ஆளுநரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்து கொண்டது ஏற்புடையதல்ல - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
பல்கலை பட்டமளிப்பு விழாவில், ஆளுநரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்து கொண்டது ஏற்புடையதல்ல, இதை தவிர்க்கும் வகையில் வழிகாட்டும் நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை சில மாதங்களுக்கு முன் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கையால் பட்டத்தைப் பெறாமல் துணைவேந்தர் மூலம் பட்டம் பெற்றார், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜீன் ராஜன் என்ற ஆராய்ச்சி மாணவி. இந்தச் சம்பவம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32 வது பட்டமளிப்பு விழா கடந்த 13.08.2025 அன்று நடந்தது. அந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கவிருந்த பட்டத்தை ஜீன் ராஜன் என்பவர் பெற மறுத்து, துணைவேந்தர் மூலம் பெற்றுக் கொண்டார். பல்கலைக்கழக சட்டப்படி, வேந்தரே பல்கலைக்கழகத் தலைவர், துணைவேந்தர், வேந்தர் இல்லாதபோது மட்டுமே பட்டத்தை வழங்க முடியும். எனவே வேந்தரிடம் பட்டம் பெற மறுத்தது சட்டமீறல். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அதுமட்டுமன்றி, 'தமிழ்நாட்டிற்கு ஒன்றும் செய்யாத ஆளுநரிடம் நான் ஏன் பட்டம் வாங்க வேண்டும்' என அந்த மாணவி கூறி இருக்கிறார். துணைவேந்தரிடம் இருந்து பெற்ற பட்டம் செல்லத்தக்கது அல்ல. எனவே, அதனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். மேலும், இந்த வழக்கு முடியும் வரை மாணவியின் பட்டம் செல்லுபடியாகும் தன்மைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்பதற்காக நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே ராமகிருஷ்ணன் அமர்வில் ஏற்கெனவே விசாரணைக்காக பட்டியலிடப்பட்டிருந்தது. உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை இன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், ஆளுந்ரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்து கொண்டது ஏற்புடையதல்ல, இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பட்டமளிப்பு விழாவின்போது மாணவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். பல்கலைக்கழகத்தின் மாண்பைக் காக்க வேண்டும், இளைய தலைமுறைகளுக்கு உரிய வழிகாட்ட வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், ``பல்கலைக்கழக விதியில் இது போன்று செயல்பட்டவர்களுக்கு துணைவேந்தர் நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளதா என மனுதாரரும், பல்கலைக்கழக வழக்கறிஞரும் பதில் மனு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பர் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பனிப்போரில் நாதக நிர்வாகிகள்; சீமானின் `டார்கெட்'தொகுதியில் தொய்வடைகிறதா தேர்தல் பணிகள்?
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட வாய்ப்புள்ள தொகுதிகளின் பட்டியலில், காரைக்குடி தொகுதி முதன்மையானது என்கிறார்கள் அக்கட்சியினர். ஆனால் காரைக்குடி நா.த.க-வை பனிப்போர் சூழ்ந்திருப்பதால் தேர்தல் பணிகள் சுணக்கமடைவதாகச் சொல்கிறார்கள் சிவகங்கை நா.த.க நிர்வாகிகள்! 2026 சட்டமன்றத் தேர்தலில் எம்.எல்.ஏ கணக்கை தொடங்கிவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார் சீமான். அதேசமயம் 'சீமானை எம்.எல்.ஏ-வாக்கி விட வேண்டும்' என்பதில் மிகத் தீவிரமாக இருக்கிறார்கள் கட்சியின் முன்னணி நிர்வாகிகள். சீமானின் சொந்த மாவட்டத்தில் முகம் தெரியாத வேட்பாளர்கள் நிற்கும்போதே 17% வாக்குகள் கிடைத்துவரும் நிலையில், இந்த முறை காரைக்குடி தொகுதியில் சீமானைப் போட்டியிடவைக்கலாம் என்ற பேச்சு கட்சிக்குள் நிலவுகிறது. அதேசமயம் காரைக்குடி தொகுதிக்குள் தீர்க்க வேண்டிய பிரச்னைகள் ஏராளமாக இருக்கின்றன என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். சீமான் காரைக்குடி தொகுதி நிலவரம் குறித்து நம்மிடம் பேசிய நா.த.க புள்ளிகள் சிலர், நாம் தமிழர் இயக்கமாக இருந்தபோதே காரைக்குடியில் நா.த.க-வின் முகமாக இருந்தவர் மாறன். நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த மறைந்த சுபா.முத்துகுமாரின் ஆதரவாளரான இவர், தேர்தல் அரசியலிலும் நா.த.க-வுக்குப் பக்கபலமாக இருந்துவருகிறார். 2016–19 காலகட்டத்தில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் முன்னாள் மாநில நிர்வாகி வெற்றிக்குமரன். இருவருமே சீமானுக்கு நெருக்கம் என்றாலும் வெற்றிக்குமரன் கை ஓங்கியிருந்தது. ஒருகட்டத்தில் மாறனுக்கும் வெற்றிக்குமரனுக்கும் இடையே நடந்த ஈகோ யுத்தத்தில் மாறனுக்கு கட்சிக்குள் எந்த முக்கியத்துவமும் தரப்படாமல் கார்னர் செய்யப்பட்டார். நாதக முன்னாள் நிர்வாகி வெற்றிக்குமரன் மாறனுக்கு பதில், மாறனின் ஆதரவாளராக இருந்த சாயல்ராமுக்கு காரைக்குடி நா.த.க-வை கவனிக்கும் பொறுப்பை பெற்றுக் கொடுத்தார் வெற்றிக்குமரன். ஜூனியர் சாயல்ராமுக்கு கீழ் சீனியர் மாறனைப் பணியாற்ற வைத்ததால் கட்சி நடவடிக்கைகளில் சுணக்கம் ஏற்பட்டது. தற்போது வெற்றிக்குமரனை கடந்த 2021-ல் சீமான் கட்சியிலிருந்து நீக்கிய பிறகு, பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு மாறனும், சாயல்ராமும் தற்போது மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருக்கிறார்கள். இருவருமே காரைக்குடி தொகுதியில் தனித்த செல்வாக்குடன் இருப்பதால் பனிப்போர் இன்னமும் நீடிக்கிறது என்றனர். காரைக்குடி மாறன் தொடர்ந்து பேசியவர்கள், வழக்கமாக நவம்பர் மாதம் நடக்கும் மாவீரர் நாள் பொதுக்கூட்டங்களை மாவட்ட நிர்வாகிகள் இணைந்துதான் நடத்துவார்கள். ஆனால் இந்த ஆண்டு நடத்தப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வு காரைக்குடியில் நடந்தாலும் சென்னையிலுள்ள முன்னணி நிர்வாகிகளே முன்னின்று நடத்தினார்கள். சாயல்ராமும், மாறனும் எதிரும் புதிருமாக இருந்ததே இதற்கு பின்னணி எனவும் சொல்லப்படுகிறது என்றனர். ``சீமான் போட்டியிட திட்டமிடும் தொகுதியில் மாநில நிர்வாகிகள் இருவர் மோதிக்கொள்வது கட்சிக்கு நல்லதல்ல என வருந்துகிறார்கள் தலைமைக்கு நெருக்கமானவர்கள். நா.த.க சாயல்ராம் இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர்கள், காரைக்குடியில் நிலவும் இந்த பனிப்போரை தீர்க்காமல் எவ்வளவு பெரிய வியூகத்தை வகுத்தாலும் அது பலனளிக்கப் போவதில்லை. ஆனால் அண்ணன் சீமான் 'இணைந்து பணியாற்றச் சொல்லுங்கள்' என உத்தரவோடு நிறுத்திக் கொள்கிறார். இருவரையும் அழைத்துப் பேசி பிரச்னையை தீர்க்க வேண்டும் அல்லது தொகுதியை இரண்டாகப் பிரித்து இருவருக்கும் தனித்தனி பொறுப்புகளை வழங்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் தேர்தல் பணிகள் வேகமெடுக்கும் என்றனர். சோஷியல் இன்ஜினீயரிங்... ‘ஆபரேஷன் சவுத்’..! - கைகொடுக்குமா சீமானின் 2026 கணக்கு?
ரகசிய ரேடார் தாக்குதல்? சீனா குற்றச்சாட்டு.. ஜப்பானின் பதில் என்ன?
விமானங்கள் மீது ஃபயர்-கண்ட்ரோல் ரேடார்களைப் பயன்படுத்தியதாக சீனா குற்றம் சாட்டி உள்ளது. ஆனால், ஜப்பான் இதை மறுத்து, தங்கள் விமானங்கள் பாதுகாப்பான தூரத்தைப் பராமரித்ததாகக் கூறி உள்ளது.
விமானத்தின் கழிப்பறை தண்ணீரே இல்லாமல் எப்படிச் செயல்படுகிறது தெரியுமா?!
வீட்டில் நாம் பயன்படுத்தும் டாய்லெட்டில் தண்ணீர் தான் கழிவுகளை அடித்துச் செல்லும். விமானத்தில் தண்ணீர் இல்லை மாறாக காற்று தான் அந்த கழிவுகளை எடுத்துச் செல்கிறது. காற்று எப்படி கழிவுகளை எடுத்துச் செல்லும் என்று தானே யோசிக்கிறீர்கள், இது எப்படிச் செயல்படுகிறது என்பது குறித்தும் விமானக் கழிவுகள் வானத்திலேயே வெளியேற்றப்படுகின்றனவா? என்பது குறித்தும் இங்கே விரிவாகப் பார்க்கலாம். பலரும் விமானக் கழிவுகள் வானத்தில் பறக்கும்போதே வெளியேற்றப்படுவதாக தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் அங்கே நடப்பதே வேறு! விமானத்தில் அதிக அளவு தண்ணீரை எடுத்துச் செல்வது விமானத்தின் எடையை அதிகரித்துவிடும். எனவே விமானங்களில் 'வெற்றிடக் கழிவறை' தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. குப்பைகளை உறிஞ்சும் 'வாக்குவம் கிளீனர்' செயல்படும் அதே டெக்னிக் தான் இங்கேயும் உள்ளது. Flight அதாவது விமானம் சுமார் 30,000 அடி உயரத்தில் பறக்கும்போது, விமானத்திற்கு வெளியே உள்ள காற்றழுத்தம் மிகவும் குறைவாக இருக்கும். ஆனால் பயணிகளின் வசதிக்காக விமானத்திற்கு உள்ளே காற்றழுத்தம் அதிகமாகப் பராமரிக்கப்படும். பர்டூ பல்கலைக்கழகத்தின் வானூர்தி மற்றும் வானியல் பள்ளியின் தலைவரான விண்வெளி பொறியாளர் பில் கிராஸ்லி கூற்றுப்படி, பயணிகள் கழிவறையில் 'Flush' பட்டனை அழுத்தும் போது, கழிவுத் தொட்டிக்கும் வெளிப்பக்கத்திற்கும் இடையே ஒரு சிறிய வால்வு திறக்கப்படுகிறது. அப்போது, விமானத்திற்கு உள்ளே இருக்கும் அதிக அழுத்தக் காற்று வேகமாக கழிவுகளை உறிஞ்சிக்கொண்டு, விமானத்தின் அடியில் உள்ள தொட்டிக்கு தள்ளிவிடுகிறது. கழிவுகளை உறிஞ்சுவதற்காகவே மோட்டார்கள் (Vacuum Pumps) விமானத்தின் கழிவறையில் பொருத்தப்பட்டிருக்கும். விமானம் குறிப்பிட்ட உயரத்திற்குச் சென்ற பிறகு, இந்த மோட்டார் நின்றுவிடும். அதன்பின் இயற்கையான காற்றழுத்தமே வேலையைத் தொடரும். அனைத்து கழிவுகளும் விமானத்தின் அடிப்பகுதியில் உள்ள ஒரு பெரிய சேகரிப்புத் தொட்டியில் சேமிக்கப்படுகின்றன. விமானம் தரையிறங்கிய பிறகே, சிறப்பு வாகனங்கள் மூலம் அந்தத் தொட்டி சுத்தம் செய்யப்படும் என்று பில் கிராஸ்லி கூறியிருக்கிறார். விமான பயணத்தின்போது leggings அணிவது ஏன் ஆபத்தானது தெரியுமா? - பாதுகாப்பு நிபுணர்கள் சொல்வது என்ன?
சென்னை: கூவத்துக்குப் படையெடுத்த கூழைக்கடா பறவைகள்! | Photo Album
ஜஸ்டின் ட்ருடோவுடனான உறவை உறுதிப்படுத்திய பாப் பாடகி
கனடா முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி சோபி கிரிகோயரை கடந்த 2023-ம் ஆண்டு விவாகரத்து செய்தார். இதற்கிடையே அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி கேத்தி பெர்ரியுடன் ஜஸ்டின் ட்ரூடோ டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியானது. அவர்கள் இருவரும் ஒன்றாக சுற்றும் புகைப்படங்கள் வெளியாகின. ஆனால் அதுபற்றி இருவரும் கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்து வந்தனர். இந்தநிலையில், ஜஸ்டின் ட்ரூடோவுடனான உறவை இன்ஸ்டகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு கேத்தி பெர்ரி உறுதிப்படுத்தி உள்ளார். அவர்கள் இருவரும் […]
மனதைக் கொள்ளை கொண்ட பாட்ஷா - படம் இமயம் ஏறியது எப்படி?
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் எழுபத்தைந்து வயதை நெருங்கி விட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,170 படங்களுக்கு மேல் நடித்து,பல இளைஞர்களின் மனதில், பாலாபிஷேகம் செய்கின்ற அளவுக்குப் பசுமையாய்த் தங்கி விட்டவர்! தன் ஐம்பது ஆண்டு காலத் திரைப்பட வாழ்வில்,பல சாதனைகளைப் புரிந்து,பல விருதுகளைப் பெற்றவர்!அவரின் பல கதாபாத்திரங்கள் மனதை நிறைத்தாலும்,மேஜிக் காட்டி மனதைக் கொள்ளை கொண்ட பாத்திரம் பாட்ஷாதான்! “நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி!”என்ற பஞ்ச் வசனம் சிறப்புப் பெறக் காரணமே அதன் பாசிடிவ் அப்ரோச்தான்! நீதிக்காகவும், நியாயத்திற்காகவும் போராட ஆரம்பிக்கும் இரண்டு இளைஞர்களில் ஒருவர் அநியாயமாகக் கொல்லப்பட, உயிர் நண்பர் கொலைக்குப் பழி வாங்கி விட்டு, சமுதாயத்தைச் சீரழிக்கும் வில்லன் கூட்டத்திற்கு வில்லனாக மாறும் பாத்திரந்தான் நாயகன் ரஜினியுடையது. “உனக்கும் எனக்குந்தான் சண்டை! ஒண்ணு நீ சாகணும்!இல்ல நான் சாகணும்! உன்னோட ஆட்கள் சாகணும்! இல்ல என்னோட ஆட்கள் சாகணும்! அப்பாவிப் பொது மக்கள் இல்லை ஹெ..ஹெ..ஹெ!”என்ற அந்த வசனமே மேஜிக்காகி, மனதில் நிற்கிறது. எந்தச் சந்தர்ப்பத்திலும், சம்பந்தமேயில்லாத எந்த ஒருவரும் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்ற நல்ல எண்ணமே, படத்தின் அச்சாணி! இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா அதைப் படம் முழுவதும் மெயிண்டைன் செய்ததாலேயே படம் இமயம் ஏறியது! பாட்ஷா நூறு பேர் எதிர்த்து வந்தாலும்,கதாநாயகன் ஒருவனே தனித்து நின்று அடித்து வெல்வதாக, ரசிகர்கள் காதுகளில் பூ சுற்றி வந்ததற்கு மாறாக, எப்பொழுதும் நான்கைந்து உதவியாளர்களுடன், எதிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கையில் அவர்களும் இறங்கிச் சண்டை போடுவதாகக் காட்டியது, எதார்த்தத்தை உணர்த்துவதாக இருந்தது. அந்த இயல்பு நிலை, படத்தைச் சற்றே ஆழமாகப் பார்ப்போருக்கு ஆறுதல் தருவதாக அமைந்தது! ‘ஷோலே’ படக் கொள்ளையர்கள் போலல்லாமல், மும்பையின் இயற்கைக்கேற்றவாறு ரகுவரன் க்ரூப் பைக் காட்டுவது படத்தின் மற்றொரு சிறப்பு! அதனாலேயே அது அனைவரின் மனத்திலும் தங்கி விட்டது. பாட்ஷா வில்லனின் கையில் சிக்கிக் கொண்ட தன் தந்தையின் இறுதி நேர வேண்டுகோளை ஆணையாக ஏற்று, அவ்வாறே சித்தியின் மூலம் பிறந்த தம்பி,தங்கைகளின் வாழ்க்கை சிறப்புறுவதற்காகத் தன் குழுவைக் கழற்றி விட்டு விட்டு, ஆட்டோ ஓட்டியாக எளிமைக்குத் திரும்பும் நாயகன், அந்த எளிமை காரணமாகவே நம் இதயங்களில் ஊடுருவுகிறார். ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒளியேற்றி, அதனை உணர்த்தும் விதமாக வீட்டிலும் விளக்கேற்றும் விதம்,இதயத்தில் நிற்கிறது!மூத்த தங்கையின் வாழ்க்கை சிறக்க வேண்டி, அவள் காதலனின் தந்தை காலிலும் விழத் தயாராகும் அண்ணனாக, தங்கைகளின் வாழ்க்கையே லட்சியம் என்பதையும், அதற்காக எவ்வளவு இறங்கிப் போகவும் தயாராக இருப்பதையும் செயலில் காட்டுகையில்,நம் நெஞ்சங்களை நெகிழ்த்தி, அவர் உயரே போய்விடுகிறார்! தன்னையே நினைந்து உருகும் காதலியைக் கூடத் தள்ளி வைத்தே பார்ப்பதிலிருந்தே, தன் வாழ்க்கை தனக்கானதைக் காட்டிலும், மற்றவர்களுக்கானதே என்று நிரூபிக்கிறார். அதை மேலும் மெய்யாக்கும் வண்ணம், தன் தம்பிக்காக லோகல் ரௌடி எலக்ட்ரிக் போஸ்டில் கட்டி அடித்த போதும், சிரித்துக் கொண்டே ஏற்றுக் கொள்ளும் அவர், தங்கையின் உதட்டோரம் அரும்பிய இரத்தத்தைக்கண்டு எரிமலையாக வெடிப்பது,பாசத்தின் உச்சம்!” உள்ள போ” என்று தன் குடும்பத்தைப் பாதுகாப்பாக வைத்து விட்டு,அதன் பிறகு அந்த ஆனந்த ராஜையும் அவர் ஆட்களையும் பிரித்து மேய்வது,நேர்மை தவறுவோர்க்குக் கொடுக்கும் தண்டனை!அதுதான் சூப்பர்! பாட்ஷா தங்கையின் மருத்துவ சீட்டுக்காக,அவளிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றவரிடம் தன் கடந்த காலத்தைச் சொல்ல,அவர் வேர்த்து வியர்த்து அடி பணிய, “எப்படீண்ணா சீட் கெடச்சுது?” என்ற தங்கையிடம்,”உண்மையைச் சொன்னேம்மா!” என்பது நல்ல தருணம்! மழையில் நக்மா நனைந்தபடியே காத்துக் கிடப்பது, காதலின் ஆழம்! என்றால், தன்னைக் கொல்வதற்காக நக்மா அப்பா விரிக்கும் வலையிலிருந்து தப்பிப்பது தந்திரத்தின் உச்சம்! இறுதியாக, தனது திட்டமிடப்பட்ட நிகழ்வுகளின் மூலம் வில்லனைச் சிக்க வைத்தாலும், தன் குடும்பத்தாரைப் போராடிக் காப்பாற்றி விடுகிறார் ரஜினி. படம் இனிதே முடிந்தாலும்,கடந்த கால நிகழ்வுகள் கசப்பானவை!ஆனாலும் வீரத்தைக் காட்ட வேண்டிய இடத்தில் விவேகமுடன் அதனைக் காட்டியும்,அடக்கி வாசிக்க வேண்டிய இடங்களில் அமைதி காத்தும்,ஒரு கதாநாயகனாக தன் ரசிகர்களுக்குப் பலவற்றையும் போதித்து விடுகிறார் சூப்பர் ஸ்டார். எனவேதான் எல்லா வயதினரும் பாட்ஷாவின் அதி தீவிர ரசிகர்களாகி விட்டனர். என்னைப் பொறுத்தவரை,ஒரு படம் நம் மனதுக்குப் பிடித்துப் போக, மேலும் சில காரணங்களும் உண்டென்றே தோன்றுகிறது.1995 ல் வெளியான இது,ரஜினியின் 94 வது படம் என்றாலும்,அவர் முற்றிய இளமையான 45 வயதில் நடித்த படம் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.பாட்ஷா எனக்கு மேலும் பிடித்துப் போக,அப்பொழுது எனது அகவையும் 42. அத்தோடு,ஒரு மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட திட்டப்பணிகளை நிறைவேற்றும் பொறுப்பில் இருந்த எனக்குக் களப்பணி உதவியாளர்களாக, பட்ட தொழிற்படிப்பு படித்த இளைஞர்கள் அறுவர் உடனிருந்தனர். ‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்! நாங்கள் அனைவரும் ஒன்றாகத் திட்டப்பணி நடைபெறும் இடங்களுக்குச் செல்கையில், அந்த அறுவரும் பின் தொடர, என்னை ரஜினியாக உருவகப் படுத்திக் கொண்டதும் உண்டு. அத்தோடு மனதில்,பாட்ஷாவைப் போலவே நாமும் நம் மக்கள் நலம் பெற உழைக்க வேண்டுமென்ற உத்வேகமும் இருந்தது. இவையெல்லாங்கூட பாட்ஷா மனதைக் கவரக் காரணங்களாக அமைந்திருக்கலாம் என்பது எனது கணிப்பு! இன்றைக்கும் தொலைக்காட்சிகளில் பாட்ஷா ஒளிபரப்பப் படுகையில், முன்னதான ஒரு மணி நேரத்தை விட்டு விட்டாலுங்கூட, ”உள்ள போ!”வசனத்திலிருந்து பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளேன்.’நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தையும், பாட்ஷாவையும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பதைப் பழக்கமாகக் கொண்டுள்ளேன்! முன்னது - உண்மைக் காதலுக்காக! பின்னது- உயர்ந்த சமுதாய நோக்கத்திற்காக! -ரெ.ஆத்மநாதன், கூடுவாஞ்சேரி தேர்தல்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க அரசின் நிவாரண பொதிகளுடன் கூடிய அமெரிக்க விமானம் இன்று காலை தரையிறங்கியது. குறித்த நிவாரண பொதிகள் அமெரிக்கா இராணுவத்தினரால் இலங்கை விமானப்படை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது. இதனொரு கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கான நிவாரணப் பொதிகள் இன்று மதியம் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபனிடம் விமானப் படை அதிகாரிகளால் கையளிக்கப்பட்டது. யாழ் மாவட்டத்துக்கென 192 பிறீமா நூடில்ஸ் பெட்டிகளும் 150 கோதுமை மா மூடைகளும் கையளிக்கப்பட்டது.
