SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

28    C
... ...View News by News Source

Brick Kiln Road: Chaos Amid Civic Neglect

Brick Kiln Road in Purasawalkam is a clear example of poor civic management. The road has become chaotic because authorities

சென்னைஓன்லைனி 26 Dec 2025 11:30 am

Vikas Khanna joins Organic Tattva’s 2026 mission to make clean eating a daily habit

New Delhi: Marking the start of 2026 with a renewed focus on conscious and sustainable living, Organic Tattva, one of India’s leading organic food brands, has launched its 2026 Resolution Campaign, urging consumers nationwide to pledge to organic, pesticide-free food. The campaign is led by globally acclaimed chef, humanitarian and clean-eating advocate Vikas Khanna, underscoring the brand’s commitment to making organic food a long-term way of life rather than a fleeting trend.Positioned as a purpose-driven initiative, the campaign encourages consumers to adopt resolutions that are realistic, lasting and impactful. Organic Tattva highlights that choosing organic food is a sustainable solution that goes beyond personal health, positively impacting food safety, soil health, farmer welfare and environmental well-being.At the heart of the campaign is Organic Tattva’s ‘Organic Pesticide-Free Food’ programme, a consumer awareness initiative designed to empower informed decision-making. Each Organic Tattva product carries a QR code that enables consumers to independently verify sourcing, purity and batch-wise testing details, reinforcing transparency and trust.[caption id=attachment_2272322 align=alignleft width=169] Rohit Mehrotra [/caption] Rohit Mehrotra, CEO, Organic Tattva, said, “At Organic Tattva, we believe that food choices shape not just individual health, but the future of our food ecosystem. As we begin 2026, we wanted to inspire consumers to take a resolution that truly lasts. Choosing organic, pesticide-free food is one such decision. Through this campaign, we are empowering consumers to verify purity themselves and make informed choices backed by transparency urging complete transparency and traceability.” The programme also sheds light on the rigorous processes involved in producing genuinely organic food. Organic Tattva emphasises that its commitment extends across the entire value chain, including resting soil for three years before cultivation, scientifically tested soil, trained and supported organic farmers, 100% certified organic farms, over 250 pesticide tests, and end-to-end QR-based traceability for every batch.The campaign is brought alive through a brand film featuring Vikas Khanna, who is currently back on Indian television with MasterChef India. In the film, Khanna urges consumers to pause and reflect on a fundamental question—whether the food they consume daily is truly pure. Vikas Khanna, Ambassador for Organic Tattva’s Flours and Dals, said, “Clean eating starts with awareness. What we cook for our families should be as pure as the intent behind it. This campaign asks a simple but powerful question: do we really know what’s on our plate? Choosing organic is not just a lifestyle choice, it’s a responsibility towards our health, our family and our planet.” The narrative encourages audiences to look beyond assumptions, understand the source of their food and make informed choices rooted in transparency and trust, positioning organic food as a meaningful and achievable resolution for 2026.[caption id=attachment_2465739 align=alignright width=200] Manisha Singh [/caption] Manisha Singh, Director, Maximus Collabs, said, “This campaign for us is a purpose-led narrative rather than a conventional brand message. By spotlighting Organic Tattva’s authentic organic practices and traceability, and pairing it with Vikas Khanna’s credibility, we sought to inspire consumers to think differently about what they eat and why it matters.” Conceptualised and executed by Maximus Collabs, the 2026 Resolution Campaign will be rolled out across digital platforms, social media, PR and consumer education touchpoints, reinforcing Organic Tattva’s commitment to clean eating, trust and transparency, and inviting India to begin 2026 with a resolution that truly matters.https://www.youtube.com/watch?v=mYZzyDyv49o

மெடியானேவ்ஸ்௪க்கு 26 Dec 2025 11:22 am

சம்பள உயர்வு எப்படித்தான் இருக்குமோ? கடும் எதிர்பார்ப்பில் மத்திய அரசு ஊழியர்கள்!

8ஆவது ஊதியக் குழு அமலுக்கு வந்தவுடன் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

சமயம் 26 Dec 2025 11:17 am

தவெக நிர்வாகி அஜிதா தற்கொலை முயற்சி.. விஜய்க்கு பதிலடி கொடுத்த தமிழிசை!

தவெக நிர்வாகி அஜிதாவை அழைத்து விஜய் பேசியிருக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்து உள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமயம் 26 Dec 2025 11:16 am

புத்தாண்டு முதல் தென் மாவட்ட ரயில்களின் நேரம் மாற்றம்-தெற்கு ரயில்வே!

புத்தாண்டு முதல் தென் மாவட்ட ரயில்களின் நேரம் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டு உள்ளது.

சமயம் 26 Dec 2025 11:13 am

அதிமுக விருப்ப மனுக்கள் பெற கால அவகாசம் நீட்டிப்பு..!

சென்னை : அதிமுக சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யும் கால அவகாசம் மேலும் 4 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டிசம்பர் 15 முதல் 23 வரை விருப்ப மனு தாக்கல் நடைபெற்ற நிலையில், கட்சி நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகளின் தொடர் வேண்டுகோளை ஏற்று இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா சட்டமன்றத் தேர்தல்களை முன்னிட்டு வேட்பாளர் தேர்வு பணியை மேலும் விரிவாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முடிவாகும். புதிய […]

டினேசுவடு 26 Dec 2025 11:04 am

Zee Tamil secures satellite rights for Vijay’s ‘Jana Nayagan’; mega audio launch to air on Zee Tamil and Z5 Tamil

Chenni: Zee Tamil has strengthened its premium Tamil entertainment slate by acquiring the satellite television rights of Jana Nayagan, the highly anticipated action thriller starring Vijay. The acquisition is further amplified by Zee’s exclusive broadcast of the film’s grand audio launch, positioning the network at the centre of what is being described as one of the most emotionally significant events in recent Tamil cinema.The Jana Nayagan Audio Launch, staged as a large-scale international spectacle, will take place on December 27 at the National Stadium, Bukit Jalil, Malaysia, with an expected footfall of over 75,000 fans. The six-hour televised event will be broadcast on Zee Tamil and streamed on Z5 Tamil on January 4, from 4:30 pm to 10:30 pm, marking one of the longest and most ambitious audio launch telecasts in the genre.More than a conventional music unveiling, the event is being positioned as a historic farewell to Vijay, as Jana Nayagan is widely regarded as his final film. Industry observers see the audio launch as both a fan-driven celebration and a high-impact broadcast property, blending emotion, nostalgia, and mass entertainment at an unprecedented scale.The event flow has been curated to reflect the magnitude of the moment. Highlights include an “Eternal Musical Salute” honouring Vijay’s cinematic legacy, a DJ-led musical segment, the arrival of the Jana Nayagan cast and crew, and the much-anticipated entry of Vijay himself. The evening will also feature speeches by key technicians and the film’s cast, tributes from leading directors Nelson Dilipkumar, Lokesh Kanagaraj, and Atlee, a live performance by music director Anirudh Ravichander, the producer’s address, and Vijay’s final on-stage speech.From a business and broadcast perspective, the audio launch represents a high-value intellectual property for Zee, combining appointment viewing, deep fan engagement, and strong advertiser appeal. The extensive on-ground scale in Malaysia, paired with a multi-hour primetime telecast and digital streaming on Z5 Tamil, underscores Zee’s strategy of leveraging tentpole film events to drive both linear ratings and OTT consumption.With Jana Nayagan carrying immense emotional and commercial significance, the audio launch is expected to deliver robust viewership across television and digital platforms, reinforcing Zee Tamil’s positioning as a key destination for marquee Tamil cinema moments.

மெடியானேவ்ஸ்௪க்கு 26 Dec 2025 10:57 am

Kisha Gupta appointed Global Head of Brand at Infosys

Bengaluru: Infosys has elevated Kisha Gupta to the position of Global Head of Brand, marking a significant leadership move within the IT services major’s global marketing and brand stewardship function. Gupta previously served as Associate Vice President at the company and announced the development through a LinkedIn post.Gupta has been with Infosys since 2012, when she joined as Relationship Manager – Global Academic Relations. Over the past decade, she has steadily taken on broader responsibilities across brand, marketing, and stakeholder engagement, progressing through multiple leadership roles within the organisation.In her post, Gupta described the appointment as a moment of deep personal and professional gratitude, acknowledging the role played by mentors, colleagues, leadership teams, and the company’s founders in shaping her journey. She also paid tribute to her predecessor, noting that she intends to build on an existing legacy of brand stewardship while carrying the responsibility forward with “care, creativity, and heart.”With over 18 years of experience, Gupta brings a diverse background spanning corporate marketing, academic relations, and business analysis. Before joining Infosys, she worked as Head of Marketing and Communications at Tablitz Marketing and earlier served as a Senior Business Analyst at Evalueserve.The elevation comes at a time when global technology companies are sharpening their brand narratives amid intensifying competition, evolving client expectations, and rapid shifts in digital transformation. As Global Head of Brand, Kisha Gupta will be responsible for shaping Infosys’ brand strategy across markets, strengthening its positioning with clients, talent, and partners worldwide.Industry observers view the appointment as a signal of Infosys’ focus on internal leadership development and long-term brand continuity, as the company looks to reinforce its identity in a complex and fast-changing global business environment.

மெடியானேவ்ஸ்௪க்கு 26 Dec 2025 10:52 am

யாழ்ப்பாண தையிட்டி விஹாரை விவகாரம்; ஆராய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு, தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக மக்களின் காணியை அபகரித்து கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விஹாரை அமைந்துள்ள காணியின் உரித்து தொடர்பில் ஆராய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் தலையீட்டுடன் இதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, புத்தசாசன, மத மற்றும் கலாசார பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க தெரிவித்தார். சுமூகமாகத் தீர்ப்பதற்கு அரசாங்கம் தலையீடு அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் நீதியான தீர்மானத்தைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் […]

அதிரடி 26 Dec 2025 10:48 am

நத்தார் கொண்டாட்டத்தினால் ஏற்பட்ட துயரம் –குழந்தையை காப்பாற்ற முடியாத சோகம்

பலாங்கொடயில் நத்தார் பண்டிகைக்காக வீட்டை சுத்தம் செய்யும் பிள்ளை ஒன்று கால்வாயில் விழுந்து உயிரிழந்த துயர சம்பவம் பதிவாகி உள்ளது. 2 வயதான அருள்ராஜ் தைட்ஸ் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் உயிரிழந்த குழந்தையின் தாய் தகவல் வெளியிடுகையில், வீடு சுத்தம் செய்யும் போது நேற்று முன்தினம் குழந்தை வீட்டில் தூங்க வைக்கப்பட்டது. கால்வாயில் வீழ்ந்த குழந்தை இதன்போது வீட்டின் வண்ணப்பூச்சு உலராததால், வாயில் மற்றும் கதவு திறந்திருந்தது. சிறிது நேரம் கழித்து […]

அதிரடி 26 Dec 2025 10:45 am

ASCI plans to enhance proactive surveillance in 2026 through AI adoption and platform partnerships: Manisha Kapoor

