McCain & Philips launch its latest campaign “Air Fryer Me McCain Banega, Toh Maza Aur Bhi Badhega”
Mumbai: McCain Foods India, a frozen food brand, has partnered with Philips India to launch India’s first Air Fryer French Fries, a category-first innovation that brings restaurant-style crispiness and taste straight to home kitchens. This collaboration merges McCain’s expertise in frozen snacks with Philips’ pioneering Air Fryer technology, offering a convenient and healthier way to enjoy indulgent snacking.As air fryers continue to revolutionize home cooking, McCain’s new range is specifically designed to deliver the signature crunch, golden crispness, and rich flavor of deep-fried fries—without the excess oil. The campaign, titled “Air Fryer Me McCain Banega, Toh Maza Aur Bhi Badhega!”, celebrates this breakthrough, showing how families can come together to create delicious, effortless meals. Aditya Krishna, Director of Sales & Marketing at McCain Foods India, shared, “As the brand that introduced the concept of French fries to Indian homes, McCain has always been at the forefront of redefining indulgence and bringing the gold standard of fries effortlessly to home kitchens. With the launch of Air Fryer French Fries, we are not just introducing a new product—we are pioneering a smarter way to enjoy great taste with greater ease. This category-first innovation reflects our commitment to evolving with consumer needs, delivering crispy, restaurant-like taste and texture that people enjoy.” The new Air Fryer French Fries are powered by McCain’s proprietary Sure Crisp™ technology, ensuring the perfect balance of crunch and flavor without the need for deep frying. Pooja Baid, Chief Marketing Officer at Versuni India (Philips Domestic Appliances), commented, “At Philips, we’ve always believed in making indulgence smarter and more effortless. Air frying has redefined home cooking, allowing people to enjoy their favorite foods with ease and convenience. As a brand that introduced India to air frying, we take pride in seeing how it has become a staple in modern kitchens. This collaboration is a natural fit, bringing together Philips’ pioneering technology and McCain’s expertise in great-tasting frozen snacks to elevate everyday cooking experiences.” To amplify the launch, McCain’s latest DVC showcases the evolving role of family in the kitchen. The film follows a mother who, upon returning home, assumes that the perfectly crispy fries on her plate are from a restaurant—only to be pleasantly surprised when her husband and child proudly reveal they made them together in the air fryer. This moment underscores the ease of preparation, the joy of togetherness, and the convenience of smart snacking solutions.With this launch, McCain continues to push the boundaries of frozen food innovation, ensuring that consumers get delicious, high-quality, and effortless snacking options.https://www.youtube.com/watch?v=7dyMYqbXa-Q
‘திமுக கரைவேட்டி கட்டி பொட்டு வைக்க வேண்டாம்’ஆ.ராசாவின் பேச்சுக்கு சேகர்பாபு பதில்.!
சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திமுக துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, “சாமி கும்பிடுங்க வேணானு சொல்ல வில்லை. ஆனால், திமுக வேட்டிய கட்டும் போது பொட்டு வைக்க வேண்டாம், நீங்களும் நெற்றியில் பொட்டு வைத்து, கையில் கயிறு கட்டுகிறீர்கள். சங்கிகளும் இதைதான் செய்கிறார்கள் யார் சங்கி, யார் திமுகவினர் என […]
Maharashtra Government to Create Corporation for Cyber Security
The Maharashtra government has announced plans to establish a new corporation focused on improving cyber security across the state. This
Mavcomm Group, Genuus forge a strategic partnership to tap into global markets
MUMBAI: Every collaboration starts with a question: Why? Why come together? Why does it matter? Without a clear answer, partnerships often become just another handshake with no real impact.When Mavcomm Group, a PR and Integrated Communications firm with two decades of experience, and Genuus, an Marketing Services company, first sat down to discuss a potential partnership, this was the debate: Would this alliance bring incremental value to clients? Could it enhance each other’s strengths? The answer—and the narrative—emerged after deep deliberation.This partnership the explain is being built on substance, not symbolism. It merges Genuus' expertise in Marketing Communications and Martech with Mavcomm’s strengths in Reputation Management, Branded Content, and Government Affairs. The aim is to deliver brand solutions for companies seeking a single partner with diverse specialised capabilities.With this strategic alliance, the Mavcomm-Genuus combine the companies say is placed at the intersection of creativity, communications, experiences and technology. Marketers can now harness a depth of new-age capabilities, including AI-powered content creation, analytics, and marketing automation.[caption id=attachment_2454693 align=alignright width=91] Anand Mahesh Talari[/caption] Our collaboration with Genuus isn’t just about expanding services and geographies — it’s about offering a new cohesive approach to our existing clients as well as new pitches. By integrating the emerging models across Organic with Branded, Traditional with Digital, and Press to Performance, we ensure brand narratives aren’t fragmented but amplified across every channel with impact and consistency, said Anand Mahesh Talari, co-founder, Mavcomm Group. [caption id=attachment_2454694 align=alignleft width=130] Vidyadhar Hegde[/caption] This is a synergy of vision. Mavcomm’s PR and strategic communication expertise meets our digital-first approach to craft compelling brand stories to deliver measurable business outcomes, said Vidyadhar Hegde, managing partner, Genuus. With this collaboration, businesses across India, Singapore and the UAE—or those looking to expand into these regions—now have a one-stop, data-driven solution for reputation management, digital engagement, brand storytelling, and content amplification.
அஸ்வினை நிறுத்துங்க..திரிபாதியை தூக்குங்க! சென்னைக்கு கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அட்வைஸ்!
சென்னை : என்னதான் ஆச்சு சென்னை அணிக்கு என்கிற வகையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து விளையாடிய நிலையில் அந்த ஒரு போட்டியில் மட்டும் தான் வெற்றிபெற்றது. அடுத்ததாக பெங்களூர் அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும், ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும் சேஸிங்கில் தோல்வியை சந்தித்தது. இரண்டு தோல்விகள் மூலம் புள்ளிவிவர பட்டியலில் 7-வது […]
Hypothesis by OML bags Influencer Marketing Mandate for Ather Energy
Mumbai: Hypothesis by Only Much Louder (OML) has secured the Influencer Marketing mandate for Ather Energy Limited, one of India’s leading EV two-wheeler manufacturers. This collaboration signifies a major shift in Ather Energy’s communication approach, as it integrates influencer-driven content strategies to deepen customer engagement and brand affinity.Leveraging its proprietary influencer marketing technology, Hypothesis will combine data-driven insights with creative storytelling to connect with Gen Z and millennial audiences. With a focus on cutting-edge digital strategies and community-led campaigns, the initiative aims to reinforce Ather’s presence in the fast-growing EV market through authentic and compelling narratives.As part of the mandate, Hypothesis will craft creator-first content marketing solutions across social and video streaming platforms, ensuring that Ather’s brand messaging resonates across its product range while enhancing community engagement and brand impact.[caption id=attachment_2454689 align=alignright width=137] Murali Sashidharan[/caption] Murali Sashidharan, Head of Public Relations & Government Relations, Ather Energy, commented, “The influencer ecosystem in India has transformed into a powerful medium for digital marketing, and we’re excited to tap into this space with Hypothesis by OML. Their expertise in blending data and creativity aligns perfectly with our goals, and we’re eager to see the impact of this collaboration on our brand’s journey.” [caption id=attachment_2454690 align=alignleft width=194] Tusharr Kumar[/caption] Tusharr Kumar, CEO, OML, added, “In today’s crowded digital landscape, crafting authentic narratives is more important than ever. We’re thrilled to collaborate with Ather Energy, a brand that embodies innovation, to create campaigns that deeply engage audiences and build a loyal community.” With over two decades of experience working with agencies, brands, and influencers, OML identified the gaps in influencer marketing and developed Hypothesis to address them. This AI-powered platform streamlines influencer discovery, ensuring brands collaborate with creators who truly align with their audience.
``முல்லைப் பெரியாறு குறித்து பீதியை கிளப்பும் `எம்புரான்'படத்தை தடை செய்ய வேண்டும்'' - வைகோ
மோகன்லால் நடிப்பில் வெளியாகியுள்ள எம்புரான் படத்தைச் சுற்றி பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. முன்னதாக அதில் வரும் கலவரம் குறித்த சித்தரிப்புகள் குஜராத் கலவரத்தை நினைவுபடுத்துவதாகக் கூறப்பட்டது. இதனால் வலதுசாரிகள் தீவிர எதிர்ப்பை சந்தித்தது. விளைவாக, படத்தின் பல காட்சிகள் வெட்டப்பட்டுள்ளன. நடிகர் மோகன்லால் சமூக வலைத்தளங்களில் மன்னிப்பு கேட்டார். இந்தநிலையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் தலைவர் வைகோ, எம்புரான் படத்தின் காட்சிகளை நீக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். முல்லை பெரியாறு L2 Empuraan: தவறாகச் சித்தரிக்கும் காட்சிகள்; நீக்கக்கோரி விவசாய சங்கம் போராட்டம் அறிவிப்பு திணிக்கப்பட்ட வசனங்கள்! இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மலையாள திரை கலைஞர் மோகன்லால் நடிப்பில் உருவான எம்புரான் திரைப்படம் கடந்த மாதம் 27ம் தேதி வெளியானது. மலையாளத்தில் எடுக்கப்பட்டு, அனைத்து மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு, திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. நெடும்பள்ளி என்கிற இடத்தில் அணை இருப்பதாகவும், அந்த அணையை குண்டு வைத்து தகர்க்க வேண்டும் எனவும், அந்த அணையானது திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் வெள்ளையர்களால் மிரட்டி 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது எனவும் வசனம் இடம் பெற்றுள்ளது. திருவிதாங்கூர் மன்னர் போய்விட்டார், வெள்ளையர்கள் போய்விட்டார்கள், ஆனால் ஜனநாயகம் என்கிற பெயரில் அந்த அணை மட்டும் கேரளாவை காவு வாங்க காத்திருப்பது போன்ற வசனங்கள் நேரடியாகவே இந்த திரைப்படத்தில் நான்கு இடங்களில் முல்லைப் பெரியாறு அணையை பற்றி இடம்பெற்றுள்ளது. முல்லைப்பெரியாறு அணை இருக்கும் பகுதியை, ஆங்கிலேய அரசுக்குள் அடங்கி இருந்த திருவிதாங்கூர் மன்னர், 999 வருடங்களுக்கு இலவசமாக எழுதிக் கொடுத்தாராம்.எழுதி வாங்கிய பிரிட்டீஷ்கார்கள் போய்விட்டனர். மன்னராட்சியும் போய் விட்டது ;ஆனாலும் அந்த ஆபத்து மக்களை காவு வாங்க காத்து நிற்கிறது என்று ஒரு வசனம். இரண்டு ஷட்டரை திறந்தாலே, மக்களை பலிவாங்குற அணையை, அதாவது முல்லைப்பெரியாறு அணையை, குண்டு வைத்து தகர்த்தால், கேரளம் மறுபடியும் தண்ணீருக்குள் மூழ்கும்னு ஒரு வசனம். Empuraan அணையை காப்பாற்ற செக் டேம் எனும் சுவர்களால் பயனில்லை, அணையே இல்லாமல் இருந்தால் தான் சரி என்று ஒரு வசனம். இப்படி வசனங்கள் இடம் பெற செய்து காட்சி அமைப்புகளை சித்தரித்து முல்லைப் பெரியாறு அணையால் கேரள மக்களுக்கு ஆபத்து என்று எம்புரான் திரைப்படத்தில் திட்டமிட்டு கருத்து திணிக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. Empuraan: ``சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்'' - வருத்தம் தெரிவித்த மேகான்லால் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை உச்சநீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு ஆய்வு செய்து அணையின் நீர்மட்டத்தை 152 அடி உயர்த்தினாலும் எந்த பாதிப்பும் வராது என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் முல்லைப் பெரியாறு அணையை உடைத்து எறிவதற்கு திட்டமிட்டு கேரளாவில் திரைப்படங்கள் மூலம் அம்மாநில மக்களை பீதியில் ஆழ்த்துவதற்கு சில சக்திகள் முயற்சித்து வருகின்றன. 2011 நவம்பர் மாதம் டேம் 999 அதாவது அணை 999 என்று பெயரிடப்பட்ட ஒரு திரைப்படம், ஆங்கிலம், தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில், திரையிடப்பட்டது. கேரளத்தைச் சேர்ந்த முன்னாள் கடற்படை மாலுமியான சோஹன் ராய் என்பவர் இந்தப் படத்தை இயக்கி இருந்தார். ஒரு அணை உடைந்தால் எவ்வளவு பெரிய அழிவு ஏற்படும் என்பதுதான் இந்தப் படத்தின் மையக் கருத்து. ஏற்கெனவே முல்லை பெரியாறு அணை குறித்து சர்ச்சை நிலவி வந்த சூழலில் இந்த படம் முல்லைப் பெரியாறு அணை ஆபத்தானது என்று சித்தரித்துக் காட்டியது. இது முல்லைப் பெரியாறு அணையை உடைக்க கேரள அரசு மற்றும் கேரளத்தில் உள்ள செல்வந்தர்களால் செய்யப்படும் திட்டமிட்ட சதி என்றும் இந்தப் படத்தை எங்கும் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் நான் அறிக்கை தந்தேன். படத்தின் சிறப்புக்காட்சி திரையிடப்படவிருந்த சென்னை தனியார் திரையரங்கில் நுழைந்து படப்பெட்டிகளையும் எடுத்துச் சென்ற மல்லை சத்யா உள்ளிட்ட கழக கண்ணின் மணிகள் 25 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் மீண்டும் எம்புரான் திரைப்படம் மூலம் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு அற்றது என்று சித்தரித்து அணையை உடைக்க சதித்திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது. எனவே இத்திரைப்படத்தில் முல்லை பெரியாறு அணை பற்றிய காட்சிகளும் வசனங்களும் உடனடியாக நீக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் எம்புரான் திரைப்படம் திரையிடலை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும். என்று தெரிவித்துள்ளார். Empuraan: மோகன்லால் மீது தவறு இல்லை - பிரித்விராஜை விமர்சித்த மேஜர் ரவி! Vikatan WhatsApp Channel இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK https://bit.ly/VikatanWAChannel
``முல்லைப் பெரியாறு குறித்து பீதியை கிளப்பும் `எம்புரான்'படத்தை தடை செய்ய வேண்டும்'' - வைகோ
மோகன்லால் நடிப்பில் வெளியாகியுள்ள எம்புரான் படத்தைச் சுற்றி பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. முன்னதாக அதில் வரும் கலவரம் குறித்த சித்தரிப்புகள் குஜராத் கலவரத்தை நினைவுபடுத்துவதாகக் கூறப்பட்டது. இதனால் வலதுசாரிகள் தீவிர எதிர்ப்பை சந்தித்தது. விளைவாக, படத்தின் பல காட்சிகள் வெட்டப்பட்டுள்ளன. நடிகர் மோகன்லால் சமூக வலைத்தளங்களில் மன்னிப்பு கேட்டார். இந்தநிலையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் தலைவர் வைகோ, எம்புரான் படத்தின் காட்சிகளை நீக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். முல்லை பெரியாறு L2 Empuraan: தவறாகச் சித்தரிக்கும் காட்சிகள்; நீக்கக்கோரி விவசாய சங்கம் போராட்டம் அறிவிப்பு திணிக்கப்பட்ட வசனங்கள்! இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மலையாள திரை கலைஞர் மோகன்லால் நடிப்பில் உருவான எம்புரான் திரைப்படம் கடந்த மாதம் 27ம் தேதி வெளியானது. மலையாளத்தில் எடுக்கப்பட்டு, அனைத்து மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு, திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. நெடும்பள்ளி என்கிற இடத்தில் அணை இருப்பதாகவும், அந்த அணையை குண்டு வைத்து தகர்க்க வேண்டும் எனவும், அந்த அணையானது திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் வெள்ளையர்களால் மிரட்டி 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது எனவும் வசனம் இடம் பெற்றுள்ளது. திருவிதாங்கூர் மன்னர் போய்விட்டார், வெள்ளையர்கள் போய்விட்டார்கள், ஆனால் ஜனநாயகம் என்கிற பெயரில் அந்த அணை மட்டும் கேரளாவை காவு வாங்க காத்திருப்பது போன்ற வசனங்கள் நேரடியாகவே இந்த திரைப்படத்தில் நான்கு இடங்களில் முல்லைப் பெரியாறு அணையை பற்றி இடம்பெற்றுள்ளது. முல்லைப்பெரியாறு அணை இருக்கும் பகுதியை, ஆங்கிலேய அரசுக்குள் அடங்கி இருந்த திருவிதாங்கூர் மன்னர், 999 வருடங்களுக்கு இலவசமாக எழுதிக் கொடுத்தாராம்.எழுதி வாங்கிய பிரிட்டீஷ்கார்கள் போய்விட்டனர். மன்னராட்சியும் போய் விட்டது ;ஆனாலும் அந்த ஆபத்து மக்களை காவு வாங்க காத்து நிற்கிறது என்று ஒரு வசனம். இரண்டு ஷட்டரை திறந்தாலே, மக்களை பலிவாங்குற அணையை, அதாவது முல்லைப்பெரியாறு அணையை, குண்டு வைத்து தகர்த்தால், கேரளம் மறுபடியும் தண்ணீருக்குள் மூழ்கும்னு ஒரு வசனம். Empuraan அணையை காப்பாற்ற செக் டேம் எனும் சுவர்களால் பயனில்லை, அணையே இல்லாமல் இருந்தால் தான் சரி என்று ஒரு வசனம். இப்படி வசனங்கள் இடம் பெற செய்து காட்சி அமைப்புகளை சித்தரித்து முல்லைப் பெரியாறு அணையால் கேரள மக்களுக்கு ஆபத்து என்று எம்புரான் திரைப்படத்தில் திட்டமிட்டு கருத்து திணிக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. Empuraan: ``சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்'' - வருத்தம் தெரிவித்த மேகான்லால் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை உச்சநீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு ஆய்வு செய்து அணையின் நீர்மட்டத்தை 152 அடி உயர்த்தினாலும் எந்த பாதிப்பும் வராது என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் முல்லைப் பெரியாறு அணையை உடைத்து எறிவதற்கு திட்டமிட்டு கேரளாவில் திரைப்படங்கள் மூலம் அம்மாநில மக்களை பீதியில் ஆழ்த்துவதற்கு சில சக்திகள் முயற்சித்து வருகின்றன. 2011 நவம்பர் மாதம் டேம் 999 அதாவது அணை 999 என்று பெயரிடப்பட்ட ஒரு திரைப்படம், ஆங்கிலம், தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில், திரையிடப்பட்டது. கேரளத்தைச் சேர்ந்த முன்னாள் கடற்படை மாலுமியான சோஹன் ராய் என்பவர் இந்தப் படத்தை இயக்கி இருந்தார். ஒரு அணை உடைந்தால் எவ்வளவு பெரிய அழிவு ஏற்படும் என்பதுதான் இந்தப் படத்தின் மையக் கருத்து. ஏற்கெனவே முல்லை பெரியாறு அணை குறித்து சர்ச்சை நிலவி வந்த சூழலில் இந்த படம் முல்லைப் பெரியாறு அணை ஆபத்தானது என்று சித்தரித்துக் காட்டியது. இது முல்லைப் பெரியாறு அணையை உடைக்க கேரள அரசு மற்றும் கேரளத்தில் உள்ள செல்வந்தர்களால் செய்யப்படும் திட்டமிட்ட சதி என்றும் இந்தப் படத்தை எங்கும் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் நான் அறிக்கை தந்தேன். படத்தின் சிறப்புக்காட்சி திரையிடப்படவிருந்த சென்னை தனியார் திரையரங்கில் நுழைந்து படப்பெட்டிகளையும் எடுத்துச் சென்ற மல்லை சத்யா உள்ளிட்ட கழக கண்ணின் மணிகள் 25 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் மீண்டும் எம்புரான் திரைப்படம் மூலம் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு அற்றது என்று சித்தரித்து அணையை உடைக்க சதித்திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது. எனவே இத்திரைப்படத்தில் முல்லை பெரியாறு அணை பற்றிய காட்சிகளும் வசனங்களும் உடனடியாக நீக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் எம்புரான் திரைப்படம் திரையிடலை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும். என்று தெரிவித்துள்ளார். Empuraan: மோகன்லால் மீது தவறு இல்லை - பிரித்விராஜை விமர்சித்த மேஜர் ரவி! Vikatan WhatsApp Channel இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK https://bit.ly/VikatanWAChannel
த்ரிஷா என் தோழி இல்ல, ப்ரெண்ட்ஸ் என்பது பெரிய வார்த்தை, அதை அவங்களுக்கு யூஸ் பண்ண மாட்டேன்: நயன்தாரா
த்ரிஷா என் தோழி இல்லை. ப்ரெண்ட்ஸ் என்பது பெரிய வார்த்தை. அதை த்ரிஷா, ஸ்ரேயாவுக்கு எல்லாம் பயன்படுத்த முடியாது என நயன்தாரா தெரிவித்த பழைய வீடியோவை ரசிகர்கள் தற்போது ஷேர் செய்து வருகிறார்கள்.
