SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

29    C
... ...View News by News Source

Asia to command 42% of global GDP and majority of world’s youth by 2040: TBWA Asia’s ‘Eastfluence’

Mumbai: TBWA Asia has released ‘Eastfluence’, a landmark cultural intelligence report revealing a decisive global shift in influence, creativity, and consumer behavior — with Asia firmly at the center. According to the study, by 2040 Asia is projected to account for 42% of global GDP and will be home to 53% of the world’s youth aged 18–24, positioning the region as both an economic engine and a cultural powerhouse.Drawing insights from India, Japan, China, Singapore, South Korea, the Philippines, and Indonesia, ‘Eastfluence’ highlights how these markets are redefining global consumer consciousness through craftsmanship, innovation, and cultural exports.The report affirms that young consumers worldwide are now moving away from fast trends, instant gratification, and superficial influencer culture. Instead, they are embracing depth over speed — taking up craft hobbies, adopting slow fashion, and even expressing interest in long-term employment and purpose-driven careers. Longevity, discipline, and mastery are emerging as the new markers of aspiration.As ‘Eastfluence’ notes, creators who demonstrate true expertise — musicians, artisans, chefs, craftspeople — are increasingly outshining hype-driven personalities. Audiences are placing greater value on creators who “teach them something, rather than just sell them something.”Notable proof points from the report include: Mixue, the Chinese ice cream and tea chain, has surpassed McDonald’s to become the world’s largest fast-food chain. BYD has overtaken Tesla in global EV sales and is making a strong push into the American market. COSRX, the Korean skincare favourite, now generates 90% of its revenue internationally, especially from Gen Z consumers. Din Tai Fung has become the highest revenue-generating restaurant chain per location in the U.S., with $27.4 million per store. For India, the report points out that the country’s longstanding traditions are now resonating globally. Its intergenerational craft ecosystem represents the original slow fashion — a practice the West now applauds as “new.” The Asia-Pacific handicrafts market, significantly driven by India, held a 34.81% revenue share in 2024, underscoring both cultural relevance and economic impact. Designers like Anita Dongre exemplify how mastery built over decades continues to influence global fashion.Moreover, India’s values — intentional limitation, fasting, silence, mindfulness — are emerging as antidotes to global burnout. The report emphasises: the world isn’t discovering something new; it’s catching up to what India never abandoned.‘Eastfluence’ is powered by Backslash, TBWA’s cultural intelligence unit serving the agencies of the Omnicom Advertising Group (OAG). Supported by over 330 Culture Spotters across 70 offices in 45 countries, Backslash blends strategy, data, and journalism to decode cultural shifts and turn them into business opportunities.Born from the belief that culture is both a massive opportunity and a potential threat for brands, Backslash continues to track culture-shaping stories in real time — offering insights businesses can act on as the global centre of gravity moves decisively eastward.

மெடியானேவ்ஸ்௪க்கு 22 Nov 2025 11:29 am

Resmed urges early action on Sleep Apnea with “Don’t Snooze the Snore” awareness campaign

New Delhi: Resmed, a global leader in digital health and sleep technology, has unveiled a compelling new brand film under its awareness initiative, “Don’t Snooze the Snore.” Designed to spark a shift in public perception, the campaign highlights that snoring—often treated as an annoyance or a joke—can actually be an early warning sign of Obstructive Sleep Apnea (OSA), a serious and widely underdiagnosed sleep disorder.The film portrays everyday scenarios—a movie theatre, an office meeting, an airplane—where individuals are shown snoring loudly, each humorously depicted with a “snooze” button placed on their forehead. Those around them instinctively tap the button to silence the sound, symbolizing how society routinely ignores or minimizes snoring rather than addressing its root cause.The narrative culminates in an emotional moment at home, where a woman notices her partner gasping for air mid-snore. The realization dawns that snoring can signal something far more critical than a mere disturbance.The film ends with a powerful call to action: “Don’t Snooze the Snore. Some snores can be a cry for help.” The campaign urges people to consider Resmed’s Home Sleep Test, a simple and accessible diagnostic tool that helps identify sleep apnea early.[caption id=attachment_2481787 align=alignleft width=200] Sandeep Gulati [/caption] “With this campaign, we want to change how people see snoring, from a harmless sound to a serious health issue that deserves attention,” said Sandeep Gulati, General Manager Resmed India. “Our goal is to empower individuals to act early and seek help through easy diagnostic tools like Resmed’s Home Sleep Test. Better sleep truly means a better life.” With this new initiative, Resmed continues its mission to make quality sleep accessible to all and to raise awareness about sleep-related health challenges. By reframing snoring as a potential health red flag, the brand hopes to encourage timely diagnosis, better sleep habits, and healthier lives across India.https://www.youtube.com/watch?v=mD-5nYRkUik

மெடியானேவ்ஸ்௪க்கு 22 Nov 2025 11:28 am

Innovartan launches brand film showcasing the power of AI in transforming India’s schools

Mumbai: Innovartan, an edtech platform redefining school education in India, has launched its new brand film. The film vividly portrays the exhausting loop of school, coaching, and burnout faced by students and the transformative moment when Artificial Intelligence opens up the once “black box” of the classroom, marking the beginning of the Future of Learning.Traditionally, classrooms were known as black boxes, no one really knew what was happening inside them. Innovartan’s AI-powered learning platform changes that. By using AI-driven adaptive learning and intelligent teacher training, Innovartan enables schools to gain deep insights into student performance, teaching effectiveness, and content delivery ensuring that every minute inside the classroom contributes to measurable academic growth. By leveraging real-time insights, adaptive feedback loops, and personalized learning analytics, Innovartan helps teachers refine their methods and enhance their productivity by up to 10 times within six months. This leads to overall academic upliftment across subjects and grade levels, enabling schools to become self-sustaining ecosystems of excellence.The film captures this pivotal transformation showing how Innovartan’s technology helps schools deliver the best content, empower teachers, and create classrooms driven by insight rather than assumption.[caption id=attachment_2481778 align=alignleft width=200] Prashant Sharma,[/caption]Speaking about the brand’s vision and the new film, Prashant Sharma, Founder of Innovartan, said, “For decades, classrooms were black boxes we couldn’t see what truly happened inside. With Innovartan’s AI platform, we can now measure learning, empower teachers, and continuously improve how education is delivered. This film captures that evolution from uncertainty to insight, from exhaustion to empowerment, the real beginning of the Future of Learning.” With this launch, Innovartan reinforces its mission to transform India’s education system through AI, adaptability, and empowerment bridging the gap between traditional schooling and modern learning, and helping every student learn smarter, not harder.https://www.youtube.com/watch?v=5Ku7r28m-ps-Based on Press Release

மெடியானேவ்ஸ்௪க்கு 22 Nov 2025 11:25 am

EcoMedia Solutions (EcoMS) launches to drive the next era of integrated sustainability in India

Gurugram: EcoMedia Solutions Private Limited (EcoMS) has officially launched as India’s first end-to-end integrated sustainability solutions company, designed to help governments, corporates, and brands move from sustainability intent to measurable, scalable impact.Founded by global sustainability and communications strategist Rumjhum Gupta, EcoMS is built on the philosophy that sustainability is no longer a siloed function—it is the foundation of modern business strategy. The company brings together technology, data, consulting, and communication to help organizations embed sustainability across their value chain, from assessment and compliance to carbon management, stakeholder engagement, and strategic storytelling. “At a time when the world is racing to balance growth with responsibility, sustainability can no longer be an add-on, it must be integrated into how organizations operate, communicate, and evolve,” said Rumjhum Gupta, Founder & CEO, EcoMedia Solutions. “EcoMS was created to help businesses achieve this alignment through actionable, tech-backed, and measurable frameworks that translate sustainability ambition into tangible outcomes.” EcoMS offers a comprehensive suite of services, including sustainability strategy, 360-degree SDG consulting, BRSR and ESG reporting, carbon management and offsetting, tech-led circular economy solutions, and sustainability-driven communication. Its integrated approach helps organizations future-proof operations, enhance investor confidence, and build brand differentiation through transparent, measurable impact.Marking its launch milestone, EcoMS unveiled its flagship innovation EMS (Environment Media Solutions) — a patent-filed platform that embeds sustainability intelligence into media planning, buying, and event execution. EMS is the first system in India to measure, manage, and report sustainability performance across OOH, DOOH, print, digital, and experiential media formats. It supports sustainable media procurement, green events, circular economy integration, BRSR-compliant reporting, and real-time carbon analytics, enabling brands to ensure their campaigns are both responsible and high-impact. “EMS is not just a product, it’s proof that technology can make sustainability measurable and actionable,” added Gupta . “It helps brands and agencies strike a balance between creativity, accountability, and climate consciousness ensuring every impression counts for the planet.” With India’s advertising and activation industry expanding at nearly 20 percent annually, sustainability has become a critical factor in procurement and partnership decisions. However, the industry continues to lack standardized tools to assess environmental impact. EMS addresses this gap by enabling organizations to demonstrate climate accountability, meet evolving ESG mandates, and lead the shift toward responsible communication. “Our mission is simple — to make sustainability measurable, accessible, and mainstream,” said Gupta . “EcoMS and EMS together are a step toward building a business ecosystem where purpose and profit can coexist seamlessly.” EcoMS is already developing a pipeline of advanced, tech-enabled sustainability tools focused on carbon accounting, compliance intelligence, and responsible supply chains, reinforcing its commitment to shaping the future of sustainability innovation in India.

மெடியானேவ்ஸ்௪க்கு 22 Nov 2025 11:24 am

“Deputy CM Launches ‘Bus First’ Campaign”

Deputy Chief Minister Launches ‘Bus First’ Campaign to Improve City Bus Services Chennai Deputy Chief Minister Udhayanidhi Stalin launched the

சென்னைஓன்லைனி 22 Nov 2025 11:21 am

தவெக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு.. பிரேமலதா சொன்ன பதில்!

சென்னை : தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் பாதுகாப்பின்மை, போதைப்பொருள் பரவல் உள்ளிட்ட பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி, “திமுக அரசு கேள்விக்குறியான ஆட்சியையே நடத்திக் கொண்டிருக்கிறது” என்று கடுமையாக விமர்சித்தார். ஜனவரி 9-ஆம் தேதி கடலூரில் நடைபெறவுள்ள “மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0” நன்றியை மறந்தவர்களுக்கும், துரோகம் செய்தவர்களுக்கும், மக்கள் நலனைப் புறக்கணித்தவர்களுக்கும் பாடம் புகட்டும் மாநாடாக அமையும் என்றும் அவர் உறுதியளித்தார். இது திமுக ஆட்சியை நேரடியாக இலக்கு […]

டினேசுவடு 22 Nov 2025 11:20 am

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் தற்கொலை

குஜராத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி (SIR) -க்கான வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) ஆக நியமிக்கப்பட்ட ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார். கிர் சோம்நாத்

சென்னைஓன்லைனி 22 Nov 2025 11:05 am

YiPPee! Noodles partners with Neeraj Madhav to launch high-energy rap anthem “Pottatte Padakkam!” in Kerala

Mumbai: Sunfeast YiPPee! has turned up the volume in Kerala with a vibrant new collaboration featuring Kerala’s popular rapper and actor Neeraj Madhav. Together, they have launched a unique rap anthem titled “Pottatte Padakkam!” — a fun, playful tribute to the state’s thriving snack culture and growing rap scene.YiPPee!, a brand synonymous with fun, energy and living life to the fullest, taps into this cultural moment by blending rhythm, rap and everyday family experiences. The song captures the quintessential evening snack break — an energy-boosting moment infused with warmth, flavour and excitement.Composed and performed by Neeraj Madhav, the video opens with a relatable slice of life: a tired young student collapses onto the sofa after a long day. His mother, engrossed in Neeraj’s upbeat rap performance on TV, hands him a bowl of YiPPee! noodles. One slurp later, his energy bounces back, the rap kicks in — and the living room transforms into a lively dance floor filled with smiles, beats and family bonding. Ali Harris Shere, BU Chief Executive Snacks, Foods & Beverages, Foods Division, ITC Limited, said, “We believe that every bowl of YiPPee! has the potential to turn an ordinary evening into an extraordinary moment of fun & excitement. With this cultural anthem in Kerala, we’re excited to take our brand promise to the next level.” Sharing his experience, Neeraj Madhav said, “When YiPPee! approached me with the idea, I instantly connected with it. Rap in Kerala is still finding its unique sound, and this project gave me a chance to merge that evolving rhythm with something we all love — food and family. The anthem is full of heart, energy and local vibes — just like Kerala itself!” YiPPee! has consistently championed region-led storytelling, previously creating hyperlocal campaigns such as Odisha’s Pattachitra-inspired communication, Andhra Pradesh’s Cinema Seenu, and Tamil Nadu’s YiPPee Podu!. With “Pottatte Padakkam!”, the brand continues to deepen its relationship with consumers by celebrating authentic cultural expressions across the country.The song is now available across all major audio platforms, bringing a burst of flavour, rhythm and Kerala pride to fans everywhere.https://www.youtube.com/watch?v=XznERZlMFeI

மெடியானேவ்ஸ்௪க்கு 22 Nov 2025 11:04 am

வார இறுதி நாளில் உயர்ந்த தங்கம் விலை –ஒரு சவரன் ரூ.93,040க்கு விற்பனை

தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 18-ந்தேதி குறைந்து, 19-ந்தேதி உயர்ந்த நிலையில், நேற்று முன்தினம் விலை சரிந்திருந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் அதன் விலை

சென்னைஓன்லைனி 22 Nov 2025 11:04 am

Natural Diamond Council appoints Amber Pepper as CEO

Mumbai: The Natural Diamond Council (NDC) has announced the appointment of Amber Pepper as its new Chief Executive Officer, effective 1 February 2026. Pepper will lead the organisation’s efforts to strengthen consumer demand, reinforce the desirability of natural diamonds, and establish a clear, authoritative voice for the global diamond industry.A seasoned leader in luxury brand transformation, Pepper brings extensive experience in driving commercial growth, digital innovation, and consumer-centric storytelling. Her career includes leadership roles at Tapestry, Farfetch, and Harrods, and most recently, she served as Chief Marketing and Customer Officer and Managing Director at luxury digital platform Mytheresa.Known for her ability to build emotionally resonant brands, Pepper has focused on connecting with Gen Z and luxury consumers across global markets. Her expertise in leading omnichannel strategies and building high-performing teams will be instrumental in guiding the NDC’s next chapter of growth.In her new role, Pepper will prioritise developing a compelling narrative that elevates the uniqueness and desirability of natural diamonds. She will work to strengthen consumer demand, deepen industry partnerships, and ensure natural diamonds remain relevant in an increasingly competitive market. A key focus will be expanding digital engagement with younger audiences and leveraging data-driven insights to develop marketing strategies that foster emotional connection and long-term loyalty. Sandrine Conseiller, Chair of the NDC, said, “We are delighted to welcome Amber as the new CEO of the Natural Diamond Council. Her global perspective, commercial expertise, and deep understanding of luxury consumers make her an exceptional choice to lead the Council and galvanise the industry.” Pepper’s appointment follows the announcement that current CEO David Kellie will retire at the end of the year. Since joining the NDC in 2019, Kellie has led the organisation through significant milestones, including rebranding from the Diamond Producers Association to the Natural Diamond Council. He has also strengthened industry relationships and steered the Council through major global challenges, including the COVID-19 pandemic.

