4000 கி.மீ.-க்கு அப்பால்…அமெரிக்க –பிரிட்டன் ராணுவ தளங்களைக் குறிவைத்து தாக்கிய ஈரான்!
அமெரிக்க – பிரிட்டன் ராணுவ தளங்களைக் குறிவைத்து இரு ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியப் பெருங்கடலில் டியாகோ கார்சியா என்கிற தீவு அமைந்துள்ளது. பிரிட்டன் வசம் உள்ள இந்தத் தீவில் ஈரானுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்க ராணுவப் படையை நிலைநிறுத்த பிரிட்டன் அனுமதித்தது. இங்குள்ள அமெரிக்க – பிரிட்டன் ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் இரு பாலிஸ்டிக் ஏவுகணைகளை செலுத்தியதாக நேற்று முன்தினம் (மார்ச் 20) செய்திகள் வெளியாகின. ஈரான் எல்லையில் இருந்து […]
மட்டக்களப்பு மறக்கவியலாத பேராசான் : பண்டிதர் செ.பூபாலப்பிள்ளை து.கௌரீஸ்வரன்
ஈழத்துத் தமிழர்தம் வரலாற்றில் மட்டக்களப்பைத் தளமாகக் கொண்டு செழுமையான தமிழ்ப் ‘பண்டிதர்’ மரபு தழைத்தோங்கி வந்துள்ளமை பற்றி… The post மட்டக்களப்பு மறக்கவியலாத பேராசான் : பண்டிதர் செ.பூபாலப்பிள்ளை து.கௌரீஸ்வரன் appeared first on Global Tamil News .
நீண்டதவம் கலைந்த வெறியில் எழுந்தாள்-கலாவதி கலைமகள்.
நீண்டதவம் கலைந்த வெறியில் எழுந்தாள் காற்றில் சிக்குண்ட கிழிசலை இடையில் கட்டிக்கொண்டாள் குனிந்தபடியே கிடந்து விடாய் தணித்தாள் ஆடுமேய்க… The post நீண்டதவம் கலைந்த வெறியில் எழுந்தாள்-கலாவதி கலைமகள். appeared first on Global Tamil News .
60 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவுடன் பயற்சி –வடக்கை சேர்ந்தவர்கள் அதிகம் விண்ணப்பிக்க வேண்டும்
பயிற்சி காலத்தில் மாதம் ரூ. 60,000 கொடுப்பனவும் சீருடை கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது அதனால், பொருளாதார சுமை இன்றி மாணவர்கள்… The post 60 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவுடன் பயற்சி – வடக்கை சேர்ந்தவர்கள் அதிகம் விண்ணப்பிக்க வேண்டும் appeared first on Global Tamil News .
ஈரானா இஸ்ரேலா? தமிழ் மக்கள் யாரோடு? –நிலாந்தன்!
1991ஆம் ஆண்டு,”ஓபரேஷன் டிசேர்ட் ஸ்ட்ரோம்”- “பாலைவனப் புயல்” என்ற பெயரில் ஒரு படை நடவடிக்கையை, அமெரிக்கா தலைமையிலான… The post ஈரானா இஸ்ரேலா? தமிழ் மக்கள் யாரோடு? – நிலாந்தன்! appeared first on Global Tamil News .
படுகொலை செய்யப்பட்ட மூத்த விரிவுரையாளரின் பூதவுடல் யாழ்.பல்கலையில் அஞ்சலிக்காக
யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளா் தயாளினி திலீபனின் இறுதி கிரியைகள் இன்றைய தினம்… The post படுகொலை செய்யப்பட்ட மூத்த விரிவுரையாளரின் பூதவுடல் யாழ்.பல்கலையில் அஞ்சலிக்காக appeared first on Global Tamil News .
ஈரானுக்கு 48 மணி நேர உத்தரவு – டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதபதி டொனால்ட் ட்ரம்ப், ஈ ரானுக்கு 48 மணி நேர அவகாசம் வழங்கி புதிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஹோர்முஸ்… The post ஈரானுக்கு 48 மணி நேர உத்தரவு – டிரம்ப் எச்சரிக்கை appeared first on Global Tamil News .
ஈரான் போர்: சவூதி அரேபியாவின் முக்கிய இராணுவ நகர்வு!
ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்காக அமெரிக்கப் படைகள் தாயிஃப் (Taif) நகரில் உள்ள மன்னர் ஃபஹத் விமானப் படையதளத்தை… The post ஈரான் போர்: சவூதி அரேபியாவின் முக்கிய இராணுவ நகர்வு! appeared first on Global Tamil News .
ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
ரஷியாவில் ஒரே இரவில் 280 டிரோன்கள் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷியா – உக்ரைன் போர் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றது. இதனை முடிவுக்குக் கொண்டுவர முடங்கியிருந்த பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கும் விதமாக அமெரிக்காவில் உக்ரைன் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இணைந்து நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் (மார்ச் 20) ஒரே இரவில் 280 டிரோன்கள் […]
பொதுமக்கள் தியாகங்களைச் செய்ய வேண்டும் - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண
மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி எடுக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், உலக சந்தை நிலவரங்களைக் கருத்திற்கொண்டு மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை எனச் சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும், கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாத நிலவரங்களைக் கருத்திற்கொண்டு மின்சாரக் கட்டணத்தை 13 சதவீதத்தால் அதிகரிக்க இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளதாகவும், அது குறித்த இறுதி முடிவை ஏப்ரல் முதலாம் திகதி பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவிக்கையில்: எதிர்வரும் மார்ச் 24, 25 திகதிகளில் வரவிருந்த கச்சா எண்ணெய் கப்பல் வராததால், இம்மாதம் 25ஆம் திகதி வரை மாத்திரமே சுத்திகரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். இதனால் மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் எண்ணெய் மற்றும் நெப்தா ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்படும். இது ஒரு பாரிய பிரச்சினையாகும். எதிர்வரும் ஏப்ரல் 12, 13 திகதிகளில் எரிபொருள் கப்பல் ஒன்று வரவுள்ளது, ஆனால் நெப்தா வராது. அதற்குப் பதிலாக டீசலைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். இந்த நெருக்கடியால் இனிவரும் காலங்களில் இரவு நேரங்களில் டீசல் மூலமே மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். எனவே, ஒரு விளக்கையாவது அணைத்து, வீதி விளக்குகளையும் அணைத்து இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறு செய்தால் மாத்திரமே எம்மால் நிலைமையைச் சமாளிக்க முடியும். பொதுமக்கள் இதில் தியாகங்களைச் செய்ய வேண்டியுள்ளதுஎன அவர் தெரிவித்தார்.
விஜய் சாரே கேட்டாலும் கூட தவெகவுக்காக பாட்டு பாட மாட்டேன்: கானா வினோத்
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான கானா வினோத் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்காக பாட்டு பாட முடியாது என்று தெரிவித்திருக்கிறார். அதற்கு அவர் ஒரு முக்கிய காரணமும் கூறியிருக்கிறார்.
தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பா.ஜ.க பிரமுகர்கள் மீது வழக்குப் பதிவு!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை, பொன்மாரி தலைமையிலான தேர்தல் பறக்கும்
நடிகர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் ‘முதல் முதலாய்’மியூசிக் வீடியோ ஆல்பம்
நடிகர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா ‘முதல் முதலாய் ‘ இன்டி மியூசிக்கல் வீடியோ ஆல்பம் மூலம் தனது கலைப் பயணத்தை தொடங்கி இருக்கிறார். இந்த ஆல்பத்தில்
ஈரானுக்கு மிக அருகில் நீர்மூழ்கி போர் கப்பலை நிலைநிறுத்திய பிரிட்டன்!
அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடுவதாக
அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போர் இன்றுடன் 23 வது நாளை எட்டியுள்ள நிலையில், இந்த போர் உலக நாடுகளின் பொருளாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக உலகின்
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தமிழக வாழ்வுரிமை கட்சி!
திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், திமுக கூட்டணியில் 10
தூத்துக்குடியில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாம்!
தூத்துக்குடி அன்னை ஜூவல்லர்ஸ் ஏற்பாட்டில் பிரையன்ட் நகர் காமராஜர் மண்டபத்தில் அமெரிக்கன் ஆஸ்பத்திரி இணைந்து மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் நடைபெற்றது. முகாமில் ஏராளமான மக்கள்
ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் –ஈரானுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட 22 நாடுகளின் தலைவர்கள்
ஈரான் மற்றும் இஸ்ரே, அமெரிக்கா இடையிலான போரினால் உலக நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடுவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கப்பல் போக்குவரத்தில் பாதிப்பு
நெருங்கும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு - யார் அந்த 10 பேர்?
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2026: என்.டி.ஏ கூட்டணியின் பாஜக வேட்பாளர் பட்டியல் விவரம் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேல் நகரங்கள் பாதிப்பு!
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று சனிக்கிழமை இரவு ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் உள்ள
1வது முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான இந்த கல்வியாண்டின் முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு!
தமிழகத்தில் 1வது முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான 2025-2026 கல்வியாண்டின் முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கோடைக்காலம் மற்றும் சட்டமன்றத்
இயக்குனர் சுரேஷ் சங்கையா மற்றும் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா கூட்டணியில் உருவாகியுள்ள 'கேணத்த காணோம்' படத்தின் வைரல் ராப் பாடல் வீடியோவை இயக்குனர் மாரி செல்வராஜ் இன்று காலை 10:30 மணிக்கு வெளியிட்டார்.
படுகொலை செய்யப்பட்ட மூத்த விரிவுரையாளரின் பூதவுடல் யாழ்.பல்கலையில் அஞ்சலிக்காக ...
யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிகள் நடைபெற்று , அங்கிருந்து பூதவுடல் யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்திற்கு எடுத்து வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன் போது , பல்கலைக்கழக துணைவேந்தர் , பேராசிரியர்கள் , விரிவுரையாளர் , மாணவர்கள் கல்வி சாரா ஊழியர்கள் என நூற்றுக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அங்கிருந்து பூதவுடல் கோம்பயன் மணல் மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. குறித்த மூத்த விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகன் இணைந்து அவரை கடந்த 18ஆம் திகதி படுகொலை செய்து சடலத்தை தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றைக்காட்டில் வீசிய நிலையில் , நேற்றைய தினம் சனிக்கிழமை சடலம் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அக்கவுண்டில் ஒரு ரூபாய் கூட இல்லாவிட்டாலும் பணம் எடுக்கலாம்.. அது எப்படி?
உங்களுடைய வங்கிக் கணக்கில் ஒரு ரூபாய் கூட இல்லாவிட்டாலும் அவசர காலத்தில் அதிலிருந்து நீங்கள் பணம் எடுத்துக் கொள்ளலாம்.
சேவையிலிருந்து விலகிய 90 சதவீத தனியார் பேருந்துகள் ; எரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலி
இன்று (22) நாட்டின் தனியார் பேருந்துகளில் சுமார் 90 சதவீதமானவை சேவையிலிருந்து விலகியுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நேற்று (21) அதிக அளவில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் தெரிவித்தார். இதன் காரணமாகவே இன்றைய தினம் பேருந்துகளை இயக்காதிருக்க பேருந்து உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். புதிய பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின்னரே பேருந்து சேவைகளை மீண்டும் முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்கக் கோரிக்கை ; அடுத்தடுத்து உயரப்போகும் விலைகள்
அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள பெற்றோல் விலையைக் கருத்திற்கொண்டு, முச்சக்கரவண்டிகளுக்கான முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை 20 ரூபாவினால் அதிகரிக்குமாறு முச்சக்கரவண்டி சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. இன்று (22) முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கரவண்டி மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ரோஹண பெரேரா இதனைத் தெரிவித்தார். எரிபொருள் விலை “இன்று முதல் எரிபொருள் விலை மீண்டும் திருத்தப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு எமது சேவைக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது. எமது சேவையை முன்னெடுக்க எரிபொருள் […]
யாழில் பொதுமக்கள் வீதி மறியல்: அன்னசந்திர வீதி புகையிரதக் கடவை மூடப்பட்டதற்கு எதிராகப் போராட்டம்!
யாழ்ப்பாணம், அன்னசந்திர வீதியில் அமைந்துள்ள புகையிரதக் கடவை ஊடான போக்குவரத்து பாதை மூடப்பட்டுள்ளதைக் கண்டித்து, பொதுமக்களால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 10 மணியளவில் குறித்த புகையிரதக் கடவையின் குறித்த போராட்டம் நடைபெற்றது. போக்குவரத்து சிரமங்கள், பொதுமக்களின் அன்றாட வாழ்வில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து, உடனடி தீர்வு கோரியே இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
90 சதவீத தனியார் பேருந்துகள் சேவையிலிருந்து அதிரடியாக விலகியது
நாட்டின் தனியார் பேருந்துகளில் சுமார் 90 சதவீதமானவை இன்று சேவையிலிருந்து விலகியுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலைகள் சடுதியாக பெரும் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். இதன் காரணமாகவே இன்றைய தினம் பேருந்துகளை இயக்காதிருக்க பேருந்து உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டார். புதிய பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின்னரே பேருந்து சேவைகளை மீண்டும் முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணையை முழுவதும் திறக்க வேண்டும் ..- ஈரானுக்கு 48 மணி நேர கெடு விதித்த ட்ரம்ப் !
48 மணி நேரத்திற்குள் ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படாவிட்டால், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி வாழை சாகுபடி பாதிப்பு: கோடை மழையால் விலை வீழ்ச்சி!
