SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

24    C
... ...View News by News Source

பறை இசைக் கலைஞருடன் ஆனந்தமாக பறை இசைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி | Photo Album

பறை இசைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி பறை இசைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி பறைவாசித்த தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பாரதி பறை பண்பாட்டு மையத்தின் திறப்பு விழா பாரதி பறை பண்பாட்டு மையத்தின் திறப்பு விழா பாரதி பறை பண்பாட்டு மையத்தின் திறப்பு விழா பாரதி பறை பண்பாட்டு மையத்தின் திறப்பு விழா பாரதி பறை பண்பாட்டு மையத்தின் திறப்பு விழா பாரதி பறை பண்பாட்டு மையத்தின் திறப்பு விழா பாரதி பறை பண்பாட்டு மையத்தின் திறப்பு விழா பாரதி பறை பண்பாட்டு மையத்தின் திறப்பு விழா பாரதி பறை பண்பாட்டு மையத்தின் திறப்பு விழா பாரதி பறை பண்பாட்டு மையத்தின் திறப்பு விழா பாரதி பறை பண்பாட்டு மையத்தின் திறப்பு விழா

விகடன் 12 Dec 2025 9:08 pm

பிரதமர் மோடி, ஓமன் செல்ல இதுதான் காரணமா? எப்பொழுது ஓமன் பயணம்? திட்டங்கள் என்ன?

வரும் டிசம்பர் 17, 18 ஆம் தேதிகளில் இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி ஓமன் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். டெல்லியில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

சமயம் 12 Dec 2025 9:05 pm

``தமிழ் கடவுள் முருகரை எப்படி வழிபடணும்னு எங்களுக்குச் சொல்லித் தர வேண்டாம்'' -திமுக தென்காசி எம்.பி

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டு வந்ததுபோல், இந்த ஆண்டும் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தின் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. ஆனால், இந்து அமைப்புகள் மலை உச்சியில் இருக்கும் சிக்கந்தர் தர்காவிற்கு அருகில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பெரும் பேசுபொருளாகியுள்ளது. மேலும், இதுதொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், சிக்கந்தர் தர்காவிற்கு அருகிலுள்ள தூணில் தீபம் ஏற்றச் சொல்லி உத்தரவிட்டது சமூக நல்லிணக்கத்திற்கு எதிரானது என்று திமுகவைச் சேர்ந்த எம்.பிக்கள் மக்களவையில் விவாதித்து வருகின்றனர். அதே நேரத்தில், பாஜக எம்.பிக்கள் இந்து அமைப்பினருக்கு ஆதரவாக விவாதித்து வருகின்றனர். இதுதொடர்பான விவாதங்கள் மக்களவையில் காரசாரமாக நடைபெற்று வருகின்றன. பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் ``அன்று அயோத்தி ராமர் கோவில், இன்று திருப்பரங்குன்றம்; ஸ்டாலின் அரசே'' - பாஜக அனுராக் தாகூர் காட்டம் அவ்வகையில், இன்றைய மக்களவையில் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து திமுக அரசைக் கண்டித்துப் பேசிய பாஜகவின் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், இந்தியாவில் ஒரு மாநில அரசு சனாதன தர்மத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறது. நீதிமன்றம் அனுமதி கொடுத்தும், ஸ்டாலின் அரசு ஏன் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதிக்காமல் தடுத்தது? அன்று அயோத்தியில் ராமர் கோவிலுக்காக நீதி கேட்டு நாம் நீதிமன்றம் சென்றோம். இன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக மக்கள் நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது, என்று பேசியுள்ளார். திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா அருகே இருப்பது தீபத்தூண் அல்ல - வழக்கறிஞர் வாஞ்சிநாதன் இதுதொடர்பாக பேசியிருக்கும் திமுக தென்காசி எம்.பி. டாக்டர் ராணி ஸ்ரீகுமார், எங்களின் திராவிட மாடல் அரசின் முதல்வர் ஸ்டாலின், இந்து அறநிலையத் துறைக்குப் பல நலத்திட்டங்களை மேற்கொண்டிருக்கிறார். இதுவரை 3,925 இந்து கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. திருக்கோயிலுக்குச் சொந்தமான 8,024 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. பழமையான 352 கோவில்களுக்கு மேம்பாட்டு பணிகள் செய்ய சுமார் 560 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொன்மையான 76 திருக்கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. 150 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த தேர்த் திருவிழாவும் இப்போது நடத்தப்பட்டு வருகிறது. திருக்கோவில் அன்னதானத் திட்டத்திற்காக ஆண்டுதோறும் 120 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, சுமார் 3 கோடியே 65 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் அமைதியாகவும் சுதந்திரமாகவும் தங்கள் வழிபாட்டு முறையை பின்பற்றுவதற்காக இப்படிப் பல்வேறு திட்டங்களை திமுக அரசு கொண்டுவந்துள்ளது. திமுக தென்காசி எம்.பி. டாக்டர் ராணி ஸ்ரீகுமார் தமிழ்க் கடவுள் முருகரை எவ்வாறு வழிப்பட வேண்டும் என தமிழராகிய எங்களுக்கு யாரும் கற்றுத் தர வேண்டாம். தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களும் ஒற்றுமையாக இருந்துகொண்டிருக்கிறார்கள். இந்த அமைதியான சூழலில் சில மதவாத சக்திகள் பொய்யான தகவல்களைப் பரப்பி, அமைதிப் பூங்காவாக இருக்கும் எங்கள் தமிழ்நாட்டில் கலவரம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். அதை தமிழ்நாட்டு மக்கள் எந்தக் காலத்திலும் அனுமதிக்க மாட்டார்கள். திருப்பரங்குன்றத்தில் முருகர் சிரித்தால், அதன் எதிரொலி இந்த டெல்லியிலும் கேட்கும். மதவாத சக்திகளுக்கு எதிராக தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும், என்று மக்களவையில் பேசியுள்ளார்.

விகடன் 12 Dec 2025 8:50 pm

தையிட்டி விகாரை:சுயநல அரசியலாம்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தையிட்டி மக்களுடைய போராட்டத்தை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்துவதாக வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதி பதினெட்டு பேருக்கு சொந்தமான காணி அந்தக் காணிக்கு உரித்தானவர்கள் வடபகுதியில் தற்போதும் இருக்கிறார்கள். யாழ்ப்பாணம், வுனியா, கொழும்பு உட்பட தையிட்டி காணிக்கு சொந்தமான 18 பேர் இலங்கையில் உறுதியோடு இருக்கிறார்கள். தையிட்டி போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. தையிட்டி காணிக்குரிய மக்கள் பௌத்த சாசன அமைச்சரை சந்தித்து பேசி மக்கள் தங்களுடைய விடயங்களை எடுத்துக் கூறிய நிலையில் மக்களுடைய காணி மக்களுக்கு விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் அமைச்சரும் ஒப்புக்கொணடுள்ளார். ஆனால் அதற்குப் பிற்பாடு இதுவரை காணி விடுவிக்கப்படவில்லை. அதிலிருந்து இராணுவம் அகற்றப்பட்டு காவல்துறையினர் தற்போது இருக்கிறார்கள். தங்களுடைய காணியை மீட்பதற்காக போராட்டம் நடத்தும் மக்களை காவல்துறையினர் விரட்டுகிறார்கள். இந்நிலையில்; இராமநாதன் அர்ச்சுனா தையிட்டி அமைந்திருக்கின்ற காணிக்கு சொந்தமான குறிப்பிட்ட நான்கு பேரை விகாரைக்குள் அழைத்துச் சென்று அந்த விகாராதிபதியை சந்தித்தபின் காணி பெற்றுக் கொடுப்பதாக கூறியுள்ளார். தையிட்டி மக்களுடைய போராட்டத்தை அர்ச்சுனா இராமநாதன் தன்னுடைய அரசியல் இலாபத்திற்காக பாவிக்கின்றார். அரசாங்கத்தினதும் காவல்துறையினரினதும் அராஜகத்திற்கு எதிராக காணிக்கான மக்கள் உரிமை அமைப்பு வெகு விரைவில் மிகப்பெரிய போராட்டங்களை செய்ய வேண்டிய தேவைக்குள் தள்ளப்படும்“ என் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதிவு 12 Dec 2025 8:43 pm

யாழிலிலுள்ள இந்திய தூதரக்தை விரட்டுவோம்?

யாழில் உள்ள இந்திய தூதரகத்தை ஜந்தாயிரம் பேரை திரட்டி இல்லாமல் செய்வோம். சீனா அல்லது அமெரிக்காவிற்கும் இடம் கொடுத்து யாழில் தூதரகத்தை அமைக்க விடுவோமென தேசிய மக்கள் சக்தியின் உள்ளுர் தலைவர் ஒருவர் தெரிவித்த கருத்து சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. இந்திய மீனவர்களின் எல்லை தாண்டி வடக்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதானால் மீனவர்களின் வாழ்வாதாரமும் கடல் வளமும் பாதிக்கப்படுவதாக போராட்டத்தில் கலந்து கொண்ட ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே தேசிய மக்கள் சக்தி உள்ளுர் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக அரசியல் வாதிகள் மீனவர்களின் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று மீனவர்களை கோரி உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகளை வெளியேற்றப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி கரையோர கடற்றொழிலாளர்களின் தொடர்பாடல் அமைப்பாளர், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் பிரகாஸ் ஆகியோர் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்திருந்தமையே சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

பதிவு 12 Dec 2025 8:40 pm

மதுபான அனுமதிப்பத்திர கட்டணங்கள் 100% அதிகரிப்பு!

இன்று (டிசம்பர் 12) முதல் அமுலுக்கு வரும் வகையில், அனைத்து வகையான மதுபான அனுமதிப்பத்திரக் கட்டணங்களையும் அரசாங்கம் 100… The post மதுபான அனுமதிப்பத்திர கட்டணங்கள் 100% அதிகரிப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 12 Dec 2025 8:39 pm

நேற்று கைது:இன்று பிணை:தேசிய மக்கள் சக்தி!

சப்புகஸ்கந்தையில் நேற்று இரவு நடந்த விபத்து தொடர்பாக முன்னாள் சபாநாயகரும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல கைது செய்யப்பட்டிருந்தார். கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் மற்றும் விபத்தைத் தவிர்க்கத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்திருந்தது.எனினும் அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என அறிவிக்கப்பட்டுமிருந்தது. இதனிடையே கைது செய்யப்பட்ட முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு அவர் செலுத்திய ஜீப் வண்டி, காருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான நிலையில், அவர் கைது செய்யப்பட்டிருந்தார். எனினும், இன்றைய தினம் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே மோசடியான முறையில் கல்வித்தகமைகளை வெளியிட்ட குற்றச்சாட்டுக்களில் தனது சபாநாயகர் பதவியை துறந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. .

பதிவு 12 Dec 2025 8:37 pm

ICC–JioStar Affirm Media Rights Deal Remains Intact, Dismiss Withdrawal Speculation

Mumbai: The International Cricket Council (ICC) and JioStar have jointly clarified that their media rights agreement for India remains fully operational, countering a series of recent media reports suggesting uncertainty around the partnership.In a joint statement, both organisations said the speculation “does not reflect the position of either party,” reiterating that the existing contract continues unchanged and JioStar remains the ICC’s official media rights partner in India. They emphasised that any suggestion of JioStar withdrawing from the arrangement is incorrect.According to the statement, JioStar is “fully committed to honouring its contractual obligations in letter and spirit,” with both entities aligned on ensuring seamless, high-quality coverage of all upcoming ICC tournaments. This includes the ICC Men’s T20 World Cup, one of the most anticipated events in the cricketing calendar.The ICC and JioStar noted that preparations for forthcoming global events are progressing as planned, with no disruption expected for viewers, advertisers or industry stakeholders. They also underscored that them long-standing partnership continues to involve regular engagement on operational,m commercial and strategic fronts, centred on expanding the sport’s reach and impact.mWith this clarification, both organisations aim to put an end to speculation and reaffirm their joint commitment to delivering uninterrupted cricketing coverage to millions of fans across India.

மெடியானேவ்ஸ்௪க்கு 12 Dec 2025 8:33 pm

ரஷியாவின் மிகப்பெரிய மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ; அலறி அடித்து ஓடிய மக்கள்

ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள மிகப்பெரிய மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டடுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்போது பலத்த வெடிப்பு சத்தங்கள் கேட்டதுடன் . தீ மளமளவென்று பரவி கொழுந்துவிட்டு எரிந்ததாகவும் சர்வதேச தகவ்ல்கள் கூறுகின்றன. தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. தீ விபத்தால் மக்கள் அலறியடித்து ஓடினார்கள். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க கடுமையாக போராடினார்கள். எனினும் மார்க்கெட் கட்டிடத்தின் பெரும்பகுதி தீயில் எரிந்ததுடன் தீ விபத்தில் […]

அதிரடி 12 Dec 2025 8:30 pm

Network18 Realigns Editorial Structure at CNN-News18; New Roles for Zakka Jacob and Rahul Shivshankar

New Delhi: In a leadership realignment at CNN-News18, the network has announced changes to its top editorial positions, according to an internal mail communication circulated within Network18.CNN-News18, which has held its position as India’s No. 1 English news channel for nearly four years, is undergoing a transition that reflects both its growth trajectory and evolving editorial priorities. The channel credited its sustained leadership to the values of fairness, accuracy and integrity that have shaped its journalism.Zakka Jacob, who has been at the helm as Managing Editor and is widely acknowledged for shaping the channel’s balanced editorial identity, is stepping back from managerial responsibilities to refocus on his core journalistic work. As per the internal communication, he will take on the role of Senior Anchor and Group Foreign Affairs Editor, continuing in the Managing Editor grade. In this capacity, Jacob will anchor programmes across multiple platforms beyond CNN-News18.The internal note also announced that Rahul Shivshankar, the veteran journalist and host of the 9 pm prime-time show The Hard Facts, will assume leadership of CNN-News18’s newsroom operations as Editorial Affairs Director. Shivshankar, known for his energy, curiosity and editorial experience, has previously led several major television newsrooms. All key teams — including input, output, production and off-platform units — will now report to him.Both Jacob and Shivshankar will begin their new roles starting Monday, the communication stated.

மெடியானேவ்ஸ்௪க்கு 12 Dec 2025 8:24 pm

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை.. முதல்வர் தொடங்கி வைத்தார்.. எத்தனை கோடி பயனாளிகள் தெரியுமா?

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையின் இரண்டாம் கட்டத்தை தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னையில் நடைபெற்று வரும் விழாவில் 2 ஆம் கட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார்.

சமயம் 12 Dec 2025 8:07 pm

ரஷியாவின் மிகப்பெரிய மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ; அலறி அடித்து ஓடிய மக்கள்

ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள மிகப்பெரிய மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டடுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்போது பலத்த வெடிப்பு சத்தங்கள் கேட்டதுடன் . தீ மளமளவென்று பரவி கொழுந்துவிட்டு எரிந்ததாகவும் சர்வதேச தகவ்ல்கள் கூறுகின்றன. தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. தீ விபத்தால் மக்கள் அலறியடித்து ஓடினார்கள். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க கடுமையாக போராடினார்கள். எனினும் மார்க்கெட் கட்டிடத்தின் பெரும்பகுதி தீயில் எரிந்ததுடன் தீ விபத்தில் […]

அதிரடி 12 Dec 2025 7:30 pm

காசா பகுதியின் 40% நீரில் மூழ்கியுள்ளது!

கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக காசா பகுதியின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 40% பேர் வெள்ள அபாயத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை (UN) எச்சரித்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களுக்கான 760க்கும் மேற்பட்ட முகாம்கள் வெள்ள அபாயத்தில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஐ.நா.வின் செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக்கின் கூற்றுப்படி, கனமழையால் கூடாரங்கள் வெள்ளத்தில் மூழ்கி மக்களின் உடைமைகள் நனைந்துள்ளன. இது குழந்தைகளுக்கு கடுமையான குளிர் மற்றும் கழிவுநீர் பெருக்கெடுப்பதால் ஏற்படும் நோய்கள் உள்ளிட்ட சுகாதார அபாயங்களை அதிகரித்துள்ளது. ஆயிரக்கணக்கான போரில் தப்பியவர்கள் வாழ்ந்த கூடாரங்கள் நீர் தேங்கி, படுக்கை, உடை மற்றும் உணவுப் பொருட்கள் நனைந்துள்ளதாக ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. ஐ.நா. நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் (என்ஜிஓ) இணைந்து வெள்ள எச்சரிக்கைகளுக்கான விரைவான ஒருங்கிணைந்த மறுமொழி அமைப்பை அமைத்துள்ளதாக ஐ.நா. கூறுகிறது. வியாழக்கிழமை காலை முதல் இந்த அமைப்பு 160க்கும் மேற்பட்ட வெள்ள எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. ஐ.நா. கூட்டாளிகள் காலி மாவு சாக்குகளை மணல் மூட்டைகளாகப் பயன்படுத்தி, சில பகுதிகளில் கருவிகள் மற்றும் மணலை விநியோகிப்பதன் மூலம் குடும்பங்களுக்கு வெள்ளத்திற்குத் தயாராக உதவுகிறார்கள். கூடாரங்கள், தார்பாய்கள், சூடான ஆடைகள் மற்றும் போர்வை பெட்டிகளும் விநியோகிக்கப்படுகின்றன. மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவது அல்லது நீக்குவது அவசியம் என்று ஐ.நா. கூறுகிறது. காசா பகுதிக்குள் பரந்த அளவிலான நிவாரணப் பொருட்களை கொண்டு வருவதற்கு கூடுதல் பாதைகளைத் திறக்க வேண்டிய அவசியமும் உள்ளது. இரண்டு வருட இஸ்ரேலிய தாக்குதல்கள் காசா பகுதியின் உள்கட்டமைப்பை அழித்துவிட்டன. எனவே, அடிப்படை தங்குமிடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சுமார் 300,000 கூடாரங்கள் மற்றும் ஆயத்த வீடுகள் தேவை என்று மதிப்பிடப்பட்டது. காசா பகுதியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான செலவு தோராயமாக $70 பில்லியன் இருக்கும் என்று ஐ.நா. மதிப்பிட்டுள்ளது. அக்டோபர் 2023 முதல் இஸ்ரேல் 70,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளது மற்றும் 171,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் தாக்குதல் முடிவுக்கு வந்தது.