2025 has been a busy year for The Advertising Standards Council of India (ASCI). Advertising regulation in India had to navigate the rapid evolution of AI-driven marketing and increasingly complex digital ecosystems. ASCI has responded by significantly strengthening monitoring systems and oversight mechanisms to keep pace with these changes. It has focussed on expanding partnerships with digital platforms, enhanced AI-powered ad scanning capabilities and processed record volumes of complaints while maintaining our commitment to swift resolution.ASCI's work on regulating betting, gambling and offshore betting advertisements has been particularly crucial, as it has worked closely with stakeholders to protect consumers from misleading claims in this high-risk category.In 2026 ASCI will continue to lead the evolution of the Indian advertising industry. It is preparing for the next wave of AI applications in advertising, from generative content to targeting algorithms, ensuring that innovation and consumer trust go hand in hand. Our focus will remain proactive regulation, industry collaboration and creating frameworks that protect consumers while allowing creativity and business growth to flourish. Medianews4u.com caught up with Manisha Kapoor, Secretary General and CEO, ASCI Q. In 2026 ASCI's focus will remain proactive regulation, industry collaboration and creating frameworks that protect consumers while allowing creativity and business growth to flourish. What would this entail? In 2026, ASCI’s approach will focus on staying ahead of emerging risks by proactive surveillance, preparing for the next wave of AI-led advertising and strengthening collaboration with advertisers, agencies, platforms and regulators. Through research-led frameworks, industry consultations and policy dialogue platforms, ASCI will continue to balance innovation and creativity with the imperative of consumer trust and protection. Q. How is AI helping ASCI with regulation? ASCI is actively evaluating AI as a means to strengthen our work in the self- regulatory space. It can enable large-scale scanning of digital ads, early identification of violations, and faster prioritisation of high-risk categories. In 2025, ASCI strengthened its monitoring systems, including AI-enabled ad scanning. This allowed the organisation to review record volumes of digital advertising, with over 93% of violations identified through proactive monitoring (overall, not just through AI). Q. ASCI has done a lot of work on regulating betting, gambling and offshore betting ads. Do you think the government did the right thing by banning RMG and does the challenge of regulating betting, gambling and offshore betting ads reduce as a result? ASCI believes that clear regulation and ability to enforce are essential in high-risk categories. A high number of offshore and illegal betting advertisements continue to target Indian consumers despite bans, and therefore the challenge of regulating such advertising does not automatically diminish.What has proven effective is coordinated and sustained action, combining proactive monitoring of digital platforms, rapid reporting of violations to statutory regulators and ongoing, often daily, takedowns. In this context, ASCI continues to play an important role in supporting government action and ensuring vigilance in the betting and gambling advertising ecosystem. Q. Which are the key categories that had the most ad violations in 2025? In data published in ASCI’s half-yearly complaints report (April to September 2025), offshore and illegal betting dominated violations, accounting for the largest share. This was followed by personal care, healthcare, food and beverages, and education. Q. Does digital make the monitoring of ads a lot more complex? Yes, digital advertising is high-volume, fast-moving and fragmented across platforms, formats and creators. With 97% of violations originating on digital media, monitoring requires advanced technology, platform partnerships and continuous vigilance. The scale and speed of digital advertising make proactive, tech-enabled surveillance essential. Q. What steps will be taken in 2026 to boost proactive surveillance? Will AI help? In 2026, ASCI will significantly strengthen its proactive surveillance framework by exploring the right AI tools and expanding collaborations with digital platforms. These systems will enable continuous, large-scale scanning of advertising content across formats and languages, allowing early identification of potentially misleading or non-compliant claims – particularly in high-risk categories such as health, financial services, gaming and influencer advertising.AI can play a critical role in moving surveillance from reactive to predictive, helping flag emerging patterns, repeat violations and evolving risks in near real time. This will allow faster escalation, timely takedowns, and more targeted engagement with advertisers and platforms. Q. Influencers not complying with ASCI's guidelines in terms of paid disclosures are a growing issue. Are these guidelines especially crucial when it comes to finfluencers? ASCI conducted its second dipstick study on Forbes India’s Top 100 Digital Stars 2024, who collectively command a following of over 110 million. The study revealed an increase in the number of influencers failing to disclose paid collaborations – 76% vs. 69% the previous year, resulting in non-compliance with both ASCI’s Influencer Advertising Guidelines and the Regulatory disclosure norms underlined by CCPA. These findings were published in our half-yearly report.Disclosure norms are critical across all influencer categories, but they are especially vital for finfluencers and Health influencers because their advice can directly affect consumers’ financial or health conditions. Transparency ensures audiences understand commercial intent and can make informed choices. ASCI’s findings show that even top influencers often fail to meet disclosure requirements, and SEBI’s regulations restricting the use of trend data to promote specific scrips or funds highlight why clear disclosures are essential to prevent misleading advice, undue market influence, and the misuse of investor education as a cover for promotion. Q. A few years back ASCI had launched a new digital campaign to tell consumers to not ignore misleading ads but to go ahead and register a complaint with ASCI. What marketing activities will ASCI be doing in 2026 to raise consumer awareness? In 2026, ASCI will continue investing in consumer education through sustained digital outreach, partnerships and programmes like AdWise, which aims to reach one million schoolchildren by the end of 2026. AdWise is a national consumer education programme for school children launched in September, that is set to improve advertising literacy amongst children from Grades 3 to 8.Overall, the focus will be on empowering consumers to recognise misleading ads, understand their rights and actively participate in advertising self-regulation. ASCI will continue its ongoing digital outreach efforts to educate consumers on identifying misleading advertisements and to use ASCI’s complaints mechanism. Q. How frequently does ASCI convene meetings with stakeholders from broadcasters to advertisers and agencies to sort out issues? Stakeholder engagement remains a continuous priority for ASCI. The organisation engages regularly with advertisers, agencies, platforms and other stakeholders through a mix of formal and informal discussions, issue-based consultations and structured platforms. These interactions help address concerns in a timely manner and support the collaborative development of responsible advertising practices across the ecosystem. Q. Is surrogate advertising by liquor brands an issue? Yes, surrogate advertising remains a concern, particularly where promotions seek to bypass legal restrictions. ASCI actively monitors such advertising, working within the existing self-regulatory and legal frameworks to curb misleading or prohibited promotions. Q. Are false and misleading claims a big challenge in healthcare advertising? What should be the way forward? Misleading claims in healthcare advertising remain a significant concern, particularly where advertisements violate the Drugs and Magic Remedies (Objectionable Advertisements) Act or make unsubstantiated claims that can impact consumer health and safety. ASCI addresses this through stringent scrutiny of health-related claims, proactive digital surveillance and fast-track processing in high-risk cases.The way forward lies in stronger evidence-based advertising, sustained advertiser and influencer education, deterrence for repeat violators and close coordination with statutory regulators, ensuring timely enforcement and greater consumer protection. Q. Should platforms bear responsibility for the ads they service? Platforms play a critical gatekeeping role in today’s digital advertising ecosystem, given the scale and speed at which ads are disseminated online. While advertisers remain responsible for the claims they make, platforms must actively support compliance through better screening, faster takedowns of objectionable content and close cooperation with self-regulatory and statutory bodies.Recognising this shared responsibility, ASCI had, for instance, issued an advisory in January in the context of LinkedIn, highlighting the role platforms must play in enabling compliant advertising, particularly around disclosure and transparency.

மெடியானேவ்ஸ்௪க்கு 26 Dec 2025 10:44 am

கொழும்பில் ஆசிரியர் ஒருவரின் கொடூர செயல் –தூக்கி வீசப்பட்ட இளைஞன்

கொழும்பின் புறநகர் பகுதியான பன்னிபிட்டிய கலல்கொட பகுதியில் ஒரு இளைஞனை தூக்கி தரையில் வீசிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பொறியாளர் ஷெஹான் விதானபதிரண என்ற இயற்பியல் ஆசிரியர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தாக்கப்பட்ட இளைஞனின் கடைக்கு முன்னால் மோட்டார் வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட சிறிய தகராறின் விளைவாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடை உரிமையாளர் பாதிக்கப்பட்ட இளைஞனின் உள் உறுப்புகளில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று […]

அதிரடி 26 Dec 2025 10:43 am

பாமகவில் இருந்து ஜி.கே மணி நீக்கம்; அன்புமணி தரப்பு அதிரடி

பாமகவில் இருந்து ஜி.கே.மணியை நீக்கம் செய்திருப்பதாக பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் ராமதாஸ் அதரவாளரும், பாமக எம்எல்ஏ- வுமான ஜி.கே.மணியை பாமகவில் இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கியிருக்கிறார். அன்புமணி, ராமதாஸ் இதுதொடர்பாக அன்புமணி தரப்பில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. ஜி.கே.மணி அவர்கள் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நலனுக்கும், கட்சித் தலைமைக்கும் எதிராக செயல்பட்டு வருவதால், கட்சியின் அமைப்பு விதி 30-இன்படி அடிப்படை உறுப்பினரில் இருந்து அவரை ஏன் நீக்கக்கூடாது? என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் கடந்த 18.12.2025&ஆம் நாள் அறிவிக்கை அனுப்பப்பட்டிருந்தது. அவருக்கு அளிக்கப்பட்ட காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஜி.கே.மணி அவர்களிடமிருந்து எந்த விளக்கமும் வரவில்லை. அதைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு சென்னையில் கூடி இது குறித்து விவாதித்தது. கட்சி விரோத செயல்பாடுகள் குறித்து ஜி.கே.மணி அவர்கள் எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், கட்சியின் அமைப்பு விதி 30-இன்படி அடிப்படை உறுப்பினரிலிருந்து அவரை நீக்கலாம் என்று கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரைத்தது. அன்புமணி அதை ஏற்று ஜி.கே.மணி அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து இன்று (26.12.2025) வெள்ளிக்கிழமை முதல் நீக்கப்படுவதாக கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஜி.கே.மணி அவர்களுடன் பாட்டாளி மக்கள் கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அறிக்கையில் தெரிவித்திருக்கின்றனர்.

விகடன் 26 Dec 2025 10:41 am

முல்லைத்தீவு சிறுமி மரணம்; விசேட நிபுணர்கள் குழுவின் விசாரணை

முல்லைத்தீவில் 12 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பான விசேட நிபுணர்கள் குழுவின் விசாரணை இன்று (26) ஆரம்பிக்கப்படவுள்ளது. சிறுமி உயிரிழந்தமை தொடர்பாக விசேட மருத்துவர்கள் மற்றும் விசாரணை அதிகாரிகள் அடங்கலாக 06 பேர் கொண்ட குழு, இந்த விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் எம்.உமாசங்கர் தெரிவித்தார். உரிய முறையில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளவில்லை குறித்த குழுவினர் இன்று முற்பகல் முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனைக்குச் சென்று, தமது ஆரம்பக்கட்ட விசாரணைகளை […]

அதிரடி 26 Dec 2025 10:41 am

திபெத்தில் தொடர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!

சீனாவின், தன்னாட்சிப் பகுதியாக அறியப்படும் திபெத்தில் நேற்று (டிச. 25) ஒரே நாளில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திபெத்தில், நேற்று மதியம் 12.04 மணியளவில் நிலப்பரப்பில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக, தேசிய நிலஅதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 3.5 ஆகப் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, திபெத்தின் மற்றொரு பகுதியில், நிலப்பரப்பில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் மதியம் 1.07 மணியளவில், 4.1 ரிக்டர் அளவிலான […]

அதிரடி 26 Dec 2025 10:30 am

பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம் –அன்புமணி தரப்பு அறிவிப்பு!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) பென்னாகரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மூத்த நிர்வாகியுமான ஜி.கே.மணி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கட்சி விரோத செயல்பாடுகளில் ஜி.கே.மணி தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.கட்சியின் அமைப்பு விதி 30(இ) பிரிவின்படி, கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி ஜி.கே.மணிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஒரு வார காலக்கெடுவுக்குள் விளக்கம் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்ட நிலையில், அவரிடம் […]

டினேசுவடு 26 Dec 2025 10:27 am

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைக்கு நீதி கோரி பேரணி

படுகொலை செய்யப்பட்ட, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் படுகொலைக்கு நீதி கோரும் பேரணி என்பன மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்றுள்ளன. 2005ஆம் ஆண்டுமட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில், நத்தார் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், துணை ஆயுதக் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 20

புதினப்பலகை 26 Dec 2025 10:25 am

ஆந்திராவில் கோர விபத்து : பேருந்து மீது கார் மோதி 4 பேர் பலி!

ஆந்திரப் பிரதேசம் : மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 26, 2025) காலை பயங்கர சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. திருப்பதியில் இருந்து ஹைதராபாத் சென்று கொண்டிருந்த குவாலிஸ் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பை கடந்து எதிர்த்திசையில் வந்த தனியார் பேருந்து மீது வேகமாக மோதியது. இதில் கார் முற்றிலும் நொறுங்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் காரில் பயணித்தவர்கள் என்று தெரிகிறது.விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு […]

டினேசுவடு 26 Dec 2025 10:10 am

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும்  சட்டவரைவை சவாலுக்குட்படுத்துவேன்

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரைவை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப் போவதாக முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் தற்காலிக ஏற்பாடாகவே இயற்றப்பட்டது. 2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்ததன் பின்னர் பயங்கரவாத தடைச்சட்டம் அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டது. ஆட்சியாளர்கள் தமது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கும், எதிர்கால அரசியலுக்காகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தை தவறாக

புதினப்பலகை 26 Dec 2025 10:08 am

IPRS takes legal action against unlicensed music use in Bengaluru, Delhi and Calcutta

Mumbai: As year-end celebrations gather momentum across India, the Indian Performing Right Society (IPRS) has stepped up enforcement to ensure music creators’ rights are respected during Christmas and New Year events. IPRS, India’s only registered copyright society for composers, lyricists and music publishers, has initiated legal action against multiple hospitality entities for failing to obtain mandatory music licences.In Bengaluru, IPRS moved the court against V&RO Hospitality Pvt. Ltd., which operates popular food and beverage outlets including Mirage, Badmaash, Hangover, Taki Taki, Holy Doh, Tycoons, Plan B, Caf Noir and Nevermind. Acting on IPRS’s plea, the Hon’ble Court granted an ex-parte ad interim order of temporary injunction, restraining the company and those acting on its behalf from publicly performing or communicating IPRS’s repertoire, or that of its sister copyright societies, without authorisation.Similar action followed in Delhi, where IPRS instituted proceedings before the Hon’ble Delhi High Court on December 23, 2025, against MJ Bizcrafts LLP, the operator of Privee nightclub at Shangri-La Hotel, New Delhi. By an order dated December 23, 2025, the court directed MJ Bizcrafts to deposit the requisite royalty amount with IPRS prior to hosting its New Year’s Eve celebration on December 31, 2025, failing which an injunction restraining the event would come into effect.IPRS also secured relief from the Hon’ble Calcutta High Court on December 24, 2025, against Chocolate Hotels Private Limited, which manages Park Prime Hotel in Kolkata. The court restrained the company from organising any events involving the use of music without first obtaining a licence from IPRS.With the festive season at its peak, IPRS reiterated that restaurants, bars, hotels, cafs and event organisers must ensure proper licensing before playing music at Christmas or New Year celebrations. The society emphasised that responsible celebrations go hand in hand with fairly recognising and rewarding the creators behind the music.

மெடியானேவ்ஸ்௪க்கு 26 Dec 2025 10:02 am

வங்கதேசத்தில் மீண்டும் பயங்கரம்…மேலும் ஒரு இந்து இளைஞர் அடித்துக் கொலை!