Met Department Warns of Rains and Heatwave in Different Parts of Rajasthan
The India Meteorological Department (IMD) has issued an alert for varying weather conditions across Rajasthan, including heavy rains and a
மட்டக்களப்பில் அதிகாலையில் பெண்ணுக்கு நடந்த பயங்கரம்
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள தாந்தாமலை பகுதியில் இன்று (02) அதிகாலை காட்டுயானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தாந்தாமலை, ரெட்பானா கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான மாமாங்கம் சந்திரா என்பவரே இந்த சம்பவத்தில் பலியானவராவார். பெண்ணை தாக்கிய காட்டு யானை தனது வீட்டு வளவினுள் புகுந்த யானைகளைக் கண்டு குறித்த பெண் உயிர் தப்புவதற்காக ஓடிய போது காட்டு யானை மறித்து தாக்கியதில் இவர் உயிரிழந்துள்ளார் என தெரிய வருகின்றது. சம்பவம் தொடர்பில் பட்டிப்பளை […]
`புதுச்சேரியின் வேடந்தாங்கல்' - ஊசுட்டேரி பறவைகள் சரணாலயத்தில் வண்ணமயமான காட்சிகள்| Photo Album
ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள்
`புதுச்சேரியின் வேடந்தாங்கல்' - ஊசுட்டேரி பறவைகள் சரணாலயத்தில் வண்ணமயமான காட்சிகள்| Photo Album
ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள் ஊசுட்டேரி பறவைகள் சரணாலத்தில் காணப்படும் பறவைகள்
மில்கோ உற்பத்திகளின் விலை குறைப்பு; மக்களுக்கு மகிழ்ச்சித்தகவல்!
ஹைலேண்ட யோகட் விலையை நேற்று (01) முதல் 10 ரூபாவினால் குறைப்பதற்கு மில்கோ பால் மா நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஹைலேண்ட் யோகட் ஒன்றின் விலை புதிய விலை 70 ரூபாய் என்று மில்கோ நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை மேலாளர் சம்பத் குணரத்ன தெரிவித்துள்ளார். அதோடு மில்கோவால் உற்பத்தி செய்யப்படும் திரவ பால் பொருட்களின் விலைகளும் பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், குறைக்கப்பட்டுள்ளதாக மேலாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், […]
South Korea Aims to Grow Animal Medicine Market to $2.7 Billion by 2035
South Korea has set an ambitious target to expand its animal medicine market, aiming for a total market value of
இரண்டு வயது சிறுவனின் உயிரை பறித்த அரச பேருந்து
களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் இரண்டு வயது சிறுவன் ஒருவர் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மோதி உயிரிழந்துள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், இன்று (02) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் வஸ்கடுவ காலி வீதியைச் சேர்ந்த இரண்டு வயதுடைய சிறுவன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டு, களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என்றும் களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Shreyas Iyer’s Captaincy Masterclass | Key Moments Breakdown by Commentator Muthu | LSG vs PBKS IPL
Shreyas Iyer’s Captaincy Masterclass | Key Moments Breakdown by Commentator Muthu | LSG vs PBKS IPL
யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்த சிசு மரணம்: உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைப்பு
யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்த ஆண் சிசு ஒன்று, அரை மணி நேரத்தில் மரணமடைந்த நிலையில், மரணத்துக்கான காரணத்தைக் கண்டறிய சிசுவின் உடற்கூற்று மாதிரி கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 29ஆம் திகதி புத்தூர் மேற்கைச் சேர்ந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தை பிறந்து அரைமணி நேரத்திலேயே இறந்துள்ளது. மரணத்துக்கான காரணம் தெரியாத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மரண விசாரணைகளை யாழ்.மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் […]
தமிழக பாஜக புதிய தலைவர் யார்? 9 ஆம் தேதி வெளியாகும் அறிவிப்பு!
தமிழக பாஜகவின் புதிய தலைவரை வரும் 9 ஆம் தேதி கட்சி தலைமை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி நிர்பந்தம் காரணமாக அண்ணாமலை மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
Nityananda உயிரோடு இருக்கிறாரா இல்லையா? மர்மத்தின் பின்னணி | Decode
'ஆரோக்கியமாகவும், உயிருடனும்' - கைலாசா அறிவிப்பு; KGF பி.ஜி.எம் உடன் என்ட்ரி கொடுத்த நித்தியானந்தா
Nityananda உயிரோடு இருக்கிறாரா இல்லையா? மர்மத்தின் பின்னணி | Decode
'ஆரோக்கியமாகவும், உயிருடனும்' - கைலாசா அறிவிப்பு; KGF பி.ஜி.எம் உடன் என்ட்ரி கொடுத்த நித்தியானந்தா
Mahindra Zeo EV: வணிகர்களுக்குக் கைகொடுக்கும் மஹிந்திரா ஜியோ ev - என்ன ஸ்பெஷல்?
வாகனத் துறையில் மின்சார வாகனங்களின் வருகை ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. வணிக நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்ட மின்சார வாகனங்கள் பல இருந்தாலும், மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபிலிட்டி (Mahindra Last Mile Mobility) நிறுவனம் புதிய மஹிந்திரா ஜியோ இ.வி (Mahindra Zeo EV) நான்கு சக்கர பிக்கப் வாகனத்தை அறிமுகம் செய்து, ஒரு படி மேலே சென்றுள்ளது. வணிக நிறுவனங்களுக்குத் தேவையான சக்தி, செயல்திறன் (Performance), பாதுகாப்பு (Safety), வசதி (Comfort) மற்றும் குறைந்த செலவு (Cost-Effectiveness) ஆகியவற்றை ஒருங்கே வழங்கி, வணிகத்தை சுற்றுச்சூழல் அக்கரையோடு செய்ய உதவுகிறது. சென்னையில் இந்த புதிய பிக்கப் வாகனத்தை ஓட்டிப் பார்த்ததில், மஹிந்திரா ஜியோவைப் பற்றி முழுதாக புரிந்து கொள்ள முடிந்தது. வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பு தரம் முன்பக்க தோற்றத்திலும் பக்கவாட்டுத் தோற்றத்திலும் மஹிந்திரா ஜியோ.ev மஹிந்திரா ஜீட்டோவை போலவே இருக்கிறது. இது நகர்ப்புறம் மற்றும் கரடுமுரடான சாலைகளிலும் ஓட்டுவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நெரிசலான நகரச் சாலைகளாக இருந்தாலும் சரி, குறுகலான கிராமப்புற பாதைகளாக இருந்தாலும் சரி, ஜியோவின் திறன் மற்றும் நம்பகத்தன்மை வணிகர்களுக்கு பெரிதும் உதவுகிறது. இதன் உறுதியான கட்டமைப்பே இவற்றுக்கான ஆதரம். ஓட்டுநர்களுக்கு அதிகப்படியான வசதி இது போன்ற வணிக வாகனங்களை ஓட்டுகிறவர்களின் ஒரு நாளின் பெரும்பகுதி வாகனங்களிலேயே கழிந்துவிடுகிறது. இதை மனதில் வைத்து இந்த வாகனத்தை வடிவமைத்திருக்கிறார்கள். ஆம். விசாலமான கேபின் (Cabin), கால்களை நீட்ட தாராளமான இடம் இருக்கிறது. ஹெட் ரூமுக்கும் பஞ்சமில்லை. மேலும், சோர்வு இல்லாமல் ஓட்டுவதற்கு ஏற்ற இருக்கைகள் (Ergonomic seating design) மற்றும் 4.3 மீட்டர் திருப்பு ஆரம் (Turning radius), குறுகிய நகர சாலைகளில் எளிதாக வளைந்து செல்ல உதவுகிறது. ஓட்டுவதை எளிதாக்கும் வகையில், மஹிந்திரா ஸ்மார்ட் கியர் ஷிஃப்டர் (Smart gear shifter) மற்றும் இரண்டு ஓட்டுநர் முறைகளை (இரண்டு டிரைவிங் மோட்ஸ் - Power & Economy) ஒருங்கிணைத்துள்ளது. இதில் பவர் மோட் வேகமாகவும், எகானமி மோட் அதிக மைலேஜ் தரும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பாட்டில்களை வைப்பதற்கான இடவசதி குறைவாக இருப்பது ஒரு குறை. சக்திவாய்ந்த செயல்திறன் மஹிந்திரா ஜியோவுக்கு 30 kW சக்தியை அளிக்கும் மோட்டார் (Permanent Magnet Synchronous - PMS) கொடுத்திருக்கிறார்கள். இது 114 Nm உச்ச முறுக்குவிசையை (Peak torque) வழங்குகிறது. இதில் எக்கோ (Eco) மற்றும் பவர் (Power) என இரண்டு டிரைவிங் மோட்ஸ் உள்ளன. இருக்கும் சக்தியை கொண்டு அதிக தூரம் பயணிக்க வேண்டும் என்றால் எக்கோ மோடையும், கூடுதல் சக்தி தேவைப்படும்போது பவர் மோடையும் பயன்படுத்தலாம். வண்டி முழுக்க சரக்குகளை ஏற்றிக்கொண்டு செல்லும்போதும் நிலையான டார்க் (Consistent torque) வெளிப்படுவதால், எந்த விதமான சாலைகளாக இருந்தாலும் அதை சமாளிக்க முடிகிறது. இதன் 2500 மிமீ வீல்பேஸ் (Wheelbase) மற்றும் 180 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் (Ground clearance) ஆகியவையும் இதற்கு உதவுகிறது. முன்புறத்தில் மெக்பெர்சன் ஸ்ட்ரட் சஸ்பென்ஷன் (McPherson Strut suspension) மற்றும் பின்புறத்தில் செமி-ட்ரைலிங் ஆர்ம் சஸ்பென்ஷன் (Semi-trailing arm suspension) கொடுத்திருக்கிறார்கள். பிரேக் பொறுத்தவரை, முன்புறத்தில் டிஸ்க் பிரேக் (Disc brake) மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் (Drum brake) உள்ளது. பேட்டரி மற்றும் தூரம் தடையற்ற பயன்பாட்டுக்கு அதிக திறன் கொண்ட பேட்டரி அவசியம். மஹிந்திரா ஜியோவில் இரண்டு பேட்டரி ஆப்ஷன்ஸ் உள்ளன: 21.3 kWh பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 160 கிமீ தூரம் வரை செல்லும். 18.4 kWh பேட்டரி நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்றது. ஜியோவில் இருக்கும் ஆற்றல் மீளுருவாக்கம் அமைப்பு (Energy regeneration system), பிரேக்கிங் அல்லது வேகத்தைக் குறைக்கும்போது 20% வரை ஆற்றலை மீட்டெடுக்கிறது. பாதுகாப்பு அம்சங்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மஹிந்திரா ஜியோவில் நவீன பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இது பாதுகாப்பில் AIS038 தரநிலையை கொண்டது. மேலும், ஹில்-ஹோல்டு அசிஸ்ட் (Hill-Hold Assist) சரிவுகளில் பின்னோக்கி உருள்வதைத் தடுக்கிறது. ஃபார்வர்டு கொலிஷன் வார்னிங் (Forward collision warnings) மற்றும் லேன் டிபார்ச்சர் அசிஸ்டென்ஸ் (Lane departure assistance) போன்ற ADAS (Advanced Driver Assistance Systems) அம்சங்கள் விபத்துக்ளை தவிர்க்க உதவுகிறது. IP67 தரமதிப்பீடு (IP67-rated e-kit) தூசி மற்றும் நீர் உட்புகாத வகையில் பாதுகாக்கிறது. சரக்கு கொள்ளளவு வணிக வாகனத்தின் முக்கிய செயல்பாடு சரக்குகளை திறமையாக கொண்டு செல்வதுதான். மஹிந்திரா ஜியோ 765 கிலோ பேலோட் திறன் (Payload capacity) மற்றும் 200 கன அடி DV பெட்டியுடன் (200 cft DV box) வருகிறது. இதன் 7.4 அடி சரக்கு பெட்டி அழுகும் பொருட்கள் முதல் தொழில்துறை பொருட்கள் வரை அனைத்தையும் கொண்டு செல்ல ஏற்றதாக உள்ளது. ஃப்ளீட் மேனேஜ்மென்ட் சிஸ்டம் மஹிந்திராவின் நெமோ யுனிவர்ஸ் (NEMO Universe) ஸ்மார்ட் டிராக்கிங் (Smart tracking) மற்றும் நிகழ்நேர எச்சரிக்கை (Real-time alerts) மூலம் ஃப்ளீட் மேனேஜ்மென்டை மேம்படுத்துகிறது. இதன் மூலம் வாகனங்களின் பயன்பாட்டை கண்காணிக்கவும், செலவுகளை குறைக்கவும் முடியும். சார்ஜிங் விருப்பங்கள் மின்சார வாகனங்களில் சார்ஜிங் நேரம் ஒரு கவலையாக இருக்கலாம். அவை கூடாது என்பதை மனதில் கொண்டு, இதை டிசி ஃபாஸ்ட் சார்ஜர் (DC Fast Charging) மூலம் 71 நிமிடங்களில் 0-80% வரை சார்ஜ் செய்யலாம். 3.3 kW ஏசி ஹோம் சார்ஜர் (AC home charging) என்றால், 7 மணி 10 நிமிடங்களில் 0-100% வரை சார்ஜ் செய்யலாம். 6.6 kW ஏசி ஃபாஸ்ட் சார்ஜிங் (AC fast charging) மூலம் 3 மணி 20 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யலாம். குறைந்த செலவு மஹிந்திரா ஜியோ வி1 எஃப்எஸ்டி வேரியண்டின் (V1 FSD variant) விலை ரூ.7.52 லட்சம் (சென்னை எக்ஸ்-ஷோரூம்) மற்றும் டாப்-எண்ட் வி2 டிவி வேரியண்டின் (V2 DV variant) விலை ரூ.7.99 லட்சம். இதன் குறைந்த எரிபொருள் செலவு மற்றும் குறைவான பராமரிப்புச் செலவுகள் வணிக நிறுவனங்களுக்கு கணிசமான சேமிப்பை அளிக்கும். மோட்டார் விகடன் தீர்ப்பு மஹிந்திரா ஜியோ எலக்ட்ரிக் பிக்கப் சுற்றுச்சூழல் ஏற்ற வாகனம் மட்டுமல்ல, இது வணிக உலகில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டதாக இருக்கிறது. சக்திவாய்ந்த மோட்டார், சிறந்த பேட்டரி தூரம், வலிமையான கட்டமைப்பு, ஸ்மார்ட் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன், ஜியோ வணிக மின்சார வாகனங்களுக்கு என்று ஒரு அளவுகோளை அமைக்கிறது. குறைந்த விலையில் அதிக உற்பத்தித் திறனை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஜியோ, நிலையான மற்றும் திறமையான கமர்ஷியல் வாகனத்தை தேடுகிறவர்களுக்கான ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
'மதகஜராஜா'ரிலீஸுக்கு பின் விஷாலை இயக்குவது யார்?! - படப்பிடிப்பு, ஹீரோயின் அப்டேட்
தமிழ் சினிமாவில் ஒரு மிராக்கிளாக வெளியான படம் 'மதகஜராஜா'. படம் உருவாகி ஒரு மாமங்கத்துக்கு பிறகு இந்தாண்டு பொங்கல் விருந்தாக திரைக்கு வந்து, வசூலை அள்ளியது. விஷாலுக்கும், சந்தானத்திற்கும் ஒரு பிரமாண்ட பொக்கேவை நீட்டியது. இந்நிலையில், விஷால் நடிக்கும் அடுத்த படம் என்ன? விஷால் அடுத்து சுந்தர்.சி.யுடன் மீண்டும் இணைகிறார் என்ற தகவல் பரவிய நிலையில், இப்போது விஷாலை இயக்கப் போகிறவர் ரவிஅரசு என்கிறார்கள். இதற்கு முன் கவனிக்கப்பட்ட 'ஈட்டி', 'ஐங்கரன்' படங்களை இயக்கியவர் இவர். ரவிஅரசு ரவிஅரசு இயக்கத்தில் அதர்வா, ஶ்ரீதிவ்யா நடிப்பில் வெளியான படம் 'ஈட்டி'. உடலளவில் ஒரு தடகள வீரன் எதிர்கொள்ளும் பிரச்னைகள்தான் ‘ஈட்டி’. விறுவிறுப்பான திரைக்கதைக்காகவும், பாடல்களுக்காகவும் பேசப்பட்ட படம். இதனை அடுத்து ஜி.வி.பிரகாஷை வைத்து 'ஐங்கரன்' என்ற படத்தை இயக்கினார். திருடுவதற்காக அஞ்சாமல் படுகொலைகள் செய்யும் கொலைகாரனின் பாதையில் புத்திசாலி விஞ்ஞானி ஒருவன் குறுக்கே வந்தால் என்னவாகும் என்பதை இருவேறு கதைகளாக சொல்லியிருப்பார் இயக்குநர். இதனை அடுத்து கன்னடத்தில் சிவராஜ்குமாரை இயக்குவார் என செய்திகள் வெளியானது. சத்யஜோதி தயாரிப்பில் சிவராஜ் குமார் நடிக்கும் இப்படம், அவரது நேரடி தமிழ்ப்படம் என்றும், ஜாவா பைக் ஒன்றை மையமாக வைத்து இந்த படம் உருவாகும் என்றும் பேசப்பட்டது. சந்தானத்துடன்.. இந்நிலையில் இப்போது விஷாலை இயக்கப் போகிறார் ரவிஅரசு. சில மாதங்களுக்கு முன் விஷாலிடம் அவர் சொன்ன ஒன் லைன் விஷாலுக்கு ரொம்பவே பிடித்துப் போனது. இப்போது அதனை பக்காவாக டெவலப்பும் செய்தவர், படப்பிடிப்பிற்கும் ரெடியாகிவிட்டார். இந்தப்படம் ஆக்ஷனுடன் அழுத்தமான விஷயம் ஒன்றையும் பேசும் என்கிறார்கள். விஷாலின் ஜோடியாக துஷாரா நடிக்கிறார். 'ராயன்', 'வீரதீர சூரன்' என துஷாரா, நடிப்பிற்கான ஸ்கோப் உள்ள கதைகளை கையில் எடுப்பதால், இதிலும் துஷாவின் கதாபாத்திரம் எதிர்பார்ப்பிற்குள்ளாகியிருக்கிறது. இம்மாதம் இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்புக்கு கிளம்புகிறார்கள். சென்னையில் தொடங்கும் படப்பிடிப்பு அதன்பிறகு விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர் என பல இடங்களில் வளர்கிறது. இந்த படத்தை முடித்துவிட்டு சிவராஜ் குமாரின் படத்திற்கு செல்வார் என்கிறார்கள்.