பதிவு 12 Dec 2025 7:22 pm

மாடுகள் படுகொலைக்கு எதிர்ப்பு: பிரான்சில் விவசாயிகளை விடுவித்தது காவல்துறை

பிரான்சின் தெற்கு காவல்துறையினர் கால்நடை மருத்துவர்களை ஒரு பண்ணைக்கு அழைத்துச் சென்று, கொடிய நோயால் பாதிக்கப்பட்ட பசுக்களின் கூட்டத்தை படுகொலை செய்ததாக பிரெஞ்சு செய்தி நிறுவனம் ஏஎவ்பி தெரிவித்துள்ளது. அரிஜ் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள பண்ணையில் பசுக்களைக் கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு சமீபத்திய நாட்களில் எதிர்ப்புகள் கிளம்பின. முடிச்சு தோல் அழற்சி, பொதுவாக கட்டி தோல் நோய் என்று குறிப்பிடப்படும் 200க்கும் மேற்பட்ட பசுக்களைப் பாதுகாக்க விவசாயிகள் முயன்றனர். இந்த நோயின் பரவலைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் விதிகளை கடுமையாக்குகிறது. இந்த நோயைக் கட்டுப்படுத்த கால்நடைகளை வெட்டுதல், தடுப்பூசி பிரச்சாரங்கள் மற்றும் கால்நடை நடமாட்டத்தில் கட்டுப்பாடுகள் அவசியம் என்று பிரெஞ்சு அரசாங்கம் கூறியது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உளவியல் ஆதரவு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பதிவு 12 Dec 2025 7:17 pm

ஆஸ்திரியா பள்ளி மாணவிகள் புர்கா அணிய தடை

புதிய சட்டம் 14 வயதுக்குட்பட்ட பெண்கள் ஹிஜாப் அல்லது பர்தா போன்ற பாரம்பரிய முஸ்லிம் தலையை மூடி அணிவதைத் தடை செய்கிறது. தடையை மீறும் மாணவர்கள் பள்ளி அதிகாரிகள் மற்றும் அவர்களின் சட்டப்பூர்வ பாதுகாவலர்களுடன் பல விவாதங்களை எதிர்கொள்ள நேரிடும். மேலும் மீண்டும் மீண்டும் மீறப்பட்டால் குழந்தைகள் மற்றும் இளைஞர் நல நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும். கடைசி முயற்சியாக, குடும்பங்கள் அல்லது பாதுகாவலர்களுக்கு 800 யூரோக்கள் (700) வரை அபராதம் விதிக்கப்படலாம். அதிகாரிகள் இந்தச் சட்டத்தை பாலின சமத்துவத்திற்கான தெளிவான உறுதிப்பாடாகக் கூறுகின்றனர். இந்தத் தடை சுமார் 12,000 குழந்தைகளைப் பாதிக்கும் என்று லிபரல் நியோஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் ஜானிக் ஷெட்டி கூறுகிறார். எதிர்க்கட்சியான பசுமைக் கட்சி புதிய சட்டம் தெளிவாக அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூறுகிறது. ஆஸ்திரியாவின் அதிகாரப்பூர்வ இஸ்லாமிய சமூகம் (IGG) இந்தத் தடை அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் சமூகத்தைப் பிளவுபடுத்துவதாகவும் கூறியது. 2020 ஆம் ஆண்டில், 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான இதேபோன்ற தலைக்கவசத் தடை அரசியலமைப்பு நீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்டது. ஏனெனில் அது குறிப்பாக முஸ்லிம்களை குறிவைத்தது என்பதை IGG நினைவுபடுத்துகிறது. இருப்பினும், இந்த முறை இந்தப் பிரச்சினையைத் தவிர்க்க முயற்சித்ததாக அரசாங்கம் கூறுகிறது. சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த நியோஸ் கட்சி, புதிய சட்டம் அரசியலமைப்பு நீதிமன்றத்தில் நிறைவேற்றப்படுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்று ஒப்புக்கொண்டது. விழிப்புணர்வு ஏற்படுத்தும் விசாரணை காலம் பிப்ரவரி 2026 இல் தொடங்கும், மேலும் முழு தடை அடுத்த செப்டம்பரில் (புதிய பள்ளி பருவத்தின் தொடக்கத்தில்) நடைமுறைக்கு வர உள்ளது. தடைக்கு ஆதரவாக வாக்களித்த தீவிர வலதுசாரி எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சி (FP), சட்டம் போதாது என்று கூறியது. பள்ளிகளில் தலைக்கவசங்களுக்கு பொதுவான தடை இருக்க வேண்டும் என்றும், அனைத்து மாணவர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களையும் உள்ளடக்கியதாக அது விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் FP வாதிடுகிறது.

பதிவு 12 Dec 2025 7:08 pm

``அன்று அயோத்தி ராமர் கோவில், இன்று திருப்பரங்குன்றம்; ஸ்டாலின் அரசே'' - பாஜக அனுராக் தாகூர் காட்டம்

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டு வந்ததுபோல், இந்த ஆண்டும் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தின் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. ஆனால், இந்து அமைப்புகள் மலை உச்சியில் இருக்கும் சிக்கந்தர் தர்காவிற்கு அருகே உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பெரும் பேசுபொருளாகி வருகிறது. மேலும், இதுதொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், சிக்கந்தர் தர்காவிற்கு அருகே இருக்கும் தூணில் தீபம் ஏற்றச் சொல்லி உத்தரவிட்டது சமூக நல்லிணக்கத்திற்கு எதிரானது என்று திமுகவைச் சேர்ந்த எம்.பிக்கள் மக்களவையில் விவாதித்து வருகின்றனர். பாஜக எம்.பிக்கள் இந்து அமைப்பினருக்கு ஆதரவாக விவாதித்து வருகின்றனர். பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் இந்நிலையில், இன்றைய மக்களவையில் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து திமுக அரசைக் கண்டித்துப் பேசி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார் பாஜகவின் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர். இதுகுறித்து பேசிய அனுராக் தாகூர், “இந்தியாவில் ஒரு மாநிலம் சனாதன தர்மத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறது. சனாதன தர்மத்தின் எதிரியாக இருந்து வருகிறது. அன்று அயோத்தியில் ராமர் கோவிலுக்காக நீதி கேட்டு நீதிமன்றம் சென்றோம். இன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக நீதிமன்றம் சென்றிருக்கிறார்கள். ஆனால், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்கியிருந்தும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றவிடாமல் தடுத்திருக்கிறது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் திமுக-ஸ்டாலின் அரசு. #WATCH | Delhi: In Lok Sabha, BJP MP Anurag Thakur says, "I want to raise a very important issue where one state in India has become a symbol of anti-Sanatan Dharma. Their ministers are making statements against Sanatan Dharma... People were forced to approach the court to reach… pic.twitter.com/ag6lQpG605 — ANI (@ANI) December 12, 2025 “நீதிமன்றம் அனுமதி கொடுத்தும், ஸ்டாலின் அரசு ஏன் மலை உச்சியில் தீபம் ஏற்றவிடாமல் தடுத்து, தீபம் ஏற்றச் சென்றவர்கள் மீது தடி அடி நடத்தியது?” “ஸ்டாலின் அரசே நீதிமன்ற உத்தரவை மீறி நடந்து கொண்டது ஏன்? கார்த்திகை தீபத்தை மலை உச்சியில் ஏற்ற அனுமதிக்காதது ஏன்? இதற்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும்,” என்று மக்களவையில் கேள்வி எழுப்பி பேசியிருக்கிறார். இதனால், எதிர்க்கட்சியினரான காங்கிரஸ் மற்றும் திமுக எம்.பிக்கள் அனுராக் தாகூர் பேச்சிற்கு பதிலளிக்க முயற்சிக்க, மக்களவையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா அருகே இருப்பது தீபத்தூண் அல்ல - வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

விகடன் 12 Dec 2025 7:02 pm

ஒட்டுசுட்டானில் காணாமல் போன சிறுவன் கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்டார்

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானில் காணாமல் போன 14 வயது சிறுவன் கொழும்பில் வைத்து வியாழக்கிழமை (11) கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒட்டுசுட்டான் இடதுகரை, முத்தையன்கட்டு, பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுவன் கடந்த 05 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. அன்றையதினம் வீட்டிலிருந்து வலதுகரையில் உள்ள கடை ஒன்றிற்கு பொருட்கள் வாங்கச் சென்றிருந்த நிலையில் அவர் இதுவரை வீடு திரும்பவில்லை. சிறுவன் குறித்த கடையில் பொருட்கள் வாங்கிச் செல்வதாக உள்ள சிசிரிவி காட்சிகள் பதிவாகியிருந்தது. குறித்த முறைப்பாட்டுக்கமைய காணாமல் போன சிறுவன் கொழும்பில் வைத்து உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியுள்ளான். இதனை தொடர்ந்து, உறவுகளால் சிறுவன் அழைத்து வரப்பட்டு நேற்று ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய நிலையம் ஊடாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். சிறுவனை யாரும் கடத்தவில்லை எனவும் சிறுவன் வேலை தேடி சென்றதாகவும் சிறுவனால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு 12 Dec 2025 6:58 pm

சூப்பர் ஸ்டாரின் Mass + Motivational பாடல்கள்! | Photo Album

பொதுவாக எம்மனசு தங்கம் - முரட்டு காளை (1980) ராமன் ஆண்டாளும் - முள்ளும் மலரும் (1981) வேலை இல்லாதவன்தான் - வேலைக்காரன் (1987) ஒருவன் ஒருவன் முதலாளி - முத்து (1995) வெற்றி நிச்சயம் - அண்ணாமலை (1992) ரா ரா ராமையா - பாட்ஷா (1995) வெற்றிக் கொடி கட்டு - படையப்பா (1999) சக்தி கொடு - பாபா (2002) தேவுடா தேவுடா - சந்திரமுகி (2005) மாற்றம் ஒன்றுதான்... - கோச்சடையான் (2014) உலகம் ஒருவனுக்கா - கபாலி (2016) உல்லாலா - பேட்ட (2019)

விகடன் 12 Dec 2025 6:51 pm

திருகோணமலை குச்சவெளியில் பெண்ணின் சடலம் மீட்பு!

திருகோணமலை,குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சலப்பையாறு பகுதியின் திருகோணமலை - புல்மோட்டை பிரதான வீதியோரத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை (12) காலை பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் 56 வயதுடைய பெண் ஆவார். இவர் வியாழக்கிழமை (11) இரவு அயலில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக தனது வீட்டவர்களிடம் கூறி விட்டு வெளியே சென்றதாக அவரது பிள்ளைகள் கூறியுள்ளனர். மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. எனினும் இது ஒரு விபத்தாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பதிவு 12 Dec 2025 6:47 pm

Vinesh Phogat: ``என்னுள் இருக்கும் நெருப்பு'' - மீண்டும் ஒலிம்பிக்குக்கு தயாராகும் வினேஷ் போகத்

மல்யுத்தத்தில் ஒலிம்பிக், காமன்வெல்த், உலக சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டிப்போட்டிகள் என அனைத்திலும் வெற்றி பெற்று பதக்கங்களைக் குவித்த வீராங்கனை வினேஷ் போகத், தனது ஓய்வு அறிவிப்பை திரும்பப்பெற்று மீண்டும் களத்துக்குத் திரும்புவதாக அறிவித்துள்ளார். வினேஷ் போகத் பதிவு இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், பாரீஸ் ஒலிம்பிக்தான் முடிவா என்று மக்கள் பலரும் என்னிடம் கேட்டுக்கொண்டே இருந்தனர். வினேஷ் போகத் நீண்ட நாள்களாகவே என்னிடம் அதற்கு பதில் எதுவும் இல்லை. நான் மீண்டு வருவதற்காக நான் போட்டிக் களத்தில் இருந்து மட்டுமல்ல, மன அழுத்தம், எதிர்பார்ப்புகள், சுய விருப்பங்களில் இருந்து கூட விலகி இருக்க வேண்டிய சூழல் இருந்தது. உலகம் இதுவரை கண்டிராத எனது பயணத்தின் உயரத்தையும், தோல்விகளையும், தியாங்களையும் புரிந்துகொள்வதற்கு நீண்ட காலம் ஆகியுள்ளது. அதில், என்னைப் பற்றி தெரிந்துகொண்டேன். நான் இன்னும் இந்த விளையாட்டை நேசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். மீண்டும் களத்துக்கு திரும்பி போட்டியிட விரும்புகிறேன். என்னுள் இருக்கும் நெருப்பு எரிந்துகொண்டுதான் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன். நான் எவ்வளவு தூரம் சென்றாலும் என்னில் ஒரு பாதி களத்திலேயே தான் இருக்கிறது. வினேஷ் போகத் பதிவு மீண்டும் 2028 ஒலிம்பிக் களத்தை நோக்கி பயமின்றி முன்னேறுகிறேன். இந்த முறை நான் தனியாகச் செல்லபோவதில்லை. எனது அணியில் எனது மகனும் சியர் லீடராக இணைந்துள்ளான் எனக் குறிப்பிட்டுள்ளார். வினேஷ் போகத் கடந்துவந்த பாதை மல்யுத்த சம்மேளனத்தில் நடக்கும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக போராடிய வீராங்கனை வினேஷ் போகத். பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், உடல் எடை 100 கிராம் கூடுதலாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். வினேஷ் போகத் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லவில்லை என்றாலும், அவருக்கு வெள்ளிப்பதக்கம் வென்றவருக்கான மரியாதை வழங்கி ஹரியாணா மாநில முதல்வர் நயாப் சிங் சைனி கௌரவித்தார். போட்டியில் இருந்து வெளியேறிய மன வேதனையில், மல்யுத்த விளையாட்டிலிருந்தே ஓய்வுபெற்ற அவர், பின்னர் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் சேர்ந்தார். அதன்பிறகு ஹரியாணா தேர்தலில் ஜூலானா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாகவுள்ளார். தேர்தல் வெற்றிக்குப் பின்னர் கடந்த ஜூலை மாதத்தில் வினேஷ் போகத்துக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில்தான், 31 வயதான வினேஷ் போகத், தான் மீண்டும் களத்துக்குத் திரும்பவிருப்பதாகவும், தன்னை உற்சாகப்படுத்த தன்னுடன் குட்டி சியர் லீடர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். Vinesh Phogat: வினேஷ் போகத் மல்யுத்த வீராங்கனை டு காங்கிரஸ் வேட்பாளர்!

விகடன் 12 Dec 2025 6:42 pm

கேரளா நடிகை பாலியல் வழக்கு.. 6 பேர் குற்றவாளிகள்.. என்ன தண்டனை தெரியுமா? நீதிமன்றத்தின் தீர்ப்பு விவரம் இதோ!

கேரளா மாநிலத்தில் 2017ல் நடந்த நடிகை கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில், முக்கிய குற்றவாளிகள் ஆறு பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சமயம் 12 Dec 2025 6:36 pm

``மதுக்கடை அடைக்கும் நேரம், அவசரத்தில்'' - ரயிலின் குறுக்கே டூவீலரில் பாய்ந்த இளைஞர்

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 8-ம் தேதி இரவு கன்னியாகுமரி விரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் உச்சிப்புளி ரயில் நிலையத்தை கடக்க இருந்த நிலையில், அப்பகுதியில் ரயில்வே கேட் அடைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், உச்சிப்புளி ரயில் நிலையத்தின் 2-வது நடைமேடைக்கு பயணிகள் செல்லும் வகையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ரயில் முன் பாய்ந்த டூவீலர் இந்த படிக்கட்டின் அருகிலேயே, படி ஏறிச் செல்ல முடியாத முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக தரைத்தள பாதை உள்ளது. அந்தப் பாதையின் வழியாக டூவீலரில் வந்த ஒரு வாலிபர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது கன்னியாகுமரி விரைவு ரயில் வேகமாக வந்தது. இதனை எதிர்பார்க்காத அந்த வாலிபர், ரயிலில் அடிபடாமல் இருக்க டூவீலரில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார். இதனால் தண்டவாளத்தில் கிடந்த டூவீலர் மீது மோதிய ரயில் எஞ்சின், அதை சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர், ரயிலின் குறுக்கே டூவீலரை போட்டுவிட்டு தப்பிய நபர் குறித்து ராமேஸ்வரம் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தினர். ரயில் மோதியதில் டூவீலரின் நம்பர் பிளேட் நொறுங்கியதால், அதன் மூலம் டூவீலரின் உரிமையாளரை கண்டறிய முடியவில்லை. ரயில் எஞ்சினில் சிக்கிய டூவீலர் இதையடுத்து, போலீஸார் டூவீலரின் எஞ்சின் எண்ணை கொண்டு விசாரணை நடத்தியதில், டூவீலரை ஓட்டி வந்தவர் உச்சிப்புளி அருகே உள்ள நாகாச்சி பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் என்பதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸார் நடத்திய விசாரணையில், மதுக்கடை அடைக்கும் நேரம் நெருங்கிவிட்டதால் மது வாங்க தண்டவாளம் வழியாக வேகமாக செல்ல முயன்றதாக கலைச்செல்வன் கூறியுள்ளார். பின்னர், கலைச்செல்வன் ராமநாதபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். ``எந்த நேரத்திலும் மது அருந்தலாம் என்ற நிலை உள்ளதால் பாலியல் வன்கொடுமை தொடர்கின்றன'' - கிருஷ்ணசாமி

விகடன் 12 Dec 2025 6:32 pm

India Today Group Leadership Rings Ceremonial Bell at NSE to Mark 50 Years of Excellence

Mumbai: The India Today Group (ITG) marked a historic milestone in its golden jubilee year with a prestigious honour at the National Stock Exchange (NSE), where the Group’s leadership performed the iconic Ceremonial Bell Ringing at the Exchange’s Atrium on Friday, 12 December. The treasured ritual celebrated the Group’s 50-year journey.India Today Group Chairman Aroon Purie, Vice Chairperson & Managing Director Kalli Purie, Group CEO Dinesh Bhatia, and NSE Managing Director & CEO Ashish Kumar Chauhan jointly rang the ceremonial bell, marking a landmark moment in the Group’s five-decade legacy.The honour carried a special meaning. As the chairman emphasised, “A nation’s health depends upon its financial strength, and this strength has to be institutionalised. Institutions like the NSE build that strength and Institutions like India Today safeguard it with truth, transparency and trust” “Today’s bell ringing is symbolic in many ways for us, From the very first edition in Dec’75, our mission was clear, to hold up a mirror to the nation, to pursue truth with courage and to document India as it was, as it is and as it aspires to be. 50 years later that mission has not endured but has thrived. Today journalism at India Today group is digitally empowered, where story telling transcends platforms, where credibility and Candid constructive conversations, not clicks and TRPs, become the most valuable currency. We carry forward the same promise that defined us in 1975, to always ask the difficult questions, to always stand tall in the face of power, to always serve the people of India with integrity and courage” For 50 years, India Today has been a front-row witness to the making of modern India- Fifty years, Eleven Prime Ministers, Fifteen Governments and Three hundred and fifty Elections. Over these decades, the Group has documented India’s defining moments, reporting through political upheavals and national transitions, exposing corruption and chronicling twenty-five major scams, and insurgencies from the frontlines. It has captured India’s evolution from a nation in transition to a rising global power. The Group’s recent global interview with President Vladimir Putin reaffirmed a fundamental belief: institutions remain relevant only when they evolve, and leaders make impact only when they stay committed to purpose.To commemorate its 50-year journey, the India Today Group announced the release of five commemorative films, each reflecting a decade of its evolution. A special teaser and brand film celebrating the Group’s legacy were screened at the event, accompanied by the unveiling of a 50-year commemorative logo.The ceremony concluded on a resonant and celebratory note, marking not only the beginning of India Today Group’s golden jubilee year but also reaffirming its continued commitment to shaping informed public discourse.-Based on Press Release

மெடியானேவ்ஸ்௪க்கு 12 Dec 2025 6:28 pm

முல்லைத்தீவில் காணாமல்போன சிறுவன் கொழும்பில் கண்டுபிடிப்பு

முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் காணாமல்போன 14 வயது சிறுவன் கொழும்பில் நேற்றையதினம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒட்டுசுட்டான் – இடதுகரை, முத்தையன்கட்டு, பிரதேசத்தை சேர்ந்த 14 வயதுடைய அசோக்குமார் அரவிந்தன் என்ற சிறுவனே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இவர், கடந்த 05 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. அன்றையதினம் வீட்டிலிருந்து வலதுகரையில் உள்ள கடை ஒன்றிற்கு பொருட்கள் வாங்கச் சென்றிருந்த நிலையில் அவர் […]

அதிரடி 12 Dec 2025 6:15 pm

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது

முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பிலேயே அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சபுகஸ்கந்த – தெனிமல்ல பிரதேசத்தில் நேற்று (11) இரவு அசோக ரன்வல பயணித்த ஜீப் வண்டியொன்று விபத்துக்குள்ளாகியிருந்தது. வீதியில் பயணித்த மற்றுமொரு வாகனத்துடன் மோதியதில் விபத்து சம்பவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதிரடி 12 Dec 2025 6:15 pm

அந்த 5 வீரர்களை குறி வைக்கும் கொல்கத்தா! வெளியான சீக்ரெட் தகவல்!

டெல்லி :IPL 2026 மினி ஏலம் வரும் டிசம்பர் 16 அன்று அபுதாபியில் நடைபெற உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி, கடந்த 2024 சீசனில் 3-ஆவது டைட்டில் வென்ற பிறகு 2025-ல் 8-ஆவது இடத்தில் முடிந்தது. இதற்குக் காரணம், ஸ்ரேயாஸ் ஐயர், மிட்செல் ஸ்டார்க், ஃபில் சால்ட் போன்ற முக்கிய வீரர்களை விடுவித்தது. வெங்கடேஷ் ஐயரை ரூ.23.75 கோடிக்கு வாங்கியது தோல்வியடைந்ததால் அவரையும் விடுவித்தனர். அண்ட்ரே ரஸ்ஸெல் ஓய்வு பெற்றதால், KKR-க்கு இப்போது ரூ.64.3 […]

டினேசுவடு 12 Dec 2025 6:12 pm

மேகதாது அணை கட்ட 30 பேர் குழு! கர்நாடக அரசுக்கு லாலி பாடும் திமுக- எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

கர்நாடக அரசு, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பாக 30 பேர் கொண்ட குழுவை உருவாக்கியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் திமுக அரசை விமர்சித்துள்ளார்.