வங்கதேசம் : இந்து சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் குறித்த அச்சம் தொடரும் நிலையில், ராஜ்பரி மாவட்டத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தீபு சந்திர தாஸ் என்ற இளைஞர் மதநிந்தனை குற்றச்சாட்டில் கொல்லப்பட்ட நிலையில், தற்போது அம்ரித் மண்டல் (வயது 29, சம்ராட் என்றும் அழைக்கப்படுபவர்) என்ற இளைஞர் உள்ளூர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். ராஜ்பரி மாவட்டத்தின் பங்க்ஷா பகுதியில் உள்ள ஹொசென்தங்கா கிராமத்தில் […]

டினேசுவடு 26 Dec 2025 9:47 am

Nigeria: கிறிஸ்தவர்களைக் குறிவைத்து கொல்கிறார்கள்; அதனால் ISIS தீவிரவாதிகளைத் தாக்கினோம் - ட்ரம்ப்

வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை இலக்காகக் கொண்டு அமெரிக்கா சக்திவாய்ந்த மற்றும் கொடிய தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். கடந்த அக்டோபர் மாத இறுதியிலிருந்து அவ்வப்போது நைஜீரியா குறித்து பேசிவரும் ட்ரம்ப், `` நைஜீரியாவில் கிறிஸ்தவ மதம் இருப்புக்கு அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. கிறிஸ்தவ சமூகங்களை இலக்காகக் கொண்ட வன்முறையைத் தடுக்கத் தவறிய மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் ராணுவ ரீதியாகத் தலையிட வேண்டும் எனக் கருதுகிறேன் என்றெல்லாம் அச்சுறுத்தி வந்தார். நைஜீரியா இந்த நிலையில் வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை இலக்காக வைத்து நேற்று தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்திருக்கிறார். ட்ரம்ப், ``கிறிஸ்தவர்கள் கொடுமையான முறையில் கொலை செய்யப்பட்டதற்குப் பதிலடியாகவே ராணுவம் இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. தலைமைத் தளபதி எனது உத்தரவின் பேரில், வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதக் கயவர்களுக்கு எதிராக சக்திவாய்ந்த தாக்குதலை நடத்தியுள்ளார். Trump Gold Card: ரூ.9 கோடி இருக்கிறதா? நீங்களும் அமெரிக்காவில் குடியேறலாம்!- ட்ரம்ப் புதிய அறிவிப்பு அவர்கள் பல ஆண்டுகளாக அப்பாவி கிறிஸ்தவர்களை இலக்காகக் கொண்டு கொடூரமாகக் கொன்று வருகின்றனர். கிறிஸ்தவர்களைப் படுகொலை செய்வதை நிறுத்தவில்லை என்றால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று நான் இதற்கு முன்பு அந்தப் பயங்கரவாதிகளுக்கு எச்சரித்திருந்தேன், இன்று இரவு அது நடந்தது. அமெரிக்காவால் மட்டுமே செய்யக்கூடிய வகையில், போர்த் துறை பல கச்சிதமான தாக்குதல்களை நடத்தியது. எனது தலைமையின் கீழ், நமது நாடு தீவிரவாத இஸ்லாமியப் பயங்கரவாதம் செழிக்க அனுமதிக்காது. கடவுள் நமது ராணுவத்தை ஆசீர்வதிக்கட்டும். ட்ரம்ப் மேலும் இறந்த பயங்கரவாதிகள் உட்பட அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். அவர்கள் கிறிஸ்தவர்களைப் படுகொலை செய்வதைத் தொடர்ந்தால், இன்னும் பலர் கொல்லப்படுவார்கள் எனத் தெரிவித்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் நைஜீரிய அரசு, ``ஆயுதக் குழுக்கள் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இருவரையும் குறிவைக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் மட்டுமே துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற ட்ரம்பின் கூற்றுகள் முழுமையானது அல்ல. மத சுதந்திரத்தைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட முயற்சிகளை ட்ரம்ப் புறக்கணிக்கிறார். ஆனால், போராளிக் குழுக்களுக்கு எதிராக எங்கள் படைகளை வலுப்படுத்த அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டிருக்கிறோம் எனத் தெரிவித்திருக்கிறது. 'பாலஸ்தீன மக்கள் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை' - ட்ரம்ப் அரசு அறிவிப்பு

விகடன் 26 Dec 2025 9:43 am

Our 2026 goal is to build ChanaJor into a top youth-focused entertainment destination in India: Pratap Jain

ChanaJor is an Indian OTT platform focused on original, youth-driven storytelling. The platform was built with a simple belief—that engaging stories don’t need to be loud or overproduced to connect with audiences. What matters is honesty, relatability, and a clear point of view.The idea for ChanaJor came from noticing a gap in the market. Big OTT platforms were chasing scale and spectacle, while short-form platforms were focused on speed and virality. There was very little space for short-to-mid-length fictional stories that felt grounded in everyday Indian life and gave new creators the freedom to experiment. ChanaJor was created to fill that space.The platform primarily features web series, short dramas, comedy, romance, and slice-of-life stories. These are narratives designed for viewers who want meaningful entertainment without investing hours into a single show. Episodes are tight, stories move quickly, and characters feel familiar.ChanaJor operates as a pure subscription-based (SVOD) platform. Viewers pay for access to content, and in return get an uninterrupted viewing experience. This model allows the platform to stay focused on storytelling quality rather than chasing scale or ad inventory.Creators are at the centre of the ecosystem. ChanaJor works closely with independent writers, directors, and performers to develop original IPs, while also helping their work travel beyond the platform through syndication and partnerships.Technology supports the experience quietly in the background. Viewer data is used to understand content discovery and engagement, but creative decisions remain human-led. The product focus stays on simplicity, speed, and ease of use—especially for first-time OTT users.ChanaJor has expanded its reach through partnerships with platforms like PayTM, GrabOn, Mobikwik, Jio, Airtel, and RailTel, helping the platform connect with audiences across India’s digital ecosystem. The platform is also increasing its presence on connected TVs, bringing its stories into shared viewing environments.At its core, ChanaJor is about telling stories that feel real—stories that sound like conversations people actually have and reflect lives people recognise. Medianews4u.com caught up with Pratap Jain founder, CEO ChanaJor Q. OTT platform Netflix has bought Warner Bros. Discovery. Assuming that the deal goes through, what are the implications for India? If a deal of this scale goes through, the impact on India will be more structural than immediate. Large global mergers usually focus on scale, efficiency, and leveraging established IPs. While that brings global storytelling power, it often leaves limited room for experimentation or deeply local narratives.For Indian platforms, this creates an opportunity to double down on culturally rooted stories, regional voices, and formats that speak directly to Indian audiences rather than global averages. Q. Will this move put pressure on streamers to create high-quality content? Yes, but the definition of quality is evolving. High budgets alone are no longer enough. The real pressure is on relevance, storytelling efficiency, and consistency. Platforms will be judged by how well they understand their audience and how often viewers return—not just by one big headline show. Q. What was the gap in the market that led to the formation of ChanaJor? We noticed a clear gap between premium OTT platforms and short-form social content. There was no dedicated platform for young Indian creators to tell bold, relatable stories in short-to-mid formats without heavy commercial pressure.ChanaJor was created to fill that space—affordable, accessible entertainment that feels close to real life and gives creators room to experiment. Q. What goals have been set for 2026 and what is the game plan to get there? By 2026, our goal is to establish ChanaJor as a leading youth-focussed entertainment platform in India. The plan is to grow content volume without losing identity, expand distribution through partnerships and CTV, and invest in technology that improves discovery, engagement, and retention. Q. According to predictive analytics, where is the whitespace for growth? The biggest growth opportunity lies in tier-2 and tier-3 cities, regional urban youth, and viewers who consume content daily but selectively. Short dramas, comedy, romance, and slice-of-life storytelling show strong untapped demand across these segments. Q. In a price-sensitive market, is the sampling model getting good traction? Yes. Sampling works because many Indian viewers don’t want upfront commitment. When audiences are allowed to explore content freely, engagement builds organically. We see higher completion rates and stronger recall when viewers discover content without a paywall barrier. Q. Between web series, short dramas, and stand-up specials, what consumption patterns are being observed? Short dramas and episodic fiction drive the highest repeat viewing. Web series perform well when episodes are crisp and binge-friendly. Stand-up specials tend to be more discovery-driven and event-based rather than habitual viewing. Q. How is CTV expected to help grow content consumption in 2026? CTV is bringing shared viewing back into the OTT experience. As smart TVs become common in non-metro homes, content discovery improves naturally. For us, CTV means longer viewing sessions, family co-viewing, and broader scale. Q. What role is AI playing in helping the platform ideate better? AI helps us identify viewing patterns—what formats, pacing, and themes are working. It supports insight and decision-making, but creativity remains human-led. AI is a tool that informs storytelling, not one that replaces it. Q. In an era where attention spans are declining rapidly, what tactics does ChanaJor adopt to hold viewers’ attention and reduce churn? We focus on strong hooks, relatable characters, shorter episode arcs, and smoother discovery. Respecting the viewer’s time is critical. If content connects quickly and feels relevant, retention follows naturally. Q. What are your views on the micro-drama format that is growing in consumption? Micro-dramas reflect a real shift in how people consume content. However, format alone isn’t enough. Long-term success will depend on writing quality, emotional depth, and authenticity—not just episode length. Q. Looking at SVOD versus AVOD, what content trends are emerging? AVOD is growing faster in India, especially among younger audiences. SVOD continues to work for premium, long-form storytelling, but AVOD platforms will drive scale, discovery, and mass adoption in the coming years. Q. What are the plans in the branded content space? Branded content works best when it is story-led rather than forced. We collaborate with brands that align with youth culture and integrate naturally into narratives, leading to stronger engagement and recall. Q. Could you elaborate on partnerships with platforms like PayTM, GrabOn, Mobikwik, Jio, and Airtel? These partnerships allow us to reach users within their everyday digital ecosystems. Fintech and telecom integrations improve discovery and trust. Going forward, we plan to scale these through deeper bundling, co-marketing, and access-based offerings. Q. How significant is the third-party syndication business for ChanaJor? Syndication is an important growth lever. It allows our content to travel beyond our own platform, strengthens IP value, and gives creators wider visibility and monetisation opportunities. Q. What R&D initiatives are underway to improve UI and UX? We are continuously working on discovery flows, recommendation logic, and playback performance. Our focus is on simplicity, speed, and personalisation—especially for first-time OTT users.

மெடியானேவ்ஸ்௪க்கு 26 Dec 2025 9:38 am

நம்ம தெறி பேபியா இது, என்னமா வளர்ந்துட்டார்: மீனாவை விட அழகாக இருக்கும் மகள் நைனிகா

மீனாவின் ஒரே மகள் நைனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த அனைவரும் தெறி படத்தில் நடித்த க்யூட் பேபியா இது, என்ன வேகமாக வளர்ந்துவிட்டார். கோலிவுட்டுக்கு ஒரு க்யூட் ஹீரோயின் ரெடி என்கிறார்கள்.

சமயம் 26 Dec 2025 9:36 am

Doctor Vikatan: நகங்களைப் பாதிக்குமா நெயில் ஆர்ட்?

Doctor Vikatan: சமீபகாலமாக இளம் பெண்கள் மத்தியில் நெயில் ஆர்ட் என்ற விஷயம் பிரபலமாகி வருகிறது. அவர்களைப் பார்க்கும்போது எனக்கும் நெயில் ஆர்ட் செய்துகொள்ளும் ஆசை வருகிறது. நெயில் ஆர்ட் செய்துகொள்வது எந்த அளவுக்குப் பாதுகாப்பானது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் பூர்ணிமா நெயில் ஆர்ட், ஜெல் நெயில் பாலிஷ் போல இன்று பலவிதமான நக அலங்காரங்கள் டிரெண்டாக உள்ளன. சராசரியாக 10 பேரில் 8 பேருக்கு இதுபோன்று நகங்களை அலங்காரம் செய்துகொள்கிற பழக்கம் உள்ளதையும் பார்க்கிறோம். அதிலும் பலர் ஜெல் நெயில் பாலிஷை அதிகம் விரும்புகின்றனர். ஏனெனில், சாதாரணமான நெயில் பாலிஷ் விரைவில் உரிந்து வந்துவிடும். மீண்டும் போட்டுக்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், ஜெல் நெயில் பாலிஷ், மாதக்கணக்கில் அப்படியே இருக்கும். இதனால்தான் பலருக்கும் ஜெல் நெயில் பாலிஷ் பிடித்தமானதாக உள்ளது. Doctor Vikatan: 10 வருடங்களாக குழந்தையில்லை... ஐவிஎஃப் சிகிச்சை உடனே பலன் தருமா?! இன்று அதிகமானோர் நெயில் ஆர்ட்டை விரும்பி செய்துகொள்வதால், அதை முற்றிலும் வேண்டாம் என்று சொல்ல முடியாது. ஆனால், முடிந்தவரை இதில் பாதுகாப்பு நடவடிக்கையாக சில விஷயங்களைச் செய்ய வேண்டும். நகங்களின் மீது பல அடுக்குகளாக இந்த அலங்காரங்கள் செய்யப்படும். பிறகு மின் விளக்கின் கீழ் காயவைத்து, அந்த டிசைனை திடமானதாக மாற்ற வேண்டும். இதற்காக புற ஊதாக்கதிர் விளக்குகளை பார்லர்களில் பயன்படுத்துவார்கள். அப்போதுதான் அந்த ஆர்ட்டானது நீண்ட நாள்களுக்கு நகங்களில் அப்படியே இருக்கும். இந்த முறை நகங்களுக்கு ஆரோக்கியமானது அல்ல. புற ஊதாக்கதிர் விளக்கு வெளிச்சத்தால் புற்றுநோய் வரை வரும் ஆபத்து இருக்கிறது. இந்தப் பிரச்னையைத் தவிர்க்க, அடிக்கடி நெயில் ஆர்ட் செய்வதைத் தவிர்க்க வேண்டும். புற ஊதாக்கதிர் விளக்கு வெளிச்சத்துக்குப் பதிலாக, எல்.இ.டி விளக்குகள் பயன்படுத்துகிற பார்லர்களில் நக அலங்காரம் செய்துகொள்ளலாம். அலங்காரத்துக்கான பாலிஷ் தரமானதாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.  நெயில் ஆர்ட் Doctor Vikatan: அடிக்கடி உடைந்துபோகும் நகங்கள்... இழுக்கும் நரம்புகள்... காரணமும் தீர்வுகளும் என்ன? தினசரி வாழ்க்கை முறையாக மாற்றிக் கொள்ளாமல் ஏதாவது பண்டிகைகள், சுப நிகழ்வுகள், மேடை நிகழ்ச்சிகள் போன்றவற்றின்போது நெயில் ஆர்ட் செய்துகொள்ளலாம். நெயில் ஆர்ட் செய்துகொள்வதைப் போலவே, அதை முறையாக அகற்றுவதும் முக்கியம். நகமானது சேதமடைவது, காகிதம் போல கிழிவது போன்ற சிக்கல்களும் இருக்கும். அதனால் நெயில் ஆர்ட் செய்துகொண்டவர்கள், ஊட்டச்சத்துள்ள உணவுகளை, குறிப்பாக... புரதச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது முக்கியம். பயோட்டின் ஊட்டச்சத்து கூந்தலுக்கு உதவாது. ஆனால், நகங்களுக்குப் பெரிய ஆதாரமாக அமையும். அதேபோல நெயில் ஆர்ட் செய்யும்போது நகக்கண்ணான கியூட்டிக்கிளைக் குத்தி, குடைந்து சேதப்படுத்திவிடக் கூடாது. நகத்தின் பாதுகாப்புக்காகவே நகக்கண்கள் இருக்கின்றன. அதை வடிவமைக்கிறேன் என்று பிரச்னையை உருவாக்கிவிடக் கூடாது. இந்த கியூட்டிக்கிளை சேதப்படுத்துவதால்தான் பூஞ்சைத்தொற்று உருவாகிறது. இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன், கவனமாக நெயில் ஆர்ட் செய்துகொண்டால் நகங்கள் அழகாக இருப்பதுடன், ஆரோக்கியமாகவும் இருக்கும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.     