'மதகஜராஜா'ரிலீஸுக்கு பின் விஷாலை இயக்குவது யார்?! - படப்பிடிப்பு, ஹீரோயின் அப்டேட்
தமிழ் சினிமாவில் ஒரு மிராக்கிளாக வெளியான படம் 'மதகஜராஜா'. படம் உருவாகி ஒரு மாமங்கத்துக்கு பிறகு இந்தாண்டு பொங்கல் விருந்தாக திரைக்கு வந்து, வசூலை அள்ளியது. விஷாலுக்கும், சந்தானத்திற்கும் ஒரு பிரமாண்ட பொக்கேவை நீட்டியது. இந்நிலையில், விஷால் நடிக்கும் அடுத்த படம் என்ன? விஷால் அடுத்து சுந்தர்.சி.யுடன் மீண்டும் இணைகிறார் என்ற தகவல் பரவிய நிலையில், இப்போது விஷாலை இயக்கப் போகிறவர் ரவிஅரசு என்கிறார்கள். இதற்கு முன் கவனிக்கப்பட்ட 'ஈட்டி', 'ஐங்கரன்' படங்களை இயக்கியவர் இவர். ரவிஅரசு ரவிஅரசு இயக்கத்தில் அதர்வா, ஶ்ரீதிவ்யா நடிப்பில் வெளியான படம் 'ஈட்டி'. உடலளவில் ஒரு தடகள வீரன் எதிர்கொள்ளும் பிரச்னைகள்தான் ‘ஈட்டி’. விறுவிறுப்பான திரைக்கதைக்காகவும், பாடல்களுக்காகவும் பேசப்பட்ட படம். இதனை அடுத்து ஜி.வி.பிரகாஷை வைத்து 'ஐங்கரன்' என்ற படத்தை இயக்கினார். திருடுவதற்காக அஞ்சாமல் படுகொலைகள் செய்யும் கொலைகாரனின் பாதையில் புத்திசாலி விஞ்ஞானி ஒருவன் குறுக்கே வந்தால் என்னவாகும் என்பதை இருவேறு கதைகளாக சொல்லியிருப்பார் இயக்குநர். இதனை அடுத்து கன்னடத்தில் சிவராஜ்குமாரை இயக்குவார் என செய்திகள் வெளியானது. சத்யஜோதி தயாரிப்பில் சிவராஜ் குமார் நடிக்கும் இப்படம், அவரது நேரடி தமிழ்ப்படம் என்றும், ஜாவா பைக் ஒன்றை மையமாக வைத்து இந்த படம் உருவாகும் என்றும் பேசப்பட்டது. சந்தானத்துடன்.. இந்நிலையில் இப்போது விஷாலை இயக்கப் போகிறார் ரவிஅரசு. சில மாதங்களுக்கு முன் விஷாலிடம் அவர் சொன்ன ஒன் லைன் விஷாலுக்கு ரொம்பவே பிடித்துப் போனது. இப்போது அதனை பக்காவாக டெவலப்பும் செய்தவர், படப்பிடிப்பிற்கும் ரெடியாகிவிட்டார். இந்தப்படம் ஆக்ஷனுடன் அழுத்தமான விஷயம் ஒன்றையும் பேசும் என்கிறார்கள். விஷாலின் ஜோடியாக துஷாரா நடிக்கிறார். 'ராயன்', 'வீரதீர சூரன்' என துஷாரா, நடிப்பிற்கான ஸ்கோப் உள்ள கதைகளை கையில் எடுப்பதால், இதிலும் துஷாவின் கதாபாத்திரம் எதிர்பார்ப்பிற்குள்ளாகியிருக்கிறது. இம்மாதம் இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்புக்கு கிளம்புகிறார்கள். சென்னையில் தொடங்கும் படப்பிடிப்பு அதன்பிறகு விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர் என பல இடங்களில் வளர்கிறது. இந்த படத்தை முடித்துவிட்டு சிவராஜ் குமாரின் படத்திற்கு செல்வார் என்கிறார்கள்.
BJP: Modi-க்கு ஓய்வு? ரேஸில் மூவர், 'நாக்பூர்'விசிட் சீக்ரெட்ஸ்! | Elangovan Explains
BJP: Modi-க்கு ஓய்வு? ரேஸில் மூவர், 'நாக்பூர்'விசிட் சீக்ரெட்ஸ்! | Elangovan Explains
கச்சத்தீவை மீட்க தமிழகம் தீர்மானம்!
கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின்… The post கச்சத்தீவை மீட்க தமிழகம் தீர்மானம்! appeared first on Global Tamil News .
Ramadan Controversy: YouTuber Irfan’s Gift Distribution Sparks Heated Debate
YouTuber Irfan, widely recognized for his channel “Irfan’s View,” has recently been at the center of an intense controversy following a video shared during the holy month of Ramadan. The… The post Ramadan Controversy: YouTuber Irfan’s Gift Distribution Sparks Heated Debate appeared first on Tamilnadu Flash News .
India’s Deal-Making Activity Jumps 29.6% to $27.5 Billion in Q1 2025
In the first quarter of 2025, India saw a significant rise in deal-making activity, with transactions reaching $27.5 billion. This
TN BJP: 'இனி Annamalai-க்கு பதில் இவர்' - தலைவரை மாற்றும் டெல்லி? | EPS DMK | Imperfect Show
ஊழல் குற்றச்சாட்டு –முன்னாள் முதலமைச்சருக்கு கடூழிய சிறை!
வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளராக செயற்பட்ட சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு… The post ஊழல் குற்றச்சாட்டு – முன்னாள் முதலமைச்சருக்கு கடூழிய சிறை! appeared first on Global Tamil News .
Val Kilmer: உடல்நலக் குறைவால் காலமான பேட்மேன் நடிகர்; இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்
பேட்மேன் திரைப்பட நடிகர் வால் கில்மர் புற்றுநோய் பாதிப்பால் இன்று (ஏப்ரல் 2 ) உயிரிழந்திருக்கிறார். அவருக்கு வயது 65. 1984 ஆம் ஆண்டு வெளியான ‘Top Secret’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் வால் கில்மர். ‘Top Gun’, ‘The Doors’, ‘Batman Forever’ போன்ற படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென்ற ஒரு முத்திரையைப் பதித்திருந்தார். வால் கில்மர் 80-க்கும் மேற்பட்ட படங்களிள் நடித்துள்ள கில்மர், ‘Val’என்ற அவரது ஆவணப் படத்திலும் நடித்திருக்கிறார். நடிகை ஜோன் வேலியைத் திருமணம்செய்து விவாகரத்து செய்த கில்மருக்கு மெர்ஸிடிஸ், ஜாக் என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ஹாலிவுட் உலகில் கொடிகட்டிப் பறந்த கில்மர் சில வருடங்களாக புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று அவர் உயிரிழந்திருக்கிறார். அவரின் மறைவிற்குப் பலரும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
Val Kilmer: உடல்நலக் குறைவால் காலமான பேட்மேன் நடிகர்; இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்
பேட்மேன் திரைப்பட நடிகர் வால் கில்மர் புற்றுநோய் பாதிப்பால் இன்று (ஏப்ரல் 2 ) உயிரிழந்திருக்கிறார். அவருக்கு வயது 65. 1984 ஆம் ஆண்டு வெளியான ‘Top Secret’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் வால் கில்மர். ‘Top Gun’, ‘The Doors’, ‘Batman Forever’ போன்ற படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென்ற ஒரு முத்திரையைப் பதித்திருந்தார். வால் கில்மர் 80-க்கும் மேற்பட்ட படங்களிள் நடித்துள்ள கில்மர், ‘Val’என்ற அவரது ஆவணப் படத்திலும் நடித்திருக்கிறார். நடிகை ஜோன் வேலியைத் திருமணம்செய்து விவாகரத்து செய்த கில்மருக்கு மெர்ஸிடிஸ், ஜாக் என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ஹாலிவுட் உலகில் கொடிகட்டிப் பறந்த கில்மர் சில வருடங்களாக புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று அவர் உயிரிழந்திருக்கிறார். அவரின் மறைவிற்குப் பலரும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
உச்சம் தொட்ட GST Collection; சந்தைக்குச் சாதகமா? | IPS Finance – 175 | Sensex | Nifty
உச்சம் தொட்ட GST Collection; சந்தைக்குச் சாதகமா? | IPS Finance – 175 | Sensex | Nifty
சிறகடிக்க ஆசை சீரியல் நாடகத்தில் அண்ணாமலையின் அம்மா வீட்டுக்கு வந்ததை தொடர்ந்து விஜயா, ரோகிணியை வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. அப்போது திடீரென மனோஜ் சொல்லும் விஷயத்தால், மொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதுக்குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.
நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணி 12 பேட்டர்களை விளையாட வைத்தும் இறுதியில் படுதோல்வியை சந்தித்தது. 10ஆவது இடத்தில் ஆடிய பேட்டர் அரை சதம் அடித்தார்.
Mayandi Kudumbathar படத்தில் நடிக்க மாட்டேன்னு சொன்னேன் - Actor Singampuli | Retro | Surya | Bala
IPL 2025: அஸ்வினி குமார் மும்பை இந்தியன்ஸோட இன்னொரு மிரட்டலான கண்டுபிடிப்பு - Commentator Muthu
IPL 2025: அஸ்வினி குமார் மும்பை இந்தியன்ஸோட இன்னொரு மிரட்டலான கண்டுபிடிப்பு - Commentator Muthu
Auto stocks: `ஆட்டோமொபைல் பங்குகளில் இப்போது முதலீடு செய்யலாமா?' - நிபுணர் சொல்வது என்ன?
ஏப்ரல் 2 - இன்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிய பரஸ்பர வரி நாள் மற்றும் அமெரிக்கா விடுதலை நாள். இன்று ட்ரம்ப் என்ன சொல்லப்போகிறார்... எதற்கு எவ்வளவு வரி உயர்த்தப்படும்... எப்படி இதை உலக நாடுகள் எதிர்கொள்ளும் போன்ற ஏராளமான கேள்விகள் கண்முன்னே நிற்கின்றன. இதனால், பங்குச்சந்தை எப்படி இருக்கும்?, எந்தப் பங்குகள் ஏறும்... இறங்கும்? என்ற ஏகப்பட்ட கேள்விகள் மக்களிடையே உள்ளது. இந்த நிலையில், ஆட்டோமொபைல் பங்குகள் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர் இந்தியா அவ்வளவாக அமெரிக்காவிற்கு ஆட்டோமொபைல்களை ஏற்றுமதி செய்வதில்லை. அதனால், ட்ரம்ப்பின் வரி கொள்கை இந்தப் பங்குகளை அநேகமாக பாதிக்காது. ஒருவேளை, ஆட்டோமொபைல்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள் ட்ரம்ப்பின் வரி கொள்கை குறித்து நிச்சயம் கவலைப்பட வேண்டும். காரணம், நாளை முதல் அமெரிக்கா தயாரிப்பு அல்லாத கார்களுக்கு அமெரிக்காவில் 25 சதவிகித வரி விதிக்கப்படுகிறது. ஆனால், இந்தப் பாதிப்பு இந்தியாவிற்கு பெரியளவில் இல்லை. நாம் ஆட்டோமொபைல்களாக அல்லாமல், ஆட்டோமொபைல் உதிரி பாகங்களை தான் ஏற்றுமதி செய்கிறோம். `அனைத்து நாடுகளின் மீதும் வரி' - ட்ரம்ப்பின் புதிய வரி கொள்கை! உலக பொருளாதாரத்தின் நிலை என்ன? இப்போது முதலீடு செய்யலாமா? நேற்று வெளியாகி உள்ள ஆட்டோமொபைல் துறைகளின் அறிக்கை பாசிட்டிவாக இருக்கிறது. இதனால், அது இந்தத் துறைக்கு சாதகமாக இருக்கலாம் என்பது என்னுடைய கருத்து. stocks ஆனால், இன்றோ, நாளையோ ஆட்டோமொபைல் துறை என இல்லாமல் எந்த துறையில் முதலீடு செய்வதற்கு முன்பும் கவனம் தேவை. இன்றும், நாளையும் முடிந்து, ட்ரம்ப் அறிவிப்பு வெளியானப் பிறகு, பங்குச்சந்தையின் போக்கு ஓரளவுக்கு தெரிந்துவிடும் என்று கூறியுள்ளார். மேலும், பங்குச்சந்தை சம்பந்தமான விஷயங்களை தெரிந்துகொள்ள நாணயம் விகடன் யூடியூப் சேனலை பாருங்கள். Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed. INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures . Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances. One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration) Vikatan WhatsApp Channel இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK https://bit.ly/VikatanWAChannel
Auto stocks: `ஆட்டோமொபைல் பங்குகளில் இப்போது முதலீடு செய்யலாமா?' - நிபுணர் சொல்வது என்ன?
ஏப்ரல் 2 - இன்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிய பரஸ்பர வரி நாள் மற்றும் அமெரிக்கா விடுதலை நாள். இன்று ட்ரம்ப் என்ன சொல்லப்போகிறார்... எதற்கு எவ்வளவு வரி உயர்த்தப்படும்... எப்படி இதை உலக நாடுகள் எதிர்கொள்ளும் போன்ற ஏராளமான கேள்விகள் கண்முன்னே நிற்கின்றன. இதனால், பங்குச்சந்தை எப்படி இருக்கும்?, எந்தப் பங்குகள் ஏறும்... இறங்கும்? என்ற ஏகப்பட்ட கேள்விகள் மக்களிடையே உள்ளது. இந்த நிலையில், ஆட்டோமொபைல் பங்குகள் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர் இந்தியா அவ்வளவாக அமெரிக்காவிற்கு ஆட்டோமொபைல்களை ஏற்றுமதி செய்வதில்லை. அதனால், ட்ரம்ப்பின் வரி கொள்கை இந்தப் பங்குகளை அநேகமாக பாதிக்காது. ஒருவேளை, ஆட்டோமொபைல்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள் ட்ரம்ப்பின் வரி கொள்கை குறித்து நிச்சயம் கவலைப்பட வேண்டும். காரணம், நாளை முதல் அமெரிக்கா தயாரிப்பு அல்லாத கார்களுக்கு அமெரிக்காவில் 25 சதவிகித வரி விதிக்கப்படுகிறது. ஆனால், இந்தப் பாதிப்பு இந்தியாவிற்கு பெரியளவில் இல்லை. நாம் ஆட்டோமொபைல்களாக அல்லாமல், ஆட்டோமொபைல் உதிரி பாகங்களை தான் ஏற்றுமதி செய்கிறோம். `அனைத்து நாடுகளின் மீதும் வரி' - ட்ரம்ப்பின் புதிய வரி கொள்கை! உலக பொருளாதாரத்தின் நிலை என்ன? இப்போது முதலீடு செய்யலாமா? நேற்று வெளியாகி உள்ள ஆட்டோமொபைல் துறைகளின் அறிக்கை பாசிட்டிவாக இருக்கிறது. இதனால், அது இந்தத் துறைக்கு சாதகமாக இருக்கலாம் என்பது என்னுடைய கருத்து. stocks ஆனால், இன்றோ, நாளையோ ஆட்டோமொபைல் துறை என இல்லாமல் எந்த துறையில் முதலீடு செய்வதற்கு முன்பும் கவனம் தேவை. இன்றும், நாளையும் முடிந்து, ட்ரம்ப் அறிவிப்பு வெளியானப் பிறகு, பங்குச்சந்தையின் போக்கு ஓரளவுக்கு தெரிந்துவிடும் என்று கூறியுள்ளார். மேலும், பங்குச்சந்தை சம்பந்தமான விஷயங்களை தெரிந்துகொள்ள நாணயம் விகடன் யூடியூப் சேனலை பாருங்கள். Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed. INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures . Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances. One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration) Vikatan WhatsApp Channel இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK https://bit.ly/VikatanWAChannel
IPL 2025: Where and When to Watch RCB vs GT, Plus Head-to-Head Record
The much-awaited IPL 2025 match between Royal Challengers Bangalore (RCB) and Gujarat Titans (GT) is just around the corner. Fans
Trumpக்கு Putin மீது கடும் கோபம் - பின்னணியில் Zelensky | Decode
Trumpக்கு Putin மீது கடும் கோபம் - பின்னணியில் Zelensky | Decode
ADMK: Sengottaiyan தலைமையில் அதிமுக? Amit Shah-வின் Plan B | Elangovan Explains
இலங்கை அரசை வன்மையாக கண்டிக்கிறோம்! கச்சத்தீவு தீர்மானம் கொண்டு வந்து முதல்வர் பேச்சு!
சென்னை : நேற்று மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, சட்டப்பேரவை கூடிய நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட் ஒதுக்கீடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இன்று சட்டப்பேரவை கூடிய நிலையில், இன்றும் இது தொடர்பான விவாதங்கள் நடைபெறுகிறது. அப்போது, முதல்வர் மு.க. ஸ்டாலின், கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைத் தீர்க்க, […]
Virat Kohli: என் அடுத்த இலக்கு இதுதான் - 2027 உலகக்கோப்பை குறித்து விராட் கோலி சொல்வது என்ன?
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி கோப்பை ஆகியவற்றை வென்று சாதனை படைத்தது. 2024 டி20 உலகக்கோப்பை வென்றவுடன், சர்வேதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அறிவித்தனர். இதே போல், சாம்பியன்ஸ் டிராபி வெற்றியுடன் இருவரும் ஓய்வை அறிவித்து விடுவார்களோ என ரசிகர்கள் அச்சம் கொண்டிருந்தனர். விராட் கோலி ஆனால் அப்படியான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் 2027ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் விளையாடத் திட்டமிட்டு இருப்பதை இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி உறுதி செய்திருக்கிறார். சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட விராட் கோலியிடம், கிரிக்கெட்டில் உங்களின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும்? என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த அவர், “அடுத்த பெரிய இலக்கு என்ன என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. ஆனால் 2027 உலகக்கோப்பையை வெல்வது பெரிய இலக்காக இருக்கலாம்” என்று தெரிவித்திருக்கிறார். விராட் கோலி இதன் மூலம், 2027 உலகக்கோப்பையில், விராட் கோலி விளையாட இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். Kohli: பொய் சொல்லி கோலியிடம் ஷூ வாங்கினேன்; அடுத்த மேட்சிலேயே.. - சுவாரசியம் பகிரும் நிதிஷ் ரெட்டி சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
Virat Kohli: என் அடுத்த இலக்கு இதுதான் - 2027 உலகக்கோப்பை குறித்து விராட் கோலி சொல்வது என்ன?
