Jiostar looks to exit ICC media rights deal
MUMBAI: Ahead of next year's ICC Men’s T20 World Cup 2026 in the country and in Sri Lanka JioStar the rights holder has formally told the sport’s governing body the ICC that it wants out.A report in 'The Economic Times' noted that Jiostar has said that it cannot service the remaining two years of its four-year India media-rights deal because of deep financial losses.The four year ICC media rights deal done by Star India was worth a reported $3.1 billion and was done in 2022. That price shocked people given that the next highest bid was a reported $1.4 billion.The ICC has now approached other platforms to take over and complete the remaining two years. “JioStar more than doubled its provisions for expected losses on onerous sports contracts in 2024-25 to Rs 25,760 crore, up from Rs 12,319 crore a year earlier,” the report in Economic Times had said.Whether the ICC can get the price per event that JioStar was paying remains to be seen. Sony is strongly focussed on the bottomline. Netflix is not yet into sports. WWE that it has is scripted entertainment. Prime Video does have the rights to New Zealand Cricket. But presumably the ICC would want its events to air on TV as well as on OTT.
IND vs SA T20: ‘எப்போது துவங்கும்?’.. எதில் பார்க்க முடியும்? தேதிகள் என்ன? அணி பட்டியல் இதோ!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்று விளையாட உள்ளது. இத்தொடர் எப்போது துவங்கும்? எதில் பார்க்க முடியும்? தேதிகள் என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
Netflix–Warner Bros. Turmoil: Backlash, Bias Allegations and Fears of an Industry Freeze
A Mega-Deal That Sparked Immediate Uproar Netflix’s proposed $72 billion acquisition of Warner Bros. Discovery (WBD) has triggered one of the most intense political, corporate, and creative clashes the entertainment industry has seen in years. The announcement was followed within hours by strong objections from lawmakers, unions, rival bidders, and independent creators—all warning that the deal threatens to reshape Hollywood in ways that harm competition and constrain creativity.At the center of the controversy is Netflix’s extraordinary $5.8 billion breakup fee, a figure that far exceeds market norms and signals both confidence and strategic aggression. The fee, representing 8% of total equity value, dwarfs the 2024 industry average of 2.4% and reflects the fierce bidding war that unfolded in the weeks leading up to the proposal. Paramount Skydance, the rival challenger, reportedly raised its own fee to $5 billion in an attempt to stay competitive, while WBD would owe $2.8 billion if shareholders reject the deal or pivot to another suitor. Political Leaders and Creative Guilds Sound the Alarm Almost immediately, the merger drew condemnation from key figures in Washington. Senator Elizabeth Warren called the deal “an anti-monopoly nightmare,” arguing that a combined Netflix–WBD entity would control nearly half of the streaming market, reduce consumer choice, and expose workers to increased precarity. Representative Pramila Jayapal warned that the merger would inevitably drive up subscription prices, homogenize content, and further entrench corporate control over artistic expression.Hollywood’s creative labor guilds joined the backlash. The Directors Guild of America expressed “significant concerns,” while the Writers Guild of America issued a forceful statement urging regulators to block the deal outright. They argued that consolidating the world’s largest streamer with one of its strongest competitors would suppress wages, eliminate jobs, and shrink the diversity and volume of content available to global audiences. Even filmmaker James Cameron publicly criticized the transaction, describing it as a looming disaster for the entertainment ecosystem.Netflix co-CEO Ted Sarandos, however, insisted the merger would benefit consumers and creators alike, describing the deal as “pro-consumer, pro-innovation, pro-worker, pro-creator.” He expressed confidence that antitrust bodies would ultimately approve the transaction. Paramount Skydance Accuses WBD of Tilting the Sale Toward Netflix Behind the scenes, the corporate battle intensified. Paramount Skydance delivered a sharply worded letter to WBD CEO David Zaslav, accusing the company of conducting an “unfair,” “biased,” and “predetermined” sale process designed to favor Netflix. Paramount argued that despite submitting multiple proposals before the formal process began, WBD management appeared to have sidelined their bid in favor of Netflix’s.The letter cited global media reports, including one from the German newspaper Handelsblatt, describing a Brussels meeting between WBD executives and EU officials about media concentration. According to the reporting, concerns were raised about a Paramount–WBD combination, while conversations about Netflix appeared more positive. Paramount warned that such behavior suggested tacit resistance—or possibly active discouragement—of their offer.The company further expressed concern over management incentives, director biases, and the possibility that personal interests, including post-transaction roles and compensation structures, may have influenced leadership’s enthusiasm for Netflix. They demanded clarity on whether the WBD board had approved the process’s direction and called for an independent committee to oversee the remainder of negotiations. A Growing View: This Isn’t a Merger Play, It’s a Strategic Freeze Beyond the regulatory and competitive debate, a more subtle industry interpretation is gaining momentum: that Netflix’s bid is not primarily designed to succeed, but rather to neutralize a major competitor for the next 18 to 36 months. Under this theory, the deal functions as a strategic freeze, placing WBD in prolonged limbo. During such periods, major studios generally avoid bold strategic moves, aggressive greenlighting, or structural overhauls—all of which could benefit Netflix even if the merger ultimately collapses under regulatory scrutiny.Independent creators have been particularly vocal about this possibility. The freeze effect would shrink the number of active buyers, slow decision cycles, erode deal terms, and compress creative upside—conditions that disproportionately harm smaller production companies. As one indie producer put it: “When one player can pause another at this scale, the ecosystem doesn’t consolidate—it stagnates. We gamble with mortgage payments while billion-dollar companies play chess.” Hollywood’s Deeper Issue: Slow Operating Models, Not Lack of Creativity The unfolding drama has also exposed the growing belief that Hollywood’s crisis is less about industry consolidation and more about outdated operating systems. Critics argue that legacy studios protect entrenched hierarchies at the expense of innovation. Layers of bureaucracy slow greenlighting, dilute accountability, and discourage bold experimentation. The real opportunity, they argue, lies not in mergers but in reinventing decision-making structures—bringing in technologists, neurodivergent thinkers, and insurgent creators with actual authority to reshape outdated workflows.Tech companies routinely reorganize around speed and adaptability. Hollywood rarely does. Until that cultural shift occurs, many observers believe the industry will continue to consolidate power upward while creative workers feel the squeeze. What Comes Next? The Netflix–WBD saga is now unfolding across three critical fronts. Regulators will assess whether the deal risks anticompetitive concentration in streaming and theatrical markets. WBD’s board may face scrutiny over whether the sale process meets shareholder-value standards, especially in light of Paramount Skydance’s allegations. And across the creative economy, producers, writers, directors, and independents are bracing for a tightened marketplace—whether or not the deal eventually closes.What remains clear is that this is no longer just a merger story. It is a referendum on how Hollywood operates, who benefits from consolidation, and whether the industry can evolve fast enough to keep up with the forces reshaping it.
Mumbai: AniMela, India’s first festival celebrating the extraordinary worlds of Animation, VFX, Gaming, Comics and Extended Reality, in a statement announced that acclaimed filmmaker Kiran Rao has joined its Board of Advisors. Her arrival brings a fresh wave of momentum to a festival that is rapidly redefining the future of creative technology in India.Conceived with passion by founders Anne Doshi and Archana Trasy, and now led by Festival Director Nina Sabnani, the festival has quickly become a vibrant home for creators, students, technologists, studios, and storytellers from around the world.Sharing her excitement about joining the festival, Kiran Rao said “I look forward with excitement to working with AniMela, a festival that nurtures imagination, spotlights emerging talent and innovations in transmedia, and embraces the future of storytelling. This is exactly the kind of platform Indian creators deserve, to showcase their art and connect with the AVGC-XR industry globally.” Rao joins an extraordinary Board of Advisors whose collective vision and expertise guide the festival’s direction. The board brings together leaders from across the animation, filmmaking, production, and festival landscape, including Annecy CEO Mickal Marin, Graphiti Studio’s Munjal Shroff, Assemblage–Cinesite’s Arjun Madhavan, creative consultant and executive producer Ashima Avasthi Chaudhuri, and Kaboom Film Festival’s artistic director Aneta Ozorek. Their combined experience continues to shape AniMela as a world-class platform for artistic and technological innovation.Speaking about AniMela, Festival Co-Founder Archana Trasy said “For too long, our creative communities existed in silos. AniMela breaks those walls - it’s where filmmakers meet gamers, animators meet technologists, and those collaborations can change the face of AVGC-XR in India. We are happy to welcome Kiran on the board, to help lead and guide the next wave in storytelling. ” “For me, AniMela brings together creators who are pushing the boundaries of animation, gaming, comics, VFX and XR because their work deserves to be seen, challenged and celebrated on a world stage.” Added Festival Co-Founder Anne Doshi. AniMela’s growing impact is strengthened by powerful partnerships with the National Film Development Corporation (NFDC), as well as collaborations with global institutions including the Annecy International Animation Film Festival & MIFA, the French Institute in India, and the Indian Institute of Creative Technology, which hosts India’s first Centre of Excellence for AVGC-XR. Together, these alliances are anchoring AniMela as a festival that is global in reach while deeply rooted in India’s creative culture.With Kiran Rao’s vision and commitment to fearless storytelling, AniMela is poised to amplify new voices, strengthen India’s creative-tech ecosystem, and push the boundaries of what is possible in the AVGC-XR world.-Based on Press Release
Zee Tamil elevates weekend entertainment with Sa Re Ga Ma Pa Li’l Champs Season 5 from December 6
Chennai: Zee Tamil is set to bring back its beloved musical show Sa Re Ga Ma Pa Li’l Champs with Season 5, premiering 6th December 2025. Following the success of Sa Re Ga Ma Pa Seniors Season 5, the new season promises to spotlight exceptional young voices from across Tamil Nadu, delivering powerhouse performances and heartwarming journeys every weekend.Viewers can tune in every Saturday and Sunday from 7:00 pm to 8:30 pm to witness the musical journey unfold exclusively on Zee Tamil.To discover the finest young talent, Zee Tamil conducted extensive on-ground auditions across every district of Tamil Nadu, resulting in 48 contestants progressing to the mega auditions. In the next stage, the judges will select the top 24 contestants who will compete on the main show, showcasing their skills on a grand platform.The season will be hosted by the engaging Archana Chandhoke, whose lively presence adds warmth and energy to each episode. The contestants will be mentored by a distinguished panel of judges, including Srinivas, Vijay Prakash, Saindhavi, Shweta Mohan, and Karthik, who will provide guidance, encouragement, and expert insights to help nurture the young talents’ musical and personal growth.Sa Re Ga Ma Pa Li’l Champs Season 5 promises to deliver fun, inspiring, and high-quality entertainment for viewers of all ages. The show highlights the dreams, journeys, and growth of young singers, making every weekend a musical celebration for audiences across Tamil Nadu.
மன்னார் மாணவர்களின் வரலாற்றுச் சாதனை!
மன்னார் UCMAS மாணவர்கள் ஜோர்ஜியாவில் பட்டொளி வீசிப் பறந்தனர்! ஐரோப்பிய நாடான ஜோர்ஜியாவில் கடந்த சனிக்கிழமை (டிசம்பர்… The post மன்னார் மாணவர்களின் வரலாற்றுச் சாதனை! appeared first on Global Tamil News .
கேரள நடிகைக்கு காரில் நடந்த வன்கொடுமை.. போதிய ஆதாரம் இல்ல -நடிகர் திலீப் விடுதலை!
கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா: சட்டமன்றம் செல்ல ரயில், காரில் பயணம்; இண்டிகோ விமானம் ரத்தால் அமைச்சர்கள் திண்டாட்டம்
நாட்டில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், எம்.பி.க்களும் தப்பவில்லை. மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்தின் எல்லையில் இருக்கும் நாக்பூரில் நடைபெறுவது வழக்கம். இதற்காக வழக்கமாக எம்.எல்.ஏ.க்கள் விமானத்தில் பயணம் செய்வது வழக்கம். ஆனால் இப்போது இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. IndiGo - இண்டிகோ மும்பையிலிருந்து ரயில் அல்லது கார் மூலம் நாக்பூர் செல்வதாக இருந்தால் 12 மணி நேரம் பிடிக்கும். எம்.எல்.ஏ.க்கள் இன்று தொடங்கிய குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க இண்டிகோ விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து வைத்திருந்தனர். ஆனால் அதில் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. இதனால் வேறு வழியில்லாமல் எம்.எல்.ஏ.க்கள் கார் மூலமும் ரயில் மூலமும் நாக்பூர் சென்றனர். சிவசேனா (உத்தவ்) எம்.எல்.ஏ. அனில் பரப் ரயில் மூலம் நாக்பூர் சென்றதாக தெரிவித்துள்ளார். புனேயில் இருந்து பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுனில் காம்ப்ளே 12 மணி நேரம் காரில் பயணம் செய்து நாக்பூர் சென்றதாக தெரிவித்துள்ளார். அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் ஒரு படி மேலே சென்று தனி விமானத்தை ஏற்பாடு செய்து நாக்பூருக்கு சென்றுள்ளார். அவருடன் 3 எம்.எல்.ஏ.க்களும் சேர்ந்துள்ளனர். மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் ரூ.35 ஆயிரம் கொடுத்து நாக்பூருக்கு வேறு விமானத்தில் சென்றதாக தெரிவித்தனர். கடைசி நேரத்தில் விமானம் ரத்து செய்யப்பட்டதால் ரயிலில் செல்லலாம் என்று டிக்கெட் கேட்க சென்றபோது, அங்கேயும் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்திருந்தன. சந்திரகாந்த் பாட்டீல் இதனால் வேறு வழியில்லாமல் சில எம்.எல்.ஏ.க்கள் தங்களது காரில் நாக்பூருக்கு புறப்பட்டுச் சென்றனர். ஏற்கெனவே நாக்பூரில் இருந்து மும்பைக்கு புதிதாக போடப்பட்டுள்ள நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இதனால் எம்.எல்.ஏ.க்கள் பயந்துகொண்டே காரில் பயணம் செய்தனர். விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் சட்டமன்ற கூட்டத்திற்கு முன்பாக வழக்கமாக நடைபெறும் தேனீர் விருந்தில் அதிகமான எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ள முடியவில்லை. சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்த பிறகு வரும் 14, 15-ம் தேதிகளில் நாக்பூரில் இருந்து மும்பைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று சட்டமேலவை தலைவர் ராம் ஷிண்டே தெரிவித்துள்ளார். Indigo: திணறும் இண்டிகோ; விண்ணைத் தொட்ட விமான டிக்கெட் விலை - மத்திய அரசு நடவடிக்கை!
நிறைய கடன் இருக்கு, படம் எடுக்க முடியல, ஆனா.!- புத்தக விழாவில் பேசிய சேரன்
சேலத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் சேரன் பேசியது இணையத்தில் வைரலாகி இருக்கின்றன. புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சேரன், எப்படி சார் நிறைய பேர் உங்களை நேசிக்கிறார்கள் என்று என்னிடம் சிலர் கேட்பார்கள். நான் யாரையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்ததில்லை. சேரன் நான் இருக்கும் இடத்தில் எல்லோரையும் சந்தோஷமாக வைத்துக்கொள்வேன். என்னுடைய படத்தில் வில்லனே இருக்க மாட்டார்கள். ஏனென்றால் நான் வில்லன்களை விரும்புவதில்லை. நான் வில்லனாகவும் இருப்பதில்லை. இதுதான் என்னுடைய வாழ்க்கை முறை. இப்படி இருந்தால் உங்கள் வாழ்க்கை அழகாக இருக்கும். எனக்கு வாழ்க்கையில் நிறையப் பிரச்னைகள் இருக்கிறது. கடன் நிறைய இருக்கிறது. படம் எடுக்க முடியவில்லை. படம் எடுக்க புரொடியூசர் கிடைக்கவில்லை. கதை சொல்வதற்கு போனால் ஹீரோக்கள் கதை கேட்க மாட்டேன்கிறார்கள். இந்த மாதிரி நிறையப் பிரச்னைகள் இருக்கிறது. ஆனால் நான் நிம்மதியாக தூங்குகிறேன். சேரன் சந்தோஷமாக இருக்கிறேன். காரணம் என்னவென்றால் வாழ்க்கையை ஈசியாக எடுத்துக்கொண்டேன். எல்லாவற்றையும் கடக்கும் சக்தி நம்மிடம் தான் இருக்கிறது. எல்லோரையும் நேசியுங்கள். சிரித்தமுகத்துடன் அன்பாக பேசுங்கள். அவ்வளவு நோயும் சரியாகிவிடும் என்று சேரன் பேசியிருக்கிறார்.
