விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்
மும்பை, புனே அருகே நடந்த விமான விபத்தில் மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித்பவார் உயிரிழந்தார். மேலும் அவருடன் பயணித்த விமானி கேப்டன் சுமித் கபூர், பெண் துணை விமானி கேப்டன் சாம்பவி பதக், விமான பணிப்பெண் பிங்கி மாலி மற்றும் மும்பை போலீஸ் பிரிவை சேர்ந்த அஜித்பவாரின் பாதுகாப்பு அதிகாரி விபித் ஜாதவ் ஆகியோருடன் வாழ்க்கையும் முடிந்தது. விமான கேப்டன் சுமித் கபூர்:- இவர் டெல்லியை சேர்ந்தவர். 16 ஆயிரத்து 500 மணிநேரத்திற்கும் மேலாக விமானம் ஓட்டிய […]
வலி மேற்கில் திடீர் பணக்காரர்கள் இருக்கின்றார்கள் உங்களுக்கு தெரியுமா? காவற்துறையிடம் கேள்வி!
வலி மேற்கில் திடீர் பணக்காரர்கள் எல்லாம் இருக்கின்றார்கள். எங்களுக்கு தெரியும். உங்களுக்கு தெரியுமா? லிஸ்ட் தரவா? என நாடாளுமன்ற… The post வலி மேற்கில் திடீர் பணக்காரர்கள் இருக்கின்றார்கள் உங்களுக்கு தெரியுமா? காவற்துறையிடம் கேள்வி! appeared first on Global Tamil News .
Nipah Virus in India: WHO Sees Low Risk
The World Health Organization (WHO) said on Friday (January 30, 2026) that the risk of the deadly Nipah virus spreading
மகேஷ் பாபு வாரணாசி அப்டேட்: வாரணாசியில் ருத்ராவாக மகேஷ் பாபு! மிரட்டல் தகவல்!
இயக்குநர் ராஜமௌலியின் 'வாரணாசி' படத்தில் மகேஷ் பாபு 'ருத்ரா' என்ற மிரட்டலான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் குறித்த புதிய பான்-இந்தியா தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
Britannia Treat Croissant celebrates National Croissant Day with a Birthday Bash
Mumbai: Britannia Treat Croissant has turned National Croissant Day into a fun-filled Croissant’s Birthday, bringing music, cheering crowds, and a lively street celebration to mark the growing love for the bakery favourite.The campaign featured a life-sized cut-out of the Britannia Treat Croissant at the centre of the procession, with people dancing, chanting slogans, and joining in spontaneously, creating a vibrant, larger-than-life experience that mirrored a real birthday celebration.This celebration aligns with the brand’s ongoing efforts to make croissants more approachable and relatable for Indian consumers. Britannia has previously created cultural touchpoints, from a pronunciation internship addressing how India says “croissant”, to owning the Croissant-Prashant trend, reflecting its focus on familiarity, fun, and cultural relevance.[caption id=attachment_2489936 align=alignleft width=200] Shekhar Agarwal [/caption]Commenting on the initiative, Shekhar Agarwal, General Manager, Marketing, Cakes, Rusks and Croissants, Britannia , said, “Croissant, as a category, is still evolving in India, and our focus has been on building it with consistency and intent. We are investing in making Croissants more familiar, more accessible, and part of everyday life. Celebrating Croissant’s Birthday on National Croissant Day is one of the many ways we are democratising the category and creating moments that people want to be part of and remember. We aim to make Croissant synonymous with Britannia Treat Croissant.” The celebration extended beyond the streets, with Zepto joining in by featuring Croissant’s Birthday on its app homepage and through high-visibility OOH placements, making it easy for consumers to order their favourite croissant with just a tap.From classic Cocoa to creamy Vanilla and Mixed Fruit, Britannia Treat Croissant offers flavours for every mood. With Croissant’s Birthday at the heart of the campaign, the brand has created a cultural moment that is fun, shareable, and repeatable, strengthening its leadership in the category.
⚖️ வெளியேறத் தவறிய பெண்ணுக்கு $9.41 லட்சம் அபராதம் விதித்த ட்ரம்ப் நிர்வாகம்
அமெரிக்காவின் தற்போதைய ட்ரம்ப் நிர்வாகம், சட்டவிரோதக் குடியேற்றவாசிகளுக்கு எதிரான தனது கடுமையான கொள்கைகளை மீண்டும் ஒருமுறை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்… The post ⚖️ வெளியேறத் தவறிய பெண்ணுக்கு $9.41 லட்சம் அபராதம் விதித்த ட்ரம்ப் நிர்வாகம் appeared first on Global Tamil News .
யாழ். சர்வதேச விமான நிலையத்திலிருந்து – புதிய சேவைகளை ஆரம்பிக்கத் திட்டம்!
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புதிய விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பாக அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக கூறியுள்ள அமைச்சர் இ.சந்திரசேகர், விமான நிலையம் அதிகளவு இலாபத்தை பெற்றுவருவதாகவும் தெரிவித்துள்ளார். விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியன அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அண்மையில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இந்நிலையில் குறித்த அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக கருத்து கூறும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் தற்சமயம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. […]
Galderma India names Geetika Saxena as Head of Digital Strategy
Mumbai: Galderma India has announced the appointment of Geetika Saxena as Head of Digital Strategy, reinforcing the company’s focus on building a future-first, digitally driven dermatology brand in India.Geetika brings over 15 years of experience across FMCG and consumer businesses, with deep expertise in digital transformation, performance marketing, D2C, e-commerce, and media strategy. In her new role, she will spearhead Galderma India’s digital roadmap, placing digital at the core of brand building, innovation, and consumer engagement.Prior to joining Galderma India, Geetika held leadership roles with several global brands. Most recently, at The LEGO Group, she led full-funnel strategies across paid, owned, earned, and shared media for India and Emerging Asia. Her responsibilities included driving media planning, performance marketing, and advocacy, while also spearheading multi-market D2C and quick-commerce initiatives. Her work delivered strong brand lift and consideration metrics and built high-performing acquisition and conversion funnels across e-commerce and emerging digital platforms.Commenting on her appointment, Geetika Saxena, Head, Digital Strategy, Galderma India said, “I strongly believe that thoughts become things. What we envision, invest in, and commit to consistently are what ultimately shapes brands, teams, and outcomes. I am a strong advocate for diversity and inclusion, and I believe that only a happy team can deliver phenomenal results.” In her expanded mandate, Geetika will lead insight-led digital strategies, product and consumer innovation, and capability building across the organisation. Galderma India is also strengthening its digital talent ecosystem and platforms as part of its long-term transformation agenda, doubling down on investments in people, processes, and technology.Galderma, the Swiss-based dermatology leader, continues to invest in science-backed, dermatologist-recommended skincare solutions for Indian consumers across key categories including baby care, hyper-pigmentation, moisturisation, and acne. As part of its brand-building efforts in India, the company recently onboarded Rohit Sharma as brand ambassador for its Cetaphil Baby range and Sara Tendulkar for its Salicylic Acid range—reinforcing its focus on trust, credibility, and consumer relevance.As Galderma expands its portfolio in India, the company remains committed to accelerating growth through digital leadership, talent development, and capability building, delivering dermatologist-led skincare solutions tailored to the evolving needs of Indian consumers.
Mega Film of Rajinikanth-Kamal Haasan by Nelson
Speculations about a reunion between Superstar Rajinikanth and Ulaganayagan Kamal Haasan on screen have thrilled fans for a long time.
என்னை இப்படி பார்க்கணும்னு அவர் ஆசைப்பட்டார்..! - Karthigaichelvan | KS | Disco With KS | Kalam 18
தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள்: “விருது அமைப்புகள் உண்மையா?” – பா.ரஞ்சித் கேள்வி!
சென்னை :தமிழக அரசு 2016 முதல் 2022 வரையிலான ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகளையும், 2014 முதல் 2022 வரையிலான சின்னத்திரை விருதுகளையும் அறிவித்துள்ளது. இவ்விருதுகள் பிப்ரவரி 13ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி சிறப்பிக்க உள்ளார். இந்நிகழ்வு தமிழ் திரைப்படத் துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவுள்ளது.2016ஆம் ஆண்டு சிறந்த நடிகராக விஜய்சேதுபதி (புரியாத புதிர்), சிறந்த நடிகையாக கீர்த்தி சுரேஷ் (பாம்பு சட்டை), […]
Thangamayil: வைர நகை தயாரிப்பில் புதுமை – தங்கமயில் ஜுவல்லரியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிமுகம்!
இந்திய நகைத் துறையில் புதிய மைல்கல்லாக, உலகின் முதல் தனித்துவமான இரட்டை வடிவமைப்பு கொண்ட வைர ( Diamond ) நெக்லஸ் மற்றும் ஹராம் அறிமுகம் 2026 ஜனவரி 25 அன்று தங்கமயில் ஜுவல்லரி – டி.நகர் ஷோரூமில் வெற்றிகரமாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வில் பிரபல நடிகைகள் பிரியா பவானி சங்கர் மற்றும் நிரோஷா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, உலகின் முதல் வைரப் புதுமையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். அவர்களின் பங்கேற்பு, நிகழ்விற்கு பெரும் கவனத்தை ஈர்த்ததோடு, வைர நகைகளின் தனித்துவத்தையும் மதிப்பையும் பொதுமக்களிடையே வெளிப்படுத்தியது. இந்த நிகழ்வில் தங்கமயில் ஜுவல்லரியின் நிர்வாக இயக்குநர் திரு. பாலராம கோவிந்தாஸ், Vice President திரு. NB. அருண் மற்றும் திரு. கோகுல் ரமேஷ் உள்ளிடோர், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு, இந்த புதிய முயற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். இதற்கு முன்னதாக, இந்த உலகின் முதல் வைரநகை அறிமுகம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு ஜனவரி 24 அன்று சென்னை ஹோட்டல் ராமாடா பிளாசாவில் நடைபெற்றது. அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தங்கமயில் ஜுவல்லரியின் இணை நிர்வாக இயக்குநர் திரு. பா. ரமேஷ் மற்றும் பொது மேலாளர் திருமதி ஷைலஜா பிரசன்னன், வைர விற்பனை மேலாளர் திரு.மனோஜ் குமார், சென்னை விற்பனை மேலாளர் திரு. சுரேஷ்குமார் அவர்களும் கலந்து கொண்டு, இந்த புதுமையான வைர நகைகளின் சிறப்புகள், தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் சந்தையில் அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினர். பல ஆண்டுகளாக நம்பிக்கை, தரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கும் தங்கமயில் ஜுவல்லரி, இந்த உலகின் முதல் வைர நகை மூலம் இந்திய நகைத் துறைக்கு ஒரு புதிய திசையை காட்டியுள்ளது. உயர்தர வைரம், நவீன தொழில்நுட்பம் மற்றும் தனித்துவமான வடிவமைப்பு ஆகியவை இணைந்த இந்த முயற்சி, வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்குகிறது. இந்த அறிமுக நிகழ்வில் வாடிக்கையாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் ஊடக பிரதிநிதிகள், வாடிக்கையாளர்கள் பலரும் கலந்துகொண்டு, தங்கமயில் ஜுவல்லரியின் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணத்திற்கு ஆதரவாக இருந்தனர். பாரம்பரியத்தின் நம்பிக்கையுடன், புதுமையின் பாதையில் தங்கமயில் ஜுவல்லரி தொடர்ந்து முன்னேறுகிறது.
சென்னை: 'திமுகவை புகழ்ந்து தள்ளிய பாஜக கவுன்சிலர்!' - ஜாலியாக கலாய்த்த உடன்பிறப்புகள்!
மேயர் பிரியா தலைமையில் சென்னை மாநகராட்சிக் கூட்டம் இன்று ரிப்பன் பில்டிங்கில் நடந்திருந்தது. எப்போதும் எதிர்க்கருத்துகளை முன்வைத்து அமளி செய்யும் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன், இன்று திடீரென திமுகவை ஏகத்துக்கும் புகழ்ந்ததால் திமுக உறுப்பினர்கள் உற்சாகமாகிவிட்டனர். திமுகவை புகழ்ந்த உமா ஆனந்தை ஜாலியாக கிண்டலடிக்கவும் செய்தனர். சென்னை மாநகராட்சிக் கூட்டம் 134 வது வார்டு பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் எப்போதுமே தன்னுடைய வார்டு குறித்த கோரிக்கைகளை முன்வைத்து அமளி செய்வார். ஆளுங்கட்சிக்கு எதிரான கருத்துகளை பேசுவார். கடந்த மாதம்கூட மாமன்றம் தொடங்குவதற்கு முன்பாகவே வெளிநடப்பு செய்திருந்தார். இந்நிலையில், இன்று நேரமில்லா நேரத்தில் பேச எழுந்த உமா ஆனந்தன் ஆரம்பத்திலேயே திமுக-வை ஏகத்துக்கும் புகழ்ந்தார். 'மாமன்ற உறுப்பினராக பொறுப்பேற்று நான்காண்டுகளில் நான் முன்வைத்த 80% கோரிக்கைகளை மேயரும் துணை மேயரும் நிறைவேற்றி வைத்திருக்கிறார்கள். பாஜக உறுப்பினர் முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றக் கூடாது என்றில்லாமல் நல்ல எண்ணத்தோடு பணிகளை முடித்துக் கொடுத்த திமுக அரசுக்கு நன்றி. இந்த மாமன்றத்தின் பதவிக்காலம் முடிவதற்குள் 100% கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என நம்புகிறேன்' என்றார். உமா ஆனந்தன் பாஜக உறுப்பினரே திமுக-வை புகழ்ந்ததால் அவையில் பெருவாரியாக இருக்கும் திமுக உறுப்பினர்கள் கரகோஷம் எழுப்பினர். 'இதுதான் திராவிட மாடல் அரசு' என துணை மேயர் மகேஷ் குமார் பெருமிதம் பேசினார். பின்னர் சிறிது நேரம் கழித்து பேசிய 99 வார்டு திமுக கவுன்சிலர் பரிதி இளம் சுருதி, 'உமா ஆனந்தன் அவர்கள் நம்மைப் பாராட்டி பேசினார். சில நிமிடங்களுக்கு முன் ஒரு கேமராமேனை அழைத்து அவர் மைக்கில் பேசுவது போல போஸ் கொடுத்து ஒரு போட்டோ எடுத்ததைப் பார்த்தேன். அதுதான் பாஜக. பாஜக செய்வதெல்லாம் ரீல். திராவிட மாடல் தான் ரியல். நீங்கள் டூப். நாங்கள்தான் டாப். உமா ஆனந்தன் எங்களுக்கு வாக்களிக்காதவர்களுக்கும் நல்லது செய்வோம் என தலைவர் சொன்னார். அதை செய்தும் காட்டியிருக்கிறார்' என உமா ஆனந்தை கலாய்த்தார். உடனே துணை மேயர் மகேஷ் குமார், 'ஏம்ப்பா...அவங்கதான் நம்மை பாராட்டுறாங்களே, அப்பவும் விடமாட்டீங்களா?' என கமெண்ட் அடித்தார். வழக்கத்துக்கு மாறாக உமா ஆனந்த் ஏகத்துக்கும் புகழ்ந்து பேசியதை பார்த்த திமுகக்காரர்களே, 'எலெக்சன் நேரமாக இருப்பதால் கட்சி தாவ நினைக்கிறாரோ..' என கிசுகிசுத்துக் கொண்டனர்.