விகடன் 26 Dec 2025 9:04 am

காற்று மாசு: ``டெல்லியில் இரண்டு நாள் தங்கினாலே தொற்று வந்துவிடுகிறது - அமைச்சர் நிதின் கட்கரி

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக டெல்லியில் உள்ள பா.ஜ.க அரசு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. கடந்த சில மாதங்களாக காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமான நிலையிலிருந்து தீவிரமான பிரிவுகளுக்குக் கீழ் சென்றிருக்கிறது. இந்த நிலையில் மூத்த பத்திரிகையாளர் உதய் மஹூர்கரின் My Idea of Nation First: Redefining Unalloyed Nationalism புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நடந்தது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ``நான் இங்கு இரண்டு நாள்கள் கூட தங்குவதில்லை, அதற்குள்ளாகவே எனக்கு தொற்று வந்துவிடுகிறது. புத்தக வெளியீட்டு விழா: நிதின் கட்கரி டெல்லி ஏன் மாசுபாட்டால் தத்தளிக்கிறது? புதைபடிவ எரிபொருட்களால்தான் இந்த மாசுபாடு ஏற்பட்டிருக்கிறது. நான்தான் போக்குவரத்துத் துறை அமைச்சர், 40 சதவீத மாசுபாடு எங்களால்தான் ஏற்படுகிறது. புதைபடிவ எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்காக ரூ. 22 லட்சம் கோடி செலவழித்து, மாசுபாட்டை அதிகரித்து வருகிறோம். இது என்ன தேசபக்தி? சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்களை மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. மாற்று எரிபொருள் மற்றும் உயிரி எரிபொருளைக் கொண்டு நம்மால் தற்சார்பு இந்தியாவை உருவாக்க முடியாதா? ஒருவர் எந்த அளவுக்கு அடிப்படைவாதி மற்றும் விஷத்தன்மை கொண்டவர் என்பதில் ஒரு தரவரிசை இருக்க வேண்டும். டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நமது முன்மாதிரி; டாக்டர் கலாம் போன்றவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அ வர்களுக்குக் கல்வி கொண்டு செல்லப்பட வேண்டும். முஸ்லிம்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நான் அடிக்கடி பார்க்கிறேன். தேநீர்க் கடைகள், பஞ்சர் கடைகள் நடத்துகிறார்கள், அவர்களிடம் கல்வியின்மையும் மக்கள்தொகை பெருக்கமும் உள்ளன. டெல்லி காற்று மாசு நாட்டில் உள்ள இந்து-முஸ்லிம் பிரச்னைகள் காங்கிரஸின் வாக்கு வங்கி அரசியலின் விளைவு. மதச்சார்பின்மை என்பது அனைவருக்கும் நீதி என்று அர்த்தம். ஆனால் வாக்கு வங்கி அரசியலுக்காகக் கொண்டுவரப்பட்ட கொள்கைகள் இந்தப் பிரச்னையை உருவாக்கின. நமது கலாசாரம் வகுப்புவாதமோ சாதியவாதமோ அல்ல. இந்துத்துவம் தாராள மனப்பான்மை கொண்டது. சகிப்புத்தன்மை கொண்டது. முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. அது மதச்சார்பற்றதாக இருந்தது, மதச்சார்பற்றதாகவே இருக்கும். அதற்குக் காரணம் பா.ஜ.கவோ அல்லது ஆர்.எஸ்.எஸ் அல்ல. இது பாரதிய இந்து கலாசாரம். சனாதன கலாசாரம் முழு உலகின் நலனுக்காகவும் வாழும் வாழ்வை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது என்றார். அதே கருத்துதான் என்னுடையதும் என்றார். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இம்ரான் மசூத், ``குறைந்தபட்சம் காட்கரிக்காவது காற்று மாசை ஒப்புக்கொள்ளும் துணிச்சல் இருந்தது. நீங்கள் எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு சொல்லும்போது, இதற்கும் ஒரு தீர்வைக் கூறுங்கள். வாகனங்கள் மட்டும்தான் மாசுபாட்டிற்குக் காரணம் என்று நான் நினைக்கவில்லை. டெல்லிக்கு வெளியேயும் வாகனங்கள் இயக்கப்படுகின்றன என்றார். ``சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு 74% அதிகரித்திருக்கிறது - முதல்வர் ஸ்டாலின்

விகடன் 26 Dec 2025 8:52 am

2026 சட்டமன்ற தேர்தல்: நீங்க போட்டியிடுவீங்களா? அண்ணாமலை கருத்தால் அரசியல் சூடுபிடிப்பு!

தமிழ்நாட்டில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் நீங்கள் போட்டியிடுவார்களா என்ற கேள்விக்கு அண்ணாமலை விளக்கம் அளித்து உள்ளார்.

சமயம் 26 Dec 2025 8:42 am

‘விஜய் ஹசாரே டிராபியில்’..முச்சதம் அடிக்கப் போகும் ஸ்டார் வீரர்: இருக்கு, சம்பவம் இருக்கு! விபரம் இதோ!

விஜய் ஹசாரே டிராபி தொடரில், ஒரு வீரர் முச்சதம் அடிப்பது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. இவரது அணி இருக்கும் பட்டியலில் டம்மி அணிகள் மட்டுமே இருப்பதால், இவர் நிச்சயம் முச்சதம் அடித்து அசத்துவார் எனக் கருதப்படுகிறது.

சமயம் 26 Dec 2025 8:32 am

முதல் கிறிஸ்துமஸ் உரையில் காஸாவை நினைவுகூர்ந்த போப் 14 ஆம் லியோ!

வாடிகன் நகரின் புதிய தலைவரான போப் பதினான்காம் லியோ, தனது முதல் கிறிஸ்துமஸ் திருப்பலி உரையில் காஸா மக்களின் துன்பங்களை நினைவுகூர்ந்து பேசியுள்ளார். இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (டிச. 25) உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் திருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. உலகின் பல்வேறு நாடுகளில், இந்தத் திருநாளை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டுள்ளன. வாடிகன் நகரத்தின் தலைவரும், கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப் பதினாகாம் லியோ, வாடிகனின் புனித பீட்டர் தேவாலயத்தில் […]

அதிரடி 26 Dec 2025 8:30 am

சென்னை குரோம்பேட்டை, தரமணி மேம்பாலங்களில் விரைவில் எஸ்கலேட்டர்கள்! ₹7.5 கோடியில் புதிய வசதி!

சென்னை குரோம்பேட்டை, தரமணி மேம்பாலங்களில் விரைவில் எஸ்கலேட்டர்கள் ! ₹7.5 கோடியில் புதிய வசதி வர உள்ளது. இது தொடர்பான தகவல் தற்போது வெளியாகி உள்ளது .

சமயம் 26 Dec 2025 8:20 am

மும்பை: 28 ஆண்டுக்கால கனவு நனவானது; பயன்பாட்டிற்கு வந்த நவிமும்பை சர்வதேச விமான நிலையம்!

மும்பையில் ஏற்கனவே இருக்கும் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம், விமானப் போக்குவரத்து நெருக்கடியில் திணறிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து மும்பை அருகில் நவிமும்பையில் புதிய சர்வதேச விமான நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது. 1997 ஆம் ஆண்டே இதற்காக மாநில அரசுக்குச் சொந்தமான சிட்கோ நிறுவனம் திட்டமிட்டது. ஆனால் இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தன. இத்திட்டத்திற்குத் தேவையான நிலம் கையகப்படுத்துவதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். நிலத்திற்கு இழப்பீட்டுத் தொகை நிர்ணயிப்பதிலும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. விமான நிலையம் அமைய இருந்த இடத்தில் இருந்த கிராம மக்கள் இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களை நடத்தினர். நீண்ட இழுபறிக்குப் பிறகு இந்த விமான நிலையக் கட்டுமானப்பணிக்கு பிரதமர் நரேந்திர மோடி 2018ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். விமான நிலையத்தில் பயணிகள் அதன் பிறகு விமான நிலையக் கட்டுமானப்பணியை அதானி நிறுவனம் 2021ம் ஆண்டு தனது கையில் எடுத்தது. இதையடுத்து கட்டுமானப்பணிகள் தீவிரம் அடைந்தன. கடந்த அக்டோபர் மாதம் 8ம் தேதி புதிய விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ஆனாலும் சில கட்டமைப்புப் பணிகள் முடிவடையாமல் இருந்ததால் விமான நிலையம் பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. டிசம்பர் 25ம் தேதி விமான நிலையம் பயன்பாட்டிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. நேற்று காலையில் விமான நிலையம் பயன்பாட்டிற்கு வந்தது. பெங்களூருவில் இருந்து வந்த இண்டிகோ விமானம் நவிமும்பை விமான நிலையத்தில் காலை 8 மணிக்குத் தரையிறங்கியது. இதையடுத்து இண்டிகோ ஏர்லைன்ஸ் ஊழியர்கள் கேக் வெட்டியும், தேங்காய் உடைத்தும் அதனைக் கொண்டாடினர். காலை 8.40 மணிக்கு முதல் விமானமாக இண்டிகோ விமானம் ஐதராபாத்திற்குப் புறப்பட்டது. விமானம் புறப்படுவதற்கு முன்பு பயணிகள் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். பெங்களூரு செல்வதற்காக வந்திருந்த சுனில் பஜாஜ் இது குறித்து கூறுகையில், ''நான் நவிமும்பையில் இருக்கிறேன். விமானம் ஏறுவதாக இருந்தால் ஒரு மணி நேரத்திற்கும் மேல் பயணம் செய்யவேண்டும். ஆனால் நவிமும்பை விமான நிலையத்திற்கு 15 நிமிடத்தில் வந்துவிட்டேன். விமான நிலையத்தைச் சுற்றி செய்யப்பட்டுள்ள கட்டமைப்பு வசதி மிகவும் சிறப்பாக இருக்கிறது'' என்று குறிப்பிட்டார். Indigo Airlines: The story of Raising Bird - இண்டிகோ வளர்ந்த கதை | Decode விமான நிலையத்தில் மறக்க முடியாத காட்சிகளும் நடந்தன. வயதான தம்பதி ஒன்று விமானத்தில் பயணம் செய்ய வந்திருந்தனர். அவர்கள் தங்கள் வாழ்வில் முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்வதாகக் குறிப்பிட்டனர். அவர்கள் விமானத்தில் ஏறுவதற்காகக் காத்திருந்தபோது, ​​அவர்களில் ஒருவர் கூறுகையில், “இந்த நாளை நாங்கள் காண்போம் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. எல்லாம் மிகவும் பிரமாண்டமாகவும் ஒழுங்காகவும் இருக்கின்றன. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இது ஒரு கனவுப் பயணம் போல இருக்கிறது” என்று அந்தத் தம்பதியினர் கூறினர். விமான நிலையம் நேற்று இரவு வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதோடு 1515 ட்ரோன்கள் மூலம் விளக்குகள் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முதல் விமானம் புறப்பட்டபோதும், தரையிறங்கியபோது தண்ணீர் பீய்ச்சியடித்து மரியாதை கொடுக்கப்பட்டது. முதல் கட்டமாக விமான நிலையம் காலை 8 முதல் மாலை 8 மணி வரை மட்டும் செயல்படும். இண்டிகோ விமானம் ரூ.19650 கோடியில் 1160 ஹெக்டேர் நிலப்பரப்பில் இந்த விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் அதானி நிறுவனத்திற்கு 74 சதவீத பங்கும், மாநில அரசின் சிட்கோ நிறுவனத்திற்கு 26 சதவீத பங்கும் இருக்கிறது. வருடத்திற்கு 90 மில்லியன் பயணிகள் இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ளது. உலகில் லண்டன், துபாய், நியூயார்க் போன்று இரட்டை விமான நிலையம் கொண்ட நகரங்கள் பட்டியலில் மும்பை இணைந்துள்ளது. IndiGO: பறக்கத் தகுதியில்லை; செருப்பு தைக்க போ... - குற்றச்சாட்டுக்கு நிறுவனத்தின் பதில் என்ன?

விகடன் 26 Dec 2025 8:11 am

டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவச் சென்றவர் மாயம்

நாட்டைத் தாக்கிய டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக வீட்டை விட்டுச் சென்ற நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்து, அவரது உறவினர்கள் பத்தேகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இவ்வாறு காணாமல் போனவர் பத்தேகம பகுதியைச் சேர்ந்த பண்டாரிகொடகே ஆரியதாச என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கடந்த 4 ஆம் திகதி முதல் அவர் குறித்த எவ்வித தகவலும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி எண்களுக்கு அறிவிக்குமாறு […]

அதிரடி 26 Dec 2025 7:57 am

ஹக்கல தேசிய தாவரவியல் பூங்கா மீண்டும் திறப்பு

ஹக்கல தேசிய தாவரவியல் பூங்கா இன்று (25) முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சின் அறிவுறுத்தல்கள் மற்றும் தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்கள ஊழியர்களின் துரிதப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தின் கீழ், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பூங்கா நிலப்பரப்பில் அபாயகரமான அறிகுறிகள் தென்பட்ட இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் பிரவேசிப்பது, அபாய எச்சரிக்கை பலகைகள் மூலம் தற்காலிகமாகத் தடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, […]

அதிரடி 26 Dec 2025 7:55 am

9 நாட்கள் காணாமல் போன இளைஞர் ; காணியில் புதைக்கப்பட்ட சடலம் மீட்பு

குருநாகல் சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த இளைஞர் ஒருவரின் சடலம், குளியாப்பிட்டிய தும்மோதர பிரதேசத்திலுள்ள காணியொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞர் காணாமல் போய் சுமார் 9 நாட்களின் பின்னரே அவரது சடலம் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 28 வயதான அந்த இளைஞர் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்களால் குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்ததுடன், அவரிடம் நடத்திய விசாரணைகளின் […]

அதிரடி 26 Dec 2025 7:53 am

யாழில்.ஜோசப் பரராஜசிங்கத்தின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு!

படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது அன்னாரின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து, சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டு […]

அதிரடி 26 Dec 2025 7:51 am

AUS vs ENG 4th Test: ‘சம்பவம் செய்த இங்கிலாந்து புது பௌலர்கள்’.. ஆர்ச்சர் இல்லாமலே.. வேற லெவல் செய்கை!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி பௌலர்கள் அபாரமாக பந்துவீசி வருகிறார்கள். இதனால், ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸிலேயே அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த்தி அசத்தியது.

சமயம் 26 Dec 2025 7:49 am

சென்னையில் முக்கிய ரயில்வே நிலையங்களில் குடிநீர் வசதி இல்லாமல் தவிக்கும் மக்கள்!

சென்னையில் முக்கிய ரயில்வே நிலையங்களில் குடிநீர் வசதி இல்லாமல் தவிக்கும் மக்கள் . இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதிப்பட தெரிவித்து உள்ளனர் .

சமயம் 26 Dec 2025 7:39 am

கோவை இடிகரை ஸ்ரீரங்கநாதர் கோயில்: நோய் தீர்க்கும் சடாரி; வரம் தரும் சத்தியநாராயண பூஜை!

பெருமாள் ஸ்ரீரங்கநாதராக சயனக் கோலத்தில் அருள்பாலிக்கும் திருத்தலங்கள் பல உள்ளன. அவற்றில் ஸ்ரீராமாநுஜர் வழிபட்ட தலங்கள் என்றால் மிகவும் சிறப்பினை உடையன. அப்படிப்பட்ட தலங்களில் ஒன்றுதான் இடிகரை. ஸ்ரீராமாநுஜர் ஸ்ரீரங்கத்திலிருந்து புறப்பட்டுப் பல இடங்களுக்கும் பயணம் செய்தபோது பல புண்ணிய க்ஷேத்திரங்களைத் தரிசனம் செய்தார். மேலும் பல கோயில்களைப் பிரதிஷ்டை செய்தும் வழிபட்டு வந்தார். அந்தத் தலங்களில் நித்ய ஆராதனை நடைபெறவும் ஏற்பாடுகள் செய்தார். அவ்வாறு ஸ்ரீராமாநுஜர் தங்கியிருந்து வழிபட்ட திருத்தலங்களில் ஒன்றுதான் இடிகரை. கோவை மாவட்டம், துடியலூரிலிருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இத்தலம். இங்கு ஸ்ரீரங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. ஸ்ரீரங்கத்தில் காவிரி, கொள்ளிடம் ஆகிய ஆறுகளுக்கு நடுவே பெருமாள் கோயில் கொண்டிருப்பதுபோலவே இங்கும் இரு காட்டாறுகளுக்கு நடுவே பள்ளிக்கொண்டிருக்கிறார் பெருமாள் என்பது சிறப்பு. எனவே ‘இருகரை’ கொண்ட ஊர் என்று வழங்கப்பட்ட ஊரின் பெயர் நாளடைவில் மருவி இடிகரையாக மாறியது. ரங்கநாதர் ஸ்ரீரங்கத்தைப்போலவே இந்தத் தலத்திலும் ஸ்ரீரங்கநாயகி தாயார் தனிச்சந்நிதியில் அருள் பாலிக்கிறார். ஸ்ரீரங்கத்து ஆகமவிதிகளே இங்கும் கடைப்பிடிக்கப்படுகின்றன. உற்சவர் திருநாமம் ஸ்ரீகஸ்தூரிரங்கன். இவரும் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அருள்பாலிக்கிறார். இங்கு ஸ்ரீவரதராஜ பெருமாள், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீராதாகிருஷ்ணர், ஸ்ரீஆஞ்சநேயர் ஆகியோரும் தனிச் சந்நிதிகளில் அருள்கிறார்கள். ஆண்டாளுக்கு உகந்த ஆடிப்பூரத் திருவிழா இங்கு விமர்சையாக நடைபெறும். ஸ்ரீவில்லிபுத்தூரைப் போன்றே இத்தலத்திலும் ஆண்டாளுக்குத் தனித் திருத் தேர் அமைந்துள்ளது. பிற ஆழ்வார்களும் இங்கு விமானத்துடன் கூடிய சந்நிதியில் அருள்கிறார்கள். விஜய நகர மன்னரின் பிரதிநிதியான பெத்தப்ப நாயக்கரால் 36 கல் தூண்களைக் கொண்ட மஹா மண்டபமும் திருமதில்களும் இத்தலத்தில் கட்டப் பெற்றதாக கல்வெட்டு கூறுகிறது. ஆற்றில் வெள்ளம் அதிகரித்து வந்தால் கோயிலுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மாடக்கோயில் போன்ற அமைப்பில் இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது. பெருமாளின் பன்னிரு திருநாமங்களைச் சொல்லிக் கொண்டே ஏறும்படியாக பன்னிரண்டு படிகளைக் கொண்டது. அடுத்து உயர்ந்த 3 நிலை ராஜ கோபுரம் கடந்து உள்ளே சென்றால் கொடிமரம். அடுத்து பெரிய திருவடி கருடன். சுவாமியை நோக்கி சேவை சாதிக்கும் கருடனை வழிபட்டு உள்ளே சென்றால் 36 தூண்களைக் கொண்ட மஹா மண்டபத்தில் பிரவேசிக்கலாம். ஜய விஜய துவார பாலகர்கள் கம்பீரமாய் வீற்றிருக்க அடுத்துள்ளது ரங்க மண்டபம். அர்த்த மண்டபத்தை அடுத்துள்ளது கருவறை. நம்மாழ்வார், பெரியாழ்வார் திருமங்கையாழ்வார், ராமானுஜர், கூரத்தாழ்வார், நிகமாந்த மஹா தேசிகன் ஆகியோருக்கு விமானத்துடன் கூடிய சன்னிதிகள் உள்ளன. ஸ்ரீராமாநுஜர் ? செவ்வாய் தோஷத்துக்கு வாழைத் திருமணம் பரிகாரம் ஆகுமா? கோயில் முகப்பு கலை நுணுக்கத்துடன் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. நுழைவு மண்டபத்தின் மேல்புறம் பாம்பணையில் பள்ளி கொண்ட பெருமாள் தேவியருடன் உள்ள சுதைச் சிற்பமாக எழிலுடன் காணப்படுகிறது. ராஜகோபுரத்தின் இருபுறமும் தசாவதார சுதைச் சிற்பங்களை கலைநயத்துடன் வடித்துள்ளனர். கோயில் வாசல் எதிரே கொங்குநாட்டு வழக்கப்படி விளக்குத் தூண் மண்டபத்துடன் விளங்குகின்றது. பெருமாள் சத்ய நாராயணர் திருக்கோலத்திலும் சந்நிதி கொண்டருளும் கோயில் இது. எனவே இங்கு ஒவ்வொரு பௌர்ணமிக்கும் சத்ய நாராயண பூஜை விசேஷமாக நடைபெறுகிறது. பொதுவாக இந்தப் பூஜையின்போது சத்ய நாராயணர் ஓவியம் அல்லது படத்தை வைத்து வழிபடுவார்கள். இங்கு நேரடியாக சுவாமிக்கே செய்யப்படுவது விசேஷம். இந்தப் பூஜையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தால், கடன் பிரச்னை தீரும்; செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது ஐதிகம். இக்கோயிலில் வழங்கப்படும் சடாரி சேவை மிகவும் பவித்ரமானது. இந்தச் சடாரி, திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ யாகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பெருமாளோடு ஆராதிக்கப்பட்டது என்கின்றனர் அடியவர்கள். ஆகவே, இந்தக் கோயிலின் சடாரி சேவை நோய் நொடிகளை நீக்கி ஆரோக்கியமும் சிறப்பான வாழ்வும் அருளும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இக்கோயிலில் அருளும் ஸ்ரீவிஷ்வக்சேனருக்கு தீபம் ஏற்றி வேண்டிக்கொண்டால், தடைகள் நீங்கி தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். பூதத்தாழ்வாரை வழிபட்டால், திருமணத்தடைகள் நீங்கும் என்கின்றனர் பக்தர்கள். நீங்களும் ஒருமுறை இருகரை என வழங்கப்படும் இடிகரைக்குச் சென்று ரங்கநாதப் பெருமாளை வழிபட்டு வாருங்கள்; உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி கவலைகள் இல்லாத வாழ்வை வரமாகப் பெற்று மகிழ்வீர்கள். இந்த கோயிலில் பிரார்த்தனை காசு வாங்கி வந்தால் வீட்டில் செல்வம் கொழிக்கும்! படிக்காசுநாதர் பரிகாரம்!

விகடன் 26 Dec 2025 7:36 am

விவசாயி கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள்; 500 வாழைகள் வெட்டிச் சாய்ப்பு; பதற்றத்தால் போலீஸ் குவிப்பு

தூத்துக்குடி மாவட்டம், நவலடியூரைச் சேர்ந்தவர் ஆறுமுகராஜா. விவசாயியான இவருக்கும், அருகிலுள்ள வெள்ளூரைச் சேர்ந்த காசி என்பவருக்கும் இடையே கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள கருங்குளத்தில் வைத்து தகராறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 24.04.2013-ம் தேதி ஆறுமுகராஜா தனது தாயார் ருக்மணி வீட்டில் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த காசி மற்றும் அவரின் உறவினர்களான இசக்கிமுத்து, தளவாய், சிவராமலிங்கம், துரைமுத்து உள்ளிட்ட 7 பேர் ஆறுமுகராஜாவைத் தாக்கி அரிவாளால் வெட்ட முயன்றனர். தண்டனை விதிக்கப்பட்டவர்கள் இதில், ஆறுமுகராஜா அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அவர் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கினை வாபஸ் பெறக் கோரி, 5 பேர் ஆறுமுகராஜாவைத் தொடர்ந்து மிரட்டி வந்தனராம். ஆனால், ஆறுமுகராஜா வழக்கினை வாபஸ் பெற மறுத்துவிட்டாராம். இந்த நிலையில், இசக்கிமுத்து, தளவாய், சிவராமலிங்கம், துரைமுத்து மற்றும் ஒரு இளம் சிறார் ஆகியோர் ஆறுமுகராஜாவைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர். தூத்துக்குடி: கணவர் கண் முன்னே மனைவி மீது கூட்டு பாலியல் வன்கொடுமை; சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது கடந்த 02.04.2015 அன்று இரவில், ஆறுமுகராஜா, அவரது நண்பரான குருமூர்த்தி என்பவருடன் சேர்ந்து புதுக்குடியில் உள்ள ஸ்ரீ ரெங்கராஜா பெருமாள் கோயில் முன்பு நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த இசக்கிமுத்து உள்ளிட்ட 6 பேர் ஆறுமுகராஜாவைச் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி வன்கொடுமைத் தடுப்புப்பிரிவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இளம் சிறார் குறித்த வழக்கு, தனியாகப் பிரிக்கப்பட்டு இளம் சிறார் நீதிக்குழுமத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு, நடந்து வந்த போது துரைமுத்து உயிரிழந்தார். மற்றவர்கள் மீதான விசாரணை நடந்து வந்தது. வெட்டிச் சாய்க்கப்பட்ட வாழைகள் இந்நிலையில், இசக்கிமுத்து, தளவாய், சிவராமலிங்கம் ஆகிய 3 பேருக்கும் மூன்று ஆயுள் தண்டனை, தலா ரூ.13,000 அபராதமும், காசி என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் ரூ.7,000 அபராதமும், கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட கண்ணன் என்பவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் வழங்கி நீதிபதி வஷித்குமார் நேற்று (24-ம் தேதி) உத்தரவிட்டார். ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நவ்வலடியூரில் சுமார் 5 ஏக்கரில் கொலை செய்யப்பட்ட ஆறுமுகராஜாவின் குடும்பத்தினர் வாழை விவசாயம் செய்து வருகின்றனர். நேற்று காலையில் ஆறுமுகராஜாவின் தோட்டத்தில் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்படும் நிலையில் இருந்த வாழைகள் வெட்டிச் சாய்க்கப்பட்டதாக அவரது சகோதரர் இளையராஜாவுக்குத் தகவல் கிடைத்தது. தூத்துக்குடி: பதவி கிடைக்காத விரக்தி? - தவெக நிர்வாகி அஜிதா ஆக்னல் தற்கொலை முயற்சி! இதையடுத்து தோட்டத்திற்குச் சென்று பார்த்தபோது சுமார் 500-க்கும் மேற்பட்ட வாழைகள் வெட்டி சாய்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மர்மநபர்கள் வாழைகளை தீ வைத்து கொளுத்துவதற்காக இரண்டு தண்ணீர் பாட்டில்களில் பெட்ரோல் வாங்கி வந்து கொளுத்த முயன்றுள்ளனர். ஆனால், பச்சை வாழைகள் என்பதால் தீப்பிடிக்கவில்லை. ஆத்திரமடைந்த மர்மநபர்கள் வாழைகளை வெட்டிச் சாய்த்துள்ளது தெரியவந்தது. கொலை சம்பவத்திற்குப் பிறகு ஆறுமுகராஜாவின் குடும்பத்தினர் வெளியூர்களில் வசித்து வருகின்றனர். அவ்வப்போது வாழை விவசாயத்தைக் கவனித்து வந்துள்ளனர். போலீஸார் பாதுகாப்பு இந்த நிலையில், நேற்றைய தினம் இந்தத் தீர்ப்பு வந்ததையடுத்து குற்றவாளிகளின் உறவினர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டதாகவும், தங்களது உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆறுமுகராஜாவின் சகோதரர் இளையராஜா ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வெள்ளூர் மற்றும் நவ்வலடியூர் கிராமங்களில் பதற்றம் நிலவி வருவதால், இருதரப்பினரிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும், பாதுகாப்பிற்காகவும் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இரு கிராமங்களுக்குள் வெளியூர்களைச் சேர்ந்த நபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

விகடன் 26 Dec 2025 7:00 am

சென்னையில் மாதவரம், மணலி ஏரிகளில் விரைவில் படகு சவாரி!