வீசிய முதல் பந்திலேயே விக்கெட்; தமிழ்நாட்டுக்காக அசத்தும் திருநெல்வேலி வீரர் இசக்கிமுத்து!
சையத் முஷ்தாக் அலி டிராபியில் தமிழ்நாடு அணிக்காக அறிமுகமான திருநெல்வேலியைச் சேர்ந்த இசக்கி முத்து, சௌராஷ்டிராவுக்கு எதிரான அறிமுகப் போட்டியில் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்தியிருக்கிறார். இசக்கி முத்து அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் சௌராஷ்டிரா அணியை தமிழக அணி இன்று எதிர்கொண்டது. சௌராஷ்டிரா அணி முதலில் பேட் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களை எடுத்திருந்தது. ஜெகதீசன் தலைமையிலான தமிழ்நாட்டு அணியில் இன்று 23 வயதான இசக்கி முத்து அறிமுகமாகியிருந்தார். பவர்ப்ளே முடிந்த உடனே 7 வது ஓவரை இசக்கிமுத்துவுக்கு கொடுத்தனர். வீசிய முதல் பந்திலேயே ராணாவையும் அந்த ஓவரின் கடைசிப் பந்தில் ஜெய் கோஹில் என்பவரையும் இசக்கிமுத்து வீழ்த்தினார். 4 ஓவர்களை வீசிய இசக்கி முத்து 29 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். இசக்கிமுத்து திருநெல்வேலியின் களக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர். தமிழ்நாடு ப்ரீமியர் லீகில் திருப்பூர் அணிக்காக ஆடியிருந்தார். கடைசி சீசனில் 8 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அந்த சீசன் 'Emerging Bowler of the Season' விருதையும் வென்றிருந்தார். இசக்கி முத்து இப்போது தமிழ்நாடு அணிக்கும் சிறப்பாக அறிமுகமாகியிருக்கிறார். வரவிருக்கும் ஐ.பி.எல் ஏலத்திலும் தன்னுடைய பெயரை பதிவு செய்திருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உட்பட நான்கைந்து அணிகளின் ட்ரையல்ஸூக்கும் சென்று வந்திருக்கிறார்.
ஜான்சி டிவிசனில் லூப் லைனில் ரயிலின் வேகத்தை அதிகரித்து உள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்து உள்ளது. இதனால் பயண நேரம் குறைந்து ரயில்வே துறை மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
MUMBAI: Big Boy Toyz (BBT), a pre-owned luxury and supercar brand, has announced a major milestone in its journey. The launch of its brand-new logo after 16 years. The refreshed identity marks an evolution for the brand.The new logo introduces a sleek, signature-style visual language that symbolizes modern luxury, dynamism and timelessness. Designed to resonate with Gen Z and emerging generations of automotive enthusiasts, the emblem reflects BBT’s commitment to staying young, future-ready and culturally relevant. Jatin Ahuja, founder, MD Big Boy Toyz, said, “Over a decade, our business has grown; with times we have evolved. Back in the 2000s we were the first movers to bring supercar culture. Today we are nurturing the new-age generation who are different and this move to change the logo has come from the fact that times have changed. Our new logo is a signature-style logo that is more modern, something that Gen Z and generations after will love seeing. Big Boy Toyz is a young brand that always grows with time. This is our ode to a timeless brand and as supercars are timeless, so are we.” BBT’s rebrand also aligns with global design trends. Industry leaders like Starbucks, Mastercard, and Uber have undergone major logo evolutions over the past decade to embrace minimalism and digital-first branding signaling progress, clarity and longevity. Big Boy Toyz joins this league of brands choosing bold modernization to stay relevant in an ever-evolving market.The new identity will roll out across all digital platforms, showrooms, merchandise and upcoming brand experiences.
ஹீரோக்கள் நெகட்டிவ் கதாபாத்திரத்தில நடிக்க பயப்படுறாங்க- இயக்குநர் ஜீத்து ஜோசப்
'த்ரிஷ்யம்' பட இயக்குநர் ஜீத்து ஜோசப் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஹீரோக்கள் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடிக்க பயப்படுகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக பேசியிருக்கும் அவர், பாலிவுட் மட்டுமின்றி மற்ற சினிமா இண்டஸ்ட்ரியில் உள்ள ஹீரோக்களும் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடிக்க பயப்படுகிறார்கள். 'த்ரிஷ்யம்' அப்படி நடித்தால் அவர்களுக்கு இருக்கும் ரசிகர்களை அவர்கள் இழக்க நேரிடுமோ என்ற பயம் அவர்களுக்கு இருக்கிறது. ஒரு இயக்குநராக நான் வித்தியாசமான படங்களை எடுக்க விரும்புகிறேன். ஹீரோக்கள் எல்லாவிதமான கதாபாத்திரங்களையும் ஏற்றுக்கொண்டு நடித்தால் நன்றாக இருக்கும். அதேபோல நடிகர்கள் தற்போது பான் இந்தியா படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். ஒரே விதமான கதாபாத்திரங்களைக் கொண்ட படங்களில் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் ரசிகர்கள் சலிப்படைந்து விடுகிறார்கள் என்று கூறியிருக்கிறார்.
இந்தியாவுடன் வலுவான நட்புறவு: இஸ்ரேல் அதிகாரிகள்!
இந்தியா-இஸ்ரேல் இடையே வலுவான இருதரப்பு உறவு நீடிப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனா். இஸ்ரேலில் இந்திய பத்திரிகையாளா்களுடன் கலந்துரையாடிய அவா்கள் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனா். அவா்கள் கூறியதாவது: ராணுவம், பாதுகாப்பு என பல்வேறு துறைகளில் இந்தியா-இஸ்ரேல் இடையே வலுவான இருதரப்பு நீடித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் இது மேலும் வலுப்பெற்று வருகிறது. இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் மிகச்சிறந்த முன்னெடுப்பு. இதில் இந்தியா, சவூதி அரேபியா, ஐரோப்பிய யூனியன், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா மற்றும் […]
HDFC Life’s ‘Life Ki Script’ campaign highlights financial readiness for life’s surprises
Mumbai: HDFC Life, a life insurance companies, has rolled out ‘Life Ki Script’, a digital-first campaign featuring actor Cyrus Broacha. This campaign aims to emphasise the importance of being financially prepared to deal with life's unexpected plot twists.The campaign follows from the key insight that Indians are not financially well-prepared to handle life’s uncertainties and there’s a significant gap of 26 points in terms of their actual readiness v/s how ready they think they are, largely due to lack of action towards financial planning.The campaign showcases three films, promoting life insurance product categories viz. Term, Savings and Retirement, and how they enable individuals plan for various long-term goals based on their life stage and financial needs. The campaign films creatively use relatable and humorous narratives to drive home the point. The campaign is being promoted on various digital and social media platforms for 5 weeks, with select impact properties and innovative elements.[caption id=attachment_2483767 align=alignleft width=300] Pritika Shah [/caption] Pritika Shah – Head of Marketing, HDFC Life said, “Just like a well-written film script gives characters the strength to face any plot twist; a solid financial plan enables you to face the uncertainties of life. With ‘Life Ki Script,’ we have created fun, cinematic ads to encourage individuals to take charge of their financial journey with life insurance products depending on their life stage and financial needs. Whether you are saving for the future, protecting your family’s financial future, or just planning for a comfortable retirement, HDFC Life has solutions to keep you ready for whatever comes next.” HDFC Life added that it has always maintained an awareness-led approach to connect with the audiences. In addition to the ‘Life ki Script’ campaign, the Company has recently launched insurance awareness series for Term and Retirement product categories. ‘Term FAQ series’ with actor Anup Soni and ‘Retirement FAQ series’ with actor Shishir Sharma are two such initiatives aimed at creating greater understanding about the product categories.https://www.youtube.com/playlist?list=PLPV2NFEDCbD0-2AYvqUNc8I271lzamgFv&si=7EJF3ManUiKQKI2Z
Maars Communicates appointed strategic communications partner for BabyOrgano
Mumbai: Maars Communicates, a PR and communications agency, has been appointed as the official strategic communications partner for BabyOrgano, a leading Ayurvedic wellness brand for children. The announcement comes on the heels of BabyOrgano raising ₹20 crore ($2.4 million) in a pre-Series A funding round led by RPSG Capital Ventures with participation from Sauce.vc.The fresh capital will fuel BabyOrgano’s expansion plans across product development, marketing, and operations, with the brand targeting ₹100 crore in revenue by FY27. With a community of over one million parents and an impressive 40% repeat purchase rate, BabyOrgano continues to solidify its position as one of India’s most trusted names in holistic child wellness. Mausam Shah, Founder & Director – PR, Maars Communicates, said, “BabyOrgano stands at the intersection of trust, tradition, and innovation. Their mission aligns perfectly with the purpose-driven brands we champion at Maars Communicates. We are excited to shape their narrative, amplify their vision, and elevate Ayurveda-led child wellness into mainstream conversations.” Aayush Shah, Co-Founder & Director – Digital & Business Development, Maars Communicates, added, “At Maars, we prioritise brands that create meaningful impact. BabyOrgano’s growth reflects strong values and deep consumer trust. We look forward to strengthening their reputation and leading high-impact storytelling as they expand across India.” Ripul Sharma, COO of Natureovedic Consumers Pvt Ltd, said, “As BabyOrgano makes strides in the kids’ care space, the strategic expertise of Maars Communicates will be an immense asset. BabyOrgano is a leading kids’ D2C health, wellness and personal care brand built on innovative, science-backed Ayurvedic products. Partnering with Maars Communicates enables us to leverage their deep experience and strong industry relationships, creating a powerful synergy that aligns with our vision for accelerated and impactful growth.” Maars Communicates, founded by Mausam and Aayush Shah, manages communications for over 50 retainer clients across real estate, corporate, lifestyle, entertainment, AI studios, and the creator economy. The agency has led PR for marquee brands including MX Player, EPIC Channel, Lux Golden Rose Awards, Event Capital’s IPs like WindMill Festival and PetFed, and kids’ brands like R for Rabbit.
யாழ் விமான நிலையத்தில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்!
நிவாரண பணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.07) கொழும்புக்கு வருகை தந்த அமெரிக்கா விமான படையின் C130J Super Hercules விமானம் இன்று (டிச.08) காலை நிவாரண பொருட்களுடன் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. நாடு முழுவதும் நிவார பணிகளுக்கு அமெரிக்காவிமான படையின் இரு Super Hercules விமானங்கள் வருகை தந்துள்ளதுடன் இலங்கை விமான படையினருடன் இணைந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். டித்வா புயலால் பேரழிவுக்கு இலங்கை மக்கள் முகம் கொடுத்துள்ள நிலையில் , பலவேறு நாடுகளில் இருந்து இலங்கைக்கு நிவாரண […]
MUMBAI: Isa Logistics, which works in the business of moving goods, today announced the launch of a dynamic new brand identity and logo. This rebranding reflects the company’s strategic change, moving from a company that offered just one kind of service to a complete partner providing a full range of solutions. The new logo represents Isa Logistics' expansion into comprehensive offerings, including running large storage facilities, managing global shipping, operating local storage and transport, and organizing the entire delivery process from start to finish. This new look confirms its place as a provider of total solutions.The new logo's design is clean, modern, and deliberately created to capture the core values of Isa Logistics: forward thinking, quick action, and continuous improvement. This new look is designed to be easily recognised everywhere—online, on vehicles, and in all company locations—making it simple and effective across the entire business globally. By launching this modern and confident identity, Isa Logistics aims to strengthen its market appeal, boost its visibility, and reinforce its reputation as a trusted, forward-looking partner in a highly competitive industry.This visual change the company added is a sign of its dedication to fresh ideas, being environmentally conscious, achieving high performance, and always putting the customer first as it moves into a period of rapid expansion. Santosh Shetty, CEO Isa Logistics, said, Our new identity reflects who we are today and the future we are building. Over the years, Isa Logistics has grown into a multi-vertical logistics partner, and this evolution needed a visual expression that matches our ambition. The refreshed logo represents our focus on technology, expansion, and delivering value across the entire supply chain. It is a symbol of transformation, resilience, and our commitment to shaping a smarter and more connected logistics ecosystem. The company explains that it believes that this new identity not only positions it for faster growth but also reinforces its central mission of providing outstanding, complete service to its customers. With this powerful new logo, Isa Logistics is confidently signaling its commitment to building a stronger, smarter, and more efficient way to handle the flow of goods—today and in the future.
redBus debuts user-generated travel discounts to deepen engagement and expand new-user growth
MUMBAI: redBus, an online bus ticketing platform, has launched ‘Coupon Creator’, a first-of-its-kind personalised digital feature that allows users to create and share their own personalised redBus coupons, turning travel into a new way to celebrate special occasions. For example, brides, grooms or their friends can create coupons for guests, matching their wedding hashtags helping them travel easily; or students can invite friends to travel for college fests.● Available exclusively on the redBus Android app, the feature lets any user create a custom coupon code and share it with multiple recipients. Each coupon is created at no cost to the sender and offers attractive discounts for recipients - 15% off (up to ₹400) for new users and 2% off (up to Rs. 400) for repeat users. With Coupon Creator, redBus introduces a simple yet thoughtful way to share life’s celebrations through travelUsers can easily create a personalized coupon in just a few steps by selecting a theme based on the occasion for travel - from birthdays and weddings to college fests or general celebrations - creating a unique coupon code, and sharing it instantly with friends or family to help them save on their bus journeys. Each user can create only one coupon per month, ensuring exclusivity and meaningful use, while the created coupon remains valid for 30 days from the date of creation.How to Create a Coupon on redBusOpen the redBus Android app.Go to the “Coupon Creator” feature on the home pageChoose an occasion theme, customising offer cards— select from options like Birthday, Wedding, College Fest, and Celebrations.Create a unique offer code (for example, TRAVELHOME) and give your contact number.Share the coupon instantly with multiple friends or family members so they can save on their bus journeys through WhatsApp.When a user creates a coupon code on redBus, it is securely processed through the platform’s backend system, which tracks creator and recipient details to ensure seamless redemption. The technology automatically distinguishes between new and existing users, applying the relevant discount accordingly.[caption id=attachment_2483756 align=alignleft width=200] Pallavi Chopra [/caption] Pallavi Chopra, CMO redBus said, “At redBus, we’re reimagining what it means to share experiences, not just tickets. With Coupon Creator, we’re launching an industry first feature which provides the most personalised coupon creating and sharing experience. This offering is novel because users can create unique codes, which are meaningful to them at an individual, family, or friend group level, providing the ultimate in hyper-personalised customisation. redBus has always been at the forefront of using technology to launch pioneering, and never before seen features. The innovation opens a fresh avenue for customer engagement, strengthening how people connect with the brand while deepening redBus’ role in shaping India’s evolving digital travel ecosystem.” With this launch, redBus continues to lead innovation in the travel space, introducing technology-driven features that connect people in more personal and memorable ways.
சிஎஸ்கே கண்டிப்பா அந்த ஸ்பின்னரை தான் குறிவைக்கும்! அடிச்சு சொல்லும் சுப்பிரமணியம் பத்ரிநாத்!