மெடியானேவ்ஸ்௪க்கு 22 Nov 2025 11:03 am

மதுரை, கோவை மெட்ரோ ரெயில் தொடர்பாக பிரதமரை சந்திக்க தயாராக உள்ளேன் –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரெயில் திட்டங்களை மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் நிராகரித்து விட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு

சென்னைஓன்லைனி 22 Nov 2025 11:02 am

நாடு முழுவதும் புதிய தொழிலாளர் சட்டம் அமல் –காங்கிரஸ் எதிர்ப்பு

2020ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறிய 4 தொழிலாளர் சட்டங்கள் நேற்று (நவ.21) முதல் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, 4 தொழிலாளர் சட்டங்கள் நாடு

சென்னைஓன்லைனி 22 Nov 2025 11:00 am

சென்னையில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி சுட்டு பிடிப்பு

சென்னை மயிலாப்பூரில் ரவுடி மௌலி கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி விஜயகுமாரை துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்துள்ளனர். ரவுடி விஜயகுமாரை பிடிக்க முயன்றபோது போலீசாரை

சென்னைஓன்லைனி 22 Nov 2025 10:59 am

நைஜீரியாவின் பள்ளிக்குள் புகுந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர் உள்பட

சென்னைஓன்லைனி 22 Nov 2025 10:57 am

இந்தியா –தென் ஆப்பிரிக்கா இடையிலா 2 வது டெஸ் போட்டி தொடங்கியது

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி அடைந்தது.

சென்னைஓன்லைனி 22 Nov 2025 10:54 am

AI சொல்வதையெல்லாம் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் –கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அலர்ட்!

டெல்லி :கூகுள் மற்றும் ஆல்பாபெட் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைப் பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளார். BBC-க்கு அளித்த நேர்காணலில் பேசிய அவர், “AI ஒரு புரட்சிகரமான வளர்ச்சி என்றாலும், அதை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். தற்போது AI-யில் சில பகுத்தறிவற்ற தன்மைகள் உள்ளன” என்று தெரிவித்தார். AI தவறுகளுக்கு பொறுப்பேற்க முடியாது என்றும், அதை ஒரே தகவல் மூலமாகப் பயன்படுத்துவது ஆபத்தானது என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த […]

டினேசுவடு 22 Nov 2025 10:44 am

என்னை அடிக்கிறாங்க அப்பா - மராத்தி பேசாததால் அடி; அவமானத்தில் மாணவர் தற்கொலை; தந்தை சொல்வது என்ன?

மும்பையில் வசிப்பவர்கள் கட்டாயம் மராத்தி பேச வேண்டும் என்ற கோரிக்கையை மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி முன்வைத்தது. அவ்வாறு மராத்தி பேசாத கடைக்காரர்களை அக்கட்சியினர் அடித்த சம்பவங்களும் இதற்கு முன்பு நடந்தன. இந்நிலையில், மும்பை அருகில் உள்ள அம்பர்நாத்தில் வசித்து வந்தவர் அர்னவ் கெய்ரே(19). இவர் முலுண்டில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர் தினமும் புறநகர் ரயிலில் செல்வது வழக்கம். அவர் அம்பர்நாத்தில் இருந்து சி.எஸ்.டி செல்லும் ரயிலில் பயணம் செய்தார். ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சக பயணியிடம், சற்று முன்னால் செல்லுங்கள் என்று கெய்ரே இந்தியில் பேசினார். முன்னால் நின்ற நபர் மராத்தியர். கெய்ரேயும் மராத்திதான். இந்தியில் பேசியதும் முன்னால் நின்ற நபர், ஏன் இந்தியில் பேசுகிறாய்? என்று கேட்டார். அர்னவ் கெய்ரே மேலும், உனது மொழியைப் பேசுவதில் உனக்கு அவமானமா? என்று கேட்டு கெய்ரேயிடம் சக பயணி வாக்குவாதம் செய்தார். உடனே கெய்ரே நானும் மராத்திதான் என்று சொல்லி புரிய வைத்தார். ஆனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கெய்ரேயை சக மாணவர்கள் சரமாரியாகத் தாக்கினர். இது குறித்து கெய்ரே தனது தந்தைக்கு போன் செய்து, அப்பா சிலர் என்னை அடிக்கிறார்கள் என்று தெரிவித்தார். மகாராஷ்டிரா: மராத்தி பேசாதவருக்கு ரயிலில் அடி, உதை; உயிரை மாய்த்துக்கொண்ட கல்லூரி மாணவர் இதையடுத்து தானே ரயில் நிலையத்தில் இறங்கி வேறு ரயில் மூலம் முலுண்ட் சென்று கல்லூரிக்குச் சென்றார். ஆனால் கல்லூரியில் எந்த வித வகுப்பிலும் கலந்து கொள்ளாமல் வீட்டிற்கு வந்துவிட்டார். வீட்டிற்கு வந்த பிறகு தனது அறை கதவைப் பூட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். Maharashtra: மராத்தி பேசாத மாணவருக்கு ரயிலில் உதை இது குறித்து அம்மாணவனின் தந்தை கூறுகையில், ''எனது மகன் புறநகர் ரயிலில் கல்லூரிக்குச் சென்றபோது எனக்கு போன் பண்ணி சிலர் என்னை அடிக்கிறார்கள் என்று தெரிவித்தான். முன்னால் நின்றவரிடம் சற்று தள்ளி நிற்கும்படி சொன்னதற்கு ஏன் மராத்தியில் பேசவில்லை என்று கேட்டு அடிப்பதாகத் தெரிவித்தான். அதோடு அதிகமானவர்கள் இருக்கிறார்கள். எனக்கு பயமாக இருக்கிறது என்று என்னிடம் தெரிவித்தான். அவன் தானேயில் இறங்கி வேறு ரயில் மூலம் கல்லூரிக்குச் சென்றுவிட்டு வகுப்பு எதிலும் கலந்துகொள்ளாமல் வீட்டிற்கு வந்து நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தான். நான் வேலை முடிந்து தாமதமாகத்தான் வந்தேன். வீட்டில் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டு இருந்தது. நான் பக்கத்து வீட்டுக்காரர்கள் துணையோடு கதவைத் திறந்தபோது உள்ளே எனது மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருந்தான்'' என்றார். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மும்பை புறநகர் ரயில்களில் காலை மற்றும் மாலை நேரத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். இருக்கையில் அமர்வது அல்லது, கை, கால் பட்டுவிட்டதாகக் கூறி அடிக்கடி ரயிலில் பயணிகளிடையே சண்டை வருவது வழக்கமாகும். Kajol: `அதையே மீண்டும் ஏன் இந்தியில் பேச வேண்டும்?'- மராத்தி விழாவில் நடிகை கஜோல்

விகடன் 22 Nov 2025 10:39 am

புதிய தொழிலாளர் சட்டம்: ``ரத்தத்தை உறிஞ்சும் கொடூரமான முடிவு - எதிர்க்கட்சிகள் விமர்சனம்

மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ள 4 தொழிலாளர் சட்டங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம் CPI(M) மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 4 முக்கிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், தொழிலாளர் நலன், சமூக பாதுகாப்பு கருதி 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து 4 சட்டத் தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி குறிப்பாக சமூக பாதுகாப்பு சட்டத் தொகுப்பு 2020, தொழில் உறவுகள் சட்டத் தொகுப்பு 2020, ஊதியம் குறித்த சட்டத் தொகுப்பு 2019, தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் & பணி நிலைமைகள் சட்டத் தொகுப்பு 2020 ஆகியவை நடைமுறைக்கு வந்துள்ளதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ``இன்று, நமது அரசு நான்கு தொழிலாளர் குறியீடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. இது சுதந்திரத்திற்குப் பிறகு மிகவும் விரிவான மற்றும் முற்போக்கான தொழிலாளர் சார்ந்த சீர்திருத்தங்களில் ஒன்றாகும். இது நமது தொழிலாளர்களுக்கு பெரிதும் அதிகாரம் அளிக்கிறது. இது இணக்கத்தை கணிசமாக எளிதாக்குகிறது. மேலும், வணிகம் செய்வதை எளிதாக்குகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக சிபிஎம் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பெ. சண்முகம்,``இந்திய தொழிலாளி வர்க்கம் 150 ஆண்டு காலம் போராடி பெற்ற ஊதியப் பாதுகாப்பு, வேலைப் பாதுகாப்பு, சமூகப்பாதுகாப்புகளை உள்ளடக்கிய 29 சட்டங்களை நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய பா.ஜ.க அரசு நிறைவேற்றியது. இந்த சட்ட தொகுப்புகள் சட்டமாக்கப்பட்டாலும் இந்திய தொழிலாளி வர்க்கம் வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தியதின் விளைவாக அமலாக்கத்தை ஒத்திவைத்தது. பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில் மோடி அரசு தொழிலாளர்களுக்கு எதிரான குரூரத்தை வெளிப்படுத்த தொடங்கியுள்ளது. பெ. சண்முகம் தொழிலாளர் சட்டத்தொகுப்புகள் 21.11.2025 முதல் நடைமுறைப்படுத்த நிர்வாக ரீதியிலான அறிவிக்கையினை வெளியிட்டுள்ளது. மோடி அரசின் இத்தகைய செயலானது இந்திய பெரும் முதலாளிகளையும், கார்ப்பரேட்டுகளின் லாப வேட்கைக்கு சிவப்பு கம்பளம் விரித்துள்ளதாகும். இனி தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதை தட்டி கேட்க முடியாத வகையில் சங்கம் சேரும் உரிமை, போராடும் உரிமை மறுக்கப்பட்டு தொழிலாளர்கள் நவீன கொத்தடிமைகளாக்கப்படுவார்கள். இதன் விளைவாக, தொழிலாளர்களின்உண்மை ஊதியம் மென்மேலும் குறைந்தும், 70 சதவிகிதத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் சட்ட பாதுகாப்பற்றவர்களாக ஆக்கப்படுவார்கள். நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகுவேகமாக குறைந்து, காண்ட்ராக்ட், தினக்கூலி, குறிப்பிட்ட கால வேலை முறையில் அத்துக்கூலிகளின் பெருமளவிலான வேலைகள் மாற்றப்பட்டு சட்ட பாதுகாப்பு, சமூக பாதுகாப்பற்ற தொழிலாளார்கள் கூட்டம் பெருகும் ஆபத்தை உண்டாக்கும். மோடி! இது இந்திய சமூக, அரசியல், பொருளாதாரத்தில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். தொழில் துறையில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தொழிலாளர்களின் போராட்டங்களும் தீவிரமடைந்து தொழிலமைதியற்ற நிலைமையை ஏற்படுத்தும். மோடி அரசின் தொழிலாளர்கள் மீதான தாக்குதலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. தனது கார்ப்பரேட் எஜமானர்களுக்கு சேவகம் செய்ய தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை பறிக்கும் வகையில் அமலாக்கப்பட்டுள்ள இந்த தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென சிபிஐ (எம்) ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது இவ்வாறு பெ. சண்முகம் கூறியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, ``இன்று நாடு முழுவதும் கட்டாயமாக அமலாக்கப்பட்டுள்ள புதிய தொழிலாளர் சட்டங்கள், தொழிலாளர்களின் நலனையும் மனிதநேய உரிமைகளையும் நேரடியாக புறக்கணிக்கும் முடிவாகும். உழைக்கும் மக்களை பலவீனப்படுத்தும் நோக்கத்திலேயே ஒன்றிய அரசு எடுத்திருக்கும் இந்தச் சட்டங்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன். 8 மணி நேர வேலை நேரம் என்பது ஒரு சாதாரண விதிமுறை அல்ல; தலைமுறைகள் கடந்து நடந்த ரத்தத்தும் உயிர்தியாகங்களும் கொண்ட போராட்டங்களின் பயனாக உருவான வரலாற்றுச் சாதனை. தொழிலாளர் | May Day Clicks தொழிலாளர்களின் உடல்நலம், குடும்ப நேரம், சமூக வாழ்வு இவை அனைத்தையும் காக்கும் மனிதநேய உரிமையாக இதை உறுதி செய்தவர் புரட்சியாளர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர். ‘தொழிலாளர் ஒரு மனிதன் இயந்திரம் அல்ல’ என்ற அவரின் உயர்ந்த கொள்கையின் அடிப்படையில் நாடு முழுவதும் 8 மணி நேர வேலை நேரம் என்பது சட்டமாக கொண்டுவரப்பட்டது. அந்த உரிமையை 12 மணிநேரமாக நீட்டிக்க முயல்வது தொழிலாளரின் ரத்தத்தை உறிஞ்சும் கொடூரமான முடிவு. மேலும், தொழிலாளர்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட 29 முக்கியமான சட்டங்களை ஒரே அடியில் களைந்து 4 சட்டங்களாகச் சுருக்கும் நடவடிக்கை, தொழிலாளர் வர்க்கத்தின் குரலையும் பாதுகாப்பையும் பறிக்கும் செயலாகும். இந்த மாற்றங்கள் தொழிலாளர்களுக்காக அல்ல. நாட்டின் பெருஞ்செல்வத்தை தன் வசம் வைத்துள்ள பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர்களான அம்பானிக்கும், அதானிக்கும் திட்டமிட்டு கொண்டு வரப்படுகின்றன. உழைப்பால் தேசத்தை வளர்க்கும் மக்களின் சுவாசத்தையும், துன்பத்தையும் இந்த ஒன்றிய அரசு தொழிலாளர் நலனில் மிகவும் அலட்சியமாக உள்ளது. செல்வப் பெருந்தகை இந்த சட்டம் அமல்படுத்தப்பட்ட நாள் இந்திய தொழிலாளர் வரலாற்றில் ஒரு கருப்புதினமாகும், தொழிலாளர்களின் நலனையும், உயிர் பாதுகாப்பையும் பறிக்கும் இந்த சட்டங்களை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். உழைக்கும் மக்களின் வியர்வையை நாட்டின் செல்வமாக மதிக்கும் அரசியல் பண்பாட்டை உருவாக்குவதே எங்கள் உறுதியான நிலைபாடு. இந்த அநீதி நீங்கும் வரை, எங்கள் குரலும், எங்கள் போராட்டமும் தொடர்ந்தும் ஒலிக்கும். தொழிலாளர்களின் உரிமை காக்கப்படும் வரை நாம் ஒருபோதும் இந்த போராட்டத்தில் இருந்து பின்வாங்கமாட்டோம். எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த சட்டத்தை எதிர்த்து நாடுதழுவிய அளவில் 26-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்கங்கள் அறிவித்திருக்கின்றன. ``மதுரைக்கும், கோவைக்கும் NO METRO; இப்படி பழிவாங்குவதா! - பாஜக அரசை விமர்சிக்கும் ஸ்டாலின்