சென்னையில் மாதவரம், மணலி ஏரிகளில் விரைவில் படகு சவாரி ஏற்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு சிறந்த சுற்றுலா அனுபவம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமயம் 26 Dec 2025 6:35 am

திருச்சி விமான நிலையத்தில் புதிய வசதி...ரன்வேயில் பொருத்தப்பட்ட விளக்குகள்!

திருச்சி விமான நிலையத்தில் புதிய வசதி...ரன்வேயில் பொருத்தப்பட்ட விளக்குகளால் விமானிகள் விமான நிலையத்தின் ரன்வேக்களை தெளிவாக பார்க்க முடியும்.

சமயம் 26 Dec 2025 6:35 am

சொகுசு பஸ் தீப்பிடித்து கோர விபத்து – 20 பேர் உடல் கருகி பலி

கர்நாடக மாநிலத்தில் சொகுசு பேருந்தில் லொறி மோதிய விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடக பேருந்து விபத்து கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து தனியார் பேருந்து ஒன்று, நேற்று அதிகாலையில் கோகர்ணா நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சித்ரதுர்கா(Chitradurga) மாவட்டம் ஜவனகொண்டனஹள்ளி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது, ஹிரியூரிலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற லொறி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, தடுப்பை உடைத்துக்கொண்டு பேருந்தின் மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்து தீ பற்றியதில், உடல் கருகி 12 பேர் உயிரிழந்துள்ளனர். […]

அதிரடி 26 Dec 2025 6:28 am

நட்சத்திரப் பலன்கள் டிசம்பர் 26 முதல் ஜனவரி 1 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி

விகடன் 26 Dec 2025 6:00 am

சினிமா, ஹோட்டல், டூர் எல்லாவற்றுக்கும் கடன், ‘இம்சை’யை இனிமையாக நினைத்து ஏமாறும் ‘இ.எம்.ஐ தலைமுறை’!

இன்றைய தலைமுறையினரின் பண மேலாண்மை, முந்தைய தலைமுறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக மாறிவருகிறது. முன்பெல்லாம் கடன் என்றாலே பத்தடி தள்ளி நிற்பார்கள். அப்படியே கடன் வாங்கினாலும் அது முக்கியமான, அவசரத் தேவைகளுக்கானதாகவே இருக்கும். இன்றோ, கடன் என்பது, பலரின் வாழ்க்கைமுறையில் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானோர், கடனை வசதியான வாழ்க்கைக்கான தீர்வாகவே பார்க்கத் தொடங்கியுள்ளனர். ‘வேலைக்குச் சேர்ந்ததுமே தனிநபர் கடன் வாங்குவது அதிகரித்துள்ளது. அவற்றில் பெரும்பாலான கடன்கள் வாழ்க்கைமுறை செலவுகளுக்காகவே வாங்கப்படுகின்றன’ என்கின்றன புள்ளிவிவரங்கள். இந்தப் போக்கு, இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிவிடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்துகிறது. மொபைல், லேப்டாப், பயணம் மற்றும் ஷாப்பிங் என எல்லாவற்றிற்கும் இளைஞர்கள் நாடுவது... இ.எம்.ஐ அல்லது கிரெடிட் கார்டு. ‘இப்போது அனுபவிப்போம்... பிறகு, பார்த்துக்கொள்ளலாம்‘ என்ற மனநிலை யிலேயே பெரும்பாலானோர் உள்ளனர். ஆனால், ‘பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்பதில்தான் பிரச்னையே இருக்கிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை. ‘‘இளைஞர்கள் அதிகம் கடன் வாங்க, சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் அழுத்தம் ஒரு முக்கியக் காரணம்’’ என்கிறார்கள் உளவியலாளர்கள். ‘‘பிறரால் பகிரப்படும் போஸ்ட்களால், அவர்கள் வாழ்க்கையோடு தங்கள் வாழ்க்கையை ஒப்பிடும் பழக்கம் அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் வீடு, கார் போன்றவற்றை வாங்குவதில்தான் மற்றவர்களோடு போட்டி போடுவார்கள். இன்றோ, சினிமா, ஹோட்டல், டூர் என எல்லா விஷயங்களிலும் போட்டி விரிந்துள்ளது. இதனால், தேவையற்ற செலவுகளும் கடன்களுமே அதிகரிக்கின்றன. பகட்டான ‘ஷோ ஆஃப்’ வாழ்க்கைக்குப் பின்னால் இருக்கும் கடன் சுமை பற்றி, இளைஞர்கள் யோசிப்பதில்லை. குறுகியகால மகிழ்ச்சியை நாடுகிறார்களே தவிர, நீண்டகால நிலையான மகிழ்ச்சியைப் பற்றி நினைப்பதில்லை. சுற்றுலா அனுபவம் சில நாள்களில் முடிந்துவிடும்; அதற்கு வாங்கிய கடனுக்கான இ.எம்.ஐ, பல மாதங்கள் தொடரும். கல்வி, வீடு, தொழில் தேவைகளுக்காக வாங்கும் கடன்கள், எதிர்காலத்தில் பயன்தரக் கூடியவை. ஆனால், வாழ்க்கை முறைச் செலவுகளுக்காக வாங்கும் கடன்கள், இப்போதைய வருமானத்தை அழிப்பதோடு, எதிர்கால வாழ்க்கையையும் மோசமான நிலைக்குத் தள்ளிவிடும் என்பதே நிதர்சனம்’’ என்று எச்சரிக்கிறார்கள், உளவியலாளர்கள். ‘வாழ்க்கையை அனுபவிக்கக் கூடாதா?’ என்று கேட்டால், நிச்சயமாக அனுபவிக்கலாம். ஆனால், அந்தக் கொண்டாட்டங்கள் கடனில் நடப்பவையாக இருக்கக் கூடாது. கடன், எதிர்கால வருமானத்தை முன்கூட்டியே அழித்துவிடும். சேமிப்பும் முதலீடும்தான் எதிர்கால வாழ்க்கையைப் பாதுகாக்கும் என்பதுதான் பல்லாண்டு அனுபவங்கள். இதை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இளைஞர்களே... இப்போதுகூட விழித்துக்கொள்ள அவகாசம் இருக்கிறது. கடனில் சிக்கித்தவிக்கும் இம்சை வாழ்க்கையா... சேமிப்பு மற்றும் முதலீடுகளால் உருவாகும் இனிமையான வாழ்க்கையா... எதைத் தேர்வு செய்யப் போகிறீர்கள்?! - ஆசிரியர்

விகடன் 26 Dec 2025 5:13 am

பகலில் சாதாரண மனிதன், இரவில் பல்லி முகம் கொண்ட மனிதன்! இந்தோனேசியாவில் ஆச்சரியம்

இந்தோனேசியாவில் ஆண் ஒருவருக்கு காலையில் ஒரு முகமும், இரவில் ஒரு முகமும் மாறி மாறி தோன்றும் விசித்திர தன்மை உருவாகியுள்ளது. மாறும் மனித முகம் இந்தோனேசியாவில் முராங் என்பவரது குடும்ப கதை மிகவும் ஆச்சரியம் நிறைந்ததாக உள்ளது. அதாவது முராங் குடும்பத்தின் உறுப்பினர்கள் பகலில் ஒரு முகத்துடனும், இரவில் மற்றொரு முகத்துடனும் வாழ்கின்றனர். உள்ளூர்வாசிகள் இவற்றை பல்லிகளின் முகங்கள் என்று கருதி வருகின்றனர். 12 வயது ஏற்பட்ட விசித்திர மாற்றம் இந்தோனேசியாவின் தொலைதூரப் பகுதியை சேர்ந்தவர் சூர்யா […]

அதிரடி 26 Dec 2025 3:30 am

லண்டனில் 13 வயது சிறுவன் மாயம்: பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள்

பிரித்தானியாவில் காணாமல் போன 13 வயது சிறுவனை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். காணாமல் போன சிறுவன் வடக்கு லண்டன் பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து 13 வயது அப்துல்(Adbul) என்ற சிறுவன் சுமார் 2 வாரங்களுக்கு முன்பு காணாமல் போன நிலையில் மெட் பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர். கடந்த டிசம்பர் 13ம் திகதி இஸ்லிங்டன்(Islington) பகுதியில் உள்ள தன்னுடைய வீட்டில் இருந்து வெளியே சென்ற அப்துல்(Abdul) அதன் பிறகு வீடு […]

அதிரடி 26 Dec 2025 1:30 am

டிரம்பின் 20 அம்ச அமைதி திட்டம்: முக்கிய விவரங்களை வெளியிட்ட ஜெலென்ஸ்கி

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்துள்ள 20 அம்ச அமைதி திட்டம் குறித்த முக்கிய தகவலை ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் அமைதி முயற்சி உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான குழு 20 அம்ச அமைதி திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இதற்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு அமைதி பேச்சுவார்த்தைகளும் கைகூடாத நிலையில், டிரம்பின் இந்த முன்முயற்சி நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக […]

அதிரடி 26 Dec 2025 12:30 am

வங்கதேசத்தில் பதற்றம்: மீண்டும் ஒரு இந்து வாலிபர் அடித்துக்கொலை!

வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து வரும் நிலையில், அங்கு மேலும் ஒரு இந்து மதத்தைச் சேர்ந்த இளைஞர்… The post வங்கதேசத்தில் பதற்றம்: மீண்டும் ஒரு இந்து வாலிபர் அடித்துக்கொலை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 26 Dec 2025 12:23 am

17,500 குற்றப் பின்னணி கொண்ட குடியேறிகள் கைது

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கிரிஸ்டி நோம் ஆகியோரின் தலைமையின் கீழ்,… The post 17,500 குற்றப் பின்னணி கொண்ட குடியேறிகள் கைது appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 26 Dec 2025 12:11 am

ஜோசப் பரராஜசிங்கத்தின் 20ஆம் ஆண்டு நினைவு தினம்!

மட்டக்களப்பில் நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்… The post ஜோசப் பரராஜசிங்கத்தின் 20ஆம் ஆண்டு நினைவு தினம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 25 Dec 2025 11:58 pm

இந்திய மீனவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீட்டை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக இந்திய துணைத்தூதுவரிடம் வலிறுத்தியதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ். சுகிர்தன் தெரிவித்துள்ளார். வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுகிர்தன் தலைமையிலான குழுவினருக்கும் இந்திய துணைத்தூதுவருக்கும் இடையில் அண்மையில் இந்திய துணைத் தூதரகத்தில் சந்திப்பு நடைபெற்றது. குறித்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இந்த சந்திப்பில் இந்திய மீனவர்கள் மேற்கொண்டு வரும் அத்துமீறிய றோலர் மீன்பிடி காரணமாக வடக்கு மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதனால் கடல் வளங்கள் அழிவடைவதும், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதும் எடுத்துரைக்கப்பட்டது. இந்த பாதிப்புகளுக்கான இழப்பீட்டை பெற்றுக்கொடுப்பது தொடர்பாகவும், மீனவர் சமூகத்தை பாதுகாக்க வேண்டிய தேவைகள் குறித்தும் பேசப்பட்டது. அதோடு சமகால அரசியல் மற்றும் சமூக விடயங்களும் கலந்துரையாடப்பட்டன என தெரிவித்தார். இந்த சந்திப்பில் மீனவர் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ், கட்டைக்காடு பிரதேச சபை உறுப்பினர் அலஸ்ரன் (ரஜனி), தொண்டைமானாறு பிரதேசத்தைச் சேர்ந்த வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் றமேஸ், சுப்பர்மட பிரதேசத்தைச் சேர்ந்த பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் நிமல் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபையின் நாகர்கோவில் பிரதேச உறுப்பினர் குறிஞ்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பதிவு 25 Dec 2025 11:57 pm

⚓ இந்திய மீனவர்களின் அத்துமீறல்: இழப்பீடு கோரி இந்திய துணைத்தூதுவரிடம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ். சுகிர்தன் தலைமையிலான குழுவினருக்கும், இந்தியத் துணைத்தூதுவருக்கும்… The post ⚓ இந்திய மீனவர்களின் அத்துமீறல்: இழப்பீடு கோரி இந்திய துணைத்தூதுவரிடம் வலியுறுத்தல்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 25 Dec 2025 11:51 pm

இந்திய மீனவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீட்டை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக இந்திய துணைத்தூதுவரிடம் வலிறுத்தியதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ். சுகிர்தன் தெரிவித்துள்ளார். வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுகிர்தன் தலைமையிலான குழுவினருக்கும் இந்திய துணைத்தூதுவருக்கும் இடையில் அண்மையில் இந்திய துணைத் தூதரகத்தில் சந்திப்பு நடைபெற்றது. குறித்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இந்த சந்திப்பில் இந்திய மீனவர்கள் மேற்கொண்டு வரும் அத்துமீறிய றோலர் மீன்பிடி […]

அதிரடி 25 Dec 2025 11:30 pm

துப்பாக்கிச் சூட்டின் நிழலில் இங்கிலாந்து ; யூதர்களுக்கு எதிரான பயங்கரவாத திட்டம்

இங்கிலாந்தில் யூத சமூகத்திற்கு எதிராக இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பின் தூண்டுதலால் திட்டமிடப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கணக்கானவர்களைக் கொலை செய்ய சதி செய்ததாக இரண்டு நபர்கள் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டனர். இந்த திட்டமிடப்பட்ட தாக்குதல் நாட்டில் மீண்டும் தீவிரவாதக் குழுக்கள் எழுச்சி பெறும் அபாயத்தை வெளிப்படுத்தியுள்ளதாக இங்கிலாந்து புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஒக்டோபரில் அருகிலுள்ள வடமேற்கு நகரமான மான்செஸ்டரில் ஒரு ஜெப ஆலயத்தில் நடந்த கொடிய தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்குப் பின்னர் கைது செய்யப்பட்ட 38 வயதான வாலித் சதௌய் […]

அதிரடி 25 Dec 2025 10:30 pm

துப்பாக்கிச் சூட்டின் நிழலில் இங்கிலாந்து ; யூதர்களுக்கு எதிரான பயங்கரவாத திட்டம்

இங்கிலாந்தில் யூத சமூகத்திற்கு எதிராக இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பின் தூண்டுதலால் திட்டமிடப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கணக்கானவர்களைக் கொலை செய்ய சதி செய்ததாக இரண்டு நபர்கள் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டனர். இந்த திட்டமிடப்பட்ட தாக்குதல் நாட்டில் மீண்டும் தீவிரவாதக் குழுக்கள் எழுச்சி பெறும் அபாயத்தை வெளிப்படுத்தியுள்ளதாக இங்கிலாந்து புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஒக்டோபரில் அருகிலுள்ள வடமேற்கு நகரமான மான்செஸ்டரில் ஒரு ஜெப ஆலயத்தில் நடந்த கொடிய தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்குப் பின்னர் கைது செய்யப்பட்ட 38 வயதான வாலித் சதௌய் […]

அதிரடி 25 Dec 2025 10:30 pm

தொழிலதிபர் டூ ராபிடோ டிரைவர்! சொல்ல முடியாத வேதனை கதை- வைரலாகும் எக்ஸ் பதிவு

கொரோனாவால் வாழ்க்கையை இழந்த தொழிலதிபர் ராபிடோ ஓட்டி பிழைக்கும் வேதனை சம்பவம் தொடர்பான எக்ஸ் பதிவு வைரலாக பரவி வருகிறது.