திருச்சி வாழை சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது. கோடை மழையால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மின்சாரம், எரிபொருளை பொறுப்புடன் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை
மின்சாரத்தையும் எரிபொருளையும் பொறுப்புடன் பயன்படுத்துமாறு சிறிலங்கா அரசாங்கம் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. மத்திய கிழக்கு போரினால் உலகளாவிய எண்ணெய் சந்தைகளில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் காரணமாக சிறிலங்கா நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில், நேற்றிரவு எரிபொருள் விலைகளைக் கடுமையாக உயர்த்தியது. இதையடுத்து, இன்று காலை ஊடக சந்திப்பில், அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ பொதுமக்களிடம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். “மின்சாரத்தையும் எரிபொருளையும் கவனமாக பயன்படுத்துமாறும்,
திமுக கூட்டணியில் இருந்து விலகினார் வேல்முருகன்… தவாக இனி யாருடன் கைகோர்க்கும்?
கூட்டணி தொடர்பான இழுபறி நீடித்து வந்த நிலையில், சற்றுமுன் திமுக கூட்டணியில் இருந்து வேல்முருகன் வெளியேறியுள்ளார். அடுத்ததாக தங்களின் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிகள் உடன் கூட்டணி அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அதிநவீன எப்-35 விமானத்தை தாக்கிய ஈரான்: திகைத்த உலக நாடுகள்
வளைகுடா பிராந்தியத்தில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் நடத்தி வரும் போர் நேற்று 21-வது நாளை எட்டியது. ஈரான் மக்கள் பாரசீக புத்தாண்டான (நவ்ருஸ்) நேற்று கொண்டாடினர். ஆனால் இந்த கொண்டாட்டங்களுக்கு மத்தியிலும் இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்தியது.தலைநகர் டெஹ்ரானை குறிவைத்து ஏவுகணைகள் மற்றும் டிரோன்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. அத்துடன் போர் விமானங்களும் குண்டுவீசியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன. எனினும் இதில் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் வெளியாகவில்லை. இதற்கு பதிலடியாக, நவ்ருஸ் தினத்திலும் இஸ்ரேல் […]
மத்திய கிழக்கு போர் பதற்றம் ; மத்தள வானூர்தி நிலையம் மீண்டும் உயிர்பெறுகிறதா?
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள வான்பரப்பு முடக்கம் மற்றும் போர் பதற்றங்கள் காரணமாக, நட்டத்தில் இயங்கும் மத்தள ராஜபக்ஷ சர்வதேச வானுர்தி நிலையத்தை (MRIA) ஒரு தற்காலிக மையமாகப் பயன்படுத்துவது குறித்து ஆரம்பக்கட்ட ஆலோசனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான விரிவான பேச்சுவார்த்தை நாளை (23) நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கட்டார் ஏர்வேஸ் (Qatar Airways), எமிரேட்ஸ் (Emirates) மற்றும் ஓமான் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்கள் இலங்கைக்குக் கூடுதல் வானூர்திகளை இயக்கக் கோரிக்கை விடுத்துள்ளன. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச […]
மட்டக்களப்பு, தாந்தாமலை – நெல்லிக்காடு வயல் பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார், சந்தேகநபர்கள் மூவரைக் கைது செய்துள்ளனர். மாவட்ட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையின் மூலம், காஞ்சிரங்குடா பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் மற்றும் ஒரு இளைஞன் என மூவர் நேற்று (21) இரவு வவுணதீவு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர். அதிர்ச்சி தரும் பின்னணி கடந்த வியாழக்கிழமை வவுணதீவிலிருந்து மட்டக்களப்பு […]
நடிகர் சூர்யா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் 'கருப்பு' திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் மற்றும் அந்த ஸ்கிரிப்ட் முதலில் விஜய்யிடம் சென்றது குறித்த பின்னணியும் வெளியாகியுள்ளது.
பெருமளவு உயரபோகும் பேருந்து கட்டணம் ; திடீர் எரிபொருள் விலை அதிகரிப்பால் சிக்கல்
இன்றைய தினம் (22) பேருந்து கட்டண திருத்தம் ஒன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. இதற்குத் தேவையான கணக்கீட்டு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னர் பல தடவைகள் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்ட போதிலும் பேருந்து கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை. இதேவேளை, பேருந்து கட்டணங்களை குறைந்தபட்சம் 15 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நேற்று (21) நள்ளிரவு […]
தலைக்கு மேல தேர்தல் வேலை இருக்கும்போது விஜய் ஏன் வளைகாப்புக்கு மும்பை போனார் தெரியுமா?: ரசிகர்கள்
தேர்தல் நேரத்தில் அட்லி மனைவியின் வளைகாப்பு விழாவில் கலந்து கொள்ள விஜய் ஏன் மும்பை வரை சென்றார் என்று அவரின் ரசிகர்கள் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். மும்பையில் விஜய் தங்கியிருந்த தாஜ் ஹோட்டலுக்கு முன்பு ரசிகர்கள் கூடிவிட்டார்கள்.
ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்
ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாகவும், ஹோர்முஸ் ஜலசந்தியைக் மற்ற நாடுகளும் கண்காணிக்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். வெள்ளிக்கிழமை ட்ரூத் சமூக வலைத்தளத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சில தகவல்களை பகிர்ந்திருந்தார். அதில், ஈரான் போரின் முக்கிய கட்டத்தை அமெரிக்கா நெருங்கிவிட்டது. எனவே, எப்போது வேண்டுமானாலும் ஈரான் போர் முடிவுக்கு வரலாம் என்று தெரிவித்திருந்தார். அதாவது, ஈரானுடனான போரின் முக்கிய இலக்கை அடைந்துவிட்டோம், எனவே, அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்வது […]
விசிக கேட்கும் பொதுத் தொகுதிகள்… 12 இல்ல, 8 தான்- திருமாவிற்கு இறங்கி வருமா திமுக?
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூடுதல் இடங்கள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அதிகப்படியான கட்சிகள் கூட்டணியில் இருப்பதை சுட்டிக் காட்டி திமுக தலைமை கறார் காட்டி வருகிறது.
கூட்டாட்சி, சுயநிர்ணய உரிமை கருத்துக்களால் தமிழ்க் கட்சிகள் தோல்வி- சுமந்திரன் சர்ச்சை கருத்து
சிறிலங்காவை ஆளும் மார்க்சியக் கட்சி, நாட்டை ஒருகட்சி அரசை நோக்கி வழிநடத்தும் அபாயம் உள்ளதாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம். ஏ. சுமந்திரன் எச்சரித்துள்ளார். இந்திய சட்டவாளர் சங்கத்தின் அழைப்பின் பேரில், இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்ட சிறிலங்கா சட்டவாளர் சங்கத்தின் குழுவில் இடம்பெற்றிருந்த எம்.ஏ.சுமந்திரன், இந்தப் பயணத்தின் போது இந்திய ஊடகவியலாளர் எம்.ஆர்.நாராயணசாமிக்கு அளித்துள்ள செவ்வியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து கமல் ஹாசன் அளித்த பதில் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஆனால் விஜய் ரசிகர்களோ கமலை விளாசிக் கொண்டிருக்கிறார்கள்.
சென்னையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலங்களின் நிலை என்ன?