DMK vs Congress: டெல்லி டு சென்னை... கே.சி வேணுகோபால் வருகையின் அஜெண்டா என்ன? | பரபரக்கும் பவன்
தமிழக காங்கிரஸில் இப்போது இரண்டு கோஷ்டிகள் மல்லுக்கட்டுகின்றன. கே.சி.வேணுகோபால், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி தரப்போ, 40 முதல் 70 தொகுதிகள்வரை வேண்டும்; இல்லையெனில் அமைச்சரவையில் அதிகாரப் பங்கு வேண்டும். எதுவும் கிடைக்காவிட்டால் விஜய்யின் த.வெ.க பக்கம் ஒதுங்குவதிலும் தவறில்லை என அதிரடி காட்டுகின்றனர். ஆனால், ப.சிதம்பரம் மற்றும் செல்வப்பெருந்தகை தரப்போ, வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு... தி.மு.க-வே பாதுகாப்பானது எனப் பிடிவாதம் பிடிக்கிறார்கள். இதனால் இரண்டு கட்சிகளின் தலைமையும் கூட்டணிகுறித்து பொதுவெளியில் பேச வேண்டாமெனத் தெரிவித்திருக்கிறது. மாணிக்கம் தாகூர் மதுரையில் மூண்ட தீ! இப்படியான சூழலில் மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் தி.மு.க எம்.எல்.ஏ கோ. தளபதி பேசிய பேச்சுதான் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது. காங்கிரஸில் இருக்கும் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்றோர் எம்.பி-க்களாகிவிட்டார்கள். அதனால் அடுத்தவன் எம்.எல்.ஏ ஆனால் என்ன, ஆகாவிட்டால் என்ன என்கிற மனநிலையில் இருக்கிறார்கள். அதிகாரத்தில் பங்கு கேட்டு நிபந்தனை விதிக்கும் இவர்களுக்கு அடுத்த முறை 'சீட்'டே கொடுக்கக்கூடாது என அவர் ஆவேசப்பட, காங்கிரஸ் தரப்பில் அனல் பறந்தது. இதற்குப் பதிலடி கொடுத்த மாணிக்கம் தாகூர், மதுரை வடக்கு தொகுதியை இந்த முறை காங்கிரஸே கேட்கும். அதிகார திமிருடன் செயல்படுபவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டிய நேரம் இது எனச் சீறினார். ஜோதிமணியோ, கூட்டணி தர்மத்திற்காக இதுவரை பொறுத்திருந்தோம், இனியும் பொறுக்க மாட்டோம் என 'வார்னிங்' கொடுத்திருந்தார். இப்படியாக இருதரப்பிலும் நிலவும் பிரச்சினைக்கு முடிவு கட்டும் விதமாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியைச் சந்திக்கச் சென்றார் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி. சுமார் 40 நிமிடங்கள் நீடித்த அந்தச் சந்திப்பு நடைபெற்றது. திமுக எம்எல்ஏ கோ. தளபதி ராகுல் - கனிமொழி: 40 நிமிட மீட்டிங்! அப்போது பேசிய கனிமொழி, தமிழக காங்கிரஸில் நடக்கும் குழப்பங்களுக்குக் கிரிஷ் சோடங்கரும், மாணிக்கம் தாகூரும்தான் முக்கியக் காரணம். வரப்போகும் தேர்தல் நமக்கு மிக முக்கியமானது. காங்கிரஸுடன் கைகோத்தே தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பதுதான் அண்ணனின் (மு.க.ஸ்டாலின்) விருப்பம் எனக் கனிமொழி விவரித்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு ராகுல், கடந்தமுறை 40 தொகுதிகள் வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். ஆனால் நீங்கள் (தி.மு.க) அம்மாவிடம் (சோனியா காந்தி) பேசினீர்கள். எனவேதான் குறைந்த இடங்களுக்குச் சம்மதித்தேன். ஆனால், இந்த முறையும் அதைத் தொடர முடியாது. கூட்டணிக்குள் காங்கிரஸுக்கு உரிய மரியாதையும் அந்தஸ்தும் வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. இதற்குப் பதிலளித்த கனிமொழி, நாங்கள் மாதந்தோறும் எம்.எல்.ஏ-க்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து வருகிறோம். அந்த ரிப்போர்ட்படி, காங்கிரஸின் 12 சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கினால் தோல்வி நிச்சயம் எனத் தெரிகிறது. அப்படியிருக்கையில் கூடுதல் இடங்களை எப்படிக் கொடுக்க முடியும்? கடந்த முறை வெற்றி வாய்ப்புள்ள இடங்களையே உங்களுக்காகத் தியாகம் செய்தோம். அதேபோல் இந்த முறை நீங்களும் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் எனச் சொல்லிவிட்டு வந்ததாகத் தகவல். கனிமொழி - ராகுல் காந்தி இந்தச் சூழலில் இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, தி.மு.க - காங்கிரஸ் பேச்சுவார்த்தை சுமூகமாகப் போய்க்கொண்டிருக்கிறது. கூட்டணிகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பைத் தி.மு.க தலைவர் விரைவில் வெளியிடுவார் எனத் தெரிவித்தார். இதற்கிடையில், 'காங்கிரஸை விமர்சித்துப் பேசிய எம்.எல்.ஏ கோ. தளபதிமீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்தார். இதனால் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்குள் மீண்டும் சலசப்பு ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய பரபரப்பான சூழலில்தான், நாளை மறுநாள் கே.சி. வேணுகோபால் தமிழகம் வருகிறார். இதுகுறித்து சத்தியமூர்த்தி பவன் சீனியர்கள் சிலர் கூறுகையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால் நாளை மறுநாள் மதியம் 12.10 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் சென்னை புறப்படுகிறார். பிற்பகல் 3.30 மணிக்குச் சென்னை வரும் அவர், பல்லாவரத்தில் நடைபெறும் காங்கிரஸ் நடைப்பயணத்தில் பங்கேற்கிறார். அதன்பின் புதுச்சேரி நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சென்னை திரும்பும் அவர், தனியார் ஹோட்டலில் தங்குவார். அண்ணா அறிவாலயம் அப்போது கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்பாகத் தி.மு.க மேலிடத்தைச் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. அந்தச் சந்திப்பில் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகளை அழுத்தமாக முன்வைப்பார். அதன் பிறகு இரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணிகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றனர். கூட்டணியைக் காப்பாற்ற வேணுகோபால் 'தூது' போகிறாரா அல்லது 'துண்டிப்பு'க்கு அச்சாரம் போடுகிறாரா என்பது விரைவில் தெரிந்துவிடும்! மேடைக்குப் பின்னால் நடந்த மேஜிக்... கைகோத்துக் கனிந்த எடப்பாடி - டி.டி.வி...
மதவெறியை மாய்ப்போம்! மகாத்மாவைப் போற்றுவோம்! –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
மகாத்மா காந்தியின் 79-வது நினைவுநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மதவெறியை மாய்ப்போம்! மகாத்மாவைப் போற்றுவோம்! அமைதிவழியின் வலிமையை உலகுக்குக் காட்டி, ஒற்றுமையுணர்வு தழைக்கப்
CNBC-TV18 sets the Budget agenda with ‘The Reform Rush’ ahead of Union Budget 2026
Mumbai: As the Union Budget 2026 unfolds, the channel brings with it 25 years of experience in decoding the Budget—breaking down numbers, intent, and impact with unmatched clarity and authority. Built on formidable editorial prowess and the strongest newsroom presence in markets & business news, CNBC-TV18 has long shaped how India understands finance and policy. Now setting the nation’s Budget agenda with its flagship programming under the theme ‘The Reform Rush’ with sharp analysis, credible voices from markets, business & policy, and real-time insights, CNBC-TV18 stands tall as India’s go-to destination for Union Budget 2026.With Finance Minister Nirmala Sitharaman set to present her ninth Union Budget on February 1, 2026, the emphasis has shifted from incremental fiscal adjustments to structural reforms and long-term competitiveness. Through the theme, ‘The Reform Rush’, CNBC-TV18 will decode the government’s policy agenda at a time when India continues to stand tall in an increasingly uncertain and fragmented global economy, amid geopolitical tensions, trade realignments, and shifting global supply chains.At the core of CNBC-TV18’s pre-Budget programming are The Budget Makers, bringing viewers direct perspectives from those who shape and execute fiscal policy. The line-up includes V Anantha Nageswaran, Chief Economic Advisor; Anuradha Thakur, Secretary, Department of Economic Affairs; M Nagaraju, Secretary, Department of Financial Services; V Vualnam, Expenditure Secretary; Arunish Chawla, Secretary, DIPAM; and Arvind Shrivastava, Revenue Secretary.This is complemented by voices from India’s economic and corporate leadership, including Anant Goenka, Vice Chairman, RPG Group and President, FICCI; Rajeev Memani; CII; Amitabh Kant; and Anish Shah, Group CEO & MD, Mahindra & Mahindra. CNBC-TV18 will present an array of curated programming designed to decode the Budget from multiple lenses. ‘The Tax Tangle’ will break down direct and indirect tax changes, compliance issues, and structural reforms, featuring Dinesh Kanabar, Ashok Wadhwa, Sunil Badala, and Vivek Johri.‘Budget Market Masters’ will bring together some of India’s most respected market voices—Ramesh Damani, Raamdeo Agrawal, Samir Arora, Mahesh Nandurkar, Nilesh Shah (Kotak AMC) among many others to offer sharp perspectives on markets, capital flows, valuations, and reform-led opportunities. ‘The CNBC-TV18 Budget Bell’, broadcast live from the BSE, will feature insights from Vikas Khemani, Sundararaman Ramamurthy, N Jayakumar, and Rahul Jain (Nuvama Wealth) to capture real-time reactions as the Budget unfolds. A parallel edition of ‘The CNBC-TV18 Budget Bell’, live from the NSE, will feature Ashishkumar Chauhan, Nilesh Shah (Kotak AMC), and Gautam Chhaochharia as policy announcements translate into trading cues.CNBC-TV18’s editorial depth will be anchored by its Budget Editors, with Ramesh Damani, Samir Arora, and Sajjid Chinoy leading macro and market conversations. This will be complemented by senior former policymakers, including Debasish Panda, former IRDAI Chief; Giridhar Aramane, former Defence Secretary; Tarun Bajaj, former Revenue Secretary; and Vivek Johri, former CBIC Chief, alongside Dinesh Kanabar and Ashok Wadhwa. ‘Voices from India Inc’ will bring industry-led perspectives to the forefront, with participation from Anish Shah of Mahindra & Mahindra, Rajeev Anand of IndusInd Bank, Keki Mistry, Vice Chairman & CEO, HDFC Ltd; Baba Kalyani, Chairman & MD, Bharat Forge Ltd; Arundhati Bhattacharya, President & CEO, Salesforce; and Sanjeev Krishan, Chairman, PwC India..CNBC-TV18’s Budget programming will examine the key areas expected to define Budget 2026, including tax and indirect tax reforms with a continued push towards GST simplification, rationalised compliance, and the integration of the New Income Tax Act. Customs and trade policy reforms, infrastructure and capital expenditure, energy transition, digital infrastructure, artificial intelligence, MSME support, export competitiveness, and FDI flows will remain central to the reform agenda.Adding depth to its pre-Budget engagement, CNBC-TV18 Budget Vision 2026 was hosted as a premier pre-Budget townhall in New Delhi on January 30, 2026. The townhall brought together India’s most influential CEOs, industry association leaders, economists, and policy thinkers for a forward-looking conversation on what the nation expects from Budget 2026 and what it must deliver to sustain the growth momentum. Through power-packed panel discussions, fireside chats, and an interactive viewer Q&A, the townhall captured expert insights ahead of Budget Day.The distinguished speakers at CNBC-TV18 Budget Vision 2026 included Akhilesh Ranjan, Former Member, Central Board of Direct Taxes; Anant Goenka, President, FICCI and Vice Chairman, RPG Group; Atanu Chakraborty, Former Secretary, Department of Economic Affairs and Part-Time Chairman, HDFC Bank; Giridhar Aramane, Former Defence Secretary of India; Gokul Chaudhri, President–Tax, Deloitte South Asia; Naina Lal Kidwai, Past President, FICCI and Chair, India Sanitation Coalition (ISC); Pratik Jain, Partner, Price Waterhouse & Co. LLP; Sameer Gupta, National Tax Leader, EY India; Subhash Chandra Garg, Former Secretary, Department of Economic Affairs; Subhrakant Panda, MD, Indian Metals & Ferro Alloys Ltd. and Former President, FICCI; and Vivek Johri, Former Chairman, CBIC and Senior Advisor, KPMG.[caption id=attachment_2489929 align=alignleft width=200] Shereen Bhan [/caption]Speaking on CNBC-TV18’s Budget focus, Shereen Bhan, Managing Editor, CNBC-TV18 said, “This Budget comes at a point where policy choices have a direct bearing on households, businesses, and investors alike. The reform conversation has moved beyond intent to execution, and what matters now is how those decisions translate into real outcomes for consumers and the economy. CNBC-TV18’s ‘The Reform Rush’ is designed to help viewers cut through the noise-by breaking down complex fiscal choices, explaining the trade-offs involved, and clearly mapping what the Budget means for savings, spending, jobs, and long-term wealth creation. Our focus is on context, clarity, and credibility, so viewers are equipped to make informed decisions in a fast-changing economic environment.” [caption id=attachment_2428230 align=alignright width=200] Smriti Mehra [/caption] Smriti Mehra, CEO, English & Business News, Network18, added, “The Union Budget is one of the largest and most valuable moments for business news consumption in India. For Budget 2026, CNBC-TV18 is bringing together unmatched scale, premium audiences, and a fully integrated TV and digital ecosystem to deliver impact and provide maximum advertiser engagement for our partners and viewers alike. Our focus is on driving engagement at scale, offering brands a high-attention environment, and reinforcing CNBC-TV18’s position as the country’s most trusted and influential business news platform during the single biggest economic event of the year. I thank all our clients, and partners — SBI Bank, SBI Life, Tata Capital, Royal Ranthambore, and IDBI Bank for their support and trust, as CNBC-TV18 delivers unmatched scale, sustained visibility, and the country’s most comprehensive Union Budget coverage”” With ‘The Reform Rush’ CNBC-TV18 will bring viewers deep, data driven analysis, on ground reporting, and conversations with policymakers, economists and industry leaders tracking how Budget 2026, could redefine India’s growth trajectory in an increasingly complex global environment.CNBC-TV18 Union Budget 2026 – The Reform Rush is co-presented by SBI and Co-powered by SBI Life, TATA Capital, Royal Ranthambore and IDBI Bank.Tune to watch the FM’s Budget speech and get the complete analysis of the Union Budget announcement 2026, on 1st Feb, only on CNBC-TV18, CNBCTV18.com and youtube.com/cnbctv18
தற்காலிக ஊழியர்களை போராட தூண்டுகிறார்கள் –அமைச்சர் மா.சுப்பிரமணியன் புகார்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் தற்காலிக ஊழியர் கள் போராட்டம் தொடர்வது பற்றி நிருபர்கள் கேட்ட போது அவர் கூறியதாவது:- அரசு ஊழியங்களின் போராட்டங்களில் தற்காலிக ஊழியர்கள்
சீனாவுடன் வணிக உறவுகள்: UK, கனடாவை எச்சரித்த டிரம்ப்!