டெல்லி : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரும், தற்போது வர்ணனையாளருமான சுப்ரமணியம் பத்ரிநாத், வரும் IPL 2026 மெகா ஏலத்தில் சிஎஸ்கே எப்படி அணியை வலுப்படுத்த வேண்டும் என்று தனது கருத்தை விரிவாகத் தெரிவித்துள்ளார். ரவீந்திர ஜடேஜா ஓய்வு, அஸ்வின் இல்லாத நிலையில் ஸ்பின் பிரிவு பெரும் பலவீனமாக உள்ளது என்று கூறிய பத்ரிநாத், “ரவி பிஷ்னாயை சிஎஸ்கே கண்டிப்பாக குறி வைக்கும். அவர் 4 ஓவர்களையும் முழுமையாக வீசக்கூடியவர். செப்பாக் மைதானத்தில் ரிஸ்ட் […]
ஜடாயு மலையில் ஒரு திக்திக் அனுபவம் – ஆன்மீகமும் சாகசமும் நிறைந்த வர்கலா
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் பசுமையான இயற்கை அழகு, வனப்பகுதிகள், தெளிவான கடற்கரைகள் மற்றும் மலைகள் என இயற்கையின் அருளால் ஆசிர்வதிக்கப்பட்ட கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் அண்டை மாநிலமான கேரளாவுக்கு விடுமுறை நாட்களில் சென்று வருவது ஒரு இனிமையான அனுபவம். பசுமைக் காடுகளும், சலசலத்து ஓடும் அருவிகளும், நெடிதுயர்ந்த மலைச் சிகரங்களும், வண்ண மலர் கூட்டங்களும் நிறைந்த இயற்கை அழகை ரசித்துக்கொண்டே இருக்கத் தோன்றும் கடந்த அக்டோபர் மாத இறுதியில் கேரளாவின் நீண்ட அழகிய கடற்கரைகள் நிறைந்த வர்கலாவுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த சோழன் டிராவலைச் சேர்ந்த விஜய் மற்றும் ரவி செய்த உதவிகள் மறக்க முடியாதவை. வர்கலா, கேரள தலைநகரான திருவனந்தபுரத்திலிருந்து 51 கிமீ தொலைவில் அமைந்த அழகிய கடற்கரை நகரம். வட இந்தியாவுக்கு கோவா போல தென் இந்தியாவுக்கு வர்கலா என்று இங்குள்ள மக்கள் பெருமையுடன் கூறுகிறார்கள். கீச் கீச் என்று சப்தமிட்டபடி பறவைகள் பறந்து செல்ல. நம்மை சுற்றி பச்சை பசேல் என இருக்கும் இடத்தின் வழியே மலைக் குன்றுகள் சூழ காட்சியளிக்கும் அரபிக்கடல் கடற்கரையில் காலார நடந்து செல்லும் இனிமையான அனுபவத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. இது ஒவ்வொருவரையும் நோயிலிருந்து ஆரோக்கியமாக மாற்றி, சுத்தமான மாசுபடாத காற்றைச் சுவாசிக்கச் செய்யும் ஒரு இடமாகும். நாரதர் தனது வல்கலமை (மரப் பட்டையால் செய்யப்பட்ட ஆடை) இந்த இடத்தில் எறிந்ததாகச் சொல்லப்படுகிறது. வல்கலம் எறியப்பட்ட இந்தக் கிராமத்திற்குச் சென்று வந்தால், பிரஜாபதிகளின் பாவம் நீங்கும் என்று நாரதர் கூறியபடியே, பிரஜாபதிகள் தங்கள் பாவத்தை நீக்கிக் கொண்டு, இந்தக் கிராமத்திற்கு வர்கலா என்று பெயரிட்டனராம். எனவே, இந்த இடம் ஆன்மீக நடைமுறைகள் மற்றும் இயற்கையான மூலிகைகளால் நிறைந்து, அனைவரையும் அமைதி நிலையில் வைத்திருக்க உதவுகிறது. வர்கலாவில் சிவகிரி மடம், ஜனார்த்தன ஸ்வாமி கோயில், வர்கலா பீச், பாபநாசம் பீச், கபில் ஏரி, வர்கலா சுரங்கப்பாதை, மற்றும் பவர் ஹவுஸ் போன்ற ஏராளமான சுற்றுலா அம்சங்கள் நிறைந்துள்ளன. வர்கலா பீச் அமைதியான அரபிக் கடலிலிருந்து வெண்நுரைகளுடன் கரையைத் தழுவிச் செல்லும் அலைகள், கடற்கரையை ஒட்டி மலைகளின் பின்னணியில் சிறிய குன்றுகள், நீலநிற வானம் என்று இயற்கை அழகு கொஞ்சும் இந்தப் பீச் சுற்றுலா .பயணிகளை ஈர்க்கிறது. வர்கலா கடற்கரையில் பாராசூட், படகு சவாரி போன்ற பொழுதுபோக்கு அம்சங்களிலும் பயணிகள் ஈடுபடலாம். ஜனார்தனன் கோயில் இங்குள்ள முக்கியமான கடற்கரைகளில் ஒன்றான பாபநாசம் கடற்கரைக்கு அருகில் 2000 வருடங்கள் பழமையான ஜனார்த்தன ஸ்வாமி கோயில் அமைந்துள்ளது. இது ஒரு விசேஷமான ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த திருத்தலமாக பெயர் பெற்றுள்ளது. மிகவும் அமைதியான சூழவில் திருவிளக்குகளின் ஒளியிவ் பகவான் விஷ்ணுவை வணங்கியது பரவசமாக இருந்தது கபில் பீச் அமைதியான மற்றும் அழகான சூழலை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். கூட்டம் அதிகம் இல்லாத கடற்கரையைத் தேடுபவர்களுக்கு இது மிகவும் பொருத்தமான இடமாகும். கடற்கரையும், அதன் அருகில் ஓடும் பேக்வாட்டர்ஸையும் ஒருங்கே கொண்டுள்ளது.. அழகான சூரிய அஸ்தமனக் காட்சிகளைக் காணலாம்.. ஜடாயு பார்க் ராமாயணத்தில், ஜடாயு (ராட்சத அளவிலான பறவை) பெரும் அசுரனான ராவணனுடன் சண்டையிட்டு இந்த இடத்தில் விழுந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது இது மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், 65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு இயற்கை பூங்கா மற்றும் சுற்றுலா மையமாகும். இங்கு பிரம்மாண்டமான ஜடாயு பறவையின் சிலை முக்கியமான ஈர்ப்பு., கேபிள் காரில் மேலே ஏறும் வசதியும் உள்ளது.. நாங்கள் ஜடாயு மலை உச்சிக்கும் பயணம் செய்தோம். கேபிள் கார் மூலம் மலையின் மீது ஏறுவது ஒரு சிலிர்ப்பான அனுபவம். ஜடாயுவின் அற்புதமான அமைப்பு உண்மையிலேயே மனதைக் கவரக்கூடியது. இந்த இடம் மிகவும் புனிதமான இடமாக கருதப்படுகிறது. இங்கு இயற்கையின் அழகை உண்மையிலேயே அனுபவிக்க முடியும். அடிக்கடி மழை பெய்யும் மற்றும் மலையைச் சுற்றி குளிர்ந்த காற்று வீசும். மலை உச்சியிலிருந்து பசுமையான விரிந்து பரந்த காடுகளைக் காணலாம். நாங்கள் இங்கு சுற்றிப் பார்த்து விட்டு திரும்பும்போது பெருமழை பெய்ய ஆரம்பித்து விட்டது. கேபிள் காருக்காக ஒரு இடத்தில் காத்திருந்தோம். எங்களுக்கு முன் சென்றவர்களின் கேபிள் கார் பழுதடைந்துவிடவே பாதியிலேயே நின்று விட்டது.. மேலும் மழையும் வலுக்கவே மற்ற கேபிள் கார்களையும் நிறுத்தி விட்டாகள். வெகு நேரம் மலையின் மேல் காத்திருந்தோம். வெகு நேரம் கழித்து ஒரு மினி வேனில் அந்த குறுகிய மலைப் பாதை வழியாக கீழே அழைத்துச் செல்லப்பட்டோம். கொட்டும் மழையில் மலைச் சரிவுகளின் குறுகிய பாதையில் வண்டி ஒரு பக்கமாக சாய்ந்தவாறு மெதுவாகக் கீழே இறங்கியது. எங்களுக்கு வண்டியிலிருந்து இறங்கும் வரை திகிலாக இருந்தது. அழகான கடற்கரைகள், அமைதியான வனப்பகுதி, எங்கும் பசுமையான இடங்கள், உயர்ந்த மலைகள் ,குன்றுகள், கோயில்கள் மற்றும் கேரள உணவுடன் உபசரிக்கும் மலையாள சேட்டன்கள் என சற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது வர்கலா.. -வி. ரத்தினா ஹைதராபாத் தேர்தல்
விஜய் ஹசாரே விளையாட விராட் கோலி, ரோஹித் ஷர்மா நிர்பந்திக்கப்பட்டனரா? - BCCI பதில்!
இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் முதன்மையான ஒருநாள் போட்டியான விஜய் ஹசாரே டிராபியில் (Vijay Hazare Trophy), நட்சத்திர வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி மீண்டும் களமிறங்க உள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு ரோஹித் ஷர்மா இந்த ஒருநாள் போட்டியில் விளையாட ஒப்புக்கொண்ட நிலையில், விராட் கோலியும் தனது சம்மதத்தைத் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனெனில், இவர்கள் இருவரும் கிரிக்கெட்டில் தற்போது ஒருநாள் போட்டி வடிவத்தை மட்டுமே விளையாடுவதால், தங்கள் ஆட்டத்தைத் தொடர்ந்து தக்கவைப்பதற்கான பயிற்சியாக இது இருக்கும். Rohit Sharma with Virat Kohli முன்னதாக, தங்கள் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடர வேண்டுமெனில், இருவரும் விஜய் ஹசாரே டிராபியில் கட்டாயம் விளையாட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) நிர்பந்தித்ததாகக் கூறப்பட்டது. ஆனால் இதில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தாங்கள் இந்த நிபந்தனையை விதிக்கவில்லை என்று மறுத்துள்ளது BCCI. 'ரெவ்ஸ்போர்ட்ஸ்' (RevSportz) தளம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், விஜய் ஹசாரே டிராபியில் விளையாடும்படி கோலி மற்றும் ரோஹித்துக்கு பி.சி.சி.ஐ நேரடியாக உத்தரவிடவில்லை. இது முற்றிலும் அவர்களின் தனிப்பட்ட முடிவுதான் என்று பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர் தெளிவுபடுத்தியுள்ளார். பி.சி.சி.ஐ தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் அல்லது தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் என யாராக இருந்தாலும், ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று வீரர்களைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். Gautam Gambhir இந்த நேரடி அல்லது மறைமுகமான அழுத்தம் காரணமாகத்தான், பார்டர்-கவாஸ்கர் டிராபியில் தோல்வியைச் சந்தித்த பிறகு, கோலியும் ரோஹித்தும் ரஞ்சி டிராபியில் விளையாடினர். விராட் கோலிதான் சிறந்த Clutch Player - பாராட்டிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் எனினும், ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரையில், பேட்டிங் பிரிவில் ரோஹித்தும் கோலியும்தான் அணிக்கு முழுமையான நட்சத்திரங்களாகத் தொடர்ந்து பிரகாசிக்கின்றனர். பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூட, இந்தக் கோலியும் ரோஹித்தும் ஒருநாள் போட்டியில் அதே ஆட்டத்தைத் தொடர வேண்டும் என்று பாராட்டு தெரிவித்தார். ஆனால், 2027 ஒருநாள் உலகக் கோப்பை அணியின் அமைப்பு குறித்து எந்தக் குறிப்பையும் கொடுக்க அவர் மறுத்துவிட்டார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்ற பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கம்பீர், அவர்கள் (ரோஹித் மற்றும் கோலி) உலகத் தரம் வாய்ந்த வீரர்கள், அவர்களின் அனுபவம் ஆடை மாற்றும் அறையில் (Dressing Room) மிகவும் முக்கியம். அவர்கள் நீண்ட காலமாக இதைச் செய்து வருகிறார்கள். 50 ஓவர் வடிவத்தில் அவர்கள் தொடர்ந்து அதேபோல் ஆடுவார்கள் என்று நம்புகிறேன், அது முக்கியமானதாக இருக்கும் என்று தெரிவித்தார். ``விராட், ரோஹித், அஸ்வின் ஓய்வுபெற'' - கம்பீர் மீது முன்னாள் வீரரின் பகீர் குற்றச்சாட்டு!
புதுச்சேரியில் விஜய் வருகையால் தனியார் பள்ளிக்கு விடுமுறை! ஏன் தெரியுமா?
புதுச்சேரிக்கு விஜய் வருகை தர உள்ளதால் நிலையில் நாளை 9ந் தேதி தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
85 மெ.தொன் நிவாரணப் பொருட்களுடன் வந்தது சீன விமானம்
டிட்வா புயலினால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் மீட்புப் பணிகளுக்கு ஆதரவாக, சீனா 85 மெட்ரிக் தொன் நிவாரணப் பொருட்களை சிறிலங்காவுக்கு அனுப்பி வைத்துள்ளது. உயிர்காப்பு கவசங்கள், கூடாரங்கள், போர்வைகள் மற்றும் விரிப்புகள் உள்ளிட்ட உதவிப் பொருட்களை ஏற்றிய சரக்கு விமானம் இன்று முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. அங்கு நடந்த நிகழ்வில், நிவாரணப் பொருட்களை, சீனத் தூதுவர் கீ சென்ஹொங்,
தாய்லாந்து-கம்போடியா எல்லையில் மீண்டும் போர் பதற்றம்.. ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்!
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லைப் பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரித்து உள்ளது. தாய்லாந்தின் ராணுவம் கம்போடியாவில் உள்ள இராணுவ இலக்குகளை நோக்கி வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
AU Small Finance Bank launches humorous new campaign to drive smarter banking
MUMBAI : AU Small Finance Bank (AU SFB), a Small Finance Bank and the first to receive in-principle approval from the Reserve Bank of India to transition into a Universal Bank, has unveiled its new brand campaign carrying forward the brand’s core theme of Soch Badlo, aur Bank Bhi (Change Your Thinking, Change Your Bank). Featuring Bollywood actors Ranbir Kapoor and Rashmika Mandanna, the campaign marks a creative departure from its predecessor, with McCann delivering a fresh, entertainment-forward interpretation of the core messaging that repositions AU SFB's brand promise for a broader audience.The campaign relies on humour, everyday conversations, and relatable character moments to drive its central premise: encouraging viewers to critically examine whether their current bank truly meets their financial needs. Rather than hard-selling AU SFB's services, Ranbir and Rashmika function as subtle catalysts within these narratives, gently prompting audiences to consider more rewarding banking choices. By grounding the message in authentic, recognizable scenarios, the campaign invites consumers to rethink their banking relationships and explore what AU SFB offers as an alternative.The communication highlights AU's strengthened product propositions across consumer and business segments. On the consumer side, the bank offers higher interest rates with monthly payouts on AU Savings Accounts, alongside lifestyle benefits and merchant offers on AU Debit Cards. For businesses, AU's comprehensive Current Account suite integrates lending, payment collections, merchant solutions, and Trade & Forex services - all designed to consolidate banking operations in one platform.Central to this offering are the AU 0101 App and AU 0101 Business App, which bring branch-equivalent service to mobile devices. Both platforms deliver seamless digital banking, real-time account visibility, integrated money management, quick payments, collections and service requests, positioning AU's digital infrastructure as a key differentiator in a market increasingly demanding convenience without compromise. Sanjay Agarwal, founder, MD, CEO, AU Small Finance Bank, said, This campaign, based on core thought of 'Soch Badlo, aur Bank Bhi', inspires customers to reflect on their banking choices, as we bring the message in a more contemporary, relatable, and entertaining way. Ranbir and Rashmika help us convey this with honesty and charm, while our product strengths in Savings and Current Accounts provide strong reasons to make the switch. This campaign reinforces our commitment to offering customers a smarter, more intuitive banking experience as we prepare for our transition into a Universal Bank. Prasoon Joshi, chief creative officer, CEO McCann Worldgroup India said, “It’s about exploring the consumer’s evolving mindset through a lens of warmth and relatability. The team wanted to move away from being transactional and find the humour in everyday human truths. The films are rooted in the texture of daily life. The brand team through this campaign created an invitation for people to pause and rethink their banking relationship, but with a smile.” The films have been directed by Hemant Bhandari and produced by Chrome pictures. The campaign will run across television, digital platforms, social media, and print, strengthening AU’s reach across customer segments. With this renewed creative push, AU reinforces its ambition to be the preferred banking partner for individuals and businesses across India.TVC Links:• Film 1:https://youtu.be/V6bv1hjD-P0• Film 2:https://youtu.be/BSdWVo1Y1U4
Aayush Vyas joins Snabbit as Head of Brand Marketing
Mumbai: Snabbit has named Aayush Vyas as its Head of Brand Marketing.Vyas joins the company with over 12 years of experience in marketing and advertising, bringing strategic thinking, creative innovation, and high-impact execution to the role.Prior to Snabbit, he was Senior EVP – Brand Solutions & Head of Business – South & Emerging Markets at Schbang, where he was associated since 2022. Over his career, he has worked with leading companies including White Owl, DViO Digital, and Xebec Communications, contributing to the success of more than 75 brands across sectors such as FMCG, pharma, entertainment, CPG, retail, fashion, and gaming.Sharing his excitement about the new role on LinkedIn, Vyas said, “A new chapter begins as Head of Brand Marketing at Snabbit! Every once in a while, you come across a problem that feels too obvious, too universal, and too close to everyday life to ignore. Snabbit sits right there; at the intersection of convenience, dignity, speed, and the way modern India actually lives. This move is not just about a role. It’s about energy. About momentum. About building & shaping a category that’s only now finding its language.” At Snabbit, Vyas will focus on shaping the brand’s communication, driving category leadership, and developing integrated marketing strategies to deepen engagement with India’s evolving consumer base.