Nikhil Chinapa joins DotMe as Strategic Advisor
Mumbai: DotMe, a creator-tech platform empowering influencers, creators, and digital entrepreneurs, announced that renowned media personality and music curator Nikhil Chinapa has joined the company as Strategic Advisor. The move marks a significant milestone for the homegrown platform, aligning with its vision to scale Indian innovation globally.Chinapa, widely credited with shaping India’s electronic music movement, co-founded Submerge, one of India’s pioneering dance music collectives, and has curated major festivals such as Sunburn and VH1 Supersonic. His deep expertise in youth culture, entertainment, and community-building provides DotMe with a unique perspective in the rapidly evolving creator economy.Commenting on his new role, Nikhil Chinapa said, “DotMe represents what the new India stands for—products built with ambition, clarity, and the ability to scale globally. I believe platforms like these will shape the future of how creators interact with their audiences. I’m excited to join the journey and contribute to taking Indian innovation to the world.” Chinapa’s involvement follows his early discovery of DotMe and admiration for its potential to redefine how creators engage, monetize, and build communities online. DotMe’s link-in-bio ecosystem simplifies and centralizes digital identities, enabling creators to share content, sell products, manage communities, and track engagement from a single, seamless hub.Beyond individual creators, DotMe is now developing a B2B suite for agencies and brands, allowing them to manage creators, campaigns, and analytics through a unified dashboard, strengthening the platform’s role in the broader digital ecosystem.[caption id=attachment_2483595 align=alignleft width=200] Harsh Vijaykumar [/caption] Harsh Vijaykumar, co-founder, DotMe, said, “Nikhil brings unmatched experience from the entertainment, digital culture, and creator spaces. His belief in building for the world from India aligns deeply with DotMe’s mission. His presence as a Director strengthens our vision and pushes us to innovate even faster.” Chinapa’s appointment comes at a time when the global creator economy is projected to grow from $127.65 billion in 2023 to $528.39 billion by 2030, at a CAGR of 22.5%. In India, the digital content creation market is expected to reach $4.40 billion by 2030, with creators influencing over $350 billion in consumer spending annually.With this strategic partnership and upcoming B2B capabilities, DotMe is reinforcing its commitment to supporting creators and enterprises with scalable, data-driven tools for discovery, engagement, and growth, further cementing its position as a world-class creator-tech platform built in India for global audiences.
Mumbai: The Uttar Pradesh Kabaddi League (UPKL) Season 2 is all set to return with bigger scale and excitement, broadcasting on Zee Bollywood, &Pictures HD, Anmol Cinema 2, and streaming on ZEE5. Starting 24th December 2025, fans nationwide can enjoy electrifying kabaddi matches featuring some of India’s most dynamic talent, supported by high-octane Hindi commentary and action-packed gameplay.Over the years, ZEE has leveraged its extensive network to build successful sports IPs. With its strategic partnership with UPKL, the network aims to elevate the league into one of India’s most powerful state-level sports properties, offering a compelling platform for advertisers and stakeholders. The league, promoted by brand ambassador Rahul Chaudhari, has emerged as a strong advertiser-led platform, drawing growing viewership and widespread fan engagement.Speaking on the broadcast association, Bhavesh Janavlekar, Business Head – Zee Sports, Zee Entertainment Enterprises Limited , said, “Z’s sports strategy is anchored on championing indigenous sports and UPKL offers a strong opportunity to elevate regional excellence to the national stage. Kabaddi holds a deep emotional resonance in Indian households, and through the extensive reach of these channels airing the league, we look forward to further strengthening this connection. With the league’s rising popularity and its highly engaged, diverse fan base, UPKL offers strong value for brands. We remain committed to elevating this league and ensuring its long-term success.” Sharing his thoughts, Sambhav Jain, Founder & Director, SJ Uplift Kabaddi, added, “Having UPKL broadcast across three channels this season, along with the addition of OTT, significantly expands the league’s reach. This distribution allows us to connect with viewers across different regions and age groups. With daily matches scheduled between 5 p.m. to 10 p.m., audiences now have far greater access to the action, whether on television or digitally. We see this as an important step in strengthening the league’s visibility and ensuring that more households across the country can experience UPKL.” Season 2 will feature 69 matches across 18 days, delivering immersive kabaddi entertainment with detailed Hindi commentary, bringing fans closer to every move, tackle, and raid. The expanded broadcast and digital distribution is set to further popularize kabaddi and solidify UPKL’s position as one of India’s leading state-level sporting leagues.
நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: மலையாள நடிகர் திலீப் விடுதலை!
கேரளா :மலையாள சினிமா துறையை 2017-ல் பெரும் புயலில் ஆட்டிப்படைத்த நடிகை கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் வழக்கில், நடிகர் திலீப் (பி. கோபாலகிருஷ்ணன்) விடுதலை பெற்றுள்ளார். எர்ணாகுளம் மாவட்டம் மற்றும் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம், போக்ஸ் (prosecution) தரப்பால் போதிய ஆதாரங்கள் இல்லை எனத் தீர்ப்பளித்து அவரை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்துள்ளது. இந்தத் தீர்ப்பு, 8 ஆண்டுகள் நீடித்த விசாரணைக்குப் பிறகு வந்துள்ளது, இது கேரளாவின் அரசியல் மற்றும் சமூக விவாதங்களை மீண்டும் தூண்டியுள்ளது. 2017 […]
பென்சன் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. 8ஆவது ஊதியக் குழுவில் அது கிடைக்கும்!
8ஆவது ஊதியக் குழுவில் பென்சன் பலன்கள் தொடர்பான குழப்பத்துக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
Chat360 partners with Meta to launch WhatsApp Business Voice Calling for global enterprises
Mumbai: Chat360, the all-in-one Omnichannel Customer Experience Agentic AI platform trusted by over 300 global brands, has announced a strategic partnership with Meta to enable WhatsApp Business Voice Calling. This integration empowers enterprises to deliver intelligent, real-time voice communication within the world’s most widely used messaging channel.By embedding WhatsApp Business Voice Calling into Chat360’s unified conversational platform, businesses can now offer instant, high-quality voice support alongside existing channels including WhatsApp, Instagram, Facebook Messenger, and website chat. The enhancement further strengthens Chat360’s omnichannel ecosystem powered by Agentic AI, Gen AI, NLP, and automation.The new capability allows enterprises to: Provide real-time issue resolution through personalised voice interactions. Reduce response times using Agentic and Gen AI-assisted call flows. Support simultaneous voice and text interactions in a unified WhatsApp interface. Improve lead conversion via immediate sales calls triggered from WhatsApp campaigns. Deliver 24/7 automated and human-assisted voice support. Consolidate call data with CRM, ticketing, and analytics tools for centralised insights. The partnership caters to industries such as retail, e-commerce, BFSI, real estate, healthcare, education, and travel—sectors where rapid, personalised customer communication is crucial.Backed by Chat360’s experience supporting 300+ enterprises across 5+ countries, businesses can now access WhatsApp Voice Calling within the same secure, scalable, and intuitive system already used for automation, ticketing, lead generation, and multilingual support. Deployment requires no technical expertise, thanks to Chat360’s low-code platform and ready integrations, while international brands can tailor voice experiences to local languages and cultural nuances.Chat360 enables WhatsApp Business Voice Calling through native integration with Meta’s approved WhatsApp Business API, AI-powered conversational flows, CRM/ticketing/e-commerce integrations, smart intent and sentiment analysis, automated routing, and a security-first, compliant infrastructure. This unified design eliminates manual processes, enhances productivity, and delivers consistent experiences across all customer touchpoints. Sunnyraj Agarwal, Founder & CEO, Chat360, said, “WhatsApp being a globally preferred platform for messaging communication, this launch reaffirms the Chat360 mission: delivering the conversations that matter, on the right channel, at the right time, empowering businesses and elevating customer success globally. As official Meta Partners, we are even better positioned to help brands unlock the full potential of conversational commerce and customers.” This partnership marks a key milestone where AI, voice, and messaging converge, enabling seamless enterprise communication journeys and enhancing the overall customer experience for global businesses.
சபரிமலை ஐயப்பன் கோயில் வளாகத்தில் மின்கசிவால் சிறிய தீ விபத்து!
சபரிமலை ஐயப்பன் கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புப் படையினரின் துரித செயல்பாட்டால், தீ உடனடியாக அணைக்கப்பட்டது. இச்சம்பவத்தில் யாருக்கும் காயமோ, பொருள் சேதமோ எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா். கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல பூஜை காலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில், சபரிமலை சந்நிதானத்தில் ஆழிக் குண்டம் […]
SIR பணிகளை பொறுத்தவரை பாதி கிணறு தாண்டியுள்ளோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை :2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவின் தேர்தல் இயந்திரத்தை முழு வேகத்தில் இயக்கும் வகையில், முதலமைச்சரும் கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று காலை காணொலி வழியாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினார். அண்ணா அறிவாலயத்தில் இருந்து நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முக்கிய நோக்கமே “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” என்ற […]
நல்ல வேளை தப்பிச்சுட்டீங்க ஆண்டவரே: இல்லைனா உங்க நிலைமை என்ன ஆகியிருக்கும்!
விண்வெளி நாயகன் கமல் ஹாசன் நல்ல வேளையாக தப்பித்துவிட்டார் என்று பிக் பாஸ் 9 நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருபவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் அப்படி சொல்ல என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளுங்களேன்.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப டிஆர்பி மூலம் தேர்வு வரும் டிசம்பர் 20-ம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கான ஹால் டிக்கெட் https://trb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விரைவில் வெளியாக உள்ளது.
சேதமடைந்த கால்வாய்களை சீரமைக்கும் பணிகள் துரிதம்
திட்வா'புயலால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, சேதமடைந்த நீர்த்தேக்கங்கள் மற்றும் கால்வாய்களை விரைவாக முன்னைய நிலைக்கு கொண்டுவந்து, வயல்கள் மற்றும் பயிர் நிலங்களுக்கு நீர் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பிரதான அனர்த்தம் நிகழ்ந்த இடங்கள் மற்றும் சேதமடைந்த பகுதிகளை தற்காலிகமாகவேனும் சீரமைத்து, நீரை திறந்து விடுவதன் மூலம் பாதிக்கப்பட்ட நெல் வயல்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை நீர்ப்பாசனத் திணைக்களம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக அத்திணைக்களத்தின் நீர்ப்பாசனப் பணிப்பாளர் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார். சேதமடைந்த இடங்கள் மற்றும் கால்வாய்களை புனரமைக்கும் பணிகளுக்கு பாதுகாப்புப் படையினர், விவசாயிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளதாகவும், அவற்றை விரைவாக சீரமைத்த பின்னர் உரிய விவசாய நடவடிக்கைகளுக்காக நீர் திறந்து விடப்படும் எனவும் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார மேலும் குறிப்பிட்டார்.
புதுச்சேரி விஜய் பரப்புரை.. தொண்டர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விவரங்கள் - விவரம் இதோ!
விஜய் பரப்புரையின்போது மரம், வாகனங்களில் ஏறக் கூடாது என தவெக தரப்பில் கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஏற்காடு சட்டமன்றத் தொகுதி: அதிமுக கோட்டையை பிடிக்குமா திமுக? 2026 தேர்தல் கள நிலவரம்!
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு தனி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்துள்ளது. இந்த சூழலில் 2026 தேர்தலிலும் வெற்றி தொடருமா, திமுகவிற்கு வாய்ப்பிருக்கிறதா? என விரிவாக அலசலாம்.
Tanishq celebrates India’s Women Cricket World Cup victory with “India’s Own Gold” initiative
Mumbai: Tanishq has paid a heartfelt tribute to the Indian women’s cricket team following their historic ICC Women’s Cricket World Cup victory. The campaign, titled “India’s Own Gold”, celebrates the team’s resilience, determination, and spirit, while connecting Indian households with the champions through a meaningful gesture.For decades, Tanishq has reflected the milestones and stories of women across India, standing for empowerment and support. In line with this ethos, the brand gifted rings crafted from gold exchanged by families nationwide to each player, marking their remarkable win. This initiative symbolically links the pride of the nation with the players who inspired millions.[caption id=attachment_2483582 align=alignleft width=200] Ajoy Chawla [/caption]Commenting on the initiative, Ajoy Chawla, CEO Jewellery Division, Titan Company Limited, said, “The Indian women’s cricket team has given the country a moment that will be remembered for generations. Their grit, determination, and the way they carried the hopes of 1.4 billion people is truly extraordinary. These rings from Tanishq are our way of honouring their spirit, commitment, and achievement — crafted from the recycled gold that lakhs of customers have exchanged with us. Each ring carries a piece of the country, just as the team carries the pride of the nation.” Tanishq’s Gold Exchange program allows customers to exchange old gold purchased from any jeweller throughout the year, offering a transparent and trusted way to renew their jewellery. Since its inception, the initiative has grown into a nationwide movement, with over 1.8 lakh kilos of gold exchanged. Customers benefit from 0% deduction on the exchange of old gold across any karat, making it more accessible and meaningful.The program has transformed how India values gold, with the participation of 32 lakh Indians driving the movement. By incorporating this recycled gold into rings for the national champions, Tanishq has not only celebrated the Indian women’s cricket team but also created a shared symbol of national pride, connecting families across the country with this historic moment.This initiative reinforces Tanishq’s commitment to celebrating women’s achievements and empowering communities, turning a sporting milestone into a nationwide celebration of resilience, inspiration, and shared pride.
Mohan lal:``எங்கள் அன்பான லாலுவுக்கு - வாழ்த்து தெரிவித்த மம்மூட்டி | வைரலாகும் வீடியோ
71-வது தேசிய விருது வழங்கும் விழாவில், நடிகர் மோகன்லாலுக்கு, இந்திய சினிமாவில் அவரது பங்களிப்பைப் பாராட்டி, மதிப்புமிக்க தாதா சாகேப் பால்கே விருது கடந்த செப்டம்பர் மாத இறுதியில் வழங்கப்பட்டது. இந்த விருது அறிவிக்கப்பட்டபோதே திரைப்பிரபலங்கள் பலரும் நடிகர் மோகன் லாலுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர். இதற்கிடையில், சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் மம்முட்டியும், நடிகர் மோகன்லாலும் படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இந்தப் படத்தில் ஃபகத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா, ரேவதி, தர்ஷனா ராஜேந்திரன், செரீன் ஷிஹாப், ஜினு ஜோசப், ராஜீவ் மேனன், டேனிஷ் ஹுசைன், ஷாஹீன் சித்திக், உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. கதை மற்றும் திரைக்கதையை மகேஷ் நாராயணன் எழுதியுள்ளார். View this post on Instagram இப்படத்தின் படப்பிடிப்பு இலங்கை, அஜர்பைஜான், டெல்லி, ஷார்ஜா, கொச்சி, லடாக் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் நிறைவடைந்துள்ளது. தற்போது கொச்சியில் உள்ள மகேஷ் நாராயணனின் ‘PATRIOT’ திரைப்படத்தின் செட்டில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மம்மூட்டி - மோகன்லால் கூட்டணி இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்தப் படப்பிடிப்பு செட்டில் நடிகர் மோகன்லால் தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டுவிழா நடத்தியிருக்கின்றனர். இது தொடர்பான வீடியோவை பகிர்ந்த நடிகர் மம்மூட்டி, பால்கே விருதை வென்ற எங்கள் அன்பான லாலுவுக்கு.. அன்புடன்... எனக் குறிப்பிட்டிருக்கிறார். இயக்குநர் மகேஷ் நாராயணன் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆண்டனி பெரும்பாவூர், சி.ஆர்.சலீம், ஆண்டோ ஜோசப், குஞ்சாக்கோ போபன், ரமேஷ் பிஷாரடி, எஸ்.என். சுவாமி, கன்னட நடிகர் பிரகாஷ் பெலவாடி மற்றும் ஒளிப்பதிவாளர் மனுஷ் நந்தன் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு மோகன்லாலுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மம்மூட்டி பிறந்தநாளுக்கு மோகன்லால் கொடுத்த சர்ப்ரைஸ் - வைரலாகும் படம்; பாராட்டும் நெட்டிசன்கள்
ரயில் பயணச்சீட்டு பயணிகளுக்காக இன்று முதல் சிறப்பு பஸ் சேவை
ரயில் பயணச்சீட்டை வைத்திருக்கும் பயணிகளுக்காக இன்று (08) முதல் சிறப்பு பஸ் சேவை அறிமுகப்படுத்தப்படும் என இலங்கை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது. கண்டி மற்றும் குருணாகலில் இருந்து சேவையில் இயங்கும் பஸ்ஸின் பயணிகள் தங்கள் ரயில் பயணச்சீட்டுகளை பயன்படுத்தி பஸ்ஸில் பயணிக்க அனுமதிக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் நிலன் மிராண்டா தெரிவித்தார். அதி சொகுசு சேவைகளைத் தவிர்த்து பயணிக்க அனுமதி அதன்படி, கண்டி மற்றும் குருணாகலில் இருந்து கொழும்பு கோட்டைக்கு சிறப்பு […]
புதுச்சேரியில் நாளை தவெக பொதுக்கூட்டம் –தொண்டர்களுக்கு விஜய் கொடுத்த அறிவுரை!