சீனாவுடன் இங்கிலாந்து (UK) வணிக உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்… The post சீனாவுடன் வணிக உறவுகள்: UK, கனடாவை எச்சரித்த டிரம்ப்! appeared first on Global Tamil News .
`உன் சகோதரியை கொலை செய்கிறேன்' - மனைவியை அடித்து கொன்று மைத்துனருக்கு போனில் தகவல் கொடுத்த கணவர்
டெல்லி போலீஸில் சிறப்பு ஆயுத பிரிவில் பணியாற்றி வந்தவர் காஜல் செளதரி(27). இவருக்கு கடந்த 2023ம் ஆண்டு அன்குர் என்பவருடன் திருமணம் நடந்தது. இத்தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். அதோடு காஜல் இப்போது 3 மாதம் கர்ப்பமாக இருந்தார். அன்குர் பாதுகாப்புத்துறையில் க்ளார்க்காக இருந்து வருகிறார். இருவரும் கல்லூரியில் படித்தபோது காதலித்து வந்தனர். அவர்கள் இருவருக்கும் திருமணமான நாளில் இருந்து அடிக்கடி கணவன் வீட்டார் வரதட்சணை கேட்டு காஜலை சித்ரவதை செய்து வந்தனர். திருமணத்தின் போது நகை, பணம் கொடுத்தபோதும் அது போதாது என்று கேட்டு மேற்கொண்டு பணம் கேட்டு சித்ரவதை செய்து வந்தனர். இதில் உடற்பயிற்சிக்காக எடை தூக்கி பயிற்சி எடுக்க பயன்படும் டம்பாலால் அன்குர் தனது மனைவியின் தலையில் அடித்து கொலை செய்துள்ளார். இது தொடர்பாக அன்குர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து காஜல் சகோதரர் நிகில் கூறுகையில், ``கடந்த 22ம் தேதி காஜல் கணவர் அன்குர் போன் செய்து, உங்களது சகோதரிக்கு புரிய வையுங்கள் என்று தெரிவித்தார். உடனே நான் அவரிடம் சற்று அமைதியாக இருங்கள் என்று கூறிவிட்டு எனது சகோதரி காஜலுக்கு போன் செய்தேன். உங்களது சகோதரியை கொலை செய்கிறேன் பொதுவாக காஜல் வீட்டில் நடக்கும் எதையும் எங்களது குடும்பத்தோடு பகிர்ந்து கொள்ள மாட்டார். ஆனால் அன்றைய தினம் வீட்டில் என்ன நடந்தது என்பது குறித்து என்னிடம் போனில் தெரிவித்துக்கொண்டிருந்தார். அந்நேரம் அன்குர் தனது மனைவியிடமிருந்து கோபத்தில் போனை பிடுங்கி என்னிடம் பேசினார். அன்குர் என்னிடம், இந்த சத்தத்தை பதிவு செய்து வைத்துக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு சாட்சிக்கு உதவும். உங்களது சகோதரியை கொலை செய்கிறேன். போலீஸாரால் எதுவும் செய்ய முடியாது என்று தெரிவித்தார். அதன் பிறகு காஜல் கதறும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் போனும் ஆப்பாகிவிட்டது. அடுத்த சில நிமிடங்களில் அனுகுர் போன் செய்து உங்களது சகோதரி இறந்துவிட்டார். மருத்துவமனைக்கு வாருங்கள் என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டார். நாங்கள் மருத்துவமனைக்கு விரைந்தோம். அங்கு எதிரியைக்கூட இது போன்று யாரும் கொலை செய்யமாட்டார்கள். அந்த அளவுக்கு மோசமாக அடித்திருந்தனர். தலையில் பின்னால் இருந்து டம்ப்பாலால் அடித்து இருந்தனர். எனது சகோதரி உடம்பு முழுக்க காயம் இருந்தது. 5 நாள் சிகிச்சைக்கு பிறகு இறந்துவிட்டார்''என்றார். காஜல் தந்தை ராகேஷ் இது குறித்து கூறுகையில்,''திருமணத்தின் போது விலையுயர்ந்த பொருட்களை வாங்கி கொடுத்தோம். புல்லட், தங்க நகைகள், பணம் கொடுத்தோம். அப்படி இருந்தும் வேறு யாரையாவது திருமணம் செய்திருந்தால் கார் கிடைத்திருக்கும் என்று அன்குர் வீட்டில் உள்ளவர்கள் தெரிவித்தனர். அதனால் எனது மகள் காரையும் ஏற்பாடு செய்து கொடுத்தாள். அப்படி இருந்தும் சித்ரவதை குறையவில்லை. எங்களது மகளிடம் சுதந்திரமாக பேசக்கூட முடியாமல் இருந்தது. வேலைக்கு சென்று வந்த பிறகு வீட்டு வேலைகள் அனைத்தையும் எனது மகளிடம் செய்ய சொன்னார்கள். கர்ப்பமாக இருந்தபோதிலும், துணி துவைப்பது, சமைப்பது, பாத்திரம் கழுவது என அனைத்து வேலைகளையும் செய்ய சொன்னார்கள்'' என்றார். கடந்த 5 மாதத்திற்கு முன்பு ஒரு முறை இதே போன்று காஜலை அவரது கணவர் அடித்துள்ளார். அந்நேரம் நிகில் அங்கு சென்று தனது சகோதரியிடம்,உனக்கு எப்போது வீட்டுக்கு வரவேண்டும் என்று நினைக்கிறாயோ அப்போது வந்துவிடு என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார். திருமணம் முடிந்த பிறகு அவர்கள் ஹரியானாவில் தங்கி இருந்தனர். அங்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் தம்பதி டெல்லியில் வீடு வாடகைக்கு எடுத்து வந்து தங்கி இருந்தனர். காஜலும், அன்குரும் கல்லூரியில் ஒன்றாக படித்தனர். அப்போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது.
திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது –கனிமொழி எம்.பி
நெல்லையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தலைவர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:- தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மாவட்டம் தோறும் மக்களை சந்தித்து
தமிழக அமைச்சரவை கூட்டம் பிப்ரவரி 5 ஆம் தேதி கூடுகிறது
தி.மு.க. அரசின் பதவிக்காலம் முடிந்து சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. எனவே, இந்த பட்ஜெட்,
எம்.ஜி.ஆர் உடன் விஜயை ஒப்பிட முடியாது –முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெத்தானியாபுரம் பகுதியில் புதிய நியாய விலை கடையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
Pa. Ranjith Questions Honesty of Film Awards
As the Tamil Nadu State Film Awards were announced, filmmaker Pa. Ranjith raised questions about the honesty of these awards
பெருங்குடி குப்பை கிடங்கில் 4 நாட்களாக தேடப்பட்டு வந்த பீகார் மாநில வாலிபரின் மனைவி உடல் மீட்பு
சென்னை தரமணி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வைத்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் கவுரவ்குமார், அவரது மனைவி முனிதா குமாரி மற்றும் 2 வயது ஆண் குழந்தை
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு –வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக இன்று மற்றும்
சத்தீஸ்கரில் 4 நக்சலைட்டுகள் சரணடைந்தனர்
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 2பெண்கள் உள்பட 4 நக்சலைட்டுகள் இன்று தங்களது ஆயுதங்களுடன் போலீசில் சரணடைந்தனர். நக்சலைட்டுகளின் தெற்கு பஸ்தர் பிரிவின் கிஸ்தாரம் பகுதி குழுவைச்
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் ரூ.18.75 கோடி கடனை கேரள அரசு ஏற்றது
வயநாடு நிலச்சரிவில் சிக்கி வீடு, உடமைகளை இழந்த 555 பேரின் வங்கி கடன் தொகை 18,75,69,037.90 ரூபாயை கேரள அரசே ஏற்றுள்ளது. கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய
கனடா விமானங்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படுவதாக டிரம்ப் எச்சரிக்கை!
அமெரிக்கா-கனடா இடையே வர்த்தக போர் இருந்து வருகிறது. இதற்கிடையே சீனாவுடன் கனடா வர்த்தகத்தில் ஈடுபட்டால் அந்த நாடு மீது 100 சதவீத வரி விதிப்பேன் என்று அமெரிக்க
‘Outlander’ Releases First Trailer for Final Season
The hit time-travel series Outlander is nearing its grand finale. The makers released the first official trailer on Friday, giving
ஓ சுகுமாரி திரைப்பட அப்டேட்: முதல் லேடி பான்-இந்தியா மூவியா? அதிர்ச்சி தகவல்!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் 'ஓ சுகுமாரி' திரைப்படம், தென்னிந்தியாவின் முதல் லேடி பான்-இந்தியா படமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
`விஜய் அறையிலேயே உட்கார்ந்து கொண்டு அரசியல் செய்வது சரியா?' - செல்லூர் ராஜூ கேள்வி
மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெத்தானியாபுரம் 63 வது வார்டு ஈபி காலனியில் புதிய நியாய விலைக் கடையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திறந்து வைத்தார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் போது, ``திமுக போல் தோல்வி கண்ட கட்சி கிடையாது. தொண்டர்களுக்கு கடிதம் எழுதி கட்சியை வளர்த்தவர் கலைஞர் கருணாநிதி. ஆனாலும் கூட்டணி இல்லாமல் திமுகவால் வெற்றி பெற முடியாது. விஜய் அறையிலேயே உட்கார்ந்து கொண்டு அரசியல் செய்வது சரியா?. கரூர் துயர சம்பவத்தில் பிறகு மக்கள் அதிகமாக கூடுவார்கள் காரணத்தை கூறி பொதுவெளிக்கு வராமல் இருப்பது தவறு. காவல்துறை ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றால், மத்திய போலீஸ் வாங்கி பரப்புரைக்கு செல்லலாமே. கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை நேரில் சென்று சந்திக்காமல் அவர்களை சென்னைக்கு அழைத்து சந்தித்தது கொடுமையானது. பொது வாழ்க்கையில் இப்படியெல்லாம் ஒரு நடைமுறையை பார்த்ததே இல்லை. செல்லூர் ராஜூ கருணாநிதி ஜெயிக்க காரணமாக இருந்தவர் எம்ஜிஆர். நடிகர் வரக்கூடாது என சொல்லவில்லை. ஆனால் களத்திற்கு சென்று மக்களை சந்தித்து மக்களின் அபிமானத்தை பெற வேண்டும். சகோதரர் விஜயை நாங்களாக திட்டவில்லை. எங்களை திட்டினார் நாங்கள் திட்டினோம். தற்போது தவெக வினர் பேசியதை வாபஸ் பெற்றுள்ளனர். அதேபோன்று நாங்களும் அவர்களை பற்றி பேச மாட்டோம். அறைக்குள் அரசியல் செய்தால் எப்படி. ஓ.பன்னீர்செல்வம் தன்னை கட்சியில் சேர்க்க வேண்டும் என்பதை கேட்பதற்கு ஒரு முறை இருக்கிறது. ஊடகம் வழியாக தான் கேட்க வேண்டுமா? அவர் நடத்தும் நாடகத்தை எல்லாம் மக்கள் பார்த்து சலித்து விட்டார்கள். இந்த நாடகமெல்லாம் வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.
எங்கு மரியாதை கிடைக்கிறதோ அங்குதான் செல்வோம்- கூட்டணி பற்றி பிரேமலதா விஜயகாந்த்!
சென்னை :தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூட்டணி குறித்து தெளிவான நிலைப்பாட்டை வெளியிட்டார். “எங்களுக்குரிய மரியாதை கிடைக்கும் இடத்தில் கூட்டணி அமைப்போம். ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் கூட்டணியை இறுதி செய்யாத நிலையில், நாங்கள் மட்டும் இப்போதே ஏன் சொல்ல வேண்டும்?” என்று கேள்வி எழுப்பிய அவர், தேமுதிக தனது முடிவை அவசரப்படுத்தாமல் எடுக்கும் என்று தெரிவித்தார். தேமுதிகவின் பொதுக்கூட்டங்கள் தனித்துவம் வாய்ந்தவை என்று பிரேமலதா பெருமிதம் தெரிவித்தார். “எந்தக் கட்சியும் நம்மைப் […]
PT Usha: பி.டி.உஷா கணவர் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
கேரள மாநிலம், கோழிக்கோட்டைச் சேர்ந்த பிரபல தடகள வீரங்கனை பி.டி. உஷா. சர்வதேச தடகளப் போட்டிகளில் இந்தியா சார்பில் போட்டியிட்டு பதக்கங்களை வென்று சாதனை படைத்தவர். தற்போது இவர் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருக்கிறார். இவர் கணவர் சீனிவாசன். மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் துணை காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர், கோழிக்கோடு மாவட்டம், திக்கோடியில் வசித்து வந்தார். இந்த நிலையில், நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பி.டி.உஷா டெல்லி சென்றிருந்த நிலையில், இன்று சீனிவாசன் மயங்கி விழுந்துள்ளார். பி.டி உஷா அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர். சீனிவாசன் மறைவுக்கு அரசியல் தலைவர்களும், விளையாட்டு வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான பி.டி.உஷாவின் கணவர் சீனிவாசன் மறைந்த செய்தியறிந்து வருத்தமுற்றேன். அன்புக்குரியவரை இழந்து தவிக்கும் பி.டி.உஷா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். JD Vance: ``எனக்கு அது ஒரு பிரச்னை இல்லை; ஆனால்'' - இந்து மனைவி உஷா குறித்து அமெரிக்க துணை அதிபர்
Nick Frost Lands Hagrid Role in Harry Potter
Actor Nick Frost, known for his roles in Shaun of the Dead and Hot Fuzz, says that getting the role
விஜய்யை சகோதரராகவே பார்க்கிறோம்.. அவரை நாங்க திட்டவில்லை - அந்தர் பல்டி அடித்த செல்லூர் ராஜூ!