சமயம் 12 Dec 2025 5:56 pm

ரஜினிகாந்த் 75-வது பிறந்தநாள் விழா: போயஸ் கார்டனில் கொண்டாடிய ரசிகர்கள் | Photo Album

ரஜினிகாந்த் 75-வது பிறந்தநாள் விழா ரஜினிகாந்த் 75-வது பிறந்தநாள் விழா

விகடன் 12 Dec 2025 5:53 pm

இண்டிகோ பாதிப்புக்கு உண்மையான காரணம் என்ன? கண்டறியும் குழு நியமனம்.. யார் தலைமை தெரியுமா?

இந்தியாவில் இண்டிகோ விமான சேவை பாதிப்புக்கான உண்மையான காரணம் என்ன? என்பது குறித்து ஆராய நிபுணர் குழு நியமனம் செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டு உள்ளது.

சமயம் 12 Dec 2025 5:46 pm

மதுரை டூ கோவா சுற்றுலா ரயில்… 2026 புத்தாண்டு ஸ்பெஷல்- IRCTC 9 நாட்கள் டூர் பேக்கேஜ் அறிவிப்பு!

விரைவில் கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு வரவுள்ளதை அடுத்து, சிறப்பு சுற்றுலா ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பான விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

சமயம் 12 Dec 2025 5:43 pm

யாழ். மாவட்ட செயலரை சந்தித்த ரவிகரன் எம்.பி

இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்து கூடிய கவனஞ்செலுத்துமாறு மாவட்ட செயலரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருக்கிடையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறலுக்கு எதிராக மீனவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியினையடுத்து இடம்பெற்ற இச்சந்திப்பில், இந்திய இழுவைப்படகுகளின் அடாவடிச் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும் இந்திய மீனவர்களின் அத்துமீறலால் யாழ்ப்பாணம் உட்பட வடபகுதி […]

அதிரடி 12 Dec 2025 5:32 pm

UP Warriorz join hands with Joy Personal Care to promote confidence and wellbeing

Mumbai: Capri Sports–owned UP Warriorz has partnered with Joy Personal Care, the leading Indian skincare brand under RSH Global, marking the start of a multi-year association rooted in confidence, wellbeing, and accessible self-care. The collaboration unites two purpose-driven brands focused on empowering individuals—both on and off the field.As part of the partnership, Joy Personal Care will support the UP Warriorz squad with a curated range of personal-care products and wellbeing touchpoints aimed at enhancing players’ daily comfort and routine. The association will also extend into a series of fan and community engagement initiatives centered around confidence-building, self-care, and positive everyday habits.Expressing enthusiasm for the collaboration, Kshemal Waingankar, COO, UP Warriorz, said, “We are pleased to partner with Joy Personal Care for the upcoming season. Their focus on quality, inclusivity and supporting individuals to be their best aligns strongly with our own values. We are grateful for their support and look forward to seeing this collaboration grow. We believe the strengths on both sides will reflect powerfully as we move forward.”[caption id=attachment_2484538 align=alignleft width=200] Sunil Agarwal [/caption]Sharing the brand’s vision behind the partnership, Sunil Agarwal, Co-founder & Chairman, Joy Personal Care (RSH Global), stated, “We are excited to partner with the UP Warriorz. At Joy Personal Care, we are committed to supporting women who continue to break boundaries, and this association allows us to champion that commitment on a larger platform. This partnership also strengthens our strategic focus in the northern region, which continues to be one of the largest contributors to our overall business. We are sure that this association will deepen our consumer connect, reinforce our brand mission, and further energise our long-standing support for women’s sport in India.” [caption id=attachment_2405016 align=alignright width=200] Poulomi Roy [/caption]Highlighting the cultural significance of the collaboration, Poulomi Roy, Chief Marketing Officer, Joy Personal Care (RSH Global), added, “Women’s cricket has grown remarkably, and the recent World Cup win reminded us that sporting excellence has no gender. Partnering with the UP Warriorz at a time when women’s sport is reshaping cultural narratives feels both timely and powerful. The Women’s Premier League has created a space where talent and individuality rise above stereotypes. At Joy Personal Care, we are rooted in confidence and inclusivity, and we are committed to supporting this evolution. This partnership echoes our commitment to a future where every woman has the freedom to define her own path—in sport, in beauty, and in life.” As the Associate Sponsor of the UP Warriorz, Joy Personal Care will enjoy prominent visibility throughout the season, including placement on team jerseys and merchandise. The collaboration will further extend into co-created campaigns, product experiences, and community-driven initiatives designed to promote accessible and effective everyday skincare.

மெடியானேவ்ஸ்௪க்கு 12 Dec 2025 5:32 pm

சிறிலங்காவின் முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வல சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சபுகஸ்கந்த – தெனிமுல்ல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்து தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அசோக ரன்வல ஓட்டிச் சென்ற ஜீப் வண்டி, 25 வயதுடைய பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற மகிழுந்துடன் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மகிழுந்தில் இருந்த

புதினப்பலகை 12 Dec 2025 5:21 pm

Snapchat’s X’mas edition of ‘Snap With Stars’ unites Kartik Aaryan & Ananya Panday for a festive creator celebration

Mumbai: Snapchat India hosted the second edition of its flagship creator event, Snap with Stars, turning it into an exclusive Christmas-themed celebration for top Mumbai-based creators. Adding star power to the evening, actors Kartik Aaryan and Ananya Panday attended the event to meet creators and spotlight their upcoming release, Tu Meri Main Tera Main Tera Tu Meri.The intimate gathering brought creators and celebrities together through interactive games, AR-powered activities, and speed-dating style sessions designed to encourage genuine connection and collaboration. Guests also explored Snapchat’s signature AR Lenses and immersive experiences set up across the venue.A standout moment came with Ananya Panday’s official debut on Snapchat, where she launched her Public Profile using a custom Lens, promising her audience a stream of fun, candid, and authentic Snaps.Designed as a closed-door, high-engagement initiative, Snap with Stars gives select creators the opportunity to interact closely with leading personalities from entertainment and culture—reflecting Snapchat’s core focus on real, close connections and co-creation.Sharing his experience, Kartik Aaryan said, “I’ve always had a simple approach to life – be real, have fun, make people smile and never take yourself too seriously. What I like about Snapchat is how easy, quick and in-the-moment it feels, capturing raw moments. Meeting creators today, trying out some fun lenses and celebrating Christmas together genuinely felt like hanging out with friends. I’m looking forward to sharing more of these fun, everyday moments with my community on Snapchat in a way that feels relaxed and completely me.” On joining Snapchat, Ananya Panday said, “I’ve always tried to stay true to who I am… This is why Snapchat feels so right for me. It is a space where I can share moments as they are, without overthinking, and stay connected to my community in the most genuine and effortless way. Trying out lenses, connecting with creators and celebrating Christmas together really made the day special. I cannot wait to share BTS & my unfiltered side through Snaps with everyone!” [caption id=attachment_2479147 align=alignleft width=225] Saket Jha Saurabh [/caption]Reflecting on the success of the festive edition, Saket Jha Saurabh, Director – Content & AR Partnerships, Snap Inc India, said, “The X’mas edition of Snap With Stars truly captured the spirit of what Snapchat stands for—authenticity, creativity, and meaningful connection. Seeing Ananya and Kartik engage so organically with creators was a highlight. These moments show how powerful creator–celebrity interactions can be when rooted in real expression. We’re excited to keep building spaces where culture, community, and creativity come alive.”

மெடியானேவ்ஸ்௪க்கு 12 Dec 2025 5:18 pm

ரவி கருணாநாயக்க, அர்ஜுன் அலோசியஸ் மீதான வழக்கு:

முன்னாள் நிதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க மற்றும் பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ்… The post ரவி கருணாநாயக்க, அர்ஜுன் அலோசியஸ் மீதான வழக்கு: appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 12 Dec 2025 5:05 pm

Compass Communications bags PR Mandate for Genovation

Mumbai: Compass Communications has secured the public relations mandate for Genovation Technological Solutions, a rapidly emerging deep-tech company leading advancements in artificial intelligence and machine learning.Founded in 2021, Genovation is known for Mentis, the subcontinent’s first cost-effective, Made-in-India Agentic AI platform designed to enhance enterprise decision-making with precision, explainability, and affordability. The company’s solutions are currently deployed across Manufacturing, Aerospace, Retail, Healthcare, and Finance, reflecting its wide industry relevance.Under the new mandate, Compass Communications will spearhead Genovation’s strategic communications, thought leadership efforts, and media relations. The focus will be on amplifying the company’s original IP, R&D capabilities, and its leadership in developing pioneering, privacy-first agentic AI technologies for enterprises.[caption id=attachment_2484527 align=alignleft width=200] Anurita Das [/caption]Speaking on the partnership, Anurita Das, Founder & CEO, Genovation, said, “At Genovation, we are developing AI models that are not only intelligent but also cost-effective, secure, and positively impact the businesses of our clients. Our belief is that AI, when built responsibly and deployed intelligently, has the power to reshape the way the world operates. We are very excited to partner with Compass Communications and their expertise and attention to detail stood out for us from the start. Their industry knowledge will be critical as we amplify our unique story and showcase our products.” [caption id=attachment_2484533 align=alignright width=215] Rohan Srinivasan [/caption]Adding to this, Rohan Srinivasan, Co-Founder, Compass Communications, said, “In a market where intelligent, autonomous systems are redefining efficiency and innovation, agentic AI stands at the forefront of this transformation. We are incredibly excited to partner with Genovation, a company that is at the cutting edge of innovation and who are building the future of autonomous AI.” Compass Communications currently manages a diverse portfolio of national and international clients across BFSI, Automotive, Technology, Education, Executive Search, Luxury, Consumer Tech, Real Estate, and Healthcare. The agency operates across major metros including Delhi NCR, Bengaluru, Kolkata, and Chennai.

மெடியானேவ்ஸ்௪க்கு 12 Dec 2025 5:05 pm

யாழில் இடர் நிவாரண முறைகேடு சர்ச்சை –பாதிக்கப்பட்டோர் பெயர்ப்பட்டியல் பார்வைக்கு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அண்மையில் வழங்கப்பட்ட இடர் நிவாரண உதவித் தொகையில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், உதவிக்குத்… The post யாழில் இடர் நிவாரண முறைகேடு சர்ச்சை – பாதிக்கப்பட்டோர் பெயர்ப்பட்டியல் பார்வைக்கு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 12 Dec 2025 4:59 pm

இந்தியாவில் ரயில் விபத்துகள் குறைப்பு.. வரலாறு காணாத மைல்கல்.. ரயில்வே அமைச்சகம் தகவல்!

இந்தியாவில் வரலாறு காணாத அளவில் நடப்பு நிதி ஆண்டில் ரயில் விபத்துகள் குறைந்து உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்து உள்ளது. கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

சமயம் 12 Dec 2025 4:57 pm

திருப்பரங்குன்றம் விவகாரம் : வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு!

சென்னை :திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் எந்தத் தூணில் ஏற்றப்பட வேண்டும் என்பது தொடர்பான சர்ச்சைக்குரிய வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இன்று நடைபெற்றது. நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் அடங்கிய அமர்வு, வழக்கை டிசம்பர் 15 (திங்கட்கிழமை) வரை ஒத்திவைத்தது. மனுதாரர் தரப்பு வாதங்களை அன்று கேட்க முடிவு செய்யப்பட்டது.கோயில் நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பல நூறு ஆண்டுகளாக மலை உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் மேலேயே […]

டினேசுவடு 12 Dec 2025 4:43 pm

Thomas Cook India launches AI-powered Digital Avatar TACY as Brand Ambassador and Travel Assistant

Mumbai: Thomas Cook (India) Limited, India’s leading omnichannel travel services company, has unveiled TACY, its AI-generated digital brand ambassador and personified holiday travel assistant. The launch underscores the company’s commitment to innovation by integrating generative AI into customer engagement and travel planning.TACY, the digital avatar of Thomas Cook India’s gen-AI chatbot, now assists travellers with expert holiday guidance and seamless planning on www.thomascook.in. Her introduction marks a major step in redefining how customers experience the brand—through immersive, conversational, and personalised interactions.Debuting alongside the early launch of Thomas Cook India’s flagship Europe Summer 2026 portfolio, TACY serves as the digital face of the company’s expansive offerings. The portfolio features over 1,000 guaranteed departures, more than 15 value-led holidays, and curated itineraries across Western & Eastern Europe, the Mediterranean, and Scandinavia—designed for families, couples, and group travellers alike.To amplify the launch, the company has produced a suite of AI-generated videos featuring TACY, showcasing Europe, highlighting brand USPs, and guiding customers through travel decisions. Additionally, Thomas Cook India is using traditional media in innovative ways for a digital-first audience, such as QR codes that directly link viewers to product videos and curated itineraries. Abraham Alapatt, President & Group Head - Marketing, Service Quality, Value Added Services & Innovation at Thomas Cook (India) Limited, said, “India is among the fastest growing digital economies in the world, with one of the youngest and most dynamic traveller demographics. Our customers are digital-first, curious, and expect interactive engagement that goes beyond traditional marketing. With TACY, we are pioneering a new era of marketing innovation — creating immersive, conversational experiences that resonate with new-age travellers. This initiative is perfectly timed with the launch of our flagship Europe Summer 2026 portfolio and extending to other destinations, enabling us to connect with customers in a way that is intuitive, engaging and future-ready.” https://www.youtube.com/watch?v=sxzYEVkktjU&list=PLgfjJRDYWeqH2mTn4kunyNkCSEUv13MPw&index=7https://www.youtube.com/watch?v=sKtA_WuSSD4&list=PLgfjJRDYWeqH2mTn4kunyNkCSEUv13MPw&index=4https://www.youtube.com/watch?v=J2x_1UjpiRc&list=PLgfjJRDYWeqH2mTn4kunyNkCSEUv13MPw&index=3https://www.youtube.com/watch?v=coL192NeOVk&list=PLgfjJRDYWeqH2mTn4kunyNkCSEUv13MPw&index=2

மெடியானேவ்ஸ்௪க்கு 12 Dec 2025 4:40 pm

Britannia Milk Bikis launches Special Edition Superstar biscuit for an elevated Adengappa experience

Mumbai: Building on the strong consumer response to Adengappa Kadhaigal 2.0, Britannia Milk Bikis has introduced a Special Edition Superstar biscuit across its packs, bringing a fresh layer of excitement to its storytelling-led engagement with families in Tamil Nadu. The launch strengthens the brand’s long-standing cultural connection with the state by turning its iconic biscuit into a collectible inspired by Tamil Nadu’s love for symbols, stories, and superstar flair.The new biscuit features embedded superstar-style sunglasses within the classic Milk Bikis waffle design, offering a fun moment of discovery for children and parents. By scanning the on-pack QR code and logging onto the Adengappa platform, consumers can scan the superstar biscuit to unlock a special story. Families can narrate these stories together and submit recordings for a chance to win weekly rewards or a trip to Hong Kong*.Conceptualised by Talented, the launch enhances the imagination-driven world of Adengappa Kadhaigal 2.0, which uses GenAI to turn household objects into creative storytelling sparks. The special biscuit elevates this experience, adding surprise, play, and participation to everyday snacking moments.To boost visibility, Britannia Milk Bikis has unveiled high-impact OOH billboards across Chennai landmarks such as Royapettah, Koyambedu Flyover, and Express Mall, supported by a campaign film that showcases the delight of discovering the limited-edition biscuit and entering the Adengappa universe.[caption id=attachment_2481698 align=alignleft width=200] Siddharth Gupta [/caption] Siddharth Gupta, General Manager, Marketing, Britannia, said, “Britannia Milk Bikis has always had a special place in the hearts of Tamil Nadu’s families. Our journey in the state has been shaped by its culture, its icons and its love for storytelling. With this Special Edition biscuit, we wanted to create a fun experience that surprises the people of the state. Adengappa Kadhaigal 2.0 has shown us how simple objects can spark powerful stories, and this biscuit extends that idea beautifully, turning discovery into imagination and imagination into family moments. This launch is a celebration of the bond we share with Tamil Nadu.” Through this new edition, Britannia Milk Bikis continues its legacy of culturally resonant campaigns—from A Bite on TN to Anaivarukkum and Flashback Pack—combining tradition, technology, and imagination to create deeper family experiences.Steps to generate your stories: Scan the QR code on the Britannia Milk Bikis pack Scan the special superstar biscuit to generate stories Submit your narration and stand a chance to win exciting prizes every week or a trip to Hong Kong* https://www.youtube.com/watch?v=k9uhdnloSFo

மெடியானேவ்ஸ்௪க்கு 12 Dec 2025 4:37 pm

எயார் பிரான்ஸ் ; 55 வயதில் ஓய்வூதியம் வேண்டாம் !

பிரான்ஸ் விமானிகள், விமான பணிப்பெண்கள், விமான துப்பரவு பணியாளர்களுக்கான பணிசெய்யும் காலத்தை குறைக்க வேண்டும் எனும் கோரிக்கையை Cour des comptes நீதிமன்றம் விமர்சித்துள்ளது. CRPN என அழைக்கப்பட்டும் விமானிகள் மற்றும் விமான விமான குழு கொண்ட பிரிவுக்கு அவர்களது பணியின் சிரமம் காரணமாக சேவைக்காலத்தைக் குறைக்க வேண்டும் எனும் கோரிக்கை வைக்கப்பட்டது. பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் இந்த கோரிக்கையை ஆராய்ந்த பிரான்சின் உச்ச தணிக்கை நீதிமன்றம் (Cour des comptes), ஓய்வூதிய வயதெல்லை 55 […]

அதிரடி 12 Dec 2025 4:30 pm

வெனிசுலாவுக்கு அமெரிக்கா புதிய தடைகள்!

வெனிசுலா அரசாங்கத்திற்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில் அமெரிக்கா , வெனிசுலாவின் ஆறு எண்ணெய் கப்பல்கள் மீது புதிய… The post வெனிசுலாவுக்கு அமெரிக்கா புதிய தடைகள்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 12 Dec 2025 4:29 pm

  கால்நடைகளுக்கான விசேட நடமாடும் மருத்துவ சேவை!

மன்னார் மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாகப் பாரிய இழப்புகளைச் சந்தித்த பண்ணையாளர்களுக்கு உதவும்… The post கால்நடைகளுக்கான விசேட நடமாடும் மருத்துவ சேவை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 12 Dec 2025 4:25 pm

மீண்டும் மீண்டும் ஷாக்! ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்த தங்கம் விலை!

சென்னை : கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தில் இருந்த தங்க விலை, இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை காலை வர்த்தகத்தில் சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.98,000-க்கும், கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.12,250-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பிற்பகல் வர்த்தக நிறைவில் மீண்டும் சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.98,960-க்கும், கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.12,370-க்கும் விற்பனை. ஒரே நாளில் மொத்தம் ரூ.2,560 உயர்வு பெற்றுள்ளது. […]

டினேசுவடு 12 Dec 2025 4:22 pm

GlobalLogic strengthens executive team to accelerate AI-led transformation

New Delhi: GlobalLogic Inc., a Hitachi Group Company and leader in digital engineering, has announced key leadership transitions and promotions to strengthen its senior leadership team. The company has appointed Sumit Sood as Chief Synergy and Transformation Officer, Ethan Matyas as Chief Delivery Officer (CDO), Vishal Anand as Chief Operations Officer (COO), and Vikas Kaul as Chief People Officer (CPO), effective December 1, 2025.These appointments underline GlobalLogic’s commitment to scaling innovation and optimizing its global delivery model as Generative, Agentic, and Physical AI reshape opportunities for clients and industry-wide transformation.[caption id=attachment_2484504 align=alignleft width=200] Srini Shankar [/caption] “I am thrilled to congratulate Sumit Sood on his transition to the newly created role of Chief Synergy and Transformation Officer, promote Ethan Matyas and Vishal Anand to our executive leadership team, and officially welcome Vikas Kaul as our Chief People Officer, during such a pivotal time for our company,” said Srini Shankar, President and CEO of GlobalLogic. “Their collective expertise and leadership will be pivotal in helping us navigate the next inflection point in our industry and achieve our strategic goals.” In his new role, Sumit Sood will lead the Synergy Business Unit to accelerate collaboration with Hitachi and advance the “True One Hitachi” vision. He will drive integrated Agentic AI development, continue overseeing GlobalLogic VelocityAI, and maintain leadership of the CTO organization, Practices, and Data and Intelligence Engineering.As Chief Delivery Officer, Ethan Matyas will strengthen GlobalLogic’s global delivery model, unify the client experience, embed AI adoption across programs, and scale innovation and productivity.Newly appointed COO Vishal Anand will oversee Global Operations, ensuring systems, processes, and capabilities scale effectively. His responsibilities span Talent Acquisition, Learning & Development, Delivery Assurance, Global Business Operations, and P&L Governance, while continuing to lead Americas Engineering and Delivery.Vikas Kaul, the newly appointed Chief People Officer, will drive GlobalLogic’s global people strategy, focusing on high-performance culture, strategic talent development, and fostering an AI-curious workforce to support the company’s accelerated growth.