Suriya: `ரசிகர்களிடம் கொடுத்த வாக்கு' 2026-ல் சூர்யாவின் டார்க்கெட் இதுதான்
அடுத்தடுத்த அறிவிப்புகளைக் கொடுத்திருக்கிறார் சூர்யா. 'ஆவேசம்' ஜித்து மாதவன் இயக்கத்தில் அவர் நடிக்கும் 'சூர்யா47' படத்தின் பூஜை நேற்று எளிமையாக நடந்திருக்கிறது. அன்றே படப்பிடிப்பும் தொடங்கியிருக்கிறது. 'கருப்பு' ரிலீஸை நோக்கிக் காத்திருக்கிறது. 'சூர்யா 46' போஸ்ட் புரொடக்ஷனை தொடுகிறது. 'சூர்யா 47' அமர்களமாக ஆரம்பமாகியிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா? Surya 47 சூர்யா இப்போது 'கருப்பு' படத்தை அடுத்து வெங்கி அட்லூரியின் படத்திலும், ஜித்து மாதவன் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். இதில் 'கருப்பு' படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சூர்யாவின் ஜோடியாக த்ரிஷா, சுவாசிகா, இந்திரன்ஸ், ஷிவதா, அனகா, யோகிபாபு எனப் பலரும் நடித்துள்ளனர். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு, சாய் அபயங்கர் இசை என பலருடன் முதல் முறையாக கைகோத்திருக்கிறார் சூர்யா. இந்த படத்தின் பேட்ச் ஒர்க் வேலைகள் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. வரும் ஜனவரி 23ம் தேதி திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் வெளிவருவதற்கு முன்னரே சூர்யாவின் காஸ்ட்யூமான கறுப்பு நிற வேட்டி, சட்டை 'கருப்பு' லோகோவுடன் விற்பனைக்கு வந்திருக்கிறது. வெங்கி அட்லூரி படத்தில் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு ஊட்டி, ஹைதராபாத்தில் நடந்துள்ளது. இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ரவீணா டாண்டன், ராதிகா, பாவனி ஶ்ரீ எனப் பலரும் நடித்துள்ளனர். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் பொங்கல் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டைலிஷான சூர்யாவை இதில் பார்க்கலாம் என்கிறார்கள். சில இயக்குநர்கள் பிரமாண்டத்தை நம்பி எமோஷனலான விஷயங்களைக் கோட்டை விட்டுவிடுவார்கள். ஆனால், வெங்கி அட்லூரியை பொறுத்தவரை 'வாத்தி', 'லக்கி பாஸ்கர்' என அவரது படங்களில் உணர்வுப்பூர்வமான காட்சிகள் மேலோங்கி நிற்கும். வெங்கி அட்லூரியுடன்.. இன்னொரு விஷயத்தையும் சொல்கிறார்கள். 'ஜப்பான்' படத்தின் தோல்விக்குப் பின் கார்த்தி, முன்பைவிட வீறு கொண்டு எழுந்து அடுத்தடுத்து விதவிதமான ஜானர்களை தேர்வு செய்து நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதைப்போல, சூர்யாவும் இப்போது ஒரே ஆண்டில் இரண்டு, மூன்று படங்கள் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். அவரது 'கருப்பு' கடந்த தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், படம் அடுத்த வருடம் தொடக்கத்திற்கு சென்றுவிட்டது. இந்நிலையில் அவர் 'கருப்பு' படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை நெருங்கும்போது, 'சூர்யா 46' ஆரம்பித்தார். இப்போது அந்த படமும் முடிந்துள்ளதால் 'சூர்யா 47'க்கு வந்திருக்கிறார். சூர்யா 46 நேற்று பாலவாக்கத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் எளிமையான முறையில் 'சூர்யா 47'க்கான பூஜை நடந்திருக்கிறது. இந்த படத்தில் சூர்யா போலீஸாக வரவிருக்கிறார் என்ற தகவல் ஓடுகிறது. 'காக்க காக்க', 'சிங்கம்', 'சிங்கம் 2' என சூர்யாவுக்கு போலீஸ் கேரக்டர்கள் பலமாக அமைந்துள்ளதால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. நஸ்ரியா இந்தப் படத்தின் மூலம் நேரடி தமிழுக்கு கம்பேக் ஆகியிருக்கிறார். 'பிரேமலு' நஸ்லன், ஆனந்தராஜ் எனப் பலரும் நடிக்கின்றனர். 'மஞ்சும்மல் பாய்ஸ்' இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார். 'மின்னல் முரளி' உன்னி பலோடே ஒளிப்பதிவு செய்கிறார். சூர்யா, ஜோதிகாவின் புது பேனரான 'ழகரம் ஸ்டூடியோஸ்' படத்தைத் தயாரிக்கிறது. பெரும்பகுதி படப்பிடிப்பு கொச்சியில் நடைபெறும் என்கிறார்கள். Surya 47 - சூர்யா சூர்யாவின் ரசிகர்கள் அவரிடம் நீங்க வருஷத்துக்கு இரண்டு படங்களில் நடிக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுத்தி வந்தனர். சூர்யாவும் அவர்களின் கோரிக்கையை பரிசீலிக்க முடிவு செய்தார். ரசிகர்களின் சந்திப்பில் கூட இனி வருடத்திற்கு இரண்டு படங்களில் நடிப்பேன் என்பதை உறுதி படுத்தினார். 2026லிருந்து இனி ஆண்டுக்கு மினிமம் இரண்டு படங்கள் என தீர்மானித்தார். இப்போது அசூர வேகத்தில் அதனை நிறைவேற்றியும் வருகிறார். அடுத்தாண்டு அவரது நடிப்பில் மூன்று படங்கள் திரைக்கு வருகிறது என்பதால் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள் சூர்யாவின் ரசிகர்கள்.
ஜி.ஆர்.டியின் நன்கொடைகள்: குழந்தைகள் முதல் கோயில் வரை; ரூ.53.7 லட்சத்திற்கும் அதிகமான நன்கொடைகள்
ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் எப்போதும் தனது சிறந்த கைவினைப் பணியைத் தாண்டிய மதிப்புகளை நிலைநிறுத்தி வருகிறது. இந்தியாவின் மிகவும் போற்றப்படும் நகை நிறுவனங்களில் ஒன்றான ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ், வணிகத்தைத் தாண்டி வாழ்க்கைகளை செழிக்கச் செய்வதே உண்மையான வெற்றியாக கருதுகிறது. பல தசாப்தங்களாக, சமூகப் பொறுப்பை ஒரு வழிகாட்டும் கொள்கையாக ஏற்றுக்கொண்டு, ஜி.ஆர்.டி தனது வளர்ச்சியை சமுதாயத்தை மேம்படுத்தும் மற்றும் அக்கறை, கருணையின் மூலம் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் முன்முயற்சிகளை நோக்கி வழிநடத்துகிறது. இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில், ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் பல்வேறு முயற்சிகளுக்கு மொத்தம் ரூ.53.7 லட்சத்திற்கும் அதிகமான தனது நன்கொடையை வழங்கியுள்ளது. இதில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள (தி சைல்ட்ஸ் டிரஸ்ட்) குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனைக்கு மருத்துவ சாதனங்கள் வாங்குவதற்காக ரூ.12,00,000 பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது; சேலம் ஆர்ய வைஷ்யா சாரிட்டபிள் & எஜுகேஷன் ஃபவுண்டேஷனுக்கு கல்வி உதவித்தொகை ரூ.10,00,000 வழங்கப்பட்டுள்ளது; சென்னை மேற்குத் மாம்பலத்தில் உள்ள பப்ளிக் ஹெல்த் சென்டருக்கு, புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான இலவச தடுப்பூசி திட்டங்களுக்காக ரூ.10,00,000 நன்கொடை செய்யப்பட்டுள்ளது; மேலும், சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள அருட்பெருஞ் ஜோதி ஆனந்தன மிஷனுக்கு, அன்னதான உணவுகளுக்கான- சமையலறை உபகரணங்களை வாங்க ரூ.4,50,000 பங்களிக்கப்பட்டுள்ளது மேலும் கூடுதலாக, பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்பெறும் வகையில் இரும்புப் பாலம் கட்டுவதற்காக, தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் உள்ள ஸ்வாமிநாத சுவாமி கோவிலுக்கு ரூ.17,20,873 நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பங்களிப்புகள் குறித்து பேசும்போது, ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். 'ஆனந்த்' ஆனந்தபத்மநாபன் அவர்கள் கூறினார், “ஜி.ஆர்.டியில், உண்மையான பாரம்பரியம் நகைகளில் மட்டுமல்ல, நாம் தொடும் வாழ்க்கைகளிலும் கட்டப்படுகிறது என்பதையே நாங்கள் நம்புகிறோம். அது குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான சுகாதாரமாக இருந்தாலும், இளைஞர்களுக்கான கல்வியாக இருந்தாலும், அல்லது மரியாதை மற்றும் பாரம்பரியத்தை காக்கும் சமூக முயற்சிகளாக இருந்தாலும், எங்கள் அர்ப்பணிப்பு ஒரே மனதாகும் மேலும் இது குறித்து ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில், “ஜிஆர்டியில் எங்கள் பயணம் எப்போதும் எங்கள் வாடிக்கையாளர்களின் நல்லெண்ணம் மற்றும் நம்பிக்கையால் வழிநடத்தப்படுகிறது. சமூக நோக்கங்களுக்காக எடுக்கும் ஒவ்வொரு அடியும், அந்த நம்பிக்கையை மதிப்பதற்கான எங்கள் வழியாகும். சுகாதாரம், கல்வி, நலன் மற்றும் நம் பாரம்பரிய நம்பிக்கைகளுக்கு பங்களிப்பதன் மூலம், வணிகங்கள் தாங்கள் சேவை செய்கிற சமூகங்களுடன் வளரும்போது தான் உண்மையில் செழிக்கின்றன என்ற எங்கள் நம்பிக்கையை மேலும் வலியுறுத்துகிறோம்.” 1964 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் நம்பிக்கை, கலைநயம் மற்றும் புதுமை ஆகியவற்றின் அடையாளமான பெயராக வளர்ந்துள்ளது. தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தினங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய அற்புதமான கலெக்ஷன்கள் மூலம், இந்த நிறுவனம் தலைமுறை தலைமுறையாக போற்றப்படும் நேர்த்தியான பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளது. தற்போது தென் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் 66-க்கும் மேற்பட்ட ஷோரூம்களுடன், ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் தனது படைப்பாற்றலை உண்மைத்தன்மையுடன் இணைக்கும் வாக்குறுதியை நிலைநிறுத்தி, தாங்கள் சேவை செய்கிற சமூகங்களின் நலனில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் தொடர்ந்து செயற்பட்டு வருகிறது.
தொண்டையில் பேரிச்சம் பழம் சிக்கி தெலுங்குதேசம் கட்சி தொண்டர் பலி
நகரி, ஊட்டசத்துகள் அதிகம் நிறைந்த பழம் பேரிச்சம் பழம். எனவே பலரும் இதனை விரும்பி உண்பது வழக்கம். ஆனால் இந்த பழத்தை சாப்பிட்டு ஒருவர் இறந்ததாக வந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஆந்திராவில் நடந்த இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- ஆந்திராவின் சத்யசாயி மாவட்டம் பெனுகொண்டா பகுதியைச் சேர்ந்தவர் கங்காதர் (வயது 42). தெலுங்குதேசம் கட்சி தொண்டர். இவர் பேரிச்சம் பழம் சாப்பிடுவது வழக்கம். சம்பவத்தன்று அவர் பேரிச்சம் பழத்தை அவசரமாக சாப்பிட்டதாக […]
யாழில். அணையா விளக்கு உடைக்கப்பட்டமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி முறைப்பாடு
யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த அணையா விளக்கு போராட்ட நினைவுத்தூபி இனந்தெரியாத விஷமிகளால் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் உடைத்தெறியப்பட்டுள்ள நிலையில் , தூபியை உடைத்தமைக்கு எதிராக யாழ்ப்பாணம் மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். செம்மணி பகுதியில் ”அணையா விளக்கு” போராட்டம் “மக்கள் செயல்” எனப்படும் தன்னார்வ இளையோர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த ஜூன் மாதம் 23, 24 மற்றும் 25 ஆம் தினங்களில் நடைபெற்ற வேளை […]
CavinKare’s Indica Easy celebrates self-reliance with humorous new digital campaign
Chennai: CavinKare’s Indica Easy has unveiled its latest digital campaign, “So Easy, Anyone Can Do It!”, aimed at celebrating self-reliance and the simplicity of DIY hair coloring through humour and relatable everyday scenarios. The campaign features ten short, character-driven digital films that showcase individuals who typically depend on others for routine tasks, yet manage to […] The post CavinKare’s Indica Easy celebrates self-reliance with humorous new digital campaign appeared first on MediaNews4U .
அன்புமணிக்கும், பாமக-வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என உறுதியாகிவிட்டது - எம்.எல்.ஏ அருள்
சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பாமக சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, ஒரு சில பொறுப்பாளர்கள் கட்சியை திருட பொய்யான தகவல்களை தயாரித்து வந்துள்ளனர். பாமகவின் தலைவர் அன்புமணி இல்லை. பாமகவிற்கும் அன்புமணிக்கும் எந்த தொடர்பும் இல்லை. ராமதாஸின் மகன் என்பதை தவிர அன்புமணிக்கும் பாமகவுக்கும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. விரைவில் மாம்பழம் சின்னம் எங்களுக்கு கிடைக்கும். வரும் தேர்தலில் மாம்பழம் சின்னத்தில் தான் போட்டியிடுவோம். ராமதாஸ் தான் பாமக, வேறு யாருடனும் கூட்டணி குறித்து பேசி யாரும் ஏமாறவேண்டாம். பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் ராமதாஸ் கை காட்டுபவர்களுக்கு 10 லட்சம் ஓட்டுகள் கிடைக்கும். அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் ஏன் துணை போகிறது என்று தெரியவில்லை. நீதிமன்றத்தில் நீதி கிடைத்த பிறகு தேர்தல் ஆணையம் திணறுகிறது. அன்புமணி தேர்தல் ஆணையத்தை சரிகட்டி விட்டார். தேர்தல் ஆணையத்தை எதிர்த்து ராமதாஸ் நீதிமன்றம் செல்வார் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். நீதிமன்ற தீர்ப்பின்படி அன்புமணிக்கும், பாமகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று உறுதியாகிவிட்டது. பிரிந்து சென்ற அனைவரும் மீண்டும் ராமதாஸ் இடமே வாருங்கள்” என்று அழைப்பு விடுத்தார்.
Leading news channels reject MIB’s plan to alter landing page viewership rules
Mumbai: Several leading national news broadcasters — including NDTV, News18 and Times Now — have strongly opposed the Ministry of Information & Broadcasting’s (MIB) Proposed Landing Page Amendment, stating that the move is legally untenable, technically flawed and commercially unfair to the broadcasting industry.In a joint representation, the broadcasters said the amendment must be withdrawn in its entirety as it attempts to regulate a subject currently sub-judice before the Hon’ble Supreme Court of India, violating principles of administrative propriety. They also noted that the proposal seeks to revive a technical methodology for stripping landing page impressions — an approach earlier examined and rejected by the Telecom Regulatory Authority of India (TRAI) as “unsuitable” due to inherent technical flaws.The broadcasters argued that the assumption underlying the amendment — that viewership gained from a landing page is illegitimate — is fundamentally incorrect. They clarified that a landing page functions as a legitimate marketing and discovery tool, similar to premium placements used across other industries. When a viewer turns on their set-top box and chooses either to watch the channel or navigate away, this constitutes genuine consumer choice and engagement.They further highlighted that excluding initial impressions would effectively delete authentic viewing behaviour. TRAI, in its 2018 assessment, had explicitly rejected the same methodology on the grounds that it would remove genuine impressions and distort viewership measurement.Drawing parallels to other sectors, the broadcasters said landing page placement is equivalent to a newspaper jacket or an eye-level shelf in a supermarket — both widely accepted premium placements whose sales and consumption data are never excluded from market metrics. Similarly, they argued, landing page viewership must remain part of official ratings to preserve the integrity of the industry’s measurement ecosystem.Industry bodies have also raised objections. The All India Digital Cable Federation (AIDCF) has written to the Ministry opposing any changes to the usage of landing pages. Several small broadcasters have separately submitted their concerns, signalling widespread industry resistance to the amendment.Broadcasters have urged the MIB to withdraw the proposed amendment and maintain the current rating framework to ensure fair competition, transparency and a realistic reflection of consumer behaviour within India’s television ecosystem.
இந்திய டி20 அணியில், சஞ்சு சாம்சனைவிட, ஷுப்மன் கில்தான் ஓபனருக்கு தகுதியானர் என கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும், ஹர்திக் பாண்டியா வருகையால், அணி பலம் பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.
JioHotstar sets the stage for next-gen reality TV with the launch of The 50
Mumbai: JioHotstar has announced The 50, a groundbreaking reality entertainment format produced by Banijay Asia, signalling the platform’s next major leap in disruptive, high-intensity content.The big reveal took place during the Bigg Boss 19 Grand Finale, where a symbolic moment — the Tiger passing the baton to the Lion — marked the rise of a new ruler, a new world, and the beginning of a new era in Indian reality television.The 50 brings together 50 players inside a massive, unpredictable Mahal, where the rules are simple: there are no rules. In this high-stakes universe, strategy, alliances, mind games, chaos and betrayals collide — with every twist landing 50 times harder.Billed as a reality experience “jaisa na kabhi kisi ne socha, na kabhi kisi ne dekha, ” the show is designed to redefine how India watches and engages with reality entertainment. From gameplay to viewer involvement, “khelne walo ke liye bhi aur dekhne walo ke liye bhi, poori baazi palatne wali hai.”
நிவாரணப் பொருட்களுடன் யாழ்ப்பாணம் வந்தடைந்த C-130J விமானம்!
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், அமெரிக்க விமானப் படையின் C-130J Super Hercules ரக சரக்கு விமானம்… The post நிவாரணப் பொருட்களுடன் யாழ்ப்பாணம் வந்தடைந்த C-130J விமானம்! appeared first on Global Tamil News .
Siddharth Bijapuria moves on from JioHotstar; joins upGrad as Head of Content (D2C Business)
Mumbai: Siddharth Bijapuria has stepped down from his role as Head of Creator Content (Sparks) at JioHotstar, marking the close of a transformative 12-year journey across the Jio and Viacom18 ecosystem. At JioHotstar, Siddharth led content for Sparks, a breakthrough creator-led initiative aimed at bringing India’s biggest YouTubers and digital influencers into mainstream OTT. Under his leadership, Sparks rolled out 30+ unscripted creator-first shows within a year, accelerating the convergence of the creator economy with premium digital entertainment. Announcing his exit on LinkedIn, Siddharth shared a deeply personal reflection on his professional journey, stating, Twelve years ago, when Facebook chat was still a thing, I remember Sonia Huria's message that simply said “Bombay ayega?” That one line changed my entire life. I still remember walking into the MTV floor in a full business suit. Within minutes Sumeli Chatterjee told me I was “not dressed for Viacom18.” Cut to today, I do not think I even own a suit anymore. What followed was a blur of launches, leaps, experiments, madness and magic. Launching MTV Indies and Colors Infinity and the multiple SuperSonics remains one of my fondest memories. Some of the best teamwork I have ever seen. Thank you Aditya Swamy Saugato Bhowmik. Then came Voot. I launched it in PR and soon jumped into marketing as this OTT baby learned to walk. From there it was a ride across functions. Marketing. Content strategy. Content acquisition. Leaders who trusted me enough to stretch, evolve, fail fast and learn faster. Thank you Gourav Rakshit Gaurav Gandhi Akash Banerji Chanpreet Arora. Cut to the turning point. Q3 2022. JioCinema. What began as merchandising support soon turned into leading the growth and retention function across sports and entertainment. Two IPLs. The FIFA World Cup. The Olympics. The scale, the pressure, the adrenaline. These are not just memories. They are milestones etched into my heart rate. Thank you Rohit Tikmany Akash Saxena. The entertainment launch on JioCinema deserves its own chapter. One month to build an engine that never slowed down. The next year, again one month to launch the subscription business. Peak JioCinema energy, Pure passion. Pure chaos. Thank you Ferzad Palia. Bigg Boss has been its own education. Seventeen seasons across four languages. From CAC models to eventually mounting the show. It taught me speed, scale and the magic of teams that breathe as one. And then my latest assignment, JioHotsar Sparks. A dozen people who do everything. Create content. Sell it. Market it. Distribute it. Optimise it. Ensure it gets watched. Thirty shows in twelve months. In many ways everything I learned across these twelve years converged here. I have seen nothing like it and I remain deeply grateful. Thank you Kiran Mani Kanishk Khanna. Across twelve years I journeyed through four cultures within one organisation. I launched channels. Helped built three OTT apps. Worked across seven languages. Mounted tentpoles and live events. Served in nine functions from communications to CSR to marketing to content to growth and retention and eventually head of content for JioHotsar Sparks. To the leadership, thank you for the trust. To my peers, thank you for standing by me and my unconventional ways. This place has shaped me in ways I am still discovering. It taught me resilience, frugality, a bias for action and the drive to always be more. Thank you Raj Nayak Nina Elavia Jaipuria for always inspiring me. As I move to my next assignment, my heart is full and eyes flowing as I'm leaving home. Announcing his next move, Siddharth also shared an update on LinkedIn, I’m happy to share that I’m starting a new position as Head of Content (D2C Business) at upGrad! Siddharth’s diverse experience spans marketing, content strategy, acquisition, growth, retention and live sports across platforms including MTV Indies, Colors Infinity, Voot, JioCinema, and most recently JioHotstar Sparks. Before his long stint across Jio and Viacom18, he worked with several organisations including Genesis BCW, PR Pundit, Vitcom Consulting, Perfect Relations, Nirvana Hospitality and Wipro BPO.