தவெக தலைவர் விஜய் பனையூர் அலுவக அறையில் இருந்துக் கொண்டு அரசியல் செய்வதாக செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
Maruti Suzuki onboards five startups to accelerate new-age technologies across operations
New Delhi: Maruti Suzuki India Limited (“Maruti Suzuki”) has onboarded five early-stage startups to co-create and deploy new-age technology solutions across its business functions. The initiative is part of the company’s ongoing strategy to stay ahead of the technology curve by leveraging innovation to enhance operational efficiency, strengthen high-precision manufacturing, improve quality standards, reinforce workplace safety, elevate customer experience, and support the development of smarter and safer products.As part of this engagement, Maruti Suzuki has awarded paid Proof-of-Concept (PoC) projects to the selected startups. The solutions span a wide range of deep-tech applications, including AI-based inspection systems for high-accuracy manufacturing processes, IoT-enabled workplace safety solutions, and electric mobility solutions aimed at improving last-mile logistics efficiency.The five startups onboarded—AugurAI, Aatral, Zen Mobility, Indus Vision, and Proxgy—have been selected from the fourth cohort of the Maruti Suzuki Incubation Program (MSIP). The program is run in partnership with the Nadathur S. Raghavan Centre for Entrepreneurial Learning (NSRCEL), the incubation hub for entrepreneurship and startup support at IIM Bangalore.Commenting on the initiative, Hisashi Takeuchi, Managing Director & CEO, Maruti Suzuki India Limited, said, “In an increasingly complex operating landscape, defined by evolving consumer preferences, growing scale, an expanding product and powertrain portfolio, varying regulations across nearly 100 export markets, and an increasing focus on sustainability, technology has become a strategic enabler. Embedding new age intelligent technologies across business functions is critical to sustaining excellence, navigating complexity, and enabling long term, agile growth. Our program is a win-win proposition for both budding entrepreneurs and the Company. The startups onboarded this time are helping us achieve even higher levels of precision in manufacturing; sustainable mobility for last mile delivery of aftermarket parts; and enhanced safety for employees at the workplace.” The incubation partnership aims to provide startups with access to real-world industrial challenges while enabling Maruti Suzuki to integrate emerging technologies into its large-scale operations. Anand Sri Ganesh, CEO, NSRCEL, IIM-Bangalore , added, “We are thankful to Maruti Suzuki for choosing NSRCEL as a partner for their incubation program. Our association is helping bridge the gap between cutting-edge innovation and real-world application by giving our startups access to complex business scenarios and deep industry expertise that accelerate their growth. Together, we are building an ecosystem where early-stage ventures can refine bold ideas and scale them into impactful solutions.”
வேலூர்: சிறுமியிடம் பாலியல் சீண்டல்; பேச மறுத்ததால் மிரட்டல் - தீயணைப்பு வீரர் கைது
வே லூர் மாவட்டம், லத்தேரி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் சசிகுமார், வயது 31. இவர், வேலூர் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக பணிபுரிந்து வருகிறார். இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில், சசிகுமாருக்கும், 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. சிறுமியிடம் பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டுவந்திருக்கிறார் சசிகுமார். இதுபற்றி, சிறுமியின் பெற்றோருக்குத் தெரியவந்ததும், மகளை அவர்கள் கண்டித்திருக்கின்றனர். இதையடுத்து, சசிகுமாரிடம் பேசுவதை நிறுத்திக்கொண்டார் அந்த சிறுமி. சிறுமியிடம் பாலியல் சீண்டல் இதனால், ஆத்திரமடைந்த சசிகுமார், சிறுமிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லைக் கொடுத்து வந்ததோடு, சிறுமியின் அந்தரங்க போட்டோக்களை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து அசிங்கப்படுத்திவிடுவதாகவும் மிரட்டியிருக்கிறார். இது குறித்து, சிறுமியின் தாய் காட்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின்பேரில், `போக்சோ’ சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், தீயணைப்பு வீரர் சசிகுமாரைக் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்திருக்கின்றனர்.
எஸ்எஸ்சி மூலம் நிரப்பப்படும் பல்நோக்கு பணியாளர் பதவிக்கான தேர்வு வரும் பிப்ரவரி 4-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இத்தேர்விற்கு தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட நகர விவரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சீமான் போட்டியிடும் தொகுதிக்கு பாஜக பொறுப்பாளராகும் அண்ணாமலை - அதிர்ச்சியில் நாதக முகாம்!
சீமான் போட்டியிடுவதாக கூறப்படும் காரைக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு பா.ஜ.க-வின் தேர்தல் சுற்றுபயண பொறுப்பாளராக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டிருப்பது, நாம் தமிழர் கட்சி முகாமில் பேசுபொருளாகியிருக்கிறது. 2016 சட்டமன்றத் தேர்தல் முதல் களம்காணுகிறது நாம் தமிழர் கட்சி. இதுவரைக்கும் எந்தவொரு வெற்றியையும் அவர்கள் பதிவு செய்யவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலிலாவது அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை எப்படியாவது எம்.எல்.ஏ-வாக்க வேண்டும் எனத் திட்டமிட்டுகிறார்கள், அக்கட்சி நிர்வாகிகள். இந்நிலையில் அ.தி.மு.க, தி.மு.க களமிறங்காத காரைக்குடி சட்டமன்றத் தொகுதிதான் நா.த.க-வின் முதல் தேர்வாக இருக்கிறது, அதனை வரும் பிப்ரவரி 21-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளனர். அண்ணாமலை, மோடி சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் இச்சூழலில், 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை அறிவித்திருக்கிறது, பா.ஜ.க-வின் டெல்லி தலைமை. அதன்படி சிங்காநல்லூர், மதுரை தெற்கு, விருகம்பாக்கம், காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், பத்மநாபபுரம் ஆகிய 6 தொகுதிகளுக்கு பா.ஜ.க சுற்றுப்பயண பொறுப்பாளராக தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க சீனியர்கள், நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள், அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்து, வெற்றிக்கான வியூகங்களை வகுப்பார்கள். அதிலும் பா.ஜ.க போட்டியிட வாய்ப்புள்ள தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும் அறிவுறுத்தப்படுவார்கள். அண்ணாமலைக்கு வழங்கப்பட்ட தொகுதிகளில் காரைக்குடியில் உறுதியாக பா.ஜ.க களமிறங்குவதால் அவர் அங்கே கூடுதல் கவனம் செலுத்த வாய்ப்புள்ளது. சோஷியல் இன்ஜினீயரிங் வியூகங்களை மேற்கொள்ளவும் ஆயத்தமாகிறது பா.ஜ.க. காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவதாலும் காங்கிரஸும் வலுவாக இருப்பதால், வாக்குகள் தாறுமாறாகப் பிரியும். அதை பயன்படுத்தி வெற்றிபெறுவதற்கு பா.ஜ.க இலக்கு நிர்ணயித்துள்ளது என்றனர். சீமான் அரசியல் பார்வையாளர்கள் சிலரோ, ``நா.த.க-வையும் சீமானையும் பொதுவெளியில் அண்ணாமலை பாராட்டினாலும், இளைஞர்கள் சீமான் பின்னால் திரள்வதை பா.ஜ.க விரும்பவில்லை. எனவே சீமான் வென்றுவிடக் கூடாது என்பதில் உறுதிகாட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. எனவே நா.த.க முகாமில் அதிர்ச்சி பற்றிக் கொண்டிருக்கிறது என்றனர். விரக்தியில் தம்பிகள்... சுதாரிக்காத சீமான்... என்னவாகும் நாம் தமிழர் கட்சி?
Duster Ride Quality ரகசியம்! | Renault India MD Dr Venkatram interview
சென்னை மெட்ரோ பயணிகள் கவனத்திற்கு.. CMRL கொடுத்த குட் நியூஸ்.. அனைத்து மெட்ரோவிலும் மாற்றம்!
சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, சென்னையில் இயங்கும் 52 மெட்ரோ ரயில்களிலும் இடைநிலை சீரமைப்புப் பணிகள் நிறைவு பெற்றதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
Akshay Kumar, Saif Ali Khan Star in ‘Haiwaan’
Akshay Kumar and Saif Ali Khan are teaming up again after a long gap for the upcoming thriller movie Haiwaan.
Anand Mishra joins MetaNinza as Co-Founder & Chief of Staff
Mumbai: MetaNinza, a gaming and esports engagement platform, has appointed Anand Mishra as its Co-Founder and Chief of Staff, marking a key leadership move as the company scales its rewards-first gaming ecosystem across India and South East Asia.Mishra is a serial entrepreneur with over seven years of experience across consumer technology, blockchain, and gaming ecosystems. Prior to joining MetaNinza, he was the Founder and CEO of Glazer Labs, where he led Glazer Games and THRYL, a rewards-centric gamer engagement platform.In his new role, Mishra will work closely with MetaNinza’s leadership and core team to drive execution across esports ecosystems, partnerships, product development, and internal operations. His focus areas include user acquisition, growth and retention, scaling a creator-focused ecosystem through tournaments and programmes, strengthening governance and rewards distribution mechanisms, and aligning product, technology, marketing, and operations for growth-focused execution.During his tenure at Glazer, Mishra built and scaled platforms across gaming growth, esports events, brand partnerships, and creator communities. Under his leadership, Glazer Games delivered over 400 million impressions for more than 50 brands, drove 10 million-plus user acquisitions and over 200 million views through campaigns and activations, executed hundreds of creator and brand partnerships, and launched new esports IPs. He also led the launch of THRYL, which acquired nearly half a million users within around two months of launch.Earlier, Mishra founded HECOD Blockchain Inc. in 2019, a Canada-based blockchain enterprise, which scaled to serve over 400 B2B clients globally and more than eight million active users, while achieving an ARR of $4.2 million. Mishra continues to remain a majority shareholder in HECOD. His blockchain expertise is expected to support the development of secure, transparent, and anti-abuse reward infrastructure at MetaNinza.On joining MetaNinza, Anand Mishra said, “MetaNinza is building something truly differentiated and impactful in the gaming space by combining competitive esports, rewards-first daily engagement, and strong community-led growth loops. While I resonated strongly with MetaNinza’s vision of empowering competitive gamers with community, commerce and beyond, what excited and drew me most was their clarity of vision – to move beyond tournaments and build a full participation ecosystem where gamers engage meaningfully every day and are rewarded fairly and sustainably. I’m excited to join MetaNinza as Co-Founder and Chief of Staff, and look forward to scale this platform with disciplined execution, strong partnerships, and a tech-first approach that puts gamers at the center.” Mishra’s appointment comes at a pivotal phase for MetaNinza as it strengthens its core platform and accelerates growth across tournaments, quests, rewards, and community-led engagement. Over the next three years, the company plans to expand into a broader social engagement platform for gaming communities across South East Asia, targeting over 600 million gaming enthusiasts.Commenting on the appointment, Sudhansu Sinha, Founder & CEO, MetaNinza , said, “Anand brings a rare combination of deep gaming ecosystem understanding and execution rigor. He has a wealth of experience in building winning ecosystems and platforms at scale across both gaming and tech, with proven delivery in growth, partnerships, operations and product execution. His acumen and expertise in building gaming ecosystems and leading cross-functional, high-performing teams is just what we need, as MetaNinza proceeds towards its next big phase of growth. Moving ahead, Anand’s leadership will play an instrumental role in building and aligning our teams, doubling down on execution, and curating a platform that can be seamlessly scaled across India, South East Asia and the global markets, as we build the future of rewards-led gaming together.” MetaNinza is building a full-stack gaming and esports engagement ecosystem encompassing tournaments and scrims, a coin wallet and rewards redemption system, offerwalls and daily quests, referral- and community-driven growth loops, and robust anti-abuse frameworks. The company is also strengthening its organic growth engine through 16score.com, a newly launched global esports news platform focused on community engagement and long-term user acquisition. While MetaNinza is currently India-first in its execution, its platform is designed for global scalability as it aims to evolve into a category-defining gaming and esports engagement brand.
விமான வர்த்தகத்தில் மோதல் – கனடாவுக்கு 50% வரி மிரட்டல் விடுத்த ட்ரம்ப்!
வாஷிங்டன் :அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கனடாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். கனடா தனது Gulfstream விமானங்களுக்குச் சான்றிதழ் வழங்க மறுத்ததற்கு பதிலடியாக, கனடாவின் Bombardier உள்ளிட்ட விமானங்களின் விற்பனை அங்கீகாரத்தை ரத்து செய்வதாக அவர் அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகப் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. கனடா உடனடியாக இந்தச் சிக்கலை சரிசெய்யாவிட்டால், கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து விமானங்கள் மீதும் 50% வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் மேலும் எச்சரித்துள்ளார். […]
WaveX opens startup applications for India AI Impact Summit 2026
Mumbai: WaveX has invited applications from startups to participate in the India AI Impact Summit 2026, scheduled to be held from February 16 to 20, 2026, at Bharat Mandapam, New Delhi. The Summit is being organised by the Ministry of Electronics and Information Technology (MeitY), Government of India, and is positioned as a key national platform to showcase innovative artificial intelligence (AI) solutions and strengthen collaboration across India’s rapidly evolving AI ecosystem.As part of the Summit, WaveX will facilitate a dedicated Startup Exhibition Programme, offering selected startups an opportunity to present their AI-driven products and solutions to a wide national and international audience. The programme aims to connect emerging innovators with policymakers, industry leaders, investors, and global stakeholders.Startups operating in the AVGC-XR segment and working on AI-led products and solutions will be provided with dedicated showcase and business networking opportunities at the Ministry of Information and Broadcasting (MIB) Pavilion during the Summit. The MIB Pavilion will function as a central hub highlighting cutting-edge and emerging AI technologies within the media and entertainment sector, encouraging cross-sector collaboration between creative industries and advanced technology players.The India AI Impact Summit 2026 is expected to play a significant role in strengthening India’s AI innovation ecosystem by enabling structured engagement between startups and key stakeholders, fostering partnerships, and accelerating the adoption of AI across sectors.Through this initiative, WaveX aims to support promising startups, amplify innovation in AI-driven media and entertainment technologies, and contribute to India’s broader vision of becoming a global hub for responsible and impactful AI development.
இங்கிலாந்தை உலுக்கும் ‘சந்திரா’ புயல்.. 10 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கின
லண்டன், இங்கிலாந்தில் ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்தே அடுத்தடுத்து புயல்கள் தாக்கி வருகின்றன. ‘கோரெட்டி’ மற்றும் ‘இங்க்ரிட்’ ஆகிய இரண்டு பெரிய புயல்கள் ஏற்கனவே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தன. இந்நிலையில், புதிதாக ஒரு புயல் உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு இங்கிலாந்து வானிலை ஆராய்ச்சியாளர்கள் ‘சந்திரா’ என பெயர் வைத்துள்ளனர். மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் பல மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. மேலும், பல பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை […]
காங்கிரஸ் உடன் திமுகவுக்கு மோதலா? –கனிமொழி எம்.பி விளக்கம்!
சென்னை :திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நெல்லை சந்திப்பில் உள்ள தனியார் விடுதியில் கூட்டம் நடத்தியது. குழு தலைவரும் திமுக துணை பொதுச் செயலாளருமான கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பொதுமக்களின் கருத்துகளைப் பெறும் நோக்கில் விரிவான விவாதங்கள் நடைபெற்றன. தமிழக மக்களின் எதிர்பார்ப்புகள், பிரச்சினைகள், தேவைகள் ஆகியவற்றை அறிக்கையில் இடம்பெறச் செய்யும் வகையில் இத்தகைய கருத்து கேட்பு கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற உள்ளன. திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் இணைய வாய்ப்பு […]
Siddharth Anand’s ‘King’ Stars Shah Rukh Khan
Siddharth Anand, one of Bollywood’s top action directors, has made many hit movies in recent years. His famous films include
ஈரான்மீது அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு தாக்குதலிலும் பிரித்தானியா (UK) பங்கேற்காது!