மெடியானேவ்ஸ்௪க்கு 12 Dec 2025 4:19 pm

இண்டிகோவின் ஏஐ ஆட்டோ வீடியோ வைரல்- விமான நெருக்கடிக்கு இடையே சலசலப்பு

விமான நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இண்டிகோ விமான நிறுவனத்தின் பெயரில் ஏஐ கொண்டு உருவாக்கப்பட்ட ஆட்டோ வீடியோ வைரலாக பரவி வருகிறது.

சமயம் 12 Dec 2025 4:16 pm

NZ vs WI Test: ‘நியூசிலாந்து வெற்றியால்’.. பின்னுக்கு தள்ளப்பட்ட இந்திய அணி: புது WTC புள்ளிப் பட்டியல் இதோ!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி அபாரமாக செயல்பட்டு, 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம், WTC புள்ளிப் பட்டியலில் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

சமயம் 12 Dec 2025 4:12 pm

யாழில் மூன்று வயதுக் குழந்தைக்கு மிளகாய்த்தூள் பூசி சித்திரவதை; தாய் ,தந்தை தப்பியோட்டம்

யாழ்ப்பாணம் – பொன்னாலை மூன்று வயதுக் குழந்தைக்கு காயத்தில் மிளகாய்த்தூள் பூசி சித்திரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம்தொடர்பில் மேலும் தெரியவருகையில், குழந்தையின் தந்தை இரண்டு திருமணமானவர். அவரது இரண்டாவது மனைவியின் குழந்தைக்கே இவ்வாறு சித்திரவதை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. தொடர்ச்சியாக கொடூரமான தாக்குதல் குழந்தையின் தந்தையும், தாயும் தொடர்ச்சியாக கொடூரமான தாக்குதலை மேற்கொண்டு வந்துள்ளனர். இதனால் குழந்தையின் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. காயங்கள் மீது மிளகாய் தூள் இட்டதாகவும், மிளகாயை உண்ண கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. குழந்தை […]

அதிரடி 12 Dec 2025 4:10 pm

நல்லூர் பிரதேச சபை திண்மகழிவு முகாமைத்துவத்தினை அடுத்த ஆண்டு முதல் மிக வினைதிறனாக செயற்படுத்துவதற்கு நடவடிக்கை

நல்லூர் பிரதேச சபை எதிர்கொள்ளுகின்ற மிகமுக்கிய பிரச்சனையாகிய திண்மகழிவு முகாமைத்துவத்தினை 2026 ஆம் ஆண்டு முதல் மிக வினைதிறனாக செயற்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப. மயூரன் தெரிவித்துள்ளார். நல்லூர் பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு தவிசாளரால் சபையில் சமர்ப்பிக்க வேளை 12 மேலதிக வாக்குகளால் பாதீடு நிறைவேற்றப்பட்டது. பாதீடுக்கு ஆதரமாக 16 வாக்குகளும் எதிராக 4 வாக்குகளும் கிடைக்கப்பெற்றது. தமிழ் மக்கள் கூட்டணியின் 6 உறுப்பினர்களும், தமிழரசுக் […]

அதிரடி 12 Dec 2025 4:05 pm

இண்டிகோ ஆய்வாளர்கள் 4 பேர் நீக்கம்.. டிஜிசிஏவின் அதிரடி முடிவு.. புலம்பும் பயணிகள்!

இந்தியாவில் இண்டிகோ விமான ரத்து சர்ச்சை சூடு பிடித்துள்ளது. இதனால் 4 விமான ஆய்வாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். DGCA சிறப்பு குழு அமைத்து, CEO-விடம் விளக்கம் கேட்கிறது.

சமயம் 12 Dec 2025 4:02 pm

யாழில். கடற்தொழிலாளர்கள் போராட்டம்

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்தக் கோரி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ் மாவட்ட மீனவர்கள் ஒன்றினைந்து முன்னெடுத்த குறித்த போராட்டம் பண்ணை பகுதியில் உள்ள கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அலுவலகத்தின் முன்னால் இருந்து பேரணியாக ஆரம்பமாகி மாவட்ட செயலகம் வரை சென்றடைந்தது. அதன் போது, யாழ் மாவட்ட செயலரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்திய துணைத் தூதரம், வடக்கு மாகாண ஆளுநர், கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் ஆதியவற்றிலும் […]

அதிரடி 12 Dec 2025 4:02 pm

யாழ். மாவட்ட செயலரை சந்தித்த ரவிகரன் எம்.பி

இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்து கூடிய கவனஞ்செலுத்துமாறு மாவட்ட செயலரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருக்கிடையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறலுக்கு எதிராக மீனவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியினையடுத்து இடம்பெற்ற இச்சந்திப்பில், இந்திய இழுவைப்படகுகளின் அடாவடிச் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும் இந்திய மீனவர்களின் அத்துமீறலால் யாழ்ப்பாணம் உட்பட வடபகுதி மீனவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்பு நிலமைகளைக் கருத்திற்கொண்டு, இந்தப் பிரச்சினைதொடர்பில் உரிய கவனஞ்செலுத்துமாறு மாவட்ட செயலாளர் ம.பிரதீபனிடம் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தினார்

பதிவு 12 Dec 2025 4:02 pm

சேலம் விமான நிலையம் மேம்பாடு… இதுவரை உதான் திட்டத்தின் கீழ் செலவிடப்பட்ட நிதி எவ்வளவு?

மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில் உதான் திட்டத்தின் கீழ் பல்வேறு விமான நிலையங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பாக முக்கியத் தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக சேலம் விமான நிலையத்திற்கான நிதி பற்றி விரிவாக பார்க்கலாம்.

சமயம் 12 Dec 2025 3:58 pm

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை திடீர் மறைவு.. குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை.. ரசிகர்கள் அதிர்ச்சி

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பாக்கியலட்சுமி மற்றும் தற்போது டிஆர்பியில் கலக்கி வரும் சிறகடிக்க ஆசை உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளவர் ராஜேஸ்வரி. இவர் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் சின்னத்திரையினர் மற்றும் ரசிகர்கள் இடையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமயம் 12 Dec 2025 3:55 pm

நல்லூர் பிரதேச சபை எதிர்கொள்ளுகின்ற மிகமுக்கிய பிரச்சனையாகிய திண்மகழிவு முகாமைத்துவத்தினை 2026 ஆம் ஆண்டு முதல் மிக வினைதிறனாக செயற்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப. மயூரன் தெரிவித்துள்ளார். நல்லூர் பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு தவிசாளரால் சபையில் சமர்ப்பிக்க வேளை 12 மேலதிக வாக்குகளால் பாதீடு நிறைவேற்றப்பட்டது. பாதீடுக்கு ஆதரமாக 16 வாக்குகளும் எதிராக 4 வாக்குகளும் கிடைக்கப்பெற்றது. தமிழ் மக்கள் கூட்டணியின் 6 உறுப்பினர்களும், தமிழரசுக் கட்சியின் 7 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் 3 உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். தேசிய மக்கள் சக்தியின் 3 உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் ஒரு உறுப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாதீட்டை சபையில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ஒரு பாதீடானது வருமான மூலங்களினை அதிகரித்து அவ் வருமான மூலங்களிலிருந்து கிடைக்கும் வருமானங்களை மிகைப்படுத்தப்பட்ட நிர்வாகச் செலவுகளுக்கும் ஆடம்பரச் செலவுகளுக்கும் பயன்படுத்தாமல் மக்களின் நலநோன்பிற்கு மட்டும் முன்னுரிமை வழங்கி பயன்படுத்த வேண்டும். 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு என்றுமில்லாதவாறு பல சவால்கைளையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்ட போதும் அதையும் தாண்டி நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட் பட்ட பிரதேசத்தின் உட்காட்டுமான மேம்பாடுக்காகவும் அப் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களின் அடிப்படைத் தேவைகளை யும் இயலுமானவரை பூர்த்தி செய்யும் வகையில் இப் பாதீடு அமைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் 2026 ஆம் ஆண்டு சபைக்கு கிடைக்குமென எதிர்பாக்கப்படும் மொத்த வருமானமானது 450.537 மில்லியன் ரூபாவாகக் காணப்படுகின்றது. அதில் 363.648 மில்லியன் ரூபா சபையின் சுயவருமானம். 2025 ஆம் ஆண்டு சபையின் சுயவருமானம் 268.99 மில்லியன் ரூபாவாகும். 2026 ஆம் ஆண்டு சபையின் சுயவருமானத்தில் அதிக பங்களிப்புச் செய்கின்ற வாடகைகள் மற்றும் உரிமையாக்கல் கட்டணங்கள் அதிகரித்துள்ளமையினால் 2026 ஆம் ஆண்டுக்கான சபையின் சுயவருமானம் 369.648 மில்லியன் ரூபாவாக எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு பாதீட்டில் சபையின் சுயவருமானம் 268.99 மில்லியன் ரூபாவாகவும் அதில் 93.2 வீதமாகிய 250.833 மில்லியன் ரூபா 3வது காலாண்டிலேயே சபைக்கு வருமானமாக கிடைத்துள்ள நிலையிலும் 2026ஆம் ஆண்டு வாடகைகள் மற்றும் உரிமையாக்கல் கட்டணங்கள் மூலம் அதிக வருமானம் சபைக்கு கிடைக்கும் என்பதாலும் 2026 ஆண்டுக்கான சபையின் சுயவருமானம் என எதிர்பாக்கப்படும் 369.648மில்லியன் ரூபா சாத்தியமானதாகும். 2026 ஆம் ஆண்டுக்கான சபையின் பாதீட்டில் மொத்த செலவீனமாக 450.535 மில்லியன் ரூபா காணப்படுகின்றது கடந்த காலங்களில் எமது சபையில் பணிபுரிகின்ற அனைத்து நிரந்தப் பணியாளர்களுக்குமான கொடுப்பனவினை மத்திய அரசாங்கம் அரசிறை வருமானமாக முழுமையாக வழங்கி வந்த நிலையில் இவ்வாண்டு முதல் இப் பணியாளர்களுக்கான மொத்தக் கொடுப்பனவில் 40 வீதத்தினை நாம் செலுத்த வேண்டும் என்ற அரச சுற்றிக்கையின் பிரகாரம் 2025 ஆம் ஆண்டு சபைக்கு கிடைத்த 117.79 மில்லியன் ரூபா அரசிறை மானியம் 2026 ஆம் ஆண்டு 86.77 மில்லியன் ரூபாவாக குறைக்கப்பட்டடுள்ளது. அவ்வகையில் பணிபுரிகின்ற நிரந்தரப் பணியாளர்களின் கொடுப்பனவு மற்றும் அவர்களுக்கு அரசாங்கத்தினால் உயர்த் தப்பட்ட சம்பள அதிகரிப்பு உட்பட அப் பணியாளர்களுக்கு வழங்கவேண்டிய மொத்த கொடுப்பனவுத் தொகையின் 40 வீதம் நல்லூர் பிரதேச சபையின் சுயவருமானத்திலிருந்து ஒதுக்கப் பட்டுள்ளது. குறித்த ஒதுக்கீடு எமது மக்களுக்கு சென்றடையக்கூடிய மக்கள் நலன் சார்ந்த ஒதுக்கீடுகளில் கணிசமான செல்வாக்கு செலுத்துகின்ற போதிலும் மக்களின் நலநோன்புக்கு முன்னுரிமை வழங்கியே இப் பாதீடு தயாரிக்கப்பட்டுள்து. அதன் பிரகாரம் வீதிகளைப் புனரமைத்தல், வடிகாலமைப்பு, வீதி மின்விளக்குகள், நகர அபிவிருத்தி, மயானங்களைப் புனரமைத்தல், வீதிகளுக்கு பெயர்பலகையிடுதல், விளையாட்டு மைதானம் அமைத்தல் என நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியின் உட்கட்டுமான மற்றும் அபிவிருத்தி மேம்பாட்டுக்கு 162 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது சபையின் சுய வருமானத்தின் 44.55 வீதமாகும். அதே போல் நல்லூர் பிரதேசசபைக்குட்பட்ட மக்களின் வாழ்வியல் மேம்பாட்டுச் செயற்றிட்டங்களான சத்துணவு வழங்குதல் புலமை பரிசில் நன்கொடை விசேட தேவையுள்ளோர் நல நோன்பு தாய் சேய் பராமரிப்பு வாழ்வாதார உதவி என்பவற்றுக்காக 12 மில்லியன் ரூபாவும் முன்பள்ளி அபிவிருத்தி மற்றும் சனசமூக நிலைய நன்கொடை ஆகியவற்றுக்கு 3.4 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது நல்லூர் பிரதேச சபையில் காணப்படும் 12 வட்டாரங்களின் அபிவிருத்திக்கும் 10 மில்லியன் ரூபா வீதம் 120 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வட்டாரத்திலும் அவ் அவ் வட்டார உறுப்பினர்களினால் வழங்கப்படும் செயற்றிட்டங்களில் முன்னுரிமைப்படுத்தப்பட்ட செயற்றிட்டங்கள் குறித்த வட்டார அபிவிருத்தி நிதியிலிருந்து அவ் வட்டாரத்தில் மேற்கொள்ளப்படும நல்லூர் பிரதேச சபை எதிர்கொள்ளுகின்ற மிகமுக்கிய பிரச்சனையாகிய திண்மகழிவு முகாமைத்துவத்தினை 2026 ஆம் ஆண்டு முதல் மிக வினைதிறனாக செயற்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கழிவகற்ற பொறிமுறை யினை வினைத்திறனான மாற்றும் வகையில் கழிவுப்பொருட்கள் மீள் சுழற்சி மையங்கள் மேம்படுத்தப்பட்டு அவற்றுக்கு தேவையான மீள்சுழற்சி இயந்திரங்களைக் கொள்வனவு செய்வதற்கு ஏற்றவகையில் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலினை பாதுகாத்தல் மர நடுகை செய்தல் போதை பொருள் ஒழிப்பு போன்ற செயற்றிட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் அனர்த்த முகாமைத்துவம் ஆகியவற்றுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்

பதிவு 12 Dec 2025 3:55 pm

3ம் உலகப்போரில் தான் முடியும்…ரஷ்யா, உக்ரைன் குறித்து எச்சரிக்கும் டிரம்ப்!

வாஷிங்டன் :உக்ரைன்-ரஷ்யா இடையே நடைபெறும் போர் 3-ஆம் உலகப்போராக உருவெடுக்கும் அபாயம் உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்ற நவம்பர் மாதம் மட்டும் 25,000 பேர் உயிரிழந்ததாகவும், அவர்கள் பெரும்பாலும் ராணுவ வீரர்கள் என்றும் தெரிவித்தார். “இதுபோன்ற நிகழ்வுகள் 3-ஆம் உலகப்போரை நோக்கித் தள்ளும். அமெரிக்கா அதை விரும்பவில்லை” என்று டிரம்ப் கூறினார். உக்ரைன்-ரஷ்யா போர் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் தொடர்கிறது. ரஷ்யா உக்ரைன் […]

டினேசுவடு 12 Dec 2025 3:54 pm

``என் தந்தை 3 அடி, நான் 2 அடி'' - மூன்று முறை போராடி பேராசிரியர் வேலையை பெற்ற குஜராத் பெண்

ஊனம் ஒரு தடையில்லை என்று கருதி எத்தனையோ பேர் சாதித்து இருக்கிறார்கள். அந்த வரிசையில் குஜராத்தைச் சேர்ந்த, வெறும் 2 அடி உயரம் உள்ள ஒரு பெண் சாதித்து இருக்கிறார். குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்தவர் விருதானி பட்டேல் (28). குழந்தை பருவத்தில் இருந்தே படிப்பில் மிகவும் திறமைசாலியான விருதானி, உயரத்தில் மிகவும் குறைவாக இருந்தார். வெறும் 2 அடி உயரமே உள்ள விருதானி பள்ளி பருவத்தில் இருந்தே நன்றாக படித்தார். இரு சக்கர வாகனத்தில் கூட ஸ்டூலை போட்டுத்தான் ஏறி அமரும் அளவுக்கு உயரம் குறைவாக இருந்த விருதானி, தனது உயரத்தைப் பற்றி கவலைப்படாமல் படிப்பில் கவனம் செலுத்தினார். விருதானி அவருக்கு சக மாணவர்கள் மிகவும் உதவியாக இருந்தனர். இதனால் பி.காம் முடித்துவிட்டு, சூரத்திலேயே எம்.காம் முடித்தார். சமீபத்தில் பி.எச்.டி படிப்பை முடித்து முனைவர் பட்டத்தையும் பெற்றார். அதனை தொடர்ந்து குஜராத் அரசு கல்லூரியில் வேலைக்கு விண்ணப்பித்தார். ஆனால் அவரது உயரத்தை காரணமாக காட்டி அவருக்கு வேலை மறுக்கப்பட்டது. மூன்று முறை போராடிய பிறகு நான்காவது முறையாக அரசு கல்லூரியில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். இது குறித்து விருதானி கூறுகையில், “எனக்கு 1.5 வயது இருக்கும்போதே எனது பெற்றோர் பிரிந்துவிட்டனர். எனது தந்தைதான் என்னை வளர்த்தார். அவரும் 3 அடி உயரம் தான் இருப்பார். நான் இந்த அளவுக்கு சாதிப்பதற்கு எனது தந்தை கொடுத்த ஊக்கம் காரணமாகும். எனவே எனது வெற்றியை எனது தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன். நான் எப்போது சோர்வாக இருந்தாலும், சமுதாயத்தில் உரிமைக்காக போராட வேண்டும் என்று எனக்கு ஊக்கம் கொடுப்பார். Self-confidence எனக்கு ஆரம்பத்தில் டாக்டராக வேண்டும் என்று விருப்பம் இருந்தது. ஆனால் எனது தந்தை என்னை காமர்ஸ் பிரிவில் படிக்க வழி நடத்தினார். எனவே, மருத்துவர் கனவை மறந்துவிட்டு, எம்.காம் படித்து முடித்தேன். அதோடு சமீபத்தில் பி.எச்.டி முடித்து, எனது கனவை நிறைவேற்றிக்கொண்டேன். எனது தந்தை டியூஷன் கிளாஸ் நடத்தி வந்தார். குளிர்காலத்தில் சருமத்தை எப்படி பராமரிக்க வேண்டும்? - வழிகாட்டும் பியூட்டி தெரப்பிஸ்ட்! நானும் அவருக்கு துணையாக டியூஷன் கிளாஸ் எடுக்க ஆரம்பித்தேன். 200க்கும் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற பயிற்சி பெற்றனர். நான் டியூஷன் கிளாஸில் பாடம் நடத்துவதற்கு வசதியாக சிறப்பு மேடை அமைக்கப்பட்டது. கல்லூரியில் பேராசிரியர் வேலையில் சேருவதற்காக 7 கல்லூரிகளில் நேர்காணலுக்கு சென்றேன். ஆனால் எங்கேயும் வேலை கிடைக்கவில்லை. குஜராத்தில் மாற்றுத்திறனாளிக்கான இடஒதுக்கீடு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பேராசிரியர் வேலைக்கு விண்ணப்பித்தேன். மூன்று முறை எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இறுதியாக நான்காவது முறையாக நான் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். விருதானி சமுதாயத்தில் என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் கூட என்னால் பேராசிரியராக வர முடியாது என்று நினைத்தனர். அதோடு குறைவான உயரம் காரணமாக மாணவர்களை சமாளிக்க முடியாது என்றும் எண்ணினர். ஆனால் என்னால் மாணவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்போதே, அவர்களை சமாளிக்கவும் முடிந்தது. எனது உயரம் காரணமாக எனக்கு டிரைவிங் லைசென்ஸ் கொடுக்க மறுத்தார்கள். நான் மூன்று ஆண்டுகள் போராடிய பிறகு, 2023ஆம் ஆண்டில் டிரைவிங் லைசென்ஸ் பெற்றேன். அதன் பின்னர் முதல் நான் கார் ஓட்டிக்கொண்டிருக்கிறேன். இப்போது எனக்கு வேலை கிடைத்திருக்கும் அகமதாபாத் கல்லூரிக்கு தினமும் காரில் சென்று வருகின்றேன்” என்று தெரிவித்தார். திறமை இருந்தால் சாதிக்க உயரம் ஒரு தடை அல்ல என்பதை இப்பெண் நிரூபித்து இருக்கிறார். Doctor Vikatan: குழந்தையின் இடது கைப்பழக்கம் அப்படியே விடலாமா, மாற்ற வேண்டுமா?