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி கோப்பை ஆகியவற்றை வென்று சாதனை படைத்தது. 2024 டி20 உலகக்கோப்பை வென்றவுடன், சர்வேதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அறிவித்தனர். இதே போல், சாம்பியன்ஸ் டிராபி வெற்றியுடன் இருவரும் ஓய்வை அறிவித்து விடுவார்களோ என ரசிகர்கள் அச்சம் கொண்டிருந்தனர். விராட் கோலி ஆனால் அப்படியான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் 2027ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் விளையாடத் திட்டமிட்டு இருப்பதை இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி உறுதி செய்திருக்கிறார். சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட விராட் கோலியிடம், கிரிக்கெட்டில் உங்களின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும்? என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த அவர், “அடுத்த பெரிய இலக்கு என்ன என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. ஆனால் 2027 உலகக்கோப்பையை வெல்வது பெரிய இலக்காக இருக்கலாம்” என்று தெரிவித்திருக்கிறார். விராட் கோலி இதன் மூலம், 2027 உலகக்கோப்பையில், விராட் கோலி விளையாட இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். Kohli: பொய் சொல்லி கோலியிடம் ஷூ வாங்கினேன்; அடுத்த மேட்சிலேயே.. - சுவாரசியம் பகிரும் நிதிஷ் ரெட்டி சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
Virat Kohli: என் அடுத்த இலக்கு இதுதான் - 2027 உலகக்கோப்பை குறித்து விராட் கோலி சொல்வது என்ன?
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி கோப்பை ஆகியவற்றை வென்று சாதனை படைத்தது. 2024 டி20 உலகக்கோப்பை வென்றவுடன், சர்வேதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அறிவித்தனர். இதே போல், சாம்பியன்ஸ் டிராபி வெற்றியுடன் இருவரும் ஓய்வை அறிவித்து விடுவார்களோ என ரசிகர்கள் அச்சம் கொண்டிருந்தனர். விராட் கோலி ஆனால் அப்படியான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் 2027ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் விளையாடத் திட்டமிட்டு இருப்பதை இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி உறுதி செய்திருக்கிறார். சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட விராட் கோலியிடம், கிரிக்கெட்டில் உங்களின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும்? என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த அவர், “அடுத்த பெரிய இலக்கு என்ன என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. ஆனால் 2027 உலகக்கோப்பையை வெல்வது பெரிய இலக்காக இருக்கலாம்” என்று தெரிவித்திருக்கிறார். விராட் கோலி இதன் மூலம், 2027 உலகக்கோப்பையில், விராட் கோலி விளையாட இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். Kohli: பொய் சொல்லி கோலியிடம் ஷூ வாங்கினேன்; அடுத்த மேட்சிலேயே.. - சுவாரசியம் பகிரும் நிதிஷ் ரெட்டி சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
வடக்கு காஸா மக்கள் உடனடியாக வெளியேற இஸ்ரேல் எச்சரிக்கை!
இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து வடக்கு காஸாவிலுள்ள பாலஸ்தீனர்கள் உடனடியாக வெளியேற இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலின் ஸ்தெரோத் நகரத்தின் மீதும் அதன் அருகிலுள்ள விவசாயப் பகுதிகளான ஒர் ஹானெர், இபிம் மற்றும் கெவிம் ஆகிய இடங்களின் மீதும் நேற்று (எப்.1) காலை ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதனை தாங்கள் தகர்த்துள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவப் படைகள் தெரிவித்துள்ளது. மேலும், இதனால் அப்பகுதி முழுவதும் அபாய ஒலி எழுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, காஸாவின் வடக்குப் […]
Israeli Researchers Create AI Tool to Analyze Cell Reactions to Drugs
Israeli researchers have developed a new AI tool that helps scientists understand how cells react to different drugs. This technology
நேபாளம்: `மீண்டும் மன்னராட்சி பிறக்கிறதா?'தலைநகர் காத்மாண்டுவில் வெடித்த கலவரம் - பின்னணி என்ன?
காத்மண்டு தெருக்களில் ஆர்பாட்டம் நமது அண்டை நாடான நேபாளத்தில் 21ம் நூற்றாண்டுக்கான புதிய சிக்கல் பிறந்துள்ளது. மக்கள் மக்களாட்சி அரசைக் களைத்துவிட்டு இந்து-மன்னராட்சி அரசை மீண்டும் அரியணை ஏற்ற வேண்டும் எனப் போராடத் தொடங்கியுள்ளனர். 2008-ம் ஆண்டு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, மதசார்பற்ற மக்களாட்சி நாடாக நேபாளம் உருவானது. ஆனால் தற்போது குடியரசில் ஆட்சியில் இருப்பவர்கள் மீதும் மக்களாட்சி அமைப்பின்மீதும், அரசியலமைப்பின் மீதும் மக்களுக்கு கோபம் எழுந்துள்ளது. கடந்த மார்ச் 28-ம் தேதி அரசியலமைப்பு - மன்னராட்சி ஆதரவாளர்கள் காத்மண்டு தெருக்களில் திரண்டு ஆர்பாட்டம் நடத்தினர். #WATCH | Nepal: A clash broke out between pro-monarchists and Police in Kathmandu near the airport. Several rounds of tear gas and rubber bullets fired by the Police. Vehicles and a house torched. Curfew ordered in Tinkune, Sinamangal and Koteshwor area. Visuals from Kathmandu… pic.twitter.com/Be0Emk8EjO — ANI (@ANI) March 28, 2025 கலவரமாக மாறிய ஆர்ப்பாட்டம் அதில் வன்முறை எழுந்து கலவரமாக மாறியது. ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பத்திரிகை அலுவலகங்கள், அரசியல் கட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட கட்டடங்களுக்கு தீவைத்து எரித்தனர். காவல்துறையினருக்கும் கலவரக்காரர்களுக்கும் இடையிலான வன்முறையில் 3 பேர் கொல்லப்பட்டனர். கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவத்தை அழைக்கும் நிலை ஏற்பட்டது. 110 பேர் கைது செய்யப்பட்டனர். இதேநாளில் கலவரம் நடப்பதற்கு முன்பு நகரின் மற்றொரு பகுதியில் இடதுசாரி அரசியல் கட்சிகள் இணைந்து மன்னராட்சி ஆதரவாளர்களுக்கு எதிராக அமைதியான ஆர்பாட்டத்தை நடத்தினர். நேரடியாக ஆட்சியை திரும்பப்பெறும் கனவு காண வேண்டாம் என முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாக்கு எதிராகவே பேசினர். Animated Films Making: அனிமேஷன் திரைப்படங்கள் உருவான கதை | Explainer ஞாயிறு அன்று ஞானேந்திர ஷாவைக் கைது செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தின் ஆளும் கூட்டணி எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர். முடியாட்சிக்கு ஆதரவான ராஷ்ட்ரிய பிரஜாதந்திரக் கட்சி, இடதுசாரி அரசாங்க ஆட்சிக்கு அச்சுறுத்தலாக எழுந்துள்ளது. இமயமலைகளுக்கு நடுவில் இருக்கும் இந்த ராஜ்ஜியத்தில் பல போர்கள் நடந்தன, பல ரத்த சிதறல்கள், பல வீரமிக்க கதைகள் உலாவின. புத்தரின் ரத்த நிலம் நேபாளம் புத்தமதத்தின் நிறுவனரான புத்தர் பிறந்த நாடு என்றே உலகத்தாரால் அறியப்படுகிறது. சித்தார்த்தன் ஒரு இளவரசன் ஒருநாளில் அவனது குடும்பத்தையும் ராஜ்ஜியத்தையும் துறந்துவிட்டு ஆன்மிக கேள்விகளுடன் அலைந்து திரிந்தான். ஒரு நாள் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்து ஞானம் பெற்றான். பெற்ற ஞானத்தை போதித்து வந்தான்... இன்று உலகின் 4-வது மிகப் பெரிய மதம் பௌத்தம். சித்தார்த்தன் துறந்த ராஜ்ஜியத்தில் அவந்து வம்சம் வீழ்ந்தது. அதன்பிறகு பல்வேறு மன்னர்கள் ஆண்டனர். இன்றைய நேபாளம் பல்வேறு ராஜ்ஜியங்களாக பிரிந்திருந்தது. சில இந்திய மன்னர்களும் நேபாளத்தில் சில ராஜ்ஜியங்களை ஆட்சி செய்துள்ளனர். புத்தர் சில ஆட்சியாளர்கள் அண்டை ராஜ்ஜியமான திபெத்தை வெறுத்தார்கள், சிலர் அவர்களுடன் வியாபாரம் செய்தனர். சில அவர்களையும் ஆளுகைக்குள் கொண்டுவந்தனர். இமயமலைகளுக்கு நடுவில் இருக்கும் இந்த ராஜ்ஜியத்தில் பல போர்கள் நடந்தன, பல ரத்த சிதறல்கள், பல வீரமிக்க கதைகள் உலாவின. அவற்றில் மிகப் பெரிய கதை 1768-ல் பிருத்விநாராயண ஷாவினுடையது. சிறிய ராஜ்ஜியங்களாக இருந்த நேபாளத்தை ஒன்றிணைத்து ஷா வம்சத்தின் பெரும் குடையின் கீழ் கொண்டுவந்தார். Water Bottle: குடுவை, பிளாஸ்டிக் பாட்டிலான கதை! - சுவாரஸ்யமான பின்னணி | Explainer பிரிட்டிஷை மிரட்டிய கூர்காக்கள்! 1846ம் ஆண்டில் ராணா வம்சம் நேபாளத்தின் அதிகாரத்தைப் பிடித்தது. ஷா வம்சம் அதிகாரமற்ற ஆனால், அந்தஸ்துள்ள குடும்பமாக சுருங்கியது. ராணா வம்சத்தினரின் ஆட்சியில் நேபாளம் இரும்புக்கரம் கொண்டு காக்கப்பட்டது. மேற்கத்திய ஏதேச்சதிகாரத்தாலும் இரண்டாம் உலகப்போராலும் துளியும் பாதிக்கப்படவில்லை, மொத்த உலகிலிருந்தும் தனித்த ஒரு ராஜ்ஜியமாக இருந்தது. 1814 -16 ஆண்டில் ஆங்கிலோ-நேபாள் போர் நடந்தது. நேபாளத்தின் கூர்க்கா என்ற ராஜ்ஜியத்தைச் சேர்ந்த வீரர்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்து கிழக்கிந்திய கம்பெனி சண்டையிட்டது. இந்த சண்டையில் கிழக்கிந்திய கம்பெனி வெற்றிபெற்றாலும், ஆங்கிலேயர்கள் கூர்க்கா வீரர்களின் அர்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் போர்திறத்தைப் பார்த்து வியந்தனர். The Gurkha Museum Trust honours the Gurkhas' contributions in 1945 with the Path to Victory series, highlighting their service through monthly articles. This month's article covers Gurkhas in Mandalay, March 1945: https://t.co/EWXF4VJpUL #gurkha #wwII #GurkhaHistory pic.twitter.com/KP840Pr7sD — The Gurkha Museum Trust (@GurkhaMuseum) March 7, 2025 போர் முடிவதற்கு முன்னரே கூர்க்கா வீரர்களை தங்கள் படையில் சேர்க்கத் தொடங்கினர். இரண்டாம் உலகப் போரில் கூர்க்காக்கள் படை பிரிட்டிஷுக்காக சண்டையிட்டது. இன்றும் பிரிட்டிஷ் இராணுவத்தில் கூர்க்காக்களின் படையணி உள்ளது. ஜனநாயகத்தின் எழுச்சி 1951-ல் எழுந்த ஜனநாயக ஆதரவு இயக்கம் திரிபுவ மன்னர் மற்றும் இந்திய அரசின் உதவியுடன் ராணா வம்சத்தை ஆட்சியில் இருந்து நீக்கியது. அதன்பிறகு பரிசோதனை முறையிலான நாடாளுமன்றத்துடன், குழப்பமான ஆட்சி நடைபெற்றது. நிலையற்ற அரசுகள் எழுந்தன. மாவோயிஸ்ட் புரட்சியாளர்கள் முடியாட்சிக்கு முடிவுகட்டவும் கம்யூனிச குடியரசை உருவாக்கவும் தசாப்தகால உள்நாட்டுப்போரைத் தொடங்கினர். 1960-ல் திருபுவனின் மகன் மகேந்திரன் ஜனநாயகத்தை நசுக்கி மீண்டும் முழுமையான மன்னராட்சியை உருவாக்கினார். அரசியல் கட்சிகளுக்கு தடை விதித்தார். பஞ்சாயத்து அமைப்பை நிறுவி 1990 வரை முடியாட்சியை நடத்தினார். சொந்த குடும்பத்தை படுகொலை செய்த இளவரசன் முடியாட்சியின் விளைவாக எழுந்த பொருளாதார தேக்கநிலை மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக மக்கள் வெடித்தனர். மகேந்திராவின் மகன் பிரேந்திரா பல கட்சி ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்டு அரசியலமைப்பு முடியாட்சியின் கீழ் ஆட்சி செல்லும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். 1996-ம் ஆண்டுவரை ஜனநாயகம் தடுமாறியது. மாவோயிஸ்ட் புரட்சியாளர்கள் முடியாட்சிக்கு முடிவுகட்டவும் கம்யூனிச குடியரசை உருவாக்கவும் தசாப்தகால உள்நாட்டுப்போரைத் தொடங்கினர். Trek Nepal’s Gorilla Trail from the Maoist insurgency era, witnessing bunkers, meeting spots, and local resilience in a historic journey. This route mirrors the paths taken by Maoist rebels during Nepal’s civil war from 1996 to 2006. #trekmenepal #trek pic.twitter.com/ej8T1PPwsm — TrekMeNepal (@TrekMe00) June 28, 2024 மாவோயிஸ்டுகளின் போராட்டம் சமூக ஏற்றத்தாழ்வுகளை அம்பலப்படுத்தியது. இந்த பெரும் மோதலில் 17,000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. பல லட்சம் மக்கள் இருப்பிடங்களை இழந்து குடிபெயர்ந்தனர். 2001-ம் ஆண்டு, 29 வயது பட்டத்து இளவரச் திபேந்திரா, ஒரு அரச விருந்தில் மன்னர் பிரேந்திரா உள்பட அரச குடும்பத்தினர் பலரை படுகொலை செய்தார். பின்னர் துப்பாக்கியை தன்பக்கம் திருப்பி தன்னைத் தானே தாக்கிக்கொண்டார். Remembering June 1, 2001: The day we learned King is mortal after all - the Royal Massacre that killed King, Queen & Crown Prince among others of Nepal. This is a photo that I took near Army Hospital where I stood in disbelief witnessing one after another dead body. #Jestha19 pic.twitter.com/fEXcCjKpXB — Ujjwal Acharya (@UjjwalAcharya) June 1, 2020 கோமாவுக்கு சென்றார் திபேந்திரா. உயிர்காக்கும் கருவிகளின் உதவியுடன் பிழைத்திருந்த போது, மன்னராக அறிவிக்கப்பட்டார். ஆனால் மூன்றே நாள்களில் ஜூன் 4, 2001-ல் மரணமடைந்தார். திபேந்திரா மரணத்தால் அவரது உறவினரான ஞானேந்திர ஷா மன்னரானார். அதிகாரத்தை முழுமையாக கைப்பற்றுவதற்காக 2005-ம் ஆண்டு நாடாளுமன்றத்தைக் கலைத்தார் ஞானேந்திரா. ஆனால் அதன் பின்விளைவுகளின் தீவிரம் அவர் எதிர்பாராததாக இருந்தது. 2006ம் ஆண்டு மக்கள் எழுச்சி ஏற்பட்டு, முற்றிலுமாக அதிகாரத்தை இழந்தார். 2008-ம் ஆண்டு மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, அரசியலமைப்பு சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, நேபாளம் ஒரு கூட்டாட்சி ஜனநாயக குடியரசு நாடாக உருவானது. உயர்சாதியினரே அரசியலைக் கைக்குள் வைத்திருக்கும் நிலை நீடிக்கிறது. மக்களாட்சி மீது விமர்சனம் ஏன்? ஜனநாயகம் நேபாளத்தின் அரசியல் கொந்தளிப்பை முடிவுக்கு கொண்டுவரவில்லை. நேபாளத்தில் 81% இந்துக்கள் உள்ளனர். 2008ம் ஆண்டுவரை இந்து ராஜ்ஜியமாகவே இருந்துவந்தது. இந்தியாவுக்கு இணையான சாதிய சமூக அமைப்பைக் கொண்டுள்ளது. மன்னராட்சியைத் துறந்த 17 ஆண்டுகளில் 13 அரசுகள் மாறியுள்ளன. ராணா வம்ச ஆட்சியிலும் சரி ஷா வம்ச ஆட்சியிலும் சரி, பஹுன் பிரிவினரும் (பிராமணர்கள்) சேத்ரி (சத்ரியர்கள்) பிரிவினருமே அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தலித்துகள் அரசியல் பிரதிநிதித்துவம் அற்றவர்களாகவே உள்ளனர். (இது மாவோயிஸ்டுகளின் புரட்சி வலுக்க உதவியது.) காத்மண்டுவில் வசிக்கும் உயர்சாதியினரை மையப்படுத்தி நடந்த அரசுக்கு எதிராக பிற இனக்குழுவினர் குரலெழுப்பினர். பல ஆர்பாட்டங்களுக்குப் பிறகு 2015ம் ஆண்டில் கூட்டாட்சி அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. Nepal Political map நேபாளம் 7 மாகாணங்களாக பிரிக்கப்பட்டது. எனினும் மாதேசிகள் உள்ளிட்ட இனக்குழுவினர் மாகணங்கள் பிரிப்பு தங்களுக்கு சாதகமற்றதாக உள்ளதாக கூறுவருகிறது. நேபாளத்தின் விளிம்புநிலை மக்கள் குழுக்கள் அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என்ற மாவோயிஸ்டுகளின் சத்தியத்தை நம்பி அவர்களுக்கு தொடர்ந்து வாக்களித்தபோதிலும் உயர்சாதியினரே அரசியலைக் கைக்குள் வைத்திருக்கும் நிலை நீடிக்கிறது. தற்போது ஆட்சியில் இருக்கும் நேபாள் கம்யூனிஸ்ட் கட்சி மீதும் மற்ற கட்சிகள் மீதும் மக்களுக்கு நம்பிக்கையற்ற நிலை எழுந்துள்ளது. இந்தியா, ரஷ்யா, சீனாவுக்கு ட்ரம்ப் போடும் கூட்டல், கழித்தல் கணக்கு; கைகொடுக்குமா?! | Explainer மன்னர் மீண்டும் காத்மண்டு வந்தபோது விமான நிலையத்தில் மக்கள் திரண்டு, ஓ ராஜா... திரும்பி வந்து நாட்டைக் காப்பாற்றுங்கள் என கோஷமிட்டனர். மன்னரின் விருப்பம் ஷா வம்சத்தின் கடைசி மன்னரான ஞானேந்திர ஷா, மீண்டும் ஆட்சிக்கு வருவதாக வெளிப்படையாகக் கூறவில்லை. நேபாளத்தின் பொருளாதார சூழல் மோசமடைவது மற்றும் இளைஞர்கள் வாழ்வாதாரம் தேடி வெளிநாடுகளுக்குச் செல்வது குறித்து கவலை தெரிவித்து வந்தார். ஆனால் எப்போதும் மக்களுடன் தொடர்பிலேயே இருந்துள்ளார். புனித யாத்திரைகளின்போதும் பிற தினங்களிலும் மக்களை சந்தித்து வந்துள்ளார். களத்தில் தனக்கு மக்கள் ஆதரவு எவ்வளவு இருக்கிறது என்பதை அறிய இந்தியாவிற்கும் பயணம் செய்துள்ளார். கடந்த பிப்ரவரி 18-ம் தேதி நேபாள ஜனநாயக தினத்தில், நாட்டின் முன்னேற்றத்துக்கும் அமைதிக்கும் நல்லிணக்க உணர்வு வளரவும் மக்களின் பங்களிப்பு தேவை என வழக்கமான செய்தியை வெளிட்டார். ஞானேந்திர ஷா அத்துடன், தான் எல்லாம் நல்லபடியாக நடக்குமென நம்பி அரண்மனையில் இருந்து வெளியேறியது சரியாக பலனளிக்கவில்லை என்றும், நேபாளம் போன்ற பாரம்பரியம் கொண்ட நாட்டுக்கு வேற்றுமையில் ஒற்றுமையின் அடையாளமாக முடியாட்சி தேவை என்றும் பேசினார். சுற்றுலா நகரமான போகாராவில் அவரது பேச்சுக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. அவர் மீண்டும் காத்மண்டு வந்தபோது விமான நிலையத்தில் மக்கள் திரண்டு, ஓ ராஜா... திரும்பி வந்து நாட்டைக் காப்பாற்றுங்கள் என கோஷமிட்டனர். அதன் பிறகு முடியாட்சியை மீட்டெடுப்பதற்கான ஒரு குழு உருவாக்கப்பட்டது. அந்த குழுவின் முதல் நடவடிக்கைதான் வெள்ளி அன்று காத்மண்டு தெருக்களில் நிகழ்ந்த கலவரம். மன்னராட்சிக்காக கலவரம் நடத்திய முன்னாள் மாவோயிஸ்ட்! இந்த கலவரத்தின் முக்கிய புள்ளியாக பார்க்கப்படுபவர் முன்னாள் மாவோயிஸ்ட், இன்றைய தீவிர வலதுசாரி துர்கா ப்ரசாய். கலவரத்தின்போது இவர் காவல்துறை தடைகளைத் தாண்டி, நாடாளுமன்றத்தை நோக்கி காரில் சென்றுள்ளார். கலவரத்திற்கு பிறகு 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டபோதும் இவர் தப்பியுள்ளார். இப்போதுவரை தலைமறைவாக இருக்கிறார். மருத்துவ தொழில்முனைவோரான இதே ப்ரசாய், 2017-ம் ஆண்டு முன்னாள் பிரதமர்களான புஷ்ப கமல் தஹால் பிரசண்டா மற்றும் கே.