சென்னையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலங்களின் நிலை என்ன? என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
இந்திய சினிமாவின் தரமான தயாரிப்பு நிறுவனமான பாவனா ஸ்டுடியோஸ், தனது அடுத்த படைப்பிற்காகப் புதிய திறமைகளை வரவேற்கிறது. இதற்கான தகுதிகள் மற்றும் கடைசித் தேதி குறித்த விவரங்கள் இதோ.
கச்சா எண்ணெய் மீதான தடை நீக்கம்.. அமெரிக்காவின் சலுகையை நிராகரித்த ஈரான்..!
டெஹ்ரான், ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரினால் உயர்ந்துள்ள எண்ணெய் விலைகளைக் குறைக்கும் முயற்சியாக, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், கடல் வழியாக ஈரானின் கச்சா எண்ணெயை கொள்முதல் செய்வதற்கான தடைகளை 30 நாட்களுக்கு தளர்த்தி உள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க கருவூல செயலாளர் பெசென்ட் வெளியிட்டிருந்த பதிவில், “உலகளாவிய பயங்கரவாதத்தின் தலையாக ஈரான் விளங்குகிறது. ஜனாதிபதி டிரம்பின் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ நடவடிக்கை மூலம், நாம் எதிர்பார்த்ததை விடவும் மிக வேகமாக இந்த முக்கியமான போராட்டத்தில் வெற்றி […]
வெளிநாட்டு ஆய்வுக்கப்பல்கள் தொடர்பான செயற்பாட்டு வழிமுறைகள் வரைவு தயார்
சிறிலங்கா கடல் எல்லைக்குள் நுழையும் வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள் மற்றும் கடற்படைக் கப்பல்களை ஒழுங்குபடுத்துவதற்கான, புதிய நிலையான செயற்பாட்டு வழிமுறைகளை அரசாங்கம் வரைவு செய்து முடித்து விட்டதாக, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த வரைவு, அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்ன்னர், சட்டரீதியான ஆய்வுக்காக சட்ட வரைவாளர் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. சுமார் ஓராண்டு கால விவாதங்களுக்குப்
விமான எரிபொருள் விலை அதிகரிப்பு ; இரு மடங்காக உயரும் வானூர்தி கட்டணங்கள்
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக சர்வதேச சந்தையில் வானூர்தி எரிபொருள் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால், வானூர்தி கட்டணங்கள் முந்தைய நிலையை விட இரண்டு மடங்காக அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து துறைமுகங்கள் மற்றும் சிவில் வானூர்தி போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனிதா ருவன் கொடித்துவக்கு கருத்து வெளியிடுகையில், சர்வதேச சந்தையில் ஒரு கலன் வானூர்தி எரிபொருளின் விலை 2.25 டொலரிலிருந்து சுமார் 4 டொலராக உயர்ந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை (16) நிலவரப்படி, இலங்கையிடம் […]
பெரிய பட்ஜெட் தேவையில்லை, உண்மையான உழைப்பு போதும் என காளிதாஸ் 2 இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பா. ரஞ்சித் பேசிய உருக்கமான பேச்சு வைரலாகி வருகிறது.
பெரிய பட்ஜெட் தேவையில்லை, உண்மையான உழைப்பு போதும் என காளிதாஸ் 2 இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பா. ரஞ்சித் பேசிய உருக்கமான பேச்சு வைரலாகி வருகிறது.
உலகில் எந்த இடத்திலும் எதிரிகளுக்கு பாதுகாப்பு இருக்காது-ஈரான் பகிரங்க எச்சரிக்கை
டெஹ்ரான் ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதல் 21 நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில், போரை நிறுத்தும் தந்திரமாக மத்திய கிழக்கை தாண்டியும் பயங்கரவாத தாக்குதல் நடத்தப் போவதை ஈரான் சூசகமாக தெரிவித்துள்ளது. ஈரான் ராணுவ மூத்த செய்தித்தொடர்பாளர் ஜெனரல் அபோல்பாஸ்ல் ஷெகார்ச்சி, இதுதொடர்பாக பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஈரான் எதிரிகளை பற்றி எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி, பூங்காக்கள், பொழுதுபோக்கு […]
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பிரதேசத்தில் உள்ள பொதுக்கிணறு ஒன்றில் இருந்து பெண் ஒருவர் உயிருடனும், மற்றொரு பெண்ணின் சடலம் சிதைந்த நிலையிலும் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலதிக சோதனை இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் இன்றைய தினம் மேலதிக சோதனைகளை முன்னெடுத்தனர். குறித்த கிணற்றினுள் மேலும் ஏதேனும் சடலங்கள் இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில், நீதிமன்ற உத்தரவுக்கமைய மண்முனை தென்மேற்குப் பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் கிணற்றிலுள்ள நீர் இறைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. எனினும், […]
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சி ஆட்டத்தின்போது, புதுமுக வீரர் அபாரமாக செயல்பட்டு அசத்தினார். மேலும், டி20 உலகக் கோப்பையில் பார்ம் அவுட்டில் இருந்த அபிஷேக் சர்மாவும் அதிரடி காட்டினார்.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலைய சீரமைப்புப் பணி: காலதாமதத்தால் பயணிகள் மற்றும் வியாபாரிகள் அவதி!
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலைய சீரமைப்புப் பணிகள் காலதாமதத்தால் பயணிகள் மற்றும் வியாபாரிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
வடக்கில் நெருக்கடி ; கடற்றொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் முடங்கியது
இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக வடபகுதி கடற்றொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வாராந்தம் வழங்கப்படும் மிகக் குறைந்தளவு மண்ணெண்ணெய் ஒதுக்கீடு காரணமாக, ஆழ்கடல் கடற்றொழிலில் ஈடுபட முடியாமல் அவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு வாரத்திற்கு 30 லீட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே வழங்கப்படுவதால், அவர்களால் கரைக்கடல் பகுதிகளில் மட்டுமே மீன்பிடிக்க முடிகிறது. கரைக்கடல் பகுதிகளில் மீன் வளம் குறைந்துள்ளதால், சிறந்த அறுவடைக்கு ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டியுள்ளது. ஆனால் தற்போதைய எரிபொருள் ஒதுக்கீடு […]
கேள்விப்பட்டது பொய்யாக இருக்கலாம், ஆனால் பார்த்தது? - ஒரு சராசரி மனிதனின் அசாதாரணமான தத்துவத் தேடலைச் சொல்லும் 'ஆன்கோ தேகி' படத்தின் விரிவான அலசல்.
கேள்விப்பட்டது பொய்யாக இருக்கலாம், ஆனால் பார்த்தது? - ஒரு சராசரி மனிதனின் அசாதாரணமான தத்துவத் தேடலைச் சொல்லும் 'ஆன்கோ தேகி' படத்தின் விரிவான அலசல்.