விகடன் 12 Dec 2025 3:46 pm

‘சாம்சன நீக்குனத கூட விடுங்க’.. இந்த வீரரை ஏன் நீக்குனீங்க? கம்பீர் மீது பிசிசிஐ கடும் அதிருப்தி! விபரம் இதோ!

இந்திய டி20 அணியில், சஞ்சு சாம்சனை நீக்கியதற்கு கூட ஒரு வலுவான காரணம் இருக்கிறது. ஆனால், தேவையில்லாமல் இந்த வீரரை ஏன் அணியைவிட்டு தூக்க வேண்டும் என கம்பீரிடம் பிசிசிஐ நிர்வாகிகள் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

சமயம் 12 Dec 2025 3:46 pm

`நான் செய்ததை மத்தவங்க செய்யணும்னு இல்லையே!' - 'ஆடுகளம்','இலக்கியா'தொடர்களில் இருந்து விலகிய சதீஷ்

சன் டிவியில் 'ஆடுகளம்', 'இலக்கியா' கலைஞர் டிவியில் 'கௌரி' என ஒரே சமயத்தில் முன்று சீரியல்களில் நடித்து வந்த நடிகர் சதீஷ் சன் டிவி சீரியல்களில் இருந்து விலகியிருக்கிறார். 'ஆடுகள'த்தில் சதீஷுக்குப் பதில் 'சூப்பர் குட்' கண்ணன் கமிட் ஆகியிருக்கிறார். 'என்ன நடந்ததாம்? சதீஷிடமே பேசினோம். சுந்தரி சீரியல் ''சீரியல்கள்ல 'இவருக்குப் பதில் இவர்'னு வருமே, அந்த ஒரு சூழலை நான் விரும்பறதில்லை. ரொம்ப கஷ்டமா இருக்கும். எங்காவது ஒரு சில இடங்கள்லதான் ரெண்டு தரப்பும் விரும்பி அது நடக்கும். அதேபோல வம்படியா ஒருத்தருடைய நடவடிக்கையால அப்படியொரு சூழல் நிகழ்ந்தா அதை சப்போர்ட் செய்ய முடியாது. அது விதிவிலக்கு. என்னைப் பொறுத்தவரை எனக்கு அப்படியொரு வாய்ப்பு வந்தா, முதல்ல வெளியில போற ஆர்ட்டிஸ்ட் கிட்டப் பேசுவேன். ஏதாவது சிக்கல்னா என்னால் முடிஞ்சளவு அந்தச் சிக்கலைச் சரி செய்து அதே ஆர்ட்டிஸ்ட் தொடர்வதற்கான முயற்சி செய்வேன். அதன் பிறகும் வேற நடிகர்தான் நடிச்சாகணும்னாதான் நான் அந்த கேரக்டரைப் பண்ண சம்மதிப்பேன். ஒரு ஆர்ட்டிஸ்ட்டுக்கு உடல் நலனில் பிரச்னை வந்து அதனால சீரியல்ல தொடர முடியலனு எனக்கு அந்த வாய்ப்பு வர்ற போது தயாரிப்பாளர்கிட்ட நானே பேசுவேன். கொரோனோ சமயத்தில் 'சுந்தரி' சீரியல்ல மனோகருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, தொடர்ந்து அவரால நடிக்க முடியலன்னு என்னை கூப்பிட்டாங்க. சாதாரண நாள்லயே சீரியல்ல போதுமான வேலை வாய்ப்பு நடிகர்களுக்கு கிடைக்கறதில்ல. கோவிட் வேறயா? அந்த சீரியலின் தயாரிப்பாளர்கிட்ட, 'நான் பண்ணுறேன், ஆனா அவர் உடல்நிலை சரியாகி வந்துட்டா, திரும்பவும் அவரை நீங்க ஏத்துக்கணும், நான் வெளியேறிடுவேன்' என்றேன். தயாரிப்பாளர் சம்மதிச்சார். நான் சொன்னதுபோலவே கொஞ்ச நாள்ல மனோகர் குணமாகி வந்துட்டார். நான் வெளியில வந்துட்டேன். என் பாலிசி இது. சீரியல் ஷூட்டிங் ஆனா இப்ப நான் ரெண்டு சீரியல்களில் இருந்தும் வெளியேறினதுக்குக் காரணம் என் உடல்நிலை. பெருசா நீங்க பயப்படத் தேவையில்லை. ஒரு சின்ன ஆபரேஷன். சுமார் 20 நாள்கள் தேவைப்பட்டுச்சு. 'கௌரி' தொடரில் ட்ராக் மாத்தி சமாளிச்சிடலாம், பண்ணிட்டு வாங்க'னு சொன்னாங்க. அதேநேரம், 'ஆடுகளம்', 'இலக்கியா' ரெண்டுலயும் அந்த மாதிரி பண்றது சிரமம்னு சொன்னாங்க. 'அப்படின்னா நீங்க வேற ஆர்ட்டிஸ்ட் கமிட் செய்திடுங்க'னு சொல்லிட்டேன். இதுதான் காரணம். நமக்குன்னு ஒரு பாலிசி வச்சிருப்போம். அதை மத்தவங்களும் ஃபாலோ செய்யணும்னு எப்படிச் சொல்ல முடியும்? எனக்கு இதுல வருத்தம் எதுவுமில்லை'' என்றவர், ஆபரேஷன் முடித்து தேவையான ஓய்வையும் எடுத்த பிறகு இப்போது கௌரி சீரியலின் ஷூட்டிங்கிற்கும் வந்து விட்டாராம்.

விகடன் 12 Dec 2025 3:41 pm

நாளை பாருவ தான் வெளியேத்துறாங்களோ?, அப்போ எதுக்கு இந்த ப்ரொமோ?: பிக் பாஸ் பார்வையாளர்கள்

பிக் பாஸ் 9 நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்களுக்கு ஒரே குஷியாகிவிட்டது. நாளை வி.ஜே. பார்வதிக்கு தான் பாயாசம் என்று தற்போதே சந்தோஷப்படுகிறார்கள்.

சமயம் 12 Dec 2025 3:39 pm

யாழில். கடற்தொழிலாளர்கள் போராட்டம்

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்தக் கோரி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ் மாவட்ட மீனவர்கள் ஒன்றினைந்து முன்னெடுத்த குறித்த போராட்டம் பண்ணை பகுதியில் உள்ள கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அலுவலகத்தின் முன்னால் இருந்து பேரணியாக ஆரம்பமாகி மாவட்ட செயலகம் வரை சென்றடைந்தது. அதன் போது, யாழ் மாவட்ட செயலரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்திய துணைத் தூதரம், வடக்கு மாகாண ஆளுநர், கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் ஆதியவற்றிலும் மகஜர் கையளிக்கப்பட்டது.

பதிவு 12 Dec 2025 3:36 pm

`3 மாத வாடகை; 7 நாளில் வீட்டை காலி செய்ய வேண்டும்’ - தாராவி செக்டர் 1 குடிசைவாசிகளுக்கு உத்தரவு

மும்பை தாராவியில் உள்ள குடிசைகள்தான் ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசையாக கருதப்படுகிறது. அக்குடிசைகளை இடித்துவிட்டு அங்கு அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டும் பணி அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அந்நிறுவனம் மாநில அரசோடு இணைந்து தாராவியில் உள்ள குடிசைகளை ஆய்வு செய்து முடித்துள்ளது. குடிசை மாற்றுத்திட்டத்தின் கீழ் மாற்று வீடு பெற அதானி நிறுவனம் நிர்ணயித்துள்ள புதிய விதிகளால் ஆயிரக்கணக்கானோருக்கு வீடு கிடைக்காமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட குடிசை இருந்தாலும் அந்த நபர் பெயரில் ஒரு வீடுதான் கொடுப்போம் என்று அதானி நிறுவனம் கூறி வருகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தால் அந்த வீடுகளை உறவினர் பெயருக்கு மாற்றி எழுதும்படி நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு மிகவும் சொற்பமானவர்களுக்கு மட்டுமே தாராவிக்குள் வீடு கிடைக்கும் என்றும், எஞ்சிய அனைவருக்கும் தாராவிக்கு வெளியில் வீடு வழங்கப்படும் என்று கணக்கெடுப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால் தாராவி மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தாராவி செக்டர் ஒன்றில் மாற்று வீடு பெற தகுதியானவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் இடம் பெற்று இருப்பவர்களுக்கு இப்போது நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 7 நாட்களுக்குள் வீட்டை காலி செய்ய வேண்டும் என்றும், அப்படி காலி செய்யவில்லையெனில் முடிசை புனரமைப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதற்கு ஆகும் செலவை குடிசைவாசிகள்தான் கொடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பார்த்து குடிசைவாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நோட்டீஸ் தாராவி செக்டர் ஒன்றில் இருக்கும் கணேஷ் நகர் பகுதி மக்களுக்கு மட்டும் முதல் கட்டமாக கொடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் சாக்கடை பைப்லைன் போட இருக்கிறது. அதற்கு இடையூராக குடிசைகள் இருக்கிறது. தாராவி குடிசை மேம்பாட்டுத்திட்டத்தை நவ்பாரத் மெகா டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற கூட்டு நிறுவனம் தான் நிறைவேற்றி வருகிறது. இது குறித்து நவ்பாரத் மெகா டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகளிடம் பேசியபோது, `குடிசைவாசிகளுடன் வாடகை குறித்து பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் குடிசைவாசிகள் வீட்டை காலிசெய்ய மறுத்து வருகின்றனர். ரயில்வேயிடம் காலியாக இருக்கும் இடத்தில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்கு குடிசைவாசிகள் படிப்படியாக குடியமர்த்தப்படுவார்கள். ஆனால் முதல் கட்டமாக 3500 குடிசைகள் உடனடியாக காலிசெய்ய வேண்டிய நிலை இருக்கிறது. அந்த இடத்தில் கழிவு நீர் பைப் அமைக்க வேண்டியிருக்கிறது. எனவே தான் கணேஷ் நகர் பகுதி மக்களிடம் வீட்டை காலி செய்ய சொல்லி இருக்கிறோம். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்'' என்றனர். இது குறித்து பாதிக்கப்பட்ட குடிசைவாசி ராமிலா என்பவரிடம் பேசியபோது, ''நாங்கள் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறோம். என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆரம்பத்தில் தற்காலிக குடியிருப்புக்கு மாற்ற மாட்டோம் என்றும், நேரடியாக அடுக்கு மாடி குடியிருப்புக்கு மாற்றுவோம் என்று சொன்னார்கள். ஆனால் இப்போது மாற்றுவீடு கூட கொடுக்காமல் வீட்டை காலி செய்யும்படி கூறுகின்றனர். ஆரம்பத்தில் வீட்டை காலி செய்ய இரண்டு ஆண்டுக்கான வாடகை கொடுப்பதாக சொன்னார்கள். ஆனால் இப்போது வெறும் 3 மாத வாடகை மட்டும் கொடுப்போம் என்று சொல்கிறார்கள். வீட்டை காலி செய்த பிறகு மேலும் 9 மாத வாடகை கொடுப்போம் என்று சொல்கிறார்கள். மாதம் ரூ.28 ஆயிரம் வாடகை கொடுப்பதாக சொல்கிறார்கள். எங்களுக்கு மாற்றுவீடுதான் வேண்டும்'' என்றார். இதே முறையில் தாராவியின் மற்ற பகுதியில் வசிக்கும் குடிசைவாசிகளிடம் மாற்று வீடு கொடுக்காமல் வாடகையை மட்டும் கொடுத்து வீட்டைகாலி செய்ய சொல்வார்களோ என்ற அச்சம் தாராவி மக்களிடம் எழுந்துள்ளது. தாராவி குடிசை மேம்பாட்டுத்திட்டம் ரூ.95 ஆயிரம் கோடி செலவில் நிறைவேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

விகடன் 12 Dec 2025 3:33 pm

பொலிவியாவின் முன்னாள் ஜனாதிபதி திடீர் கைது

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில், 20 ஆண்டுகளாக மூவ்மென்ட் டுவெர்ட் சோஷலிசம் கட்சி ஆட்சியில் இருந்தது. அந்த கட்சியை சேர்ந்த லூயிஸ் ஆர்ஸே அதிபராக இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் அதிபர் தேர்தல் நடந்தது. இதில் பழமைவாத கிறிஸ்தவ ஜனநாயக கட்சி தலைவர் ரோட்ரிகோ பாஸ் வெற்றி பெற்றார். ரோட்ரிகோ கடந்த மாதம் 8ம் தேதி ஆட்சி பொறுப்பேற்றார். இவர் ஆட்சி பொறுப்பேற்றதும் முந்தைய ஆட்சியில் நடந்த ஊழல் விசாரணையை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் […]

அதிரடி 12 Dec 2025 3:30 pm

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் முக்கிய தகவல்!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 12-12-2025 மற்றும் 13-12-2025: தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 14-12-2025: தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய […]

டினேசுவடு 12 Dec 2025 3:27 pm

இந்திரா உணவகங்களில் இனி நந்தினி பால் பொருட்கள்! பெங்களூரு ஆணையம் புதிய திட்டம்

இந்திரா உணவகங்களில் இனி நந்தினி பால் பொருட்களை விற்பனை செய்ய பெங்களூரு மாநகர ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதனால் நடக்க உள்ள மாற்றம் என்ன என்று விரிவாக காண்போம்.

சமயம் 12 Dec 2025 3:20 pm

திருப்பரங்குன்றம் விவகாரம் : இரு நீதிபதிகள் அமர்வில் அரசுத் தரப்பு வாதம்!

சென்னை : திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வு விசாரணை தொடங்கியது. நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் அடங்கிய அமர்வு முன் அரசுத் தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் வாதங்களை முன்வைத்தார். “மலை உச்சியில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகம்தான் அனுமதி வழங்க […]

டினேசுவடு 12 Dec 2025 3:19 pm

வெளிநாட்டு நிவாரண உதவிகள் முறையாக விநியோகம்:

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற நிவாரண உதவிகளை முறையாக விநியோகிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. களஞ்சிய… The post வெளிநாட்டு நிவாரண உதவிகள் முறையாக விநியோகம்: appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 12 Dec 2025 3:12 pm

மனைவியை கொலை செய்த தமிழருக்கு 12 ஆண்டிகளின் பின் மரண தண்டனை

கொலைச்சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. 2013 ஆம் ஆண்டு நுவரெலியா கந்தபளை பகுதியில் சிவலிங்கம் ஞானசேகரன் என்பவர் தனது மனைவி சுப்பையா மனோரஞ்சனியை கூறிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 12, ஆண்டுகளாக விசாரணை இந்த சம்பவம் தொடர்பில் 12, ஆண்டுகளாக விசாரணைகள் இடம்பெற்று வந்தன. இந்தநிலையில் குறித்த வழக்கு […]

அதிரடி 12 Dec 2025 3:10 pm

பெரும் பணத்துடன் ஷிண்டே அணிக்கு தாவிய சிவசேனா எம்.எல்.ஏ.க்கள்? - வெளியாகும் வீடியோவின் பின்னணி!

மகாராஷ்டிராவில் கடந்த 2023-ம் ஆண்டு சிவசேனா இரண்டாக உடைந்தது. பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு சென்றதையடுத்து ஏக்நாத் ஷிண்டே அணி உண்மையான சிவசேனா என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவரும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவ ரூ.50 கோடி வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் இக்குற்றச்சாட்டை மறுத்து வந்ததனர். கோகாவாலா இந்நிலையில் சிவசேனா எம்.எல்.ஏ மகேந்திர தல்வி கோடிக்கணக்கான பணத்தை கையாள்வது போன்ற ஒரு வீடியோவை உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மூத்த தலைவர் அம்பாதாஸ் தன்வே வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ வைரலானது. ஆனால் இது உத்தவ் தாக்கரே கட்சியின் அவதூறு செயல் என்று ஏக்நாத் ஷிண்டே கட்சியினர் தெரிவித்தனர். அம்பாதாஸ் தன்வேயிக்கு மிரட்டுவதுதான் தொழில் என்று தல்வி குறிப்பிட்டு இருந்தார். இந்த பிரச்னை சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. இந்த வீடியோ சர்ச்சை அடங்கும் முன்பு மற்றொரு சிவசேனா அமைச்சர் பரத் கோகாவாலாவும் அது போன்று பணத்துடன் இருக்கும் படத்தை உழவர் உழைப்பாளர் கட்சியை சேர்ந்த சித்ரலேகா என்பவர் வெளியிட்டு இருக்கிறார். ஆனால் அந்த படத்தை கோகாவாலா நிராகரித்துள்ளார். ஏற்கனவே மற்றொரு சிவசேனா அமைச்சர் சஞ்சய் ஷிர்சாத் பணத்துடன் இருக்கும் வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இப்போது மேலும் இரு எம்.எல்.ஏ.க்கள் பணத்துடன் இருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் இந்த வீடியோக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவிற்கு தர்ம சங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏக்நாத் ஷிண்டே பா.ஜ.கவில் தங்களது கட்சிக்கு மாநகராட்சி தேர்தலில் கூடுதல் வார்டுகள் ஒதுக்கவேண்டும் என்று கூறி வரும் நிலையில் இந்த வீடியோக்கள் வெளியாகி இருக்கிறது.

விகடன் 12 Dec 2025 3:09 pm

ஆன்லைன் பேமென்ட் ஆப்களில் தவறாக பணம் அனுப்பிவிட்டீர்களா? உடனே செய்ய வேண்டியவை!

இன்றைய யு.பி.ஐ, Gpay, Paytm காலகட்டத்தில், பணம், காசை கண்ணில் பார்ப்பதே அரிதாகிவிட்டது. கட்டணம் செலுத்துவது தொடங்கி பண பரிவர்த்தனை வரை அனைத்தும் சில கிளிக்குகளில் 'டக்'கென முடிந்துவிடுகிறது. இதில் சில நேரங்களில் மொபைல் எண்ணை மாற்றி போட்டு, வேறொருவருக்கு பணம் அனுப்பிவிடுவதும் நடக்கிறது தான். பண பரிவர்த்தனை ஆப்களில் பணம் டெபிட் ஆகிவிட்டால், அடுத்து ஒன்றும் செய்ய முடியாது. பணம் சம்பந்தப்பட்ட நபருக்கு சென்றுவிடும். அதை கேன்சலோ, அண்டு’வோ (Undo) செய்ய முடியாது. ஆன்லைன் பேமென்ட் பவுனுக்கு ரூ.98,000-த்தை தொட்ட தங்கம் விலை; இப்போது தங்க நகை அடமானக் கடன் வாங்கலாமா?! ஆனால், அடுத்து உடனடியாக நீங்கள் செய்ய வேண்டிய ஸ்டெப்கள் இதோ... 1. எந்த நபருக்கு தவறுதலாக பணம் சென்றதோ, அந்த நபரிடம் பேசிப்பாருங்கள். அவர் உங்களைப் புரிந்துகொண்டு பணத்தை உடனடியாக அனுப்பிவிட்டால் பிரச்னை முடிந்தது... உங்களுக்கும் உங்கள் பணம் கிடைத்துவிடும். 2. ஒருவேளை, அந்த நபர் மறுத்தால், அந்த ஆப் அல்லது இணையதளத்திலேயே 'ரிப்போர்ட்' செய்யுங்கள். 3. அடுத்ததாக, நடந்த விஷயத்தை விளக்கமாக எழுதி உங்களுக்கு வங்கியிடம் புகாரளியுங்கள். நேரில் செல்ல இயலவில்லை என்றால் புகாரை மெயில் செய்யுங்கள். 4. அப்போது பிரச்னை சரியாகவில்லை என்றால் நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் (NPCI - National Payments Corporation of India) ‘Dispute Redressal Mechanism’ செல்லில் புகாரளிக்கலாம். டோல் ஃப்ரீ எண்ணான 1800-120-1740-க்கு போன் செய்தும் புகாரளியுங்கள். NPCI லேட்டஸ்ட் சட்டத்தின் படி, ஒரு மாதத்திற்கு 10 முறை மட்டுமே, தவறுதலாக அனுப்பிய பணத்தை திரும்ப பெற முடியும். ஒருவருக்கே திரும்ப திரும்ப தவறுதலாக பணம் அனுப்பினால், அதை 5 முறை மட்டுமே பெற முடியும். இதை நினைவில் வைத்துகொள்ளுங்கள் மக்களே.! 'இப்போ' வெள்ளி முதலீட்டை மிஸ் பண்ணீடாதீங்க; அப்புறம் வருத்தப்படுவீங்க!