பி. சர்மா ஒலி (இன்றைய பிரதமர்) ஆகியோரை தனது வீட்டுக்கு விருந்துக்கு அழைத்த புகைப்படம் வைரலானது. இதே ப்ரசாய், நேபாள கம்யூனிச கட்சி (மாவோயிஸ்ட்), நேபாள கம்யூனிச கட்சி (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட்), நேபாள கம்யூனிச கட்சி, நேபாள சோசியலிச கட்சி ஆகிய இடது சாரி கட்சிகளை முடியாட்சி, வலதுசாரி கட்சிகளுக்கு எதிராக ஒருங்கிணைத்ததில் முக்கிய பங்காற்றியதாகக் கூறப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் துர்கா ப்ரசாயின் பேச்சுகள் வைரலாகி வருகிறது. நேபாளம் முழுவதும் அறியப்பட்டவராக அரசியல் செல்வாக்கு உடையவராக திகழ்கிறார். விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், ஆரம்பத்தில் நேபாள காங்கிரஸ் கட்சியில் இருந்துள்ளார். பின்னர் மாவோயிஸ் கட்சியில் இணைந்து உள்நாட்டுப்போரில் கிளர்ச்சியாளர்களுக்கு உதவியுள்ளார். போருக்குப் பிறகு பிரசந்தாவின் மாவோயிஸ்ட் இயக்கத்தில் இருந்து கே.பி.சர்மா ஒலியின் தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)-க்கு வந்துள்ளார். நேபாளத்தில் மக்களாட்சி தொடங்கியது முதல் பதவியில் இருந்த அனைத்து பிரதமர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது. CPN-UML கட்சியின் மத்திய குழு உறுப்பினராக செல்வாக்குடன் இருந்தாலும், அவரது B&C மருத்துவக் கல்லூரியை காத்மண்டு பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கு கே.பி சர்மா ஒலி எதிராக இருந்ததால் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. 2022ம் ஆண்டு ப்ரசாய் தேர்தலில் பங்கெடுக்க வாய்ப்பு மறுக்கப்பட்டது. தொடர்ந்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மாவோயிஸ் போராளி என்பதிலிருந்து சர்ச்சைக்குரிய தொழிலதிபராக மாறிய ப்ரசாய், குடியரசு எதிர்ப்பு சக்திகளுடன் கை கோர்த்து ஜனநாயக அமைப்பு நேபாளை சிதைத்துவிட்டதாகப் பேசிவருகிறார். துர்கா ப்ரசாய் 2023ம் ஆண்டில் முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷா உடன் இணைந்தார். நேபாளத்தை இந்து நாடாகவும் முடியாட்சி நாடாகவும் மாற்ற வேண்டும் என பிரச்சாரம் செய்து வருகிறார். அவரது போராட்ட குணம் கொப்பளிக்கும் சொற்பொழிவு, வெகுஜனப் பேரணிகள் மற்றும் சமூக ஊடக ஆதிக்கம் அவரை மன்னராட்சி முகாமின் முக்கிய முகமாக மாற்றியது. மதவாதத்தை தூண்டும் வகையிலும் முடியாட்சிக்கு ஆதரவு திரட்டும் வகையிலும் செயல்பட்டு வந்தவரை முன்னதாக ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்தது ஒலியின் அரசு. அவருக்கு துணையாக கமல் தாபா தலைமையிலான வலதுசாரி, பழமைவாதக் கட்சியான ராஷ்ட்ரிய பிரஜாதந்திரக் கட்சி நேபாளம் (RPPN), முடியாட்சிக்கு ஆதர்வால செயலாற்றி வருகிறது. இப்போது காவல்துறையால் தேடப்பட்டு வரும் துர்கா பிரசாய் நேபாளத்தின் வரலாற்றை புரட்டிப்போடுவாரா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஊழலும் மக்களின் ஆதங்கமும் நேபாளத்தில் மக்களாட்சி தொடங்கியது முதல் பதவியில் இருந்த அனைத்து பிரதமர்கள் மீதும், சீனியர் அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது. 2006 முதலே அமைச்சரவையில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டால் அரசியல்வாதிகளுக்கு விசாரணையில் இருந்து விலக்கு அளிக்கும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. தற்போதைய பிரதமர் ஒலி, தேயிலை தோட்டங்களை வணிக இடங்களாக மாற்றுவதற்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறியதாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. முன்னாள் பிரதமர்கள், மாதவ் நேபாளம் (2009-11), பாபுராம் பட்டராய் (2011-13), மற்றும் கில் ராஜ் ரெக்மி (2013-14) மூவர் மீதும் அரசு நிலங்களை தனியாருக்கு கொடுத்ததாக புகார் உள்ளது. மூன்று முறை பிரதமராக இருந்த பிரசண்டா மாவோயிஸ்ட் கொரில்லா போராளிகளுக்கு அனுப்பப்பட்ட பணத்தை வைத்து பல கோடிகள் சேர்த்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. kP Sharma Oli ஐந்து முறை பிரதமராக இருந்த ஷேர் பகதூர் தியூபா விமானங்களை வாங்குவதில் சட்டவிரோதமாக பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டார். இப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் ஷேர் பகதூர் தியூபாவின் மனைவி அர்சு ராணா தியூபா நேபாள குடிமக்களை காகிதத்தில் பூட்டானிய குடிமக்களாக மாற்றி, அவர்களை அமெரிக்காவிற்கு அகதிகள் என்று அனுப்பி வைத்து மோசடி செய்வதில் பங்கு உடையவர் என்ற குற்றச்சாட்டு நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டுள்ளது. ஒருவேளை தீவிர வலதுசாரி சக்திகளின் திட்டங்கள் வெற்றி பெற்று மீண்டும் மன்னராட்சி உருவானால், இந்த ஊழல்கள் மீது விசாரணை நடத்தி தண்டனை வழங்கப்படலாம். ஆனால் நேபாள மக்கள் அவர்களின் அரசியல் உரிமையை இழந்து, அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படும் அபாயமும் உள்ளது! காலசக்கரத்தில் பின்னோக்கி சென்று கொண்டிருக்கும் நேபாள அரசியல் சூழல் கவலையளிப்பதாக இருந்தாலும், இதுவரை உலக நாடுகள் மௌனமாகவே உள்ளன. பாகிஸ்தான்: ரயிலைக் கடத்திய பலூச்சிகள் யார்? அவர்களின் திராவிட தொடர்பு என்ன?
Grey India Appoints Harsh Kapadia as Chief Creative Officer to Drive Next-Gen Creativity
Mumbai: Grey has announced the appointment of Harsh Kapadia as the Chief Creative Officer (CCO) of Grey India. A Mumbai-born creative leader with extensive global experience, Kapadia joins from MRM New York, where he served as CCO since 2021. Based in India, he will report to Grey’s Global Chief Creative Officer, Gabriel Schmitt. This strategic hire reinforces Grey’s commitment to strengthening its creative capabilities in India, leveraging Kapadia’s unique blend of local expertise and international best practices. His appointment marks a return to the WPP network, having previously held leadership roles at VML and JWT. Strengthening Grey India’s Leadership [caption id=attachment_2454664 align=alignleft width=176] Sarah Trombetta [/caption] Bringing together the proven leadership of Anusha Shetty with the creative vision of Harsh, whose expertise spans AI-driven technology solutions to traditional advertising, sets Grey India up for an exciting future,” said Sarah Trombetta, Chief Executive Officer, Grey APAC. “This world-class expertise will allow us to craft uniquely effective campaigns that resonate with Indian consumers across all platforms and touchpoints. Kapadia will work closely with Anusha Shetty, CEO of Grey India, to drive the agency’s next phase of growth across its Mumbai, Delhi, and Bangalore offices. Their shared focus will be on delivering high-impact, culturally relevant creative solutions that also achieve global resonance.[caption id=attachment_2454665 align=alignright width=202] Gabriel Schmitt[/caption] Gabriel Schmitt, Grey’s Global CCO, emphasized, India presents tremendous opportunities, both culturally and economically. We need to lead the marketing and communications space with exceptional work for the remarkable brands we represent. Harsh’s experience across New York, London, Melbourne, and India, coupled with his deep local insights, makes him the ideal leader to drive long-term value for our clients. With Harsh and Anusha at the helm, we are set to deliver unparalleled creativity and client partnerships. A Strategic Creative Force Kapadia's return to India is a significant win for Grey. Known for his expertise across brands and his deep belief in integrating technology with creative ideas, his appointment is expected to propel Grey India into its next phase of innovation and growth. “I’m thrilled to continue my global journey while returning to WPP and leading Grey India at such a transformative moment. Partnering with Anusha and the exceptional team at Grey, I look forward to embracing the philosophy of Cultural MacGyverism—blending rich local insights with cutting-edge marketing—to create work that drives real business impact,” said Kapadia. Kapadia has a strong track record of delivering award-winning campaigns for global clients such as Google, Reckitt, Motorola, Lego, New Balance, and Diageo. His expertise across four continents uniquely positions him to steer Grey India's creative vision forward. Leadership Transition Kapadia’s appointment follows the departure of Sandipan Bhattacharyya, who is moving on to explore new opportunities after nearly a decade with Grey India. “We sincerely thank Sandipan for his invaluable contributions during his tenure and wish him the very best in his future endeavors,” added Trombetta.
Enalytix appoints Vikas Jerath as Chief Sales Officer
Delhi: Enalytix, a AI-driven technology company specializing in video analytics and field-force productivity management, has appointed Vikas Jerath as its Chief Sales Officer (CSO). With over two decades of expertise in sales strategy, P&L management, and business growth across global markets, Jerath is set to fortify Enalytix’s sales foundation and drive its ambitious expansion plans.In his role as CSO, Jerath will lead sales strategy, market expansion, and performance management, ensuring the company continues its rapid domestic and international growth. He has previously held key leadership positions at Juniper Networks, Tech Mahindra, DAMCO, and NCR, where he played a crucial role in transforming sales strategies and scaling businesses across multiple sectors.[caption id=attachment_2454663 align=alignright width=151] Rajul Tandon[/caption] Rajul Tandon, Founder & CEO of Enalytix , welcomed the appointment, stating, “We are delighted to welcome Vikas Jerath as our new CSO. Vikas’s sales leadership is pivotal as we scale with agility and grow our business impact. His expertise will be instrumental in driving our next phase of expansion, ensuring that we continue to push boundaries and redefine what’s possible in this dynamic industry.” Expressing his enthusiasm for joining Enalytix, Vikas Jerath shared, “I am thrilled to be part of Enalytix at such an exciting time in the company’s journey. I am eager to apply my expertise to refine sales strategies, optimize operations, and drive Enalytix's ongoing success. Collaborating with the exceptional team, I am dedicated to fostering sustainable growth and spearheading innovation.”
ராமநாதபுரம்: சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை; உடந்தையாக இருந்த தாய் உட்பட மூவர் கைது; என்ன நடந்தது?
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார்ப் பள்ளி ஒன்றில் 16 வயது சிறுமி ஒருவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கூடம் சென்ற அவருக்குத் திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அச்சிறுமி அழுதபடி வகுப்பிலிருந்துள்ளார். இதனைக் கண்ட பள்ளி ஆசிரியர், அந்த சிறுமியிடம் விசாரித்துள்ளார். அப்போது தன்னைக் கல்லூரி மாணவர்கள் இருவர் பாலியல் சீண்டல் செய்து வந்ததைத் தெரிவித்துள்ளார். பாலியல் வன்கொடுமை இதையடுத்து அந்த ஆசிரியர் இச்சம்பவம் குறித்து குழந்தைகள் நலப் பாதுகாப்பு மையத்தில் புகார் செய்தார். குழந்தைகள் நலப் பாதுகாப்பு கண்காணிப்பாளர் சிறுமி பாதிக்கப்பட்டது தொடர்பாக விசாரித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் அந்த சிறுமி தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கோவை தனியார்க் கல்லூரி மாணவரான வாலாந்தரவையைச் சேர்ந்த நவீன் என்பவருக்கும் சிறுமியின் தாய்க்கும் தகாத உறவு இருந்துள்ளது தெரியவந்தது. ஒரு கட்டத்தில் மாணவர் நவீன் அந்த சிறுமியையும் பாலியல் வன்கொடுமை செய்து வந்ததும், இதற்கு அந்த சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. Child Abuse மேலும் அந்த சிறுமி தனது வீட்டின் அருகில் உள்ள ஆசிரியை ஒருவரிடம் டியூசன் சென்ற போது, அந்த ஆசிரியையின் மகனும் கல்லூரி மாணவருமான பரத் என்பவரும் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் விசாரணையின் போது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் தாயார், கல்லூரி மாணவர்கள் நவீன், பரத் ஆகியோர் மீது போக்சோ பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது தாய் மற்றும் கல்லூரி மாணவர்கள் நவீன், பரத் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். தொடரும் ‘ஜெய் பீம்’ கொடுமைகள்... காவல்நிலையத்தில் சித்ரவதை - பாலியல் வன்கொடுமை... Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
upGrad Enterprise names Sunita Mohanty as Revenue Head
Mumbai: upGrad Enterprise, the corporate skilling division of upGrad, has appointed Sunita Mohanty as Revenue Head, effective March 2025. Her appointment comes at a crucial time as upGrad Enterprise accelerates its expansion across India, the US, Europe, and the Middle East.With over 25 years of experience in the IT industry, Mohanty brings extensive expertise in sales, business development, delivery, and customer management across leading global technology and consulting firms. In her previous role as Head of Cloud Success Services for the Indian Subcontinent at SAP, she spearheaded a transformational journey, turning the services business into a high-performing, customer-centric, and profitable unit.Her proven track record in managing P&L, driving cloud adoption, and fostering customer success underscores her ability to deliver sustained growth while aligning business objectives with client needs. She has previously held key leadership roles at Wipro, Oracle, Capgemini, and Sodexo, driving market strategies, scaling sales and services, and strengthening customer relationships.In her current role, Mohanty will lead revenue strategies, drive market expansion, and strengthen partnerships with India HQ organisations, GCCs, and global enterprises. With a strong focus on GenAI and emerging technologies, she will play a pivotal role in positioning upGrad Enterprise as a leader in corporate learning solutions across key global markets. Srikanth Iyengar, CEO – upGrad Enterprise , welcomed Mohanty’s appointment, stating, “It’s an exciting growth phase for us—we are doubling down on our business and leadership to ensure continued growth. Sunita brings core capabilities in building and scaling high-impact enterprise solutions while also driving stronger customer engagement. Her strategic acumen will help us unlock new market opportunities and scale into newer regions to support global organisations in building a future-ready talent pipeline for effective business ROI.” Expressing her enthusiasm for the new role, Sunita Mohanty shared, “The rapid shifts in macroeconomic conditions and disruptive technological advancements are compelling businesses to rethink their workforce strategies. Organisations are no longer just adapting but actively future-proofing their talent to stay ahead in an ever-evolving landscape. For upGrad Enterprise, this is an exciting opportunity to be a strategic partner in shaping the workforce of tomorrow. By bridging critical skill gaps and equipping employees with future-ready capabilities, we are driving not just learning, but transformation. I’m thrilled to be part of this next phase of growth and impact at upGrad.” A graduate of Xavier Institute of Management, Bhubaneswar, Sunita will be based in Bengaluru as she takes on this new role to steer upGrad Enterprise’s next phase of expansion and innovation.
இந்தியா, அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியாவைப் போல் தாய்லாந்தும் விசா இல்லா நடைமுறையை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மின்னணு பயண அங்கீகார (ETA) முறையை தாய்லாந்து அறிவிக்க உள்ளது.