சென்னை : நாளை (டிசம்பர் 9, செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு புதுச்சேரி உப்பளத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்கும் “புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி” நடைபெற உள்ளது. இது தவெகவின் முதல் புதுச்சேரி பொதுக்கூட்டம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி காவல்துறையின் வழிகாட்டுதலின்படி, QR குறியீடு கொண்ட நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 5,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த […]
மது போதையில் விபத்து; மூவர் காயம்
குருணாகல் – நீர்கொழும்பு வீதியில் நாரம்மல, தம்பேலெஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (07) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கெப் வாகனம் ஒன்று, வீதியில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி பின்னர் எதிர் திசையில் பயணித்த லொறியுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த மூவர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கெப் வாகனத்தின் […]
இலங்கையை சூறையாடிய பேரிடர்; கண்டியில் 35 மாணவர்கள் 10 ஆசிரியர்கள் உயிரிழப்பு
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக கண்டி மாவட்டத்தில் 35 பாடசாலை மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் நிஹால் அழகக்கோன் தெரிவித்துள்ளார். அத்துடன் மாத்தளை மாவட்டத்தில் ஒரு பாடசாலை மாணவர் உயிரிழந்துள்ளதாகவும், நுவரெலியா மாவட்டத்தின் தகவல்கள் தற்போது திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 8,500 பாடசாலை மாணவர்கள் பாதிப்பு மேலும் காணாமல் போன மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், கண்டி மாவட்டத்தில் […]
Mumbai: OpenAI has unveiled ChatGPT’s first nationwide integrated brand campaign in India, marking a significant milestone in its long-term commitment to build AI for India and with India. The omnichannel campaign spans TV, OTT, print, digital, and OOH, and places a strong emphasis on voice-first interactions and regional-language accessibility tailored to Indian users.The launch follows a series of India-focused product developments from OpenAI, including Study Mode for students, the affordable ChatGPT Go subscription plan, and IndQA, the company’s specialized benchmark designed to evaluate AI models on Indian languages and cultural nuances.At the core of the campaign are two evocative films that demonstrate how Indians are increasingly using ChatGPT to learn, create, communicate, and take confident strides in their personal and professional lives. Directed by acclaimed photographer and filmmaker Bharat Sikka, the films celebrate everyday, local moments powered by AI. They will air in seven Indian languages — Bengali, Hindi, Kannada, Malayalam, Marathi, Tamil, and Telugu — showcasing ChatGPT’s voice and localisation capabilities.[caption id=attachment_2483571 align=alignleft width=200] Sheeladitya Mohanty [/caption] “We believe that you don’t have to speak a different language than your primary one, to access AI tools. Our focus is on making ChatGPT feel natural, intuitive and culturally aware across Indian languages. This campaign is inspired by several real life cases where ChatGPT has been a trusted tool, helping people learn, create, prepare, communicate, and grow - in the language they are most comfortable in,” said Sheeladitya Mohanty, Head of Marketing - India, OpenAI. The rollout coincides with OpenAI’s promotional offer introduced in early November, under which ChatGPT Go is available at no cost for 12 months for eligible users in India who sign up during a limited-time period across web, Android, and iOS.The first film released features a young woman using ChatGPT to prepare for a job interview, illustrating the role AI can play in building confidence and overcoming everyday challenges. The campaign will run across television, online video, streaming platforms, digital media, print publications, and key outdoor sites nationwide.https://www.youtube.com/watch?v=Belt8RStJeM&feature=youtu.beCreditsDirector: Bharat SikkaDOP: Karthik VijayProduction House: Ransom Film
`இது ஒரு தனிமனிதனை புகழ்வதுக்கு மட்டுமல்ல, அவர் உழைப்பை.!’ - உதயநிதி பிறந்தநாள் விழாவில் அன்பில்
திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய தி.மு.க சார்பில் சின்ன சூரியூரில் தமிழக துணை முதல்வரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இந்த பிறந்தநாள் என்பது ஒரு தனி மனிதனை பாராட்டி புகழ்வதற்காக மட்டுமல்ல, அவனது உழைப்பை மெச்சிக்கும் விதமாக ஒரு மனிதனை நாம் பாராட்டுகிறோம் என்றால் தனிப்பட்ட மனிதனுக்காக அல்ல. அந்த மனிதன் தான் வாழும் பொழுதெல்லாம் ஏழை எளிய மக்கள் மற்றும் இளைய சமுதாயம் நன்றாக வர வேண்டும் என்பதற்காக தான் இந்த பிறந்தநாள் விழாவை கொண்டாடி வருகிறோம். அன்பில் மகேஸ் பொய்யாமொழி - உதயநிதி ஸ்டாலின் கடந்த 2023-ம் ஆண்டு, செப்டம்பர் மாதத்தில் இருந்து மகளிர் உரிமை தொகை தமிழகம் முழுவதும் ஒரு கோடியே பதினைந்து லட்சம் மகளிருக்கு வழங்கப்படுகிறது. இங்கு அந்த உதவி தொகையை பெறுபவர்களும் இருப்பீர்கள். கிடைக்காதவர்களும் இருப்பீர்கள். தமிழக முதல்வர் பேசும் போது கூறியுள்ளார். டிசம்பர் 15-ம் தேதி முதல் கிடைக்கப்பெறாத தகுதி உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளார். 27 மாதங்கள் இந்த மகளிர் உரிமை தொகையை பெறும் தாய்மார்கள் உள்ளீர்கள். இது, அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தை சேர்ந்த பெண் பிள்ளைகள் படிக்கிறார்கள் என்றால், புதுமைப்பெண் திட்டம் ஆயிரம், ஆண் பிள்ளைக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் வழங்கப்படுகிறது. தயவுசெய்து யாரும் பிள்ளைகளை பள்ளி படிப்போடு நிறுத்தி விடாதீர்கள். கல்லூரிக்கு அனுப்பி வையுங்கள். உங்கள் பிள்ளைகள் படிப்பதற்கு நாங்கள் மாதம் ஆயிரம் ரூபாய் தருகிறோம் எனத மிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி கூறி, இதுபோன்ற திட்டங்களை கொண்டுவந்துள்ளார். இப்படிப்பட்ட திட்டங்களை பார்த்து பார்த்து நாம் செய்து வருகிறோம். மத்தியில் இருக்கும் பாசிச பா.ஜ.க அரசு என்ன செய்கிறது?. 100 நாள் வேலை திட்டத்திற்கு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.1,290 கோடியை வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. இந்தத் திட்டத்தை காங்கிரஸ் கட்சியும், நமது தலைவர் கலைஞரும் சேர்ந்துதான் கொண்டு வந்தனர். இப்படி, நமக்கு வரவேண்டியதை நிறுத்தும் பா.ஜ.க-விற்கு அ.தி.மு.க துணை போகிறது. தமிழக முதல்வர் மத்திய அரசிடம் ஏழை மக்களுக்கு உரிய அந்த பணத்தை உடனடியாக வழங்குங்கள் என கூறுகிறார். இது மட்டும் இல்லை, கல்விக்கான நிதியாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சுமார் ரூ. 3,548 கோடி வழங்க வேண்டியதை நிறுத்தி வைத்துள்ளனர். மத்திய அரசு, உங்கள் குழந்தைகள் படித்தால் என்ன, இல்லை படிக்கவில்லை என்றால் என்ன...எங்களுக்கு நீங்கள் ஓட்டு போடவில்லை என செயல்படுகிறது. அதற்கு, தமிழக முதல்வர் பிரதமர் மோடிக்கு எங்களது மாநிலத்தில் 40 லட்சம் குழந்தைகள் கல்வி பயின்று வருகிறார்கள். நீங்கள் வழங்க வேண்டிய ரூ. 3,548 கோடியை நிறுத்தினால அந்த குழந்தைகளின் கல்வி பாதிக்கும். மேலும், 32,000 மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமல் போய்விடும் என எழுதியுள்ளார். ஆனால், 'உங்களுக்கு நிதி தர வேண்டும் என்றால் நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்டு கையெழுத்து போடுங்கள். மும்மொழி கொள்கையை ஒப்புக்கொண்டு கையெழுத்து போடுங்கள்' என பிளாக் மெயில் செய்கின்றனர். அதற்கு தமிழக முதல்வர், 'நீங்கள் செய்யும் இந்த பிளாக் மெயிலுக்கெல்லாம் பயப்பட மாட்டோம். நீங்கள் ரூ. 3,500 கோடி அல்ல, ரூ. 10,000 கோடி தருவதாக இருந்தாலும் அது எங்களுக்கு தேவையில்லை. எங்களது குழந்தைகளை நாங்கள் படிக்க வைத்துக் கொள்கிறோம் என்று சொல்லும் தமிழக முதல்வரை நாம் பெற்றுள்ளோம். இப்படி, பல்வேறு நிதி நெருக்கடியிலும் திருவெறும்பூர் தொகுதிக்கு ரூ. 56 கோடி மதிப்பீட்டில் பள்ளிக்கூடம் கட்டிக் கொடுத்துள்ளார். dmk meeting ஒலிம்பிக் அகாடமி ரூ.150 கோடி மதிப்பீட்டில் இந்த பகுதியில் பணி நடைபெற்று வருகிறது. சூரியூரில் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டு வருகிறது. கலைஞரின் பெயரில் பஞ்சப்பூரில் ரூ.450 கோடி மதிப்பீட்டில் ஒரு பேருந்து நிலையம் கட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மணப்பாறையில் 1100 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் பூங்கா அமைக்கப்பட்டு பல நிறுவனங்களை அங்கு தொழில் தொடங்க வைத்துள்ளோம். காமராஜர் பெயரில் ரூ. 290 கோடி மதிப்பீட்டில் நூலகம் கட்டப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு பல்வேறு நிதி நெருக்கடி வரும் நிலையில் தமிழக முதல்வர் நமது மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து உள்ளார். நான் தற்பொழுது உங்களிடம் கூறியது சிறு உதாரணம் தான். தமிழ்நாடு அளவில் இதுபோன்று எண்ணெற்ற திட்டங்களை செயல்படுத்துகிறார் என்பதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். நாம் உழைத்து மத்திய அரசுக்கு வரியாக கொடுக்கக்கூடிய ஒரு ரூபாய்க்கு அவர்கள் நமக்கு திரும்ப கொடுப்பது 29 காசு தான். இதை வைத்து தான் தமிழக முதல்வர் நமக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நாம் செலுத்தும் வரி பணத்தை ராஜஸ்தான், உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு வாரி வழங்குகிறார்கள். அதனால்தான், தமிழக முதல்வர் எங்களது வரிப்பணத்தை எங்களுக்கு வழங்குங்கள் என கேட்கிறார். எங்கள் மக்களுக்கு இன்னும் நிறைய செய்வதற்கு காத்துக் கொண்டிருக்கிறோம் என கூறுகிறார். ஆனால், மத்திய அரசு நம்மை திரும்பி கூட பார்க்க மறுக்கிறது. அந்த மத்திய அரசுடன் அ.தி.மு.க கட்சியின் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்துக்கொண்டு, அந்த நிதியை தற்பொழுது தர வேண்டாம் அடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம். dmk meeting தேர்தல் முடியட்டும் எனக் கூறுகிறார். எப்படி நம்மை வஞ்சிக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு ஆகும். பல திட்டங்கள் வருவதற்கு காரணம் தமிழக முதல்வர். அதனை நமக்கு கேட்டு பெற்று தருபவர் தமிழக துணை முதல்வருக்கு தான் இந்த பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தை நடத்தி வருகிறோம். நமக்கான திட்டங்களை உரிமையுடன் பேசி நமக்கு பெற்று தருகிறார் உதயநிதி ஸ்டாலின். இந்த கூட்டத்திற்கு வந்திருக்கும் தாய்மார்கள் எல்லாம் தமிழக முதல்வர் கொண்டு வரும் திட்டத்திற்கு ஆதரவு கொடுத்து அவரது கரத்தை வலுப்படுத்தும் விதமாக வரும் 2026-ம் ஆண்டு, 'உழைப்பது நாமாக இருந்தாலும் உதித்தது உதயசூரியனாக இருந்தது' என்ற விதத்தில் தொடர்ந்து உங்களது ஆதரவை நீங்கள் வழங்க வேண்டும் என்றார்.
ரஷியா ‘நேரடி அச்சுறுத்தல்’ நாடு இல்லை! புதிய பாதுகாப்புக் கொள்கையை வெளியிட்டது அமெரிக்கா!
‘அமெரிக்காவுக்கு ரஷியா நேரடி அச்சுறுத்தலாக உள்ள நாடு’ என்ற பகுதி அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்புக் கொள்கையில் நீக்கப்பட்டுள்ளது. இது டிரம்ப் நிா்வாகம் ரஷியாவுக்கு அளித்துள்ள புதிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. முன்னதாக, கடந்த 2014-ஆம் ஆண்டு உக்ரைன் நாட்டின் கிரீமியா பகுதியை ரஷியா ஆக்கிரமித்தபோது, அமெரிக்காவுக்கு ரஷியா நேரடி அச்சுறுத்தல் நாடு என்று அமெரிக்க பாதுகாப்புக் கொள்கையில் குறிப்பிடப்பட்டது. அதைத் தொடா்ந்து, உக்ரைனுக்கு ஆதரவாக தீவிரமாகச் செயல்பட்ட அமெரிக்கா, ரஷியாவுக்கு எதிராகப் பல்வேறு தீவிரமான பொருளாதாரத் தடைகளையும் […]
காவலர் கையை கடித்த தவெக தொண்டர்…கைது செய்த காவல்துறை!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தருமபுரி மாவட்ட நிர்வாகிகள் நால்வர் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (டிசம்பர் 7) மாலை தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே செயல்பட்டு வந்த தனியார் மதுபான பாரை உடனடியாக மூட வலியுறுத்தி தவெகவினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் கலந்து கொண்ட தவெக மாவட்ட செயலாளர் உட்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஆனால் நள்ளிரவு 12 மணிக்கு […]
Kantar BrandZ’s Top 100 Most Valuable Indian Brands have reached a combined value of $523.5 billion in 2025, accounting for approximately 13% of the nation’s GDP, according to a report published earlier this year.This year’s ranking expanded to include 100 brands, with total brand value rising 6% year-on-year and 34 brands increasing their value. These results underscore the increasing significance of brand value in India’s economic story, with further opportunities to grow through global expansion.HFDC Bank once again became India’s most valuable brand, up 18% to nearly $45 billion, As India’s largest private bank, HDFC Bank has seen its brand value increase by 377% since the first BrandZ India Report released in 2014. Its growth has been driven by continuous innovation and investment in new technology to enhance the customer experience, including the launch of Vigil Aunty, its superhero-style persona designed to educate users about financial fraud. With a strong commitment to digital banking, HDFC Bank continues to set the standard for brand leadership in India.Completing the Top 5 are: Tata Consultancy Services (No.2; $44.2 billion), Airtel (No.3; $41.1 billion), Infosys (No.4; $25.5 billion) and ICICI Bank (No.5; $20.6 billion). India’s Top 10 most valuable brands contribute almost half (47%) of the ranking’s total value. MediaNews4u caught up with Soumya Mohanty, MD & CCO- South Asia, Kantar Q. Is meaningful difference the key thing that separates a brand from a commodity? That's correct. The Meaningful Different Salient (MDS) framework shows that brands outperform commodities because they create functional and emotional connections (Meaningful), offer something unique (Different), and come to mind easily (Salient). Brands with strong Meaningful Difference deliver higher pricing power, demand power, and future growth.Kantar’s Meaningful Different Salient (MDS) framework is externally validated and certified by the Marketing Accountability Standards Board (MASB), reinforcing its credibility as a proven measure of brand strength. Q. Brands have to be rooted in their core proposition and at the same time they need to challenge themselves. How difficult is it to navigate this balance? It’s challenging because consistency builds trust, while innovation drives relevance. Kantar’s Blueprint for Brand Growth advises three accelerators: Predispose more people to choose your brand Be more present where decisions are made Find new spaces to grow Brands that balance these outperform peers. Those that fail to innovate risk becoming irrelevant, as seen in brands like Kodak or Blackberry. More recent examples of brands that are consistent and still innovative include Pantagonia or even closer home is Tanishq - stayed true to jewelry heritage while expanding into omnichannel retail and personalized designs, sustaining premium positioning. Q. Indian brands have very little overseas contribution. What is the reason for this? Indian brands remain domestically focused, with only 23% of Top 100 brand value from international markets, compared to 50% for UK brands and 84% for French brands. Reasons include: Comfort in domestic growth Investment & risk appetite in building brands beyond south Asian diaspora Operational complexity and cultural adaptation challengesExceptions: IT services (TCS, Infosys) where we have natural benefit of labor arbitrage Q. Which categories are laggards and should be doing a better job of brand building? FMCG categories, particularly Food & Beverages, Personal Care, and Home Care are currently the biggest brand-building laggards. They’re showing flat to negative year-on-year value growth and weak scores on “Difference,” which means consumers don’t clearly see what makes these brands unique.This leaves them especially vulnerable to private-label competition and fast-moving D2C challengers that are innovating and differentiating faster. Q. When you look at the categories that fared best like auto, travel services—is one reason a strong focus on hyper-personalisation and hyper-localisation? Automotive (+24%) and Travel Services (+46%) are riding a wave of strong consumer demand, and yes, hyper-personalisation and hyper-localisation play a role.But the bigger force is the booming ‘experience economy’. Indians are travelling more, upgrading more, and actively choosing brands that make their journeys smoother. Players like IndiGo and Taj have refined experiences to match regional needs and digital habits, while auto brands have accelerated innovation with EVs and new-age SUV variants. The result: double-digit brand value growth driven by relevance, experience, and smart localisation. Q. How is AI helping with brand building? Is AI blurring the lines between brand building and performance marketing? AI is transforming brand building by enabling- Hyper-personalised advertising at scale Rapid product innovation using trend analysis Real-time media optimization What is needed is to ensure that the core brand proposition is consistent and culturally rooted. And we are not hyper focused on bottom funnel. India has demand to be created which needs top of funnel strategy. Kantar is helping brands bridge this gap between brand building and performance marketing. Q. What can Indian brands learn from global brands in leveraging technology? Global leaders use tech for: AI-driven creative ideation and localization (e.g. Coca-Cola’s Holidays are Coming AI campaign) Predictive analytics for media planning Data-driven product developmentIndian brands need to move beyond basic digital presence to integrated tech ecosystems for innovation and consumer engagement. Q. 31% of top brands still have untapped potential to deepen consumer relevance and distinctiveness. What should they focus on? To unlock this potential, brands need to start with the consumer and build Meaningful Difference. That means:1. Understand what will build meaning Go beyond functional benefits to create emotional connections. Ask: What role does my brand play in people’s lives? For a food brand, identify micro-moments like snacking on-the-go or family mealtime and design experiences around them. For a skincare brand, craft a story that resonates with aspirations- such as confidence or self-care rituals. For a nutrition brand, embed yourself in daily habits and routines that consumers value for health and wellbeing. 2. Differentiate with clarity Offer something others don’t- whether through innovation, design, or purpose. 3. Activate the Blueprint for GrowthKantar’s framework highlights three accelerators: Predispose more people to choose your brand (through relevance and trust). Be more present where decisions are made (omnichannel, digital-first). Find new spaces to grow (adjacent categories, premium formats). Q. The Media and entertainment sector is seeing consolidation. What is the impact that this is having on brand building? Consolidation means fewer, larger players controlling reach and pricing, but it also enables integrated campaigns across platforms and screens. Brands must recognise that each platform plays a different role in the funnel, requiring contextual creativity. OTT now mirrors linear TV with ad breaks, creating space for storytelling, while user-generated content adds intimacy but needs monitoring for consistency. Tools like Kantar LINK AI and Context Lab help test creative quickly and ensure ads perform in the right environment. Q. What are the learnings from HDFC Bank on persistence and strategic agility? HDFC Bank’s ascent to becoming India’s most valuable brand ($44.9B) is a masterclass in consistency and agility. The bank has steadily built trust over decades, while simultaneously moving fast on digital innovation- from 30-minute auto loans to seamless app journeys. Its distinctive brand assets, like the “Vigil Aunty” persona, reinforce memorability and confidence at scale.It’s the combination of persistent delivery on core banking and nimble adoption of new technology that keeps HDFC Bank ahead of the pack. Q. Could you contrast rescuing a company versus scaling a behemoth (Steve Jobs versus Tim Cook at Apple)? Rescue phase (Jobs): Focussed on radical simplification, core product excellence, and restoring consumer trust. Scale phase (Cook): Challenges include global expansion, supply chain complexity, and innovation at scale (AI, services). Both require Meaningful Difference. Q. In B2B categories, are we seeing more innovation in brand building? B2B brands are beginning to experiment with more modern brand-building, but the shift is still too slow. To truly stand out, they need to go beyond price-led communication and invest in trust, expertise, and clear differentiation- the fundamentals that separate leaders from the rest in B2B. Q. What are the Key trends expected for 2026 in brand building? AI Mainstreamed in Creative & Media: Generative AI is becoming a standard tool across advertising and media, reinventing how brands reach and influence consumers. The Anxious Consumer Seeks Familiarity: In an uncertain world, consumers gravitate to the comfort of familiar brands, nostalgic experiences, and trust-based choices. Premiumisation Reaches New Markets: Aspiration is driving premium demand in non-traditional segments (like rural areas), challenging the old “urban = premium, rural = cheap” paradigm. Experience Economy on the Rise: Spending on experiences – travel, leisure, lifestyle – is surging as consumers prioritize living in the moment and “escaping” over material goods.