டியாகோ கார்சியாவில் ஈரான் ஏவுகணை தாக்குதல்! இந்தியப் பெருங்கடலில் ஆட்டம்
இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியாவில் அமைந்துள்ள அமெரிக்க-பிரிட்டிஷ் தளத்தின் மீது ஈரான் இரண்டு பலிஸ்டிக் ஏவுகணைகளைச் செலுத்தியதாக அறிவிக்கப்படுகிறது. வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. ஈரானிலிருந்து இரண்டு இடைநிலைத் தொலைவு ஏவுகணைகள்,டியேகோ கார்சியாவை இலக்கு வைத்து ஏவப்பட்டுள்ளன. எனினும் இந்த இரண்டு ஏவுகணைகளும் இலக்கை எட்டவில்லை. டியேகோ கார்சியா தளம் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏவப்பட்ட ஏவுகணைகளில் ஒன்று நடுவானிலேயே செயலிழந்து வீழ்ந்துள்ளதாகவும், மற்றொன்றை அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று AM-3 […]
ஈரானியத் தூதர்களை வெளியேற்றும் சவுதி
சவூதி அரேபியா ஈரானிய இராணுவத் தூதரை விரும்பத்தகாத நபராக அறிவித்துள்ளது. ஈரானின் இராணுவத் தூதர் மற்றும் தூதரகத்தின் மேலும் நான்கு பணியாளர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு சவூதி அரேபியா உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியாத் அந்தத் தூதர்களை விரும்பத்தகாத நபர்களாக அறிவித்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்தது. சவூதி அரேபியா மற்றும் பாரசீக வளைகுடாவில் உள்ள பிற நாடுகள் மீதான ஈரான் தாக்குதல்களை அந்த அமைச்சகம் மீண்டும் கண்டனம் செய்தது.
ஈரானிய கச்சாய் எண்ணெய் மீதான தடையை நீக்கியது அமெரிக்கா: எங்களிடம் எண்ணெய் இல்லை என்கிறது ஈரான்!!
ஈரானிய கச்சா எண்ணெய் மீதான தடைகளை நீக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்திருப்பது, கச்சாய் எண்ணெயின் விலை அதிகரித்ததால் உலக சந்தையைக் கையாளும் அமெரிக்காவின் ஒரு முயற்சியாகும். இந்நிலையில் தங்களிடம் கச்சாய் இருப்பு இல்லை என ஈரானின் எண்ணெய் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சமன் குதூசி, ஈரானின் அரசு ஊடகங்களிடம் தெரிவித்தார். தற்போது, ஈரானிடம் மிதக்கும் சேமிப்பில் கச்சா எண்ணெய் பெருமளவில் இல்லை அல்லது பிற சர்வதேச சந்தைகளுக்கு விநியோகிக்கக் கூடிய இருப்பும் எங்களிடம் இல்லை என ஈரான் தெரிவித்தது. மேலும், அமெரிக்க கருவூலச் செயலாளரின் கருத்துக்கள், வாங்குபவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதையும் சந்தையை உளவியல் ரீதியாக நிர்வகிப்பதையும் மட்டுமே நோக்கமாகக் கொண்டவை, என்று அவர் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் கூறினார். உயர்ந்து வரும் எண்ணெய் விலைகளைக் குறைப்பதற்காக, கடற்பரப்பில் உள்ள சில ஈரானிய எண்ணெய் மீதான தடைகளை அமெரிக்கா நீக்கி வருவதாக அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு எக்ஸ் தளத்தில் எழுதினார்.
ஈரானுக்கு 48 மணி நேரக் காலக்கெடு: இல்லையேல் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை அழிப்போம்!
48 மணி நேரத்திற்குள் ஈரான் எந்த அச்சுறுத்தலும் இன்றி ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களை அமெரிக்கா முற்றிலுமாக அழித்துவிடும் என்று அமெரிக்க அதிபர் 'ட்ரூத் சோஷியல்'தளத்தில் மீண்டும் பதிவிட்டுள்ளார்.
தெற்கு இஸ்ரேலில் உள்ள அணுசக்தி நிலையம் அருகே ஈரான் நடத்திய தாக்குதலில் பலர் காயமடைந்தனர்
தெற்கு இஸ்ரேலிய நகரமான அராத் மீது இன்று மாலை நடத்தப்பட்ட புதிய ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 59 பேர் காயமடைந்துள்ளதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். டிமோனாவிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் (15 மைல்) வடகிழக்கில் உள்ள அந்த நகரில், மோசமாக சேதமடைந்த கட்டிடங்களை இஸ்ரேலிய ஊடகங்கள் காட்டின. முன்னதாக இன்று, தெற்கு இஸ்ரேலில் உள்ள டிமோனா மீது ஈரான் நடத்திய மற்றொரு ஏவுகணைத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். டிமோனா மற்றும் அராட் ஆகிய இரு இடங்களிலும், அச்சுறுத்தல்களைத் தாக்கத் தவறிய இடைமறிப்பு ஏவுகணைகளின் விளைவாக, நூற்றுக்கணக்கான கிலோகிராம் எடை கொண்ட வெடிமுனைகளைக் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் இரண்டு இடங்களையும் நேரடியாகத் தாக்கின என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இரு நகரங்களும் இஸ்ரேலின் பிரதான அணு ஆராய்ச்சி மையத்திற்கு அருகில் அமைந்துள்ளன. தெற்கு இஸ்ரேலின் நெகேவ் பாலைவனத்தில் உள்ள திமோனா நகரின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, அசாதாரண கதிர்வீச்சு அளவுகள் கண்டறியப்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) தெரிவித்துள்ளது. சுமார் 37,000 மக்கள் வசிக்கும் இந்த நகரத்தில் ஒரு அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. ஈரானின் நடன்ஸ் அணு ஆயுத செறிவூட்டும் தளம் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறியதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
டியாகோ கார்சியா மீது ஏவுகணைகள் வீசியது ஈரான்: பொறுப்பற்ற செயல் என்கிறது பிரித்தானியா
ஈரானிய அச்சுறுத்தல்களுக்கு எதிராக இங்கிலாந்து தொடர்ந்து தற்காப்பு ஆதரவை வழங்கும் என்று வெளியுறவுச் செயலாளர் கூறியுள்ளார். ஆனால் மத்திய கிழக்கில் ஒரு பரந்த மோதலில் அது ஈடுபடுத்தப்படாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சாகோஸ் தீவுகளில் உள்ள அமெரிக்க-பிரிட்டிஷ் கூட்டு இராணுவத் தளத்தை தெஹ்ரான் குறிவைத்ததாகவும், டியாகோ கார்சியா தீவை நோக்கி இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, இவெட் கூப்பர் பேசினார். பிரித்தானியாவின் நலன்களை ஆதரிப்பதில், பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுறுத்தல்களுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அடங்கும் என்று அவர் மேலும் கூறினார். சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களையும், நமது வளைகுடா கூட்டாளிகளுக்கு ஈரானால் ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களை புரிந்துகொண்ட பிரித்தானரியா இந்த மோதலுக்கு விரைவான முடிவு காண விரும்புவதாகவும் கூப்பர் மீண்டும் வலியுறுத்தினார். பெயர் குறிப்பிடப்படாத அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி, டியாகோ கார்சியா மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னலும் சிஎன்என்-னும் செய்தி வெளியிட்டன , ஆனால் அந்த இரண்டு ஆயுதங்களும் தங்கள் இலக்கை அடையவில்லை என்றும் கூறின. அவை எப்போது ஏவப்பட்டன என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்தைக் குறிவைக்கும் ஈரானிய தளங்களைத் தாக்க, அமெரிக்கா தனது பிரிட்டிஷ் இராணுவத் தளங்களைப் பயன்படுத்த இங்கிலாந்து ஒப்புக்கொள்வதற்கு முன்பே இது நடந்ததாக நம்பப்படுகிறது. ஏவப்பட்ட ஏவுகணைகளில் ஒன்று பறக்கும்போதே செயலிழந்ததாகவும், மற்றொன்று அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்றால் இடைமறிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஈரானிலிருந்து சுமார் 2,350 மைல் தொலைவில் உள்ள டியாகோ கார்சியாவைச் சென்றடையும் திறன் கொண்ட ஏவுகணைகள் ஈரானிடம் உள்ளதா என்பது குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க ராணுவம் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது.