Mumbai: After an electrifying performance in 2023, athlete endorsements in India have outdone themselves in 2024, registering an impressive 32% year-on-year spike.This marks the highest annual growth rate in 14 years, demonstrating the phenomenal rise in the influence of sports celebrities in the country. Brands are increasingly recognising the value in associating with these stars, and this, in turn, is leading to more high-value partnerships.GroupM Sporting Nation’s 12th Edition has been published. The Olympics proved to be the prime mover in the endorsement space beyond cricket, as brands went faster, higher and stronger with athletes from emerging sports.The total endorsement spending has crossed the Rs. 1000 Crore mark for the first time, reaching Rs. 1224 Crores ($ 146 million) - almost double the figure from just three years ago! The particularly exciting part of this trend is that this incremental delivery has come from a broad range of sports. While cricketers continue to dominate the scene with significantly higher average deal values, athletes from emerging sports are also seeing substantial gains, driven by their on-field inroads. It is heartening to see the commercial success of sportspersons from disciplines that do not have a cricket-like following, and it signals a wider appreciation for these performers and their ability to engage with sporting enthusiasts across the country.These figures not only highlight the growing market value of athletes but also emphasise their rising status as cultural icons. As our champions continue to excel globally, their ability to connect with audiences and shape national sentiment is becoming increasingly undeniable.Cricket has long been the nation’s sporting heartbeat, producing some of its biggest icons. Brands, therefore, have placed immense faith in these stars, making them central to their marketing strategies. The industry’s growth in recent years has been fuelled by the sport’s all-pervasive appeal, and 2024 saw the trend continue unabated. Our favourite superstars achieved a stellar 30% rise over the previous year, pushing cricketer-led brand endorsement value to Rs. 1,054 Crores ($ 125 million).This increasing run rate is an endorsement for the deep connection these players share with a vast cross-section of fans in India. The men’s ODI team’s performance in the ICC World Cup 2023 played at home was nothing short of remarkable and it truly captured the imagination of the nation. Though they stumbled at the final hurdle against Australia, the entire nation rallied behind the boys.This enthusiasm peaked in June when Team India clinched the T20 World Cup in Barbados, overcoming South Africa in a historic triumph. This win, our first ICC Trophy in 11 years, sparked emotional celebrations across the country, as the fanfare reached a crescendo in the celebrations that unfolded back home in the days that followed this morale-boosting victory. Among cricket’s commercial heavyweights, Virat Kohli remained a dominant force in the endorsement arena, continuing his streak of marketability. Rohit Sharma, who led the side across formats, kept his scoreboard ticking in the brand space as well.Meanwhile, former skipper MS Dhoni was like the impact player here, making the fans go into a frenzy when he takes the field at the IPL, the only competition he participates in, these days. The endorsement pull of the Little Master Sachin Tendulkar could seem counterintuitive to the uninitiated, given that he last played the sport more than a decade ago. Among younger stars, Rishabh Pant and Shubman Gill have garnered impressive portfolios for themselves. Other prominent names that feature in the list include Team India stalwarts like Jasprit Bumrah, Suryakumar Yadav, Shreyas Iyer, KL Rahul, and Hardik Pandya. In women’s cricket, established players like Smriti Mandhana and Harmanpreet Kaur strengthened their partnerships with brands even as Shafali Verma, Jemimah Rodrigues, Shreyanka Patil, Radha Yadav and Yastika Bhatia made strides in the endorsement space. Cricket is the bedrock of the Indian sports economy, with its stars wielding considerable influence both on the game and beyond. The past year has only reinforced their commercial magnetism, as India’s No. 1 sport contributed 86% to the endorsement pie in 2024. The extraordinary rise of athletes from emerging sports: While cricketers cleared the ropes and set new endorsement landmarks, the year was notably exceptional because of the extraordinary rise of athletes from emerging sports. 2024 was the year of the Summer Olympics, and carrying the aspirations of the nation were the 117 participants who represented us at the Games in Paris. India finished with an impressive tally of six medals, and we came close to winning a few more as our top guns competed meritoriously at the biggest multidisciplinary sports fiesta in the world.The Olympics proved to be the prime mover in the endorsement space beyond cricket, as brands went faster, higher and stronger with athletes from emerging sports – the YoY growth standing at a whopping 46%. With a total value of Rs. 170 Crores ($ 20 million), the lift amounted to nearly half of the base value itself! Among the breakout stars, Manu Bhaker proved to be quite the revelation, winning two Bronze Medals and almost securing a third one as well. She became the first Indian woman to win a shooting medal by coming third in the 10m Air Pistol individual event.What followed was equally amazing, as Manu partnered with Sarabjot Singh to repeat the feat in the mixed event too - becoming the first athlete from independent India to win two medals at the same Olympic Games. Just like she was on the bull's-eye at the Games, brands were right on target too, as Manu had a very successful year in terms of endorsements. Her accomplishments, on the shooting range and with respect to earnings, will serve as an inspiration for many youngsters from emerging sports.When we talk of Indian athletes becoming world-beaters in individual disciplines, the one name that crops up instantly is that of Neeraj Chopra. As he entered 2024, he was already an Olympic Gold Medal winner and a World Champion. Hence, expectations are always high from Neeraj, like in the case with our cricket team. At Paris, he didn’t disappoint either, as he hurled the javelin to a silver medal winning distance.The same is the case with PV Sindhu - with Olympic medals in Rio and Tokyo, she had been a smashing hit with brands in the past, and 2024 was no different. Icons like Neeraj, Sindhu and Manu will certainly strengthen the multi-dimensional fabric of the sports endorsement arena in the country.There is a rich talent pipeline in Indian sports, be it in cricket or in other disciplines. While the current superstars like Virat, Rohit and the others carry the expectations of the nation through the ebb and flow of the competitive cricket calendar, the system continues to produce youngsters who are knocking on the doors of stardom. We have players like Yashasvi Jaiswal, Tilak Varma, Rinku Singh and others, who are getting ready to shoulder more responsibilities. The same goes for other sports too. D. Gukesh, who became the pride of the nation by winning the FIDE World Chess Championship, leads a host of chess prodigies who could make the moves to take India to a completely dominant position in a sport that originated here.Badminton players like Lakshya Sen and the doubles duo of Satwik and Chirag, the key hockey players who are taking us on the path of ascendancy, Olympic medal winner Aman Sehrawat and other rising wrestlers, our young boxers, weightlifters and shooters – all represent a generation of athletes from emerging sports who are on the cusp of even bigger wins on the world stage. The affirming sign here is that fame and riches are just by-products of their achievements in events around the world and the glory they bring to the Sporting Nation through their effort, determination and talent.
Ritika Singh: From Martial Arts Champion to Acclaimed Indian Actress
Ritika Singh is a dynamic and talented actress who has carved a niche for herself in the Indian entertainment industry. With a background in professional mixed martial arts and a… The post Ritika Singh: From Martial Arts Champion to Acclaimed Indian Actress appeared first on Tamilnadu Flash News .
Edstead names Charu Budhiraja as Chief Business Officer
Mumbai: Edstead, a research-driven documentary studio known for its impactful storytelling, has appointed Charu Budhiraja as its Chief Business Officer. With decades of expertise in branded content, content innovation, and strategic partnerships, Charu will spearhead the company’s business growth while strengthening its presence in the media landscape.In her new role, Charu will be responsible for driving business strategy, revenue growth, and brand partnerships, ensuring Edstead’s purpose-driven narratives reach a wider audience. With extensive experience in creative leadership, she aims to expand the studio’s influence by collaborating with brands, media platforms, and content creators to deliver compelling, research-backed stories.Expressing her enthusiasm for the new role, Charu Budhiraja stated, “Edstead stands for storytelling with purpose—stories that challenge perspectives, ignite conversations, and create real impact. In today’s media landscape, authenticity and depth matter more than ever, and Edstead has built a strong foundation in this space. I’m excited to build on that momentum, foster strategic partnerships, and help scale Edstead’s reach while staying true to its mission.” Welcoming Charu to the leadership team, Shekhar Bhattacharjee, Founder of Edstead, said, “Edstead is driven by the belief that powerful stories can inspire change. Charu’s expertise in branded content and content strategy will be instrumental in amplifying our impact and expanding our reach. Her ability to bridge creativity with business strategy makes her the perfect partner as we take Edstead into its next phase of growth.” Charu joins Edstead from Warner Bros. Discovery (WBD), where she served as Creative Head, leading award-winning content initiatives across travel, lifestyle, history, education, and culture. Over her career, she has conceptualized high-impact intellectual properties (IPs), built brand narratives for some of India’s most well-known companies, and driven strategic collaborations that integrate storytelling with business growth. She has also held leadership roles at Discovery, Ogilvy, Creativeland Asia, and JWT, working at the intersection of media, marketing, and content creation.
ஈரோடு: கோடை வெயிலுக்கு இதமாக கொடிவேரி அணையில் குளித்து மகிழ்ந்த மக்கள்! | Photo Album
கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை கொடிவேரி அணை Travel: இன்ஸ்டாகிராம் உங்கள் பயணத்திட்டத்தைச் சிதைக்கலாம்! - எப்படித் தெரியுமா? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
கச்சத்தீவு விவகாரம்... சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் நிறைவேற்றம்!
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர். இதுதொடர்பாக டெல்லிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கடிதங்கள் எழுதி வருகிறார். இந்நிலையில் சட்டமன்றத்தில் இன்று தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
LehLah secures ₹12.5 Cr in seed funding Led by Nikhil Kamath’s Gruhas
Delhi: Creator-led content commerce platform LehLah has raised ₹12.5 crore in its seed funding round, with Gruhas, co-founded by Nikhil Kamath and Abhijeet Pai, leading the investment. The fresh capital will be directed towards product development, enhancing brand visibility, and team expansion, strengthening LehLah’s positioning in the rapidly evolving creator economy.Highlighting the potential of creator-led commerce, Nikhil Kamath stated, Shopping today isn’t just about products—it’s about trust, influence, and community. People don’t want to be sold to; they want recommendations from those they relate to. The future of commerce may belong to platforms that empower individuals to monetize their influence while making discovery and purchasing seamless. Only time will truly tell.” [caption id=attachment_2454647 align=alignright width=127] Ashna Ruia[/caption]Expressing her excitement about the funding, Ashna Ruia, Founder of LehLah, said, We are excited to embark on this new chapter with the backing of Gruhas, who share our vision for transforming the creator economy. This support enables us to amplify our mission of empowering creators to build thriving businesses around their passions. As we continue to innovate and scale, we are inspired by the opportunity to redefine the intersection of creativity, commerce, and community, with key partners like Nikhil Kamath by our side. LehLah is a content-commerce platform that helps creators monetize their influence by sharing affiliate links for curated product recommendations. The platform serves as a bridge between creators and brands, turning authentic content into a high-converting revenue stream.Since its inception, LehLah has demonstrated rapid growth, partnering with top e-commerce platforms like Myntra, Meesho, Flipkart, and Nykaa, as well as direct-to-consumer (D2C) brands such as Libas and Foxtale. This has contributed to a 46% month-on-month increase in GMV and the creation of over 700,000 content pieces through its extensive creator network.
மோடி வருகை - மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை
பிரதமர் நரேந்திர மோடி பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவுக்கு வருகை தருவதை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் ஏப்ரல் 4, 5, 6 ஆகிய மூன்று நாள்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 6 ஆம் திகதி இராமேஸ்வரம் செல்ல உள்ளார். இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை மூன்று நாள்கள் கடலுக்குச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாம்பன் மன்னார் வளைகுடா மற்றும் பாம்பன் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள விசைப் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகளை பாம்பன் குந்துக்கால் மீன்பிடி இறங்குதளத்தில் நிறுத்துமாறும் மீன்வளத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இராமேஸ்வரம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கறுப்புக் கொடி கட்டி போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய மீனவர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்த ஆண் சிசு ஒன்று, அரை மணி நேரத்தில் உயிரிழந்துள்ளது. புத்தூர் மேற்கைச் சேர்ந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தை பிறந்து அரைமணி நேரத்திலேயே இறந்துள்ளது. மரணத்துக்கான காரணம் தெரியாத நிலையில், மேலதிக பரிசோதனைகளுக்காக உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
'ஆரோக்கியமாகவும், உயிருடனும்' - கைலாசா அறிவிப்பு; KGF பி.ஜி.எம் உடன் என்ட்ரி கொடுத்த நித்தியானந்தா
நித்தியானந்தாவை சுற்றி சர்ச்சை ஓயவே ஓயாது போல. தொடர் வழக்குகளால் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவை விட்டு வெளியேறிய நித்தியானந்தா, 'கைலாசா' என்ற தனிநாட்டை உருவாக்கியுள்ளதாகவும், அங்கிருந்து பேசுவதாகவும் அடிக்கடி யூடியூப்பில் வீடியோ வெளியிட்டு வருகிறார். ஆனால், இன்று வரை கைலாசா என்ற நாடு எங்கு இருக்கிறது என்பதும், நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பதும் யாருக்கும் தெரியவில்லை. இவரை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு, நித்தியானந்தா இறந்துவிட்டதாக ஒரு தகவல் பரவியது. இந்தத் தகவல் குறித்து நித்யானந்தாவின் சகோதரி மகன், 'இந்து தர்மத்தை காக்க நித்தியானந்தா உயிர் தியாகம் செய்துவிட்டார்' என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். நித்தியானந்தா: கே.ஜி.எஃப் பி.ஜி.எம் வீடியோ பகவான் நித்யானந்த பரமசிவம் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும், உயிருடனும், உத்வேகத்துடனும் இருப்பதாக கைலாஸா உறுதியாக அறிவிக்கிறது என்று இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக கைலாசா வலைதள பக்கத்தில் நேற்று அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையை அடுத்து, தற்போது கே.ஜி.எஃப் பட பி.ஜி.எம்முடன் 'நான் வீழ்வேன் என நினைத்தாயோ?' என்ற கேப்ஷனுடன் நித்யானந்தா வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ... View this post on Instagram A post shared by KAILASA's SPH NITHYANANDA (@srinithyananda)
'ஆரோக்கியமாகவும், உயிருடனும்' - கைலாசா அறிவிப்பு; KGF பி.ஜி.எம் உடன் என்ட்ரி கொடுத்த நித்தியானந்தா
நித்தியானந்தாவை சுற்றி சர்ச்சை ஓயவே ஓயாது போல. தொடர் வழக்குகளால் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவை விட்டு வெளியேறிய நித்தியானந்தா, 'கைலாசா' என்ற தனிநாட்டை உருவாக்கியுள்ளதாகவும், அங்கிருந்து பேசுவதாகவும் அடிக்கடி யூடியூப்பில் வீடியோ வெளியிட்டு வருகிறார். ஆனால், இன்று வரை கைலாசா என்ற நாடு எங்கு இருக்கிறது என்பதும், நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பதும் யாருக்கும் தெரியவில்லை. இவரை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு, நித்தியானந்தா இறந்துவிட்டதாக ஒரு தகவல் பரவியது. இந்தத் தகவல் குறித்து நித்யானந்தாவின் சகோதரி மகன், 'இந்து தர்மத்தை காக்க நித்தியானந்தா உயிர் தியாகம் செய்துவிட்டார்' என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். நித்தியானந்தா: கே.ஜி.எஃப் பி.ஜி.எம் வீடியோ பகவான் நித்யானந்த பரமசிவம் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும், உயிருடனும், உத்வேகத்துடனும் இருப்பதாக கைலாஸா உறுதியாக அறிவிக்கிறது என்று இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக கைலாசா வலைதள பக்கத்தில் நேற்று அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையை அடுத்து, தற்போது கே.ஜி.எஃப் பட பி.ஜி.எம்முடன் 'நான் வீழ்வேன் என நினைத்தாயோ?' என்ற கேப்ஷனுடன் நித்யானந்தா வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ... View this post on Instagram A post shared by KAILASA's SPH NITHYANANDA (@srinithyananda)
நான் வீழ்வேன் என நினைத்தாயோ? திடீரென என்ட்ரி கொடுத்த நித்தியானந்தா.!
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன் சுந்தரேஸ்வரன் வீடியோ மூலம் தெரிவித்தார். இந்து தர்மத்தை காப்பதற்காக நித்தியானந்தா உயிர் தியாகம் செய்ததாக அவர் வீடியோ பிரசங்கத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, நித்தியானந்தாவின் பல்லாயிரம் கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி நடைபெறுகிறதா? என்று பக்தர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. மேலும், கைலாசாவில் வசித்துவரும் நித்தியானந்தா, உயிரிழந்து விட்டதாக செய்திகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், கைலாசா […]
இந்திய பொருள்களுக்கு வரிவிதிப்பு: டிரம்ப் இன்று அறிவிக்கிறாா்
இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்புகளை அதிபா் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (ஏப். 2) அறிவிக்கவுள்ளாா். அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறை பதவியேற்ற பின்னா், அந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டாா். ‘அமெரிக்க பொருள்கள் மீது அதிக வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருள்களுக்கு அமெரிக்காவும் பரஸ்பரம் அதே அளவு வரி விதிக்கும்; வரும் ஏப்ரல் 2-ஆம் தேதிமுதல் இந்த பரஸ்பர வரி விதிப்பு நடைமுறைக்கு […]
GroupM’s EMEA CEO Josh Krichefski moves on
Mumbai: Josh Krichefski, GroupM’s EMEA CEO, has announced his departure from the company after 14 years.In a LinkedIn post, Krichefski expressed gratitude to “all the clients, colleagues, partners, and even competitors who have supported me along the way.” His tenure at GroupM has been marked by leadership roles that shaped the agency’s direction, culminating in his appointment as GroupM UK and EMEA CEO following the merger of MediaCom and Essence in 2023.As president of the IPA since 2023, Krichefski has been a strong advocate for a People First Agenda, emphasizing industry talent development. His dedication was evident when he became the first Future 100 Club ambassador and participated in an exclusive session where he stated, “The industry needs training to put its people first.” More recently, he was named one of the 25 founding members of the inaugural The Media Leader Club.Krichefski announced he would be taking time off “to think about what comes next.” Reflecting on his journey, he wrote, “Staying no. 1 is hard. But when your people feel valued, listened to, and supported, anything is possible. I have always felt valued, and I hope my teams have too.”Krichefski joined GroupM in 2011 as EMEA Chief Operating Officer at MediaCom (now EssenceMediacom). He was promoted to UK CEO of MediaCom in 2016 and later became EMEA CEO in 2019, followed by a role as global COO and EMEA CEO in 2020. After the MediaCom-Essence merger, he transitioned to GroupM UK and EMEA CEO, though he later stepped away from UK market responsibilities, with Kate Rowlinson taking over as GroupM UK CEO last autumn.Krichefski’s exit comes amid a period of turbulence for WPP and GroupM. In its full-year 2024 earnings report, WPP reported a 0.7% decline in revenue, though GroupM managed a 2.7% year-on-year revenue increase. However, the company has faced notable client losses, including Coca-Cola’s US business and Sky Media’s UK account, both to Publicis. WPP also lost Starbucks' US creative work to Stagwell’s Anomaly in January.Internally, WPP CEO Mark Read has faced criticism over the firm’s return-to-office policy and his endorsement of advertisers resuming spending on X, despite brand safety concerns. GroupM itself has experienced significant staff turnover, including the departure of CEO Christian Juhl in September, who was replaced by Brian Lesser. Lesser has since implemented major strategic changes, including eliminating global agency CEO roles. Notably, Nick Lawson, Essencemediacom’s global CEO, exited in December, followed by the recent departure of global COO Frances Ralston-Good.As GroupM continues its restructuring under Lesser’s leadership, Krichefski’s departure signals yet another shift in leadership at a crucial time for the company and its parent, WPP.
IPL 2025: டாப் 3 இடத்தில் கோப்பையே வெல்லாத அணிகள்; ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் சுவாரஸ்யம்!