வானிலை அப்டேட் : மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
சென்னை : தெற்கு மத்திய வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது எனவும், அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்ககடல் நோக்கி இத்தாழி நகரக்கூடும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வானிலை தொடர்பான முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது ” தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இன்று (08.12.2025) வறண்ட வானிலையே நிலவும். இன்று விவசாயிகள் […]
அமெரிக்காவின் 60 மரைன் படையினரும் சிறிலங்கா வந்தனர்
பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள சிறிலங்காவில் உதவிப் பணிகளை மேற்கொள்வதற்கு அமெரிக்க மரைன் படைப்பிரிவைச் சேர்ந்த 60 மீட்புப் படையினர் கொழும்பு வந்துள்ளனர். அமெரிக்க விமானப்படையின் இரண்டு சி-130 ஹெல்குலெஸ் விமானங்களில் நேற்று உதவிப் பொருட்களுடன், இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். நாடு டுமுவதிலும் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்வதற்கும் விநியோகிப்பதற்கும் அமெரிக்க படையினர் சிறிலங்கா விமானப்படையுடன் இணைந்து பணியாற்றவுள்ளனர். தாய்லாந்தில் இருந்து கட்டுநாயக்க
கிளிநொச்சியில் பாலத்தை புனரமைக்கும் இந்திய இராணுவ அதிகாரிகள்
கிளிநொச்சி மாவட்டத்தில் டிட்வா புயலினால் சேதம் அடைந்துள்ள பாலத்தைப் புனரமைக்கும் பணியில் இந்திய இராணுவ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். புயலினால் பாதிக்கப்பட்டுள்ள சிறிலங்காவுக்கு இந்தியா பல்வேறு உதவிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அத்தியாவசிய உதவிப் பொருட்களை வழங்குவதுடன், அவசர மருத்துவ மற்றும் உட்கட்டுமான வசதிகளையும் இந்தியா மேற்கொண்டுள்ளது. பரந்தன்- முல்லைத்தீவு வீதியில் 11 ஆவது கிலோ மீற்றரில் உள்ள பாலத்தை புனரமைக்கும் பணிகளுக்காக இந்திய
இண்டிகோ சேவை: சென்னையில் இன்று 71 விமானங்கள் ரத்து- 7வது நாளாக பயணிகள் அவதி!
சென்னை விமான நிலையத்தில் இன்று மட்டும் 71 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடந்த ஒருவார காலமாக விமான சேவை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.
தங்கம் விலை இன்று உயர்வா குறைவா? இன்றைய ரேட் இதோ!
சென்னை : இன்று சென்னை ஆபரணத் தங்க விலையில்எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கம் நேற்றைய விலையான ரூ.12,040-க்கும், ஒரு சவரன் (8 கிராம்) ரூ.96,320-க்கும் விற்பனையாகிறது. கடந்த இரண்டு நாட்களாகவே தங்க விலை சற்று ஸ்திரமாக இருப்பதால் தங்கம் வாங்கத் திட்டமிட்டிருந்தவர்களுக்கு இது சற்று ஆறுதலாக உள்ளது. உலக சந்தையில் தங்கம் ஒரு அவுன்ஸ் விலை சுமார் 4,200 டாலர் அளவில் ஏற்ற இறக்கமின்றி இருப்பதும், அமெரிக்க டாலர் மதிப்பில் […]
தமிழக அரசின் 300 மெ.தொன் உதவிப்பொருட்கள் சிறிலங்காவிடம் கையளிப்பு.
சாகர் பந்து நடவடிக்கையின் கீழ் தமிழக அரசினால் அனுப்பி வைக்கப்பட்ட 300 மெட்ரிக் தொன் அவசர நிவாரணப் பொருட்கள் நேற்று சிறிலங்கா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசினால் அனுப்பப்பட்ட 1000 தொன் நிவாரணப் பொருட்களில் ஒரு பகுதியான 300 மெட்ரிக் தொன் பொருட்கள், இந்திய கடற்படையின் 3 தரையிறங்கு கலங்கள் மூலம், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. மேலும் 700 தொன் உதவிப் பொருட்களை
Omnicom Media and Samba TV launch India’s first advanced Smart TV data partnership
Mumbai: Omnicom Media has partnered with Samba TV, the global leader in AI-driven media intelligence, for a first-to-market TV data initiative in India, aiming to transform how brands plan, measure, and activate media using Smart TV viewership insights.Positioned as a milestone for India’s rapidly evolving advertising ecosystem, the collaboration integrates Samba TV’s advanced Smart TV data capabilities into Omnicom’s media planning, measurement, and activation suite. According to the companies, the move is designed to “solve the premiumization challenge of today” by bringing granular, real-time, and cross-platform viewership analytics to advertisers.The partnership has already resulted in multiple active test projects, with client campaigns underway across the year. Major tier-1 advertisers have opted into field trials, signalling strong market appetite for elevated transparency and data-driven media solutions in one of the world’s fastest-growing advertising markets.Central to this initiative is Samba TV’s extensive ACR (Automatic Content Recognition) infrastructure, which captures viewership patterns across millions of smart TVs. This enables Omnicom’s clients to access unprecedented insights into audience behavior, campaign performance, and overall media effectiveness.By combining Samba’s data capabilities with Omnicom’s market-leading planning and activation platform, Omni, the partnership aims to set new standards for data-driven advertising in the Indian market. Both companies believe this initiative will accelerate the shift toward more accountable, insight-rich media strategies across the industry.
விமான சேவை 7வது நாளாக பாதிப்பு…ரூ.610 கோடியை திருப்பி வழங்கிய இண்டிகோ!
சென்னை :சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் சேவை தொடர்ந்து 7-வது நாளாகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நிர்வாகக் காரணங்களால் (விமானிகள் மற்றும் பணியாளர் பற்றாக்குறை) இன்று மட்டும் 38 புறப்பாடு விமானங்களும், 33 வருகை விமானங்களும் என மொத்தம் 71 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இண்டிகோ நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் மீண்டும் விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர். கடந்த டிசம்பர் 2-ம் தேதி தொடங்கிய இந்தப் பிரச்சினையால் இதுவரை இண்டிகோ நிறுவனம் சுமார் […]
கோவாவில் உள்ள கேளிக்கை விடுதியில் சிலிண்டர்கள் வெடித்து பயங்கரம்: 25 பேர் உயிரிழப்பு –நடந்தது என்ன?
கோவாவில் உள்ள கேளிக்கை விடுதியில் காஸ் சிலிண்டர்கள் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் சமையல் ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் உட்பட 25 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 50 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அதில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கோவாவின் அர்போரா பகுதியில் ‘பிர்ச் பை ரோமியோ லேன்’ என்ற கேளிக்கை விடுதி உள்ளது. சுமார் 1.15 ஏக்கர் பரப்பளவில் ஓட்டல், மதுபான பார், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இங்கு […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், ஸ்பின்னர் இடத்திற்கு இந்த வீரரை வாங்கினால், நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என சிஎஸ்கே நிர்வாகிகளிடம் தோனி தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுகுறித்து பார்க்கலாம்.
அபுதாபியில் இருந்த உதவிப் பொருட்களுடன் வந்தது 9வது விமானம்
சிறிலங்காவுக்கானபேரிடர் நிவாரணப் பொருட்களுடன், ஐக்கிய அரபு எமிரேட்சின் ஒன்பதாவது விமானம் நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. அபுதாபியிலிருந்து வந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானப்படைக்குச் சொந்தமானIL-76 போக்குவரத்து விமானம், நேற்று மாலை 4:47 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான13,482 கிலோ கூடாரங்கள் மற்றும் பயண பாய்களுடன் இந்த விமானம் சிறிலங்கா வந்துள்ளது. இந்த உதவிப் பொருட்களை
Goa: திடீரென பற்றிய தீ; 25 பேர் பலியான சோகம், பதற வைக்கும் வீடியோ காட்சிகள் - என்ன நடந்தது?
கோவாவின் ஆர்போராவில் உள்ள 'பிர்ச் பை ரோமியோ லேனில்' நேற்றிரவு பாலிவுட் பேங்கர் நைட் பார்ட்டி நடந்தது. அதிக சத்தமுள்ள இசைக்கு நூற்றுக்கணக்கானவர்கள் நடனமாடிக் கொண்டாடினர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக வெளியான வீடியோவில், நடனக் கலைஞரின் பின்னால் உள்ள கன்சோலில் தீ எரிவது பதிவாகியிருந்தது. கிளப்பின் ஊழியர்கள் சிலர் கன்சோலை நோக்கி விரைந்து சென்று தீ பரவும் இடத்திலிருந்து கம்ப்யூட்டர்களை எடுக்கிறார்கள். ஆரம்பத்தில் யாரும் இதைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. गोवा के नाइट क्लब में लगी आग से जुड़े जो वीडियो सामने आ रहे हैं, वो किसी फिल्मी सेट जैसे लग रहे हैं। ये सब देखना बहुत भयावह है, जिन्होंने इस घटना का दंभ झेला है, उन पर क्या बीती होगी #Goa pic.twitter.com/342wugAxOg — Dhyanendra Singh (@dhyanendraj) December 8, 2025 திடீரென தீ மளமளவெனப் பரவியது. அப்போதுதான் அங்கிருந்தவர்களுக்கு விபத்தின் தீவிரத் தன்மை புரிந்திருக்கிறது. ஒரே நேரத்தில் எல்லோரும் தப்பிக்க ஓடியதில் பதற்றமான சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டதில், ``தீ விபத்து ஏற்பட்ட பிறகு, குறுகிய வாசல்தான் இருந்ததால் பதற்றம் அதிகரித்தது. பலர் தப்பியோடிய நிலையில், சில சுற்றுலாப் பயணிகள் கீழே உள்ள சமையலறைக்கு ஓடி, அங்கு ஊழியர்களுடன் சிக்கிக் கொண்டனர். குறுகிய வாசல் மீட்பு பணியை மேலும் சவாலாக மாற்றியது. என்றார். இது தொடர்பாக தீயணைப்பு வீரர் ஒருவர் அளித்த பேட்டியில், ``பார்ட்டி நடந்த இடத்துக்குச் செல்லும் பாதைகள் தீயணைப்பு வாகனங்கள் செல்லும் அளவுக்கு அகலமாக இல்லை. இதனால் 400 மீட்டர் தொலைவில் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது. பலர் மூச்சுத் திணறலால் இறந்தனர். சிலர் கடுமையான தீக்காயங்களுக்கு ஆளாகினர். என்றார். இந்த விபத்து குறித்து பேசிய கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், ``இது ஒரு துரதிர்ஷ்டவசமான நாள். கோவாவின் சுற்றுலா வரலாற்றில் முதல்முறையாக இவ்வளவு பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 25 பேர் பலியாகினர். அதிகாலை 1.30-2 மணிக்கு விபத்து நடந்த இடத்தை அடைந்தேன். எனது முதற்கட்ட விசாரணையில், மேல் தளத்தில் தீப்பிடித்ததாகத் தெரிகிறது. தீ விபத்து ஏற்பட்ட கிளப் கதவுகள் மிகவும் நெரிசலாக இருந்ததால், ஒரே நேரத்தில் எல்லோராலும் தப்பிக்க முடியவில்லை. நிலத்தடி பகுதிக்கு சென்ற பலர் சரியான காற்றோட்டம் இல்லாததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்தனர். ஹோட்டலின் பொது மேலாளர்கள் மற்றும் உரிமையாளர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தீ பாதுகாப்பு மற்றும் கட்டுமான விதிமுறைகள் இந்த விடுதியில் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து விசாரணையில் முழுமையாக ஆய்வு செய்யப்படும். எங்கள் மொத்தக் குழுவும் இதற்காகத் தொடர்ந்து உழைத்துக்கொண்டிருக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் - அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். உயிரிழந்த குடும்பங்களுக்கு அரசு நிதியுதவி வழங்கும். மேலும் இதுபோன்ற சம்பவம் இனி நடக்காமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்போம். எனக் குறிப்பிட்டிருக்கிறார். முதற்கட்ட தகவலில் இதுவரை 25 பேர் உயிரிழந்ததாகவும், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. பிரபல சுற்றுலா தளத்தில் நடந்த இந்த சோகம், சுற்றுலா பயணிகளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. Goa: அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா; கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு.. நடந்தது என்ன?