ஈரான்மீது அமெரிக்கா முன்னெடுக்கக்கூடிய இராணுவ தாக்குதலில் இங்கிலாந்து இணைவதில்லை என்று பிரித்தானிய அரசு தெளிவாக அறிவித்துள்ளது. இது சர்வதேச… The post ஈரான்மீது அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு தாக்குதலிலும் பிரித்தானியா (UK) பங்கேற்காது! appeared first on Global Tamil News .
அபிஷன் ஜீவிந்த் அடுத்த படம்: வித் லவ் ரிலீஸ் தேதி அறிவிப்பு! மிரட்டல் அப்டேட்!
'டூரிஸ்ட் ஃபேமிலி' புகழ் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக அறிமுகமாகும் 'வித் லவ்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 6 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Sensex, Nifty Fall Ahead of Union Budget
Benchmark stock indices, Sensex and Nifty, fell on Friday as investors reacted ahead of the Union Budget 2026, scheduled for
Concept Public Relations named Media and Strategic Communications Partner for NSE
Mumbai: Concept Public Relations India Limited has been appointed as the media and strategic communications partner for the National Stock Exchange of India Ltd (NSE), India’s largest stock exchange by trading volumes and among the leading exchanges globally.Under the mandate, Concept Public Relations will manage NSE’s integrated media and communications strategy across financial, business, mainstream, and digital platforms, spanning all NSE Group businesses. The partnership will focus on delivering a cohesive communications approach aimed at strengthening stakeholder engagement and reinforcing investor confidence.NSE plays a pivotal role in India’s capital market ecosystem, with listed companies accounting for a significant share of domestic market capitalisation. The exchange operates a technology-driven, scalable market infrastructure and is central to expanding market access, enhancing transparency, and improving efficiency across multiple asset classes.Commenting on the appointment, Ashish Jalan, Managing Director, Concept Public Relations India, said, “NSE is one of the most respected stock exchanges globally, setting benchmarks in market infrastructure, innovation and investor participation. As India’s capital markets scale rapidly, driven by retail participation, technological transformation and global investor interest, credible and strategic communication is essential to building long-term trust. We are delighted to partner with NSE at this pivotal moment. With our deep BFSI expertise and strong understanding of market dynamics, we aim to amplify NSE Group’s leadership narrative and support its long-term vision for India’s financial markets.” Founded in 1984, Concept Public Relations is a communications consultancy with a strong focus on the BFSI sector, along with experience across public sector enterprises, real estate, infrastructure, technology, and healthcare. Through this engagement, the firm will support NSE in engaging with a rapidly growing investor base and strengthening its positioning as a leading voice in India’s evolving capital markets landscape.
Union Budget 2026-27 Focuses on Growth, Stability
With the Union Budget 2026-27 just around the corner, all eyes are on the government to see how it plans
சென்னை: விடுதியில் பெண்கள் உடைமாற்றுவதை வீடியோ எடுத்த நபர்; சிசிடிவி காட்சியை வைத்து பிடித்த போலீஸ்!
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சிலர், கடந்த 28-ம் தேதி சென்னையில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினர். அப்போது பெண்கள் குளித்துவிட்டு உடைகளை மாற்றியிருக்கிறார்கள். அதை மர்ம நபர் ஒருவர், தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார். அதைக் கவனித்த 29 வயது இளம்பெண், கூச்சலிட்டிருக்கிறார். உடனே வீடியோ எடுத்த நபர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றிருக்கிறார். இளம்பெண், விவரத்தைக் கூறியதும் அங்கிருந்த பெண்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அதைத் தொடர்ந்து வீடியோ எடுத்தவரைப் பிடிக்க அவர்கள் முயன்றனர். அப்போது அந்த நபர் பீர்பாட்டிலை உடைத்து அவர்களை மிரட்டிவிட்டு தப்பிச் சென்று விட்டார். கைது இந்தச் சம்பவம் தொடர்பாக கோயம்பேடு காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. உடனடியாக போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அங்கிருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதோடு விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தவர்களின் விவரங்களையும் சேகரித்தனர். போலீஸாரின் விசாரணையில் இந்தக் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது கடலூர் மாவட்டம், திட்டக்குடியைச் சேர்ந்த பெரியதுரை (40) எனத் தெரியவந்தது. உடனடியாக அவரைக் கைதுசெய்து குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய செல்போனையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். கைதான பெரியதுரை தொடர்ந்து நடத்திய விசாரணையில் பெரியதுரை கோவையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வருவது தெரியவந்தது. சம்பவத்தன்று நண்பர்களைச் சந்திக்க அவர் சென்னை வந்த இடத்தில்தான் பெண்கள் உடைமாற்றுவதை ரகசியமாக வீடியோ எடுத்த குற்றச்சாட்டில் வசமாக சிக்கியிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
Mumbai: Agnieszka Veriga has been elevated as Vice President - Program Management for APAC Global Experiences at Warner Bros. Discovery. Prior to this promotion, Veriga served as Vice President – Program Management, Worldwide Studio Tours and Retail at the company.In her new role, Veriga will partner with Tony Qiu and the broader leadership team to lead the APAC Global Experiences portfolio across owned-and-operated (O&O) and licensing projects. Her mandate includes overseeing major Studio Tour destinations in Tokyo and Shanghai, while supporting Warner Bros. Discovery’s long-term growth strategy in the region through robust delivery, governance, and cross-functional collaboration.Announcing the new role, Veriga shared, “I’ve stepped into a new role as Vice President, Program Management for APAC Global Experiences at Warner Bros. Discovery. Over the past year, I’ve been lucky to work closely with Sarah Roots, leading the Harry Potter Studio Tour Shanghai program - an ambitious, complex, and genuinely exciting journey with an incredible team behind it. In this new role, I’ll be partnering with Tony Qiu and the wider leadership team to lead the APAC Global Experiences portfolio across O&O and licensing projects, including Studio Tours in Tokyo and Shanghai, and helping shape our long-term growth across the region through strong delivery, governance, and collaboration. Veriga brings over two decades of global experience spanning media, entertainment, consumer goods, and retail. Before joining Warner Bros. Discovery, she held leadership roles at Paramount, Veriga Partners Pte Ltd, Discovery Inc., OSN (Orbit Showtime Network), Middle East Broadcasting Corp, Network Ten, Reckitt Benckiser, TVN S.A, and RMF FM. She began her professional career as a Sales Manager at RMF FM in 2000.With extensive expertise across e-commerce, business development, project management, strategic planning, operations, and talent management, Veriga’s elevation reflects Warner Bros. Discovery’s focus on strengthening leadership to support the expansion of its Global Experiences business across the Asia-Pacific region.
Veer Chotrani, Anahat Singh Shine in Squash
India’s Veer Chotrani caused a major upset at the Squash on Fire Open in Washington by defeating world number 19,
Tamil Nadu State Awards: வருங்காலங்களில் இப்படி நடக்காம பார்த்துக்கணும்- சின்னத்திரையினர் கோரிக்கை
2014 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ஒளிபரப்பான சீரியல்களுக்கான தமிழ்நாடு அரசின் சின்னத்திரை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் நடிகர்கள் ராஜேஷ், மாரிமுத்து, பாலா சிங், இயக்குநர்கள் எஸ். ராஜசேகரன், எஸ்.என்.சக்திவேல் ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் மறைந்து விட்ட நிலையில், இவர்களது குடும்பத்தினர் விருதுகளைப் பெற்றுக்கொள்ள இருக்கிறார்கள். இந்தச் சூழலில், அரசு வழங்கும் விருதுகளை உரிய காலகட்டத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை சின்னத்திரை நட்சத்திரங்கள் எழுப்புகின்றனர். மாரிமுத்து |Actor Marimuthu ''இப்ப 2014 ஆம் வருஷத்துல இருந்து 2022ஆம் ஆண்டு வரையிலான விருதுகள் அதாவது ஒன்பது வருஷ விருதுகளைச் சேர்த்துக் கொடுக்கிறாங்க. 23 ஆம் வருஷத்துல இருந்து 25 ஆம் வருஷம் வரைக்கான விருதை எப்ப தருவாங்க தெரியலை. எங்க கோரிக்கை என்னன்னா, தனியார் விருதுகளாவது ஸ்பான்சர், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுனு நிறைய விஷயங்கள் அடங்கியிருக்கிறதால் தாமதமான அதுல அர்த்தம் இருக்குனு ஏத்துக்கலாம். அரசு தர்ற விருதை அந்த வருஷத்துக்கான விருதை அடுத்த வருஷ தொடக்கத்துலயே கொடுத்திடுறதுல என்ன சிக்கல் இருக்கப் போகுது? தமிழ்நாடு அரசின் திரைப்பட & சின்னத்திரை விருதுகள்; அசுரன், ஜெய் பீம் `டு' மாநகரம்! - முழு விவரம்! கமிட்டி போட்டுதான் தேர்வு செய்யப் போறாங்க. இதுல எதுக்கு இவ்வளவு தாமதம் தெரியலை. நாங்க குறிப்பிட்ட எந்தவொரு அரசியல் கட்சியையும் குறை சொல்லல. ஆனா இந்தத் தாமதெல்லேம் ரொம்ப டூ மச். இனி வருங்காலங்களிலாவது இந்த மாதிரி நடக்காம பார்த்துக்கணும்'' என்கிறார்கள் அவர்கள். சாய் சக்தி ''தவிர, எந்தவொரு ஆர்ட்டிஸ்ட்டும் வாழ்ந்திட்டிருக்கிற நாள்களில்தான் அங்கீகாரத்தை விரும்புவாங்க. அவங்க கஷ்டப்பட்டு நடிச்சதுக்கு அங்கீகாரமா ஒரு அரசு விருது கிடைக்குதுனா அது அவங்க வாழ்ந்திட்டிருக்கிறப்பவே கிடைச்சாதான் விருதுக்கும் பெருமை, ஆர்ட்டிஸ்ட்டுக்கும் பெருமை. இதையும் அரசு கவனத்தில் கொள்ளணும். இப்ப விருதுக்குத் தேர்வாகியிருக்கிறவங்க பட்டியல்ல டைரக்டர் ராஜசேகர், எஸ்.என்.சக்திவேல், நடிகர்கள் பாலா சிங், மாரிமுத்து, ராஜேஷ் இவங்க எல்லாமே இப்ப இல்லை. எனவே வரும் காலங்களில் இந்தக் கால்தாமதம் தடுக்கப்பட்டா நாங்கெல்லாம் ரொம்பவே சந்தோஷப்படுவோம் என்கிறார் நடிகர் சாய் சக்தி. Jana Nayagan: என் படங்கள்ல நிறைய சீக்குவென்ஸ்களை குதறிவிட்டிருக்காங்க! - பா. ரஞ்சித்
சென்னை: Trible Murder Case; மூன்று பேர் கைது - கொலைக்கான காரணம் தெரியாமல் திணறும் போலீஸ்
சென்னை அடையாறு இந்திரா நகர், 1வது அவென்யூவில் உள்ள பைக் ஷோரூம் அருகில் கிடந்த சாக்கு மூட்டையிலிருந்து ரத்தம் வழிவதாக அடையாறு போலீஸாருக்கு கடந்த 26-ம் தேதி தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், சாக்கு மூட்டையைப் பிரித்து பார்த்தபோது அதில் தலையில் வெட்டு காயங்களுடன் இளைஞரின் சடலம் இருந்தது. உடனடியாக சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை செய்யப்பட்ட இளைஞர் யார் என்று போலீஸார் விசாரித்தனர். விசாரணையில், கொலை செய்யப்பட்டவர், பீகார் மாநிலம், ஷேக்பூரா மாவட்டம், பத்தியாபரைச் சேர்ந்த கௌரவ்குமார் என்று தெரியவந்தது. மேலும், அவர் வேலைத் தேடி தன்னுடைய மனைவி முனிதா, 2 வயது மகனுடன் சென்னைக்கு வந்த தகவலும் கிடைத்தது. குப்பை கிடங்கில் தேடப்படும் சடலம் இதையடுத்து கௌரவ்குமாரை கொலை செய்தது யாரென்று விசாரித்தபோது பீகார் மாநிலம், நாளந்தா மாவட்டம், அலிப்பூரைச் சேர்ந்த சத்யேந்தர் (எ) சந்தோஷ்குமார் (30) எனத் தெரியவந்தது. இவர், கோட்டூர்புரத்திலுள்ள Institute of Chemical Technology கல்லூரியில் செக்யூரிட்டியாக வேலை செய்வது தெரிந்தது. உடனடியாக சத்யேந்தரைப் பிடித்து விசாரித்தபோது கௌரவ்குமார் மட்டுமல்ல அவரின் மனைவி, குழந்தையையும் கொலை செய்த தகவலைத் தெரிவித்தார். அதோடு இந்தக் கொலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லலித் யாதவ் (40), பீகார் மாநிலம், பாட்னா மாவட்டம் பக்தியார்புரைச் சேர்ந்த விகாஷ் குமார் (24) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதனால் மூன்று பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``பீகாரைச் சேர்ந்த கௌரவ்குமார் மனைவி, குழந்தையோடு வேலைத் தேடி சென்னை வந்திருக்கிறார். அப்போது அவருக்கு ஏற்கெனவே அறிமுகமான சத்யேந்தரிடம் வேலைக் கேட்டிருக்கிறார். 24-ம் தேதி கௌரவ்குமார், அவரின் குடும்பத்தினரை தான் வேலைப்பார்க்கும் இடத்திலேயே சத்யேந்தர் தங்க வைத்திருக்கிறார். சத்யேந்தர் வேலைப்பார்க்கும் கல்லூரியில் இரவு நேர செக்யூரிட்டியாக லலித்யாதவ் வேலைப்பார்த்து வருகிறார். இதையடுத்து 24-ம் தேதி இரவு சத்யேந்தர், லலித்யாதவ், இவர்களின் நண்பர் விகாஷ்குமார் ஆகியோர் கௌரவ்குமார் தங்கியிருந்த நான்காவது தளத்தில் மது அருந்தியிருக்கிறார்கள். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில், சத்யேந்தர், லலித் யாதவ், விகாஷ்குமார் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கௌரவ்குமார், அவரின் மனைவி , குழந்தை ஆகியோரை கை மற்றும் இரும்பு ராடால் தாக்கி கொலை செய்திருக்கிறார்கள். முனிதாவின் சடலத்தை குப்பை கிடங்கில் தேடும் போலீஸ் பின்னர் அன்று இரவே சடலங்களை, சாக்கு மூட்டைகளில் கட்டி வெவ்வேறு இடங்களில் வீசிச் சென்றிருக்கிறார்கள். இதில் கௌரவ்குமாரின் சடலம் சாலையில் கிடந்ததால் அதை வைத்து துப்பு துலக்கி கொலையாளிகளை கைது செய்திருக்கிறோம். குழந்தையின் சடலம் தரமணி ரயில்வே நிலைய பகுதியிலிருந்து மீட்டுள்ளோம். கௌரவ்குமாரின் மனைவி முனிதாவின் சடலத்தை பெருங்குடி குப்பை கிடங்கில் நிர்வாண நிலையில் கண்டுப்பிடித்திருக்கிறோம். வேலைத் தேடி வந்த கௌரவ்குமார், அவரின் குடும்பத்தினரை எதற்காக கொலை செய்தீர்கள் என கைதானவர்களிடம் விசாரித்தால் ஒவ்வொருவரும் ஒரு தகவல்களைக் கூறி குழப்புகிறார்கள். அதனால் கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, அதிகபட்ச தண்டனையைப் பெற்று கொடுக்கப்படும் என்றனர். இந்த வழக்கில் கொலைக்கான காரணம் குறித்து மீடியாக்களில் சில தகவல்கள் வெளிவந்தன. ஆனால் அந்தத் தகவல்களில் உண்மையில்லை என போலீஸ் உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கௌரவ்குமாரின் மனைவி பாலியல் தொல்லைக்குள்ளாகினாரா என்ற கேள்விக்கு பதிலளித்த உயரதிகாரிகள், அவரின் சடலம் கிடைத்து பிரேத பரிசோதனை ரிப்போர்ட் கிடைத்த பிறகே பாலியல் குற்றச்சாட்டை உறுதிப்படுத்த முடியும் என தெரிவித்தனர். எனவே கௌரவ்குமார், அவரின் குடும்பத்தினர் கொலைக்கு இதுவரை காரணம் தெரியவில்லை. இந்த கொலை வழக்கில் எந்தவித முடிவுக்கும் வர முடியாமல் போலீஸார் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.