விகடன் 22 Nov 2025 10:37 am

யாழில் மாணவர்களுக்கு விற்பனையாகவிருந்த ஆபத்தான பொருள் ; அதிரடி கைதால் வெளியான தகவல்

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 1,000 போதை மாத்திரைகளுடன் நால்வர் நேற்று (21) யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி போதைப்பொருட்கள் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனையாகவிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாண பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் அதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்படி கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

அதிரடி 22 Nov 2025 10:34 am

Nykaa’s Pink Friday campaign blends star power, creator humour and beauty offers

MUMBAI: Nykaa, a beauty and lifestyle destination, kicks off its biggest shopping moment of the year, the Nykaa Pink Friday Sale, with campaign films that blend humour, star power, and a very real insight: when Pink Friday drops, nothing else matters.At the centre of it all is actress Deepika Padukone, Nykaa’s Brand Ambassador. The hero film opens at a packed press conference. Cameras flashing. Reporters firing questions about her next film, next character, next headline moment. But Deepika’s attention? Somewhere else entirely. Guess where, THE PINK FRIDAY SALE.One buzz from her phone and the room changes. The offers are unmissable.And suddenly, every question, from “What’s your next big role?” to “What’s the secret behind your glow?”, has the same answer: “Pink Friday.”In a moment that’s equal parts playful and iconic, Deepika excuses herself from the podium, leaving the reporters stunned, and heads straight for the Nykaa Pink Friday Sale, because when the deals drop, even the biggest star in the room can’t resist.She sets the stage- and then the chaos really begins! Mini films with Kusha, Kareema & Aisha drop bite-sized chaos, proving that Nykaa Pink Friday Sale frenzy can hijack anywhere, any time.Kusha Kapila is the first to be swept up in the frenzy. She’s posing for the paps when someone murmurs the magic words: “Nykaa Pink Friday Sale chalu ho gayi.” In an instant, her expression shifts, replaced by high-wattage smiles and an excited rundown of everything the sale has in store, from free lipsticks and luxe fragrances to the chance of having your entire cart fulfilled by Nykaa. After all, this year’s daily bumper giveaways include everything from 100 free lipsticks to a one-year supply of foundation.Kareema Barry enters the frame with her signature best-friend energy, sliding into another girl’s pink-carpet moment as if she’s known her forever. In the film, she recognizes the woman for her friend’s girlfriend and instantly slips into familiar, chatty small talk while they pose together for the cameras. Mid-conversation, she gets sidetracked, because the deals at Nykaa’s Pink Friday Sale are so good, you’ll be distracted, and casually blurts out the one thing she’s truly excited about: free gifts with every Nykaa order. What begins as an awkward mix-up melts into an unexpectedly awkward moment when she pulls out a lip gloss from her bag and hands it over.Aisha Ahmed closes out the chaos with an entrance that feels straight out of a premiere, poised, and confident. In the film, she’s stopped by a pink-carpet interviewer who asks who she’s arrived with. The camera then pulls back to reveal the real answer: she’s carrying an almost comical number of Nykaa shopping bags, each one packed from the Pink Friday Sale. Her film drives home the message effortlessly: with never-before-seen price drops on luxe beauty, she’s stocked up so well that the pink carpet might as well be her personal checkout lane.The 2025 Pink Friday Sale brings together deals across 1800+ brands, unbeatable price drops on luxe beauty, free gifts with every order, fast delivery, 100% authenticity and access to exclusive international names, all topped with daily bumper giveaways for top shoppers. With Padukone leading the madness and creators adding their own flair to the pink-carpet universe, this year’s campaign turns India’s biggest beauty sale into pure entertainment and a reminder that when Nykaa drops prices, everyone drops what they’re doing. The Nykaa Pink Friday Sale runs from 20–30 November. View this post on Instagram A post shared by Nykaa (@mynykaa) View this post on Instagram A post shared by Kusha Kapila (@kushakapila) View this post on Instagram A post shared by kareema barry (@kareemabarry) View this post on Instagram A post shared by Aisha Ahmed (@aisharahmed)

மெடியானேவ்ஸ்௪க்கு 22 Nov 2025 10:31 am

உலக அழகி ஆனார் மெக்சிகோவின் ஃபாத்திமா போஷ்!

2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த 25 வயதான ஃபாத்திமா போஷ் வென்றுள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி, தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்தப் போட்டியில், பல்வேறு நாடுகளிலிருந்து அழகி பட்டம் வென்றவர்கள் கலந்துகொண்டனர். இந்த நிலையில், மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த 25 வயதான ஃபாத்திமா போஷ் நேற்று (நவ. 21) 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு மகுடம் சூட்டப்பட்டுள்ளது. […]

அதிரடி 22 Nov 2025 10:30 am

தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு விசாரணையில் புதிய அதிர்ச்சி தகவல்

தென்னிலங்கையில் கூலிக்கொலைகளில் இலங்கை முப்படைகளையும் சேர்ந்தவர்கள் ஈடுபடுகின்றமை அச்சத்தை சிங்களவர்களிடையே தோற்றுவித்துள்ளது. சமீபத்தில் கொழும்பு கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் கைதாகியுள்ளார். அவர் இலங்கை இராணுவத்தின் கொமோண்டோ படைப்பிரிவை சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. கொலையைச் செய்ய அவருக்கு பேரம்பேசப்பட்ட தொகை ஐந்து இலட்சம் ரூபாய்கள். ஒரு இலட்சத்தை முன்பணமாக பெற்று துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார். மிகுதிப்பணமும் அவருக்கு வழங்கப்படவில்லை. இன்று கூலிக்கு கொலையும் ஒரு தரப்பு உருவாகிக்கொண்டிருக்கின்றது. மிக இலகுவாக யாரும் இவர்களை அமர்த்தி கொலை செய்ய […]

அதிரடி 22 Nov 2025 10:24 am

இனிமே நிதி வழங்காத யாரையும் நான் சந்திக்க மாட்டேன்- பிரசாந்த் கிஷோர் ஸ்பீச்!

பீகார் : சட்டமன்றத் தேர்தலில் தனது ஜன் சுராஜ் கட்சி (Jan Suraaj Party) படுதோல்வியடைந்த பிறகு, கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் தனது சம்பாத்திரத்தில் 90 சதவீதத்தை (அடுத்த 5 ஆண்டுகளுக்கு) கட்சி பிரச்சாரத்திற்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார். நவம்பர் 21 அன்று வெஸ்ட் சம்பரன் காந்தி ஆசிரமத்தில் நடத்திய ஒரு நாள் மௌன விரதத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கிஷோர், “கடந்த 20 ஆண்டுகளில் சம்பாதித்த அனைத்து சொத்துகளையும் (டெல்லி வீட்டைத் தவிர்த்து) கட்சிக்கு […]

டினேசுவடு 22 Nov 2025 10:22 am

ZEE5 announces digital premiere of ‘The Great Pre-Wedding Show’, streaming from December 5th

Mumbai: ZEE5 has announced the digital premiere of its latest comedy entertainer, The Great Pre-Wedding Show, releasing on the platform from December 5th. Directed and written by Rahul Srinivas Lukalapu and produced by Sanddeep Agaram and Ashmita Reddy Basani, the film features an engaging cast including Thiruveer, Teena Sravya and Rohan Roy. Following its warm reception in theatres, the film now aims to reach an even wider audience through its digital debut.The Great Pre-Wedding Show revolves around Ramesh, a small-town photographer whose world spirals into chaos after his assistant loses a crucial memory card containing a pre-wedding video meant for a politically influential client. In a desperate attempt to conceal the mistake, Ramesh’s cover-up leads to a series of unpredictable and humorous situations. With its unfiltered rural humour, relatable characters and emotional undertones, the film blends simplicity with heartfelt storytelling.Sharing his experience, actor Thiruveer said, “ Playing Ramesh was not just a role - it felt like stepping into the life of someone we have all met in a small town or village. His innocence, panic and earnest attempts to fix a mistake make him both hilarious and deeply human, and that’s what drew me to the character. Every scene allowed me to explore a different shade of his personality, from fear and confusion to warmth and sincerity. I’m thrilled that the film is now coming to Telugu ZEE5 because it will open doors for many more people to experience Ramesh’s chaotic world” Teena Sravya added, “This film has a charm that comes from its simplicity and the authenticity of its characters. Every moment on set felt honest, grounded and filled with the kind of humor that emerges naturally from real-life situations. As performers, we were encouraged to bring our own energy and innocence into the scenes, and that made the entire experience incredibly fulfilling. I’m genuinely excited that the film is now premiering on Telugu ZEE5 because it deserves to be seen by a wider audience who appreciates clean, heartfelt entertainment. I hope viewers connect with the emotions, laugh at the chaos and cherish the world we’ve created.”

மெடியானேவ்ஸ்௪க்கு 22 Nov 2025 10:21 am

யாழில் சைக்கிளில் சென்ற முதியவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில், வீதியில் துவிச்சக்கர வண்டியில் சென்ற நபர் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வட்டு வடக்கு, சித்தங்கேணி பகுதியை சேர்ந்த கணேசமூர்த்தி நாகேந்திரம் (வயது 68) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நேற்று (21.11.2025) பிற்பகல் கேணியடி, பிளவத்தை பகுதிக்கு செல்வதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்றுள்ளார். இதன்போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை […]

அதிரடி 22 Nov 2025 10:12 am

Pepsodent brings oral health education to Roblox with new ‘Cavity Fighters’ game

Mumbai: Pepsodent, an oral care brand, has launched Pepsodent Cavity Fighters on Roblox—its first immersive digital experience designed to engage children, parents, and communities in fun, interactive oral hygiene learning. The experience transforms oral care education into an engaging virtual adventure where players clean teeth, complete missions, and earn achievements that reinforce essential oral health habits.Built on Roblox’s immersive gaming and creation platform, Pepsodent Cavity Fighters introduces a colourful, dynamic world where learning becomes play. Users participate in virtual challenges, earn rewards, and unlock new levels, making oral care both entertaining and educational. The initiative marks a significant step in Pepsodent’s mission to advance oral health awareness using modern, child-friendly digital formats.[caption id=attachment_2481757 align=alignleft width=200] Swagata Sharma[/caption] “At Pepsodent, we’ve always believed that oral care can be both educational and enjoyable. With this collaboration, we’re making oral health learning more accessible, interactive, and relevant for today’s digital-first generation,” said Swagata Sharma, Oral Care Category Head, HUL India. “Through Pepsodent Cavity Fighters on Roblox, we’re inspiring positive oral care habits in a space where families and young users naturally connect, learn, and play together.” Sharing Roblox’s perspective, Winnie Burke, Global Group Director, Roblox, said, “At Roblox, we help brands spark connections with their communities through imaginative, immersive experiences which enable brands like Pepsodent to connect families with unique ways to engage on oral health education — proving how brands can reach new audiences in unique and innovative ways.” Strong Traction Within Weeks of LaunchWithin the first three weeks, Pepsodent Cavity Fighters demonstrated strong user engagement and exceeded expectations: Nearly 300,000 plays in under two weeks (projected: 220K–320K) 212,853 virtual teeth cleaned and 103,497 oral care tips collected 97% experience like ratio 9,998 UGC items claimed Over 2 million unique users reached in India These early results highlight the rising appeal of educational entertainment and underline Pepsodent’s forward-looking approach to integrating learning with interactive play.Players who complete weekly oral care challenges will have the opportunity to earn limited-edition Pepsodent-themed Roblox avatar items. These digital collectables act as fun, virtual badges that showcase users’ achievements and reinforce good oral hygiene habits.Access the Pepsodent Cavity Fighters experience: https://www.roblox.com/games/128874337410901/Pepsodent-Cavity-Fighters

மெடியானேவ்ஸ்௪க்கு 22 Nov 2025 10:05 am

நகைப்பிரியர்கள் ஷாக்! தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்வு!