தவெக: `ஈரோட்டில் விஜய்' - தேதியும், இடமும் தேர்வு; களத்தில் செங்கோட்டையன்! - என்ன சொல்கிறார்?
ஈரோட்டில் த.வெ.க தலைவர் விஜயின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டு நேற்று காலை (டிச.7) கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார். விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கோரிய இடம் போதுமானதாக இல்லை என காவல்துறையினர் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில், செங்கோட்டையன் ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``த.வெ.க தலைவர், இளைஞரின் எழுச்சி நாயகன், எதிர்கால தமிழகம், மக்கள் எழுச்சியோடு எதிர்கால தமிழகத்தை உருவாக்க இருக்கிற விஜய், ஈரோடு மாவட்டத்தில் வருகின்ற 16-ம் தேதி சுற்று பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். வாரிமகாலுக்கு அருகாமையில் இருக்கிற தனியார் இடத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. விஜய் மாவட்ட ஆட்சி தலைவரிடத்திலும் காவல்துறை கண்காணிப்பாளரிடத்திலும் கடிதங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. அதற்குரிய அனுமதியை பெற்றவுடன், அரசு என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கிறார்களோ அதை நிறைவு செய்து, வெற்றிகரமாக இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அந்த பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சி நடத்த தனியார் இடம்தான் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. ரோட் ஷோ இப்போது தவிர்க்கப்பட்டிருக்கிறது. ஒரு பெரிய மாற்றம் உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் உணர்வீர்கள். குழந்தைகள் சாப்பிடுகிற போதும் தாய் தந்தை இடத்திலே என்ன சொல்கிறார் என்பதை நீங்களே புரிந்து கொண்டிருப்பீர்கள். விஜய், செங்கோட்டையன் காங்கிரஸ் - தா.வெ.க கூட்டணி குறித்து என்னால் கருத்து சொல்ல முடியாது. அதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும். ஒவ்வொரு இயக்கமும் தன்னுடைய கொள்கை ரீதியாக பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்கள். ஒரு நல்ல இயக்கத்தோடு, அதுவும் புதிதாக உருவான த.வெ.க கட்சி தமிழ்நாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்பு இருக்கிறது. என்னை யாரும் கட்டாயப்படுத்தியெல்லாம் இதில் இணைய வைக்கவில்லை. எந்த நிபந்தனையும் நான் வைக்கவில்லை. நிபந்தனை வைத்து ஒரு இயக்கத்திலே யாரும் இணைந்து விட முடியாது. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு எனக் குறிப்பிட்டிருக்கிறார். அதிமுக: இபிஎஸ்-ஐ ஆஹா ஓஹோவென புகழ்ந்தவர்தானே செங்கோட்டையன் - செல்லூர் ராஜு சாடல்!
Doctor Vikatan: சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் புளிப்பான உணவுகளை அறவே தவிர்க்கவேண்டுமா?
Doctor Vikatan: என் உறவினருக்கு நீண்டகாலமாக சைனஸ் பிரச்னை உள்ளது. குளிர்காலத்தில் அது இன்னும் தீவிரமாகும். அவர் உணவில் புளிப்புச்சுவையை அறவே சேர்த்துக்கொள்வதில்லை. புளி உள்ளிட்ட அனைத்து புளிப்பு உணவுகளும் சைனஸ் பாதிப்பை அதிகப்படுத்தும் என்கிறார், அது எந்த அளவுக்கு உண்மை? பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு, சித்த மருத்துவர் விக்ரம்குமார். சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் சைனஸ் மாதிரி பிரச்னைக்கும் சரி, மற்ற எந்த விஷயத்துக்குமே பத்தியம் என்பதை இரண்டு விதங்களாகப் பார்க்கலாம். ஒன்று நோய்க்கு ஏற்ற பத்தியம், இன்னொன்று மருந்துகள் சார்ந்த பத்தியம். பெருமருந்துகள் கொடுக்கும்போது, சித்த மருத்துவத்தில் சில பத்தியங்கள் அறிவுறுத்தப்படும். அதில் புளிப்புச்சுவையை குறைக்க வேண்டும் என்பது மிக முக்கியமான ஒரு விஷயம். எல்லா நோய்களுக்கும் புளிப்பை முழுவதுமாக நீக்க வேண்டியதில்லை, ஆனால், கொஞ்சம் குறைத்துக் கொள்வது நல்லது. சைனஸ் என்பது கபம் சார்ந்த நோய் என்பதால், புளிப்புச் சுவை அதிகமாகும் போது கபம் அதிகரிக்கலாம். சுவை தத்துவத்தின்படி, புளியைக் குறைப்பது சைனஸ் சிகிச்சைக்கு உதவும். புளியை முற்றிலுமாக நீக்குவது பெரிய மருந்துகள் எடுக்கும்போதும், புற்றுநோய் போன்ற தீவிர சிகிச்சை எடுக்கும்போதும் மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது. சைனஸ் என்பது கபம் சார்ந்த நோய் மற்ற நேரங்களில், புளியை முழுமையாக நீக்காமல் கொஞ்சம் குறைத்து எடுக்கலாம். சுவையே இல்லாமல் உண்பதும் தவறு. புளிப்புத் தன்மை குறைவாக உள்ள, ஆனால் புளியின் பலன்களைக் கொடுக்கக்கூடிய கேரளத்துக் குடம் புளியை பயன்படுத்தலாம். சைனஸ் ஏற்படும் சீசனிலும், சைனஸ் தீவிரமாக இருக்கும்போதும் நல்ல உணவியல் முறைகளைப் பின்பற்றவது, ஆவி பிடிப்பது, ஃப்ரெஷ்ஷாக சமைத்த சூடான உணவுகளைச் சாப்பிடுவது, கார்ப்புத்தன்மை உடைய, வெப்ப வீரியம் உள்ள உணவுகளைச் சேர்த்துக்கொள்வது (உதாரணத்துக்கு, தூதுவளைத் துவையல், கொள்ளுத்துவையல், கொள்ளு ரசம் போன்றவை) போன்றவற்றைப் பின்பற்றினாலே ஆரோக்கியமாக இருக்கலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Myths and Facts: புளி சேர்த்துக்கொண்டால் ரத்தம் சுண்டிப்போகுமா?
Havas Media Network India Wins Integrated Mandate for Tata 1mg After Multi-Agency Pitch
New Delhi: Havas Media Network India has secured the integrated media mandate for Tata 1mg, one of India’s most trusted digital healthcare platforms, following a highly contested multi-agency pitch. The win further strengthens Havas’ relationship with the Tata Group and underscores the network’s ability to deliver full-funnel marketing solutions at scale. Under the new mandate, PivotRoots , the digital-first agency within Havas Media Network India, will spearhead Tata 1mg’s digital brand marketing initiatives, while Havas Media India will take charge of traditional media planning and buying across Print, TV, Radio, Cinema, and other offline channels. Together, the agencies will also manage OOH, influencer, experiential and other BTL activities — reflecting Havas’ integrated ecosystem approach that unifies strategy, creative, data, and media. [caption id=attachment_2355147 align=alignleft width=133] Gaurav Agarwal[/caption] Gaurav Agarwal, Co-founder of Tata 1mg , said the brand’s next phase of growth demanded a partner capable of bridging digital depth with media scale. “At Tata 1mg, our mission has always been to make healthcare accessible, affordable, and trusted for every Indian. As we scale, we were looking for a partner who could combine digital depth with media scale. Havas Media Network India, through the strength of PivotRoots and Havas Media, brings exactly that — a blend of innovation, agility, and deep consumer understanding.” [caption id=attachment_2304016 align=alignright width=150] Mohit Joshi[/caption] Positioning the win as a milestone moment, Mohit Joshi, CEO, Havas Media Network India , highlighted the brand’s purpose-led ethos and its impact on India’s healthcare landscape. “Tata 1mg is a purpose-driven brand that has transformed healthcare access in India, and we are excited to power its next growth journey. With the combined expertise of Havas Media India and PivotRoots, we will bring data-led strategy, advanced digital capabilities, and our Meaningful Media philosophy to deliver measurable brand impact.” [caption id=attachment_2483550 align=alignleft width=171] Shibu Shivanandan[/caption] Reinforcing the digital-heavy nature of the mandate, Shibu Shivanandan, CEO, PivotRoots , said the agency will deploy a mix of martech, data-driven creativity, and precision targeting to elevate consumer engagement. “Digital is at the core of Tata 1mg’s business model, and we are thrilled to lead its digital brand marketing journey. By leveraging advanced martech, data-driven creativity, and precision targeting, we aim to deepen consumer engagement and strengthen Tata 1mg’s leadership in India’s healthcare ecosystem.” Havas Media Network India has steadily expanded its presence across Tata Group brands in recent years. The Tata 1mg mandate further solidifies the network’s partnership with the conglomerate and underscores its commitment to delivering integrated media experiences that translate into measurable business outcomes.
சேறும் சகதியுமான சாலை: ``மழைக்காலத்தில் அப்படித்தான் இருக்கும்'' - மக்களிடம் எகிறிய ஊராட்சி செயலர்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனான்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பூலாங்குடி பாரத்நகர், சக்திநகர் பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு இரண்டு ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இங்கு பல ஆண்டுகளாக தார்சாலை, குடிநீர் வசதி, கழிவுநீர் வடிகால் வசதி போன்ற எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் மக்கள் தவித்து வருவதாக அங்குள்ள பொதுமக்கள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர். தங்கள் படும் அல்லல்களை தீர்க்க பலமுறை மனுக்கள் அளித்தும் ஆட்சியில் உள்ளவர்களும், அதிகாரிகளும் கவனம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. மேலும், மழைக்காலங்களில் மழை நீர் வடிந்து செல்ல வழியில்லாமல் சாலைகளில் தேங்கி நிற்பதால் சாலைகள் குண்டும் குழியுமாகக் காணப்படுகிறது. சேறும் சகதியும் ஆக மாறிவிடுகிறது. சேறும் சகதியுமான சாலையை ஆய்வு செய்த ஊராட்சி செயலர் இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சாலையைப் பயன்படுத்த முடியாத அவல நிலை நிலவி வருகிறது. இங்குள்ள மாணவர்கள் அந்தச் சாலையைப் பயன்படுத்தி பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல ஏகப்பட்ட சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அதேபோல், அங்கு தேங்கி நிற்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற நோய்களை பரப்பிவருவதாகவும், இரவு நேரங்களில் விஷஜந்துக்கள் ஆன பாம்பு, தேள், நட்டுவாக்கிளி போன்றவை குடியிருப்புகளுக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்துவதாகவும் பொதுமக்கள் புலம்பினர். சேறும் சகதியுமான சாலையில் நாற்று நாடும் போராட்டம் இதனால் உயிர்ப் பயத்துடன் வாழ வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அதோடு, குடியிருப்பு பகுதிகளில் அலையும் பன்றிகள், நாய்கள் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெளியே நடந்து செல்ல அச்சுறுத்தல் நிலவுவதாக அப்பகுதி மக்கள் கூறினர். இதுகுறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அளிக்கப்பட்ட நிலையில், ஊராட்சி செயலர் சண்முகம் பார்வையிட வந்தபோது அப்பகுதி மக்கள் அவரை முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “உங்களது கோரிக்கைகளை மேலதிகாரிகளுக்கு தெரிவிப்பேன். சம்பந்தமில்லாமல் என்னிடம் கேள்வி கேட்கக்கூடாது. மழைக்காலங்களில் சாலைகள் 10 நாட்களுக்கு சேறும் சகதியுமாகத்தான் இருக்கும். என்னிடம் யாரும் விவாதம் செய்ய வேண்டாம்” என கூறினார். Nitin Gadkari: ``என் முகத்தை மறைத்துக்கொள்ளவே முயல்கிறேன் சாலை விபத்து குறித்து நிதின் கட்கரி வேதனை ஒரு கட்டத்தில் அங்குள்ள பெண்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் பதில் அளிக்க முடியாமல் ஊராட்சி செயலர் அப்பகுதியை விட்டு வெளியேறினார். இதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள், “எங்கள் பகுதியை பார்வையிட வந்து இப்படி பாதியில் சென்றால் என்ன அர்த்தம்? எங்கள் பிரச்னைக்கு என்ன தீர்வு?” என்று கோபமாக கேட்டனர். இதனை பொருட்படுத்தாமல் ஊராட்சி செயலர் சண்முகம் அங்கிருந்து சென்று விட்டார். இது தொடர்பான வீடியோ காட்சி அப்பகுதியில் உள்ள வாட்ஸ்அப் தளங்களில் வைரலானது. சாலையை ஆய்வு செய்த ஊராட்சி செயலர்சண்முகம் இந்நிலையில், தங்கள் பகுதியில் நிலவும் அவல நிலைக்கு அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு அப்பகுதி மக்கள் சாலையில் நாற்று நட்டு தங்களது கோரிக்கைகளை வெளிப்படுத்தினர். மேலும், தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளை செய்து தராவிட்டால் மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு தொடர்ச்சியாக பல போராட்டங்களில் ஈடுபடப்போவதாகவும், இது இப்படியே தொடர்ந்தால் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்றும் அவர்கள் ஆவேசமாக தெரிவித்தனர். சாலை சேறும் சகதியுமாக இருப்பதை சரிசெய்யாத அதிகாரிகளை கண்டித்து மக்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ``ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் 1.8 லட்சம் பேர் பலி... இவர்கள்தான் குற்றவாளிகள்!'' - நிதின் கட்கரி
நாகர்கோவில்: வடமாநில குழந்தையை காட்டுக்குள் கடத்திய ஆட்டோ டிரைவர்; 4 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்
மத்தியபிரதேச மாநிலம் போபால் அசோக்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சன். இவருடைய மனைவி முஸ்கா. இவர்களுக்கு 3 வயது சாரா என்ற குழந்தை உள்ளது. இவர்கள் நாகர்கோவில் கோட்டார் சவேரியார் தேவாலய திருவிழாவிற்கு பலூன் விற்பனை செய்ய குடும்பத்துடன் வந்துள்ளனர். திருவிழா முடிந்த பின்னர் மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல, நேற்று மாலை குடும்பத்துடன் நாகர்கோவில் ரயில் நிலையத்துக்கு ஆட்டோவில் சென்றனர். ரயில் நிலையத்துக்குச் சென்றதும் ஆட்டோ டிரைவர் மூன்று வயது குழந்தை சாராவுக்கு சாப்பாடு வாங்கி கொடுப்பதாக கூறி, குழந்தையை தூக்கிச் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரஞ்சன் கோட்டார் காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தார். மீட்கப்பட்ட குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்த எஸ்.பி ஸ்டாலின் இதையடுத்து, மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் தலைமையில் நான்கு தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ டிரைவர் குழந்தையை தூக்கிச் செல்லும் காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். இதற்கிடையே, குழந்தையை ஆட்டோ டிரைவர் தூக்கிச் செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சியை மையமாகக் கொண்டு விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில், குழந்தையை நாகர்கோவில் அருகே உள்ள இறச்சக்குளம் காட்டுப் பகுதிக்குள் இருந்து பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் குழந்தை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பெற்றோருக்கு ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், குழந்தையை கடத்திய நாகர்கோவிலைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் யோகேஷ் குமார் என்பவர் கள்ளியங்காடு பகுதியில் கைது செய்யப்பட்டார். அவரது ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது. குழந்தை கடத்தப்பட்ட 4 மணி நேரத்தில் மீட்ட தனிப்படை போலீசாரை எஸ்.பி ஸ்டாலின் பாராட்டினார். இந்த நிலையில், விசாரணைக்கிடையே கழிவறையில் வழுக்கி விழுந்து ஆட்டோ டிரைவர் யோகேஷின் கால் உடைந்தது. காலில் மாவுகட்டு போடப்பட்ட நிலையில் சிகிச்சை பெறுகிறார். கால் உடைந்த நிலையில் யோகேஷ் குமார் இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், குழந்தையை தவறான எண்ணத்துடன் கடத்திய ஆட்டோ டிரைவர் யோகேஷ் குமாரை கண்காணிப்பு கேமரா காட்சியுடன் பின் தொடர்ந்தோம். குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதற்கு முன்பே குழந்தை மீட்கப்பட்டுவிட்டது. அதன் பின்னர் மொபைல் லொக்கேஷன் மூலம் யோகேஷ் குமாரை கண்டுபிடித்து கைது செய்யப்பட்டார் என்றனர். கரூர்: `வாரிசு சான்றிதழுக்கு ரூ.3000 லஞ்சம்' -கறாராக கேட்டு வாங்கிய விஏஓ கைது
தவெக சின்னம் விரைவில் வெளியாகும்.. செங்கோட்டையன் கொடுத்த சஸ்பென்ஸ்!
மிக விரைவில் நமக்கு சின்னம் கிடைக்கப் போகிறது என செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பெத்லஹேமில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!