டெண்டர் எடுப்பதில் மட்டும் ரூ.1,020 கோடி…–எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
சென்னை : அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, திமுக ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் பணத்தை மீட்டெடுத்தால், மதுரை-கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மாநில அரசே செயல்படுத்த முடியும் என்று தெரிவித்தார். மேலும், “அந்தப் பணத்தை வைத்து பொங்கல் பரிசாக ரேஷன் கார்டுக்கு ரூ.5,000 தாராளமாக வழங்கலாம்; ஒரு ஆண்டு முழு பட்ஜெட்டையே தாக்கல் செய்துவிடலாம்” என்று கடுமையாக விமர்சித்தார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” ரூ. […]
திமுக ஆட்சியில் அடுத்த ஊழல்! டெண்டர் வெளியிட ரூ.1,020 கோடி... அன்புமணி அதிரடி குற்றச்சாட்டு
திமுக ஆட்சியில் ரூ.1,020 கோடியில் டெண்டர் ஊழல் ஆதாரம் உள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இரண்டாவது முறையாக ஊர்காவற்றுறை பிரதேச சபை பாதீடு தோல்வி! –ஆனாலும் நடைமுறைக்கு வருகிறது!
ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது. இருந்தும் உள்ளூராட்சி மன்ற சட்டங்களில்… The post இரண்டாவது முறையாக ஊர்காவற்றுறை பிரதேச சபை பாதீடு தோல்வி! – ஆனாலும் நடைமுறைக்கு வருகிறது! appeared first on Global Tamil News .
Aura World names Jayanta Ghosh as Head of Marketing
Gurugram: Aura World, a Gurugram-based real estate developer, has announced the appointment of Jayanta Ghosh as its new Head of Marketing, further strengthening its leadership team. A seasoned marketing and communications professional, Jayanta brings over 20 years of experience across top real estate brands including AIPL, M3M, Bestech, Tribeca, Emaar India, Bates CHI & Partners and Enseigne.Armed with an MBA in Advertising & Marketing, Jayanta specialises in building end-to-end marketing engines that integrate brand positioning, ATL/BTL strategy, digital ecosystems, product narrative and sales alignment. He has successfully launched 40+ gated residential communities across NCR’s most competitive micro-markets, contributing significantly to Gurugram’s rise as a hub for future-ready residential developments.At Aura World, Jayanta will lead the integrated marketing function — driving brand storytelling, consumer engagement, digital-first ecosystems, and ATL/BTL campaign planning for the company’s upcoming premium and luxury residential projects.Welcoming him to the leadership team, Shyamrup Roy Choudhury, Founder and Managing Director, Aura World, said, “At Aura World, we are shaping a new vocabulary of luxury living for India. Jayanta’s two decades at India’s leading real estate brands bring immense value to our organisation. His deep understanding of market dynamics, consumer behaviour and brand building makes him an ideal fit for our growth ambitions. We welcome Jayanta to the leadership team and look forward to a collaborative journey that deepens Aura World’s promise of design-led, quality-centric and meaningful living.” Expressing his excitement, Jayanta Ghosh, Head of Marketing, Aura World, said, “I am humbled and excited to join Aura World at a moment when the definition of home is expanding beyond physical space to wellbeing and purposeful living. My two decades of career have taught me that successful marketing blends clarity, product truth and empathetic storytelling. At Aura, I see an opportunity to translate design into narratives that connect with modern urban families, and to build launch engines that align brand promise with lived experience. I look forward to working with the team to create homes that deliver lifestyle and long-term value.” With Jayanta’s appointment, Aura World continues to bolster its leadership bench as it expands its portfolio and sharpens its vision to redefine modern urban living in India.
ஜெர்மனியுடன் தோல்வி; சென்னையில் சோகத்துடன் வெளியேறிய இந்திய ஹாக்கி அணி | Photo Album
Rahul Chandna named as AGM – Digital for North & East Region at The Printers Mysore
Mumbai: The Printers Mysore (Deccan Herald | Prajavani) has appointed Rahul Chandna as Assistant General Manager (AGM) – Digital for the North and East Region. In his new role, Chandna will focus on enhancing the organisation’s digital offerings, strengthening client relationships, and driving growth across key markets.Chandna brings extensive experience across media, advertising, and integrated marketing solutions. Prior to this appointment, he served as Regional Lead – Digital, Print and Events at Business Standard, where he managed marquee accounts and delivered comprehensive communication solutions for brands. Over the years, he has built a strong foundation in sales, business development, and key account management, working closely with brands and agencies to execute high-impact campaigns.Describing the move as both seamless and significant in his professional journey, Chandna expressed enthusiasm for the road ahead. He looks forward to leveraging his cross-media expertise to build deeper partnerships, enhance client value, and contribute to The Printers Mysore’s digital expansion across the North and East markets.
தென் சீனக் கடற்பகுதியில் பிலிப்பைன்ஸை அச்சுறுத்திய சீன விமானப் படைகள்
சர்ச்சைக்குரிய தென் சீனக் கடற்பகுதியில் நேற்று முன்தினம் (6) வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பிலிப்பைன்ஸ் விமானத்தை அச்சுறுத்தும் வகையில் சீன படைகள் செயற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறித்த வான்பரப்பில் சீன விமானப்படைகள் அச்சுறுத்தும் வகையில் பயணங்களை மேற்கொண்டதாக பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனா ஆக்கிரமித்துள்ள சுபி ரீபில் பகுதியில் இருந்து பயணித்த விமானங்கள் பிலிப்பைன்ஸின் மீன்வளப் பணியகத்தின் செஸ்னா கிராண்ட் கேரவன் விமானத்தை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து சீன அதிகாரிகள் […]
யாழ். அணையா விளக்குத் தூபி மீண்டும் உடைப்பு! – தேசிய மக்கள் சக்தி முறைப்பாடு
யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த ‘அணையா விளக்கு’ (Unceasing Lamp) போராட்ட நினைவுத்தூபி, இனந்தெரியாத விஷமிகளால் நேற்றைய… The post யாழ். அணையா விளக்குத் தூபி மீண்டும் உடைப்பு! –தேசிய மக்கள் சக்தி முறைப்பாடு appeared first on Global Tamil News .
யாழ். உள்ளக விளையாட்டரங்கு சர்ச்சை: நீதிமன்றத் தடையை மீறிப் போராட்டம்!
யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டரங்கம் அமைக்கும் திட்டத்திற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், விளையாட்டரங்கம் வேண்டும்… The post யாழ். உள்ளக விளையாட்டரங்கு சர்ச்சை: நீதிமன்றத் தடையை மீறிப் போராட்டம்! appeared first on Global Tamil News .
தவெக தலைமையில் கூட்டணி அமைந்தால் NDAக்கு மூன்றாவது இடம் தான் –டிடிவி தினகரன்!
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் சூழலை மாற்றும் வகையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், “தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் தலைமையில் பலமான கூட்டணி அமைந்தால், அது தேசிய ஜனநாயகக் கூட்டணியை (NDA) 3-வது இடத்திற்கு தள்ளும் வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்தார். இதை “எடப்பாடி கே.பழனிசாமி மீது வருத்தத்தில் சொல்லவில்லை, யதார்த்தத்தை சொல்கிறேன்” என்று தெளிவுபடுத்தினார். திருப்பூர் தெற்குத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய […]
மாவட்ட செயலகத்தை முற்றுகையிடவுள்ள கடற்தொழிலாளர்கள்
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் நாமே கடலில்… The post மாவட்ட செயலகத்தை முற்றுகையிடவுள்ள கடற்தொழிலாளர்கள் appeared first on Global Tamil News .
AVM சரவணன்: `6.20-க்கு ‘மகாபாரதம்’ சீரியல் போடுவாங்க; அதுவரை பேசிட்டு இருப்பார்!’ - V.C.குகநாதன்
கதாசிரியர், தயாரிப்பாளர், டைரக்டர் கட்டுரையாளர்: V.C.குகநாதன் சாதனையாளர் திரு.ஏவி. எம் சரவணன் அவர்கள், தந்தையார் ஏ.வி. மெய்யப்ப செட்டியார் ஒற்றை மனிதனாய் கட்டி எழுப்பிய ஏவி.எம் ஸ்டுடியோவை திறம்பட நடத்தி தன் வாழ்நாள் முடியும் வரை காப்பாற்றியவர். ஏவி.எம் சரவணன் தனது இறுதி காலக்கட்டங்களில் ஒரு நல்ல குடும்பப் படத்தைத் தயாரித்து விட வேண்டும் என்று விரும்பினார். மற்ற சகோதரர்கள் தங்கள் பாகங்களைப் பிரித்துக்கொண்டு வேறு வேறு தொழில்களில் போய்விட்டபோதும், சரவணன் சார் மட்டும் படப்பிடிப்பு தளங்களையும், தயாரிப்பு கம்பெனியையும் கைவிடாமல் காப்பாற்றி வந்தார். ஏவி.எம் ஸ்டூடியோ ராதா கிருஷ்ணன் சாலையில் தங்கி இருந்த போது, அவர் பல தடவை என்னை அழைத்து கதைகள் பற்றி பேசினார். எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவர் பழைய ஆங்கில படங்கள், மராத்தி படங்கள், ஜப்பான் படங்கள் பற்றியெல்லாம் விவரமாகப் பேசுவார். அதில் இருக்கின்ற நல்ல காட்சிகளைக் குறிப்பிட்டுப் பேசுவார். சில வசனங்களைக்கூட அவர் நியாபகம் வைத்துக்கொண்டு என்னிடம் சொல்லி மகிழ்வார். கதை, திரைக்கதைப் பற்றி விவாதிப்பதிலும், சினிமாவுக்கு எதை செய்தால் சரியாக வரும் என முடிவெடுப்பதிலும் வல்லவர். சரவணன் சார் எதாவது ஒரு நல்ல படம் டிவியில் ஓடினால், உடனே எனக்கு கால் பண்ணி சொல்லுவார். ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தை ஆசையோடும் காதலோடும் தயாரித்தார். அந்தப் படம் ஜனாதிபதி பரிசு பெற்ற போது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஏவி.எம்மின் ஐம்பதாவது ஆண்டு விழாவை மிக மிக விமர்சையாக கொண்டாடினார். ஐம்பதாவது ஆண்டில் 1997ல் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் மின்சாரக்கனவு படத்தை வெளியிட்டு வெற்றிக்கொடி நாட்டினார். உடல்நலம் பாதிக்கப்பட்ட பிறகு கூட என்னை அவர்கள் ஸ்டுடியோவில் உள்ள கோயிலுக்கு வரச் சொல்லி 6 மணிவரை பேசுவார். V.C.குகநாதன் 6.20 க்கு அந்த ‘மகாபாரதம்’ சீரியல் போடுவார்கள். டிவியில் அதைப் பார்ப்பதற்காக வீட்டுக்குப் போய்விடுவார். அவர் சினிமாவை நேசித்தார். நேசித்தது மட்டுமல்ல சினிமாவைத் தவிர அவர் வேறு எந்தத் தொழிலை செய்யவில்லை. அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. ஏனென்றால் கடைசியாக ஒரு இரண்டு மாதத்திற்கு முன்னால் கூட நான் அவரைப் பார்த்து பேசினேன். அதன் பின்னால் அவரைப் பார்த்து பேசுகின்ற வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவரோடு இரண்டு உதவியாளர்கள் அவரைக் கவனிப்பதற்காக இருப்பார்கள். அவர்கள் என்னோடு தொடர்பில் இருப்பார்கள். அவர்கள் மூலமாக நான் சரவணன் சரைப்பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்வேன். என்னுடைய பிறந்தநாள் ஜனவரி 16. நான் கடந்த ஜனவரி 15-ம் தேதி அந்த உதவியாளரிடம் பேசினேன். அவரிடம் என்ன சொன்னேன் என்றால் `நாளைக்கு என்னுடைய பிறந்தநாள். கிட்டத்தட்ட 55 வருஷமாக என்னுடைய பிறந்தநாள் என்றால் காலையில் 6 மணிக்கு ஒரு போன் அடிக்கும். சார் `என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துகள்’ என்று தன்னுடைய வாழ்த்துகளை பல விதத்தில் தெரிவிப்பார். இந்த ஆண்டு 15ம் தேதி நான் அந்த உதவியாளரிடம் கேட்டபோது அவர் சொன்னார், நாங்கள் அவருடைய காலண்ட்ரைப் பார்த்தோம். நவம்பர் 16இல் ஒரு மார்க் பண்ணி அதில் பிறந்தநாள் வாழ்த்து குகநாதனுக்கு சொல்ல வேண்டும் என்று எழுதி வைத்திருக்கிறார் என்று சொன்னார். எதற்காக நான் இதைச் சொல்கிறேன் என்றால், எனக்கு அவர் பிறந்தநாள் வாழ்த்து சொல்வது பெரிது என்பதைக் காட்டுவதற்காக நான் சொல்லவில்லை. நிறைய நண்பர்கள் அவருக்கு இருந்தார்கள். எல்லா நண்பர்களுக்கும் இப்படி வாழ்த்து சொல்வது அவருடைய பழக்கம். இன்னும் ஒரு பழக்கம் அவருக்கு இருந்தது. வியாழக்கிழமைகளில் காலையில் 5 மணிக்கு ECRல இருக்கின்ற சாய்பாபா கோவிலுக்கு தவறாமல் போவார். அங்கு போவதற்கு முன்பு வீட்டில் சாமி கும்பிட்டு விட்டு போவார். நமக்கு வேண்டியவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுவார். ஏ.வி.எம் சரவணன் அடுத்ததாக இந்த ஸ்டுடியோவை எல்லாரும் பாகம் பிரித்து போனதுக்குப் பிறகு, அப்புச்சியோட பெயர், அதாவது ஏவிஎம் பெயர் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக அவருடைய மகன் குகன் வேறு விதமாக இதனை நடத்தலாம் என்று சொன்னதற்கு, `நான் உயிரோடு இருக்கும் வரை இப்படியே இருக்கட்டும்’ என்று சொன்னார். அவர் மகன் அப்பா மீது பாசம் உள்ளவர் என்பதால் அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டார். ஸ்டூடியோவில் சரவணன் சாரை கண்ணாடி பேளைக்குள் படுக்க வைத்திருந்தார்கள். நான் போகும்போது அதிர்ந்து போனேன். ஏனென்றால் அந்த மூன்றாவது ஃப்ளோர்தான் ஏவிஎம் செட்டியார் எந்தப் படம் எடுத்தாலும் பூஜை ஆரம்பிக்கும் இடம் அந்த இடம் தான். இடத்தைக் காப்பாற்றவேண்டும் என்பதற்காகப் போராடினவர் சரவணன் சார். அதோடு அவருடைய மகன் குகனும் பேத்திகளும் மறுபடியும் சினிமா எடுத்து, அந்த பேனரை நிலறுத்தி நடத்திக்கொண்டு இருக்காங்க. நிச்சயமாக நான் சொல்வேன். சரவணன் சாரின் ஆத்மா இந்த ஸ்டூடியோவை 100 வருடங்கள் நிச்சயமாக நடத்தும். ஏ.வி.எம் சரவணன் அதுக்கு துணையாக குகன் சாரும் அவர் பேத்திகளும் இருப்பார்கள். இனியும் அவர்கள் நல்ல நல்ல படங்களை எடுப்பார்கள். திரைப்படத்துறையில் முதல் 100 ஆண்டு கொண்டாடிய ஸ்டூடியோ என புகழை பெறும். நான் இறைவனிடம் பிராத்திக்கிறேன். இப்படிப்பட்ட ஒரு நல்லவரை நல்ல இடத்துக்கு அனுப்பி வையுங்கள். அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டும்.!
Adsgrove Digital appoints Aanchal Kapoor as CEO
Gurgaon: Adsgrove Digital, a rapidly growing integrated marketing agency, has announced the appointment of industry veteran Aanchal Kapoor as its new Chief Executive Officer. Kapoor joins forces with founder Rajkumar Singh, ex-Vice President at ANS Commerce, and will spearhead the agency’s branding and performance verticals.With over a decade of experience across leading media networks—GroupM, Madison, OMD, and Xposure Media—Kapoor has led integrated marketing for major brands such as LG, Shell, Bose, Duracell, Honda, ETS, and Dawaat. Her appointment signals a strategic shift toward blending technology-led efficiency with creative storytelling, marking a new era for the agency.Central to this evolution is Adsgrove’s core philosophy of “brandformance”, which merges long-term brand building with short-term performance marketing to drive both visibility and profitability for clients. Reinforcing this mission, Kapoor said, “Each penny needs to be counted, and we’re making it count.” Sharing her vision, she added, “Creativity gives brands their soul; data gives them direction. Our mission at Adsgrove is to blend both seamlessly to deliver meaningful, measurable impact.” Under its strengthened leadership, Adsgrove continues to expand its service suite—ranging from brand identity development and performance marketing to automation, analytics, and “Search Everywhere Optimization,” which covers SEO, AEO, GEO, and voice search. This integrated framework aims to keep brands visible across every consumer touchpoint.The appointment of Kapoor reflects a broader industry trend toward unified strategies that bring branding, creativity, data, and performance under one umbrella. With this leadership shift, Adsgrove Digital positions itself as a frontrunner in the brandformance-first approach, championing marketing models that deliver scalable, sustainable, and measurable growth.