சமயம் 25 Dec 2025 9:55 pm

டி.டி.வி. தினகரன் போடும் மாஸ்டர் ப்ளான்.. அமமுகவின் நிலைப்பாடு இதுதான்.. பலே ஐடியா!

2026 தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க, அமமுகவின் அரசியல் நிலைப்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் விஜய்யின் தவெகவுடன் இணைய விருப்பம் தெரிவிக்க, அமமுகவும் அதே கூட்டணியில் இணையுமா என்ற பேச்சு அடிபடுகிறது.

சமயம் 25 Dec 2025 9:55 pm

பிரெஞ்சு காலனித்துவத்தை 'அரச குற்றம்'என்று அறிவிக்கும் சட்டத்தை அல்ஜீரியா நிறைவேற்றுகிறது

அல்ஜீரியாவின் பாராளுமன்றம் புதன்கிழமை ஒருமனதாக ஒரு சட்டத்தை நிறைவேற்றியது, பிரான்ஸ் நாட்டை காலனித்துவப்படுத்துவதை ஒரு அரசு குற்றமாக அறிவித்து பிரான்சிடம் இருந்து அதிகாரப்பூர்வ மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியது. அல்ஜீரியாவில் அதன் காலனித்துவ கடந்த காலத்திற்கும் அது ஏற்படுத்திய துயரங்களுக்கும் பிரான்ஸ் சட்டப்பூர்வ பொறுப்பைக் கொண்டுள்ளது என்று கூறும் மசோதாவை அங்கீகரித்தபோது, ​​தேசிய வண்ணங்களில் ஸ்கார்ஃப்களை அணிந்த சட்டமியற்றுபவர்கள் அல்ஜீரியா நீடூழி வாழ்கஎன்று கோஷமிட்டனர். 27 பிரிவுகளைக் கொண்ட இந்த சட்டம், பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியை அது குற்றம் சாட்டும் குற்றங்களை பட்டியலிடுகிறது, அவற்றில் அணு ஆயுத சோதனை, நீதிக்குப் புறம்பான மரணதண்டனைகள், உடல் மற்றும் உளவியல் சித்திரவதை மற்றும் வளங்களை முறையாகக் கொள்ளையடித்தல் ஆகியவை அடங்கும். பிரெஞ்சு காலனித்துவத்தால் ஏற்படும் அனைத்து பொருள் மற்றும் தார்மீக சேதங்களுக்கும் முழுமையான மற்றும் நியாயமான இழப்பீடு அல்ஜீரிய அரசு மற்றும் மக்களின் பிரிக்க முடியாத உரிமை என்றும் அது கூறுகிறது. அல்ஜீரியாவின் தேசிய நினைவகம் அழிக்கப்படவோ அல்லது பேரம் பேசவோ முடியாததுஎன்ற தெளிவான செய்தியை இந்த சட்டம் உள்நாட்டிலும் வெளிப்புறத்திலும் அனுப்பியுள்ளது என்று நாடாளுமன்ற சபாநாயகர் இப்ராஹிம் பௌகாலி கூறினார். பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், 2017 ஆம் ஆண்டு முதன்முதலில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டபோது, ​​காலனித்துவத்தை மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்என்று வர்ணித்திருந்தார், ஆனால் முறையான மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். 2023 ஆம் ஆண்டில், மன்னிப்பு கேட்பது என் வேலை இல்லைஎன்று கூறிய அவர், சமரசத்தை நோக்கிச் செயல்படுவதற்கான நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

பதிவு 25 Dec 2025 9:41 pm

சவுதி அரேபியா காலநிலை வரலாற்றில் ஒரு அரிய மாற்றம்; பனியால் மூடப்பட்ட பகுதிகள்

சவுதி அரேபியா அசாதாரண குளிர்கால அத்தியாயத்தை அனுபவித்து வருகின்றது. குறிப்பாக ஜெபல் அல்-லாஸில் உள்ள ட்ரோஜெனா உட்பட, சுமார் 2,600 மீட்டர் உயரம் கொண்ட மலைப்பகுதிகள் பனியால் மூடப்பட்டிருந்தன. ஹெயில் நகரைச் சுற்றியுள்ள பகுதிகள் உட்பட ஹெயில் பிராந்தியத்தின் சில பகுதிகளிலும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளமையானது மத்திய கிழக்கு நாட்டில் அரிதான நிகழ்வு ஆகும் . காலநிலை வரலாற்றில் ஒரு அரிய மாற்றம் பனிப்பொழிவு, கனமழை மற்றும் கடுமையாக வீழ்ச்சியடைந்த வெப்பநிலை நாட்டின் பெரும்பகுதிகளை தற்சமயம் ஆக்கிரமித்து உள்ளது. […]

அதிரடி 25 Dec 2025 9:30 pm

கிளிமஞ்சாரோ மலையில் உலங்கு வானூர்தி விபத்து: ஐந்து பேர் உயிரிழப்பு

தான்சானியாவின் கிளிமஞ்சாரோ மலையில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்ததாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இந்த விபத்து பராஃபு முகாமுக்கும் கிபோ சம்மிட்டிற்கும் இடையில் 4,000 மீட்டர் உயரத்தில் நிகழ்ந்தது. நோயாளிகளை ஏற்றிச் செல்லும் மீட்புப் பணியின் போது, ​​பிரபலமான மலையேற்றப் பாதையில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதாக போலீசார் தெரிவித்தனர். பலியானவர்களில் இரண்டு வெளிநாட்டினர், ஒரு உள்ளூர் மருத்துவர், ஒரு சுற்றுலா வழிகாட்டி மற்றும் விமானி ஆகியோர் அடங்குவர். விபத்துக்கான காரணத்தை உடனடியாகக் கண்டறிய முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பதிவு 25 Dec 2025 9:28 pm

யாழில்.ஜோசப் பரராஜசிங்கத்தின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு!

படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது அன்னாரின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து, சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கடந்த 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் திகதி நள்ளிரவு மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்துகொண்டிருந்த வேளையில், சுட்டுக் கொல்லப்பட்டார்.

பதிவு 25 Dec 2025 9:17 pm

டிசம்பரில் பரபரப்பாக இருந்த டாப் 10 விமான நிலையங்கள்.. டெல்லிக்கு எந்த இடம் தெரியுமா?

OAG எனும் உலகளாவிய விமான தரவுகள் பகுப்பாய்வு நிறுவனத்தின் கணக்கீடுகளின்படி, 2025 டிசம்பர் மாதத்தில் விமான நிலையங்களின் பரபரப்பை நிர்ணயிக்க, இருக்கைகளின் எண்ணிக்கையை அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

சமயம் 25 Dec 2025 9:04 pm

உன்னாவ் வழக்கு: ``நீதிபதி முன்பே இறந்திருப்பேன் - குற்றவாளிக்கு ஜாமீன் குறித்து பாதிக்கப்பட்ட பெண்!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் உன்னாப் பகுதியின் எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கர். 2017-ம் ஆண்டு வேலை வாங்கித் தருவதாக சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தார். இவரை எதிர்த்து சிறுமியின் குடும்பம் காவல் நிலையத்தை நாடியது. அந்த எஃப்.ஐ.ஆர்-ல் குற்றவாளியின் பெயர் சேர்க்கவில்லை. அதைத் தொடர்ந்து நீதி கேட்டுச் சென்ற சிறுமியின் தந்தை கொடூரமாக தாக்கப்பட்டார். மேலும், ஆயுதம் வைத்திருந்தார் என்றக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் மரணமடைந்தார். இந்த வழக்கு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட சிறுமியின் சித்தப்பா, 9 வருடத்துக்கு முன்னால் ஒருவரை மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். குல்தீப் சிங் செங்கரால் இவை எல்லாவற்றையும் கடந்து குற்றவாளிக்கு தண்டனைப் பெற்றுதர வேண்டும் என வாக்குமூலம் கொடுக்க சிறுமியும், சிறுமியின் சித்திகள் இருவர், வழக்கறிஞர்கள் இருவர் சென்ற கார் மீது, நம்பர் பிளேட்டில் கருப்பு மை பூசப்பட்ட லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுமியின் சித்திகள் உயிரிழந்தனர். நீதிமன்றப் பாதுகாப்பு வேண்டி அனுப்பப்பட்ட கடிதம் நீதிமன்றத்துக்கு சரியான நேரத்தில் சென்று சேர்வது தடுக்கப்பட்டது. இத்தனை துயரத்தையும் கடந்து போராடி உன்னாவ் பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கருக்கு 2019-ம் ஆண்டு 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றுதந்தார். இதற்கிடையில் பாதிக்கப்பட்டவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது குடும்பத்துடன் டெல்லியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், குல்தீப் சிங் செங்கருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது. இந்த ஜாமீனுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரின் தாயும் இந்தியா கேட் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை டெல்லி காவல்துறை பிடிவாதமாக அங்கிருந்து அகற்றியது. இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருக்கிறார். பாதிக்கப்பட்டப் பெண் அதில், ``பா.ஜ.க தலைவர் குல்தீப் சிங் செங்கரின் சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எனது குடும்பத்திற்கு மரண ஓசை போன்றது. எனக்குத் திருமணமாகி குழந்தைகள் மட்டும் இல்லையென்றால், நீதிபதி முன்பே தற்கொலை செய்துகொண்டிருப்பேன். நீதிபதி பாதிக்கப்பட்ட பெண்ணைப் பார்க்காமல் தீர்ப்பு வழங்கியுள்ளார். இப்போது குல்தீப் சிங் செங்கர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார் என்றால், எனக்கு சிறையில்தான் அதிகப் பாதுகாப்பு கிடைக்கும். என்னைத் துன்புறுத்தியவரின் சிறைத் தண்டனையை நானே அனுபவிக்கத் தயாராக இருக்கிறேன். எனக்கு நீதி கிடைக்க பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் இருவரும் உதவி செய்ய வேண்டும். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒரு பெண் என்பதால், எனது வலியைப் புரிந்துகொள்வார் என்பதால் அவரைச் சந்திக்க விரும்புகிறேன். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்திக்கக் அனுமதி கோரினேன். ஆனால் இருவரும் எனது கோரிக்கைக்குப் பதிலளிக்கவில்லை. இதுபோன்ற வழக்கில் குற்றவாளிக்கு பிணை கிடைத்தால், இந்த நாட்டின் மகள்கள் எப்படிப் பாதுகாப்பாக இருப்பார்கள்? எங்களைப் பொறுத்தவரை, இந்த பிணை முடிவு மரணத்திற்குச் சமமானது. பணம் உள்ளவர்கள் வெற்றி பெறுகிறார்கள், பணம் இல்லாதவர்கள் தோற்கிறார்கள் என்றார். பாதிக்கப்பட்டப் பெண் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நேற்று சோனியா காந்தியின் இல்லத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்தார். அதன் பிறகு ராகுல் காந்தி, ``நாடு ஒரு செயலிழந்த பொருளாதாரமாக மட்டுமல்லாமல், இதுபோன்ற மனிதாபிமானமற்ற சம்பவங்களால் ஒரு செயலிழந்த சமூகமாகவும் மாறி வருகிறது. குல்தீப் சிங் செங்கருக்கு பிணை வழங்கப்பட்டது மிகவும் ஏமாற்றமளிக்கும் விஷயமாகும். இந்த நாள்களில் பாலியல் குற்றவாளிகள் ஜாமீனில் விடுவிக்கப்படுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளைப் போல நடத்தப்படுகிறார்கள். குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண் மீண்டும் மீண்டும் துன்புறுத்தப்பட்டு, பயத்தின் நிழலில் வாழ்ந்து வரும் நிலையில் பிணை வழங்கப்பட்டிருக்கிறது. இது என்ன வகையான நீதி? எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இந்தியாவை அதிரச் செய்த 'உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு': குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!

விகடன் 25 Dec 2025 8:50 pm

ரஷ்ய அதிபர் புதினின் கனவு திட்டம்! நிலவில் அணுமின் நிலையம் சாத்தியமா? வெளியான அறிவிப்பு பின்னணி?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் கனவு திட்டமான நிலவில் அணுமின் நிலையம் அமைக்கும் பணி குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் அதுகுறித்து விரிவாக காண்போம்.