பாலஸ்தீனத்தில் உள்ள பெத்லஹேம் நகரில், காஸா போரின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தடைபட்டிருந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு மீண்டும் தொடங்கியுள்ளன. இயேசு கிறிஸ்து பிறந்த இடமாகக் கருதப்படும் இந்தத் தொன்மையான நகரில், ஒரு குகைக்கு மேலே அமைந்துள்ள தேவாலயம், கிறிஸ்தவா்களின் மிகவும் புனிதமான மற்றும் பழைமையான வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகும். காஸா பகுதியில் தற்போது தற்காலிக போா்நிறுத்தம் நிலவுவதால், பெத்லஹேமில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உற்சாகமாக மீண்டும் நடைபெற தொடங்கியுள்ளன. தேவாலயத்துக்கு […]
போா் விமானங்களுக்கு குறி: சீனாவுக்கு ஜப்பான் கண்டனம்!
தங்களது போா் விமானங்கள் மீது தாக்குதல் நடத்த சீனா ரேடாா் மூலம் குறிவைத்து பின்தொடா்வதாக ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்தது. தைவான் தங்களது பிராந்தியம் என சீனா கூறி வருகிறது. தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தினால் ஜப்பான் ராணுவம் தலையிடும் என அந்நாட்டு பிரதமா் சனே தகாய்ச்சி கடந்த மாதம் தெரிவித்த நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சா் ஷின்ஜிரோ ஹொய்ஸுமி கூறுகையில், ‘ஒக்கினவா தீவுக்கு அருகே அமைந்துள்ள சீன […]
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில்: பஞ்சபூதத்தலங்களில் மண் தலம்; 3,500 ஆண்டுகள் பழைமையான மாமரம்!
புண்ணியம் தரும் ஏழு நகரங்களில் காஞ்சிபுரமும் உண்டு. கோயில் நகரம் என்று போற்றப்படும் காஞ்சி நகரத்தில் திரும்பிய திசை எங்கும் கோயில்களைக் காணலாம். தராசில் உலகத்தின் புண்ணிய க்ஷேத்ரங்களை எல்லாம் ஒரு தட்டில் வைத்து, காஞ்சியை மறு தட்டில் வைத்தால் காஞ்சியே சிறந்து விளங்கும் என்பதும் ஞானியர் வாக்கு. அப்படிபப்ட்ட காஞ்சிபுரத்தில் மையமாகத் திகழ்கிறது அருள்மிகு ஏலவார்குழலி அம்மை சமேத ஏகாம்பரேஸ்வரர் கோயில். காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒன்றரை கி.மீ தூரத்தில், கச்சபேஸ்வரர் கோயிலுக்கு எதிரே அமைந்திருக்கிறது ஸ்ரீஏகாம்பரநாதர் ஆலயம். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் பஞ்சபூதத் தலங்களுள் இது மண்ணுக்குரிய (ப்ருத்வி) தலம். அன்னை பார்வதி மண்ணுலகுக்கு வந்து ஈசனை அடையும் வழியை பூமியில் உள்ள உயிர்களுக்கு உணர்த்தத் தவம் செய்தாள். அன்னையின் தவத்துக்கு மகிழ்ந்த ஈசன், அவரைப் பல்வேறு தலங்களுக்கு வரச்சொல்லிக் காட்சி கொடுத்து அருள்பாலித்தாள். அவ்வாறு அன்னை தவம் செய்த இடங்களில் ஒன்று காஞ்சிபுரம். கம்பா நதிக்கரையில் ஒற்றை மாமரத்தின் கீழ் மணலால் லிங்கம் அமைத்து வழிபட்டாள். ஒருநாள் கம்பா நதி வெள்ளம் திரண்டு வந்து மணல் லிங்கத்தை அழிக்க வந்தது. இதனால் அஞ்சிய அன்னை மணல் லிங்கத்தைத் தழுவிக்கொண்டார். இதனால் மகிழ்ந்த ஈசன் அன்னையை ஏற்றுக்கொண்டார். இங்கு ஈசனுக்கு, 'கச்சி ஏகம்பன்' என்றே திருநாமம். ஏகாம்பரநாதர், திருவேகம்பர், தழுவக்குழைந்த நாதர் ஆகிய திருப்பெயர்களும் சுவாமிக்கு உண்டு. இங்குதான் காமாட்சி அன்னை 32 அறங்கள் செய்தார். கச்சியன், ஏலவார்குழலி, காமாட்சி என்பது அன்னையின் திருநாமம். கம்பா நதி, சிவகங்கை மற்றும் சர்வ தீர்த்தம் போன்றவை இத்தலத்தின் தீர்த்தங்கள் ஆகும். ஆன்மிக வரலாற்றுச் சிறப்புமிக்க காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களின் புகைப்படத் | தொகுப்பு-1 சக்தி, பிரம்மா, திருமால், திருமகள், கலைமகள், ருத்திரர்கள், அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், பட்டினத்துப் பிள்ளையார், ஐயடிகள் காடவர்கோன், பரணதேவர், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் போன்றவர்களால் வணங்கப்பட்டவர் கச்சி ஏகம்பன். 'திருவொற்றியூரை விட்டு நீங்க மாட்டேன்' என்று சத்தியம் செய்து திருமணம் செய்த சுந்தரர், திருவொற்றியூர் எல்லையைத் தாண்டியதும் தனது கண்ணை இழந்தார். இதனால் தன் தவற்றுக்கு வருந்திய சுந்தரர், இங்கு வந்து ஏகாம்பரேஸ்வரரை வணங்கி, ‘ஆலம்தான் உகந்து அமுது செய்தானை’ என்ற பதிகத்தைப் பாடினார். அதன் பயனாக, ஒரு கண் பெற்றார். எனவே, இங்கு வந்து வணங்கினால் கண் சம்பந்தமான அனைத்துக் குறைபாடுகளும் நீங்கும் என்பதும் ஐதிகம். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் பிரம்மா, திருமால், ருத்திரர்களால் பூசிக்கப்பட்ட ஈசனுக்கு இங்கே தனித்தனி சந்நிதிகள் உள்ளன. அவர்கள், முறையே வெள்ளக் கம்பம், கள்ளக் கம்பம், நல்ல கம்பம் என்று தனிச் சந்நிதிகளில் வணங்கப்படுகிறார்கள். இந்த ஆலய தலவிநாயகர், 'விகடசக்கர விநாயகர்.' இவர் ஆயிரங்கால் மண்டபத்தில் எழிலாக வீற்றிருக்கிறார். பெருமாளின் சக்கரத்தை விழுங்கி லீலை புரிந்து விகடக் கூத்தாடியவர். பெருமாள் வணங்கிக் கேட்டுக்கொள்ள அந்த சக்கரத்தை அருளியவர். ஒன்பது நிலைகள் கொண்ட ராஜகோபுரம் விஜயநகர மன்னரான கிருஷ்ணதேவராயரால் கி.பி.1509-ம் ஆண்டு கட்டப்பட்டது. கருவறையில் லிங்க வடிவில் காட்சி தரும் ஈசன் மணலால் ஆனவர். சுயம்புமூர்த்தி. எனவே இவருக்கு அபிஷேகம் கிடையாது. பதிலாகப் புனுகுச் சட்டமே சாத்தப்படுகிறது. இங்கு ஈசன் மீது ரதசப்தமி நாளில் சூரியனின் ஒளிக்கதிர்கள்பட்டு அவை வணங்கி வழிபடும் அதிசயம் நடைபெறும். எனவே இது சூரிய பரிகாரத்தலமாகவும் விளங்குகிறது. இத்தலத்தின் தலவிருட்சம் மாமரம். இந்த மாமரம் சுமார் 3500 ஆண்டுகள் பழைமையானது என்கிறார்கள். இந்த மாமரம் நான்கு கிளைகளாகப் பிரிந்திருக்கின்றன. இந்த நான்கு கிளைகளும் நான்கு வேதங்கள் என்கிறார்கள். இந்த மாமரத்தில் நான்கு விதமான சுவைகளில் கனிகள் வளர்கின்றன. இதை உண்டால் பிள்ளைப் பேறு வாய்க்கும் என்பது நம்பிக்கை. வருடம்தோறும் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் ஒன்பதாவது நாள், `மாவடி சேவை’ வைபவம் இங்கு சிறப்பாக நடைபெறும். இதை தரிசனம் செய்தால் இல்லறம் செழிக்கும். பிரிந்த தம்பதி ஒன்று சேர்வர் என்பதும் நம்பிக்கை. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் ஐயடிகள் காடவர்கோன், திருகுறிப்புத் தொண்டர், கழற்சிங்க நாயனார், சாக்கிய நாயனார் ஆகியோரோடு தொடர்பு கொண்ட ஆலயமிது. இங்கு பல்வேறு காலத்தைய கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு அவை படியெடுக்கப்பட்டுள்ளன. உத்தமச் சோழன், ராஜராஜன் தொடங்கி முதலாம் குலோத்துங்கன், விஜயகண்ட கோபாலன், விஜயநகர சதாசிவன் ஆகியோர்களின் கல்வெட்டுகள் வரை இருக்கின்றன. அதில் சொல்லப்பட்டு இருக்கும் தகவல்களும் சுவாரஸ்யமானவை. பல்லவர்கள் காலத்துக் கோயில் இது எனப்படுகிறது. திருச்சி, திருப்பட்டூர்: வாழ்வை மாற்றும் மஞ்சள் காப்பு வழிபாடு; பிரம்மா வழிபட்ட ஈசன் திருக்கோயில்!
``எனக்கு சரியான வீடு கூட இல்லை'' - கேரம் போட்டியில் சாதித்த வீராங்கனை கீர்த்தனா நெகிழ்ச்சி பேட்டி
7வது கேரம் உலகக் கோப்பை போட்டி 2025 டிசம்பர் 2 முதல் 6 வரை மாலத்தீவின் மாலே நகரில் நடைபெற்றது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த 150 வீரர்கள் பங்கேற்றிருந்தனர் இந்திய மகளிர் அணியில் தமிழகத்தைச் சார்ந்த கீர்த்தனா, காசிமா, மித்ரா, இளவழகி, அப்துல் ஆசிக் ஆகிய 5 பேர் இடம் பெற்றனர். இதில் சென்னையைச் சேர்ந்த கீர்த்தனா மகளிர் பிரிவில் ஒற்றையர், இரட்டையர் மற்றும் மகளிர் குழுப் போட்டி ஆகிய மூன்று பிரிவுகளிலும் தங்கப் பதக்கம் வென்று, உலக கேரம் சாம்பியன்ஸ் பட்டத்தையும் பெற்று சாதனை படைத்திருக்கிறார். கேரம் வீராங்கனை மகளிர் ஒற்றையர் பிரிவில் கீர்த்தனா, இந்தியாவின் மற்றொரு வீரங்கனையான காஜல் குமாரியை வீழ்த்தி தங்கம் வென்றார். மகளிர் இரட்டையர் பிரிவில் கீர்த்தனா - காஜல் குமாரி ஜோடி, மற்றொரு இந்திய ஜோடியான மித்ரா - காசிமாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதேபோல கீர்த்தனா உட்பட 4 பேர் கொண்ட மகளிர் குழுப் போட்டியில் இந்திய அணி மாலத்தீவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது. இதன்மூலம் இந்த உலகக்கோப்பையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கீர்த்தனா 3 தங்கப் பதக்கங்களும், காசிமா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 3 பதக்கங்களும், மித்ரா ஒரு தங்கம், ஒரு வெள்ளி என இரண்டு பதக்கங்களும், அப்துல் ஆசிக் ஒரு தங்கப் பதக்கமும் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். நேற்று பதக்கங்களை வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கீர்த்தனா, காசிமா, மித்ரா, இளவழகி, அப்துல் ஆஷிக் அகிய சென்னை திரும்பினர். சாதனை படைத்துத் திரும்பிய அவர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் அவர்களின் பெற்றோர், உறவினர்கள் சார்பில் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கேரம் வீரர், வீராங்கனைகள் அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கேரம் வீராங்கனை கீர்த்தனா, தமிழ்நாடு மற்றும் சென்னை கேரம் விளையாட்டு சங்கங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவுக்காக விளையாடி பதக்கம் வென்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் இந்த உலகக் கோப்பையில் எப்படி கலந்து கொண்டு விளையாடப் போகிறேன் என யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என்னை நேரில் அழைத்து ரூ.1.50 லட்சம் வழங்கினார். இதன் மூலமே நான் இந்த உலக கோப்பையில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளேன். முதல் முறையாக இந்திய நாட்டிற்காக விளையாடியது மிகவும் பெருமையாக இருக்கிறது. எனது பெற்றோர், குடும்பத்தார் எனக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார்கள். தமிழ்நாட்டில் கேரம் விளையாட்டு முன்பை விட அதிகம் வளர்ந்துள்ளது. மூன்று தங்க பதக்கங்களை தற்போது வென்றுது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கேரம் வீராங்கனை கீர்த்தனா நாங்கள் வெற்றி பெற்றதையடுத்து பல்வேறு தரப்பினர் எங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அவர்கள் எல்லோருக்கும் எங்களது நன்றிகள் நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். பத்தாம் வகுப்பு வரை தான் படித்துள்ளேன். எனக்கு அரசு வேலை வழங்க வேண்டும். எனக்கு சரியான வீடு கூட இல்லை, அரசு அதையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.'' என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார். உலகக் கோப்பை வென்ற பெண்கள் அணி - இந்தியாவின் வெற்றி கற்றுத்தரும் 2 முதலீட்டுப் பாடங்கள்!
நெற்செய்கையை தயார்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை
தேசியத் தேவையாகக் கருதி, அநுராதபுரம் மாவட்டத்தில் உடனடியாகப் பெரும்போக நெற்செய்கையைத் தொடங்குவதற்கு தயாராகுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனுராதபுரம் மாவட்டத்தின் இயல்பு வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவது குறித்து நேற்று நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார். அத்துடன், பயிர்ச் சேதங்களுக்காக நாட்டின் வரலாற்றிலேயே மிக உயர்ந்த இழப்பீட்டை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் இதனை உரியவர்களுக்கு மட்டுமே வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் […]
மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 12,000 கிலோ இறைச்சி ; விசாரணை தீவிரம்
அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கால்நடை பண்ணையில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 12,000 கிலோ இறைச்சியை பொது சுகாதார ஆய்வாளர்கள் 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சீல் வைத்தனர். சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் பேரிடர் மேலாண்மை மையத்தின் ஹாட்லைனில் (1926) பெறப்பட்ட புகாரைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் போது இந்த இறைச்சி இருப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி, சம்பந்தப்பட்ட கால்நடை பண்ணை பொது சுகாதார ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்பட்டு, இறைச்சி இருப்பு சீல் வைக்கப்பட்டதாக பொது சுகாதார […]
வங்காள விரிகுடாவில் புதிதாக உருவான காற்றுச் சுழற்சி ; யாழ் பல்கலைக்கழக நிபுணர் எச்சரிக்கை
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகாக புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வு கூறியுள்ளார். 07.12.2025 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணி வானிலை எதிர்வுகூறலொன்றை விடுத்து, அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகாக புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இது மிக வலுவான ஈரப்பதன் கொண்ட கீழைக் காற்றுக்களுடன் இணைந்துள்ளது. ஏற்கனவே இலங்கையின் தென்மேற்கு பகுதியில் […]
சென்னை மாநகராட்சியில் திமுகவின் மெகா ஊழல்? - குற்றம் சாட்டும் கராத்தே தியாகராஜன்
லண்டனில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை தமிழன்
பிரித்தானியாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் நபர் ஒருவரினால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். லண்டனிலுள்ள உணவகம் ஒன்றில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் படுகாயம் அடைந்த 32 வயதான ஜெயந்தன் இராமச்சந்திரன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 3ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 25 வயதான Dequarn Williams என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 29ஆம் திகதி […]
கேட்டி பெர்ரி ஜஸ்டின் ட்ரூடோவுடன் இன்ஸ்டாகிராமில் இணைந்தனர்
பாடகி கேட்டி பெர்ரி மற்றும் முன்னாள் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஜப்பான் பயணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியதை அடுத்து, இருவரும் அதிகாரப்பூர்வமாக இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளனர். ஒரே படத்தில் பெர்ரியும் ட்ரூடோவும் செல்ஃபி எடுக்க சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கன்னங்கள் தொடுகின்றன. மற்றொரு படத்தில்இந்த ஜோடி சுஷியை (உணவு) பார்ப்பதைக் காட்டுகிறது. பெர்ரி அல்லது ட்ரூடோ இருவருமே தங்கள் உறவு குறித்து பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் இருவரும் ஒன்றாக இருக்கும் பல படங்கள் பல மாதங்களாக ஊகங்களாக வளர்ந்து வருகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெர்ரியின் இசை நிகழ்ச்சியில் ட்ரூடோ கலந்து கொண்டது, பாப் நட்சத்திரத்துடனான காதல் பற்றிய வதந்திகளைத் தூண்டியது.