ரஷ்யாவின் எரிசக்தி தடைகளை தளர்த்திய அமெரிக்கா: “ஆபத்தானது” என ஜெலென்ஸ்கி எச்சரிக்கை
ரஷ்யாவின் மீது விதிக்கப்பட்ட தடைகளை தளர்த்துவது என்பது மிகவும் ஆபத்தானது என உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெலென்ஸ்கி எச்சரிக்கை மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழ்நிலை காரணமாக உலகளாவிய அளவில் எரிசக்தி தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. அதை சரிக்கட்டும் விதமாக ரஷ்யாவின் மீதான பொருளாதார தடைகளை(குறிப்பாக எரிசக்தி ஏற்றுமதி) தளர்த்துவதற்கு அமெரிக்கா முடிவு எடுத்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தானது என உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தனது கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன், […]
தென்கொரிய வாகன உதிரிபாகத் தொழிற்சாலையில் தீ விபத்து
தென்கொரியாவின் டேஜியோன் நகரில் அமைந்த வாகன உதிரிபாகத் தொழிற்சாலை ஒன்றில் வெள்ளிக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் 53 போ் காயமடைந்தனா். அவா்களில் 24 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டடத்திலிருந்து தப்பிக்க முயன்று மேல் தளங்களிலிருந்து கீழே குதித்ததில் சிலருக்கும், நச்சுப்புகையை சுவாசித்ததில் பலருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ விபத்தின்போது, தொழிற்சாலையிலிருந்து கரும்புகை பல கி.மீ. தூரத்துக்கு வானில் எழுந்தது; தொழிற்சாலையின் உள்ளே பலத்த வெடிப்புச் சத்தம் கேட்டதாக சம்பவ இடத்தில் […]
நேரடிச் செய்தி: டிமோனா நகர் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் – 23 பேர் காயம்!
திகதி: மார்ச் 21, 2026 இஸ்ரேலின் தெற்குப் பகுதியிலுள்ள டிமோனா (Dimona) நகர் (அணு உலை நிலையத்திற்கு அருகில்)… The post நேரடிச் செய்தி: டிமோனா நகர் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் – 23 பேர் காயம்! appeared first on Global Tamil News .
மத்திய கிழக்கில் பதற்றம்: 16.5 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல்!
ஈரானுடனான மோதல் மற்றும் பிராந்திய பதற்றங்களுக்கு மத்தியில், தனது நட்பு நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம் (UAE), குவைத்… The post மத்திய கிழக்கில் பதற்றம்: 16.5 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல்! appeared first on Global Tamil News .
‘ஆணவமிக்க சா்வதேச சக்திகளுக்கு எதிராக போராட்டம் தொடரும் ’: ஈரானின் மோஜ்தபா கமேனி எச்சரிக்கை
‘ஆணவமிக்க சா்வதேச சக்திகளுக்கு எதிராக ஈரான் இடைவிடாத போராட்டத்தைத் தொடரும்’ என்று அந்நாட்டின் புதிய தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி தெரிவித்தாா். ஈரான் புத்தாண்டு (நவ்ரூஸ்) மற்றும் ரமலான் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘அமெரிக்கா, இஸ்ரேலுடனான போா் என்பது வெறும் ஏவுகணைகள், ட்ரோன்கள் அல்லது போா்க்களத்தோடு முடிந்துவிடக்கூடியது அல்ல; இது அதற்கும் அப்பாற்பட்டது’ என்றும் குறிப்பிட்டாா். அமெரிக்கா-இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி […]
கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி மெட்ரோ.. உறுதித்தன்மையை ஆய்வு செய்ய CSIR உத்தரவு!
தூண்கள் இல்லாத பாதையில் ரயில் போக்குவரத்தின்போது, ஒரு சிறிய அளவிலான நெகிழ்வு ஏற்படலாம் என்பதால் அதன் உறுதி மற்றும் நெகிழ்வுத்தன்மை குறித்து ஆய்வு செய்ய ரயில்வே பாதுகாப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஹோா்முஸ் நீரிணைப் பாதுகாப்புக்கு பங்களிக்கத் தயாா்: 7 நாடுகள் கூட்டறிக்கை
ஹோா்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் பாதுகாப்பாக பயணிப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு பங்களிக்கத் தயாா் என்று பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, நெதா்லாந்து, ஜப்பான், கனடா ஆகிய 7 நாடுகள் தெரிவித்துள்ளன. இதுதொடா்பாக அந்த நாடுகளின் தலைவா்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு மையங்கள், ஆயுதங்கள் எதுவும் வைத்திராத சரக்குக் கப்பல்கள் மீது ஈரானின் தாக்குதல், ஹோா்முஸ் நீரிைணையை அந்நாடு மூடியது ஆகியவற்றுக்குக் கண்டனம் தெரிவிக்கிறோம். சரக்குக் கப்பல்களின் […]
யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட நபர்
யாழ்ப்பாணம் அச்சுவேலி, நிலாவரை பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அச்சுவேலி பொலிஸ் நிலையத்தின் புலனாய்வு பொலிஸ் உத்தியோகத்தருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை 400 ரூபாயை அண்மித்தது
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்றைய தினம் சனிக்கிழமை நள்ளிரவு 12.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது. அதன்படி, ரூ. 317.00 ஆக இருந்த லங்கா பெற்றோல் 92 ஒக்டேன் ஒரு லீற்றரின் விலை ரூ. 81.00 இனால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக ரூ. 398.00 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ. 365.00 ஆக இருந்த லங்கா பெற்றோல் 95 ஒக்டேன் யூரோ 4 ஒரு லீற்றரின் விலை ரூ. 90.00 இனால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக ரூ. 455.00 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ. 303.00 ஆக இருந்த லங்கா ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை ரூ. 79.00 இனால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக ரூ. 382.00 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ. 353.00 ஆக இருந்த லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 ஒரு லீற்றரின் விலை ரூ. 90.00 இனால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக ரூ. 443.00 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ. 195.00 ஆக இருந்த லங்கா மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை ரூ. 60.00 இனால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக ரூ. 255.00 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பானது இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் அமுலுக்கு வரும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மத்திய கிழக்கு போரில் திருப்பம் ; ட்ரம்பின் அதிரடி அறிவிப்பால் உலகிற்கு சிக்கல்
ஈரானில் மேற்கொள்ளப்பட்டு வரும் ராணுவ நடவடிக்கைகளை படிப்படியாகக் குறைத்துக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தெரிவித்துள்ளார். தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளப் பக்கத்தில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், ஈரானில் அமெரிக்காவின் ராணுவ இலக்குகளை அடைவதற்கு “மிகவும் நெருக்கமான” நிலையில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் அச்சுறுத்தல் இதனால், இராணுவ நடவடிக்கைகளை விரைவில் “குறைத்துக்கொள்ள” அமெரிக்கா ஆலோசித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா பயன்படுத்துவதில்லை என்றும், அதன் பாதுகாப்பிற்கு அந்தப் பாதையைச் சார்ந்துள்ள நாடுகளே பொறுப்பேற்க […]
பழைய ஜெருசலேம் நகரின் வெளிப்பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்கள் மீது இஸ்ரேலிய காவல்துறையினர் நடத்திய வன்முறைத் தாக்குதலில்,… The post ஜெருசலேமில் ஊடகவியலாளர்கள் மீது இஸ்ரேலிய காவல்துறையினர் தாக்குதல்: CNN தயாரிப்பாளரின் மணிக்கட்டு முறிவு! appeared first on Global Tamil News .