விகடன் 12 Dec 2025 2:55 pm

புதுச்சேரி: `ரோடு ஷோவுக்கு `நோ’ சொன்ன டி.ஐ.ஜி!' - புதுச்சேரி மக்கள் பாராட்டும் சத்தியசுந்தரம் யார்?

கரூர் துயர சம்பவம் நடைபெற்று இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், தங்களை தலைவர் விஜய்யை வைத்து மக்கள் சந்திப்பை நடத்த முடிவெடுத்தது த.வெ.க. ஆனால் தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், அந்த நிகழ்ச்சியை புதுச்சேரியில் நடத்த திட்டமிட்டனர் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள். அதற்குக் காரணம் அந்த மாநிலத்தின் முதலமைச்சரான ரங்கசாமி, விஜய்க்கு மிகவும் நெருங்கிய நண்பர் என்பதுதான். ஆனால் `100% அதற்கு வாய்ப்பே இல்லை. புதுச்சேரியில் அதற்கெல்லாம் அனுமதி கொடுக்க முடியாது’ என்று ஆரம்பத்திலேயே த.வெ.க-வின் அந்த கோரிக்கையை நிராகரித்து புதுச்சேரி மக்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்தவர் புதுச்சேரி காவல்துறை டி.ஐ.ஜி சத்தியசுந்தரம். தவெக நிகழ்ச்சி பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் பாராட்டு பெறும் சத்தியசுந்தரம் அதையடுத்து த.வெ.க-வின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்தும், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவும் நேரடியாக புதுச்சேரி வந்து காவல்துறையில் அனுமதி கேட்டு மனு கொடுத்தனர். அதற்கு டி.ஐ.ஜி சத்தியசுந்தரம் அசைந்து கொடுக்கவில்லை என்பதால்தான், புஸ்ஸி ஆனந்த் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தார். அதன்பிற்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளை அழைத்த முதல்வர் ரங்கசாமி, த.வெ.க ரோடு ஷோ அனுமதி குறித்து ஆலோசனை செய்திருக்கிறார். அப்போது, ``ரோடு ஷோ தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் இருப்பதால், அதற்கு அனுமதி கொடுப்பதில் நம் அரசுக்கு சிரமங்கள் இருக்கின்றன. ஈரோடு: `தவெக விஜய் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கிடைக்குமா? இல்லையா?' - எதிர்பார்ப்பில் தொண்டர்கள் த.வெ.க-வின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தாராளமாக அனுமதிக்கலாம். ஆனால் `ரோடு ஷோ’வாக அனுமதிக்க வேண்டாம். திறந்தவெளி மைதானத்தில் அனுமதிக்கலாம்” என்று தெரிவித்திருக்கிறார் டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம். அதனால்தான், `ஒன்றரை கிலோமீட்டர் தூரத்துக்காவது ரோடு ஷோவுக்கு அனுமதி கொடுங்கள்’ என்று புஸ்ஸி ஆனந்த் கேட்டும், முதல்வர் ரங்கசாமி அதை நிராகரித்திருக்கிறார். அதன்பிறகுதான் துறைமுக மைதானத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. டிசம்பர் 9-ம் தேதி நடைபெற்ற அந்தக் கூட்டத்தில், எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாதவாறு புதுச்சேரி காவல்துறை கையாண்ட விதம் குறித்து புதுச்சேரி மக்களுடன் சேர்ந்து த.வெ.க-வினரும் சமூக வலைத்தளங்களில் சிலாகித்து வருகின்றனர். டிஐஜி சத்தியசுந்தரம் தன்னுடைய முகநூல் பக்கத்தில் வைத்திருக்கும் புகைப்படம் தஞ்சாவூர் மாவட்டம், புதுக்கோட்டை மதன்பட்டவூர் கிராமத்தைச் சேர்ந்தவரான டி.ஐ.ஜி சத்தியசுந்தரம், விவசாயக் குடும்பத்தை பின்னணியாகக் கொண்டவர். ஐ.பி.எஸ் முடித்து 2009-ல் பணியில் சேர்ந்த இவர், டெல்லி, அந்தமான் நிக்கோபார் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றி கடந்த 2024-ல் டி.ஐ.ஜி-யாக புதுச்சேரி வந்தவர். பொதுவாக புதுச்சேரிக்கு வரும் டி.ஐ.ஜி-க்கள் மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்க மாட்டார்கள். ஆனால் புதுச்சேரி காவல் நிலையங்களில் வாரம்தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைகேற்புக் கூட்டங்களில் அமர்ந்து அவர்களின் குறைகளைக் கேட்டு, உடனடியாக நடவடிக்கை எடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். காவல் நிலையங்களில் அலைக்கழிக்கப்படுபவர்கள், எந்தவித தயக்கமும் இன்றி இவரை எளிமையாக அணுகுகிறார்கள். அதேசமயம் நேரடியாக தன்னிடம் புகார்கள் வருவதை ஊக்குவிக்காமல், முதலில் உங்கள் காவல் நிலையங்களில் புகார் கொடுங்கள் என்று கூறி திருப்பி அனுப்பிவிடுகிறார். டி.ஐ.ஜி என்ற எந்தவித பந்தாவும் இல்லாமல் சக அதிகாரிகளுடன் களத்தில் நிற்பதுடன், அடிக்கடி ரோந்துப் பணிகளிலும் வலம் வருகிறார். சமீபத்தில் வந்த தீபாவளிப் பண்டிகைக்கு பத்து நாட்களுக்கு முன்பாக, ஒரு நாளைக்கு சக அதிகாரிளுடன் 5 முதல் 10 கிலோமீட்டர்கள் வரை நடந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டார். அதனால் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்கள் நடைபெறவில்லை. இவை ஒருபுறமிருக்க, தன்னுடைய கிராமத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு யு.பி.எஸ்.இ படிப்பு தொடர்பான வழிகாட்டுதல்களுடன், அவர்களுக்கு ஆகும் பொருளாதார உதவியையும் சத்தமின்றி செய்து வரும் இவர், திரைப்பட இயக்குநர் இரா.சரவணனின் நெருங்கிய நண்பர். மக்கள் மன்றக் குறைகேட்புக் கூட்டத்தில் டிஐஜி அதேபோல விளையாட்டில் ஆர்வம் இருக்கும் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் தேவையான உபகரணங்கள் மற்றும் கட்டுமானங்களை தன்னுடைய நண்பர்கள் மூலம் செய்து தரும் இவர், எந்த ஊரில் இருந்தாலும் பொங்கல் திருவிழாவுக்கு தன்னுடைய கிராமத்தில் ஆஜராகிவிடுவார். அப்போது தன்னை எங்கும் முன்னிறுத்திக் கொள்ளாமல், விளையாட்டு உள்ளிட்ட அனைத்துப் போட்டிகளையும் நடத்தி ஊரை திருவிழாக் கோலமாக மாற்றிப் பட்டையைக் கிளப்புகிறார் மனிதர். இன்றும் பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் யு.பி.எஸ்.சி தொடர்பாக கேட்கும் எந்த உதவிகளாக இருந்தாலும், அதற்கு முதல் முக்கியத்துவம் கொடுக்கிறார். அதேபோல கிராமத்தில் இருந்து வரும் எந்த செல்போன் அழைப்பையும் இவர் எடுக்காமல் இருப்பதில்லை என்கின்றனர் அவர் நண்பர்கள். TVK: `ஒன்றரை கிலோ மீட்டருக்காவது அனுமதி கொடுங்கள்!’ - விஜய் ரோடு ஷோ; `நோ’ சொன்ன ரங்கசாமி

விகடன் 12 Dec 2025 2:55 pm

2026 ஆம் ஆண்டுக்கான சுற்றுலாத் திட்டங்கள்: யாழ்ப்பாணத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் கலந்துரையாடல்!

2026 ஆம் ஆண்டுக்கான சுற்றுலா அமைச்சினால் அனுமதிக்கப்பட்ட சுற்றுலா அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் 2025 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை 2026 ஆண்டு அமுலாக்குவது தொடர்பான சாத்திய நிலைமைகள் அவற்றின் நிலையான தன்மை போன்றவை தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் பங்குபற்றுதலுடன் நேற்று (11.12.2025) மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. 2025 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளாக காரைநகர் ஊர்காவற்றுறை […]

அதிரடி 12 Dec 2025 2:55 pm

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தவதில் அரசுக்கு என்ன சிக்கல்? - பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி!

தமிழ்நாட்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இன்று பாமக அறப்போராட்டத்தை நடத்தி வருகிறது. சென்னையில் பாமக சார்பாக நடந்த அறப்போராட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், ஆளும் கட்சியினரிடம் பேசி சாதிவாரிக் கணக்கெடுப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தேன் என்று பேசியிருக்கிறார். ராமதாஸ் ராமதாஸ், இட ஒதுக்கீடு இங்கு இருக்கும் சாதியினருக்கு சரியாகப் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும். இங்கு இருக்கும் 300க்கும் மேற்பட்ட சாதியினரை 6 தொகுப்புகளாகப் பிரித்து இட ஒதுக்கீட்டை பங்கிட வேண்டும். ராமதாஸ் சாதி வாரிக் கணக்கெடுப்பு... இல்லையெனில் தமிழ்நாடே கலவர பூமியாகும் - அன்புமணி காட்டம் இதுதொடர்பாக கோட்டைக்குச் சென்று ஆளும் கட்சியினரிடம் பேசி சாதிவாரிக் கணக்கெடுப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தேன். வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கு வகுப்பு எடுத்தேன். இட ஒதுக்கீட்டால் தமிழக மக்கள் வளர்ச்சியடைந்தால் அது ஆளும் கட்சிக்குத்தானே பெருமை. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த எது தடுக்கிறது. அதில் இந்த அரசுக்கு என்ன சிக்கல் இருக்கிறது. சாதிவாரிக் கணக்கெடுப்பில் ஒருசிலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் சமூகநீதியைக் காக்க இதைத் தவிர வேறுவழியில்லை என்று பேசியிருக்கிறார்.

விகடன் 12 Dec 2025 2:43 pm

சீரியல் நடிகை ராஜேஸ்வரி மறைவு; குடும்ப பிரச்னையில் விபரீத முடிவு? - ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `சிறகடிக்க ஆசை'. இந்தத் தொடரில் போலீஸ் அருணின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தவர் ராஜேஸ்வரி. இவர் `பாக்கியலட்சுமி', `பனிவிழும் மலர்வனம்' உட்பட பல தொடர்களில் நடித்திருக்கிறார். தவிர வெள்ளித்திரையிலும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.  சிறகடிக்க ஆசை ராஜேஸ்வரி ராஜேஸ்வரி குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தற்போது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. ராஜேஸ்வரி வெள்ளித்திரை, சின்னத்திரை எனத் தொடர்ந்து பயணித்து வந்திருக்கிறார். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு 2 பெரிய பிள்ளைகள் இருக்கிறார்கள். தன் கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக தன்னுடைய தாய் வீட்டில் தங்கியிருந்திருக்கிறார் ராஜேஸ்வரி. இந்நிலையில் நேற்று அளவுக்கதிகமாக ரத்த அழுத்த மாத்திரையை எடுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. அவரை மீட்டு சைதாப்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றிருக்கிறார்கள். அங்கே சிகிச்சை பலனளிக்காமல் ராஜேஸ்வரி உயிரிழந்தார். ராஜேஸ்வரி அவருடைய மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பலரும் ராஜேஸ்வரியின் மறைவுக்கு இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர். இரங்கல்கள் ராஜேஸ்வரி! 

விகடன் 12 Dec 2025 2:34 pm

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உடன் இந்திய பிரதமர் மோடி கலந்துரையாடல்

வர்த்தகம், எரிசக்தி குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் பிரதமர் மோடி போனில் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அமெரிக்க அதிகவரி விதித்தது. இதனால் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. முக்கிய வர்த்தகம் அதனை தொடர்ந்து இருநாட்டு அதிகாரிகளும் முக்கிய வர்த்தகம் தொடர்பான ஆலோசனை நடத்தி வந்தனர். இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடன் பிரதமர் மோடி இன்று போனில் வர்த்தகம், எரிசக்தி தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார். இது குறித்து […]

அதிரடி 12 Dec 2025 2:30 pm

`` ஈரோடு வரும் விஜய்; காலை 11 மணி முதல் பகல் 1 மணிக்குள் - தேதியை அறிவித்த செங்கோட்டையன்

தவெக தலைவர் விஜய் ஈரோடு மாவட்டத்தில் வரும் 16ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய இருந்தார். வாரி மஹால் அருகே இருக்கும் தனியார் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் கடிதங்கள் வழங்கப்பட்டன. ஆனால், காவல்துறை தரப்பில் 84 விதிகள் கொடுக்கப்பட்டுள்ளதால் அதற்கு உரிய பதிலை கொடுத்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்குத் தாமதமாகி வந்தது. எவ்வளவு பேர் வருகிறார்கள், அவர்களின் பெயர்கள் என்றெல்லாம் கேள்விகள் கேட்கிறார்கள். கூட்டத்திற்கு வருபவர்களின் பட்டியலை எப்படி கொடுக்க முடியும். என்று செங்கோட்டையன் தனது ஆதங்கத்தை வெளிப்பட்த்தியிருந்தார். TVK Madurai Maanadu இந்நிலையில், டிசம்பர் 18ஆம் தேதி தவெக தலைவர் விஜய் ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக செங்கோட்டையன் கூறியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், “தவெக தலைவர் விஜய் வருகிற 18ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தருகிறார். ஈரோட்டில் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் டோல் கேட் அருகே ‘சரளை’ என்ற இடத்தில் விஜயின் பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என்றார். ஈரோடு: `தவெக விஜய் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கிடைக்குமா? இல்லையா?' - எதிர்பார்ப்பில் தொண்டர்கள் “காலை 11 மணி முதல் பகல் 1 மணிக்குள் பிரசாரம் நடைபெறும். ஏற்பாடுகளை நாங்கள் தீவிரமாக செய்து வருகிறோம். கூட்டம் நடத்த எந்தத் தடையும் இல்லை. தவெக தலைவர் விஜயை முதல்வர் வேட்பாளராக ஏற்றவர்கள் கூட்டணிக்கு வரலாம். யாரை கூட்டணியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை விஜய் முடிவு செய்வார்,” என்று கூறியுள்ளார். தவெக மாநாட்டு பேனரில் அண்ணா, எம்ஜிஆர் படங்கள் மேலும், “இந்தக் கூட்டத்தின் ஏற்பாட்டை சீரோடும் சிறப்போடும் செய்து வருகிறோம். அரசு அதிகாரிகள் விதித்த கட்டுப்பாடுகளின் படி, ஈரோட்டில் விஜய் பங்கேற்கும் பரப்புரை கூட்டத்தில் பல்வேறு பணிகளை நிறைவேற்றி தர தயாராக இருக்கிறோம். புதுச்சேரிக்குப் பிறகு முதன்முதலில் ஈரோட்டைத் தேர்வு செய்திருக்கிறார்கள். விஜயின் இந்த அரசியல் சுற்றுப்பயணம் பெரும் வரலாறாக இருக்கும்,” என்று தவெக தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். ஈரோடு விஜய் பிரசாரம் தள்ளிவைப்பு: சொல்லத்தான் நினைக்கிறேன்; உள்ளத்தால் துடிக்கிறேன்- செங்கோட்டையன்

விகடன் 12 Dec 2025 2:24 pm

ஈரோடு: `தவெக விஜய் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கிடைக்குமா? இல்லையா?' - எதிர்பார்ப்பில் தொண்டர்கள்

அதிமுகவில் ஏற்பட்ட முரண்பாட்டால் அக்கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட மூத்த நிர்வாகி செங்கோட்டையன், தவெகவில் அண்மையில் இணைந்தார். தவெகவில் அவருக்கு கட்சியின் தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து, மேற்கு மண்டலத்தில் தவெகவை வளர்க்கும் பணியில் செங்கோட்டையன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதிமுகவில் தன்னுடைய ஆதரவாளர்களாக இருந்தவர்கள் மற்றும் அக்கட்சி நிர்வாகிகளை தவெகவில் இணைப்பதில் முனைப்புக் காட்டி வருகிறார். தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் ஈரோட்டில் தவெக தலைவர் விஜயை அழைத்து வந்து பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த செங்கோட்டையன் திட்டமிட்டுள்ளார். இதற்காக, ஈரோடு மாவட்டம் பவளத்தான்பாளையத்தில் டிசம்பர் 16ஆம் தேதி விஜய் தலைமையில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு, அதற்காக ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்டக் காவல் துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், பவளத்தான்பாளையத்தில் இடம் குறுகியதாக இருப்பதால் அங்கு பொதுக்கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் அனுமதி மறுத்தன. தவெக பொதுக்கூட்டம் நடத்த இடம் ஆய்வு பொதுக்கூட்ட தேதி, இடம் மாற்றம்: இதையடுத்து, வேறு இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த செங்கோட்டையன் முடிவு செய்தார். அதற்காக, பெருந்துறை அருகே விஜயமங்கலம் சரளையில் 29 ஏக்கரில் டிசம்பர் 18ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு பொதுக்கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகத்திடமும், மாவட்ட காவல் துறையிடமும் அனுமதி கோரி கடிதம் அளிக்கப்பட்டிருந்தது. கரூர் சம்பவம்: `உயர் நீதிமன்றம் விசாரணைகளை நடத்திய முறையில் செயல்முறை மீறல்கள்..!’ - உச்ச நீதிமன்றம் பொதுக்கூட்டம் நடத்த காவல் துறை தரப்பில் இருந்து தவெகவுக்கு 84 நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. அதில், குறிப்பாக கூட்டத்திற்கு முக்கிய நிர்வாகிகள் யார் யார் வருகிறார்கள்? எத்தனை பேர் கலந்து கொள்வார்கள்? எத்தனை வாகனங்கள் வரும்? என்பன உள்ளிட்ட கேள்விகள் தவெகவிடம் கேட்கப்பட்டிருந்தன. இந்நிலையில், போலீஸாரின் நிபந்தனைகளுக்கான ஆவணங்களை 90 சதவீதம் பூர்த்தி செய்து தவெகவினர் மாவட்ட நிர்வாகத்திடம் மற்றும் காவல் துறையிடம் சமர்ப்பித்துள்ளனர். ஆனால், காவல் துறை தரப்பில் இருந்து பொதுக்கூட்டத்துக்கான அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை. தவெக நிர்வாகிகள் நீதிமன்றத்தை நாட முடிவு: இதுதொடர்பாக தவெக நிர்வாகிகள் நம்மிடம் பேசுகையில், “காவல் துறையின் அனுமதிக்காக காத்துக்கொண்டு இருக்கிறோம். ஒருவேளை காவல் துறை தரப்பில் அனுமதி வழங்கவில்லை என்றால், நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளோம். நீதிமன்றத்தில் எப்படியும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கிடைத்துவிடும் என நம்பிக்கை உள்ளது. கரூர் துயரச் சம்பவத்துக்குப் பிறகு, மிக கவனமாக தொண்டர்களை ஒருங்கிணைத்து வருகிறோம். புதுச்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் போலீஸார் கடும் நிபந்தனைகள் விதித்தபோதும், அதை முறையாக கையாண்டு கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். கரூர் சம்பவம்: நீதிபதி குறித்து அவதூறு பதிவிட்ட தவெக நிர்வாகிக்கு ஜாமீன் - நீதிமன்றம் உத்தரவு ஈரோட்டில் நடைபெறும் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செங்கோட்டையன் மிக கவனத்துடன் செய்து வருகிறார். கூட்டங்களை நடத்துவதில் அவருக்கு அதிக அனுபவம் இருப்பது எங்களுக்கு கூடுதல் பலமாக உள்ளது. இக்கூட்டத்தில் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்” என்றனர். எஸ்.பி.சுஜாதா இதுகுறித்து ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுஜாதா கூறுகையில், “பொதுக்கூட்டத்திற்கு முக்கிய நிர்வாகிகள் யார் யார் வருகை தர உள்ளனர்? எத்தனை பேர் கலந்து கொள்ள உள்ளனர்? எத்தனை வாகனங்கள் வரும்? அவர்களுக்கான பாதுகாப்பு வசதிகள் என்ன செய்யப்பட்டுள்ளது? போன்ற கேள்விகளை தவெக நிர்வாகிகளிடம் கேட்டுள்ளோம். அதில், 28 முக்கிய கேள்விகளுக்கு தவெக தரப்பில் இருந்து இன்னும் பதில் தரப்படவில்லை. அவர்கள் பதில் தரும் பட்சத்தில், அதை ஆய்வு செய்து உயரதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார். ஈரோட்டில் விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கிடைக்குமா, இல்லையா என்ற எதிர்பார்ப்பு தவெக தொண்டர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. கரூர் : வாபஸ் பெறுவதாக கூறிய ஆனந்த்; அனுமதி அளித்து தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் - நடந்தது என்ன?