ஆபிரிக்க நாடான பெனினில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு முறியடிப்பு
மேற்கு ஆபிரிக்க நாடான பெனின் குடியரசில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஈகோவாஸ் படைகள் நிறுத்தப்பட்டன. தேசிய தொலைக்காட்சியில் படையினர் குழு ஒன்று ஆட்சியைக் கைப்பற்றுவதாக அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் ஆட்சிக் கவிழ்ப்பை முறியடித்ததாக அரசாங்கம் கூறியது. நிலைமை முற்றிலும் கட்டுப்பாட்டில் உள்ளது என்று ஜனாதிபதி பேட்ரிஸ் டாலோன் தேசிய தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார். விசுவாசமான படைகள் கலகக்காரர்கள் வத்திருந்த கடைசி எதிர்ப்பின் பகுதிகளையும் அகற்றிவிட்டதாக பெனின் ஜனாதிபதி கூறினார். தற்போது அந்நாட்டில் ECOWAS இப்போது படையினரை நிறுத்தியுள்ளது. கானா, ஐவரி கோஸ்ட், நைஜீரியா மற்றும் சியரா லியோனில் இருந்து ECOWAS துருப்புக்கள் பெனினுக்கு அனுப்பப்படும். பெனின் குடியரசின் அரசியலமைப்பு ஒழுங்கையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க, ECOWAS இன் வீரர்கள் பெனின் அரசாங்கத்தையும் குடியரசுக் கட்சி இராணுவத்தையும் ஆதரிப்பார்கள் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். பிற்பகலில், பெனினின் மிகப்பெரிய நகரமும் அரசாங்கத் தலைமையிடமுமான கோட்டோனோவில் பெரும் வெடிச்சத்தங்கள் கேட்டன. அவை வான்வழித் தாக்குதலின் விளைவாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. வெடிச் சத்தங்களுக்கு முன்னர், விமான கண்காணிப்பு தரவுகளின்படி, அண்டை நாடான நைஜீரியாவிலிருந்து மூன்று விமானங்கள் பெனின் வான்வெளிக்குள் நுழைந்து திரும்பியதாகக் காட்டியது. முன்னாள் பிரெஞ்சு காலனியான பெனின், ஆப்பிரிக்காவின் மிகவும் நிலையான ஜனநாயக நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆனால் டாலோன் தனது கொள்கைகள் மீதான விமர்சனங்களை அடக்கியதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். இந்த நாடு கண்டத்தின் மிகப்பெரிய பருத்தி உற்பத்தியாளர்களில் ஒன்றாகும், ஆனால் உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக உள்ளது.
பாரிஸ் லூவ்ரே நீர் கசிவு நூற்றுக்கணக்கான வரலாற்று புத்தகங்களை சேதப்படுத்தியது
பிரான்சின் பாரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தின் அதிகாரிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புத்தகங்களின் ஒரு பெரிய தொகுப்பு நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட நீர் கசிவின் விளைவாக சேதமடைந்ததை உறுதிப்படுத்தினர். இந்தக் கசிவு எகிப்திய தொல்பொருள் துறை அமைந்துள்ள அருங்காட்சியகத்தின் மோலியன் பிரிவைப் பாதித்தது. நவம்பர் 26 அன்று கண்டுபிடிக்கப்பட்ட கசிவினால் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் 300 முதல் 400 படைப்புகள் சேதமடைந்துள்ளதாக துணை நிர்வாகி பிரான்சிஸ் ஸ்டீன்பாக் கூறினார். வரலாற்று புத்தகங்களை மிகவும் பயனுள்ளவை ஆனால் எந்த வகையிலும் தனித்துவமானவை அல்ல என்று ஸ்டீன்பாக் விவரித்தார். இந்த சேதத்தால் எந்த பாரம்பரிய கலைப்பொருட்களும் பாதிக்கப்படவில்லை என்று ஸ்டீன்பாக் கூறினார். இந்த கட்டத்தில் இந்த சேகரிப்புகளில் ஈடுசெய்ய முடியாத மற்றும் உறுதியான இழப்புகள் எதுவும் இல்லை என்று மேலும் கூறினார். சேதமடைந்த புத்தகங்கள் உலர்த்தப்பட்டு, மீட்டெடுக்க ஒரு புத்தகக் கட்டுபவரிடம் அனுப்பப்பட்டு, பின்னர் அலமாரிகளுக்குத் திரும்ப அனுப்பப்படும் என்று ஸ்டெய்ன்பாக் கூறினார். சனிக்கிழமை சிறப்பு ஆன்லைன் இதழான La Tribune de l'Art இல் வெளியிடப்பட்ட சம்பவம் குறித்த ஒரு கட்டுரையில் அந்தக் கூற்றுக்கள் நேரடியாக மறுக்கப்பட்டன . சில புத்தகப் பிணைப்புகள் சரிசெய்ய முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளதாகவும், கட்டிட மேம்பாடுகள் மற்றும் சேகரிப்பைப் பாதுகாப்பதற்கான பிற நடவடிக்கைகளுக்காக எகிப்தியத் துறையின் பலமுறை கோரிக்கைகளை அருங்காட்சியக நிர்வாகிகள் புறக்கணித்ததாகவும் அந்தக் கட்டுரை மேலும் குற்றம் சாட்டியது.
நைஜீரியாவில் கடத்தப்பட்ட 100 பள்ளி மாணவர்கள் விடுதலை
நைஜீரியாவில் கடந்த மாதம் ஒரு கத்தோலிக்கப் பள்ளியிலிருந்து கடத்தப்பட்ட 100 பள்ளி மாணவர்களை விடுவித்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். வட-மத்திய நைஜர் மாநிலத்தில் உள்ள செயிண்ட் மேரிஸ் இணை கல்வி உறைவிடப் பள்ளியில் இருந்து நவம்பர் 21 அன்று துப்பாக்கி ஏந்தியவர்களால் 315 மாணவர்களும் ஊழியர்களும் கடத்தப்பட்டதாக நைஜீரியா கிறிஸ்தவ சங்கம் (CAN) தெரிவித்துள்ளது . அடுத்த சில மணிநேரங்களில் ஐம்பது மாணவர்கள் தப்பித்து வந்தனர். இன்னும் சிறைபிடிக்கப்பட்டதாக நம்பப்படும் 165 மாணவர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களின் கதி என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. விடுவிக்கப்பட்ட 100 பள்ளி மாணவர்களும் தலைநகர் அபுஜாவை அடைந்துவிட்டதாக ஐ.நா. வட்டாரம் ஏஎவ்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது. அவர்கள் திங்கட்கிழமை நைஜர் மாநிலத்தில் உள்ள உள்ளூர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று அந்த வட்டாரம் மேலும் தெரிவித்துள்ளது. பள்ளிக் குழந்தைகள் திருப்பி அனுப்பப்பட்டதை ஜனாதிபதி செய்தித் தொடர்பாளர் சண்டே டேர் AFP இடம் உறுதிப்படுத்தினார். 100 குழந்தைகளின் விடுதலை குறித்து ஒளிபரப்பாளர் சேனல்ஸ் டெலிவிஷன் உட்பட உள்ளூர் ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. இந்த விடுதலை இராணுவ பலத்தின் விளைவாக ஏற்பட்டதா அல்லது பேச்சுவார்த்தையின் விளைவாக ஏற்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. எந்தக் குழு பொறுப்பு என்பதும் தெரியவில்லை. குழந்தைகள் விடுதலை குறித்து தங்களுக்கு முறையாக அறிவிக்கப்படவில்லை என்று நைஜர் மாநில அதிகாரிகளும், கேன்சஸ் தேசிய பாதுகாப்பு ஆணையமும் தெரிவித்துள்ளன. நைஜீரிய அரசாங்கமும் அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
Digestion: ஜீரணப் பிரச்னை; வராமல் தடுக்க மருத்துவர் கு.சிவராமன் கம்ப்ளீட் வழிகாட்டல்!
''சிலருக்கு நெஞ்சு எலும்புக்குக் கீழே ஒருவித எரிச்சலுடன்கூடிய வலி, மாரடைப்பது போன்ற உணர்வு வரும். காரணம், நாம் சாப்பிட்ட உருளைக்கிழங்கு போண்டா, சாம்பாருடன் கூடிய பொங்கல் என ஏதோ ஒன்று செரிமானம் ஆகாததால் வந்த நெஞ்செரிச்சலாக இருக்கலாம். ஜீரணம் என்பது, உமிழ்நீரில் ஆரம்பித்து மலக்குடல் வரை நடக்கிற செயல்பாடு. இலையில் பிடித்த பதார்த்தத்தைப் பார்த்ததும், உமிழ்நீர் சுரப்பதில் ஆரம்பிக்கும் ஜீரணம் சரியாக நடைபெற, பல சுரப்புகள், நுண்ணுயிரிகள் என ஏராளமான விஷயங்கள் சரியாக நடைபெற வேண்டும். நினைத்தபோது, நினைத்தபடி, நினைத்தவற்றைச் சாப்பிடுவதுதான் மொத்த ஜீரண நிகழ்வுகளும் தடம்புரளக் காரணங்கள். செரிமானக் கோளாறுகள் பல்வேறு நோய்களுக்கு வழிவகுப்பவை என்பதை கவனத்தில் கொள்வோம்'' என்கிற சித்த மருத்துவர் சிவராமன், ஜீரணத்தை சீராக்க வழிமுறைகளையும் சொல்கிறார். Digestion * ஆரோக்கியமான உடலுக்கு இரு நேர சிற்றுண்டியும், ஒரு வேளை பேருண்டியும் போதுமானது. இரு சிற்றுண்டிகளில் ஒரு வேளை (இரவு அல்லது காலை) பழ உணவும் இயற்கையில் விளைந்த சமைக்காத உணவும் இருப்பது சிறப்பு. * காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. இரவெல்லாம் வெற்றுக் குடலுடன் இருந்த உடலுக்கு காலையில் உடல் பித்தத்தைக் குறைக்கும்படியான குளிர்ச்சியான உணவு அவசியம். அவல் பொங்கல் அல்லது உப்புமா, கைக்குத்தல் புழுங்கல் அரிசிக் கஞ்சி, சிறு குழந்தைகளாக இருந்தால் நவதானிய / சிறு தானிய / பயறு நிறைந்த கஞ்சி நல்லவை. வளரும் குழந்தைக்கு ஒரு வாழைப்பழத்துடன் இட்லி அல்லது தானியக் கஞ்சி கொடுக்கலாம். இளைஞர்கள் பழத்துண்டுகளுடன் அவல் பொங்கல் அல்லது வெண்பொங்கல் சாப்பிடலாம். பெரியவர்கள் சிவப்பரிசி அவலுடன், பப்பாளித் துண்டுகள், இளம் பழுப்பில் உள்ள கொய்யா இவற்றுடன் புழுங்கல் அரிசி உணவு அல்லது கேழ்வரகு உணவு சாப்பிடலாம். ஜீரணத்தை சீராக்கும். Digestion * மதிய உணவில் நிறையக் காய்கறிகள், கீரைக் கூட்டு / கடைசல் இவற்றுடன் அரிசி உணவை அளவாகச் சாப்பிட வேண்டும். * அதிக காரத்தைத் தவிர்க்கவும். காய்ந்த மிளகாய் பயன்படுத்தவேண்டிய உணவுகளில், அதற்குப் பதிலாக மிளகைப் பயன்படுத்த வேண்டும். * ஜீரணத்தை எளிதாக்க, எண்ணெயில் பொரித்த உணவைத் தவிர்ப்பது நல்லது. * சரியான நேரத்துக்கு உணவைச் சாப்பிட்டுவிட வேண்டும். * அவசியமின்றி வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. Digestion * எப்போதும் டென்ஷனுடன் இருப்பவர்களுக்கு ஜீரணக் கோளாறு வந்துவிடும். மனதை லகுவாக வைத்திருக்கவும். * புகை, மது இரண்டும் கேன்ஸரை வயிற்றுப்புண் வழியாக அழைத்து வருபவை. இரண்டையும் தவிர்க்கவும். * காலை உணவில் இட்லிக்கு பிரண்டைத் துவையல் நல்லது. * துவரம்பருப்பு சாம்பாருக்கு பதிலாக பாசிப்பருப்பு சாம்பார் செய்து சாப்பிடலாம். * வெள்ளைக் கொண்டைக்கடலைக்குப் பதில், சிறு சிவப்புக் கொண்டைக்கடலை பயன்படுத்தலாம். அதுவும்கூட குறைந்த அளவில், மிளகு சீரகம் சேர்த்துப் பயன்படுத்த வேண்டும். Digestion * காலை 11 மணிக்கு நீர் மோர் இரண்டு டம்ளர் அருந்தலாம். * மதிய உணவில் காரமில்லாத, பாசிப் பயறு சேர்த்த கீரைக் குழம்பு, தேங்காய்ப் பால் குழம்பு (சொதி), மிளகு-சீரக ரசம், மணத்தக்காளி கீரை என சாப்பிடவும். சாப்பிட்டு முடித்ததும் இரண்டு குவளை சீரகத் தண்ணீர் அருந்துவது ஜீரணத்தை எளிதாக்கும். * இரவில் வாழைப்பழம், ஆவியில் வேகவைத்த அல்லது சமைக்காத இயற்கை உணவு சாப்பிடவும். Digestion * கொத்தவரை, காராமணி, முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு ஆகிய காய்கறிகளைத் தவிர்க்கவும். அதிக அளவிலான மாம்பழமும் பலாப்பழமும்கூட வாயுவை உண்டாக்கும். Health: வேக வேகமாக சாப்பிட்டா ஆயுள் குறையுமா? - டாக்டர் விளக்கம்! * சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், பெருஞ்சீரகம், ஏலம், பெருங்காயம், கறிவேப்பிலை சம பங்கு, உப்பு பாதிப் பங்கு சேர்த்து லேசாக வறுத்து பொடியாக்கி, சூடான உணவில் முதலில் பருப்புப் பொடிபோல் போட்டு சாப்பிட்டால் அஜீரணம் ஏற்படாது. சாப்பிட்டதும் வயிற்று உப்புசம் வருபவர்களுக்கு இந்த அன்னப்பொடியை ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்து, மோருடன் சாப்பிடக் கொடுக்க வேண்டும். உடனடியாக வாயு விலகி, வயிற்று உப்புசம் நீங்கும். * சித்த மருத்துவரிடம் கிடைக்கும் ஜீரண சஞ்சீவி, சீரக விவாதி மருந்துகள் அஜீரணத்தை அகற்ற உதவுபவை. * தினமும் நடைப்பயிற்சி மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். அடுப்பங்கரையில் கொஞ்சம் அக்கறை காட்டினால் அஜீரணத்தை வெல்லலாம்! Stomach Health: இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க... எதுக்களிப்பு பிரச்னை வரவே வராது!