சென்னை :சென்னையில் 22 காரட் ஆபரண தங்க விலை இன்று (நவம்பர் 22, 2025) திடீரென உயர்ந்துள்ளது. சவரனுக்கு (8 கிராம்) ரூ.1,360 உயர்ந்து ரூ.93,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது நேற்று (நவம்பர் 21) விலையான ரூ.91,680-இலிருந்து ஏற்பட்ட பெரும் உயர்வு. கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ரூ.11,630-க்கு விற்கப்படுகிறது. இந்த அதிரடி உயர்வு சர்வதேச சந்தை, அமெரிக்க டாலர் மதிப்பு, பங்குச் சந்தை போன்ற காரணிகளால் ஏற்பட்டது. கடந்த 5 நாட்களாக தொடர்ந்து விலை குறைந்து வந்த […]

டினேசுவடு 22 Nov 2025 10:04 am

IICT signs MoU with Deakin University at Waves Bazaar during IFFI 2025

Mumbai: The Indian Institute of Creative Technologies (IICT) has taken a significant step toward expanding global academic partnerships by signing a Memorandum of Understanding (MoU) with Deakin University, Australia. The collaboration was formalized at Waves Bazaar, held alongside the International Film Festival of India (IFFI) 2025.The MoU falls under the Australia–India Creative Collaboration initiative, facilitated in association with the National Film Development Corporation (NFDC). It underscores the shared objective of both institutions to promote innovation, academic excellence, and cross-disciplinary growth in creative and technology-driven education. “This collaboration strengthens our mission to nurture global talent and push the boundaries of immersive and interactive media education,” said Vishwas Deoskar, CEO, IICT. As part of the agreement, IICT and Deakin University will work together on academic programs, joint training initiatives, and research in creative and applied technologies. The partnership will also include masterclasses, workshops, and enhanced student and faculty mobility. Both institutions will engage with industry stakeholders to ensure strong real-world applicability and impact.Adding energy to the event, IICT showcased its offerings through a dedicated booth at Waves Bazaar. Delegates and visitors interacted with representatives, explored the institution’s cutting-edge initiatives, and experienced its creative-tech activities firsthand.The partnership marks a milestone in strengthening Indo-Australian collaboration within the creative education ecosystem and enhancing global opportunities for students and professionals in the field.

மெடியானேவ்ஸ்௪க்கு 22 Nov 2025 9:58 am

மெட்ரோ திட்டங்களுக்காக பிரதமரை சந்திக்க தயார்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி!

மெட்ரோ திட்டங்களுக்காக பிரதமரை சந்திக்க தயார் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமயம் 22 Nov 2025 9:54 am

Medanta marks International Men’s Day with awareness film on Prostate Cancer

Mumbai: Medanta, one of India’s leading super-speciality hospitals and ranked the Best Private Hospital in India by Newsweek for six consecutive years – has launched a powerful awareness film on International Men’s Day to initiate open conversations around prostate cancer, the second most common cancer among Indian men.As part of the next chapter of its year-long cancer awareness movement, ‘Jaanta Hai Medanta’, the initiative urges men to prioritise their health and break their silence with the message: “Socho Mat, Baat Karo.” The campaign focuses on men aged 55+, and those aged 45+ with a family history of cancer, encouraging them to seek early consultation with urologists. It also highlights the role of robotic surgery as a transformative advancement in prostate cancer treatment.The newly launched film, titled ‘Papa & GPT’, is a 3-minute 1-second narrative featuring an elderly man and his daughter. Despite their close bond, the father hesitates to discuss his health concerns, turning instead to AI search engines. When his daughter discovers this, she reassures him, emphasising that there is no shame in speaking about one’s health. The film underscores Medanta’s mission to eliminate stigma, foster dialogue, and promote timely screening for prostate cancer.This marks the second chapter of “Jaanta Hai Medanta,” following its breast cancer awareness drive. The movement advocates for a simple yet urgent call to action: “SPEAK UP. SHOW UP. SPREAD THE WORD.” Speaking about the initiative, Dr. Naresh Trehan, Chairman & Managing Director, Medanta, said, “At Medanta, we aim to care for patients with empathy and innovation. Our initiative goes beyond clinical solutions and addresses emotional barriers by creating awareness, breaking stigma, and inspiring preventive action, while also educating people about advanced treatment options. Through this movement, we continue our mission to make every individual aware and responsible for their health, while ensuring accessibility and inclusivity. Together, these efforts reflect our commitment to transforming awareness into action — one conversation at a time.” The campaign stresses the importance of recognizing early symptoms such as difficulty urinating, blood in urine or semen, erectile dysfunction, or unexplained pain. It also educates men on the heightened risks posed by smoking and obesity. By spotlighting robotic surgery, Medanta highlights how advanced technology enables high precision, minimal side effects, faster recovery, and improved outcomes.Commenting on the need for timely intervention, Dr. Puneet Ahluwalia, Senior Director & Head – Uro Oncology and Robotic Surgery, Medanta – The Medicity, Gurugram, said, “One in eight men can develop prostate cancer in their lifetime — yet most men neglect their health and avoid discussing symptoms until it’s too late, leading to late-stage diagnosis. Prostate cancer is a silent, slow-growing disease, but if left untreated, it can spread to other parts of the body. Smoking and obesity further increase the risk and worsen outcomes. It’s important for men to recognize early signs… Fortunately, with advances in robotic technology, we can now detect and treat prostate cancer with high precision and minimal side effects, ensuring faster recovery and better outcomes. Through Jaanta Hai Medanta and our prostate cancer awareness campaign, we aim to normalize conversations around prostate health and encourage men to seek timely consultation.” The “Jaanta Hai Medanta” movement remains focused on empowering communities with awareness, compassion, and timely action. Beginning with breast cancer and now extending to prostate cancer, Medanta continues its commitment to fostering health conversations that can save lives.https://youtu.be/jlaWGq5RU8U

மெடியானேவ்ஸ்௪க்கு 22 Nov 2025 9:54 am

Freedom Sunflower Oil launches ‘Coaching the Coach’ campaign with Rahul Dravid, spotlighting DRS vs PRS awareness

Hyderabad: Freedom Sunflower Oil, an edible oil brand, has unveiled its latest consumer awareness initiative, ‘Coaching the Coach’, featuring cricketing legend Rahul Dravid. The campaign uses the innovative analogy of DRS (Decision Review System) vs PRS (Pack Review System) to highlight a critical message: consumers must check the net quantity of edible oil in a pouch before making a purchase.The initiative brings attention to a widespread issue—several brands sell 1-litre lookalike pouches that contain noticeably less oil, often only 800 to 870 grams, misleading consumers into paying more for less. According to norms set by the Ministry of Consumer Affairs, Government of India, every 1-litre pouch must contain 910 grams of sunflower oil. Including packaging, the gross weight should be around 918 grams, depending on the pouch film used.The new campaign urges buyers to “flip the pack” and verify the quantity printed on the pouch to avoid being misled. Freedom Sunflower Oil reassures consumers that every one-litre pack of its product contains the full 910 grams of refined sunflower oil — reinforcing the message: “Check before you buy. Choose right. Choose Freedom.” Known for its commitment to quality, Freedom Sunflower Oil undergoes 101 quality checks and uses advanced refining processes to deliver oil that is pure, light, and efficient for everyday cooking. This phase of the campaign sheds light on deceptive packaging practices and empowers consumers to make informed choices.Speaking about the initiative , P. Chandra Shekhara Reddy, Senior Vice-President of Sales & Marketing, Gemini Edibles & Fats India Ltd , said: “Our campaign reflects our commitment to consumer awareness. We believe in informing consumers about their rights and helping them understand what they are buying in the market. It is important for consumers to check the quantity of edible oil in the pouch before they buy any brand, to protect themselves from being misled. At Freedom Healthy Cooking Oils, we assure that each one litre pouch contains 910 grams of edible oil. Our request to consumers is simple: check the quantity of oil in the pouch.” Echoing this perspective, Chetan Pimpalkhute, Head Marketing, Gemini Edibles & Fats India Ltd, added, “At Freedom Sunflower Oil, we always say that oil should be less in the food, never in the pack. This message is simple but important because many consumers pick a pouch by its look without checking the quantity. A one litre pouch must contain 910 grams, and when that measure is not met, the consumer loses value. Our campaign encourages families to pause, turn the pack, and read what is written. Awareness protects people from misleading packs and ensures they pay for the right quantity. Freedom Refined Sunflower Oil stands for full measure and honest value, and we want every household to experience that clarity.” https://www.youtube.com/watch?v=iQExhT9Rafw

மெடியானேவ்ஸ்௪க்கு 22 Nov 2025 9:47 am

Gold : பவுனுக்கு ரூ.1,360 உயர்ந்த தங்கம் விலை; தாறுமாறு உயர்வு! - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.170-ம், பவுனுக்கு ரூ.1,360-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்துள்ளது. தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.11,630 ஆகும். தங்கம் | ஆபரணம் இன்று ஒரு பவுன் தங்கம் (22K) விலை ரூ.93,040 ஆகும். வெள்ளி | ஆபரணம் இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.173 ஆக விற்பனை ஆகி வருகிறது.

விகடன் 22 Nov 2025 9:43 am

நோட் பண்ணிக்கோங்க! வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி..இந்த மாவட்டங்களில் கனமழை இருக்கு!

சென்னை : வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என்றும் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை என எச்சரிக்கயை சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, 22-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், […]

டினேசுவடு 22 Nov 2025 9:42 am

ஊட்டி: காட்டு மாடுகளைச் சுட்டு கொல்லும் கேரள வேட்டைக்கும்பல்; வேடிக்கை பார்க்கிறதா வனத்துறை?

கேரளா, கர்நாடகா மாநிலங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கும் முச்சந்திப்பு பகுதியில் அமைந்திருக்கிறது நீலகிரி மாவட்டம். வனங்கள் அடர்ந்த நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளைப் போல ஊடுருவும் வேட்டைக் கும்பல்கள் வனவிலங்குகளை வேட்டையாடி இறைச்சியைக் கடத்திச் செல்கின்றனர். அதிலும் குறிப்பாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த வேட்டைக் கும்பல்களின் வேட்டைக்களமாக நீலகிரி காடுகள் மாறி வருகிறது. கடமான், காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகள் மட்டுமின்றி தோடர் பழங்குடிகளின் வளர்ப்பு எருமைகளையும் கேரள கும்பல்கள் வேட்டையாடிச் செல்கின்றன. கைதான ரெஜி தமிழ்நாடு வனத்துறை மற்றும் காவல்துறையின் அலட்சியம் காரணமாகவே கேரள வேட்டைக் கும்பல்களின் ஊடுருவல் அதிகரித்து வருவதாகவும் நடவடிக்கை என்கிற பெயரில் வேடிக்கை பார்ப்பதாகவும் வனவிலங்கு பாதுகாப்பு செயல்பாட்டாளர்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், நீலகிரி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட சில்ஹல்லா வனப்பகுதியில் காட்டு மாட்டைச் சுட்டு வீழ்த்திய கேரள வேட்டைக் கும்பலினர் வனத்துறையினரிடம் இருந்து தப்பித்து ஓடியுள்ளனர். பிடிபட்ட ஒருவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து தெரிவித்த வனத்துறையினர், வன பணியாளர்கள் இரவு ரோந்தின்போது சந்தேகப்படும் படியான நபர்களின் நடமாட்டம் இருப்பதை அறிந்து நெருங்கும் வேளையில் தப்பி ஓடிவிட்டனர். நாங்கள் துரத்திச் சென்றதில் கேரள மாநிலம் வழிக்கடவு பகுதியைச் சேர்ந்த ரெஜி என்கிற ஒருவனைப் பிடித்தோம். கைதான ரெஜி காட்டு மாட்டை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதை ஒப்புக் கொண்டான். இறந்து கிடந்த காட்டு மாட்டின் உடலில் பாய்ந்திருந்த இரண்டு தோட்டாக்களைக் கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பியிருக்கிறோம். தப்பிய ஓடிய அவனின் கூட்டாளிகளைத் தேடி வருகிறோம். வனவிலங்கு வேட்டையைத் தடுக்க இரவு பகலாக ரோந்து மேற்கொண்டு வருகிறோம் என்றனர். நீலகிரியில் இருந்து நெல்லை வனப்பகுதியில் விடப்பட்ட ராதாகிருஷ்ணன் யானை உயிரிழந்தது எப்படி?

விகடன் 22 Nov 2025 9:30 am

டுபாய் விமான கண்காட்சியில் விழுந்து நொறுங்கிய இந்தியா விமானம்

டுபாய் விமான கண்காட்சியில் இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது. டுபாயில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் விமான கண்காட்சி கடந்த திங்கள் கிழமை (நவம்பர் 17) ஆரம்பமானது. இதில் உலகம் முழுவதிலிருந்து சுமார் 1,500 விமானங்கள் பங்கேற்றன. இந்திய விமானப் படையின் தேஜஸ் போர் விமானம் இந்நிலையில் விமான கண்காட்சியின் இறுதி நாளான இன்று வெள்ளிக்கிழமை இந்திய விமானப் படையின் தேஜஸ் போர் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை […]

அதிரடி 22 Nov 2025 9:30 am

டிசெம்பர் 01 ஆம் திகதி தொடக்கம் 06 ஆம் திகதி வரை நுளம்பு கட்டுப்பாட்டு வாரமாக பிரகடனம் –அரசாங்க அதிபர் அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் (21.11.2025) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், கூட்டத்திற்கு வருகைதந்த அனைவரையும் வரவேற்றதுடன் குறிப்பாக உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களையும் வரவேற்றதுடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய் கட்டுப்பாடு ஓரளவு சீராகவுள்ளதாகவும், ஆனால் இவ்வருடம் இற்றைவரை 1027 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ச்சியான டெங்கு நோய் கட்டுப்பாட்டு […]

அதிரடி 22 Nov 2025 8:52 am

யாழில். பரீட்சை எழுத சென்ற மாணவனை தீண்டிய பாம்பு –வைத்தியர்களின் நேரடி கண்காணிப்புடன் பரீட்சை எழுதிய மாணவன்

யாழ்ப்பாணத்தில் பாம்புக்கடிக்கு இலக்கான மாணவன் , வைத்தியர்களின் கண்காணிப்புடன் உயர்தர பரீட்சையில் தோற்றியுள்ளார். பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் உயர்தர பரீட்சை எழுதுவதற்காக பாடசாலைக்கு வந்த வேளை பாடசாலை வளாகத்தில் பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளார் அதனை அடுத்து பரீட்சை மண்டபத்தில் கடமையில் இருந்த அதிகாரிகள் மாணவனை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர். வைத்தியசாலையில் மாணவனுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு , நோயாளர் காவு வண்டியில் , வைத்தியர் மற்றும் தாதியர்களுடன் மாணவன் மீள பரீட்சை மண்டபத்திற்கு அழைத்து வந்து […]

அதிரடி 22 Nov 2025 8:45 am

IND vs SA 2nd Test: ‘டாஸ் வென்றது தென்னாப்பிரிக்கா'..