மேற்காசியாவில் போர் பதற்றம் நிலவும் சூழலில், அமெரிக்காவின், ‘யு.எஸ்.எஸ்., திரிபோலி’ என்ற பிரமாண்ட போர்க்கப்பல், 2,000க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்களுடன் ஈரானை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. மேற்காசிய நாடான ஈரானுடன், அமெரிக்காவும், இஸ்ரேலும் சண்டையிட்டு வருகின்றன. உலகின், 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடக்கும், ‘ஹார்முஸ் ஜலசந்தி’யை ஈரான் மூடி உள்ளது. அதிநவீன போர் விமானங்கள் இதனால், கச்சா எண்ணெய் உட்பட பெட்ரோலிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இந்த நெருக்கடிக்கு தீர்வு […]
ஹார்முஸ் நீரிணை விவகாரம்: அமெரிக்காவிற்கு இராணுவத் தளங்களை வழங்கியது பிரித்தானியா!
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் நீரிணையில் சர்வதேச கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்காக ஈரானிய… The post ஹார்முஸ் நீரிணை விவகாரம்: அமெரிக்காவிற்கு இராணுவத் தளங்களை வழங்கியது பிரித்தானியா! appeared first on Global Tamil News .
NDA கூட்டணியில் சசிகலா? அப்படி ஒரு எண்ணமே இல்லை..- தினகரன் பேச்சின் பின்னணி என்ன?
சசிகலாவை கூட்டணிக்குள் கொண்டு வரும் எண்ணம் இல்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு போர்: வியட்நாம் போர் வரலாற்றை அமெரிக்கா மீண்டும் செய்கிறதா? ஈரான் கடும் விமர்சனம்!
மத்திய கிழக்கில் தற்போது நிலவி வரும் போர்ச் சூழல், 1960-களில் வியட்நாம் போரின் போது அமெரிக்கா செய்த அதே… The post மத்திய கிழக்கு போர்: வியட்நாம் போர் வரலாற்றை அமெரிக்கா மீண்டும் செய்கிறதா? ஈரான் கடும் விமர்சனம்! appeared first on Global Tamil News .
திறன் குறைக்கப்பட்டுள்ளது அமெரிக்க இராணுவம்
ஈரான் தனது பயண ஏவுகணைகளையும் பிற ஆயுதங்களையும் சேமித்து வைத்திருந்த ஒரு நிலத்தடி மையத்தை இந்த வாரம் அமெரிக்கா குண்டுவீசித் தாக்கியதை அடுத்து, ஹோர்முஸ் ஜலசந்தியை அச்சுறுத்தும் ஈரானின் திறன் குறைக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. நாங்கள் அந்த வசதியைத் தகர்த்தது மட்டுமல்லாமல், கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்பட்ட உளவுத்துறை ஆதரவுத் தளங்களையும் ஏவுகணை ரேடார் ரிலேக்களையும் அழித்தோம் என்று அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் (சென்ட்காம்) தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் தளத்தில் பதிவிட்ட ஒரு காணொளிச் செய்தியில் கூறுகிறார். இதன் விளைவாக, ஹோர்முஸ் நீரிணை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் ஈரானின் திறன் குறைக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த இலக்குகளைத் துரத்துவதை நாங்கள் நிறுத்த மாட்டோம் என்று அவர் மேலும் கூறினார். அதே காணொளியில், 130 ஈரானியக் கப்பல்கள் உட்பட 8,000-க்கும் மேற்பட்ட ஈரானிய இராணுவ இலக்குகள் அமெரிக்காவால் தாக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறுகிறார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானசேவைகள் மீண்டும் ரத்து
கொழும்பு மற்றும் டுபாய் ஆகிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் தனது சில வானூர்தி சேவைகளைத் தற்காலிகமாக ரத்து செய்வதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, மார்ச் 21 ஆம் திகதி முதல் மார்ச் 24 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இயக்கப்படவிருந்த UL231 மற்றும் UL232 ஆகிய வானூர்தி சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தத் திடீர் மாற்றத்தினால் பாதிக்கப்படக்கூடிய பயணிகள், தங்களது வானூர்திப் பயணங்களின் தற்போதைய நிலை குறித்து நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக […]
வெலிகமா பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இருந்து பொருட்கள் திருடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ரஷ்ய நாட்டைச் சேர்ந்த சுற்றுலா கணவன்-மனைவி ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 36 வயதான கணவர் மற்றும் 35 வயதான மனைவி ஆவர். வாடிக்கையாளர்களாக கடைக்குள் வந்த அவர்கள், பற்பசை, வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பல பொருட்களை வாங்குவது போல நடித்து, தங்களது தனிப்பட்ட பைகளில் மறைத்து வைத்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பொதுவாக உள்ளூர் வாடிக்கையாளர்கள் தங்களது பைகளை வெளியே ஒப்படைத்து விட்டு கடைக்குள் செல்ல வேண்டிய விதிமுறை இருந்தாலும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மரியாதையாக, அவர்கள் தங்களது பைகளை கடைக்குள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஈராக் பணிக்குழுவில் இருந்த தனது படைகளை நேட்டோ ஐரோப்பாவுக்கு மாற்றியுள்ளது!
ஈரான் தொடர்பான போர் நிலை தீவிரமடைந்து வரும் நிலையில், NATO தனது ஈராக் பணிக்குழுவில் இருந்த படைகளை ஐரோப்பாவுக்கு… The post ஈராக் பணிக்குழுவில் இருந்த தனது படைகளை நேட்டோ ஐரோப்பாவுக்கு மாற்றியுள்ளது! appeared first on Global Tamil News .