Surya 47: சூர்யா, நஸ்ரின், நஸ்லென் - படத்தின் பூஜை க்ளிக்ஸ் | Photo Album
kasi tamil sangamam - அரசியலா அக்கறையா? | Unsung Hero of Bhopal Gas Tragedy | Digital Arrest
பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீதான தாக்குதல் முயற்சி முறியடிப்பு
பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் மீதான தாக்குதல் முயற்சியை பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை முறியடித்தனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள நசிராபாத் பகுதியில் தண்டவாளத்தில் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனத்தை (ஐஇடி) அடையாளம் தெரியாதவர்கள் வைத்ததாக டான் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த சட்ட அமலாக்க முகமைகள் அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனர். பின்னர் வெடிக்கும் சாதனத்தை அவர்கள் பாதுகாப்பாக செயலிழக்கச் செய்தனர். இதற்கிடையில், பெஷாவரில் இருந்து குவெட்டா செல்லும் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் […]
பிரித்தானியாவின் புதிய EVisa: புலம்பெயர்ந்தோருக்கு ஏற்பட்டுள்ள அச்சம்
பிரித்தானியா தனது புலம்பெயர்தல் அமைப்பை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க தீவிரமாக நடவடிக்கை எடுத்துவருகிறது. அவ்வகையில், பிரித்தானியாவுக்கு சட்டப்படி புலம்பெயர்ந்தவர்கள், தங்கள் அடையாளம் மற்றும் புலம்பெயர்தல் நிலைப்பாட்டை டிஜிட்டல் மயமாக்கவேண்டும். இப்படி டிஜிட்டல் மயமாக்கப்பட்ட புலம்பெயர்ந்தோரின் அடையாளம் மற்றும் புலம்பெயர்தல் நிலைப்பாடு, eVisa என அழைக்கப்படுகிறது. புலம்பெயர்ந்தோருக்கு உருவாகியுள்ள அச்சம் பிரித்தானியாவில் சட்டப்படி வாழும் புலம்பெயர்ந்தோர், வேலை செய்ய, பயணிக்க, வீடு வாடகைக்கு பிடிக்க மற்றும் படிப்பதற்காக, தங்கள் அடையாளமாக இந்த eVisaவை பயன்படுத்தவேண்டும். காகித வடிவில் வழங்கப்படும் […]
38 நோயாளிகளிடம் அத்துமீறிய பிரித்தானிய மருத்துவர்; அதிர்ச்சியை உருவாக்கியுள்ள தகவல்
பிரித்தானியாவில் மருத்துவராக பணியாற்றிவந்த ஒருவர், 38 நோயாளிகளிடம் அத்துமீறியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இங்கிலாந்திலுள்ள பர்மிங்காமைச் சேர்ந்த நத்தானியேல் ஸ்பென்சர் (38) என்னும் மருத்துவர், 2017 முதல் 2021வரையிலான காலகட்டத்தில், 13 வயதுக்கு குறைவான பிள்ளைகள் முதல் 38 நோயாளிகளிடம் அத்துமீறியுள்ளார். அவர் மீது, பாலியல் தாக்குதல், வன்புணர்வுக் குற்றச்சாட்டுகள், 13 வயதுக்குக் குறைவான பிள்ளைகளிடம் அத்துமீறியது உட்பட 45 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிரித்தானியாவில் மருத்துவராக பணி புரிய அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ள […]
டொலருக்கு பை-பை –மீண்டும் BRICS நாணய வதந்தி., கியோசாக்கி எச்சரிக்கை
அமெரிக்க எழுத்தாளர் மற்றும் முதலீட்டாளர் ராபர்ட் கியோசாக்கி (Robert Kiyosaki) மீண்டும் அமெரிக்க டொலர் குறித்து அபாய மணி அடித்துள்ளார். BRICS நாடுகள் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா) தங்கத்தை ஆதாரமாகக் கொண்டு புதிய நாணயத்தை அறிமுகப்படுத்தும் என்கிற வதந்தி மீண்டும் கிளம்பியுள்ள நிலையில், டொலர் வைத்திருப்பவர்கள் மிகப்பெரிய இழப்பை சந்திப்பார்கள் என அவர் எச்சரித்துள்ளார். BRICS நாணய வதந்தி கியோசாக்கி, “BRICS நாடுகள் ‘Unit’ எனப்படும் தங்க ஆதார நாணயத்தை அறிவித்துள்ளன. இதனால் […]
ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவரா? ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டை வைக்கும் எந்திரமா?-பாஜக கேள்வி
எதிர்க்கட்சி தலைவராக உள்ள ராகுல் காந்தி ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுகளை வைக்கும் எந்திரமா என்று பாஜக உள்ளிட்டோர் கேள்வி எழுப்பி உள்ளனா்.
கொல்லத்தில் தீ விபத்தில் 10 மீன்பிடி படகுகள் எரிந்து நாசம்
கொல்லத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 10 மீன்பிடி படகுகள் எரிந்து நாசமாகின. கேரள மாநிலம், கொல்லத்தில் உள்ள அஷ்டமுடி ஏரியில் நங்கூரமிட்டிருந்த மீன்பிடி படகுகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மேலும் பரவாமல் இருக்க உள்ளூர் மக்களும் தீயணைப்புப் படையினரும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். முதற்கட்ட தகவலின்படி, சுமார் 10 படகுகள் முற்றிலுமாக எரிந்து நாசமாகின. தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால் எரிவாயு சிலிண்டர் வெடித்ததாக சந்தேகிக்கப்படுகிறது என்று […]
வங்கி அதிகாரிக்கு மனைவி நிகழ்த்திய கொடூரம் ; உயிரை பறித்த உலக்கை
பெண் ஒருவர் தனது 67 வயதான கணவரை தலையில் உலக்கையால் அடித்து கொலை செய்ததாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். இவர், ரஜரட்ட ரட அபிவிருத்தி வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்று மிஹிந்தலை கிரிந்தேகமவில் வசித்து வந்தார். குடும்ப தகராறு குடும்ப தகராறு அதிகரித்தபோது, மனைவி வீட்டிற்குள் இருந்த உலக்கையால் தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர், அவரது குடும்பத்தினரால் மிஹிந்தலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் […]
யார் இந்த பீட்டர் எல்பெர்ஸ்? இண்டிகோ ஏர்லைன்ஸில் இவருடைய பங்களிப்பு என்ன?
தற்போது இண்டிகோ சந்திக்கும் வரலாறு காணாத விமான ரத்து மற்றும் தாமத நெருக்கடிக்கு, விமானிகள் பற்றாக்குறையை முன்கூட்டியே திட்டமிடாததே காரணம். இது பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் டொனால்ட் டிரம்ப் பெயரில் சாலை! எந்த மாநிலத்தில் தெரியுமா?
இந்தியாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயரில் சாலை பெயரிடப்பட உள்ளது. இது எந்த மாநிலத்தில் என்று விரிவாக காண்போம்.
வஞ்சிக்கப்பட்ட அரசியல் ஆளுமை செ.இராசதுரை –து.கௌரீஸ்வரன்
வஞ்சிக்கப்பட்ட அரசியல் ஆளுமை செ.இராசதுரை ==================================================================================== இலங்கைத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் கிழக்கிலிருந்து பிரகாசித்த ஒரு மூத்த அரசியல்வாதியான… The post வஞ்சிக்கப்பட்ட அரசியல் ஆளுமை செ.இராசதுரை – து.கௌரீஸ்வரன் appeared first on Global Tamil News .
நாடு கடத்தல் சட்டம் என்றால் என்ன? சட்டவிரோதமான குடியேற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகள் என்ன?
இந்த மசோதாவின் கீழ், விதிகளை மீறி இந்தியாவிற்குள் நுழைந்த வெளிநாட்டினரை உடனடியாக நாடு கடத்த குடியேற்ற பணியகத்திற்கு அரசியலமைப்பு அதிகாரம் இருக்கும், மேலும் சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும்
மீண்டும் அணைந்தது அணையா விளக்கு: யாழ். நினைவுத் தூபி மீண்டும் உடைத்து எறியப்பட்டது!
மீண்டும் அணைந்தது அணையா விளக்கு: யாழ். நினைவுத் தூபி மீண்டும் உடைத்து எறியப்பட்டது! யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில், வரவேற்பு வளைவுக்கு… The post மீண்டும் அணைந்தது அணையா விளக்கு: யாழ். நினைவுத் தூபி மீண்டும் உடைத்து எறியப்பட்டது! appeared first on Global Tamil News .
பவானி சட்டமன்றத் தொகுதி.. அதிமுக வாக்குப் பிளவு திமுகவுக்குச் சாதகமா? தவெகவின் புதிய பரிமாணம்!
பவானி தொகுதியில் நெசவுத் தொழில், காவிரி மாசு மற்றும் போக்குவரத்து நெரிசல் என ஏராளமான சிக்கல்கள் உள்ளன. அ.தி.மு.க-வுக்கு புதிய சவால்களையும், பவானியில் மும்முனைப் போட்டிக்கு புதிய வாய்ப்புகளையும் உருவாக்கி வருகிறது.
ராணுவ தளபதி குறித்து விமர்சனம்: இம்ரான்கானுக்கு பாகிஸ்தான் ராணுவம் கண்டனம்
இஸ்லமாபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெக்ரீக்-இ-இன்சாஃப் கட்சி தலைவருமான இம்ரான்கானுக்கு ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் அவர் சிறையில் கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியதால், இம்ரான்கானின் சகோதரிகள் மற்றும் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, இம்ரான்கானை சந்திக்க அவரது சகோதரி உஸ்மாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அவர் சிறைக்குள் சென்று இம்ரான்கானை சந்தித்தார். அதன்பிறகு, சிறையில் இருந்தபடியே வெளியிட்ட அறிக்கையில் ராணுவ தளபதி அசிம் முனீரை இம்ரான்கான் கடுமையாக விமர்சித்திருந்தார். அசிம் […]
நுவரெலியாவை சுத்தப்படுத்த வந்த குழுவிற்கு இரவில் நேர்ந்த அசம்பாவிதம்
நுவரெலியா நகரத்தை சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்ட குழுவினரை ஏற்றிச்சென்ற பேருந்தொன்று விபத்துக்குள்ளானதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிதீவிர வானிலை காரணமாக சேதமடைந்த நுவரெலியா நகரிலுள்ள பொது இடங்களையும், நகரத்தையும் சுத்தப்படுத்துவதற்காக களுத்துறை பிரதேசத்திலிருந்து வந்த குழுவினர் பயணித்த பேருந்தே நேற்று (06) இரவு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து களுத்துறை பகுதியிலிருந்து 4 நாட்களுக்கு முன்னர் இவர்கள் நுவரெலியாவுக்கு சென்று சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர். தமது பணி நிறைவடைந்த பிறகு, நுவரெலியாவிலிருந்து ரதெல்ல குறுக்குப்பாதை வழியாக களுத்துறை நோக்கிப் பேருந்து […]
உதவிப்பொருட்களுடன் 2 விமானங்களில் அமெரிக்க படையினர் சிறிலங்கா வருகை
சிறிலங்காவில் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான, உதவிப் பொருட்களுடன், அமெரிக்க விமானப்படையின் இரண்டு சி-130ஜே சூப்பர் ஹெர்குலஸ் விமானங்கள் இன்று காலை கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தை வந்தடைந்துள்ளன. இந்த விமானங்களில், அமெரிக்க விமானப்படையின் 36வது அவசரகால மீட்புக் குழுவைச் சேர்ந்த விமானப்படை வீரர்களும், சிறிலங்கா வந்துள்ளனர். பேரிடர் முகாமைத்துவ மையத்தால் அடையாளம் காணப்பட்ட மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு – தங்குமிடப் பொருட்கள், தண்ணீர்,
சென்னையில் மாடுகள் அட்டகாசம்.. கட்டுப்படுத்த மாநகராட்சியின் புதிய திட்டம்!
சென்னை மாநகராட்சி, சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவதைத் தடுக்க ஒரு புதுமையான முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதற்காக, புதிய கால்நடை வளர்ப்பு மையங்களில் மாடுகளைப் பராமரிக்க தன்னார்வலர்களையும் தொண்டு நிறுவனங்களையும் அழைத்துள்ளது.
2026 தேர்தல்: திருமயம் தொகுதியில் திமுக ரகுபதி கை ஓங்குமா? களநிலவரம் இதுதான்...
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியில் 2026ல் மீண்டும் திமுக அமைச்சர் ரகுபதிக்கு ராசி உள்ளதா? என்பது குறித்த கள நிலவரத்தை விரிவாக காண்போம்.
பிரித்தானியாவில் வாடகைக்கு கணவர்கள்? எழுந்த சர்ச்சை.. உண்மை இதுதான்
பிரித்தானியாவில் Husband 4 Hire என்ற சேவை வாடகைக்கு கணவர்கள் என்று தவறாக புரிந்துகொள்ளப்பட்டு வைரலாகியுள்ளது. தனிப்பட்ட உறவுக்காக வாடகைக்கு உலகின் சில நாடுகளில் பலதார மணம் என்ற நடைமுறை உள்ளது. ஆனால், லாட்வியா மற்றும் பிரித்தானியாவில் வாடகைக்கு விடப்படும் கணவன் என்ற சேவை உள்ளது. உண்மையில் இது தவறாக புரிந்துகொள்ளப்பட்ட ஒன்றாகும். தனிப்பட்ட உறவுக்காக துணையை வாடகைக்கு எடுப்பதாக இந்த சேவையை பிற நாடுகளில் தவறாக புரிந்துகொள்கின்றனர். அதாவது, வீட்டுப் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் சேவைக்குதான் […]
மலையக தமிழ் உறவுகளிற்கு நிதி உதவ புலம்பெயர் அமைப்புக்கள் பலவும் ஆள்ளிவீசிவருகின்றன.ஆனால் நிஜயத்தில் உண்மை எவ்வாறு இருக்கின்றது. இந்த 2 ரூபாய் நாணயத்தின் கீழ் ஒரு மலையக தமிழ் பெண்ணின் உடல் புதைக்கப்பட்டுள்ளது, அவளை தோண்டி எடுத்து ஒரு கண்ணியமான அடக்கம் செய்ய யாரும் இல்லை. அவளுடைய குடும்பத்தினர் ஒவ்வொரு நாளும் வந்து அவளைப் பார்க்கிறார்கள். நவலப்பிட்டியில் உள்ள அதே பகுதியில் ஒரு குழந்தை மற்றும் ஒரு கர்ப்பிணித் தாய் உட்பட 13 உயிர்கள் பலியாகின. தோண்டி எடுக்கப்பட்ட சில உடல்கள் துணியால் சுற்றப்பட்டு ஆழமற்ற கல்லறைகளில் புதைக்கப்பட்டன. 200 ஆண்டுகளாக நமது பொருளாதாரத்தை தங்கள் கைகளால் பிடித்துக் கொண்ட மக்களின் நிலை இதுதான். மலையக சமூகத்தில் உள்ள ஒவ்வொரு நிலமற்ற நபருக்கும் பாதுகாப்பான இடங்களில் நிலம் மற்றும் வீட்டுவசதி வழங்கப்படும் வரை நாம் இயல்பு நிலைக்குத் திரும்பக்கூடாதுஎன பதிவிட்டுள்ளார் களப்போராளியொருவர்.
கோவா தீ விபத்தில் 25 பேர் பலி.. இதுவரை 4 ஊழியர்கள் கைது.. கோவா முதல்வர் தகவல்!
கோவாவில் உள்ள பிரபல இரவு விடுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். மூச்சுத்திணறல் காரணமாகவே பெரும்பாலானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மீண்டும் வடக்கில் கன மழை எச்சரிக்கை!
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகாக புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளதாக எச்சரித்துள்ளார் வானிலை ஆய்வாளர் நாகமுத்து பிரதீபராஜா - இது மிக வலுவான ஈரப்பதன் கொண்ட கீழைக் காற்றுக்களுடன் இணைந்துள்ளது. ஏற்கனவே இலங்கையின் தென்மேற்கு பகுதியில் வளிமண்டல தளம்பல் நிலை ஒன்று காணப்படுகிறது. இந்தக் காற்றுச் சுழற்சி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்காக நகர்ந்து இலங்கைக்கு தெற்காக தெற்கு வங்காள விரிகுடா பகுதியை அண்மிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏற்கனவே குறிப்பிட்டபடி எதிர்வரும் 09.12.2025 முதல் 13.12.2025 வரை இலங்கையின் பல பகுதிகளுக்கும் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக, இலங்கையின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, தென், ஊவா, வட மேல், சப்ரகமுவ, மேல் மாகாணங்கள் கன மழையைப் பெறும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே இலங்கையின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைத்து நிலம் தன்னுடைய நிரம்பல் நிலையை எட்டியுள்ளது. எனவே அந்த பிரதேசங்களில் தொடர்ச்சியாக 50 மி.மீ. க்கு மேற்பட்ட மழை கிடைத்தால் அப்பகுதிகளில் வெள்ள நிலைமைகள் ஏற்படும் வாய்ப்புண்டு. எனவே மேற்குறிப்பிட்ட (09.12.2025 முதல் 13.12.2025) தாழ் நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள அனர்த்தம் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம். அத்தோடு மலையகத்தின் சில பகுதிகளில் இக் கனமழை நிலச்சரிவு நிகழ்வுகளைத் தூண்டலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அன்புக்குரிய இலங்கை மக்கள் அனைவரும் எதிர்வரும் 09.12.2025 முதல் 13.12.2025 வரை கனமழை மற்றும் அதனோடு இணைந்த மண்சரிவு போன்ற நிகழ்வுகள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம். துறைசார் அதிகாரிகள் இது தொடர்பாக ஆராய்ந்து உரிய திணைக்களங்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் மக்களை விழிப்பூட்டுவது சிறந்தது. குறிப்பாக மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாண மக்கள் அனைவருக்கும் இந்த தகவல் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளுங்கள். நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் மத்திய மாகாணங்களின் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டத்தை சற்று குறைவாகப் பேணுவது சிறந்தது. அத்தோடு எதிர்வரும் 15.12.2025 அன்று மீளவும் ஒரு காற்றுச் சுழற்சி தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகும் வாய்ப்புள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க விமானப்படை மீண்டும் இலங்கையில்?
இறுதி யுத்தகாலத்தில் இலங்கைக்கு உதவிய இமொரிக்க விமானப்படை மீண்டும் இலங்கை வந்தடைந்துள்ளது. இலங்கையில் அனர்த்ததால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அவசரகால பொருட்களை - தங்குமிடம் பொருட்கள், தண்ணீர், சுகாதார உதவி, உணவு மற்றும் மருத்துவ உதவி - கொண்டு செல்வதற்கு உதவியாக அமெரிக்கா விமானப்படையின் C-130J Super Hercules விமானங்கள் மற்றும் விமானப்படை குழுவினர் இன்று (07) இலங்கை வருகை தந்துள்ளனர். இவர்கள் இலங்கை விமானப்படையுடன் இணைந்து செயற்படவுள்ளனர்என தெரிவித்துள்ளார் இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஜுலி சங்.

28 C