விகடன் 12 Dec 2025 2:14 pm

Air India unveils new brand campaign “Change is in the Air” as part of 2026 transformation journey

Gurugram: Air India has launched its new India-focused brand campaign, “Change is in the Air”, featuring the fresh creative expression “That’s Air India Now”. The campaign highlights the ongoing transformation across the airline’s domestic network, showcasing refurbished cabins, elevated inflight dining, enhanced digital experiences, and the warmth of Indian hospitality.Sharing passenger stories through five immersive films, the campaign captures real-time reactions to the airline’s revamped offerings, including Vista Stream inflight entertainment, improved connectivity, and gourmet meals across Economy, Premium Economy, and Business Class. The campaign is rolled out across television, digital, print, social media, and T20 Cricket, ensuring wide visibility.“Change is in the Air is a reflection of what passengers are experiencing in real time as Air India moves into 2026; a renewed fleet, elevated service, new menu, modern lounges, improved digital touchpoints and a stronger global network. With each step forward, India’s national carrier continues its journey of reinvention under the Tata Group, making clear one simple truth: This is Air India now.By end-2026, Air India aims to have over 90% of its domestic flights offering the new experience, with modern cabins on close to 60% of its widebody fleet, alongside new aircraft induction and upgraded lounges globally. The airline’s Maharaja Club loyalty programme will also transition into a unified, group-wide programme, offering a seamless experience to frequent flyers.Campaignshttps://www.youtube.com/watch?v=mXzytnxaDdshttps://www.youtube.com/watch?v=w88Jlb7bzUQhttps://www.youtube.com/watch?v=3MABi4_UjIYhttps://www.youtube.com/watch?v=92ZFLjSlvWkhttps://www.youtube.com/watch?v=gCj2CJCx__I

மெடியானேவ்ஸ்௪க்கு 12 Dec 2025 2:10 pm

System Change NPP நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல கைது!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வல அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். … The post System Change NPP நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல கைது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 12 Dec 2025 1:59 pm

கீர்த்தி சுரேஷுக்கு கல்யாணமாகி அதுக்குள்ள ஒரு வருஷமாகிடுச்சு: குவியும் வாழ்த்து

கீர்த்தி சுரேஷுக்கும், ஆண்டனி தட்டிலுக்கும் திருமணமாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. இதையடுத்து அந்த ஜோடியை வாழ்த்தி ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

சமயம் 12 Dec 2025 1:56 pm

கரூர் சம்பவம்: `உயர் நீதிமன்றம் விசாரணைகளை நடத்திய முறையில் செயல்முறை மீறல்கள்..!’ - உச்ச நீதிமன்றம்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அமைத்த ஒரு நபர் ஆணையத்தின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. மதுரை உயர் நீதிமன்றம் அமைத்த SIT-ஐ எதிர்த்து தமிழக வெற்றி கழகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.கே மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் இந்த விசாரணை நடைபெற்றது. தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ``இந்த விவகாரத்தில் கடந்த முறை நீதிமன்றம் எட்டு வாரத்தில் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய கூறியது, சென்னை உயர் நீதிமன்றம் பதிவாளர் தரப்பிலும் பதிலளிக்க கூறியது. அதை வேளையில் இந்த கரூர் சம்பவம் விவகார தொடர்பான விசாரணை என்பது தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்றது” என வாதங்களை முன் வைத்தனர். கரூர் விஜய் பிரசாரம் அப்போது நீதிபதிகள் ``சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரேனும் ஆஜராகி இருக்கின்றனரா? அமர்வு, மதுரை உயர் நீதிமன்ற பதிவாளர் தரப்பு வழக்கறிஞர்கள் இங்கு உள்ளனர்களா?” என கேள்வி எழுப்பினர் சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு நோட்டீஸ் பிறப்பிக்காத காரணத்தினால் இந்த விவகாரத்தில் இதுவரை பதில் அளிக்கவில்லை அதற்கு பதில் அளிக்கப்பட்டது. பின்னர் தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜராகி இருந்த மூத்த வழக்கறிஞர்கள் வில்சன் மற்றும் என்.ஆர் இளங்கோ ஆகியோர், ``கரூர் சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த ஆணையத்தை பொறுத்தவரைக்கும் விசாரணை அமைப்புகளின் புலன் விசாரணைக்குள் தலையிடாமல் தனியாக சுய தீன விசாரணையை நடத்தும் வகையில்தான் அமைக்கப்பட்டது எனவே தனி நீதிபதி ஆணையத்துக்கு விதித்த தடையை நீக்க வேண்டும்” என்று வாதிட்டார். மேலும், ``எதிர்காலத்தில் கூட்டங்கள் நடத்த விதிமுறைகளை வகுப்பதற்கும், நிவாரணம் பரிந்துரைக்கவுமே ஆணையம் அமைக்கப்பட்டது” என கூறினார்கள். உச்ச நீதிமன்றம் அப்போது பேசிய நீதிபதிகள், ``கரூர் சம்பவம் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றம் விசாரித்த முந்தைய முறையீட்டில் குழப்பம் உள்ளது அவர்கள், சில தவறுகள் செய்திருக்கலாம்” என்று கூறினர். குறிப்பாக, ``உயர் நீதிமன்றம் விசாரணைகளை நடத்திய முறையில் செயல்முறை மீறல்கள் உள்ளதாக தெரிகிறது” என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும், ``மதுரை அமர்வு இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்து வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை எவ்வாறு எடுத்துக்கொண்டது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்” என்றும் கூறினர். உயர் நீதிமன்ற பதிவாளர், வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அடிப்படையை விளக்கும் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறி, இந்த விவகாரத்தை முதலில் விசாரிப்போம் என கூறினர். எனவே, உயர் நீதிமன்ற பதிவாளருக்கு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டனர். மேலும், பதிவாளரின் அறிக்கையின் நகல்களை அனைத்து தரப்பினருக்கும் வழங்குமாறும் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர். கரூர்: `வாரிசு சான்றிதழுக்கு ரூ.3000 லஞ்சம்' -கறாராக கேட்டு வாங்கிய விஏஓ கைது

விகடன் 12 Dec 2025 1:47 pm

இலங்கையின் நீர்ப்பாசனத்திற்காக 200 மில்லியன் டொலர்! –ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) அனுமதி!

இலங்கையின் மிக முக்கியமான மகாவலி அபிவிருத்தித் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) 200 மில்லியன்… The post இலங்கையின் நீர்ப்பாசனத்திற்காக 200 மில்லியன் டொலர்! – ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) அனுமதி! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 12 Dec 2025 1:47 pm

தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது! - என்ன நடந்தது?

தனியார்மயமாக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் தொடர்ந்து போராடி வரும் தூய்மைப் பணியாளர்கள், இன்று கலைஞர் சமாதி முன்பாகவும் தலைமைச் செயலகம் முன்பாகவும் போராடி காவல்துறையால் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் மண்டலங்கள் 5 மற்றும் 6 இரண்டிலும் தூய்மைப் பணியை சென்னை மாநகராட்சி தனியாருக்கு ஒப்பந்தமாக வழங்கியிருக்கிறது. இதை எதிர்த்து தாங்கள் பழைய நிலையிலேயே மாநகராட்சியின் கீழே தொடர வேண்டுமென தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் போராடி வருகின்றனர். ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ரிப்பன் பில்டிங்கின் முன்பு போராடிய தூய்மைப் பணியாளர்களை ஆகஸ்ட் 13 ஆம் தேதி நள்ளிரவில் காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர். அதன்பிறகு, சென்னை அல்லிக்குளம், உழைப்பாளர் சிலை, ஆட்சியர் அலுவலகம், எழும்பூர் பெரியார் மணியம்மை சிலை உட்பட பல இடங்களில் தொடர் போராட்டங்களை நடத்தி கைதாகினர். தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் போராட்டம் 100 நாட்களை கடந்த நிலையில், உயர்நீதிமன்ற அனுமதியோடு அம்பத்தூரில் உண்ணாநிலை போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு கலைஞர் சமாதி முன்பும், மதியம் 1 மணியளவில் தலைமைச் செயலகம் முன்பும் கூடி போராட முயன்றனர். தனியார்மயமாக்கலை எதிர்த்து கோஷம் போட்டு கோரிக்கைகளை முன்வைத்த அவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக பேருந்துகளில் ஏற்றி கைது செய்தனர்.

விகடன் 12 Dec 2025 1:44 pm

பாகிஸ்தான் முன்னாள் ஐஎஸ்ஐ தலைவருக்கு 14 ஆண்டு சிறை

ரகசியக் காப்புச் சட்டத்தை மீறியது, அரசியலில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் பாகிஸ்தானின் ராணுவ உளவுத் துறையான ஐஎஸ்ஐ-யின் முன்னாள் தலைவா் ஃபய்ஸ் ஹமீதுக்கு ராணுவ நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. இது குறித்து பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது: “2024 ஆகஸ்ட் 12-ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவச் சட்டத்தின் கீழ் ஃபய்ஸ் ஹமீதுக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டது. 15 மாதங்கள் நீடித்த விசாரணையில் அரசியல் செயல்பாடுகள், ரகசியக் […]

அதிரடி 12 Dec 2025 1:30 pm

StartUp சாகசம் 50 : `இதுவரை ரூ.43,000 கோடிக்கு மேல் பரிவர்த்தனை’ - தமிழக ஸ்டார்ட்அப் `BulkPe’ கதை