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்கா வென்ற நிலையில், தற்போது 2ஆவது போட்டியில் இந்தியா அணிக்கு எதிரான டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

சமயம் 22 Nov 2025 8:42 am

வங்கதேசத்தில் நிலநடுக்கம்; 6 பேர் பலி! அதிர்வுகளில் சிக்கிய இந்திய மாநிலங்கள்!

வங்கதேசத்தில், ஏற்பட்ட 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் கட்டட இடிபாடுகளில் சிக்கி 6 பேர் பலியாகியுள்ளனர். வங்கதேச நாட்டின், நார்சிங்டி மாவட்டத்தில் நேற்று (நவ. 21) காலை 10.08 மணியளவில், நிலப்பரப்பில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால், வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் சில கட்டடங்கள் இடிந்து தரைமட்டமானதாகவும், இடிபாடுகளில் சிக்கி 6 பேர் பலியானதாகவும் உள்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இத்துடன், ஏராளமான மக்கள் […]

அதிரடி 22 Nov 2025 8:30 am

அதிமுக ஆட்சியில் தான் மதுரைக்கு மெட்ரோ ரயில்: செல்லூர் ராஜு சொன்னது என்ன?

மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் அதிமுக ஆட்சியில் தான் வரும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

சமயம் 22 Nov 2025 8:11 am

சென்னையில் மழை பெய்ய வாய்ப்பா? டிசம்பர் மாதம் வரை காத்திருங்கள்... தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல்!

சென்னையில் அதிக கனமழை பெய்யும் இந்த மாதத்தில் மழை பெய்யவில்லை. டிசம்பர் மாதம் நல்ல மழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்திருப்பதால் சென்னை மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

சமயம் 22 Nov 2025 8:02 am

கோப்பாய் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம்

மாவீரர் வாரம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் கோப்பாய் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள தனியார் காணியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. கோப்பாய் துயிலும் இல்லம் அமைந்திருந்த இடத்தில் பாரிய இராணுவ முகாம் அமைந்துள்ளமையால் , துயிலும் இல்ல வாயிலுக்கு முன்பாக சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் , துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள தனியார் காணியில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமானது. ஈகைச்சுடரினை , இரண்டு மாவீரர்களின் தாயார் ஏற்றி வைத்ததை தொடர்ந்து மாவீரர்களின் கல்லறைகளின் […]

அதிரடி 22 Nov 2025 8:01 am

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 1000 போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 1000 போதை மாத்திரைகளுடன் நால்வர் நேற்று யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி போதைப்பொருட்கள் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனையாகவிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாண பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் அதிகாரி செனவிரட்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்படி கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

அதிரடி 22 Nov 2025 7:58 am

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்: சிறப்பு தரிசனம் பெயரில் மோசடி - போலி கைடுகள் மீது நடவடிக்கை!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், சிறப்பு தரிசனம் வாங்கித் தருவதாக ஆந்திர பக்தர்களிடம் தலா 250 ரூபாய் வசூலித்து ஏமாற்றிய போலி கைடுகள் சிக்கியுள்ளனர். ஜவுளிக்கடை ஊழியர் உட்பட இருவர் இந்த நூதன மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது போன்ற கும்பல்கள் மீது நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமயம் 22 Nov 2025 7:52 am

IND A vs BAN A: ‘அரையிறுதியில் தோற்ற இந்திய ஏ அணி’.. என்ன காரணம்? பந்துவீச்சில் பெரிய பின்னடைவு!

வங்கதேச ஏ அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய ஏ அணி அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. சூப்பர் ஓவர்வரை சென்ற இப்போட்டியில், சூப்பர் ஓவரில் ஒரு ரன்னை கூட எடுக்காமல் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.

சமயம் 22 Nov 2025 7:50 am

கன்னியாகுமரி: ஏரியில் மீன் பிடிக்கும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த என்னை மேயராக்கினார் - மா.சு

கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி அமைப்பு, கன்னியாகுமரி மாவட்ட மீனவர் கூட்டமைப்புகள் சார்பில் உலக மீனவர் தின விழா குளச்சல் மீன்பிடி துறைமுக வளாகத்தில் நடைபெற்றது. அதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், இந்த அரசு மீனவர்களுக்குச் செய்துள்ள நலத்திட்டங்களை காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பேசினார்கள். மீன்வளத்துறை என்றுதான் முன்பு பெயர் இருந்தது. மீன்வளம் மற்றும் மீனவர் நலன் என இந்த அமைச்சகத்துக்குப் பெயர் வைத்தார் முதல்வர் ஸ்டாலின். கருணாநிதி முதல்வராக இருந்தபோது மீன்வளத்துறைக்குத் தனி அமைச்சகத்தை ஏற்படுத்தினார். மீனவர்களுக்கு சிங்காரவேலர் இலவச வீடு கட்டிக்கொடுத்தார். குளச்சலில் உலக மீனவர்தினவிழாவில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீனவர் கூட்டுறவில் வாங்கிய கடன் 96.56 கோடியைத் தள்ளுபடி செய்தவர் கருணாநிதி. மறைந்த ஜே.பி.ஆர் என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது 'மீனவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை சென்னை மேயராகத் தேர்வு செய்ய வேண்டும் என நாங்கள் ஆசைப்பட்டோம். அதை தி.மு.க செய்துள்ளது. தென்கொரியா சியோன் நகரில் உலக மேயர்கள் மாநாட்டையும், ஜெர்மனியில் மீனவர் மாநாட்டையும் நீங்கள் தொடங்கி வைத்ததைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்' என்று கூறினார். ``நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நம்புகிறார்'' - அமைச்சர் மா.சு குறித்து பார்த்திபன் சமுதாயத்தில் மிக மிக பிற்படுத்தப்பட்ட குடும்பத்திலிருந்து வந்தவன் நான். ஏரி, குளங்களில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த என்னை சென்னை மாநகரத்தின் மேயராகவும், அமைச்சராகவும் அமர்த்தும் வாய்ப்பை முன்னாள் முதல்வர் கருணாநிதியும், முதல்வர் ஸ்டாலினும் தந்தார்கள். இதுவரை மீனவர்கள் மாநாட்டை அரசே நடத்தியது இல்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் ராமேஸ்வரத்தில் மீனவர் மாநாட்டை அரசு சார்பில் நடத்தினார். மா. சுப்பிரமணியன் ராமேஸ்வரத்தில் நடைபெற்ற மீனவர் மாநாட்டில் மீன்பிடி தடைக்கால நிவாரணத்தொகையை 5 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரமாக உயர்த்தினார் முதல்வர். குமரி மாவட்ட மீனவர்கள் நாட்டுப்படகு இயந்திரம் வாங்க 40 சதவிகிதம் மானியம் அறிவித்தார். மீனவ கிராமங்களில் 60 வயதை கடந்த மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என்பதுபோன்ற ஏராளமான திட்டங்களை அறிவித்தார். ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரியில் 10 கோடி ரூபாய் செலவில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் பணிகள் நடைபெற்று வருகின்றன. 23 கோடி ரூபாய் செலவில் மிகப்பெரிய அளவிலான தீவிர சிகிச்சை பிரிவு அமைக்கப்படும் பணி நடைபெற்று வருகிறது என்றார். மாநிலங்களவைத் தேர்தலில் மீனவர் ஒருவருக்கு வாய்ப்பு தாருங்கள் - முதல்வருக்கு மீனவர் சங்கம் கோரிக்கை

விகடன் 22 Nov 2025 7:47 am

சமயபுரம் ஆட்டுச்சந்தை முறைகேடு: திருட்டு ஆடுகள் விற்பனை? விசிக குற்றச்சாட்டு!

சமயபுரம் ஆட்டுச்சந்தையில் நேரம் மாற்றி திருட்டு ஆடுகள் விற்பனை நடப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். சீட்டு வசூல் என்ற பெயரில் அதிகப்படியாக பணம் வசூலித்தும், அடிப்படை வசதிகள் செய்யாமலும் முறைகேடுகள் நடப்பதாகவும், இதற்கு பேரூராட்சி நிர்வாகம் துணை போவதாகவும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து உரிய தீர்வு எட்டப்படாவிட்டால் போராட்டம் வலுக்கும் என எச்சரித்துள்ளனர்.

சமயம் 22 Nov 2025 7:32 am

தெல்லிப்பழையிலும் மாவீரர்களுக்கு அஞ்சலி

மாவீரர் வாரம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், வலி வடக்கில் தெல்லிப்பழைச் சந்தியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்திற்கு முன்பாக மாவீரர் நினைவாலயம் அமைக்கப்பட்டு , அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளது. குறித்த நினைவாலயத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை தேச விடுதலைக்காக மூன்று மாவீரர்களின் தந்தையான மகேந்திரம் பொது நினைவுச்சுடரை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து மண்ணுக்காக உயிர்நீத்த வீரமறவர்களுக்கு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. எதிர்வரும் 27 ம் திகதி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு நினைவேந்தல் […]

அதிரடி 22 Nov 2025 7:29 am

டிசம்பரில் விலையில்லா லேப்டாப்; தனியார் கல்லூரி மாணவர்களுக்கு உண்டா? வெளியான தகவல்

கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கும் திட்டம் அடுத்த மாதம் தொடங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், முதற்கட்டமாக யாருக்கெல்லாம் வழங்கப்பட உள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

சமயம் 22 Nov 2025 7:00 am

ஸ்ரீவில்லிபுத்தூர் மதிமுக செயல் வீரர்கள் கூட்டம்; செய்தியாளரின் செல்போனைப் பறித்து தாக்க முயற்சி

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற ம.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் செய்தியாளரை ம.தி.மு.க-வினர் தாக்க முயன்றதால் பரபரப்பு. ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு ரத வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட ம.தி.மு.க கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வேல்முருகன் அழைப்பின் பேரில் நிருபர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செய்தி சேகரித்தனர். கூட்டத்தில் சாத்தூர் ம.தி.மு.க எம்.எல்.ஏ ரகுராமன் பேசுகையில் மாவட்டச் செயலாளருக்கு எதிராக சில கருத்துக்களைப் பேசினார். செய்தியாளர்களிடம் வாக்குவாதம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாவட்டச் செயலாளர் தரப்பினர் ரகுராமனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ரகுராமன் ஆதரவாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர் வேல்முருகன் ஆதரவாளர்கள் ஒருவருக்கு ஒருவர் மோசமான வார்த்தைகளால் தாக்கிக் கொண்டனர். மதிமுக: ``விஜய் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது; அவர் வெற்றிப் பெற வேண்டுமெனில்'' -துரை வைகோ பேச்சு கூட்டத்தில் நடைபெற்ற இந்நிகழ்வை வீடியோ எடுத்து கொண்டிருந்த தனியார் தொலைக்காட்சி நிருபரை நோக்கி வந்த ம.தி.மு.க-வினர் அவரது செல்போனைப் பறித்து அவரைத் தாக்க முயன்றனர். வாக்குவாதம் இதனால் மண்டபத்தில் இருந்து தாக்கப்பட்ட நிருபருடன் இருந்த மற்ற நிருபர்கள் வெளியே அழைத்து வந்தனர். அதன் பின்பும் வெளியே வந்த ம.தி.மு.க-வினர் நிருபர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நகரின் மையப்பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்வால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் சில மாதங்களுக்கு முன்பு வைகோ தலைமையில் சாத்தூரில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் செய்தியாளர்கள் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ம.தி.மு.க நிகழ்வுகளில் செய்தியாளர்கள் தாக்கப்படுவது ஒரு தொடர்கதையாக உள்ளது. 'கூவம் போல் ஆகிவிட்டது மதிமுக.. நீங்கள் தோற்றுவிட்டீர்கள் தலைவரே..' - வெளுத்துவாங்கிய மல்லை சத்யா

விகடன் 22 Nov 2025 6:55 am

திண்டுக்கல்: 37 தம்பதிகளுக்கு அறநிலையத் துறை சார்பில் 60ஆம் கல்யாணம்! | Photo Album

60ஆவது கல்யாணம் 60ஆவது கல்யாணம் 60ஆவது கல்யாணம் 60ஆவது கல்யாணம் 60ஆவது கல்யாணம் 60ஆவது கல்யாணம் 60ஆவது கல்யாணம் 60ஆவது கல்யாணம் 60ஆவது கல்யாணம் 60ஆவது கல்யாணம் 60ஆவது கல்யாணம் 60ஆவது கல்யாணம் 60ஆவது கல்யாணம் டிஜிட்டல் கைது: மகனின் திருமணம் நல்லபடியாக நடக்கணும்னுதான் - பெங்களூரு பெண்ணிடம் ரூ.32 கோடி மோசடி

விகடன் 22 Nov 2025 6:40 am

காஸாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஸாவின் கான் யுனிஸ் நகரில் இஸ்ரேல் ராணுவம் மீண்டும் வியாழக்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்திய தாக்குதலில் 5 போ் உயிரிழந்தனா். அதற்கு முன்னதாகவும் காஸா சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. கான் யூனிஸ் நகரில் தங்கள் வீரா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. எனினும், இஸ்ரேல் வீரா்களை நோக்கி தாங்கள் துப்பாக்கியால் சுடவில்லை என்று ஹமாஸ் படையினா் மறுப்பு தெரிவித்துள்ளது. […]

அதிரடி 22 Nov 2025 6:30 am

எம் டி சி பேருந்துகளுக்கு முன்னுரிமை... போக்குவரத்து கழகத்தின் சார்பில் விழிப்புணர்வு தொடக்கம்!