Jharkhand Hosts Thrilling U-17 National Hockey Championship
The third day of the 69th National School Under-17 Hockey Championship in Jharkhand saw exciting and competitive matches, with teams
Ball Kids Play Key Role at Australian Open
Ball kids are an essential part of every tennis tournament, and the Australian Open is no exception. They help keep
புளொட் தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில், “மாணிக்கப் பொங்கல் நிகழ்வு”.. பகுதி இரண்டு.. (வீடியோ, படங்கள்) நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையிலும், தொழில் வாய்ப்பின்றி செய்வதறியாத நிலையில் வாழும் சூழ்நிலையில், இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் என்பது குறிப்பிடத்தக்கது.. இதனை முன்னிட்டு புளொட் இயக்கத்தின் உப தலைவரும், அதன் இராணுவத் தளபதியுமான தோழர் மாணிக்கதாசன் அவர்களது பிறந்த நாளான தை பதினான்காம் திகதியை “மாணிக்கப் பொங்கல் நாளாக” கொண்டாடும் முகமாக, […]
தமிழக அரசு விருதுகள் அறிவிப்பு:
தமிழக அரசு நீண்ட இடைவேளைக்குப் பிறகு, 2016 முதல் 2022 வரையிலான ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகளையும், 2014 முதல்… The post தமிழக அரசு விருதுகள் அறிவிப்பு: appeared first on Global Tamil News .
Zverev Frustrated as Alcaraz Takes Medical Timeout
Third-seeded Alexander Zverev looked visibly upset when Carlos Alcaraz took a medical timeout (MTO) during their high-intensity Australian Open 2026
விஷ ஊசி செலுத்தி பெற்றோரை கொலை செய்த இளம்பெண்! நடந்தது என்ன?
தெலுங்கானாவில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோரை விஷ ஊசி செலுத்தி கொலை செய்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானாவின் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள யாச்சரம் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் தசரத்- லட்சுமி. இவர்களுக்கு ஒரு மகனும், சுரேகா உட்பட மூன்று மகள்களும் இருக்கின்றனர், இதில் சுரேகா தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தசரத்- லட்சுமி தம்பதியினர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர், கடன் தொல்லையால் பெற்றோர் தங்கள் உயிரை […]
China Vows Action After Panama Cancels Port Deal
Beijing said on Friday, January 30, 2026, that it will take “necessary measures” to protect the interests of its companies
CPS திட்டத்தை ஒழித்து பழைய பென்சன் திட்டத்தை கொண்டுவர வேண்டும்.. ஆசிரியர்கள் போராட்டம்!
மீண்டும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தெலங்கானா மாநில ஆசிரியர்கள் சங்கம் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடுகிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்திய பேட்டி: காதலில் விழுந்த நரகம்! அதிர்ச்சி தகவல்!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சமீபத்திய பேட்டியில் தனது கடந்த கால காதல் வாழ்க்கை மற்றும் அதில் சந்தித்த வலிகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
மாடுகளுக்கு லைசென்ஸ் கட்டாயம்: சென்னை மாநகராட்சியின் புதிய நடவடிக்கை
சென்னை மாநகர எல்லைக்குள் பராமரிக்கப்படும் மாடுகள் மற்றும் எருமைகளுக்கு மைக்ரோசிப் மற்றும் லைசென்ஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் ஏற்படுத்தும் விபத்துகள் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
விபத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்குக் காயம்!
கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின்படி, ஒரு முக்கிய சண்டைக் காட்சியைப் (Action Sequence) படமாக்கும்போது எதிர்பாராத விதமாக இந்த விபத்து… The post விபத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்குக் காயம்! appeared first on Global Tamil News .
EU Labels Iran’s Revolutionary Guard a Terrorist Group
The European Union (EU) has declared Iran’s Islamic Revolutionary Guard Corps (IRGC) a terrorist organisation. The decision was taken because
இனி என் படங்களை ரீ ரிலீஸ் செய்யாதீங்க: அஜித் குமார் பெயரில் போலி அறிக்கை
ரீ ரிலீஸில் மங்காத்தா படம் நல்ல வசூல் செய்து வரும் நேரத்தில் அஜித் குமார் தெரிவித்தது போன்று ஒரு போலி அறிக்கை வலம் வந்து கொண்டிருக்கிறது. அதுவும் ரீ ரிலீஸ் வேண்டாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
திமுக கூட்டணி இணையும் புதிய கட்சிகள்..ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின் - பரபரக்கும் அரசியல்!
திமுக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இனிய இருப்பதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
⚖️ திருகோணமலை புத்தர் சிலை வழக்கின் தீா்ப்பு ஒத்திவைப்பு!
திருகோணமலை நகரின் மையப்பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் புத்தர் சிலை தொடர்பான வழக்கின் தீர்ப்பு, மீண்டும்… The post ⚖️ திருகோணமலை புத்தர் சிலை வழக்கின் தீா்ப்பு ஒத்திவைப்பு! appeared first on Global Tamil News .
UN Chief Stresses Need for Multipolar World Order
United Nations Secretary-General Antonio Guterres has stressed the importance of supporting a multipolar world, saying that global problems cannot be
⚠️ பிாித்தானியாவின் பல பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை
பிாித்தானியாவின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் (Met Office) மஞ்சள்… The post ⚠️ பிாித்தானியாவின் பல பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை appeared first on Global Tamil News .
சம வேலைக்கு சம ஊதியம்.. எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் முக்கிய முடிவு!
சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும், பணி நிரந்தரம் வேண்டும், பிஎஃப் உதவிகள் வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
மதுரை வடக்கு காங்கிரஸுக்கு.. திருப்பி அடிக்கவும் தெரியும்! - தளபதியை சீண்டும் மாணிக்கம் தாகூர்
மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கும், திமுகவினருக்குமிடையே கூட்டணி சண்டை சூடுபிடித்துள்ளது. மூன்று நாட்களுக்கு முன் மொழிப்போர் தியாகிகள் நிகழ்வு ஒன்றில் பேசிய மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ-வும் மாவட்ட செயலாளருமான கோ.தளபதி, ``காங்கிரஸ் கட்சியில் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி இருவரும் எம்.பி ஆகிவிட்டனர். இதனால் மற்றவர்கள் எம்.எல்.ஏ ஆகவில்லையென்றாலும் பரவாயில்லை என அதில் பங்கு கொடு இதில் பங்கு கொடு என கேட்கிறார்கள். இதையெல்லாம் நம்முடைய தலைமை புரிந்து கொண்டு இவர்களுக்கு சீட்டே கொடுக்க கூடாது. நாம் கொடுக்க விட கூடாது. காங்கிரஸ் கட்சியினருக்கு தொகுதிக்கு 3000, 4000 ஓட்டுகள் தான் இருக்கிறது. பூத் கமிட்டி போட கூட ஆள் இல்லாதவர்கள் ஆட்சியில் பங்கு கேட்கிறார்கள். அவர்களுக்கு அதிக அளவு பங்கு கொடுக்க கூடாது என பேசியது சர்ச்சையை கிளப்பியது. கோ.தளபதி இதயடுத்து எம்.பி மாணிக்கம் தாகூர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில், இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்று அன்புத் தலைவர் கார்கேவிடம் கோரிக்கை வைப்பேன். தன்மானம் காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது என பதிவிட்டிருந்தார். இந்நிலையில் நேற்று மதுரை வடக்கு தொகுதியில் `காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள்' என போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது மேலும் சலசலப்பை உருவாக்கியது. தொடர்ந்து இன்று திருப்பரங்குன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, எங்களை பற்றி அவதூறாக பேசிய திமுக மாவட்ட செயலாளர் மீது மூன்று நாட்களாக நடவடிக்கை எடுக்கவில்லை, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு சீட் கிடைக்கிறது, ஜோதிமணிக்கு சீட் கிடைக்கிறது என்பதெல்லாம் பிரச்னை இல்லை ஆனால் அதை தாண்டி பூத் கமிட்டிக்கு ஆள் இல்லை, வாக்குகள் இல்லை என பேசுவதெல்லாம் வன்மம் மிகுந்தது. இதை கடுமையாக எதிர்ப்போம். அதிகார மமதையில் பேசுகிறார் திமுக மாவட்ட செயலாளர். மாணிக்கம் தாகூர் இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகள் நான் அவர்களோடு இருப்பேன். வந்தே மாதரம் என்று சொல்லி கொண்டு செல்ல மாட்டோம். காங்கிரஸ் கட்சிகாரர்களுக்கு திருப்பி அடிக்கவும் தெரியும். மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் நின்று வெற்றி பெற்றிருக்கிறார்கள் இந்த தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியை கேட்டு பெறுவோம். மதுரை வடக்கு மதுரை வடக்கு தொகுதியில் 13 ஆம் தேதிக்கு பிறகு பூத் கமிட்டி கூட்டம் போட்டு எங்களுடைய பலத்தை காட்ட இருக்கிறோம் என்றார்.
Mumbai: The Delhi High Court has granted an ex-parte ad-interim injunction in favour of JioStar India Private Limited, authorising the immediate and real-time blocking of rogue websites illegally streaming cricket content over which JioStar holds exclusive broadcast rights.The Court recognised JioStar as the exclusive rights holder for the ICC Under-19 Men’s Cricket World Cup 2026, currently underway from 15 January to 6 February, and the ICC Men’s T20 World Cup 2026, scheduled from 7 February to 8 March. These rights include television and digital broadcast, exercised through JioStar’s channels and OTT platform, JioHotstar.Highlighting the organised nature of digital piracy, the Court noted that rogue websites “frequently resurface through mirror and redirect domains” and that any delay in blocking them would result in “irreparable harm, revenue loss, and dilution of exclusive rights.”Under the order, Domain Name Registrars, Internet Service Providers, the Department of Telecommunications (DoT), and the Ministry of Electronics and Information Technology (MeitY) are directed to block access to identified rogue websites immediately upon intimation. The ruling allows dynamic enforcement, enabling JioStar to report new infringing websites during the tournaments for immediate blocking, without fresh judicial proceedings.The Court emphasised that injunctions in piracy matters must be effective, dynamic, and technology-responsive, particularly where content is generated and infringed in real time. This landmark order reinforces India’s anti-piracy framework, ensuring swift action against digital infringements and safeguarding the integrity of legitimate sports broadcasting.
Gandhi Talks Review: 'வழக்கமான கதைக்குள் ஒரு சோதனை முயற்சி' - திருவினையானதா இந்த 'மௌனப் படம்'?