StartUp சாகசம் 50 வங்கி என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது பெரிய கட்டிடங்கள், நீண்ட வரிசைகள், டோக்கன் எண்கள் மற்றும் ஏராளமான காகிதப் படிவங்கள். ஆனால், இந்தக் கட்டமைப்பையே முற்றிலுமாக மாற்றியமைப்பதுதான் 'நியோபேங்க்' (Neobank). இதனை எளிமையாகச் சொன்னால் கட்டிடங்களே இல்லாத வங்கி (Bank without branches) எனலாம். கணக்குத் தொடங்குவது முதல், பணம் அனுப்புவது, கடன் பெறுவது, முதலீடு செய்வது வரை அனைத்தும் ஒரு மொபைல் செயலி (App) மூலமாகவே நடக்கும். பாரம்பரிய வங்கிகள் (Traditional Banks) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் திணறும் இடங்களில், நியோபேங்க்கள் தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பிச் செயல்படுகின்றன. இவை வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த பயனர் அனுபவத்தை (User Experience) வழங்குகின்றன. Neo bank இந்தியாவில் ரிசர்வ் வங்கி (RBI) இன்னும் முழுமையான விர்ச்சுவல் வங்கி (Virtual Bank) உரிமங்களை வழங்கவில்லை. எனவே, இந்தியாவில் செயல்படும் நியோபேங்க்கள் தனி வங்கிகள் அல்ல. இவை ஃபெடரல் வங்கி (Federal Bank), யெஸ் வங்கி (Yes Bank), ஐசிஐசிஐ (ICICI) போன்ற உரிமம் பெற்ற பாரம்பரிய வங்கிகளுடன் கூட்டு சேர்ந்து (Partnership) செயல்படுகின்றன. இந்தியா நியோபேங்கிங் துறைக்குப் மிகப்பெரிய சந்தையாக மாறி வருகிறது. அதற்கான முக்கிய காரணங்களும் வாய்ப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: சிறு மற்றும் குறு தொழில்களுக்கான (MSMEs) முழுமையான தீர்வுகளை வழங்குவதால் ஒரு சிறு வியாபாரி தனது முழு நிதி நிர்வாகத்தையும் ஒரே செயலியில் கட்டுப்படுத்த முடிகிறது. இன்றைய இளைஞர்கள் வங்கிக்குச் செல்வதை விரும்புவதில்லை. உணவு ஆர்டர் செய்வது போல, வங்கிச் சேவையும் மொபைலிலேயே கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் செலவுகளை டிஜிட்டலிலயே ரிப்போர்ட்களின் கிடைக்கும் கவனம் அவர்களை வெகுவாக ஈர்க்கிறது. தற்போது இந்தியாவில் நியோபேங்கிங் ஆரம்பக்கட்டத்தில்தான் உள்ளது. ஆனால், வரும் காலங்களில் இது ஒரு அசுர வளர்ச்சியை அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2027-க்குள் இந்தியாவின் ஃபின்டெக் சந்தை பல மடங்கு உயரும். நியோபேங்க் என்பது வெறும் ட்ரெண்ட் அல்ல; அது வங்கித்துறையின் பரிணாம வளர்ச்சி. வங்கிக்குச் செல்வது என்ற பழைய முறையை மாற்றி, வங்கி நம்முடனேயே இருப்பது என்ற புதிய யுகத்தை நியோபேங்க்கள் இந்தியாவில் உருவாக்கி வருகின்றன. இந்தியாவில் ஓபன், ராசர்பே எக்ஸ் நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கினாலும் தமிழ்நாட்டிலிருந்து ஒரு நிறுவனம் பெரிய நிறுவனங்களுக்கு இணையாக நியோ பேங்க் துறையில் வளர்ந்து வருகிறது.  `பல்க்பே' எனும் நிறுவனம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் மிகுந்த, கண்காணிப்பு மிகுந்த இந்தத் துறையில் வளர்ந்து வருவது நமக்கெல்லாம் பெருமையே, BulkPe நிறுவனம் வளரும் சாகசக்கதையை அந்நிறுவனத்தின் தோற்றுவித்த நிறுவனர்களில் ஒருவரான சத்ய நாராயணன் அவர்கள் வழியே கேட்போம். சத்ய நாராயணன் ``பெரும்பாலான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தனிநபர் வங்கிச் சேவையில் (Personal Banking) கவனம் செலுத்தி வரும் நிலையில், நீங்கள் ஏன் வர்த்தக வங்கிச் சேவையைத் (Business Banking) தேர்ந்தெடுத்தீர்கள்? இந்தப் பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றியது எப்படி?'' ``Bulkpe-க்கு முன்பு, நான் வெவ்வேறு துறைகளில் 8 வெவ்வேறு யோசனைகளை (Ideas) செயல்படுத்திப் பார்த்தேன். அந்த ஸ்டார்ட்அப்கள் வெற்றிபெறவில்லை. ஆனால் மிக எளிமையான ஒன்று என் கண்களைத் திறந்தது. நாங்கள் ஒரு நடப்புக் கணக்கை (Current Account) தொடங்க 25 நாட்கள் ஆனது. மேலும், இன்றைய எண்ணிம (டிஜிட்டல்) உலகில் நாம் அனுபவிக்கும் வசதிகளோடு ஒப்பிடும்போது, வணிக வங்கிக் கணக்கு தொடர்பான அனுபவங்கள் மிகவும்  கடினமாக இருந்தன. UPI, டிஜிட்டல் கணக்குகள் போன்றவற்றால் நுகர்வோர் ஃபின்டெக் (B2C) துறையில் விரைவான முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், பிசினஸ் பேங்கிங் (Business Banking) மட்டும் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போலவே செயல்பட்டு வந்தது. இந்தியாவில் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளால் கண்டுகொள்ளப்படாத ஒரு துறையாக பிசினஸ் பேங்கிங் இருப்பதை அந்த அனுபவம் எனக்கு உணர்த்தியது.  இதனால் ஒவ்வொரு சிறு வணிகமும், ஒவ்வொரு ஸ்டார்ட்அப்பும், ஒவ்வொரு நிறுவனரும் ஒரே மாதிரியான சொல்லப்படாத வலியைச் சுமக்கிறார்கள்: தாமதமான பேமெண்ட்கள் (Delayed payments), கணக்கு வழக்கு சரிபார்ப்பதில் சிக்கல்கள் (Broken reconciliation) மற்றும் முடிவில்லாத ஆவண வேலைகள் இருப்பதை நான் பார்த்தேன். நான் ஒரு ஸ்டார்ட்அப்பில் வேலை செய்து கொண்டிருந்தபோது, நானும் என் நண்பர்களும் ஒரு டீக்கடையில் இருந்தோம். அந்தக் கடைக்காரர், ஒரு நாளில் பலமுறை பேமெண்ட் செய்ய கூகுள் பே-யைப் (Google Pay) பயன்படுத்துவதாகவும், அது அவருக்கு அதிக நேரத்தை வீணடிப்பதாகவும் குறை கூறினார். அதுதான் எனக்குள் ஒரு பொறியைத் தட்டிய தருணம் . மொத்தமாகப் பணம் செலுத்தும் (Bulk payment) ஒரு மொபைல் செயலியை நாம் ஏன் உருவாக்கக்கூடாது? என்று தோன்றியது. நாங்கள் 30 நாட்களில் ஒரு செயலியை உருவாக்கி அந்த டீக்கடைக்காரரிடம் கொடுத்தோம், அவர் அதில் திருப்தி அடைந்தார். மேலும், நான் எனது இணை நிறுவனரான சவுரப் பட்நாகரிடம் (அப்போது அவர் என் சக ஊழியராக இருந்தார், அவரை இணை நிறுவனராகும்படி நான் வற்புறுத்திக் கொண்டிருந்தேன்) பேசிக் கொண்டிருந்தேன். அவர் பாரத்பே (BharatPe) நிறுவனத்தின் வங்கித் தலைவராக இருந்தவர். அவரால் ஒரு விஷயத்தை முன்கூட்டியே கணிக்க முடிந்தது. Bulkpe மூலம் நாட்டின் ஏராளமான சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களிடத்தில் (MSMEs) பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும், அதே வாடிக்கையாளர்களுக்குப் பல தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி ஒரு பெரிய நியோபேங்கிங் (Neobank) நிறுவனத்தை உருவாக்க முடியும் என்றும் அவர் நம்பினார்.  இந்த நம்பிக்கை, டீக்கடைக்காரரின் திருப்தி மற்றும் ஆரம்பகட்ட வாடிக்கையாளர்களுடனான உரையாடல்கள் ஆகியவை எங்களை மேலும் வளர்த்தெடுக்க உதவின. StartUp சாகசம் 50 | `BulkPe’ இப்போது Bulkpe மூலம் ஒரே நேரத்தில் லட்சக் கணக்கான பரிவர்த்தனைகளைச் செய்யவும், கணக்கு வழக்குகளைத் தானாகச் சரிபார்க்கவும் (Reconciliation) முடியும். இது நிறுவனங்களின் நிதி நிர்வாகத்தை எளிதாக்கும். உதாரணம், ஒரு பால் நிறுவனம் தனது ஆயிரக்கணக்கான பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் செலுத்தவேண்டும் என்றால் அவர்களின் கோப்புகள் அடங்கிய ஒரு சிறு ஆவணம் போதும், உடனடியாக பல்க்பே நிறுவனம் அந்த ஆவணத்தைக்கொண்டு பணம் சில விநாடிகளில் அனுப்பிவிடும். இது நிறுவனத்தின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. எனவே நிறுவனங்கள் வாங்கி சார் பயன்பாட்டில் நேரத்தை செலவழிக்காமல் தனது வணிகங்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தலாம்.” ``ஃபின்டெக் துறையில் விதிமுறைகள் (Regulations) மற்றும் அரசின் ஒப்புதல்கள் மிக முக்கியம். Bulkpe இதற்கு எப்படித் தகவமைத்துக் கொண்டது?” ``நாங்கள் இந்த ஐடியாவை உருவாக்கத் தொடங்கிய முதல் நாளிலிருந்தே, அந்தத் துறை சார்ந்த விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் படிப்பதை நான் ஒரு பழக்கமாகவே கொண்டிருந்தேன். ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலுக்கும் (Guideline), ரிசர்வ் வங்கியின் உத்தரவுக்கும் (Direction) உள்ள வித்தியாசத்தைக் கூட நான் கற்றுக்கொண்டேன். எனவே, ஒரு ஆரம்பக்கட்ட ஃபின்டெக் நிறுவனமாக, எல்லா விதிமுறைகளுக்கும் செயல்முறைகளுக்கும் உட்பட்டு நடப்பதை நாங்கள் எப்போதும் உறுதி செய்தோம். பணத்தைக் கையாள்வதால், மற்ற தொழில்களைப் போலல்லாமல், இதில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவது கடினம். எனவே, ஒவ்வொன்றையும் சரியாகச் செய்வது நீண்ட காலத்தில் நல்ல பெயரையும் நற்பெயரையும் பெற்றுத்தரும் என்று நாங்கள் நம்பினோம். எனவே முதல் நாளிலிருந்தே, Bulkpe ஒரு விதிமுறைகளை முதன்மைப்படுத்தும் நிறுவனமாக (Compliance-first company) செயல்பட்டது. நாங்கள் பின்வரும் விஷயங்களில் அதிக முதலீடு செய்தோம்: * வங்கிகள் உடனான கூட்டு  * தானியங்கு மற்றும் அடிக்கடி நடைபெறும் தணிக்கைகள் (Audits). * முழுமையான பரிவர்த்தனை கண்காணிப்பு. * KYC/AML பணிப்பாய்வு ஆட்டோமேஷன். * வங்கித் தரத்திலான தரவுப் பாதுகாப்பு மற்றும் என்க்ரிப்ஷன். StartUp சாகசம் 50 | `BulkPe’ இவற்றுடன், எனது இணை நிறுவனர் சவுரப் ஒரு வங்கியாளராக இருந்ததால், தனது 15 ஆண்டுக்கால அனுபவத்தைக் கொண்டு வந்தார். அவர் யெஸ் வங்கியில் (Yesbank) பணிபுரிந்தபோது, ஜோஹோ (Zoho) போன்ற பெரிய தொழில்நுட்பக் கூட்டு முயற்சிகளை அவர்களது நிறுவனத்திற்காக உருவாக்கியவர். இதனால் வங்கித் துறை மற்றும் விதிமுறைகள் குறித்த அவரது புரிதல் எங்களுக்குப் பெரிதும் உதவியது. ``Bulkpe இப்போது ஒவ்வொரு நாளும் 120 கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகளைக் கையாளுகிறது. இந்த அளவில் செயல்படும்போது ஏற்பட்ட மிகப்பெரிய தொழில்நுட்ப அல்லது செயல்பாட்டுச் சவால் என்ன? ``எங்கள் பார்வையில் 120 கோடி என்பதே குறைவு, எங்களது இலக்கு இன்னமும் அதிகம். ஒரு நாளைக்கு ₹120 கோடி என்பது கேட்பதற்கு வேண்டுமானால் ஒரு ஆடம்பரமான எண்ணாக இருக்கலாம். ஆனால் அதை உடைத்துப் பார்த்தால், ஒவ்வொரு 24 மணி நேரத்திலும் எங்கள் பிளாட்ஃபார்ம் வழியாக ₹1,20,00,00,000 நகர்கிறது என்று அர்த்தம். ஒவ்வொரு ரூபாயும் ஒரு தொழிலதிபருக்குச் சொந்தமானது; அவர்கள் சம்பளம், வெண்டர் பேமெண்ட், வாடகை மற்றும் அவர்களின் தினசரி பணப்புழக்கத்திற்காக உங்களைச் சார்ந்திருக்கிறார்கள். எனவே உண்மையான அழுத்தம் அந்த எண்களில் இல்லை, அது பொறுப்புணர்வு. ஒரு சிறிய தவறு கூட ஒரு தொழிலதிபர் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை அசைத்துவிடும். எளிய பின்னணியிலிருந்து வந்தவர்கள் என்பதால், ஒவ்வொரு பைசாவின் அருமையும் எங்களுக்குத் தெரியும். StartUp சாகசம் 50 | `BulkPe’ தொழில்நுட்ப ரீதியாக, நாங்கள் பல சவால்களை எதிர்கொண்டோம். அவற்றில் இரண்டு முக்கியமானவை: 1.  நிகழ்நேர கணக்கு சரிபார்ப்பு (Real-time reconciliation): தினமும் லட்சக்கணக்கான தரவுகள் வருகின்றன. ஒரு சிறிய முரண்பாடு கூட வாடிக்கையாளரின் நடைமுறை மூலதனத்தை (Working capital) முடக்கிவிடும். எனவே, நாங்கள் எங்களுக்கென சொந்தமாக ஒரு 'Reconciliation engine'-ஐ உருவாக்கினோம். இதன் ஒரே குறிக்கோள்: ஒவ்வொரு பரிவர்த்தனையும் அதன் சரியான இடத்தை சரியான நேரத்தில் அடைய வேண்டும் மற்றும் அதன் இறுதி நிலை துல்லியமாக வாடிக்கையாளருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். 2.  வங்கி சர்வர் நம்பகத்தன்மை & மோசடி தடுப்பு: ஒரு வங்கியின் சர்வர் செயலிழந்தால், வாடிக்கையாளர் வங்கியைப் பழிசொல்வதில்லை, எங்களைத்தான் குறை கூறுவார்கள். இதைத் தீர்க்க, மல்டி-பேங்க் ரூட்டிங் (Multi-bank routing), தானியங்கி மாற்று வழிகள், 24/7 கண்காணிப்பு போன்றவற்றை உருவாக்கினோம். எங்களைச் சுற்றியுள்ள அமைப்புகள் உடைந்தாலும், எங்கள் தளம் தொடர்ந்து இயங்க வேண்டும். இன்றும் கூட, மனிதத் தலையீடு தேவைப்படும் ஏதேனும் சிக்கல்கள் வந்தால், நள்ளிரவில் என் போனில் ஒலிக்கும் எச்சரிக்கை அலாரத்தைக் கேட்டு நான் விழித்தெழுவதுண்டு. செயல்பாட்டு ரீதியாக, ஒவ்வொரு முடிவும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கலாச்சாரத்தை உருவாக்குவதே மிகப்பெரிய சவாலாக இருந்தது. இதற்கிடையில் உணர்ச்சிகரமான ஒரு உண்மை என்னவென்றால்: ஒரு நாள் இரவு, ஒரு சிறிய தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டபோது, நானும் எனது இணை நிறுவனர் சவுரப் மற்றும் CTO ஹரீஷ் கார்த்திக்கும் பணியில் இருந்தோம். அவர் படுக்கையிலிருந்து எழுந்து நேராக சமையலறைக்குச் சென்று காபி போட்டுக்கொண்டு வந்து, என்ன நடந்தாலும் சரி, இந்தப் பிரச்சனை தீரும் வரை நாம் தூங்கக் கூடாது, என்றார். அந்தத் தருணம் Bulkpe என்றால் என்ன என்பதை உணர்த்தியது. ஒரு சிறிய குழு, கூர்மையான திட்டம் மற்றும் தொழிலதிபர்கள் தங்கள் பணத்தை நம்பி நம்மிடம் கொடுத்திருக்கிறார்கள், அந்த நம்பிக்கை  ஆத்மார்த்தமானது என்ற ஒருமித்த எண்ணம். எனவே எங்களது கவனம் சர்வர்கள், மார்க்கெட்டிங் அல்லது டேஷ்போர்டுகள் அல்ல... தினமும் காலையில் எழும்போது, ஆயிரக்கணக்கான வணிகங்களின் இதயத் துடிப்பை நாம் சுமந்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வுதான் ₹120 கோடியைக் கையாள்வதில் உள்ள உண்மையான சவால். இதுவரை  நாங்கள் ரூ.43,000 கோடிக்கு மேல் பரிவர்த்தனை செய்திருக்கிறோம் என்பதும் குறிப்பிடத்தக்கது ``ஒரு B2B ஃபின்டெக் நிறுவனமாக, உங்கள் முதல் சில வாடிக்கையாளர்களை எப்படிப் பெற்றீர்கள்? அவர்கள் Bulkpe-யின் தயாரிப்பை வடிவமைப்பதில் எவ்வாறு உதவினார்கள்? ``நாங்கள் கோல்ட் இமெயில் (Cold emails) மூலமாகவோ அல்லது விளம்பரங்கள் மூலமாகவோ தொடங்கவில்லை. நிறுவனர்களுடனான நேரடி உரையாடல்கள் மூலமாகவே தொடங்கினோம். நான் ஸ்டீவ் ஜாப்ஸால் பெரிதும் ஈர்க்கப்பட்டவன். ஸ்டீவ் ஜாப்ஸ் தனது 12வது வயதில் பில் ஹெவ்லெட்டை (HP நிறுவனர்) டைரக்டரியில் இருந்து எண் எடுத்துத் தைரியமாக அழைத்ததை நான் படித்திருக்கிறேன். இன்று ஸ்டீவ் ஜாப்ஸைப் போலவே செய்ய நினைத்து, லிங்க்ட்இனில் (LinkedIn) நாங்கள் மதிப்பு சேர்க்க முடியும் என்று நினைத்த நிறுவனர்கள்/நிறுவனங்களுக்கு கோரிக்கை அனுப்பித் தொடர்பு கொண்டோம். இந்தத் தனிப்பட்ட அணுகுமுறையும், பல நிறுவனர்கள் மற்றும் ஆரம்பகால வாடிக்கையாளர்களின் அன்பான ஆதரவும் எங்கள் தயாரிப்பை வடிவமைப்பதிலும், விரிவுபடுத்துவதிலும் பெரிதும் உதவியது. StartUp சாகசம் 50 | `BulkPe’ ``நீங்கள் வங்கிகளுடன் கூட்டு சேர்ந்துள்ளீர்களா? ஆரம்ப நாட்களில் வங்கிகள் உங்களை எப்படி நடத்தின? பிசினஸ் பேங்கிங் எதிர்காலத்தை வடிவமைப்பதில் வங்கி கூட்டாளிகள் என்ன பங்கு வகிக்கிறார்கள்? ``ஆம், இன்று Bulkpe பல முன்னணி வங்கிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றுகிறது. ஆனால் ஆரம்ப நாட்கள் இன்று இருப்பதைப் போல இல்லை. பெரும்பாலான வங்கிகள் எங்களைப் பார்த்து, நீங்கள் ஒரு புதிய ஸ்டார்ட்அப்... நிதி உள்கட்டமைப்பு, தயாரிப்பு மற்றும் குழுவைக் கொண்ட உங்களிடம் நாங்கள் ஏன் நம்பிக்கை வைக்க வேண்டும்? என்ற கேள்வியையே கேட்டன. உண்மையைச் சொல்லப்போனால், அவர்கள் கேட்டது சரிதான். ஃபின்டெக் கூட்டுமுயற்சிகள் சும்மா கொடுக்கப்படுவதில்லை - அவை சம்பாதிக்கப்பட வேண்டியவை. ஆரம்பத்தில், பல  சந்திப்புகள் நாங்கள் தோல்வியடைந்த நேர்காணல்கள் போலவே இருந்தன. ஆனால் நாங்கள் தரவுகள் (Data), ஒழுக்கம் மற்றும் நாங்கள் வங்கிகளுடன் போட்டியிட வரவில்லை, அவர்களைப் பலப்படுத்தவே வந்துள்ளோம் என்ற வாக்குறுதியுடன் தொடர்ந்து சென்றோம். மெதுவாக, ஒரு வங்கியாளர் எங்களை நம்பினார். பின்னர் மற்றொருவர். அந்த நம்பிக்கைதான் எங்கள் முதுகெலும்பாக மாறியது. Bulkpe ஒரு என்ஜின் என்றால், எங்கள் வங்கிப் பங்காளிகள் தண்டவாளங்கள் போன்றவர்கள். இந்தியாவின் பிசினஸ் பேங்கிங் எதிர்காலம் முழுமையாக டிஜிட்டல் மயமாகவும், வேகமாகவும், நிறுவனர்களுக்கு ஏற்றதாகவும் இருக்கும் என்று நாங்கள் இணைந்து நம்புகிறோம். ``Bulkpe-யின் ஆரம்பகட்ட நிதித் தேவைகளை எப்படிச் சமாளித்தீர்கள்? அதற்கு என்ன முயற்சிகள் தேவைப்பட்டன? ``Bulkpe பெரிய முதலீட்டாளர்களுடனோ அல்லது பெரிய காசோலைகளுடனோ தொடங்கவில்லை. இது எங்கள் தனிப்பட்ட சேமிப்பிலிருந்து (Savings) தொடங்கியது - நாங்கள் தீர்க்கும் பிரச்சனையின் மீது ஆழ்ந்த நம்பிக்கை இருந்ததால், நாங்கள் ரிஸ்க் எடுக்கத் தயாராக இருந்த சிறுகச் சிறுகச் சேர்த்த பணம் அது. ஆனால் உண்மையைச் சொன்னால், பணம் என்பது முதலீட்டின் மிகச்சிறிய பகுதிதான். தூக்கமில்லாத இரவுகள், முடிவில்லாத முயற்சிகள் மற்றும் தோல்விகள், விடுமுறை நாட்களே இல்லாத வார இறுதிகள், மற்றும் திறமை மட்டுமின்றி முழுமையான அர்பணிப்புடன் உழைத்த ஒரு குழு - இவைதான் உண்மையான முதலீடு. முதல் ஒரு வருடம் நான் முழுநேர வேலையில் இருந்துகொண்டே, மாலை நேரங்களில் Bulkpe-யை நடத்தி வந்தேன். பின்னர் 2023-ல் நான் முழுநேரமும் இதில் இறங்கியபோது, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து (Friends and family round) நிதி திரட்டினோம். StartUp சாகசம் 50 | `BulkPe’ `` Bulkpe-யின் அடுத்தகட்ட நிதித் திட்டங்கள் என்ன? இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் Bulkpe-யின் பங்களிப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்? ``எங்களைப் பொறுத்தவரை, ஃபண்டிங் (Funding) என்பது வெறும் பணம் திரட்டுவது மட்டுமல்ல; அது எங்கள் லட்சியத்தை உயர்த்துவது பற்றியது. இதுவரை, தமிழ்நாடு அரசின் StartupTN வழியே கிடைத்த TANSEED போன்ற மானியங்கள், வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் வருவாய் ஆகியவற்றைக் கொண்டு Bulkpe ஒழுக்கத்துடன் வளர்ந்துள்ளது. பிசினஸ் பி2பி (B2B) ஃபின்டெக் துறையில் லாபகரமான ஸ்டார்ட்அப்-ஆகச் செயல்படுவது மிகவும் அரிது. இந்த அடித்தளம் நாங்கள் தேர்ந்தெடுத்த பாதையில் தொடர்ந்து பயணிக்க நம்பிக்கையை அளிக்கிறது. எதிர்காலத்தில் உத்திசார்ந்த வளர்ச்சி மூலதனத்தை (Strategic growth capital) திரட்டத் திட்டமிட்டுள்ளோம்.  ``இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் Bulkpe ஏன் முக்கியமானது? ``வேகமான பணப்புழக்கம், சிறந்த இணக்கம் (Compliance), எளிதான பேமெண்ட்கள், ஆரோக்கியமான நடைமுறை மூலதனம் (Working capital) மற்றும் குறைவான தவறுகளை நோக்கி ஒரு படி முன்னேறுகிறது. லட்சக்கணக்கான வணிகங்கள் திறமையாக மாறும்போது, தேசமும் திறமையாக மாறுகிறது. Bulkpe வெறும் பேமெண்ட்களை மட்டும் செய்வதில்லை. சிறு, குறு நிறுவனங்கள் வளரவும், சரியான நேரத்தில் பணம் செலுத்தவும், அதிக ஆட்களை வேலைக்கு அமர்த்தவும், கடன்களைப் பெறவும் உதவும் நிதிக்கான தண்டவாளங்களை (Financial rails) நாங்கள் உருவாக்குகிறோம். இவை சிறிய மாற்றங்கள் அல்ல, இவை நாட்டின் GDP அளவில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவை. ``Bulkpe-யின் எதிர்காலத்தைப் பற்றிய உங்கள் எதிர்கால திட்டம் என்ன? ``Bulkpe-க்கான எங்கள் பார்வை எளிமையானது: ஒவ்வொரு இந்திய வணிகத்திற்கும் நம்பகமான ஒரு நிதி சார் இயக்கத் தளத்தை (Financial Operating System) உருவாக்குவது.  ஒரு தொழில்முனைவர் இனி ஐந்து வெவ்வேறு செயலிகளைத் திறக்க தேவையில்லை பேமெண்ட்கள், பில்கள், வசூல், வரிகள், சம்பளம் மற்றும் கடன் என அனைத்தும் ஒரே நம்பகமான தளத்திலிருந்து தடையின்றி இயங்க வேண்டும். தொழில்முனைவோர் தங்கள் நிறுவனத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்தும் வகையில், பிசினஸ் பேங்கிங்கில் உள்ள சிக்கல்களை நீக்க நாங்கள் விரும்புகிறோம். நீண்ட காலத்தில், இந்தியாவின் வர்த்தகப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக Bulkpe மாறுவதைக் காண்கிறோம் - லட்சக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவளித்து, பெரிய நிறுவனங்களுக்குத் திறனளித்து, நாடு முழுவதும் டிஜிட்டல் முதல் (Digital-first) நிதி உள்கட்டமைப்பை உருவாக்குவதே எங்கள் நோக்கம். ஏற்கனவே சொன்னதுதான் இந்தியா 10 டிரில்லியன் டாலர் எதிர்காலத்தை நோக்கி நகரும் வேளையில், Bulkpe அதில் ஒரு சிறு பகுதியாக இருந்து அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறது. (சாகசம் தொடரும்)

விகடன் 12 Dec 2025 1:20 pm

Domino’s launches the new Cheese Lava Pull Apart Pizza

Noida: Domino’s India, the country’s largest pizza brand, has introduced its latest innovation – the Cheese Lava Pull Apart Pizza – a first-of-its-kind format designed to elevate the cheese experience.The pizza features a unique flower-shaped design with a molten cheese lava centre. Each petal can be pulled apart and dipped into the molten cheese, creating a visually striking and indulgent experience. This launch reinforces Domino’s commitment to innovation while leveraging its strong cheese heritage and catering to consumers’ appetite for interactive, novel food formats.[caption id=attachment_2484487 align=alignleft width=225] Chella Pandyan [/caption] Chella Pandyan, EVP & Chief Marketing Officer, Domino’s India, said, “Cheese is at the core of Domino’s DNA. With the Cheese Lava Pull Apart Pizza, we wanted to create an experience that feels new but still distinctly Domino’s - where the product itself delivers both indulgence and intrigue. It’s innovation you can see, pull, and taste.” The Cheese Lava Pull Apart Pizza is available from ₹399 in eight flavours – four vegetarian and four non-vegetarian – across Domino’s dine-in outlets and on the Domino’s app.https://www.youtube.com/watch?v=fHVfWws_Nig

மெடியானேவ்ஸ்௪க்கு 12 Dec 2025 1:18 pm

டிசம்பர் 18ம் தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் விஜய் பிரச்சாரம் –செங்கோட்டையன் முக்கிய தகவல்!

சென்னை :தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய், ஈரோட்டில் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்கிறார். பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் டோல்கேட் அருகே சரளை என்ற இடத்தில் டிசம்பர் 18 அன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும் என்று தவெக மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்துள்ளார். கரூர் ஸ்டாம்பேட் சம்பவத்திற்குப் பிறகு விஜய்யின் முதல் பெரிய பொதுக்கூட்டமாக இது அமையும். போலீஸ் விதிகளின்படி 84 நிபந்தனைகளை நிறைவேற்றி அனுமதி […]

டினேசுவடு 12 Dec 2025 1:12 pm