சென்னை எம்டிசி பேருந்துகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது தொடர்பாக புதிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. இதற்கு அம்பாசிடராக கிரிக்கெட் வீராங்கனை நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

சமயம் 22 Nov 2025 6:01 am

சென்னை மீனம்பாக்கம் போக்குவரத்து அலுவலகத்து சொந்த கட்டிடம் இல்லை... வாகன ஓட்டிகள் அவதி!

சென்னை மீனம்பாக்கம் போக்குவரத்து அலுவலகத்தில் சொந்த கட்டிடம் இல்லாதது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து உள்ளது . இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

சமயம் 22 Nov 2025 5:50 am

நல்லூரில் மாவீரர் நினைவாலயம் திறப்பு

தமிழீழ தேசிய மாவீரர் நாள் நேற்று உணர்வுபூர்வமாக ஆரம்பமாகியுள்ள நிலையில், நல்லூரில் மாவீரர் நினைவாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தாயக விடுதலைப் போரில் உயிர் நீத்த மாவீரர்களின் பெயர்கள் தாங்கிய கல்வெட்டுகளுடன் இந்த மாவீரர் நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவாலயம் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

புதினப்பலகை 22 Nov 2025 5:32 am

சிறிலங்காவின் நீர்வரைவியல் ஆய்வுக்கு உதவ அமெரிக்க நிபுணர்கள் வருகை

சிறிலங்காவின் நீர்வரைவியல் (hydrographic) முயற்சிகளுக்கு ஆதரவு வழங்க அமெரிக்க நிபுணர்கள் சிறிலங்கா வந்துள்ளனர். அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மற்றும் அமெரிக்க கடற்படை வானிலை மற்றும் கடல்சார் கட்டளை ஆகியவற்றின் நிபுணர்கள் குழுவே கொழும்பு வந்துள்ளது. இந்த திட்டம் சிறிலங்கா அதன் நீர்நிலைகளை வரைபடமாக்குவதற்கும், பாதுகாப்பான வணிக கப்பல் பாதைகளை உறுதி செய்வதற்கும், கடல்சார் கள விழிப்புணர்வை வலுப்படுத்துவதற்கும் உதவும்

புதினப்பலகை 22 Nov 2025 5:31 am

திருக்கோணேஸ்வரத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் அடாவடி

திருக்கோணேஸ்வரம் ஆலய பகுதியில் அத்துமீறி வர்த்தக நிலையம் ஒன்றை நடத்தி வந்தவருக்கு, ஆலயத்தின் மின்பிறப்பாக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தை வழங்குமாறு தொல்பொருள் திணைக்களம் கடிதம் அனுப்பியுள்ளது. திருக்கோணேஸ்வரம் ஆலய பகுதியில் அத்துமீறி வர்த்தக நிலையம் ஒன்றை அமைத்தவரின் வர்த்தக நிலையம் நிர்வாக சபையினரால் 7 மாதங்களுக்கு முன்னர் அகற்றப்பட்டது . இது தொடர்பாக, குறித்த நபர் நிர்வாக சபைக்கு எதிராக சிறிலங்கா காவல்துறையிலும், தொல்பொருள்

புதினப்பலகை 22 Nov 2025 5:31 am

துபாய்–இந்தியா நோக்கி பிரிட்டன் செல்வந்தர்கள் இடம்பெயர்வு

பிரித்தானியாவில் வாழும் இந்திய வம்சாவளி செல்வந்தர்கள் பலர் தொடர்ந்து பிரித்தானியாவை விட்டு வெளியேறி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தொழிலதிபர்களும், திறமையான வல்லுநர்களும் பிரித்தானியாவை விட்டு துபாய் அல்லது இந்தியாவுக்கு செல்ல திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் பாதீட்டில் வரிகள் தொடர்பில் செய்யப்பட்ட மாற்றங்கள் காரணமாக பல தொழிலதிபர்களுக்கு செலவுகள் அதிகரித்துள்ளன. இந்த ஆண்டுக்கான பாதீட்டுக்குத் தயாராகும் நிலையில், பிரித்தானியா தனது வரிக்கொள்கைகள் குறித்து கவனமாகப் பரிசீலிக்க வேண்டியது அவசியமாகிறது. பாதீட்டில் மேலும் வரிகள் […]

அதிரடி 22 Nov 2025 1:30 am

விமானத்தில் குழந்தைக்காக தாய் செய்த செயல் –மிரண்ட பயணிகள்

தாய், 4 மாத குழந்தைக்காக விமானத்தில் செய்த செயல் வைரலாகி வருகிறது. love bags தென்கொரியாவைச் சேர்ந்த இளம் தாய், 4 மாத குழந்தையுடன் சியோலில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிற்கு விமானத்தில் பயணத்துள்ளார். அப்போது அவரது 10 மணி நேர நீண்ட விமானப் பயணத்தின் போது குழந்தை அழலாம் என முன்கூட்டியே எண்ணி, சக பயணிகளை சங்கடப்படுத்தாமல் இருக்க ஒரு அசத்தலான யோசனையை திட்டிமிட்டுள்ளார். அதன்படி, விமானத்தில் இருந்த சுமார் 200 பயணிகளுக்கும் அந்த தாய் […]

அதிரடி 22 Nov 2025 1:30 am

பாராளுமன்றத்திலும் தகாத வார்த்தைகள்

எம்.எஸ்.எம்.ஐயூப் பாராளுமன்றத்தில் சில உறுப்பினர்கள் கடந்த 10ஆம் திகதி தமது உரைகளின்போது, பாராளுமன்றத்திற்குப் பொருத்தமற்ற வார்த்தைகளை பிரயோகித்தமையையிட்டு விசாரணை ஒன்றை நடத்துமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அதற்கு மறுநாள் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தைப் பணித்துள்ளார். பாராளுமன்றத்துக்குப் பொருத்தமற்ற (unparliamentary) வார்த்தை பிரயோகம் பாராளுமன்றத்தில் சகஜமாக இருக்கும் நிலையில் குறிப்பிட்ட ஒரு நாளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரயோகித்த தகாத வார்த்தைகளைப் பற்றி மட்டும் விசாரணை நடத்துவதன் மூலம் சபாநாயகர் என்ன எதிர்பார்க்கிறார் என்பது விளங்கவில்லை. சிலவேளை, அந்த ஒரு […]

அதிரடி 22 Nov 2025 12:30 am

ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு

கான்பெரா, இன்றைய காலகட்டங்களில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூகவலைதளங்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் சிறுவர்கள் பலரும் இதில் மூழ்கி கிடப்பதால் கவனக்குறைவு, தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் அவர்களுக்கு ஏற்படுகின்றன. எனவே 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூகவலைதளங்களை பயன்படுத்துவதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் தடை விதித்தது. இந்த தடையானது வருகிற 10-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. எனவே 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூகவலைதள கணக்குகளை நீக்க டிக்-டாக், எக்ஸ், மெட்டா ஆகிய நிறுவனங்களுக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இதனை […]

அதிரடி 22 Nov 2025 12:30 am

சாவகச்சேரி பிரதேச சபை செயலாளர் உள்ளிட்டோருக்கு அழைப்பாணை

மீசாலை தட்டாங்குளம் வீதியை புனரமைக்காமல் 60 வருடங்களாக புறக்கணிப்பு செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில் முன்னிலையாகுமாறு சாவகச்சேரி பிரதேச… The post சாவகச்சேரி பிரதேச சபை செயலாளர் உள்ளிட்டோருக்கு அழைப்பாணை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 21 Nov 2025 11:04 pm

அமைச்சர் பிமல் தவறான கருத்துக்களை கூறினார்

வடக்கில்இராணுவத்தினர் ஒரே ஒரு சிகை அலங்கரிப்பு நிலையத்தினைதான் நடாத்துகின்றனர்என என அமைச்சர் பிமல் ரட்நாயக்கதெரிவித்த கருத்து தவறான கருத்து… The post அமைச்சர் பிமல் தவறான கருத்துக்களை கூறினார் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 21 Nov 2025 10:56 pm

பாம்பு தீண்டிய  மாணவன் வைத்தியர்களின் நேரடி கண்காணிப்புடன் பரீட்சை எழுதினாா்

யாழ்ப்பாணத்தில் பாம்புக்கடிக்கு இலக்கான மாணவன் , வைத்தியர்களின் கண்காணிப்புடன் உயர்தர பரீட்சையில் தோற்றியுள்ளார்.பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன்… The post பாம்பு தீண்டிய மாணவன் வைத்தியர்களின் நேரடி கண்காணிப்புடன் பரீட்சை எழுதினாா் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 21 Nov 2025 10:49 pm

கோப்பாய் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் -நல்லூரில் மாவீரர்களின் நினைவாலயம் அங்குரரர்பணம்

மாவீரர் வாரம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் கோப்பாய் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள தனியார் காணியில்… The post கோப்பாய் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் -நல்லூரில் மாவீரர்களின் நினைவாலயம் அங்குரரர்பணம் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 21 Nov 2025 10:45 pm

பரமக்குடி பள்ளி மாணவி பாலியல் கொடுமை வழக்கு; குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை!

2024 ஆண்டின் துவக்கத்தில் ஆடியோ ஒன்று வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில் இருக்கும் உரையாடலை வைத்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் புகாரில் முன்னாள் அ.தி.மு.க நிர்வாகியான பரமக்குடி நகராட்சி கவுன்சிலர் சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர், ஜவுளிக் கடை உரிமையாளர் ராஜா முகமது மற்றும் இடைத் தரகர்களாக செயல்பட்ட அன்னலட்சுமி உமா, கயல்விழி ஆகியோர் மீது பரமக்குடி அனைத்து மகளிர் போலீஸ் போக்சோ வழக்குப் பதிவு செய்தது. பின்னர் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 பேரை கைது செய்தனர். அதன்பின் இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பரமக்குடி இந்த வழக்கில் சிகாமணி, அன்னலட்சுமி உமா, கயல்விழி ஆகிய 3 பேர் மீது ஒரு குற்றப்பத்திரிகை, புதுமலர் பிரபாகர், ராஜா முகமது, அன்னலட்சுமி உமா, கயல்விழி ஆகிய 4 பேர் மீது மற்றொரு குற்றப்பத்திரிகை என மொத்தம் இரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில் கவுன்சிலர் சிகாமணிக்கு வழங்கிய ஜாமீனை உயர் நீதிமன்ற அமர்வு ரத்து செய்தது. ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த சிகாமணியை ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜராகவும், 5 மாதத்திற்குள் விசாரணையை முடிக்கவும் உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், ஶ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் ஆஜராகினர். இந்த வழக்கில் 45 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, இரு தரப்பு வாதங்கள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், ஶ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரும் ஆஜராகினர். ராமநாதபுரம் நீதிமன்றம். இந்த வழக்கில் 45 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, இரு தரப்பு வாதங்கள் பதிவு செய்யப்பட்டது. ஶ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் முதல் வழக்கு விசாரணை தொடங்கி நடைபெற்று வந்தது. இதன் இறுதி தீர்ப்பை நவம்பர் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரையும் விடுதலை செய்து நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார். பெரிய அளவில் எதிர்பார்த்த இந்த வழக்கின் தீர்ப்பு ஒன்றுமே இல்லாமல் முடிந்துள்ளது. இந்த வழக்கின் பின்னணி என்ன என விசாரிக்கும் போது இந்த வழக்கில் தொடர்புடைய பெண், சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் இருக்கும் போது வழக்கில் தொடர்புடையவர்களின் பெயர்களை கூறியிருக்கிறார். ஆனால் காவல்துறை விசாரணையின் போதும், வழக்கு விசாரணையின் போதும் அவர்கள் குறித்து பேசவில்லை என கூறப்படுகிறது. மேலும் அந்த ஆடியோவில் பேசியுள்ள பெண் நான் இல்லை எனவும் கூறியுள்ளார். இதனால் குற்றப்பத்திரிகையில் கூட குற்றம் சாட்டப்பட்டவர்கள் பற்றி குறிப்பிடப்படவில்லை என கூறப்படுகிறது.

விகடன் 21 Nov 2025 10:42 pm

`ரௌடி தட்டாஞ்சாவடி செந்தில், வீட்டுக்கு வந்தவரை கொலை செய்து வீசியவர்!’ - பாஜக எம்.எல்.ஏ பகீர் புகார்