கடும் வறுமையிலிருக்கும் மகாதேவ் (விஜய் சேதுபதி), இறந்த தந்தையின் அரசு வேலையைப் பெற்று தாயின் உடல்நிலையைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். அந்த வேலையைப் பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்பதால் அந்த வேலை அவருக்குக் கிடைக்காமல் போகிறது. மற்றொரு பக்கம், பெரும் செல்வந்தராக இருக்கிறார் மோகன் போஸ்மேன் (அரவிந்த்சாமி). திடீரென இவரின் பிசினஸ் எதிரிகளின் சூழ்ச்சி வேலைகளால் இவரின் சொத்துகள் பறிபோவதோடு, கனவு ப்ராஜெக்டும் எரிந்து சாம்பலாகிறது. பிசினஸுக்காக கடன் கொடுத்த முதலீட்டாளர்கள் இவரை நெருக்கடிக்குள்ளாக்க, பெரும் கடன் சுமையிலும் சிக்கித் தவிக்கிறார். இந்நிலையில் இருவரும் சந்தித்துக்கொள்ள, அதற்கு அடுத்து இருவரின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்பதே மராத்திய இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கியிருக்கும் இந்த 'சைலண்ட் சினிமா'வின் கதை. Gandhi Talks Review | காந்தி டாக்ஸ் விமர்சனம் ஏமாற்றம், அவமானம், பாசம், காதல், பேராசை எனப் பல்வகை எமோஷன்களைச் சேர்த்து கதாபாத்திரத்தைப் பேச வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி. வயிற்றுப் பசியோடு காதலையும் எதிர்கொள்ளும் காட்சிகளில் நம்மையும் மௌனமாக்கி இதயத்தைக் கனக்கச் செய்திருக்கிறார். செல்வந்தராக பந்தா முகம் காட்டும் இடம், சூழ்ச்சியால் வீழ்ச்சியைச் சந்தித்து ஏமாற்றமடையும் இடம் என அவருக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் செவ்வனே செய்திருக்கிறார் அரவிந்த்சாமி. வா வாத்தியார் விமர்சனம்: சூப்பர்ஹீரோ வாத்தியார், 'நம்பியார்' நாயகன் கார்த்தி! சார்லி சாப்ளின் உடல்மொழியில் வந்து நம்மை சிரிக்க வைக்க முயன்று, அதில் பாதி கிணற்றை மட்டுமே தாண்டியிருக்கிறார் திருடராக வரும் சித்தார்த் ஜாதவ். காதல் காட்சிகளுக்கு மட்டும் தலைகாட்டும் நாயகியாக அதிதி ராவ், க்ளிஷே கதாபாத்திரத்தில் வந்தாலும், நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என மகாதேவை உணரச் செய்யும் இடம், அவரைச் சமாதானப்படுத்தும் இடம் போன்ற குறைவான பந்துகளில் டீசண்ட் ஸ்கோர் அடித்திருக்கிறார். குறுகிய காம்பவுண்ட் வீடுகள், அப்பகுதியின் இரவு நேரங்கள் உள்ளிட்டவற்றை நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கும் ஒளிப்பதிவாளர் கரண் பி ராவத், இந்தத் திரைமொழிக்கு அழகு சேர்க்கும் கேமரா கோணங்களையும் அள்ளித் தந்திருக்கிறார். காட்சிகளின் டிரான்சிஷனில் கவனம் கொடுத்த படத்தொகுப்பாளர் அஷிஷ், அன்னநடை போடும் காட்சிகளைச் சுறுசுறுப்பாக்கத் தவறியிருக்கிறார். 'ஏதோ ஏதோ' பாடலில் மெல்லிசையால் நம்மை வருடும் ஏ.ஆர். ரஹ்மான், மற்ற பாடல்களில் வைப் நம்பரைத் தராதது ஏனோ!? Gandhi Talks Review | காந்தி டாக்ஸ் விமர்சனம் அதுபோல, பெரும்பாலான இடங்களில் உணர்வுபூர்வமான பின்னணி இசையைக் கொண்டு இந்தச் சைலண்ட் படத்தின் வால்யூமை அதிகரித்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான், சில இடங்களில் திகட்டவும் வைத்திருக்கிறார். நெருப்பு, எலி, நொறுங்கிய ஜன்னல் கண்ணாடி எனச் சொற்ப இடங்களில் மட்டுமே கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டாலும், அதில் நேர்த்தியைக் கொண்டு வராதது மைனஸ். சிறை விமர்சனம்: தடதடக்கும் த்ரில்லர், ஆழமான உணர்வுகள் - நம் அகத்தைச் சிறைபிடிக்கும் நல்லதொரு சினிமா! கடன் தொல்லையிலிருந்து தப்பிக்க நினைக்கும் செல்வந்தர் போஸ்மேன், கொள்ளையடித்தாவது வேலையைப் பெற்று பொருளாதார நிலையைச் சீர்செய்து கொள்ள நினைக்கும் மகாதேவ் என இருவரின் கதையை வசனங்களே இல்லாமல் மௌன மொழியில் கடத்தியிருக்கிறார் இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர். சைகைகளில் செய்திருக்கும் ஓரிரு காமெடிகள் தொடக்கத்தில் கைகொடுக்க, உவமைகளாகவும் செய்தித்தாள் எழுத்துக்கள் மூலமாகவும் காட்சிகளை எடுத்துச் சொல்லி மென்மையாக நம்மைத் தயார்படுத்துகிறது படம். Gandhi Talks Review | காந்தி டாக்ஸ் விமர்சனம் ஆனால், எதிர்வீட்டிலிருக்கும் நாயகியோடு நாயகன் செய்யும் வழக்கமான காதல் சடுகுடு ஆட்டங்கள், வம்படியாகத் திணிக்கப்பட்டிருக்கும் சில காமெடிகள் என நம்மை சோர்வடைய வைக்கும் விஷயங்கள் பெரும்பான்மையாக முதல் பாதியை ஆக்கிரமிக்க, கதையின் மோதல் புள்ளிக்குள் மிகப் பொறுமையாகவே செல்லத் தொடங்குகிறது படம். அதற்கு நோ சொல்லியிருந்தேன்; ஆனால், 'ஜெயிலர் 2'வில் அதை செய்திருக்கிறேன்; காரணம்... - விஜய் சேதுபதி வசனங்கள் இல்லாமல் காட்சிமொழியிலும், செய்கை மொழியிலும் சில காட்சிகளை உருவாக்கி, உணர்வுகளைக் கடத்திய விதம் நச். ஆனால், பல காட்சிகளில் தேவையே இல்லாமல் வலுக்கட்டாயமாக கதாபாத்திரங்கள் செய்கை மொழியில் பேசுவது துறுத்தல். கதை மையத்தை எட்டி நம் எதிர்பார்ப்பை லேசாகச் சீண்டும் இடத்தில் மீண்டும் தட்டையான இடைவேளைக் காட்சியை அமைத்து ஏமாற்றுகிறது திரைக்கதை. Gandhi Talks Review | காந்தி டாக்ஸ் விமர்சனம் ஒரு வீட்டில் இரண்டு திருடர்கள் சிக்கிக்கொள்ளாமல் ஆடும் டாம் & ஜெர்ரி ஆட்டம் சற்றே சுவாரஸ்யத்தை ஏற்படுத்தினாலும் ஒரே இடத்திற்குள் ஒரே விஷயங்கள் மீண்டும் மீண்டும் நீ....ட்டி நெளிந்து, தொடக்க ஆட்டம் ஏற்படுத்திய சுவாரஸ்ய மெழுகுவர்த்திகளை ஊதி அணைக்கிறது. முன்னணி நடிகர்களைக் கொண்டு சைலண்ட் திரைப்படம் என்கிற முயற்சியைச் சாத்தியப்படுத்தியிருக்கும் இயக்குநரைக் கைகுலுக்கி வாழ்த்தலாம். ஆனால், வழக்கமான கதை, வழக்கமான கருத்து போன்றவற்றால் அந்த முயற்சி திருவினையாகாமல் போக, இந்த 'காந்தி டாக்ஸ்' நம் காதுகளை முழுமையாக எட்டவில்லை.
Gold: பட்ஜெட் அறிவிப்புகள் தங்கத்தின் விலையைக் குறைக்குமா? Wait பண்ணலாமா?|மத்திய பட்ஜெட் 2026
வரலாற்று உச்சம்... நினைத்துப் பார்க்காத உச்சங்களைத் தாண்டி வருகிறது தங்கம் விலை. நடுத்தர வர்க்க மக்களுக்கு தங்கம் ஆசையாக இருந்தது போய்... இப்போது அச்சமாக மாறி வருகிறது. வருகிற 1-ம் தேதி மத்திய பட்ஜெட் உள்ளது. அதில் வரும் அறிவிப்பு ஏதேனும் இந்தியாவில் தங்கம் விலையைக் குறைக்க வாய்ப்புள்ளதா என்பதை விளக்குகிறார் கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தர். ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர் பட்ஜெட்டுக்கு பின் Share Market-க்கு பூஸ்ட் கிடைக்குமா? முதலீட்டாளர்கள் கவனிக்க!|மத்திய பட்ஜெட் 2026 பொதுவாக, மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் இறக்குமதி வரியைக் குறைத்தால், தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளது. ஆனால், இப்போது உயர்ந்து வரும் தங்க விலைக்கு காரணம் உலக அளவிலான சந்தையின் தாக்கம். அதனால், பட்ஜெட்டில் இறக்குமதி வரியைக் குறைத்தால் கூட, அது இந்தியாவில் தற்காலிகமாகத் தான் தங்கம் விலையைக் குறைக்கும். இன்னொரு பக்கம், தங்கம் விலை உயர்விற்கு இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியும் ஒரு காரணம். ஆக, உலக அளவில் நிலைத்தன்மை வர வேண்டும், இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடைய வேண்டும். அப்போது தான் தங்கம் விலை நிலையாகும். 'பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட், மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் காத்திருக்கிறதா?'|மத்திய பட்ஜெட் 2026
பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உண்ணாவிரதப் போராட்டம் – 3வது நபரும் வைத்தியசாலையில்!
இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம் ஐந்தாவது நாளாகவும் நீடித்துவரும் நிலையில், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு உத்தியோகத்தர் உடல்நிலை… The post பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உண்ணாவிரதப் போராட்டம் – 3வது நபரும் வைத்தியசாலையில்! appeared first on Global Tamil News .
Sri Lanka Economy Stabilises Under IMF Support
Sri Lanka’s economy has improved strongly under the support of the International Monetary Fund (IMF), a senior IMF official said
தேமுதிகவிற்கு 6 + 1 தொகுதிகள்? திமுகவின் சீட் ஷேரிங் டீல்- இறங்கி வரும் பிரேமலதா விஜயகாந்த்!
திமுக கூட்டணியில் தேமுதிக இணைவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக பேசப்படுகிறது. புதிய கட்சிகள் வரும் என்று கனிமொழி கூறியிருந்த நிலையில், இதுதொடர்பான விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.
UGC:`கல்விக்கூடங்களில் கண்ணுக்குத் தெரியாத சாதி'ரோஹித் வெமுலா முதல் UGC 2026 வரை| விரிவான அலசல்
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி படித்து வந்த ரோஹித் வெமுலா, அம்பேத்கர் மாணவர் சங்கத்திலும் (ASA) உறுப்பினராக இருந்தார். ஆகஸ்ட் 2015-ல், அம்பேத்கர் மாணவர் சங்கத்துக்கும் - அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) என்ற இந்துத்துவ மாணவர் அமைப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சிலர் தாக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் ரோஹித் வெமுலா மீது தவறு இல்லை எனக் கூறிய பல்கலைக்கழக விசாரணைக்குழு, சில முக்கியப் புள்ளிகளின் தலையீட்டால் ரோஹித் வெமுலா உட்பட 5 பட்டியலின மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, விடுதியிலிருந்து வெளியேற்றியது. அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.1.75 லட்சம் கல்வி உதவித்தொகையும் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து கல்லூரியில் நடந்த பல அவமானங்களால் ஜனவரி 17, 2016 அன்று எனது பிறப்பு ஒரு விபத்து (My birth is a fatal accident) என எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார் ரோஹித் வெமுலா. ரோஹித் வெமுலா இதேப் போன்ற சாதியக் கொடுமையால், மகாராஷ்டிராவின் தட்வி பில் (Tadvi Bhil) என்ற பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த பயல் தட்வி என்ற மருத்துவ கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவியும், மே 22, 2019 அன்று இந்த உலகைவிட்டு விடைப்பெற்றுக்கொண்டார். இந்த இரண்டு வழக்குகளும் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கல்லூரிகளில் சாதிக்கொடுமை! இதற்கிடையில், 2023-ம் ஆண்டு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்,`` 2018 - 2023 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மத்திய பல்கலைக்கழகங்கள், ஐஐடி, ஐஐஎம் ஆகியவற்றிலிருந்து எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவுகளைச் சேர்ந்த 19,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தியுள்ளனர். எனக் குறிப்பிட்டிருந்தார். நாடாளுமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, உயர்கல்வி நிறுவனங்களில் சாதிப் பாகுபாடு தொடர்பான புகார்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் 118.4 சதவீதம் அதிகரித்துள்ளன. 2019-20-ல் 173 புகார்களே பதிவு செய்யப்பட்ட நிலையில், 2023-24-ல் இந்த எண்ணிக்கை 378 ஆக உயர்ந்துள்ளது. இந்த காலகட்டத்தில், 704 பல்கலைக்கழகங்கள் மற்றும் 1,553 கல்லூரிகளில் இருந்து மொத்தம் 1,160 புகார்கள் பெறப்பட்டிருக்கிறது. இந்தப் புள்ளி விவரங்கள், இந்தியாவில் கண்ணுக்குத் தெரியாத சாதியும், அதனால் அரங்கேற்றப்பட்ட கொடுமைகளும் எவ்வளவு அருவறுப்பானது என்பதை உலகுக்கு எடுத்துக்காண்பித்தன. ஆனால், இந்தத் தற்கொலைகளும், கல்வி இடை நிறுத்தல்களும் நடப்பதற்கு முன்பே, 2012-ம் ஆண்டு கல்வி நிறுவனங்களில் சாதி பாகுபாடுகளுக்கு எதிராக பல்கலைக்கழக மானியக் குழு (UGC) சட்டங்களை வகுத்திருந்தது. சாதிப்பாகுபாடு UGC 2012 சட்டம்! அந்த சட்டத்தில்... ஒரு மாணவர் சாதி ரீதியிலான பாகுபாட்டிற்கு உள்ளானார் என்றால் அதில் விசாரணைகள் நடத்தப்படும். ஒவ்வொரு கல்லூரியிலும் சாதி பாகுபாட்டை களைய ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு இருப்பார். சாதிப் பாகுபாடு உள்ளிட்ட புகார்களை அளிக்க அதற்கான மையம் இருக்க வேண்டும். இந்த சட்டத்தின் அடிப்படை யில் எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்களுக்கான பாதுகாப்பை முக்கியமாக கருதப்பட்டது. ஒரு புகார் அளிக்கப்பட்டால், அதன் மீது 60 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்பட வேண்டும். ஆனால், இந்த அமைப்பிடம் நிறுவன ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பெரிய அளவில் இல்லை. எனவே, சட்டம் இருந்தும் பெரிதாக எந்தச் செயல்பாடும், மாற்றமும் இல்லை. இதைக் கருத்தில்கொண்டு, ரோஹித் வெமுலாவின் அம்மா ராதிகா வெமுலா, பயல் தட்வின் அம்மா அபேதா தட்வி ஆகியோர், ``கல்லூரி வளாகங்களில் சாதியப் பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டு வர சரியான வழிகாட்டுதலுடன் கூடிய வலுவான கட்டமைப்பு தேவை. 2012-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட யுஜிசி சட்டம் முறையாக அமல்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். யுஜிசி நீதிமன்றத் தலையீடு... இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது குறித்து மத்திய அரசு மற்றும் யுஜிசி-யும் விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பியது. நீதிமன்றம் இந்த வழக்கை வெறும் தற்கொலை வழக்காகப் பார்க்காமல், அமைப்பு ரீதியான தோல்வி (Institutional Failure) எனக் கருதியது. 2023-ம் ஆண்டு நடந்த விசாரணையின் போது, பல்கலைக்கழகங்களில் சாதி பாகுபாட்டைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன் பிறகு தொடர்ந்து நீதிமன்ற ஆலோசனையின் அடிப்படையில், யுஜிசி பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வந்தது. அதன் இறுதி வடிவமாகவே இந்த மாத தொடக்கத்தில் நீதிமன்ற ஆலோசனையின் பேரில் யுஜிசி 'உயர்கல்வி நிறுவனங்களில் சமபங்கை மேம்படுத்துதல் (Promotion of Equity) ஒழுங்குமுறை 2026' என்ற விதிமுறைகளை வெளியிட்டது. இந்த விதிகள் இந்தியாவின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் எனவும் அறிவித்தது. என்ன சொல்கிறது? 