Dharmendra: இதயம் நொறுங்கிய நிலையில்... - ஹேமமாலினியின் உருக்கமான பதிவு
கடந்த நவம்பர் மாதம் 24-ம் தேதி பாலிவுட்டின் பிரபல நடிகர் தர்மேந்திரா இயற்கை எய்தியிருந்தார். அவருடைய 90-வது பிறந்தநாள் இன்று. தர்மேந்திராவின் பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்கள் பலரும் அவருடைய மும்பை இல்லத்திற்கு முன்பு திரண்டிருக்கிறார்கள். நடிகர் தர்மேந்திரா அங்கு தர்மேந்திராவின் மகன்களான பாபி தியோலும், சன்னி தியோலும் அவர்களைச் சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில், அவருடைய பிறந்தநாளை நடிகை ஹேமமாலினி அவருடைய எக்ஸ் கணக்கில் உருக்கமான பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறார். அந்தப் பதிவில் அவர், “தரம் ஜி, என் அன்பு இதயமே, பிறந்தநாள் வாழ்த்துகள்! என்னை விட்டு நீங்கள் பிரிந்து சென்று இரண்டு வாரங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இதயம் நொறுங்கிய நிலையில், மெதுவாக என் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப முயல்கிறேன். ஆனால் நீங்கள் எப்போதும் என்னோடு இருப்பீர்கள் என்பது தெரியும். நாம் ஒன்றாக வாழ்ந்த மகிழ்ச்சியான நினைவுகள் ஒருபோதும் அழியாதவை. Dharam ji Happy birthday my dear heart❤️ More than two weeks have passed since you left me heartbroken, slowly gathering up the pieces and trying to reconstruct my life, knowing that you will always be with me in spirit. The joyful memories of our life together can never be… pic.twitter.com/zY3QBJN0YE — Hema Malini (@dreamgirlhema) December 8, 2025 அந்தத் தருணங்களை மீண்டும் நினைத்துப் பார்ப்பது மட்டுமே எனக்குப் பெரும் ஆறுதலையும் மகிழ்ச்சியையும் தரும். நமது அன்பை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் நமது இரு அழகிய பெண்களுக்காகவும், என் இதயத்தில் என்றென்றும் தங்கியிருக்கும் அனைத்து நினைவுகளுக்காகவும் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்.” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.
தட்டி தூக்கிய சீனா: வருஷத்துக்கு 1000 செயற்கைக்கோள் தயாரிக்கும் ராட்சத மையம்! அதிரும் உலக நாடுகள்
ஆசியாவின் மிகப்பெரிய செயற்கைக்கோள் தயாரிப்பு மையத்தை சீனா, தனது ஹைனான் மாநிலத்தில் அமைக்க உள்ளது. இதன் சிறப்புகள் என்னென்ன என்று விரிவாக காண்போம்.
தாயின் விபரீத முடிவால் பறிபோன குழந்தைகளின் உயிர்கள் ; இலங்கையில் பெரும் துயர சம்பவம்
தாயின் விபரீத முடிவால் குழந்தைகள் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மொரட்டுவையிலிருந்து அனுராதபுரத்திற்கு வந்த ஒரு தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் மல்வத்து ஓயா ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதை அடுத்து காணாமல் போன இரண்டு குழந்தைகளில் ஒருவரான சிறுமியின் சடலம் நேற்று (7) அனுராதபுரம் ‘மல்வத்து ஓயா லேன்’ சாலைக்குச் செல்லும் புதிய பாலத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டதாக அனுராதபுரம் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. மொரட்டுவை, அங்குலான, எண் 15/11 ரயில்வே பலாபாரவைச் […]
BB Tamil 9: இவங்க என்ன கேம் விளையாடுறாங்கன்னு கூட்டிட்டு வந்தீங்க- ஆதிரையுடன் மோதும் கம்ருதீன்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 63 நாள்களைக் கடந்திருக்கிறது. நேற்று(டிச.7) பிரஜின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருக்கிறார். BB Tamil 9 இந்நிலையில் இன்று வெளியான இரண்டாவது புரொமோவில் கம்ருதீனுக்கும், அரோராவுக்கும் சண்டை நடந்தது. `துஷார், துஷார், துஷார்'ன்னு எத்தனை டைம் சொல்லுவீங்க. நான் விளையாடுறேன், விளையாடல அது என் இஷ்டம் கம்ருதீன். உனக்கு எதாவது பிரச்னைனா என்கிட்ட மோது. துஷார் போனதை வச்சு எத்தனை நாள் என்னைக் காயப்படுத்துவீங்க என அரோரா கோபப்பட்டு கம்ருதீனிடம் கத்தினார். துஷார் வெளிய போயிட்டான், என்னைய ஞாபகம் வச்சுருப்பானான்னுகூட தெரியல அப்படின்னு நீதான் சொன்ன என கம்ருதீன் அரோராவிடம் சொல்ல நான் அப்படி சொன்னனா என அரோரா கத்த இருவரும் சண்டை போட்டுக்கொண்டார்கள். BB Tamil 9 இதனைத்தொடர்ந்து தற்போது வெளியாகியிருக்கும் மூன்றாவது புரொமோவில் கம்ருதீன், ஆதிரை இடையே மோதல் நடக்கிறது. உங்க கேம் என்னான்னு எனக்குத் தெரியும். 3-வது வாரமே எவிக்ட்டாகி போனவங்க தான் நீங்க. உங்களுக்கு ஒரு திறமையும் இல்ல என கம்ருதீன் ஆதிரையிடம் சண்டைபோடுகிறார். BB Tamil 9: துஷார் போனதை வச்சு எத்தனை நாள் என்னை காயப்படுத்துவீங்க- அரோரா, கம்ருதீன் மோதல் முதல் வாரத்துல இருந்து நான் எப்படி விளையாடினேன்னு எனக்குத் தெரியும். ஒருத்தவங்க எதை சொன்ன காயப்படுவாங்கன்னு தெரிஞ்சு பண்றதுலாம் ஒரு திறமையே கிடையாது கம்ருதீன். BB Tamil 9 வினோத் அண்ணா அவருக்கு சப்போர்ட் பண்ணாதீங்க என ஆதிரை கோபப்படுகிறார். இவங்க என்ன கேம் விளையாடுறாங்கன்னு உள்ள கூட்டிட்டு வந்தீங்க என கம்ருதீன் கேமராவைப் பார்த்து கேட்கிறார்.
யாழ். மாவட்ட செயலகத்தை முற்றுகையிடவுள்ள கடற்தொழிலாளர்கள்
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் நாமே கடலில் இறங்கி போராடுவோம் என யாழ்ப்பாண கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு தொடக்கம் நெடுந்தீவு வரையான மீனவ சங்க பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட நீரியல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் கிறிஸ்ணன் அகிலனை இன்றைய தினம் திங்கட்கிழமை நேரில் சந்தித்து , இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினர். அதன் பின்னர் […]
SIP மூலம் முதலீடு செய்யப் போறீங்களா? இப்படி செஞ்சா லாபம் அதிகம்!
மியூச்சுவல் ஃபண்ட் SIP திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்வதற்கு முன் இந்த மூன்று விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
Celebrating India’s Finest: NDTV to Announce the Indian of the Year 2025 Winners on December 19
Mumbai: For over two decades, the NDTV Indian of the Year Awards have stood as India’s most definitive honour — a national benchmark for recognising those whose ideas, achievements, and influence have shaped the country’s evolving story. The awards have consistently celebrated individuals who redefine possibility and reflect the confidence of a new, resurgent India.The 2025 edition embraces the theme - Ideas. Inspiration. Impact — reflecting a journey where imagination and purpose shape progress and leadership. From innovators and creators to thinkers, athletes, and public leaders, the awards honour those whose contributions move the nation forward.This year, an eminent Jury convened to select the finest Indians across 14 diverse categories. The panel comprised: Sanjiv Goenka, Chairman, RP–Sanjiv Goenka Group (Jury Chair) Rajiv Memani, Chairman & CEO, EY India and President, CII Sharmila Tagore, Veteran Actor and Former Chairperson, CBFC P. Gopichand, Chief National Coach, Indian Badminton Team and Former All England Champion Cyril Shroff, Managing Partner, Cyril Amarchand Mangaldas Rajiv Kumar, Former Vice Chairman, NITI Aayog Together, they reviewed a distinguished and diverse slate of nominees — individuals whose work embodies excellence, imagination, and nation-building aspiration. The deliberations were extensive, rigorous, and reflective of the stature and legacy of the awards.NDTV will announce the winners of the Indian of the Year 2025 at a special ceremony on December 19, 2025, in New Delhi.[caption id=attachment_2465336 align=alignleft width=200] Rahul Kanwal [/caption] Rahul Kanwal, CEO & Editor-in-Chief, NDTV Network, said, 'Over the decades, Indian of the Year has come to represent the country’s highest standard of excellence. It honors those who do not merely succeed, but elevate the national conversation — individuals whose vision, courage, and craft define the India we are becoming.' As India steps into new possibilities, the NDTV Indian of the Year Awards celebrate those who guide its progress with their ideas, their inspiration, and their impact.-Based on Press Release
ஆதிரை என்ன கேம் ஆடுறாங்கனு கூட்டிட்டு வந்தீங்க?: பிக் பாஸையே கேள்வி கேட்ட கம்ருதீன்
ஒயில்டு கார்டு மூலம் மீண்டும் பிக் பாஸ் 9 வீட்டில் தங்கியிருக்கும் ஆதிரை பற்றி கம்ருதீன் கேட்ட கேள்வியை பார்த்தவர்களோ நாங்கள் கேட்பதை தான் நீங்களும் கேட்டிருக்கிறீர்கள் என்கிறார்கள்.
Zee News Honours India’s Bravehearts at Ananya Samman 2025 in Dehradun
Dehradun: Zee News, India’s pioneering news channel, hosted the prestigious Ananya Samman 2025 on 5th December 2025 at The Emerald Grand, Dehradun. The event served as a profound tribute to the unwavering courage, discipline, and selfless service of the Indian Armed forces. It also reinforced the network’s continued role in bringing national attention to the extraordinary contributions of those who protect the nation with quiet strength and unwavering dedication.The ceremony was graced by Shri Pushkar Singh Dhami, Chief Minister of Uttarakhand, who acknowledged the invaluable role of brave soldiers in shaping the state’s proud military heritage. In his address, he emphasised the collective responsibility to honour and preserve the legacy of courage created by India’s servicemen and women.This year’s edition recognised ten exemplary warriors whose service and sacrifice continue to inspire the nation. The awardees included Deepak Nainwal (Mahar Regiment), Captain Deepak Singh (Shaurya Chakra), Lance Naik Mohan Nath Goswami (Ashok Chakra), Sepoy Sanjay Bisht (Sena Medal), Naib Subedar Anand Singh, Naik Vinod Singh, Tikam Singh Negi, Assistant Sub Inspector Rajendra Singh (ITBP), Major Chitresh Bisht (Sena Medal), and Havildar Devendra Singh (Sena Medal). Each name represents a story of grit, duty and exceptional commitment to the nation. Shri Pushkar Singh Dhami, Chief Minister of Uttarakhand , said “Behind every act of service lies a quiet story of resolve, sacrifice and dedication. Ananya Samman brings these stories forward with the respect they deserve. Uttarakhand has always stood firm on the strength of such individuals and acknowledging them is both an honour and a duty.” Rahul Sinha, Managing Editor, Zee News, said, “Ananya Samman isn’t just an initiative. It reminds us that every uniform carries a story of discipline and sacrifice the country often misses. Bringing these journeys into public memory is a responsibility that goes beyond hosting an award ceremony”. The event builds on Zee News’ continued effort to honour the courage and contribution of India’s uniformed personnel and their families.-Based on Press Release
TV9 Network Launches the AI² Awards 2026: Where Artificial Intelligence Meets Artistic Imagination
Noida: Storytelling is entering a new age. From scripting and soundscapes to imagery and narrative design, Artificial Intelligence (AI) is transforming the creative process not by replacing the artist, but by amplifying human imagination.In this era of convergence between technology and emotion, TV9 Network proudly announces the launch of the AI Awards 2026, a first-of-its-kind filmmaking initiative celebrating the intersection of Artificial Intelligence and Artistic Imagination.The AI Awards invite students, independent artists, early-career professionals, and experimental storytellers to explore how human creativity can collaborate with AI to create bold, immersive, and unconventional visual stories. From music videos and animation to documentaries and branded content, the competition seeks to uncover the next generation of creators redefining narrative through hybrid creativity.What makes this moment truly historic is the democratization of storytelling. Today, a single creator with AI-driven tools can animate worlds, design characters, and evoke emotion without large crews or expensive infrastructure. Much like digital editing revolutionized cinema, AI is now reshaping how stories are imagined and told.Registrations for the AI Awards 2026 open on December 8, 2025, and will remain live until January 31, 2026, inviting creators across the spectrum to showcase the future of storytelling. Every submitted film will undergo a rigorous evaluation by a distinguished jury of filmmakers, technologists, and creative visionaries. The jury round will take place in Mumbai in February 2026, a celebration of innovation, imagination, and the evolving language of cinema.The winners will be announced in March 2026, during the WITT - News9 Global Summit 2026 (India Edition) in New Delhi, where selected films will be showcased before an audience of global media and innovation leaders. The awards will also feature an exclusive panel discussion on the evolving synergy between AI and creativity marking a landmark moment for the future of cinematic expression.As the boundaries between art and algorithm blur, the AI Awards 2026 extend an open invitation to those who wish to define the new language of cinema one where technology expands, rather than replaces, the soul of storytelling.-Based on Press Release
தமிழகத்தில் 14-ஆம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்!
சென்னை :கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 08-12-2025 முதல் 14-12-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. மேலும், சென்னையை பொறுத்தவரையில், இன்று (08-12-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (09-12-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் […]
யாழில். தரையிறங்கிய அமெரிக்க விமானம்
நிவாரண பணிகளுக்கு நேற்றைய தினம் கொழும்புக்கு வருகை தந்த அமெரிக்கா விமான படையின் C130J Super Hercules விமானம் இன்றைய தினம் காலை நிவாரண பொருட்களுடன் கொழும்பில் இருந்து புறப்பட்டு, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. நாடு முழுவதும் நிவார பணிகளுக்கு அமெரிக்காவிமான படையின் இரு Super Hercules விமானங்கள் வருகை தந்துள்ளதுடன் இலங்கை விமான படையினருடன் இணைந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வடமாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண பொருட்களை வழங்கும் முகமாக , கொழும்பில் இருந்து புறப்பட்ட அமெரிக்க விமானம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளது.
எதிரிகளை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது…திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை.!
சென்னை :2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தீவிர தயாரிப்புகளின் ஒரு பகுதியாக, முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மதுரையில் நடத்திய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், “நமக்கு சாதகமான சூழ்நிலை இருந்தாலும், எதிரிகளை குறைத்து மதிப்பிடக் கூடாது. CBI, ED, IT, தேர்தல் ஆணையம் அனைத்தையும் நமக்கு எதிராகப் பயன்படுத்துவார்கள். தினந்தோறும் ஏராளமான பொய்கள் பரப்புவார்கள், போலி பிம்பங்களை உருவாக்குவார்கள். இவற்றை எதிர்கொள்ள நமது பலத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார். கூட்டம் காணொலி வழியாகவும் நேரடியாகவும் […]
சட்டவிரோத கட்டுமானங்களுக்கு இனி இடமில்லை! – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவிப்பு! குருநாகல் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்… The post ஜனாதிபதி அவர்களே உங்கள் அறிவிப்பு சட்ட விரோதமாக அமைக்கப்படும் விகாரைகள், புத்தர் சிலைகளுக்கும் பொருந்துமா appeared first on Global Tamil News .
யாழில். அணையா விளக்கு உடைக்கப்பட்டமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி முறைப்பாடு
யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த அணையா விளக்கு போராட்ட நினைவுத்தூபி இனந்தெரியாத விஷமிகளால் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் உடைத்தெறியப்பட்டுள்ள நிலையில் , தூபியை உடைத்தமைக்கு எதிராக யாழ்ப்பாணம் மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். செம்மணி பகுதியில் ”அணையா விளக்கு” போராட்டம் “மக்கள் செயல்” எனப்படும் தன்னார்வ இளையோர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த ஜூன் மாதம் 23, 24 மற்றும் 25 ஆம் தினங்களில் நடைபெற்ற வேளை அணையா விளக்கு ஏற்றும் சிறு தூபி அமைக்கப்பட்டு அதில் தீபம் ஏற்பட்டது. அதனை அடுத்து , அதனையொரு நினைவு தூபியாக பேணி வந்த நிலையில், குறித்த அணையா விளக்கு தூபி கடந்த ஒக்டோபர் மாதம் அடித்து நொருக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது. இதன்பின் அணையா விளக்கு தூபி அன்றைய தினமே மீண்டும் நிறுவப்பட்டது. இந்நிலையில் நேற்றைய தினம் மீண்டும் அணையா விளக்கு போராட்ட நினைவுத்தூபி விஷமிகளால் உடைத்தெறியப்பட்டுள்ளது
கடற்படை வீரர்களை கௌரவியுங்கள் - வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் பயணித்த பல்கலை மாணவர்கள் கோரிக்கை
வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் இருந்து மீட்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பாக 24 மணி நேரத்திற்கு மேலாக தங்கியிருந்த கடற்படையினருக்கு கெளரவம் அளிக்க வேண்டும் எனவும் , அது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள் என வடமாகாண ஆளூனரிடம் பேருந்தில் பயணித்த மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேரிடரின்போது புத்தளம் ஏ–12 வீதியில் பெருக்கெடுத்த கலா வாவி வெள்ளத்தில் சிக்குண்ட பேருந்திலிருந்து மீட்கப்பட்ட மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள், தமது மீட்பு நடவடிக்கைகளுக்குத் துரித நடவடிக்கை எடுத்தமைக்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு நன்றி தெரிவிக்கும் முகமாக, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் இன்றைய தினம் திங்கட்கிழமை கடிதமொன்றைக் கையளித்தனர். இதன்போது, பல்கலைக்கழக மாணவர்களின் உடல் மற்றும் உள நலம் குறித்து ஆளுநர் விசாரித்தறிந்தார். அதனைத் தொடர்ந்து, பேரிடரின்போது தாம் எதிர்கொண்ட சவாலான அனுபவங்களை மாணவர்கள் ஆளுநருடன் பகிர்ந்துகொண்டனர். இதன்போது, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தங்களது சக பயணி ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, பின்னர் சடலமாக மீட்கப்பட்ட துயரச் சம்பவம் குறித்தும், அந்தத் தருணத்தில் அவர்கள் எதிர்கொண்ட நெருக்கடி நிலை குறித்தும் ஆளுநரிடம் விவரித்தனர். மேலும், மீட்புப் பணிகளுக்காக வருகை தந்த மூன்று கடற்படை வீரர்கள், வெள்ளம் சூழ்ந்த அந்த ஆபத்தான சூழலில் 24 மணி நேரத்துக்கும் மேலாகத் தம்முடன் தங்கியிருந்ததோடு, வெள்ளத்தில் வீழ்ந்த சிலரையும் உயிருடன் மீட்டனர் என்பதையும் மாணவர்கள் ஆளுநரிடம் நினைவுகூர்ந்தனர். இத்தகைய அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அந்தக் கடற்படை வீரர்களைச் சிறப்பிக்குமாறு ஜனாதிபதி அவர்களிடம் பரிந்துரைக்குமாறும் மாணவர்கள் ஆளுநரிடம் விசேட வேண்டுகோள் விடுத்தனர். மிகவும் ஆபத்தான சூழலில், எவ்வித தாமதமுமின்றி மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவிய அனைத்துத் தரப்பினருக்கும், விசேடமாக மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தி வழிநடத்திய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட மாணவர்கள், இந்த நன்றியுணர்வை வெளிப்படுத்தும் வகையிலான உத்தியோகபூர்வ கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்தனர். மாணவர்களால் கையளிக்கப்பட்ட குறித்த கடிதத்தை, ஆளுநர் அவர்கள் உடனடியாகவே மாண்புமிகு ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் அனுப்பி வைத்தார்.