புதுச்சேரியின் பிரபல தாதாவும், அர்ஜுனக்குமாரி அறக்கட்டளை அமைப்பின் தலைவருமான தட்டாஞ்சாவடி செந்தில், முதல்வர் ரங்கசாமியின் ஆதரவாளர். இவர் காலாப்பட்டு தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் மீது கொலைக் குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். அதுகுறித்து கடந்த 20.1.2025 அன்று விகடன் இணையப்பக்கத்தில், `மூன்று கொலைகளையும் செய்தது பாஜக எம்.எல்.ஏ-தான்!’ - பகீர் கிளப்பும் பிரபல தாதா’ என்ற தலைப்பில் செய்திக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். எம்.எல்.ஏ கல்யாணசுந்தரத்திடம் விளக்கம் பெற முயற்சித்தபோது அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. அதனால் அவருக்கு குறுந்தகவல் அனுப்பியிருந்தோம். பாஜக எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் அதையடுத்து, அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு வீடியோவை நமக்கு அனுப்பி வைத்திருந்தார். அந்த வீடியோவில், `இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கும் கொலைக் குற்றவாளி தட்டாஞ்சாவடி செந்தில் என்ற ரௌடி, காலாப்பட்டு பகுதியில் இருக்கும் மூன்று கம்பெனிகளை மிரட்டி மாமூல் வாங்கச் சென்றார். அதையடுத்து, `காலாப்பட்டு தொகுதி மக்களுக்கு வேலை கேட்டுத்தான் அந்த கம்பெனிகளுக்குச் சென்றேன்’ என்று ஒரு செய்தியை சொல்லியிருக்கிறார். ஆனால் அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. வேலை கேட்டுச் செல்பவர்கள் நான்கு அல்லது ஐந்து பேர்களுடன் செல்லலாம். ஆனால் தட்டாஞ்சாவடி செந்திலுடன் சென்ற 70 பேர்களில், எத்தனை பேர் கொலைக் குற்றவாளிகள் என்று நான் பட்டியல் போட்டுத் தருகிறேன். கொலை, கட்டப்பஞ்சாயத்து என அனைத்தையும் செய்தவர் அவர். அவர் வீட்டுக்குச் வந்த மடுவுபேட் முரளி என்பவரை, அங்கேயே கழுத்தை அறுத்து கொலை செய்து உடலை சாலையில் வீசியவர். அந்த சம்பவத்தில் அவர் தலைமறைவாக இருந்ததால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அனைத்து செய்தித்தாள்களிலும் அது வந்தது. அதன்பிறகு எஸ்.எஸ்.பி ராஜீவ்ரஞ்சனால் கைது செய்யப்பட்டு, போலீஸ் ஸ்டேஷனில் அவர் முட்டி போட்டுக் கொண்டிருந்த போட்டோ என்னிடம் இருக்கிறது. கொலை செய்யப்பட்ட உமாசங்கர், ஜோசப் அதன்பிறகு 2016-ல் வன்னியர் என்ற போர்வையில், அனைத்து தொகுதிகளில் இருக்கும் வன்னியர் சமுதாய மக்களிடம் சென்று பணம் கேட்டு வருகிறார். இவை அனைத்தையும் என்னால் நிரூபிக்க முடியும். 2016 சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் ரங்கசாமியை எதிர்த்து நான் சுயேட்சையாகப் போட்டியிட்டேன். அப்போது காலாப்பட்டு தொகுதியில் இருக்கும் வன்னியர் சமூக மக்களை வைத்துக் கொண்டு, என்னிடம் ரூ.60 லட்சம் பேரம் பேசியவர் இவர். ஆனால் தற்போது வன்னியர் சமூகத்தின் போராளி என அவரை அவரே சொல்லிக் கொள்கிறார். அந்தத் தேர்தலில் யார் யாரிடம் இவர் எவ்வளவு வாங்கினார் என்று என்னால் சொல்ல முடியும். என்னிடமே பணம் கேட்டவர் இவர். காலாப்பட்டு தொகுதி வன்னியர் மக்களை வைத்து வியாபாரம் செய்ய வந்த வியாபாரி இவர். தட்டாஞ்சாவடி செந்தில் என்று சொல்லிக் கொள்ளும் இவர், தட்டாஞ்சாவடியில் நின்றால் விலை போகமாட்டாரா ? தட்டாஞ்சாவடி செந்தில் எவ்வளவு பெரிய கொலைக் குற்றவாளி, கட்டப்பஞ்சாயத்து செய்பவர் என்பது உலகத்துக்கே தெரியும். அதனால் அங்கு விலைபோக முடியாது என்பதால் காலாப்பட்டு தொகுதிக்கு வருகிறார். அதேபோல நான் தேர்தலுக்கு பயந்து ஜோசப்பையும், சந்திரசேகரையும் கொலை செய்துவிட்டதாக சொல்கிறார். 15.02.2017 அன்று நடைபெற்ற மடுவுப்பேட் முரளி கொலை வழக்கில், குற்றவாளியாக சிறையில் இருந்தவர் தட்டாஞ்சாவடி செந்தில். புதுச்சேரி பாஜக எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் ஜோசப் கொலை செய்யப்பட்டது 30.07.2018. அப்போது இவர் சிறையில் இருந்தார். 24.09.2019 அன்று சந்திரசேகர் கொலை செய்யப்படுகிறார். அப்போதும் இவர் சிறையில் இருந்தார். அதாவது மூன்று ஆண்டுகள் கொலை வழக்கிற்காக சிறையில் இருந்தார். ஜோசப், சந்திரசேகர் உயிருடன் இருக்கும்போதே, 2011 தேர்தலில் 6,800 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் அமைச்சர் ஷாஜகானை தோற்கடித்தேன். அப்படி இருக்கும்போது நான் யாருக்காக அவர்கள் இருவரையும் கொலை செய்ய வேண்டும் ? இவர் இருபதுக்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் இருக்கும் குற்றவாளி. ஆனால் அவரைப் போல என் மீது ஏதேனும் வழக்கு இருந்தால் நான் அரசியலையே விட்டு விடுகிறேன்” என்று பேசியிருக்கிறார். புதுச்சேரி: `மூன்று கொலைகளையும் செய்தது பாஜக எம்.எல்.ஏ-தான்!’ - பகீர் கிளப்பும் பிரபல தாதா

விகடன் 21 Nov 2025 10:38 pm

வலி மேற்கு பிரதேச சபை –தெல்லிப்பழையில் மாவீரர்களுக்கு அஞ்சலி

மாவீரர் வாரம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமான நிலையில், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் சபா மண்டபத்தில் மாவீரர்களுக்கு… The post வலி மேற்கு பிரதேச சபை – தெல்லிப்பழையில் மாவீரர்களுக்கு அஞ்சலி appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 21 Nov 2025 10:38 pm

அமைச்சர் ஐ.பெரியசாமி குடும்பத்தினர் வீட்டில் 7 மணி நேரம் நீண்ட சோதனை - ஆவணங்களுடன் சென்ற அதிகாரிகள்!

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராணி தன்னுடைய கணவர் துவாரநாதனுடன் திண்டுக்கல் வள்ளலார் நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். துவாரநாதன் வத்தலகுண்டு அருகேயுள்ள ஓட்டுப்பட்டியில் 'அலமேலு மில்ஸ்' என்ற கார்மெண்ட்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இன்று மதியம் 2 மணி அளவில் இந்திராணியின் வீடு மற்றும் மில்லிற்கு வந்த ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு ( Directorate General of GST Intelligence (DGGI) அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கோவையிலிருந்து வந்த பெண் அதிகாரி உட்பட நான்கு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். ஐ.பெரியசாமியின் மகள் இந்திராணி சோதனை நடைபெறுவதையொட்டி மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா மற்றும் திமுகவினர் வீட்டின் முன் குவிய தொடங்கினர். துணை மேயர் ராஜப்பா, இந்திராணியின் வீட்டிற்குள் செல்ல முயற்சித்த போது அதிகாரிகள் அவரை வெளியே செல்ல சொல்லி அறிவுறுத்தி, வெளியேற்றினர். தொடர்ந்து மாலை 6 மணி அளவில் இந்திராணியின் வீட்டிற்கு ஐ.பி. செந்தில்குமாரின் மனைவி மெர்சி வந்தார். உடனே வெளியே வந்த அதிகாரிகள் அவரை வீட்டிற்குள் அழைத்து சென்றனர். மெர்சியிடமும் விசாரணை நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. துணை மேயர் ராஜப்பாவுடன் பேசும் அதிகாரிகள் தொடர்ந்து, இரவு 8 மணியை கடந்தும் மூவரிடமும் விசாரணை நடைபெற்றதால் வீட்டின் வெளியே கூடியிருந்த திமுகவினர் அதிகாரிகளை 'வெளியே வா, வெளியே வா 'என்று கூச்சலிட தொடங்கினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக வெளியே வந்த ஜிஎஸ்டி அதிகாரிகள் பிரிண்டரில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது மேலும் சோதனை முடிவடைய 1 மணி நேரத்திற்கு மேல் ஆகும். தேவை எனில் வழக்குரைஞர்கள் வீட்டுக்குள் வந்து பார்வையிடலாம் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து 2 வழக்குரைஞர்கள் அமைச்சர் மகள் இந்திராவின் வீட்டுக்குள் சென்றனர். அதனைத் தொடர்ந்து வெளியே வந்த அமைச்சர் மகள் இந்திரா மற்றும் மருமகள் மெர்சி செந்தில்குமார் ஆகியோர் ஜிஎஸ்டி அதிகாரிகள் 'கணக்கு வழக்கு தொடர்பான சோதனைகள் மட்டுமே நடைபெறுவதாக' தெரிவித்தனர். இதனை அடுத்து திமுகவினர் கலைந்து சென்றனர். இந்த நிலையில் சரியாக இரவு 9.00 மணியளவில் அமைச்சர் மகள் இந்திரா வீட்டில் நடைபெற்ற சோதனை முடிவடைந்து ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் (DGGI) மூன்று பைகளில் ஆவணங்களுடன் வெளியே வந்து இரண்டு வாகனங்களில் புறப்பட்டு சென்றனர். அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராணி வீட்டில் ரெய்டு கடந்த 7 மணி நேரமாக ஐ.பெரியசாமியின் மகள், மருமகன், மருமகள் என மூவரையும் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவினர் விசாரணை செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விகடன் 21 Nov 2025 10:35 pm

மருமகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மட்டக்களப்பு மாமனார்

மட்டக்களப்பில் தனது சொந்த மருமகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மாமனாரை குற்றவாளியாக கண்ட மன்று , 40 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மட்டக்களப்பை சேர்ந்த 12 வயதான சிறுமியை மாமனார் கடைக்கு அழைத்து செல்வதாக கூறி தனது வீட்டுக்கு அழைத்து சென்று சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார். பாடசாலையில் பாலியல் கல்வி குறித்த சம்பவம் நடைபெற்று சில நாட்களின் பின்னர் , சிறுமி கல்வி கற்கும் பாடசாலையில் பாலியல் கல்வி தொடர்பிலான கற்பித்தல் இடம்பெற்றது. இத்ன் […]

அதிரடி 21 Nov 2025 10:30 pm

முப்படைகளும் கூலிப்படைகளில்!

தென்னிலங்கையில் கூலிக்கொலைகளில் இலங்கை முப்படைகளையும் சேர்ந்தவர்கள் ஈடுபடுகின்றமை அச்சத்தை சிங்களவர்களிடையே தோற்றுவித்துள்ளது. சமீபத்தில் கொழும்பு கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் கைதாகியுள்ளார்.அவர் இலங்கை இராணுவத்தின் கொமோண்டோ படைப்பிரிவை சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. கொலையைச் செய்ய அவருக்கு பேரம்பேசப்பட்ட தொகை ஐந்து இலட்சம் ரூபாய்கள். ஒரு இலட்சத்தை முன்பணமாக பெற்று துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார். மிகுதிப்பணமும் அவருக்கு வழங்கப்படவில்லை. இன்று கூலிக்கு கொலையும் ஒரு தரப்பு உருவாகிக்கொண்டிருக்கின்றது. மிக இலகுவாக யாரும் இவர்களை அமர்த்தி கொலை செய்ய முடியும். இப்பொழுது பாதாள உலக மோதல் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் தொடர்பாக அதிகம் இடம்பெற்றாலும் நாளை இவர்கள் அரசியல் கொலைகளுக்கும் பயன்படுத்தப்படலாமென அவதானிகள் எச்சரித்துள்ளனர்.

பதிவு 21 Nov 2025 10:18 pm

மனதில் இருப்பதால் சிலைகள் தேவையில்லையாம்!

தேசிய சமத்துவத்துக்காக நாம் முழு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். நினைவேந்தல் நடத்துவதற்குக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடமளிக்கப்பட்டது. 2025 நவம்பர் மாதமும் அவ்வாறேதான என அரச அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்குரிய உரிமை மக்களுக்கு உள்ளது. அந்த உரிமை என்பது புலிகளை நினைவு கூருவதற்கானது அல்ல. எமது அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் பொது இடங்களில் நினைவிடம் அமைக்கவில்லை. அவர்களுக்கான நினைவுத் தூபி எம் மனங்களில் இருந்தால் போதும் எனவும் அரச அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதனிடையே தமிழர் தாயகமெங்கும் மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் இன்று ஆரம்பமாகியுள்ளது. துயிலும் இல்லங்களில் இன்று ஈகச் சுடரேற்றப்பட்டு நினைவேந்தல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதனிடையே மாவீரர்களின் உறவுகள் உரித்தாளிகள் மதிப்பளித்து கௌரவம் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றது. இன்று 21 ஆம் திகதி ஆரம்பமாகும் மாவீரர் வாரம் எதிர்வரும் 27 ஆம் திகதி மாலை 6.00 மணியளவில் பொது நினைவேந்தலுடன் முடிவுக்குவரும். மாவீரர் நினைவு வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாவீரர் நினைவு நாளின் வாரத்தின் முதலாவது நாளான இன்று (21.11.2025) மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு உலகெங்கும் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படுவது வழமையாகும்.

பதிவு 21 Nov 2025 10:15 pm

நாமல் பருப்பு இம்முறையும் அவியவில்லை!

அனுர அரசாங்கம் ஏற்றுக்கொள்ள முடியாத பல பொய்களைக் கூறி ஆட்சிக்கு வந்துள்ளதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அனுர அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நுகேகொடையில் இடம்பெற்ற எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஆட்சிக்கு வந்தவுடன் ஐஎம்எப் உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவோம் என்றனர். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் ஐஎம்எப் உடன் இணைந்து கொண்டனர். தாங்கள் தேர்தலில் வெற்றிபெற பல பொய்யான வாக்குறுதிகளை வழங்கி சாதாரண மக்களது வாக்குகளை வேட்டையாடிய இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தப் பின்னர் அந்த வாக்குறுதிகளை புறம்தள்ளிவிட்டு ஏற்றுக்கொள்ள முடியாத வாழ்க்கைச் சுமை அதிகரிப்பைக் கொடுத்துள்ளது. மறுபக்கம் அரச ஊழியர்களை இல்லாதொழிக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. அரச ஊழியரகளை பழிவாங்கும் செயற்பாடுகளை தீவிரமாக அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. மேலும், தங்களுடைய அரசியல் தேவைக்காக அரச ஊழியர்களை பயன்படுத்திக் கொண்ட அனுர அரசாங்கம் தற்போது அவர்களை கைவிட்டுள்ளது என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும் பெரியளவில் ஆட்கள் திரள்வரென எதிர்பார்த்த பேரணி பெரிய அளவில் சோபித்திருக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

பதிவு 21 Nov 2025 10:12 pm

ஜெயங்கொண்டம் தொகுதி: தேர்தலில் யாருக்கு சாதகமாய் மாறுகிறது?