2026 புதிய விதி ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனமும் Equal Opportunity Centre அமைக்க வேண்டும். ஒரு மூத்த பேராசிரியர் அல்லது தகுதியான ஆசிரியர் இந்த சம வாய்ப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளராக இருப்பார். சம வாய்ப்பு மையத்தின் செயல்பாட்டை நிர்வகிக்கவும் பாகுபாடு தொடர்பான புகார்களை விசாரிக்கவும், கல்வி நிறுவனத் தலைவரால் Equity Committee அமைக்கப்படும். இதில் ஆசிரியர்கள், ஊழியர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் மாணவர்கள் இடம்பெறுவர். இக்குழுவில் ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்குக் கட்டாயம் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் கூட தங்களுக்கு சாதிய பாகுபாடு காட்டப்பட்டால் புகார் அளிக்கலாம். உச்ச நீதிமன்றம் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் 24 மணிநேரமும் செயல்படும் உதவி எண் இருக்க வேண்டும். புகார் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் குழு கூடி விவாதிக்க வேண்டும். 15 வேலை நாட்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு 7 நாட்களுக்குள் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேர்க்கையின் போது மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தாங்கள் எந்தவிதப் பாகுபாட்டிலும் ஈடுபட மாட்டோம் என உறுதிமொழி அளிக்க வேண்டும். குழுவின் முடிவில் அதிருப்தி இருந்தால், 30 நாட்களுக்குள் குறைதீர்ப்பாளர் முன்னிலையில் மேல்முறையீடு செய்யலாம். குறைதீர்ப்பாளர் 30 நாட்களுக்குள் அதைத் தீர்க்க முயற்சி செய்வார். கல்வி நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகள் குறித்து ஆண்டுக்கு இருமுறை (ஜனவரி மற்றும் ஜூலை) அறிக்கையை இணையதளத்தில் வெளியிட வேண்டும். இதில், மாணவர் சேர்க்கை விவரம் மற்றும் இடைநிற்றல் விகிதங்கள் இடம்பெற வேண்டும். 6 மாதங்களுக்கு ஒரு முறை யுஜிசி தேசிய அளவிலான கண்காணிப்புக் குழுவை அமைத்து இந்த விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யும். இந்த விதிகளுக்குக் கீழ்ப்படியாத கல்வி நிறுவனங்களின் நிதி முடக்கப்படலாம் அல்லது அவற்றின் அங்கீகாரம் ரத்து செய்யப்படலாம். EWS - பத்து சதவிகித இட ஒதுக்கீடு இந்தப் புதிய யுஜிசி சட்ட விதிகள், 2012-ம் ஆண்டின் பழைய முறையைப் போல வெறும் ஆலோசனை அமைப்பாக இல்லாமல், அதிக அதிகாரம் கொண்ட சட்டப்பூர்வ அமைப்பாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், புதிய விதிமுறைகளின்படி, 'சாதி அடிப்படையிலான பாகுபாடு' என்பது பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை மட்டுமே குறிக்கிறது. பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் (EWS), 'சாதி' என்ற வரையறைக்குள் வராவிட்டாலும், அவர்கள் மீதான பாகுபாடும் தண்டனைக்குரியது தான், ஆனால் அது 'சாதி பாகுபாடு' என்ற வரையறைக்கு கீழ் வராமல் 'பொதுவான பாகுபாடு' என்ற பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டது. யுஜிசி-யின் இந்தப் புதிய சட்டத்துக்கு நாடாளாவிய அளவில் வரவேற்பு கிடைத்தது. தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி போன்றத் தலைவர்களும் வரவேற்றிருக்கின்றன. எதிர்க்கும் வலதுசாரி அமைப்புகள் அதே நேரம், யுஜிசி-யின் இந்தப் விதிகள் பொதுப் பிரிவு மாணவர்களுக்கு எதிராக இருப்பதாகக் குறிப்பிட்டு, 'இந்த விதிகளை வாபஸ் பெற வேண்டும்' என்பதை வலியுறுத்தி உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஒரு தரப்பினர் போராட்டத்தையும் நடத்தினர். உத்தரப் பிரதேசத்தில் மாக் மேளாவில் கூடிய சாமியார்களும் புதிய யுஜிசி சட்டம் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அகில இந்தியத் தண்டி சன்யாசி பரிஷத்தின் தேசியத் தலைவரான பிதாதிஷ்வர் சுவாமி பிரம்மாஷ்ரம் போன்ற சாமியார்களும், வலதுசாரி அமைப்புகளும் இந்த சட்டத்துக்கு எதிராக கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து, போராட்டங்களை முன்னெடுத்தன. சில அரசு அதிகாரிகளும் இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். உச்ச நீதிமன்றம் இந்த நிலையில்தான் உச்ச நீதிமன்றம், ``புதிய விதிமுறைகளின் மொழி மிகவும் தெளிவற்றதாக உள்ளது. இந்த விதிகள் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. இந்தப் புதிய வழிகாட்டுதல்கள் சமூகத்தைப் பிளவுபடுத்தும் தன்மை கொண்டவை. இதில் நீதிமன்றம் தலையிடாவிட்டால், அது சமூகத்தில் ஒரு ஆபத்தான மற்றும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, புதிய யு.ஜி.சி விதிகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. எனத் தடை விதித்திருக்கிறது. இந்த விவகாரம் குறித்து விரிவாகப் பேச, திராவிடர் மாணவர் கூட்டமைப்பு அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் இளையபெருமாளை தொடர்புகொண்டோம். நம்மிடம் விரிவாகவும், விளக்கமாகவும் பேசத் தொடங்கிய அவர், ``கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் நீண்ட காலமாக நடந்து வருகிறது. குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகத் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. அதனால்தான், ரோஹித் வெமுலாவின் மரணத்தைத் தொடர்ந்து, கல்வி நிறுவனங்களில் நடக்கும் அமைப்பு ரீதியான கொலைகளை (Institutional Murders) தடுக்க 'ரோஹித் சட்டம்' வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன் அழுத்தத்தால் தான் இந்த புதிய விதிகள் வந்துள்ளன. இளையபெருமாள் புதிய விதியில் சாதகம் என்ன? UGC 2026 2012 விதிகள் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இது குறிப்பாக எஸ்.சி, எஸ்டி மாணவர்களுக்கானது மட்டுமே. இதில் ஓ.பி.சி சேர்க்கப்படவில்லை. இப்போது கொண்டுவந்த புதிய விதியில் ஓ.பி.சி, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் (EWS), பெண்கள், மாற்றுத்திறனாளிகள் எனப் பலரும் கொண்டுவரப்பட்டிருக்கின்றனர். இந்த விதியில் முக்கியமான அம்சம், ஒரு புகார் அளிக்கப்பட்டால் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற காலக்கெடு விதிக்கப்பட்டிருக்கிறது. 2012 விதிகளில் இந்தத் தெளிவான கால வரையறை இல்லை. மேலும், விசாரணை கமிட்டியில் ஒரு மாணவரையும் உறுப்பினராகச் சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டம் ஏன் முக்கியம்? ஏற்கனவே நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் இருக்கும்போது, யுஜிசி மூலம் தனியாக ஒரு விதிமுறை வருவது அந்தச் சட்டத்தை பலவீனப்படுத்திவிடுமா என்ற சந்தேகம் எழுவது இயல்பு. பல்கலைக்கழகங்கள் ஒரு 'பாதுகாக்கப்பட்ட இடமாகப்' பார்க்கப்படுகின்றன. ஒரு மாணவரைப் பல்கலைக்கழகத்திற்குள் வந்து காவல்துறை கைது செய்ய வேண்டும் என்றால் கூட, அந்தப் பல்கலைக்கழகப் பதிவாளர் அனுமதி அளிக்க வேண்டும். இந்தத் தன்னாட்சி அதிகாரம் சில நேரங்களில் குற்றவாளிகளைக் காப்பாற்றவோ அல்லது நீதியைத் தாமதப்படுத்தவோ வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு FIR பதிவு செய்வது சாதாரண விஷயமல்ல. கடும் போராட்டங்களுக்குப் பிறகே அது சாத்தியமாகிறது. சாதிய வன்மம் அதேநேரம், வெளியில் நடக்கும் வன்கொடுமைகளை விட, கல்வி நிறுவனங்களுக்குள் நடக்கும் பாகுபாடுகள் மறைமுகமானவை. ஒரு எஸ்சி - எஸ்டி மாணவர் பிஎச்.டி சேர்ந்தும் அவருக்கு வழிகாட்டும் பேராசிரியர் ஒதுக்காமல் இழுத்தடிப்பது, மாணவர்களின் ஸ்காலர்ஷிப்பை நிறுத்தி வைப்பது அல்லது தாமதப்படுத்துவது, மாணவர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் விதமான நிர்வாகச் சிக்கல்களை உருவாக்குவது, இட ஒதுக்கீட்டில் வரும் மாணவர்கள் மீது உனக்குத் தகுதி இல்லை என்ற பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. ஐ.ஐ.டி மும்பையில் நடந்த தர்ஷன் சோலங்கி போன்ற மாணவர்களின் மரணங்கள் இதற்குச் சான்று. கல்லூரி விடுதிகளில் அசைவ உணவுகள் தவிர்க்கப்படுவதும், அப்படியே இருந்தாலும் அவை ஒரு திரைக்குப் பின்னால் மறைத்து வைக்கப்படுவதும், ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் கலாச்சாரம் மற்றவர்கள் மீது திணிக்கப்படுவதும், மாணவர்களுக்கு வளாகத்துக்குள்ளேயே சுதந்திரமின்மை போன்ற சூழலை உருவாக்குகிறது. இது போன்ற நுணுக்கமான வன்கொடுமைகளை வெளியில் இருக்கும் பொதுவான வன்கொடுமை தடுப்புச் சட்டம் நேரடியாகக் கையாள முடியாது. அதனால்தான் பல்கலைக்கழகங்களுக்கெனத் தனித்துவமான விதிகள் தேவைப்படுகின்றன. எதிர்ப்புப் போராட்டம் ஏன்? யுஜிசி கொடுத்த இந்த விதிகளில் அனைத்துப் பிரிவினரையும் உள்ச்சேர்த்து பொதுப்பிரிவினரை மட்டுமே குற்றவாளிகளாகச் சித்தரிப்பதாக ஒரு பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. பல்கலைக்கழகங்களின் அதிகார மையங்களில் இருப்பவர்கள் தங்களுக்கு எதிராகப் புகார்கள் வரும்போது அதைத் தடுக்க முற்படுகின்றனர். ஏற்கெனவே, வழங்கப்பட்ட புகார்களை இந்த புதிய விதிகள் மீண்டும் கிளரும். அப்படி நடந்தால் அடுத்தடுத்த நடவடிக்கைகளை குற்றமிழைத்தவர்கள் எதிர்க்கொள்ள நேரிடும். அதற்காகவே இந்த விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது எனக் கருதுகிறேன். யுஜிசி-க்கு எதிரான போராட்டம் நீதிமன்றத்தின் இரட்டை நிலைப்பாடு விவசாயச் சட்டங்கள் அல்லது சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்கள் வரும்போது தடுத்து நிறுத்தாத நீதிமன்றம், ஆதிக்கத் தரப்பினர் போராடும்போது மட்டும் உடனடியாக கமிட்டி அமைத்து விதிகளை மறுபரிசீலனை செய்ய முன்வருவது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. புதிய சட்டத்தின் பாதகம் UGC 2026 இந்தப் புதிய சட்டத்தில் பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்களை (EWS) இணைத்தது வன்மையான கண்டனத்துக்குறியது. இந்தியாவில் பாகுபாடு என்பது பொருளாதார நிலையில் இல்லை, சாதி அடிப்படையில்தான் இருக்கிறது. அதேப்போல உயர்கல்வி நிறுவனங்களில் ஜாட் போன்ற பல ஓபிசி சமூகங்கள் இன்றும் பேராசிரியர்களாகவோ, உயர் பதவிகளிலோ இல்லை. அட்மிஷன் மற்றும் வேலைவாய்ப்பில் ஓபிசி-க்கான உரிமைகள் முழுமையாகச் சென்றடையாத நிலையில், அவர்களைப் பொதுவான ஒரு பிரிவுக்குள் கொண்டு வருவது சமூக நீதியை நீர்த்துப்போகச் செய்யும். மேலும், பல்கலைக்கழகங்களில் இன்றும் ஆதிக்கச் சாதியினரே உயர் பதவிகளில் உள்ளனர். EWS போன்ற பிரிவுகளைச் சேர்ப்பதன் மூலம், அவர்கள் இந்தச் சட்டத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளவும் வாய்ப்புள்ளது. சாதி சமூகம் ஏற்கனவே சமமாக இல்லை. வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கி, அந்த இடைவெளியை நிரப்புவதன் மூலமே (Equity) அனைவரையும் சமநிலைக்கு கொண்டு வர முடியும். பல்கலைக்கழகங்கள் இந்த மாற்றத்தை முன்னெடுக்கும் இடங்களாக இருக்க வேண்டும். படிக்காதவர்கள் இருக்கும் கிராமங்களில் ஜாதி இருப்பதை விட, படித்து அறிவு பெற்றவர்கள் இருக்கும் பல்கலைக்கழகங்களில் சாதி பாகுபாடு பார்ப்பது அதிக ஆபத்தானது. கல்வி நிறுவனங்களில் சாதி மற்றும் பாகுபாட்டை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. அது சமுதாயத்திலிருந்தே ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று. என்றார் உறுதியான குரலில். UGC : `இதில் நீதிமன்றம் தலையிடாவிட்டால்.. புதிய UGC சட்டத்துக்கு இடைக்காலத் தடை!' - உச்ச நீதிமன்றம்
Indian Man Charged in US Human Smuggling Case
A 22-year-old Indian citizen has been charged in New York for his alleged role in a human smuggling operation. He
பிரான்சில் சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை –நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்
பாரீஸ், உலக அளவில் சிறுவர்கள் ஸ்மார்ட் போன்களிலும், சமூக வலைதளங்களிலும் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். இதனால் அவர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். இதற்காக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தலைமையிலான அரசு ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இச்சட்டத்தின் படி 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இனி பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. தற்போது இந்த சட்டமானது, செனட் சபை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு இந்த […]
வங்கியிடம் இருந்து வரும் அந்த மெசேஜ்.. நொடிப் பொழுதில் திருடுபோகும் பணம்.. உஷார் மக்களே!
வங்கியில் இருந்து வரும் இந்த மெசேஜ் விஷயத்தில் நீங்கள் கவனமுடன் இல்லாவிட்டால் உங்களுடைய வங்கிக் கணக்கில் உள்ள பணம் அனைத்தும் காணாமல் போய்விடும்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளம் 1,750 ரூபாவாக உயர்வு – ஒப்பந்தம் கைச்சாத்து
இலங்கை பெருந்தோட்டத் துறை வரலாற்றில் ஒரு மைல்கல்லாக, தோட்டத் தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கையான சம்பள உயர்வு இன்று உத்தியோகபூர்வமாக… The post பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளம் 1,750 ரூபாவாக உயர்வு – ஒப்பந்தம் கைச்சாத்து appeared first on Global Tamil News .
மட்டக்களப்பில் மாயமான இளைஞன் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு களுவன்கேணி கடற்பரப்பில் தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போயிருந்த 21 வயதுடைய இளம் மீனவர் இன்று (30) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் களுவன்கேணி, வோட்வாடி வீதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உடற்கூற்று பரிசோதனைஇரண்டு நாட்களுக்கு முன்னர் களுவன்கேணி கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது, எதிர்பாராத விதமாக தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தின்போது தோணியிலிருந்த இளம் மீனவர் கடலில் மூழ்கி காணாமல் போனார். அவரைத் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்த […]

27 C