சமயம் 25 Dec 2025 8:50 pm

️ சிரியாவில் உயிரிழந்த அமெரிக்க வீரர்களின் உடல்கள் நத்தார் ஈவ் தினத்தில் உறவினர்களிடம் ஒப்படைப்பு! ️

சிரியாவின் பால்மைரா (Palmyra) பகுதியில் கடந்த டிசம்பர் 13 ஆம் திகதி இடம்பெற்ற ஐஎஸ் (ISIS) பயங்கரவாதத் தாக்குதலில்… The post ️ சிரியாவில் உயிரிழந்த அமெரிக்க வீரர்களின் உடல்கள் நத்தார் ஈவ் தினத்தில் உறவினர்களிடம் ஒப்படைப்பு! ️ appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 25 Dec 2025 8:39 pm

வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சிக்குத் தடை: அமெரிக்க எம்.பி.க்கள் கவலை

வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொதுத்தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சிக்கு விதிக்கப்பட்டுள்ள முழுமையான தடை குறித்து அமெரிக்க எம்.பி.க்கள் குழு ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளியுறவு விவகாரக் குழு உறுப்பினா்கள் எழுதியுள்ள கடிதத்தில், ‘சுதந்திரமான மற்றும் நியாயமான தோ்தல் மூலம் தங்களுக்குத் தேவையான அரசைத் தோ்ந்தெடுக்கும் உரிமை வங்கதேச மக்களுக்கு உள்ளது. […]

அதிரடி 25 Dec 2025 8:30 pm

தென்னிலங்கையில் பேருந்து விபத்து – 30 பேர் காயம் –சாரதி தப்பியோட்டம்

தென்னிலங்கையில் சம்பவித்த பேருந்து விபத்தில் 30 பேர் காயம் அடைந்துள்ள நிலையில், அதன் சாரதி தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்தறை-பெலியத்த பிரதான வீதியில் ஹந்தபன்கொடெல்ல பகுதியில் இன்று பிற்பகல் வேளையில் விபத்து ஏற்பட்டுள்ளது. வீரகெட்டிய பகுதியிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும், மாத்தறையிலிருந்து பெலியத்த நோக்கிச் சென்ற டிப்பர் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து நிகழ்ந்துள்ளது. கடுமையாக சேதம் டிப்பர் லொறியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 30 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக […]

அதிரடி 25 Dec 2025 8:23 pm

அஸ்கிரிய பீடத்தில் காலில் வீழ்ந்த அருச்சுனா?

யாழ் மாவட்ட சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றில் தான் தெரிவித்த கருத்துக்கு கண்டி மாநாயக்க தேரர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். முன்னதாக வீதி ஒழுக்க நெறிகளை மீறிய குற்றச்சாட்டில் கைதான அருச்சுனா கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகி; பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார். “சமகால அநுர அரசாங்கம் இன்னும் சிறிது காலம்தான் ஆட்சியில் இருக்கும் என தலதா மாளிகையின் மகாநாயக்க தேரர்கள் தெரிவித்ததாக கடந்த 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது நான் தெரிவித்திருந்தேன். ஆனால் அவர்கள் அப்படி சொல்லவில்லை. அனுர அரசாங்கத்தை தொடர்ச்சியாக கொண்டு செல்ல எனது பங்களிப்பை வழங்குமாறும்இ உங்களை போன்று உண்மை பேசுபவர்களே எமது நாட்டுக்கு தேவை என குறிப்பிட்டனர். ஆனால் மக்கள் அனுர அரசாங்கத்தை வெறுக்கின்றனர் என்ற கருத்தில் அவர்களையும் சேர்த்ததற்கு மன்னிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன். அவர்கள் சொல்லாததை நாடாளுமன்றத்தில் கூறியதாக அர்த்தமாகிவிடும்“ என்று அருச்சுனா தெரிவித்துள்ளார்.

பதிவு 25 Dec 2025 8:15 pm

வீழ்ந்துவரும் தேசிய மக்கள் சக்தி!

தெற்கில் தேசிய மக்கள் சக்தி தனது வசமுள்ள உள்ளுராட்சி சபைகளை தொடர்ச்சியாக இழந்துவருகின்றது. இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி தனது வசமுள்ள ஹிக்கடுவ நகர சபையின் வரவுசெலவுத்திட்டம் மூன்றாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வரவுசெலவுத்திட்டத்தை அங்கீகரிப்பதற்காக நகர சபை நேற்று கூடியது. வாக்கெடுப்பின் போது, 9 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 10 பேர் எதிராகவும் வாக்களித்தனர். அதன் விளைவாக, தேசிய மக்கள் சக்தியின் தலைமையிலான வரவுசெலவுத்திட்டம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி இழக்கின்றது. ஏற்கனவே பெரும்பிரச்சாரங்களுடன் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியிருந்த கொழும்பு மாநகரசபையினை தேசிய மக்கள் சக்தி இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதிவு 25 Dec 2025 8:13 pm

அவசர அறிவிப்பு: கண்டி மாவட்டத்தில் 5 கிராமங்கள் மனித குடியிருப்புகளுக்கு தகுதியற்றதாக அறிவிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ‘டித்வா’ (Dithwa) புயலால் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவுகள் காரணமாக, கண்டி… The post அவசர அறிவிப்பு: கண்டி மாவட்டத்தில் 5 கிராமங்கள் மனித குடியிருப்புகளுக்கு தகுதியற்றதாக அறிவிப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 25 Dec 2025 8:09 pm

New Escalators Coming to Taramani, MEPZ, Chromepet

Good news for pedestrians: foot overbridges (FOBs) at Taramani, MEPZ, and Chromepet will soon have new escalators. The Highways Department

சென்னைஓன்லைனி 25 Dec 2025 7:58 pm

Neelam Centre Celebrates People’s Music and Cultural Arts

For the past five years, Tamil film director Pa Ranjith’s Neelam Cultural Centre has hosted Margazhiyil Makkal Isai, a celebration

சென்னைஓன்லைனி 25 Dec 2025 7:54 pm

Chennai Road Accident Deaths Drop Over 10%

The Greater Chennai City Traffic Police (GCTP) said that road accident deaths dropped by over 10% in 2025 compared to

சென்னைஓன்லைனி 25 Dec 2025 7:49 pm

Two New Dining Halls Opened for Saidapet Workers

Health and Family Welfare Minister Ma. Subramanian on Wednesday opened two new dining halls for sanitation workers in Saidapet. The

சென்னைஓன்லைனி 25 Dec 2025 7:46 pm

NEET UG 2026 Official Syllabus Released for Students

The National Medical Commission (NMC) has officially released the syllabus for NEET UG 2026. This is important news for students

சென்னைஓன்லைனி 25 Dec 2025 7:41 pm

How Einstein Explains Santa’s One-Night Gift Delivery

Have you ever wondered how Santa Claus delivers gifts to billions of children in just one night? A jolly man

சென்னைஓன்லைனி 25 Dec 2025 7:33 pm

வங்க இளைஞா் எரித்துக் கொலை: அஸ்ஸாமில் மீண்டும் போராட்டம் –ராணுவம் குவிப்பு

அஸ்ஸாமின் கா்பி ஆங்லாங் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் வங்க மொழி பேசும் இளைஞா் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, வங்க சமூகத்தினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஹிந்தி பேசும் மக்களும் இப்போராட்டத்தில் பெருவாரியாக பங்கேற்றனா். கா்பி ஆங்லாங் மாவட்டத்தில் பதற்றமான சூழல் நீடிப்பதால் ராணுவத்தினா் குவிக்கப்பட்டுள்ளனா். அஸ்ஸாமில் பழங்குடியினா் அதிகம் வாழும் கா்பி ஆங்லாங் மாவட்டம், கா்பி ஆங்லாங் தன்னாட்சி கவுன்சிலின்கீழ் நிா்வகிக்கப்படுகிறது. இந்த மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட கிராமப்புற மேய்ச்சல் நிலங்கள் மற்றும் தொழில்முறை மேய்ச்சல் […]

அதிரடி 25 Dec 2025 7:30 pm

அதிமுக தேர்தல் அறிக்கை குழு நியமனம்.. எடப்பாடி பழனிசாமியின் முக்கிய அறிவிப்பு!

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை நியமித்து அந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்து உள்ளார்.

சமயம் 25 Dec 2025 7:19 pm

Nvidia Buys Groq License, Hires Key Employees

Nvidia has agreed to pay $20 billion to AI chip startup Groq to license its AI inference hardware and hire

சென்னைஓன்லைனி 25 Dec 2025 7:19 pm

Xiaomi 17 Ultra Leica Edition Features Rotary Zoom Ring

Xiaomi is known for making smartphones with some of the best cameras, and the upcoming Xiaomi 17 Ultra looks set

சென்னைஓன்லைனி 25 Dec 2025 7:15 pm

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை அறிவிப்பு

அடுத்த 36 மணித்தியாலங்களில் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் சப்ரகமுவ […]

அதிரடி 25 Dec 2025 6:51 pm

எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது ஏன்? தேமுதிக பொருளாளர் சுதீஷ் விளக்கம்!

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் சந்தித்து பேசினார்.

சமயம் 25 Dec 2025 6:45 pm

தமிழகத்தின் புதிய டிஜிபி யார்?.. அடுத்த மாதம் வெளியாகும் அறிவிப்பு -லிஸ்டில் சீமா அகர்வால்!

அடுத்த மாதம் தமிழகத்தின் புதிய டிஜிபி நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமயம் 25 Dec 2025 6:42 pm

தினமும் கோலம் போடுங்க... 25,000 ரூபாய் மதிப்புள்ள பரிசை வெல்லுங்க!

கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி

விகடன் 25 Dec 2025 6:39 pm

இளம்பெண்ணை நடுரோட்டில் சரமாறியாக தாக்கிய இளைஞர் –பரபரப்பு பின்னணி

காதலை மறுத்த இளம்பெண்ணை, இளைஞர் நடுரோட்டில் கொடூரமாக தாக்கியுள்ளார். காதலுக்கு மறுப்பு பெங்களூரு, ஞானஜோதி நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதி முன் இளம்பெண்ணை நடுரோட்டில் கொடூரமாக இளைஞர் ஒருவர் தாக்கி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, கடந்த செப்டம்பர் மாதம் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நவீன், அப்பெண்ணை தொடர்ந்து காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். பாலியல் தொல்லை அவரது தொல்லையிலிருந்து தப்பிக்க அப்பெண் தனது வேலையை விட்டுவிட்டு வேறு பகுதிக்கு […]

அதிரடி 25 Dec 2025 6:30 pm

இளம்பெண்ணை நடுரோட்டில் சரமாறியாக தாக்கிய இளைஞர் –பரபரப்பு பின்னணி

காதலை மறுத்த இளம்பெண்ணை, இளைஞர் நடுரோட்டில் கொடூரமாக தாக்கியுள்ளார். காதலுக்கு மறுப்பு பெங்களூரு, ஞானஜோதி நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதி முன் இளம்பெண்ணை நடுரோட்டில் கொடூரமாக இளைஞர் ஒருவர் தாக்கி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, கடந்த செப்டம்பர் மாதம் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நவீன், அப்பெண்ணை தொடர்ந்து காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். பாலியல் தொல்லை அவரது தொல்லையிலிருந்து தப்பிக்க அப்பெண் தனது வேலையை விட்டுவிட்டு வேறு பகுதிக்கு […]

அதிரடி 25 Dec 2025 6:30 pm

2025ஆம் ஆண்டு முதலிடம் பிடித்த யாழ்ப்பாணம்; எதில் தெரியுமா!

2025ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட பாதீட்டு நிதியை முழுமையாகப் பயன்படுத்தியதன் அடிப்படையில், யாழ்ப்பாணம் மாவட்டம் 100 சதவீத முன்னேற்றத்தைக் காண்பித்து முதலாவது இடத்தை பெற்றுள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட பாதீட்டு நிதியின் பயன்பாடு மற்றும் பௌதீக ரீதியிலான முன்னேற்றத்தின் அடிப்படையில்,25 மாவட்டங்களில் இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான கூட்டத்தில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் இந்த விடயத்தை அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மாவட்ட அபிவிருத்தி, கிராமிய அபிவிருத்தி, வாழ்வாதார […]

அதிரடி 25 Dec 2025 6:22 pm

பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு பெருமை சேர்ந்த ஈழத்தமிழ் சிறுமி

டுபாயில் நடைபெற்ற ஏழாவது Roll ball உலகக் கிண்ண போட்டியில் பிரான்ஸின் அணியின் சார்பில் ஈழத்தமிழ் சிறுமி ஒருவர் பங்கேற்று தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். பரிஸ் – பொன்டியில் வசிக்கும் 15 வயதான சானுக்கா ஜெயமன் என்ற சிறுமியே இந்த பெருமையை பெற்றுள்ளார். மன்னாரை பின்புலமாக கொண்ட சானுக்கா மன்னாரை சேர்ந்த குடும்பத்தை பின்புலமாக கொண்ட சானுக்கா Roll ball போட்டியில் பிரான்ஸ் அணியில் இணைந்து விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்கமைய கடந்த 14ஆம் திகதி முதல் […]

அதிரடி 25 Dec 2025 6:19 pm

கைதி 2 படத்தில் அனிருத்? சாம் சி எஸ் கொடுத்த ரியாக்சன்!

சென்னை : ‘கைதி 2’ படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தரை பயன்படுத்துவதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவலாக வெளியாகியுள்ளன. இது லோகேஷ் கனகராஜின் LCU (லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ்) ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இசையமைப்பாளர் சாம் சிஎஸ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது ‘தனி ஒருவன் 2’ படத்திற்கு தானே இசையமைக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த அவர், அறிவிப்பு வீடியோவில் ரசிகர்கள் ஹிப்ஹாப் ஆதிபதி போன்ற இசை […]

டினேசுவடு 25 Dec 2025 6:04 pm