நிலநடுக்கத்தின்போது உயிரை காப்பாற்றிய ராணுவ வீரரையே திருமணம் செய்துகொள்ளும் பெண் - அடடே லவ் ஸ்டோரி
சீனாவில் ஏற்பட்ட கோர நிலநடுக்கத்திலிருந்து மீட்கப்பட்ட ஒரு பெண் 15 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது உயிரை காப்பாற்றிய ராணுவ வீரரை திருமணம் செய்து கொள்ள உள்ளார். 2008ஆம் ஆண்டு சீனாவின் வென்சுவான் மாகாணத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அப்போது 22 வயதான லியோங் என்பவர் அவசர மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தார். சம்பவம் நடந்த இடத்தில் பத்து வயதான லியூ என்ற பெண் இடிந்து விழுந்த கட்டடத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறார். லியோங் மற்றும் அவரது மீட்பு குழுவினர்கள் அங்கு பலரையும் காப்பாற்றிய நிலையில் இடிபாடுக்குள் சிக்கியிருந்த லியூவையும் அவர் மீட்டுள்ளார். marriage சவுத் சைனா மார்னிங் போஸ்ட் படி, 2020 ஆண்டு தனது பெற்றோருடன் லியூ உணவருந்திக் கொண்டிருக்கும்போது ஒருவரை அவர் பார்த்திருக்கிறார். அவர் தன்னை காப்பாற்றிய மீட்பு வீரர் போன்று இருப்பதாக தனது தாயிடம் கூறியிருக்கிறார். அதன் பின்னர் அவரிடமே அவரது பெயரை கூறி நீங்களா? என்று கேட்டிருக்கிறார். அவர் ”ஆம் லியோங் தான்” என்று கூறியிருக்கிறார். அதன் பிறகு நடந்த சம்பவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். அன்று இரவே இருவரும் சமூக ஊடகங்களில் பேசத் தொடங்கி இருக்கின்றனர். அதன் பின்னர் தங்களது உணர்வுகளை பகிர தொடங்கி இருக்கின்றனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நபரையே லியூ திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து லியூ கூறுகையில்அவரை நன்றி உணர்வுக்காக நேசிக்கவில்லை, ஒன்றாக நேரம் செலவழித்த பின்னர் மட்டுமே என் வாழ்க்கையை ஒப்படைக்க கூடிய நபர் இவர் தான் என்பதை உணர்ந்தேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.
புதுசா வீடு, கார் வாங்க நல்ல வாய்ப்பு.. கம்மி வட்டியில் கடன் கிடைக்கும்!
புதிதாக வீடு அல்லது கார் வாங்க நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. பல்வேறு வங்கிகள் வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளது.
`அப்பா இறந்ததோட கேரமும் போயிருச்சுனு.!’ - மரப்பட்டறை டு உலகக்கோப்பை; கேரமில் சாதித்த கீர்த்தனா
7-வது கேரம் உலகக் கோப்பை போட்டி இந்த மாதம் 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மாலத்தீவின் மாலே நகரில் நடைபெற்றது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்தனா, காஜிமா, மித்ரா, இளவழகி, அப்துல் ஆசிஃப் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஐவரில் சென்னையைச் சேர்ந்த கீர்த்தனா, மகளிர் ஒற்றைப் பிரிவு, இரட்டையர் மகளிர் மற்றும் குழுப் போட்டி பிரிவு என மூன்று போட்டிகளில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். வெற்றிக் களிப்பில் இருக்கும் கீர்த்தனாவிடம் பேசினோம். கீர்த்தனா பயம், பதட்டம் எல்லாம் இருந்துச்சு முதல் முறையாக சர்வதேச அளவிலான போட்டியில் கலந்துகிட்டேன். பயம், பதட்டம் எல்லாம் இருந்துச்சு. நான் வெற்றி பெற்ற தருணத்தை விட, ஒவ்வொருத்தரும் என்னை பாராட்டும் தருணம் நெகிழ்ச்சியா இருக்கு. இந்த மகிழ்ச்சியான தருணத்துல நான் கடந்து வந்த பாதையைத் திரும்பி பார்க்கிறேன். வெற்றியை வறுமை தட்டிப்பறிச்சுருச்சு அஞ்சு வயசுல கேரம் விளையாட ஆரம்பிச்சேன். நான், அண்ணன், தம்பினு நாங்க மூணு பேரு. என் அண்ணனும் கேரம் விளையாடுவான். தேசிய அளவிலான போட்டிகளில் கலந்திருக்க வேண்டியவன். ஆனா, அவனோட வெற்றியை வறுமை தட்டிப்பறிச்சுருச்சு. நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறப்போ எங்க அப்பா இறந்துட்டாரு. வீட்ல பயங்கர வறுமை. அம்மா வீட்டு வேலை செஞ்சு எங்களை காப்பாத்தினாங்க. கோச் நித்யராஜன் அதனால அண்ணன் கூலி வேலைக்கு போனான். நான் பத்தாம் வகுப்பு படிச்சுட்டு இருந்தேன். படிப்பை பாதியில விட்டேன். கூலி வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். மூணு நேரம் சாப்பாடு கிடைக்கிறதே பெரிய விஷயமா இருந்துச்சு. அதனால மேட்ச் பத்தியெல்லாம் வீட்ல பேசவே இல்ல. கேரம் போர்டு பக்கம் போகக் கூட நேரம் இல்ல. அப்பாவோட கேரம் கனவுகளும் போயிருச்சுனு விட்டுட்டேன். அப்போ என்னோட கேரம் கோச் நித்யராஜன் சார், 'நீ கேரம் விளையாடு. உன் திறமையை மரப்பட்டறையில வீணடிக்காத'னு சொன்னாரு. கேரம் விளையாட ஊக்கம் கொடுத்தார். சில போட்டிகளுக்கான செலவுகளையும் அவர் ஏத்துக்கிட்டார். அதனால திரும்பவும் கேரம் விளையாட ஆரம்பிச்சேன். தேசிய அளவிலான ஒரு போட்டியில் மூன்றாம் பரிசு வாங்குனேன். அதனால இந்திய விமான நிலைய ஆணையத்திலிருந்து ஒரு வருடத்திற்கான ஸ்காலர்ஷிப் கிடைச்சுது. ஒரு வருஷம் முடிஞ்சதும் மீண்டும் வறுமை. ஒரு தனியார் பள்ளிக்கூடத்துல கேரம் பயிற்சியாளரா சேர்ந்தேன். எட்டாயிரம் சம்பளம் கொடுத்தாங்க. கொஞ்சம் கொஞ்சமா பணத்தை சேமிச்சு, தண்டையார்பேட்டையில ஒரு கேரம் பயிற்சி வகுப்பை ஆரம்பிச்சேன். மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்துக்கிட்டே, நானும் போட்டிகளுக்குத் தயார் ஆனேன். போன வருஷம் தேசிய அளவிலான போட்டியில் தங்கம் ஜெயிச்சேன். கீர்த்தனா உலகக் கோப்பை போட்டிக்கு தேர்வாகி இருக்கேன்னு சொன்னதும் மகிழ்ச்சியைவிட பொருளாதாரம் சார்ந்த யோசனைகள்தான் அதிகமா இருந்துச்சு. குடும்பமே கலங்கி நின்னோம். காசு இல்லாம திறமையை வெச்சு என்ன பண்றதுனு ஃபீல் பண்ணேன். அப்போ தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்னை நேரில் சந்திச்சு ஒன்றரை லட்சம் பணம் கொடுத்தாங்க. கவலையை மறந்து விளையாடினேன். தொடர் முயற்சியும், உழைப்பும் சக்சஸை சாத்தியமாகியிருக்கு என்று தம்ஸ் அப் செய்து விடைபெறுகிறார் கீர்த்தனா.!
யாழ்.பழைய பூங்காவிற்குள் தான் உள்ளக விளையாட்டரங்கு வேண்டும் - யாழில் போராட்டம்
யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டரங்கு அமைப்பதற்கு , மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு வழங்கியுள்ள நிலையில் , விளையாட்டரங்கு வேண்டும் என கோரி யாழில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சென்.போஸ்கோ ஆரம்ப பாடசாலைக்கு முன்பாக , விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள் என தம்மை அடையாளப்படுத்திய சிலரும் , சிறுவர்கள் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் சிலரும் இணைந்து போராட்டத்தை ஆரம்பித்து, அங்கிருந்து மாவட்ட செயலத்திற்கு பேரணியாக சென்று மாவட்ட செயலர் ம. பிரதீபன் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றினையும் கையளித்துள்ளனர். பேரணியாக சென்றவர்கள் , பழைய பூங்கா பகுதிக்குள் சென்று , அங்குள்ள கட்டங்களை கட்டி , இந்த கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ள போது , தற்போது சமூக சூழல் தொடர்பில் கருத்து தெரிவிப்பவர்கள் எல்லாம் எங்கே போயிருந்தீர்கள் என கேள்வியும் எழுப்பி இருந்தனர். பின்னணி. யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் அமைக்கப்படும் உள்ளக விளையாட்டரங்கின் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு கடந்த 05ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை கட்டளை வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம் பழைய பூங்கா பகுதியில் , 12 பரப்பளவு காணியை கையகப்படுத்தி , அதில் உள்ளக விளையாட்டரங்கினை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் சுமார் 370 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்க கடந்த 23ஆம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் மற்றும் யாழ்ப்பாண செயலர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோர் நாட்டி வைத்தனர். இந்நிலையில் , பழைய பூங்காவில் நூற்றாண்டு கால பழமையான மரங்கள் காணப்படும் நிலையில் , அவற்றை அழித்து உள்ளக விளையாட்டரங்கு அமைக்கக் கூடாது என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர் இந்நிலையில் , யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் , பழைய பூங்காவில் அமையவுள்ள விளையாட்டரங்கினை உடனடியாக நிறுத்துமாறு கோரி வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கின் மீதான விசாரணையின் போது, மைதானம் அமைக்கும் பணிகளை உடன் நிறுத்துமாறு, 14 நாட்களுக்கு இடைக்கால தடை கட்டளையை வழங்கிய மன்று , எதிர்தரப்பினை தமது ஆட்சேபணைகள் , பதில்களை முன் வைக்கவும் காலம் வழங்கியுள்ளது.
ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸாரின் கையை கடித்த தவெக தொண்டர்
கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது, தவெக தொண்டர் ஒருவர் பொலிஸாரின் கையை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸாரின் கையை கடித்த தவெக தொண்டர் தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள அரசுப்பள்ளிக்கு அருகே மதுபான விடுதியுடன் கூடிய மனமகிழ் மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அகற்றக்கோரி தருமபுரி மற்றும் பாலக்கோட்டில் உள்ள தவெகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியை சுற்றி பொலிஸார் பாதுகாப்பு தடுப்புகளை அமைத்துள்ள நிலையில் இதனையும் மீறி தவெகவினர் மனமகிழ் மன்றத்தை முற்றுகையிட முயன்றுள்ளனர். அப்போது […]
யாழ். மாவட்ட செயலகத்தை முற்றுகையிடவுள்ள கடற்தொழிலாளர்கள்
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் நாமே கடலில் இறங்கி போராடுவோம் என யாழ்ப்பாண கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு தொடக்கம் நெடுந்தீவு வரையான மீனவ சங்க பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட நீரியல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் கிறிஸ்ணன் அகிலனை இன்றைய தினம் திங்கட்கிழமை நேரில் சந்தித்து , இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினர். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் எமது கடல் வளங்கள் அழிக்கப்படுவதும் , எமது வலைகள் சேதமாக்கப்பட்டு , எமது வாழ்வாதாரத்தை அழிப்பதுடன் , பொருளாதார ரீதியாகவும் எமக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். எனவே இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த உடனடியாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் நாமே கடலில் இறங்கி அவர்களுக்கு எதிராக போராடுவோம். இதன் முதல் கட்டமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் , நீரியல்வளத் திணைக்களத்தின் முன்னிருந்து போராட்டம் ஒன்றை ஆரம்பித்து மாவட்டச் செயலகம் வரை செல்லவுள்ளோம். அங்கு மாவட்டச் செயலக வாயிலை மூடி எமது போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம். அதொரு என தெரிவித்தனர்.
PR 24×7 commemorates Foundation Day with focus on team, trust and new benchmarks
Indore: PR 24x7, a regional PR agency and North India’s most prominent communications firm, celebrated its Foundation Day with enthusiasm, reflection, and a renewed focus on growth, innovation, and client-first values. The milestone marked not just a date on the calendar, but a celebration of the journey from a one-room office to a top regional PR agency.As part of the celebrations, the company recognised exceptional employees across three categories: Promotion Category (Ramprasad Jaiswal, Ankuj Rana, Rohit Dholiya, Tabish Badar, Ranu Bairagi), Newcomer of the Year (Ishika Gour), and Star of the Year (Abhishek Vishwakarma, Shivani Tandon, Ankuj Rana, Narendra Vishwakarma, Vikas Rajora). Atul Malikram, Founder, PR 24x7, said, Every small step eventually becomes history. 3rd December reminds us that dreams—big or small—can be achieved with determination. PR 24x7 is not just an organisation; it is a journey of learning, growth, and delivering excellence to our clients, the media and our team. The achievements we celebrate today are rooted in the trust placed in us. The employees honoured today are the true driving force behind our continued success. In the coming years, we aim to set new benchmarks in technology, innovation and quality. Tejaswini Gulati, Managing Partner, added, A company’s stability comes from its team and its consistency in delivering quality work. Over the years, PR 24x7 has proven that challenges can be transformed into opportunities through a united approach and persistent effort. The enthusiasm we witness on Foundation Day strengthens our collective resolve. We are committed to offering not just services, but strategies that elevate our clients’ brands. Whether it is regional communication or digital PR, excellence remains our focus. The awards recognised not only performance but also honesty, dedication, and resilience under pressure—qualities central to PR 24x7’s ethos. The celebrations concluded with a team dinner, reinforcing unity and shared purpose.With a presence in over 20 states, monitoring 1,500+ keywords, 650+ newspapers and 50+ magazines daily, PR 24x7 continues to set benchmarks in content, media intelligence, and communications excellence. Foundation Day 2025 highlighted the agency’s commitment to moving ahead with better technology, an exceptional team, and the trust of clients and media partners.
JioStar cracks down on Srinagar cable operator for broadcast piracy
Mumbai: In a significant enforcement move, JioStar has taken action against a Srinagar-based local cable operator, SEN, for alleged broadcast piracy and unauthorized redistribution of foreign channels. The development follows JioStar’s ongoing nationwide zero-tolerance campaign against signal theft and illegal broadcasting.According to JioStar, the operator—linked to leading J&K MSO Take One JK Media Pvt. Ltd.—was reportedly retransmitting JioStar channels to nearly 50,000 subscribers without authorization, resulting in substantial revenue loss to the broadcaster and the government through subscription and tax evasion.Further, the operator was found carrying restricted Pakistani channels, raising concerns linked to national security and compliance with foreign broadcast regulations.Following a formal complaint, the Srinagar Police registered FIR No. 63/2025 dated 07 December 2025 at Police Station Shaheed Gunj under provisions of the Copyright Act, 1957. A raid at the operator’s control room led to seizure of equipment, including consumer STBs allegedly used to illegally receive and redistribute JioStar content.This action mirrors similar enforcement steps initiated by JioStar in Rajasthan and Haryana as part of its broader crackdown on piracy.JioStar remains committed to protecting intellectual property, supporting law enforcement, and ensuring a fair, secure, and compliant broadcast ecosystem across India.The company plans to continue enhancing enforcement intelligence, legal action, and industry partnerships to counter media piracy and safeguard the broadcasting value chain.