ஐ.பி.எல் புள்ளிப்பட்டியல் நடப்பு ஐ.பி.எல் தொடரில் எல்லா அணிகளும் இரண்டு போட்டிகளை ஆடி முடித்துவிட்டன. இதில் சுவாரஸ்யம் என்னவெனில் இப்போதைய நிலவரப்படி, இதுவரை கோப்பையையே வெல்லாத 3 அணிகள் டாப் 3 இடத்தில் இருக்கின்றன. சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தாவையும் இரண்டாவது போட்டியில் சென்னை அணியையும் வீழ்த்திய பெங்களூரு அணி 4 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் 2 மற்றும் 3 வது நீடிக்கின்றன. இந்த அணிகளும் இரண்டு போட்டிகளில் ஆடி இரண்டிலும் வென்றிருக்கின்றன. ஆனால், பெங்களூரு அணியின் ரன்ரேட் இவர்களின் ரன்ரேட்டை விட அதிகமாக இருக்கிறது. அதனால்தான் பெங்களூரு அணி முதல் இடத்தில் இருக்கிறது. தலா 5 முறை சாம்பியனான மும்பை மற்றும் சென்னை அணிகள் முறையே 5 மற்றும் 7 வது இடத்தில் நீடிக்கின்றன. மூன்று முறை கோப்பையை வென்றிருக்கும் கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்த அணிகள் தலா மூன்று போட்டிகளில் ஆடி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வென்றிருக்கின்றன. Axar Patel - Virat Kohli - Shreyas Iyer சீசனின் தொடக்கத்தில் இப்படித்தான் இருக்குமென எடுத்துக்கொள்ள முடியாது. பெங்களூரு, பஞ்சாப் போன்ற அணிகள் இதுவரை இல்லாத அளவுக்குச் சிறப்பாகச் சீராக ஆடி வருகின்றன. அதனால் இந்த சீசனில் பெரிய சர்ப்ரைஸை எதிர்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. Dhoni : `தோனியால 10 ஓவருக்கு பேட்டிங் ஆட முடியாது' - ஃப்ளெம்மிங் சொல்வதென்ன? சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
Bindu Appoints PivotRoots to Elevate Brand Presence and Fuel National Growth
Mumbai: PivotRoots, a Havas company, has been appointed as the digital agency for Bindu, South India’s leading Jeera Fizz brand. This partnership aims to enhance Bindu’s digital presence, strengthen consumer engagement, and solidify its leadership in the Jeera beverage category.With India’s beverage market set for significant expansion by 2025, Bindu is poised for rapid growth. A dynamic, multi-platform digital strategy will position Bindu as the preferred choice for Jeera beverages, emphasizing its authentic taste and digestive benefits.To establish a strong nationwide presence, Bindu will adopt a culturally attuned, digital-first approach that fosters deep consumer connections across diverse markets. Key strategic pillars include Establishing Bindu as the ‘OG’ of Jeera Fizz – Highlighting its rich heritage, superior quality, and premium taste, Content-Driven Brand Awareness – Creating immersive digital assets and leveraging innovative formats to boost brand recall and consumer interaction and Expanding Market Reach – Enhancing visibility across emerging digital channels and driving product trials in new distribution markets.[caption id=attachment_2454631 align=alignleft width=173] Megha Shankar[/caption] Megha Shankar, Director – Marketing, Bindu Jeera Fizz , stated, Bindu has been a household name in South India, cherished for its authenticity and legacy. As a proud ‘Make in India’ brand, we are now gearing up for nationwide expansion, bringing Jeera Fizz to a wider audience while staying true to our roots. Our goal is to merge tradition with innovation, making Bindu relevant to Gen Z and millennial consumers. With PivotRoots as our partner, we look forward to crafting engaging narratives that build strong consumer connections and position Bindu as the leading Jeera beverage across India. [caption id=attachment_2454632 align=alignright width=122] Hetal Khalsa[/caption] Hetal Khalsa, Co-founder & CCO, PivotRoots, added, We are thrilled to collaborate with Bindu and take its legacy to a larger audience through strategic storytelling and digital innovation. Our focus is on reshaping consumer perceptions, fostering deeper engagement, and making Bindu an integral part of everyday moments across the country. Through this partnership, Bindu aims to modernize the Jeera Fizz experience, seamlessly blending tradition with contemporary appeal to cater to evolving consumer preferences.
ஒரு தொகை போதைப்பொருள் , துப்பாக்கி என்பவற்றுடன் தம்பதியினர் கைது
ரி.56 ரக துப்பாக்கி ஒன்று, 113 தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் தம்பதியினர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹேகித்த வீதி, வத்தளை பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் அறையில் பெண்ணொருவர் சடலமாக காணப்படுவதாக வத்தளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் வத்தளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள், விடுதியின் குளியலறையில் பெண்ணொருவர் மயக்கமடைந்த நிலையில் இருப்பதை கண்டறிந்தனர். அந்த பெண்ணை மீண்டும் சுயநினைவிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் அவரை பரிசோதித்தபோது, அவரிடம் 6 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் இருந்தமையால் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பெண், 35 வயதுடைய கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், இந்த பெண் வெளிநாட்டில் தங்கியிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் நபரொருவருடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்ததாகவும், போதைப்பொருள் கடத்தல்காரரால் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக அவருக்கு வழங்கப்பட்ட ரி -56 ரக துப்பாக்கி மற்றும் 113 தோட்டாக்கள் தொடர்பான தகவல்களும் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரான பெண்ணின் வழிகாட்டுதலின் பேரில், அவர் தங்கியிருந்த அவரது இரண்டாவது திருமணத்தின் கணவரின் ராகம பகுதியிலுள்ள வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸாரால் அந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை மறைத்து வைத்திருந்த ஹீன்கெந்த, ராகம பகுதியிலுள்ள வீட்டில் வசிக்கும் சந்தேக நபரான பெண்ணின் 40 வயதுடைய கணவரையும் வத்தளை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்லடம்: தங்கையை ஆணவக் கொலை செய்த அண்ணன்; காதலனின் புகாரால் அம்பலமான அதிர்ச்சி சம்பவம்
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பருவாய் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி - தங்கமணி என்ற தம்பதியின் மகள் வித்யா. 22 வயதான வித்யா, கோவை அரசு கல்லூரியில் முதுகலைப் பட்டம் பயின்று வந்துள்ளார். திருப்பூர் விஜயாபுரத்தை சேர்ந்த வெண்மணி என்ற இளைஞர் அதே கல்லூரியில் வித்யாவுடன் படித்து வருகிறார். மாற்று சமூகத்தைச் சேர்ந்த இருவரும் மூன்று வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெண்மணி வித்யாவின் வீட்டிற்கு பெண் கேட்டு வந்ததாகவும், பெண் கொடுக்க வித்யாவின் பெற்றோர் மற்றும் அவரது சகோதரர் சரவணன் சம்மதிக்கவில்லை என்றும் தெரிகிறது. மேலும், வெண்மணியுடனான காதலை கைவிடுமாறு தங்கை வித்யாவை சரவணன் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். திருப்பூர்: காதலியின் சாவில் மர்மம்; காதலனின் புகாரில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறாய்வு இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வித்யாவின் பெற்றோர்கள் கோயிலுக்குச் சென்ற நிலையில் திரும்பி வந்து பார்த்தபோது வித்யாவின் மீது பீரோ விழுந்து தலையில் காயமடைந்த நிலையில் சடலமாக கிடந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து காவல்துறைக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் வித்யாவின் பெற்றோர்கள் மற்றும் அவரது உறவினர்கள் வித்யாவின் நண்பர்களைக் கூட பார்க்க அனுமதிக்காமல் உடலை அருகில் இருந்த சுடுகாட்டில் அடக்கம் செய்துள்ளனர். இதனிடையே வித்யாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக அவரது காதலன் வெண்மணி என்பவர் காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வெண்மணி அளித்த புகாரின் அடிப்படையில் காமநாயக்கன்பாளையம் போலீஸார் விசாரணையை தொடங்கி உள்ளனர். மேலும் வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் புதைக்கப்பட்ட வித்யாவின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்ய போலீஸார் முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கினர். முதற்கட்டமாக உயிரிழந்த வித்யாவின் பெற்றோரிடம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனை தலைமை பேராசிரியர் மருத்துவர் குகன், உதவி பேராசிரியர் மருத்துவர் முத்துக்குமார் ஆகியோர் சுடுகாட்டில் புதைக்கப்பட்டுள்ள வித்யாவின் உடலை தோண்டி எடுத்து அங்கேயே உடற்கூறு ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது. அதில், தலையில் அடித்து வித்யா கொலை செய்யப்பட்டிருப்பது உறதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, வித்யாவின் பெற்றோர் மற்றும் அவரது சகோதரரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். க்ரைம் அதில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் வித்தியாவுக்கும், அவரது சகோதரர் சரவணனக்கும் இடையே காதல் விவகாரம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது, வெண்மணியுடனான காதலை கைவிடுமாறு வித்யாவை சரவணன் மிரட்டியுள்ளார். ஆனால், வித்யா அதற்கு மறுப்புத் தெரிவித்ததால், அரிவாளின் கைப்பிடியில் வித்யாவின் தலையில் சரவணன் தாக்கியுள்ளார். இதில், தலையில் பலத்த காயமடைந்த வித்யா அதிகமான ரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர். பீரோ விழுந்து வித்யா உயிரிழந்துவிட்டதாக சரவணன் நாடகமாடியுள்ளார். இதைத் தொடர்ந்து. சரவணனை போலீஸார் கைது செய்தனர். மேலும், இந்தக் கொலையில் வித்யாவின் பெற்றோர் மற்றும் வேறுயாருக்கேனும் தொடர்பு உள்ளதா என போலீஸார் விசாரித்து வருகின்றனர். மாற்று சமூக இளைஞரை காதலித்ததற்காக இளம் பெண்ணை அண்ணனே அடித்துக் கொலை செய்த கொடூரம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
கச்சத்தீவை மீளப்பெற சட்டப்பேரவையில் இன்று முக்கிய தீர்மானம்
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தீர்வின்றி தொடர்ந்துவரும் நிலையில் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கச்சத்தீவை மீளப் பெறுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி இன்றைய தினம் சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களை இல்லாதொழிப்பதற்கு இதுவே நிரந்தரத் தீர்வாக அமையும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]
இஷாராவை போன்ற பெண் ஒருவர் போதைப் பொருளுடன் கைது
கணேமுல்ல சஞ்ஜீவ படுகொலைக்கு தொடர்புடையவராகவும், தற்போது தலைமறைவாக உள்ளவருமான இஷாரா செவ்வந்தி என்ற பெண், அனுராதபுரம் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, அவரது தோற்றத்திற்கு மிகவும் ஒத்த தோற்றமுடைய பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதேவேளை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சஞ்ஜீவ குமார சமரரத்ன என்று அழைக்கப்படும் கணேமுல்ல சஞ்ஜீவ என்பவரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி குறித்து துல்லியமான தகவல் வழங்குபவருக்கு 12 இலட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சருக்கு கடூழிய சிறைத்தண்டனை
வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளராக செயற்பட்ட சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு தலா 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அத்துடன் பிரதிவாதிகளுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. வடமத்திய மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக எரிபொருள் கொடுப்பனவாக 2,080,500 ரூபாவை பெற்றுக் கொண்டதன் ஊடாக ஊழல் இடம்பெற்றுள்ளதாக பிரதிவாதிகள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
முன்னாள் முதலமைச்சர் உள்ளிட்ட இருவருக்கு கடூழிய சிறை
வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் மற்றும் அவரது பிரத்தியேக செயலாளரான சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு தலா 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
LSG vs PBKS: இதைத்தான் அணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசினோம் - வெற்றி குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்
ஐபிஎல் தொடரில் நேற்று ( ஏப்ரல்1) நடந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் 16.2 ஓவரில் 177 ரன்கள் விளாசி 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது. LSG vs PBKS ஐபிஎல் கோப்பையைக் கொல்கத்தா அணிக்காக வென்ற ஸ்ரேயாஸ் ஐயர், தற்போது பஞ்சாப் அணிக்காகவும் சிறந்த முறையில் அணியை வழி நடத்தி வருகிறார். இந்நிலையில் அணியின் வெற்றி குறித்துப் பேசிய ஸ்ரேயாஸ், “இந்த மாதிரியான தொடக்கத்தைத்தான் நாங்கள் விரும்பினோம். எங்கள் அணியில் ஒவ்வொரு வீரர்களும் தங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டார்கள். LSG vs PBKS: கிண்டல் செய்த திக்வேஷ் சிங்; அபராதம் விதித்த பிசிசிஐ; மைதானத்தில் என்ன நடந்தது? தங்களின் திறமையை வெளிக்காட்டி அணியின் வெற்றிக்காக முக்கிய பங்காற்றினார்கள். நாங்கள் என்ன திட்டத்தைத் தீட்டினோமோ அதைக் களத்தில் நடைமுறைப்படுத்தினோம். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், எந்த அணியிலுமே சரியான காம்பினேஷன் கிடையாது. வீரர்களிடையே இருக்கும் நட்புறவும், வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கையும் இணையும் போதுதான் இது போன்ற மேஜிக் நடக்கும். ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல்லில் உள்ள 10 அணிகளுக்குமே வெற்றி பெறும் திறன் இருக்கிறது. ஆனால் ஒரே குறிக்கோளும் மன உத்வேகமும் இருக்கும் அணிதான் வெற்றி பெறும். இதைத்தான் நாங்கள் அணி ஆலோசனைக் கூட்டத்தில் பேசினோம். நான் எப்போதுமே நிகழ்காலத்தில் வாழ்பவன். இன்று நான் அடித்த இன்னிங்ஸ் நடந்து முடிந்துவிட்டது. நான் அதைப் பற்றி இனி யோசிக்க மாட்டேன். என்னுடைய அடுத்த குறிக்கோள் எல்லாம் இனி அடுத்த போட்டியைப் பொறுத்துத்தான் இருக்கும்” என்று தன்னம்பிக்கையுடன் பேசியிருக்கிறார். LSG vs PBKS: 'குறி வெச்சா இரை விழும்!' - லக்னோவை எப்படி வீழ்த்தினார் ஸ்ரேயாஷ் ஐயர்? சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
'ஈரான் மீது குண்டு வீசப்படும்' - ட்ரம்ப் மிரட்டலின் பின்னணி?
அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, பிரான்ஸ், பிரிட்டன், பாகிஸ்தான், வடகொரியா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிடம்தான் ஆணு ஆயுதங்கள் இருக்கின்றன. பிற நாடுகளிடம் அணு ஆயுதங்கள் இல்லை. அவை ஐ.நா-வின் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தின் கீழ் புதிதாக தயாரிக்கவும் முடியாது. இந்தசூழலில்தான் ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதில்தான் இருநாடுகளுக்கும் இடையில் மோதல் போக்கு நிலவி வருகிறது. அமெரிக்கா- ஈரான் ட்ரம்ப் - முதல் முறை அதிபரான போது... இந்த பிரச்னை அமெரிக்க அதிபராக முதல்முறையாக ட்ரம்ப் பதவியேற்ற போதே தீவிரமடைந்திருந்தது. அப்போது அவர் ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்து உத்தரவிட்டார். பதிலுக்கு அந்த நாடு அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. இப்படியான பரபரப்பான சூழலில்தான் ஈரான் நாட்டின் குத்சு படையின் தலைவர் காசிம் சுலைமானி ஆளில்லா விமானம் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து சுலைமானியின் ஆதரவாளர்கள் அப்போது அமெரிக்கா அதிபராக இருந்த ட்ரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். மீண்டும் ட்ரம்ப் இந்தசூழலில்தான் இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றிபெற்றிருக்கிறார். முன்னதாக அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதற்கு பின்னால் ஈரான் இருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியானது. பிறகு பேசிய ட்ரம்ப், இந்த சம்பவத்துக்கு பின்னால் ஈரான் உள்ளது. அவர்கள் என்னை படுகொலை செய்ய முயன்றால் அந்த நாடு இருக்காது. மொத்தமாக அழிக்கப்படும் என கொதித்திருந்தார். இதற்கிடையில் அமெரிக்கா அதிபரான பிறகு இஸ்ரேலுடன் கைகோர்த்துக்கொண்டு ஈரானுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கியது, அமெரிக்கா. மேலும், 'ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். புதிய ஒப்பந்தத்தைக் கொண்டுவருவது தொடர்பாக எங்களுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும்' என வலியுறுத்தி கடிதம் எழுதியிருந்தார். இஸ்ரேல் - ஈரான் இதுதொடர்பாகப் பேசிய ட்ரம்ப், “நான் ஈரானுக்கு கடிதம் எழுதியுள்ளேன். அவர்கள் பேச்சுவார்த்தைக்கு உடன்பட வேண்டும். அப்படியில்லை என்றால் நாம் ராணுவத்தைப் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும். அது அவர்களுக்கு பயங்கரமானதாக இருக்கும். அவர்கள் அணு ஆயுதம் வைத்திருப்பதை ஒருபோதும் அமெரிக்கா அனுமதிக்காது. மேலும் சுலைமானி அமெரிக்க ட்ரோன் தாக்குதலால் கொல்லப்பட்டதற்கு எந்தவொரு பழிவாங்கும் நடவடிக்கையையும் ஈரான் எடுக்கப்படக்கூடாது. அப்படி எடுத்தால் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும்' என எச்சரித்திருந்தார். இதற்கு ஈரான், 'எங்களுக்கு எந்த கடிதமும் வரவில்லை' என அறிவித்தது. இதில் ட்ரம்ப் கடுப்பாகிவிட்டார். நிலைமை மிகவும் மோசமாகிவிடும் பின்னர் அவர் அளித்த பேட்டியில், ஈரான் சமரசம் செய்து கொள்ளும் என்று நம்புகிறேன். இதுதொடர்பாக கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளேன். ஏனென்றால் நாம் ராணுவ பலத்தைப் பயன்படுத்த வேண்டியிருந்தால் நிலைமை மிகவும் மோசமாகிவிடும். ஈரான் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அவர்கள் யாரும் இறக்கக்கூடாது என தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, எங்களுக்கு அழுத்தம் கொடுப்பதை அமெரிக்கா நிறுத்தும் வரை அவர்களுடன் நாங்கள் பேசுவதற்கு தயாராக இல்லை என்றார். மேலும் அந்நாட்டு அதிபர் மசூத் பெஷேஷ்கியன், அமெரிக்கா எங்களுக்கு அதிகப்படியான அழுத்தம் கொடுப்பது சட்டத்தை மீறும் நடவடிக்கை. மேலும் இது மனிதகுலத்திற்கு எதிரான குற்றம். இப்படி எங்களின் மக்களுக்கு செய்தவர்கள் வெற்றிபெற்றதில்லை என தெரிவித்திருந்தார். மேலும் சீனா, ரஷ்யா உதவியுடன் அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. வெள்ளை மாளிகை | ட்ரம்ப் இதற்கு முன் பார்த்திராத மாதிரியான தாக்குதல் இந்தசூழலில் ட்ரம்ப் அளித்த பேட்டியில், அணு ஆயுத விவகாரத்தில் அமெரிக்காவுடன் விரைவில் அவர்கள் உடன்படிக்கை எட்ட வேண்டும். இல்லையென்றால் ஈரான் மீது குண்டு வீசப்படும். இதற்கு முன் அவர்கள் பார்த்திராத மாதிரியான தாக்குதலாக அது இருக்கும். கூடவே அதிக வரிகளும் விதிக்கப்படும் என்றார். இதற்கு பதிலளித்த ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன், அமெரிக்காவுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இல்லை. அதேநேரத்தில் ஓமன் வழியாக மறைமுகப் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில் நாங்கள் பேச்சுவார்த்தையைத் தவிர்க்கவும் விரும்பவில்லை. ஏற்கனவே எங்களுக்கு அமெரிக்கா கொடுத்த உறுதிமொழிகளை மீறிவிட்டது. அதனால்தான் இப்போது பிரச்னை. எனவே அவர்கள் நம்பிக்கையாக இருக்க முடியும் என நிரூபிக்க வேண்டும் என்றார். இதற்கு அமெரிக்காவின் வெளியுறவுத்துறை, ஈரான் அணுஆயுதங்களை தயாரிக்கும் ஆற்றலைப் பெறுவதை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளாது. ஈரானுடன் ஒப்பந்தம் பற்றிப் பேச அதிபர் ட்ரம்ப் தயாராக இருக்கிறார். இதில், ஈரானுக்கு விருப்பம் இல்லை என்றால் என்ன செய்வது என்பதில் அதிபர் தெளிவாக இருக்கிறார். அவர் வேறு விஷயங்களைத் தேர்ந்தெடுத்தால் அது இரானுக்கு நல்லதல்ல என தெரிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. ஏற்கெனவே இஸ்ரேலும், 'ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க கூடாது' என எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஈரான் தனது முடிவிலிருந்து பின்வாங்குவதாக இல்லை. இதானால் ராணுவத் தாக்குதலுக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது என்கிறீர்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்! 'பாஜக பக்கம் சாயும் அதிமுக?' - அமித் ஷா, எடப்பாடி சந்திப்பின் பரபர பின்னணி
Gold Rate today: நேற்று புதிய உச்சம்.. இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
தங்கம் விலை: மாற்றமில்லை! இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் தங்கம் விலை... இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.8,510 ஆகும். ஒரு பவுன் தங்கம் விலை... இன்றைய ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.68,080 ஆகும். நேற்றும், நேற்று முன்தினமும் உச்சம் புதுப்புது உச்சங்களை தொட்ட தங்கம் விலை, இன்று மாறாமல் நேற்றைய விலையுடனே தொடர்கிறது. இது 'போனால் போகாட்டும் இன்று ஏற வேண்டாம்' என்பதுப்போல மொமென்ட். ஆனால், இது தங்கம் வரலாற்றில் இதுவரை இல்லாத உயர்ந்த விலை ஆகும். ஒரு கிராம் வெள்ளி விலை... இன்றைய வெள்ளி விலை ரூ.114 ஆகும்.