ஜனாதிபதி செயலகத்தின் வீட்டுப் பணிப்பெண்களிற்கும் வீடு!
கொழும்பு புளூமெண்டல் வத்தை பகுதியில் வறிய மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட சிரிசந்த வீடமைப்புத் திட்டத்தின் 22 வீடுகள், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் துணைவி ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோரின் அரசியல் நெருக்கமானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்துள்ளது. சுமார் 39 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட இந்த வீடுகள், உரிய தகுதியற்றவர்களான ஷிரந்தி ராஜபக்ஷவின் அழகுக்கலை நிபுணர்கள், ஜனாதிபதி செயலகத்தின் வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் முன்னாள் சட்டமா அதிபர் ஒருவரின் வீட்டுப் பணியாளர் ஆகியோருக்கு சட்டவிரோதமாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இந்தத் திட்டத்தின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற பிரிகேடியர் ரஞ்சித் சமரசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்களிற்கு ஆதரவாக சட்டத்தரணிகள்!
யாழ். பல்கலைக்கழக கறுப்புக்கொடி விவகாரம்: மாணவர்களுக்கு ஆதரவு வழங்க சட்டத்தரணிகள் முன்வந்துள்ளனர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற கறுப்புக்கொடி ஏற்றப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய மாணவர்களுக்குத் தேவையான அனைத்து சட்ட உதவிகளும் வழங்கப்படும் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். கடந்த பிப்ரவரி 4-ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக்கொடி இறக்கப்பட்டு, அதற்குப் பதிலாக கறுப்புக்கொடி ஏற்றப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாகவே இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பிரிவின் குற்றத்தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட மூன்று மாணவர்களுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்கிய பின்னர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். வியாழக்கிழமை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து அவர் இதனைத் தெரிவித்தார். குறித்த மூன்று மாணவர்களிடமும் குற்றத்தடுப்புப் பிரிவினர் சுமார் நான்கு மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர். மாணவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. திணைக்களத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில், தேவையேற்படின் பொலிஸார் மாணவர்களை மீண்டும் விசாரணைக்கு அழைக்க வாய்ப்புள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த சட்டத்தரணி மணிவண்ணன், பல்கலைக்கழக மாணவர்கள் என்ற ரீதியில் அவர்கள் தமிழ் மக்களின் உணர்வுகளையே வெளிப்படுத்தியுள்ளனர்எனத் தெரிவித்தார். எனவே, மாணவர்களின் சட்டப்போராட்டத்திற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் சட்டத்தரணிகள் வழங்குவார்கள் என அவர் உறுதிப்படக் கூறினார். இந்தச் சட்ட உதவி வழங்கும் பணியில் சட்டத்தரணிகளான திருக்குமரன், சதீஷ் மற்றும் கோல்டன் ஆகியோரும் கலந்துகொண்டு மாணவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
வரலாற்றின் வேர்கள் –விருது வழங்கும் நிகழ்வு
“சமகால அரசியலும், போராளிகளின் வகிபாகமும்” எனும் தொனிப்பொருளிலான மாநாடு போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. யாழில்… The post வரலாற்றின் வேர்கள் – விருது வழங்கும் நிகழ்வு appeared first on Global Tamil News .
இஸ்ரேலிய தடுப்புக்காவலில் பாலஸ்தீனியர்கள் திட்டமிட்டு சித்திரவதை: ஐநா நிபுணர் கடும் குற்றச்சாட்டு!
பாலஸ்தீனியக் கைதிகள் இஸ்ரேலிய சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் திட்டமிட்ட முறையில் (Systematic torture) சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள்… The post இஸ்ரேலிய தடுப்புக்காவலில் பாலஸ்தீனியர்கள் திட்டமிட்டு சித்திரவதை: ஐநா நிபுணர் கடும் குற்றச்சாட்டு! appeared first on Global Tamil News .
தாயகத்தில் முன்பள்ளிக் குழந்தைகள் இணைந்து லண்டன் மீரா பாபுவின் பிறந்ததினக் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ) லண்டனில் வசிக்கும் திருமதி யோகலிங்கம் மீரா அவர்களுடைய 51வது பிறந்தநாள் இன்றாகும். இதனை முன்னிட்டு பிறந்தநாள் நிகழ்வு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் கொண்டாடப்பட்டது. புங்குடுதீவை பூர்வீகமாக் கொண்ட அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஷ் பரம்பரையில் வந்துதித்த வழித்தோன்றல்களில் ஒருவரும் லண்டனில் வசிக்கும் பாபு அல்லது யோகி என அன்புடன் அழைக்கப்படும் இளைய மகனான யோகலிங்கம் அவர்களின் மனைவியும், அக்குடும்பத்தின் இளைய மருமகளுமான லண்டனில் […]
ஈரான் தாக்குதல்கள் தீவிரம் – ஈராக்கிலிருந்து நேட்டோ ஆலோசனைக்குழு வெளியேற்றம்
ஈரான் தொடர்பான போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையை ஈரானின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க அமெரிக்கா தனது… The post ஈரான் தாக்குதல்கள் தீவிரம் – ஈராக்கிலிருந்து நேட்டோ ஆலோசனைக்குழு வெளியேற்றம் appeared first on Global Tamil News .
CSK: ‘புது பேட்டிங் வரிசையை’.. ஏற்க மறுத்த தோனி: என்னால ஆட முடியாது: தோனி திட்டவட்ட முடிவு!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி, புது பேட்டிங் வரிசையை ஏற்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நிர்வாகம், தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என தோனி தெரிவித்துள்ளாராம்.
அமெரிக்காவிற்குப் பிரித்தானியா கூறிய மகிழ்ச்சி தகவல் ; அனுமதியால் காத்திருக்கும் ஆபத்து
ஹோர்முஸ் நீரிணையைக் குறிவைத்து ஈரானிய தளங்கள் மீது தாக்குதல்களை நடத்துவதற்கு, அமெரிக்கா தனது இராணுவத் தளங்களைப் பயன்படுத்துவதற்கு பிரித்தானியா அனுமதி அளித்துள்ளது. பிரித்தானியாவின் நலன்களுக்கோ அல்லது உயிர்களுக்கோ அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஈரான் ஏவுகணைகளை ஏவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்காக, பிரித்தானிய தளங்களை அமெரிக்கப் படைகள் பயன்படுத்த டவுனிங் ஸ்ட்ரீட் ஏற்கனவே அனுமதித்திருந்தது. ஹோர்முஸ் நீரிணை இருப்பினும், இன்று நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்தில், ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்களைப் பாதுகாப்பதையும் உள்ளடக்கும் வகையில் அமெரிக்கா, பிரித்தானிய தளங்களைப் பயன்படுத்துவதை விரிவுபடுத்த […]
“NASA Rolls Out Artemis II Ahead Of April Launch”
NASA has announced important progress for its upcoming Artemis II mission, which is scheduled to launch on April 1, 2026.

33 C