வரலாற்றுச் சிறப்புமிக்க ஜெயங்கொண்டம், சோழர்களின் தலைநகராக விளங்கிய பெருமை கொண்டது. விவசாய நிலங்கள், முந்திரி, நெசவுத் தொழிலில் முன்னேற்றம் காண இந்த தொகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சமயம் 21 Nov 2025 10:00 pm

IND vs SA: ‘ஒருநாள், டி20 அணி அறிவிப்பு’.. அணிக்கு திரும்பும் ஸ்டார் பௌலர்: டி காக்கிற்கு மீண்டும் இடம்!

இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், அடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை அறிவித்துள்ளனர். குவின்டன் டி காக்கிற்கு மீண்டும் அணியில் இடம் கிடைத்துள்ளது.

சமயம் 21 Nov 2025 9:48 pm

வலி மேற்கு பிரதேச சபையில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி

மாவீரர் வாரம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமான நிலையில், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் சபா மண்டபத்தில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் தவிசாளர் சண்முகநாதன் ஜயந்தன் தலைமையில் நடைபெற்றது. சபை அமர்வின் இறுதியில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக, ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதிரடி 21 Nov 2025 9:30 pm

தவெக விஜய்யின் படைக்கு பயிற்சி.. அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும் பயிற்சி தீவிரம்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் சேலம் பிரச்சாரக் கூட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்து உள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக தவெக பாதுகாப்பு படைக்கு தீவிரமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.

சமயம் 21 Nov 2025 9:10 pm

அமைச்சர் பிமல் தவறான கருத்துக்களை கூறினார் - வலி. வடக்கு பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் தெரிவிப்பு

வடக்கில் இராணுவத்தினர் ஒரே ஒரு சிகை அலங்கரிப்பு நிலையத்தினை தான் நடாத்துகின்றனர் என என அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்த கருத்து தவறான கருத்து என தேசிய மக்கள் சக்தியின் வலி. வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர் சபையில் தெரிவித்துள்ளார். வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் போது, வலி. வடக்கில் காணிகளை அரசாங்கம் சுவீகரிக்க உள்ளதாக , நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் எனவும் , ஆனால் அரசாங்கம் அவ்வாறு தனியார் காணிகளை சுவீகரிக்க முயற்சிக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் தவறான தகவல்களை பரப்புவதை கண்டித்து , சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் தெரிவித்தார். அதற்கு சபையில் , சில உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்ததுடன் , தவறான தகவல்களுக்காக சபையில் தீர்மானம் நிறைவேற்றுவதாயின் , வடக்கில் இராணுவத்தினர் 12 இடங்களில் சிகை அலங்கரிப்பு நிலையத்தை நடத்தும் நிலையில், ஒரே ஒரு சிகை அலங்கரிப்பு நிலையத்தை மாத்திரமே நடத்துவதாக அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்த தவறான கருத்துக்கும் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழரசு கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். அதற்கு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அமைச்சர் பிமல் சொன்ன தகவல் தவறானது தான். அதனை நாமும் இந்த சபையில் ஏற்றுக்கொள்கிறோம் தெரிவித்தார்.

பதிவு 21 Nov 2025 8:51 pm

இங்கிலாந்தை விட்டு வெளியேறும் 50,000 தாதியர்கள்; மிகப்பெரிய பணியாளர் நெருக்கடியில் தள்ளும்

இங்கிலாந்தில் அரசாங்கத்தின் குடியேற்றத் திட்டங்கள் காரணமாக சுமார் 50,000 தாதியர்கள் நாட்டை விட்டு வெளியேறக்கூடும் என்றும், இது தேசிய சுகாதார சேவையை மிகப்பெரிய பணியாளர் நெருக்கடியில் தள்ளும் என்றும் புதிய ஆராய்ச்சி கூறுகிறது. 5 ஆண்டுகளுக்குப் பின்னர் தானாகவே குடியேறிய அந்தஸ்தைப் பெறுவதற்குப் பதிலாக, இங்கிலாந்தில் குடியேற விண்ணப்பிக்க 10 ஆண்டுகள் வரை காத்திருக்கும் திட்டங்களை அறிமுகப்படுத்துவதாக இங்கிலாந்துப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறியுள்ளார். அரசியல் கால்பந்து வெளிநாட்டு தொழிலாளர்களின் திறன் தேவைகளை பட்டப்படிப்பு நிலைக்கு உயர்த்துவது, […]

அதிரடி 21 Nov 2025 8:30 pm

யாழ் தொழிலதிபருக்கு விமான நிலையத்தில் சம்பவம் செய்த தரகர் ; பறிபோன பல இலட்சங்கள்!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் யாழ்ப்பாண தொழிலதிபரை ஏமாற்றி 1 மில்லியன் ரூபாய் பணத்தை பெற்று மோசடி செய்த தரகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருதாவது, ரூ.1 மில்லியன் மோசடி யாழ்ப்பாணம் பகுதியில் வசிக்கும் இரும்பு வாங்கும் தொழிலதிபர் ஒருவரை ராகம, எண்டேரமுல்ல பகுதியில் வசிக்கும் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிக அளவு இரும்பு தொகுதி இருப்பதாகவும், அதை வாங்குவதற்கான விலைமனு கோரலை சமர்ப்பிக்க ரூ.1 மில்லியனுடன் விமான நிலையத்திற்கு வருமாறும் கூறியுள்ளார். […]

அதிரடி 21 Nov 2025 8:30 pm

வலி.தென்மேற்கு பிரதேச சபையில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி

யாழ்ப்பாணம் , வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவீரர் வாரம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமான நிலையில் , மானிப்பாய் நகர் பகுதிகளில் சிவப்பு மஞ்சள் கொடி கட்டப்பட்டு, பிரதேச சபை முன்பாக விசேடமாக அமைக்கப்பட்டுள்ள வளாகத்தில் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. அதனை தொடர்ந்து ஏற்றிய தீபங்களுடன் , பிரதேச சபை சபா மண்டபத்தினுள் சென்ற உறுப்பினர்கள் , அங்கும் அஞ்சலி நிகழ்வினை நடாத்தினார்கள்.

பதிவு 21 Nov 2025 8:25 pm

பீகார் அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு: யாருக்கு முக்கியத்துவம்? நிதிஷ் குமார் என்ன செய்யப் போகிறார்?

பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான புதிய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, அமைச்சரவை இலாகாக்களைப் பிரித்துக் கொண்டு உள்ளது. இதில் பாஜக முக்கிய துறைகளைக் கைப்பற்றி உள்ளது.

சமயம் 21 Nov 2025 8:20 pm

கோப்பாய் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம்

மாவீரர் வாரம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் கோப்பாய் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள தனியார் காணியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. கோப்பாய் துயிலும் இல்லம் அமைந்திருந்த இடத்தில் பாரிய இராணுவ முகாம் அமைந்துள்ளமையால் , துயிலும் இல்ல வாயிலுக்கு முன்பாக சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் , துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள தனியார் காணியில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமானது. ஈகைச்சுடரினை , இரண்டு மாவீரர்களின் தாயார் ஏற்றி வைத்ததை தொடர்ந்து மாவீரர்களின் கல்லறைகளின் கற்களுக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மாவீரர்களின் பெயர்கள் அடங்கிய பெயர் பலகை திரைநீக்கம் செய்யப்பட்டது.

பதிவு 21 Nov 2025 8:06 pm

பி.டி.உஷா, எழுத்தாளர் ஜெயமோகனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய தட்சசீலா பல்கலைக்கழகம்!

விழுப்புரம் மாவட்டம், ஓங்கூர் பகுதியில் அமைந்திருக்கும் தட்சசீலா பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா, கடந்த நவம்பர் 20-ம் தேதி பல்கலைக்கழகத்தின் கருத்தரங்குக் கூடத்தில் நடைபெற்றது. தட்சசீலா பல்கலைக்கழகத்தின் வேந்தரும், ஸ்ரீமணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவருமான தனசேகரன், பதிவாளர் செந்தில் கலந்து கொண்ட அந்த விழாவில், 2003-ம் ஆண்டு லைபீரியா நாட்டில் நடைபெற்ற உள்நாட்டுப் போரை வன்முறையற்ற போராட்டங்களின் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக நோபல் பரிசு பெற்ற, லேமா குபோவீ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அதேபோல பிஜி குடியரசின் இந்திய உயர் கமிஷனர் ஜகன்நாத் சாமியும் பங்கேற்றார். கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற பி.டி.உஷா, எழுத்தாளர் ஜெயமோகன் துணைவேந்தர் தனசேகரன் 154 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அதில் 17 மாணவர்கள் தங்கப் பதக்கம் பெற்றனர். அதையடுத்து இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரும் இந்திய தடகள விளையாட்டு வீராங்கனையுமான பி.டி.உஷா மற்றும், எழுத்தாளர் ஜெயமோகனுக்கு கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டன. அப்போது பேசிய பி.டி.உஷா, ``இது எனக்கு வழங்கப்படும் 8-வது கௌரவ டாக்டர் பட்டம். எனக்கு கிடைத்திருக்கும் இந்த கௌரவத்தை இந்தியாவில் உள்ள அனைத்து இளம் தடகள வீரர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். ஆரம்ப காலகட்டங்களில் நான் பயிற்சியில் ஈடுபட்டபோது எனக்கு எந்த வசதிகளும் கிடைக்கவில்லை. பல தடைகளைத் தாண்டி கடின முயற்சிகளால் மட்டுமே நான் வெற்றி பெற்றேன். தற்போது இந்திய விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு கிடைக்கும் பயிற்சிகளை முறையாகப் பயன்படுத்தி, வெற்றிகளை குவித்து வருகின்றனர். குறிப்பாக, துப்பாக்கி சுடுதல், குத்துச் சண்டை, பேட்மிண்டன் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இந்தியர்கள் சாதிப்பது பெருமிதமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஒவ்வொரு மாணவர்களும் தனித்திறன் படைத்தவர்கள். சரியான பாதையில் உறுதியாக பயனித்தால் அவர்கள் அசாத்தியமாக வெற்றிபெறலாம்” என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய எழுத்தாளர் ஜெயமோகன், ``இந்த கௌரவம் எனக்கானது இல்லை. முழு நவீன தமிழ் இலக்கிய இயக்கத்திற்கு சொந்தமானது. நவீன தமிழ் எழுத்தாளர்கள் பெரும்பாலும் புறநில மனிதர்களாகவே பார்க்கப்படும் சூழலில், இப்படியான கௌரவங்கள் அரிதாகவே கிடைக்கும். அந்த வகையில் இந்த அங்கீகாரம் மிகவும் அர்த்தம் வாய்ந்தது” என்றார். பதிவார் டாக்டர் செந்தில் இதுகுறித்துப் பேசிய பல்கலைக்கழகத்தின் பதிவாளர் டாக்டர் செந்தில், ``எங்கள் ஸ்ரீமணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை சார்பில் கடந்த ஆண்டு தட்சசீலா பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது. அதன் முதலாவது பட்டமளிப்பு விழாவில் முக்கியமான இருவருக்கு கௌரவ டாக்டர் பட்டங்கள் அளிக்க முடிவு செய்தோம். அதன்படி எழுத்தாளரும் தத்துவார்த்தவாதியுமான ஜெயமோகன் அவர்களையும், இந்திய தடகள வீரர்களின் நம்பிக்கை நட்சத்திரமான பி.டி.உஷா அவர்களையும் இறுதி செய்தோம். இருபெரும் ஆளுமைகளுக்கு கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கியது எங்கள் பல்கலைக்கழகத்துக்கு கிடைத்த கௌரவம்” என்றார். புதுச்சேரியில் `கௌரவ ரேஷன் கார்டு’ அறிமுகம் - இதன் பயன்பாடு என்ன?!

விகடன் 21 Nov 2025 8:05 pm

கர்நாடக அரசியலில் பரபரப்பு: அமைச்சரவை மாற்றம் குறித்த யூகங்களுக்கு டி.கே. சிவக்குமார் விளக்கம்!

கர்நாடகாவில் அமைச்சரவை மாற்றம், முதல்வர் பதவி குறித்த பேச்சுக்கள் சூடுபிடித்துள்ளன. 140 எம்.எல்.ஏக்களும் தகுதி வாய்ந்தவர்கள் என்கிறார் துணை முதல்வர் சிவக்குமார். கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவோம் என முதல்வர் சித்தராமையா உறுதியளித்துள்ளார். இது போன்ற பேச்சுக்கள் புதிதல்ல என்றும், அனைவரும் கட்சித் தலைமையின் முடிவுக்குக் கட்டுப்படுவோம் என்றும் இருவரும் தெரிவித்துள்ளனர்.

சமயம் 21 Nov 2025 8:00 pm

Brain Device Aims to Restore Speech in Trial.

A company called Paradromics—a main competitor to Elon Musk’s Neuralink—has received approval from the US FDA (Food and Drug Administration)

சென்னைஓன்லைனி 21 Nov 2025 7:56 pm

நல்லூரில் மாவீரர்களின் நினைவாலயம் அங்குரரர்பணம்

தாய் மண்ணின் விடியலுக்காக வித்தாகிப்போனவர்களின் நல்லூர் நினைவாலயம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 06 மணிக்கு அங்குரரர்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது பொது ஈகைச்சுடரினை , மாவீரரின் தந்தையான தம்பிராசா ஏற்றி வைத்ததை தொடர்ந்து , கல்லறை உருவகத்திற்கு, மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அதேவேளை நினைவாலயத்தில் மாவீரர்களின் உருவ படங்கள் சிலவும் பெற்றோரினால் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நிகழ்வில், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும், மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர் தாய் மண்ணுக்காக தம் உயிர்களை அர்பணித்தவர்களுடன் மாமனிதர்களையும் நாட்டுபற்றாளர்களையும் மற்றும் பல ஆவணப்படுத்தல்களையும் கொண்டு இம்முறை நல்லூர் நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது. தலைமுறைகள் கடந்து வாழும் எம் மாவீரச் செல்வங்களின் நினைவாலயத்திற்கு உங்கள் இளைய தலைமுறையினரையும் அழைத்து வந்து வரலாற்றினைக் கடத்துங்கள்.உங்கள் மனப்பதிவுகளைப் பதிந்து விட்டுச் செல்லுங்கள் என ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

பதிவு 21 Nov 2025 7:52 pm