ஜே.வி.பியின் பெரும்பாலான உறுப்பினர்கள் சிறையில் தான் இருக்க வேண்டும்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரச தலைவர் என்ற பதவிக்கான கடமைகளில் இருந்து விலகி தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பதவிக்கான பொறுப்பினை தேர்தல் பிரச்சாரங்கள் ஊடாக நிறைவேற்றுகிறார். இதுவா சிறந்த அரசியல் கலாச்சாரம் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்ட மேடைகளில் உரையாற்றுகிறார். அரச தலைவர் பதவிக்கான பொறுப்புகளில் இருந்து தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பதவிக்கான பொறுப்பினை நிறைவேற்றுகிறார். இது எந்தளவுக்கு முறையானது. இதுவே தேசிய மக்கள் சக்தி ஏற்படுத்தியுள்ள சிறந்த அரசியல் கலாச்சாரம். அரசாங்கத்தை விமர்சிக்கும் தரப்பினர்கள் விரைவில் சிறைக்குச் செல்ல நேரிடும் என்று ஆளும் தரப்பு குறிப்பிடுவது முறையற்றது. விமர்சிப்பவர்கள் சிறை செல்ல வேண்டுமாயின் மக்கள் விடுதலை முன்னணியின் பெரும்பாலான உறுப்பினர்கள் இன்றும் சிறையில் தான் இருக்க வேண்டும். ஏனெனில் இவர்கள் கடந்த காலங்களில் அரசாங்கங்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வீதிக்கு இறங்கி போராடினார்கள். அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை சுட்டிக்காட்டும் உரிமை எதிர்க்கட்சிகளுக்கு உண்டு. நாட்டுக்காக மேற்கொள்ளும் சிறந்த திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.
LinkedIn Awards Global Media Account to Publicis Following Competitive Process
Mumbai: LinkedIn has appointed Publicis as its global media agency following a closed review process. The mandate spans multiple key markets, including the UK and the US, reinforcing Publicis' dominant position in the global media landscape.Publicis was already the primary incumbent for LinkedIn’s media business in the US and successfully defended its position while expanding its remit to cover additional markets. Previously, Dentsu managed LinkedIn’s media operations in the UK and several other regions, including digital media in the US.According to COMvergence data, LinkedIn’s global media spend in the past year amounted to approximately $97.5 million (75.5 million). Of this, $40.7 million (31.4 million) was allocated to the UK, while $14.3 million (11 million) was spent in the US.This latest win continues Publicis’ recent streak of major global account acquisitions. Over the past 12 months, the agency has secured media responsibilities for high-profile brands, including Santander, Lego, Sky, and L'Oral. For each of these accounts, Publicis has leveraged its bespoke “Power of One” model to deliver integrated media and creative solutions. Notably, the agency created Publicis Flame to oversee Santander’s media and creative strategy, while Publicis One was designated for Lego’s media operations.The LinkedIn account win underscores Publicis' continued strength in global media planning and buying, further solidifying its position as a key player in the advertising industry.
பின்தங்கிய கிராமங்களுக்கு நேரில் செல்லுங்கள் - அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள வடக்கு ஆளூநர்
பின்தங்கிய பிரதேசங்களை நேரில் சென்று பார்வையிட்டால் தான் அந்த மக்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் வரும். எனவே திணைக்களத் தலைவர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் சுழற்சிமுறையில் பின்தங்கிய கிராமங்களை நேரில் சென்று பார்வையிடுங்கள். என வடக்கு மாகாண கௌரவ நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் மீளாய்வுக் கூட்டம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது. ஆரம்பத்தில் உரையாற்றிய ஆளுநர், தூய்மையான இலங்கை செயற்றிட்டம் எமது மாகாணத்தில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும். தூய்மையான இலங்கை செயற்றிட்டத்தை முன்னெடுப்பதற்கு திட்டங்களை அமைச்சுக்களின் செயலாளர்கள் தயாரிக்கவேண்டும். மேலும் ஒவ்வொரு திணைக்களத் தலைவர்களும் தங்களது அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களின் கடமைநேரம், வரவுகள் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும். பொதுமகன் அலுவலகத்துக்கு வந்து அலுவலர்களுக்காக காத்திருக்கக்கூடாது. அதேநேரம் டிஜிட்டல் மயமாக்கல் செயற்றிட்டத்தையும் படிப்படியாக நாம் ஆரம்பிக்கவேண்டும். 2025ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்களின் நிதி முன்னேற்றம் தொடர்பில் மாத்திரமே வடக்கு மாகாண சபையின் இணையத்தளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி முன்னேற்றத்துடன், பௌதீக முன்னேற்றத்தையும் இணையத்தளத்தில் வெளியிடவேண்டும். மேலும் திட்டங்களை அடையாளப்படுத்தும் போது யாராவது சொல்வதையோ, ஒளிப்படங்களில் பார்ப்பதையோ விட ஓரிடத்தை நேரில் சென்று பார்வையிட்டால் தான் அந்தத் திட்டத்தை செய்ய முடியுமா இல்லையா என்பது தெரியவரும். மேலும், பின்தங்கிய பிரதேசங்களை நேரில் சென்று பார்வையிட்டால் தான் அந்த மக்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் வரும். எனவே திணைக்களத் தலைவர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் சுழற்சிமுறையில் பின்தங்கிய கிராமங்களை நேரில் சென்று பார்வையிடுங்கள். 2026ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தவுள்ள திட்டங்களின் முன்மொழிவுகளை எதிர்வரும் மே மாதத்துக்கு முன்னர் நாம் சமர்ப்பிக்கவேண்டியுள்ளது. எனவே அதற்கான திட்டமிடல்களையும் இப்போதே ஆரம்பியுங்கள். குறிப்பாக வீதி அபிவிருத்தித் திணைக்களம், உள்ளூராட்சித் திணைக்களம் என்பன எவ்வளவு நிதி கிடைத்தால் வீதிகளை அபிவிருத்தி செய்ய முடியும் என்பதை அடையாளப்படுத்தவேண்டும், என ஆளுநர் தெரிவித்தார். இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், ஒதுக்கப்பட்ட நிதியை உரிய காலத்துக்குள் செலவு செய்து முடிக்கவேண்டும். கட்டடங்கள் திணைக்களம் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கியிருக்கின்றார்கள். திணைக்களத் தலைவர்களும், அமைச்சின் செயலாளர்களும் சரியான ஒப்பந்தகாரர்களைத் தெரிவு செய்யவேண்டும், என்றார். தொடர்ந்து வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) எஸ்.குகதாசன் கருத்து தெரிவிக்கையில், கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் குறைவளவான கட்டுநிதியே விடுவிக்கப்பட்டிருக்கின்றது. இதனால் சில திட்டங்கள் செய்து முடிக்கப்பட்டிருந்தாலும் அதற்கான நிதியை வழங்க முடியாமல் சிக்கல்களை எதிர்கொண்டிருக்கின்றோம். எனவே இம்முறை ஒதுக்கப்பட்ட நிதியில் எவ்வளவு கட்டுநிதி விடுவிப்பார்கள், எப்படி விடுவிப்பார்கள் என்பது தொடர்பான தெளிவான திட்டவரைவு தேவை என குறிப்பிட்டார்.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் – பிரதமர் மோடியை சந்திக்க ஸ்டாலின் கடிதம்.!
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார். இதற்கு முன்னர், தென் மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதி, இதற்காக ஒரு “கூட்டு நடவடிக்கைக் குழு” அமைக்க முன்மொழிந்தார். அதன்படி, சென்னையில் மார்ச் 22ம் தேதி அன்று இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இன்று (ஏப்ரல் 2) முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், […]
`அனைத்து நாடுகளின் மீதும் வரி' - ட்ரம்ப்பின் புதிய வரி கொள்கை! உலக பொருளாதாரத்தின் நிலை என்ன?
'அமெரிக்கா மீது மற்ற நாடுகள் அதிக வரி விதித்து வருகிறது. உதாரணத்திற்கு, இந்தியா அமெரிக்கா மீது 100 சதவிகித வரி விதிக்கிறது. இதனால், இனி அமெரிக்கா மீது எந்தெந்த நாடுகள் அதிக வரி விதிக்கின்றதோ, அந்த நாட்டின் மீது அதே வரியை அமெரிக்கா விதிக்கும் என்று தனது 'பரஸ்பர வரி கொள்கை' குறித்து தான் பதவியேற்ற சில நாள்களில் அறிவித்திருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். 'இந்தப் பரஸ்பர வரி ஏப்ரல் 2-ம் தேதி முதல் அமலுக்கு வரும். அது அமெரிக்காவின் விடுதலை நாள்' என்று குறிப்பிட்டிருந்தார் ட்ரம்ப். 'இது அமெரிக்காவின் விடுதலை நாள்' - ட்ரம்ப் அவர் கூறிய பரஸ்பர நிதி நாள், அமெரிக்காவின் விடுதலை நாள் இன்று. இன்றிலிருந்து இந்திய உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு பரஸ்பர முறையில் வரி விதிக்கப்படும். ட்ரம்பின் பரஸ்பர வரி: 'பாதிக்கும் துறைகள்; அடிவாங்கும் பங்குகள்!'- இந்திய அரசு என்ன செய்யப்போகிறது? இதனால், அமெரிக்காவிற்கு என்ன நன்மை? 'பிற நாடுகள் அமெரிக்காவின் மீது விதிக்கும் அதிக வரியால் அமெரிக்க பொருளாதாரம் பாதிக்கின்றது. நாமும் பரஸ்பர வரி விதிக்கும் போது, பிற நாடுகள் அமெரிக்கா மீது விதிக்கும் வரிகளை குறைத்து கொள்ளும்' என்பது ட்ரம்ப்பின் கூற்று. உலக பொருளாதார பாதிப்பு: இது அமெரிக்காவையே பாதிக்கும் இதுவும் ஓரளவு உண்மை தான். இந்தியாவையே எடுத்து கொள்வோம். ட்ரம்ப்பின் நாள் குறிக்காத பரஸ்பர வரி அதிரடி அறிவிப்பிற்கு பின், கடந்த மத்திய பட்ஜெட்டில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானம் போன்ற பொருள்களுக்கு இந்தியாவில் வரி குறைக்கப்பட்டது. இந்த மாதிரி ஒவ்வொரு நாடும் தங்களது இறக்குமதி வரிகளை குறைத்தால் நிச்சயம் அமெரிக்காவிற்கு பெரிய லாபம். இந்த நிலையில், 'புதிய குண்டாக' ட்ரம்ப் வரி விகித உயர்வு அனைத்து நாடுகளுக்குமே இருக்கும். இந்த அறிவிப்பால் இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை ஏற்கெனவே வரி விதிப்பை குறைத்து வருகிறது என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை ட்ரம்ப் பேசியிருந்தார். இன்றைய பங்குச்சந்தை: ட்ரம்பின் `பரஸ்பர வரி' அறிவிப்பு; இந்திய பங்குச்சந்தை எப்படி இருக்கும்? பிற நாடுகளின் நிலை? இதற்கு சிறந்த உதாரணம் நேற்றைய இந்திய பங்குச்சந்தை. நேற்று, சந்தை இறக்கத்தில் தொடங்கி இயக்கத்திலேயே முடிந்தது. இதற்கு பரஸ்பர வரி முக்கிய காரணி ஆகும். இப்படி பல நாடுகளின் பங்குச்சந்தைகள் பாதித்துள்ளது. இதனால், முதலீட்டாளர்கள் முதலீடுகளை தங்கம் பக்கம் மாற்றுகிறார்கள். இதன் விளைவாக, தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அமெரிக்காவில் வரி அதிகப்படுத்தும்போது, அந்தப் பொருள்களின் விலை அந்த நாட்டில் உயரும். அமெரிக்க வரி விதிப்பு.. அதனால், அந்தப் பொருள்களை வாங்குவதை அமெரிக்க மக்கள் குறைத்து அல்லது நிறுத்தி வேறு பொருள்களை தேடிச் செல்வார்கள். இதனால், பிற நாட்டு நிறுவனம் மட்டும் பாதிப்படையாமல், பிற நாட்டு பொருளாதாரமும் பாதிப்படையும். உலக பொருளாதாரம் பாதிப்படையும் போது, அதன் எதிரொலி இப்போது இல்லையென்றாலும், சில நாள்களில் அமெரிக்காவிலும் இருக்கும். 'தன் வினை தன்னை சுடும்' என்பதுப்போல, தான் விரித்த வலையில் ட்ரம்ப்பே சிக்கக்கூடும். இந்திய நேரப்படி இன்று இரவு பரஸ்பர வரி குறித்து அறிவிப்புகள் வெளியாகும். அதையடுத்து நிச்சயம் பெரிய பெரிய மாற்றங்கள் உலக பொருளாதாரத்தில் நடக்கும். US: `வரி யுத்தத்துக்கு தயாராகும் டொனல்டு ட்ரம்ப்' -எப்படி எதிர்கொள்ளப்போகிறது இந்தியா?! Vikatan WhatsApp Channel இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK https://bit.ly/VikatanWAChannel
`அனைத்து நாடுகளின் மீதும் வரி' - ட்ரம்ப்பின் புதிய வரி கொள்கை! உலக பொருளாதாரத்தின் நிலை என்ன?
'அமெரிக்கா மீது மற்ற நாடுகள் அதிக வரி விதித்து வருகிறது. உதாரணத்திற்கு, இந்தியா அமெரிக்கா மீது 100 சதவிகித வரி விதிக்கிறது. இதனால், இனி அமெரிக்கா மீது எந்தெந்த நாடுகள் அதிக வரி விதிக்கின்றதோ, அந்த நாட்டின் மீது அதே வரியை அமெரிக்கா விதிக்கும் என்று தனது 'பரஸ்பர வரி கொள்கை' குறித்து தான் பதவியேற்ற சில நாள்களில் அறிவித்திருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். 'இந்தப் பரஸ்பர வரி ஏப்ரல் 2-ம் தேதி முதல் அமலுக்கு வரும். அது அமெரிக்காவின் விடுதலை நாள்' என்று குறிப்பிட்டிருந்தார் ட்ரம்ப். 'இது அமெரிக்காவின் விடுதலை நாள்' - ட்ரம்ப் அவர் கூறிய பரஸ்பர நிதி நாள், அமெரிக்காவின் விடுதலை நாள் இன்று. இன்றிலிருந்து இந்திய உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு பரஸ்பர முறையில் வரி விதிக்கப்படும். ட்ரம்பின் பரஸ்பர வரி: 'பாதிக்கும் துறைகள்; அடிவாங்கும் பங்குகள்!'- இந்திய அரசு என்ன செய்யப்போகிறது? இதனால், அமெரிக்காவிற்கு என்ன நன்மை? 'பிற நாடுகள் அமெரிக்காவின் மீது விதிக்கும் அதிக வரியால் அமெரிக்க பொருளாதாரம் பாதிக்கின்றது. நாமும் பரஸ்பர வரி விதிக்கும் போது, பிற நாடுகள் அமெரிக்கா மீது விதிக்கும் வரிகளை குறைத்து கொள்ளும்' என்பது ட்ரம்ப்பின் கூற்று. உலக பொருளாதார பாதிப்பு: இது அமெரிக்காவையே பாதிக்கும் இதுவும் ஓரளவு உண்மை தான். இந்தியாவையே எடுத்து கொள்வோம். ட்ரம்ப்பின் நாள் குறிக்காத பரஸ்பர வரி அதிரடி அறிவிப்பிற்கு பின், கடந்த மத்திய பட்ஜெட்டில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானம் போன்ற பொருள்களுக்கு இந்தியாவில் வரி குறைக்கப்பட்டது. இந்த மாதிரி ஒவ்வொரு நாடும் தங்களது இறக்குமதி வரிகளை குறைத்தால் நிச்சயம் அமெரிக்காவிற்கு பெரிய லாபம். இந்த நிலையில், 'புதிய குண்டாக' ட்ரம்ப் வரி விகித உயர்வு அனைத்து நாடுகளுக்குமே இருக்கும். இந்த அறிவிப்பால் இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை ஏற்கெனவே வரி விதிப்பை குறைத்து வருகிறது என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை ட்ரம்ப் பேசியிருந்தார். இன்றைய பங்குச்சந்தை: ட்ரம்பின் `பரஸ்பர வரி' அறிவிப்பு; இந்திய பங்குச்சந்தை எப்படி இருக்கும்? பிற நாடுகளின் நிலை? இதற்கு சிறந்த உதாரணம் நேற்றைய இந்திய பங்குச்சந்தை. நேற்று, சந்தை இறக்கத்தில் தொடங்கி இயக்கத்திலேயே முடிந்தது. இதற்கு பரஸ்பர வரி முக்கிய காரணி ஆகும். இப்படி பல நாடுகளின் பங்குச்சந்தைகள் பாதித்துள்ளது. இதனால், முதலீட்டாளர்கள் முதலீடுகளை தங்கம் பக்கம் மாற்றுகிறார்கள். இதன் விளைவாக, தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அமெரிக்காவில் வரி அதிகப்படுத்தும்போது, அந்தப் பொருள்களின் விலை அந்த நாட்டில் உயரும். அமெரிக்க வரி விதிப்பு.. அதனால், அந்தப் பொருள்களை வாங்குவதை அமெரிக்க மக்கள் குறைத்து அல்லது நிறுத்தி வேறு பொருள்களை தேடிச் செல்வார்கள். இதனால், பிற நாட்டு நிறுவனம் மட்டும் பாதிப்படையாமல், பிற நாட்டு பொருளாதாரமும் பாதிப்படையும். உலக பொருளாதாரம் பாதிப்படையும் போது, அதன் எதிரொலி இப்போது இல்லையென்றாலும், சில நாள்களில் அமெரிக்காவிலும் இருக்கும். 'தன் வினை தன்னை சுடும்' என்பதுப்போல, தான் விரித்த வலையில் ட்ரம்ப்பே சிக்கக்கூடும். இந்திய நேரப்படி இன்று இரவு பரஸ்பர வரி குறித்து அறிவிப்புகள் வெளியாகும். அதையடுத்து நிச்சயம் பெரிய பெரிய மாற்றங்கள் உலக பொருளாதாரத்தில் நடக்கும். US: `வரி யுத்தத்துக்கு தயாராகும் டொனல்டு ட்ரம்ப்' -எப்படி எதிர்கொள்ளப்போகிறது இந்தியா?! Vikatan WhatsApp Channel இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK https://bit.ly/VikatanWAChannel
R. Madhavan’s Transformative Journey: From a 4-Year Acting Hiatus to Upcoming Film ‘Test’
Actor R. Madhavan, a beloved name in Indian cinema, recently opened up about his transformative four-year break from acting—a period of self-discovery that has not only reshaped his outlook but… The post R. Madhavan’s Transformative Journey: From a 4-Year Acting Hiatus to Upcoming Film ‘Test’ appeared first on Tamilnadu Flash News .