மின்னல் தாக்கி தீப்பிடித்து எரிந்த வீடு
மின்னல் தாக்கியதால் வீடொன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (07) இரவு காலி, பலப்பிட்டி, பஹக்மனவத்த பிரதேசத்தில், இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீப்பற்றியதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எனினும் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
ஹிருணிகா பிரேமச்சந்திர தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 14 சந்தேக நபர்களுக்கு எதிரான் வழக்கை 2026 மார்ச் மாதம் 16 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு பிரதான நீதவான் இன்று (08) உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு இன்று (8) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் பிற பெண் சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இதனையடுத்து வழக்கின் உண்மைகளைக் கருத்தில் கொண்டு, சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களுக்காக வழக்கு மார்ச் 16 ஆம் திகதி […]
யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு வேண்டுமெனக் கோரி போராட்டமொன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் பழைய பூங்கா வளாகத்தில் அண்மையில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டப்பட்டது. இந்நிலையில் பழைய பூங்காவுக்கு மத்தியில் உள்ளக விளையாட்டு அரங்கு அமைத்தல் உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகள் என்ற பெயரில் நடைபெறும் சகல நடவடிக்கைகளுக்கும் எதிராக கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் […]
ஜனநாயகத்தை நாமே தகர்க்கிறோமா? - மருவும் மக்களாட்சி
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் தேர்தல் கொண்டாட்டம்! ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் கொண்டாட்டம்! எழுபத்தைந்து ஆண்டுகளில் எத்தனை முறை வந்தது என்பதை வரலாற்றை பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டும். மத்திய மாநில மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் என எத்தனை தேர்தல்கள்? ஆனால் உண்மையில் இது மக்களாட்சியாகத்தான் இருக்கிறதா? இந்த குடியாட்சி என்பது வெறும் வெளிவேசமா? உண்மையாக சொல்லப்போனால் பலருக்கும் இந்த குடியாட்சி எப்படி வேலை செய்கிறது என்பதே தெரிவதில்லை! போன ஒன்றிய தேர்தலுக்கு முந்தைய தேர்தல் என்று நினைக்கிறேன்! கோவையில் எல்லா போட்டியாளர்களையும் சேர்த்து ஒரே மேடையில் அமர வைத்து எல்லோரும் கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தார்கள். இன்றைய உதவி ஜனாதிபதி திரு சி பி ராதாகிருஷ்ணன் அவர்கள்கூட அந்த மேடையில் இருந்தார். தேர்தல் ஒரு கேள்வி, ‘நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏன் வேலைகள் நிர்ணயிக்கப்படவில்லை? அவர் கடமைகள் என்ன? ஏன் இதை எங்கும் குறிப்பிடவில்லை?’ மேடையில் இருந்த எவரும் சரியான பதிலை சொல்லவில்லை! சிபிஆர் சொன்ன பதில் சரியானதாக இருந்தது. ஆனால் அவர் அதை ஆணித்தரமாக சொல்லாததனால் அன்று அந்த பதில் எடுபடவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வேட்பாளர்களுக்கே அவர்கள் கடமை என்ன என்பது விளங்கவில்லை! மக்களுக்கு எங்கே விளங்கப்போகிறது. இன்னொரு நிகழ்ச்சி! எங்கள் வீட்டில் ஒரு நாள் பைபில் வரும் குடி நீரை பார்க்கிறேன். அது கருப்பாக சாக்கடை நீர் கலந்து வருகிறது! மாநகராட்சி நிர்வாகம் இப்படி சீர் கெட்டு போனதே என்று புலம்பிக் கொண்டே, அவர்களிடம் முறையிடுகிறேன்! ஒரு நாள் கழிந்தப்பிறகும், நிலைமை சீர் அடையவில்லை. வரும் சாக்கடை கலந்த நீரை அவர்கள் நிறுத்தக்கூடவில்லை. நான் மிகவும் வருத்தப்பட்டு, பத்திரிக்கை நண்பர்களை கூப்பிட்டு, இந்த விவகாரத்தை சொன்னேன். வந்தவர்கள் கலங்கிய தண்ணீரை போட்டோ எடுத்து கொண்டு போனார்கள். அடுத்த நாள் இந்து, டைம்ஸ் பத்திரிக்கைகளில் இந்த செய்தி வந்தது! Bihar Assembly Election 2025 ஆறு மணிக்கு பத்திரிக்கை வெளிவந்தது! எழு மணிக்கு எங்கள் ஏரியா கவுன்சிலர் மட்டுமல்ல பக்கத்து வார்டு கவன்சிலர்கூட வந்துவிட்டார், எங்கள் வீட்டுக்கு! எட்டு மணிக்கு லாரியில் தண்ணீர்! எங்களுக்கும் பக்கத்து வீட்டுகாரர்களுக்கும். கவுன்சிலர் செய்தது என்னவோ நல்ல காரியம் தான். நான் அவர்களிடம் சொன்னேன்: ‘இது உங்கள் வேலையே இல்லையே! நீங்கள் இங்கே வந்து நிற்பதை பார்க்கும் போது எனக்கு தவறாக படுகிறது’ என்றேன். அதற்கு அவர் இது என்னுடைய வேலைதான் என்றார். இல்லை, இது மாநகராட்சியின் வேலை! உங்கள் வேலை சட்டம் செய்வது. அவர்கள் தங்கள் வேலைகளை செய்ய வைப்பதற்கான சட்டங்களை இயற்றுவது தான் உங்களுடைய வேலை! என்றேன். அவர் அதை ஒத்துக்கொள்ளவில்லை! உண்மை என்னவென்றால், நம் பிரதிநிதிகளுக்கே அவர்கள் வேலை என்னவென்பது தெரிவதில்லை! நமக்கோ, இந்த ஜனநாயகத்தில் நம் வேலை என்ன என்பது குறித்து சுத்தமாக எதுவுமே தெரியவில்லை! நானும் பலரிடம் கேட்டு பார்த்துவிட்டேன். படித்தவர்களுக்கும் தெரியவில்லை! பாமரர்களுக்கு தெரிவதும் இல்லை, புரிவதும் இல்லை! நாம் செய்யும் இந்த தவறு தான், இந்த நாட்டை வளரவிடாமல், தறிகெட்டு ஓட செய்திருக்கிறது. அப்படி என்ன தவறு செய்கிறோம்? ரத்தின சுருக்கமாக சொல்ல முடியுமா என்று பார்க்கிறேன்! நம் நாடு ஒரு பிரதிநிதித்துவ ஜனநாயகம் ஆகும்! அப்படியென்றால் என்ன? 140 கோடி மக்கள் ஒன்று கூடி ஒவ்வொரு முடிவையும் எடுக்க முடியாது என்பதால், ஒவ்வொரு 25 லட்சம் மக்களுக்கும் ஒரு பிரதிநிதி மக்களவையிலும், ஒவ்வொரு மூன்றரை லட்சம் மக்களுக்கு ஒரு பிரதிநிதி சட்ட சபையிலும் அமர்ந்து சட்டங்களை இயற்றுகிறார்கள், முடிவுகள் எடுக்கிறார்கள். நீங்கள் அனுப்பும் பிரதிநிதி உங்கள் எண்ணங்களை பிரிதிபலிப்பவராக இருக்க வேண்டும். மேலே இருக்கும் ஒரு தலைவரின் எண்ணங்களை பிரதிபலிப்பவராக அவர் இருந்தால், நீங்கள் சரியான ஆளை தேர்ந்து எடுக்கவில்லை என்று பொருள். ஒரு கட்சியின் கொள்கையை மட்டுமே அவர் பிரதிபலித்தாலும், நீங்கள் உங்கள் பிரதிநிதியை அங்கே அனுப்பவில்லை, கட்சி பிரதி நிதியை அனுப்பி இருக்கிறீர்கள்! உங்களுக்கு அவர் என்ன செய்துவிடப் போகிறார்? நாம் என்ன செய்கிறோம் என்றால், முதல்வர் யாராக இருக்க வேண்டும்? இல்லை பிரதமர் யாராக இருக்க வேண்டும் என்று யோசித்து நாம் வோட்டு போடுகிறோம்! அது தான் நாம் செய்யும் மிக பெரிய தவறு. பிரதமரையோ முதல்வரையோ தேர்ந்து எடுப்பது நம் வேலையே அல்ல! நம் வேலை நம் பிரதி நிதியை தேர்ந்து எடுப்பது மட்டுமே. நம் பிரதி நிதி நாம் சொல்லுவதை கேட்பாரா? நம் எண்ணங்களை எடுத்துச் சென்று சட்ட சபையிலும் பாராளுமன்றத்திலும் பேசுவாரா? இது தான் முக்கியம். தலைவருக்கும் கட்சிக்கும் பயந்து மக்கள் எண்ணங்களை பிரதிபலிக்க தவறுபவராக இருக்கக் கூடாது! நாம் நல்ல வேட்பாளர்களை தேர்ந்து எடுத்து அனுப்பினால், அவர்கள் நல்ல முதல்வரையும் நல்ல பிரதமரையும் தேர்ந்து எடுப்பார்கள்! மாறாக நாம் பிரதமருக்காக அல்லது முதல்வருக்காக என்று ஓட்டு போடும் போது, நீங்கள் உங்கள் பிரதி நிதிக்கு பதிலாக, பிரதமரின் பிரதி நிதியையோ கட்சியின் பிரதி நிதியையோ அனுப்புகிறீர்கள்! பிறகு அவர் எப்படி உங்களுக்காக வேலை செய்வார்? இந்த பிரதிநிதித்துவ ஜன நாயகம், அந்த கனமே தோற்றுப்போய் விடுகிறது! இந்த நாட்டை வளரவிடாமல் செய்வது அரசியல்வாதியோ, அரசு பணியாளரோ அல்ல! இந்த ஜன நாயக்த்தை கெடுத்துக் கொண்டு இருப்பது, மக்களாகிய நாம் தான்! அதேப் போல், இந்த ஜன நாயகத்தை வாழ வைக்கும் சக்தி படைத்த ஒரே இனமும் நாம் தான்! இந்த நாட்டை வாழ வைப்போமா? அழிப்போமா? தேர்தல்
வந்தே மாதரம் பாடலால் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தது –பிரதமர் மோடி ஸ்பீச்!
வங்காள மகாகவி பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய “வந்தே மாதரம்” பாடலின் 150-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மக்களவையில் இன்று சிறப்பு விவாதம் நடைபெற்றது. இதைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “வந்தே மாதரம் என்பது ஒரு பாடல் மட்டுமல்ல, ஒரு மந்திரம். இது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு உந்து சக்தியாக இருந்தது. ‘வந்தே மாதரம்’ என்றால் ‘தாய்மண்ணே தலை வணங்குகிறேன்’ என்பதுதான் பொருள். இந்தப் பாடல் இந்தியாவின் விடுதலை இயக்கத்திற்கு புதிய தாக்கத்தையும் […]
காதலரின் போட்டோவை நீக்கிய நிவேதா பெத்துராஜ், நிச்சயத்தை அறிவித்த ஜூலி: கனக்ட் செய்யும் ரசிகர்கள்
ஜூலி தன் திருமண நிச்சயதார்த்தத்தை அறிவித்த நிலையில் நிவேதா பெத்துராஜ் பற்றி சமூக வலைதளங்களில் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஜூலி விளக்கம் அளிக்கும் வரை இந்த பேச்சு ஓயாது போன்று.
பொறுப்புணர்வில் இருந்து பிறக்கும் தலைமைத்துவம்! - ஒரு சாலையோர வியாபாரியின் அரசியல் பாடம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் A Person:- நான் தியாகராய நகர் சாலையோர கடையில் வியாபாரம் செய்து வருகிறேன். ஒரு நாள் மதிய உணவை முடித்து விட்டு மீண்டும் வியாபாரம் செய்ய ஆரம்பித்தேன். அப்போது அங்கு வியாபாரம் செய்யும் சக கடைக்காரர்கள் ஆரவாரத்துடன் எங்கேயோ புறப்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் எங்கே செல்கிறார்கள் என்று விசாரித்த போது ஒரு பிரபலம் அருகில் இருக்கும் பள்ளியில் படப்பிடிப்பிற்காக வந்திருப்பதாக கூறினர். இதை கேட்டதும் எனக்கும் அவரைப் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் உண்டானது. சிறு வயதில் திரைப்படங்களில் பார்த்து ரசித்த நபரை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்த போது ஆவல் அதிகமானது. மதிய வேளையில் வியாபாரம் பெரிதாக இருக்காது.! சிறிது நேரம் கடையை மூடிவிட்டு சென்று விடலாம் என்ற எண்ணம் தோன்றியது. சித்தரிப்புப் படம் கடைவீதியில் அவருடைய ரசிகராக என்னை அறிந்தவர்கள் என்னிடம், நீ போகவில்லையா..? என்று கேள்வி எழுப்பினர். ஆனால் கடையில் வேலை பார்க்கும் எனக்கு கடையை விட்டு விட்டு அங்கே செல்வதற்கு மனம் இசையவில்லை. அன்று கடமை உணர்ச்சி என்னை அங்கு செல்ல விடாமல் தடுத்தது. அடுத்த முறை அவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என்று மனதை தேற்றிக் கொண்டு வியாபாரம் செய்யத் தொடங்கினேன். A Leader :- சில வருடங்களுக்கு பிறகு கடையின் முதலாளி தன் வியாபாரத்தைப் பெருக்க பெரிய கடை அமைத்து அங்கு என்னை வேலையில் அமர்த்தினார். நான் முன்பு வியாபாரம் செய்த அதே சாலையில் அந்த கடை அமைந்திருந்தது. சாலையோர கடை தற்போது பெரிய கட்டட கடையாக மாறியது. அங்கு என்னுடன் சேர்த்து பத்து பேர் வேலை செய்தனர். அவர்களுக்கு முன்பே அந்த வியாபாரத்தில் தேர்ந்த வியாபாரி என்பதால் வியாபாரம் சார்ந்த சந்தேகங்களுக்கு என்னிடமே கேட்டு வியாபாரம் செய்வார்கள். அப்போது நான் பெரிதும் மதிக்கும் தலைவர் ஒருவர் தியாகராய நகரில் அமைந்துள்ள ஆகாய நடைபாதையை திறந்து வைக்க வந்திருந்தார். அன்றும் அவரைக் காண மக்கள் சாலையில் திரண்டனர். என்னை அவருடைய ஆதரவாளராக அறிந்த எனது நண்பர்கள் நீ வரவில்லையா..? என்று கேள்வி எழுப்பினர். சித்தரிப்புப் படம் தியாகராய நகரில் அதிக மக்கள் கூடும் இடமான ரங்கநாதன் தெருவில் மக்களுடன் மக்களாக நடந்து வந்த தலைவரை பார்க்க முடியவில்லையே என்று வருத்தமாக இருந்தது. நான் கடையை விட்டு சென்றுவிட்டால் சக தொழிலாளர்களுக்கு தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்ற பொறுப்புணர்வு அன்றைக்கு அங்கு செல்ல விடாமல் என்னைத் தடுத்து நிறுத்தியது. A General:- திரைப்படங்களில், ஒரு நாட்டின் அரசர் எதிரி நாட்டு அரசரை சந்திக்கும் காட்சிகளை காட்டியிருப்பார்கள். அந்த சமயத்தில் தன் எதிரி நாட்டு அரசரை வீழ்த்தி விட்டால் எளிதில் வெற்றி பெற்றிருக்கலாம் என்கிற யோசனை சிலருக்கு தோன்றும். ஆனால் வரலாற்றில் இவ்வாறு எந்த அரசரும் செய்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் அரசரை இழந்த நாட்டின் அதிகாரம் அனைத்தும் அந்நாட்டின் தளபதிக்கு சென்று விடும். இது எதிரிகளுக்கு மிகவும் ஆபத்தாக முடிந்து விடும். வெவ்வேறு இடங்களில் போரிட்டுக் கொண்டிருக்கும் அந்நாட்டின் தளபதிகள் ஒன்று சேர்ந்து போர் தொடுப்பார்கள். சித்தரிப்புப் படம் இழந்த அரசர் மீது அதிருப்தியில் இருந்த அண்டை நாட்டு சிற்றரசர்கள் தளபதியோடு சேர்ந்து போரிடுவார்கள். ஒருமுனைப் போட்டி பன்முனை ஆவதை யாரும் விரும்ப மாட்டார்கள். தற்போது, இவ்வகையான போர்கள் நடப்பதில்லை. இன்றைய போர்கள் மன ரீதியாக நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடக்கிறது. தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடக்கிறது. இன்றைய தளபதிகள் தீய எதிரிகளோடு சண்டையிடுவதை விடுத்து தீய சிந்தனைகளில் இருந்து மக்களை பாதுகாக்கும் தளபதிகளாக திகழ்கிறார்கள். மக்களுக்கு விழிப்புணர்வு அளித்து வழிநடத்துகிறார்கள். தினசரி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் மகிழ்ச்சியடைகிறார்கள். இவ்வாறு மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் தலைவர்களுக்கு, சிலர் தவறான பிம்பத்தை ஏற்படுத்த நினைக்கின்றனர். அரசர்கள் காலத்தில் தன்னையும் தன் நாட்டையும் புகழ்ந்து பாடும் புலவர்களுக்கு பரிசுகள் தரும் பழக்கம் இருந்தது. தன்னை புகழ்ந்த ஒரே காரணத்திற்காக நாட்டின் செல்வங்களை அள்ளிக் கொடுப்பதை தவறென்று சிலர் கருதுகின்றனர். ஆனால் அன்றைய அரசர்கள் புலவர் பெருமக்களுக்கு வாரி வாரி கொடுத்ததற்கான காரணம் என்னவெனில், தன் நாட்டை நேசித்து தன் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுவதை அவர்கள் பாடும் பாட்டில் உணர்ந்திருக்கிறார்கள். எனவே கவிஞர்கள் பாட்டுபாடி நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் எண்ணம் கொண்டவர்கள் என்பதை உணர்ந்து அன்றைய அரசர்கள் செயல்பட்டார்கள். இன்றைய ஜனநாயகத்தின் அரசர்களான மக்களும் இவற்றை உணர்ந்து செயல்பட வேண்டும். நாட்டிற்காக தங்கள் வாழ்வை அர்ப்பணிக்கும் எண்ணம் கொண்ட தலைவர்களை போற்றி வரவேற்க வேண்டும். அவர்கள் சொல்லும் அரசியலை புரிந்து கொள்ள வேண்டும். தளபதிகள் தன்னை பின் தொடரும் வீரர்களை தளபதிகளாக மாற்றும் வல்லமை கொண்டவர்கள். ஆக தளபதிகளை பின் தொடர்பவர்கள் சாதாரண மனிதராக தங்களை சந்திப்பதை தளபதிகள் விரும்ப மாட்டார்கள். தளபதியை சந்திக்கும் தளபதிகளாகவே தன் தொண்டர்களும் ரசிகர்களும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இவ்வாறு விழிப்புணர்வும் பொறுப்புணர்வும் கொண்ட மக்களை உருவாக்குவதால் நாட்டை நிர்வாகம் செய்ய அதிகாரம் தேவைப்பட்டிருக்காது. கொடியவர்களுக்கு பாடம் புகட்டவே சாட்டை தேவைப்பட்டிருக்கும். - சுபி தாஸ் தேர்தல்
பிஎச்.டி படிக்கும் மாணவர்களுக்கு தனி இணையதளம்; உயர்கல்வித்துறை திட்டம் - பலன்கள் என்ன?
தமிழ்நாட்டில் உள்ள மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் பயிலும் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கு தனியாக இணையதளம் உருவாக்க உயர்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.
என் மகன் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை எதிர்த்து கோஷம் போட்டதை ஆதரிக்கிறேன் -மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.
நேற்று (7/12/25) மதுரை நிகழ்ச்சிகளை முடித்து விட்டு முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை கிளம்பியபோது விமானநிலையத்தில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் மகன் அக்ஷய் உயநீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக கோஷம் எழுப்பினார் அல்லவா? இந்த விவகாரம் குறித்து மார்க்கண்டேயனிடம் பேசினோம். முன்பு அதிமுகவில் இருந்த இவர் தற்போது திமுக எம்.எல்.ஏ. இவரின் மகன் அக்ஷய் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோவிடம் பயிற்சி எடுத்து வருகிறார். மார்க்கண்டேயன் இந்த விவகாரம் குறித்து, ''டெல்லியில சட்டம் படிச்சிட்டிருக்கான் என் பையன். திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தீர்ப்பளித்த அடுத்து சில தினங்களில் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டிருக்கார் மாண்பமை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன். அந்த நிகழ்ச்சியில் அரங்கத்தில் குத்துவிளக்கேற்றச் சொல்ல, 'மலையிலதான் ஏத்த முடியல, இங்கவாச்சும் ஏத்துவோம்' எனப் பேசியிருக்கிறார். இந்தப் பேச்சை செய்தித்தாள்களில் பார்த்துட்டு, 'ஒரு நீதிபதி இப்படி எப்படி பேசலாம்'னு எங்கிட்டயே கேட்டான். அவனை ரொம்பவே டிஸ்டர்ப் செய்திருக்கு இந்தப் பேச்சு. நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் சி.எம். நிகழ்ச்சி அன்னைக்கு சென்னையில் இருந்து ஊருக்கு வர்றதாதான் சொன்னான். அதுக்குதான் ஏர்போர்ட் வந்தான். இதுக்கிடையில மதுரையில இந்த விவகாரம் தொடர்பான முதல்வரின் பேச்சும் அவனை ரொம்பவே ஈர்த்திருக்கு. இந்தப் பின்னணியில முதல்வர் கிளம்பறதைப் பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டு கோஷம் எழுப்பியிருக்கான். நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிக்கல. பொதுவெளியில ஒரு நீதிபதியின் செயல்பாடுகள் விமர்சனத்துக்கு உட்பட்டவைதானே. அதனால அவனுடைய இந்த செயலை நான் ஆதரிக்கறேன்' என்றார் இவர். அக்ஷயிடம் இதுகுறித்துப் பேசினோம், ''நான் கோஷம் எழுப்பியது நிஜம்தான். அதுல இருந்து நான் பின் வாங்கப் போறதில்லை. இது தொடர்பா குரல் எழுப்பணும்னு தோணுச்சு. பண்ணினேன். போலீஸ் உடனே அவங்க கடமையைச் செய்தாங்க. நான் இன்னும் சட்டம் படிச்சு முடிக்கல. akshay ஆனா இந்த மாதிரி விஷயங்களை என்னால் ஏத்துக்க முடியல. கொலிஜியம் அமைப்பு நீதிபதிகளை நியமிக்கும்போது அவங்களுடைய பின்புலம் எல்லாம் தீர விசாரிச்சு நியமிக்கணும். அப்பதான் சரியான நீதி கிடைக்கும்'' என்கிற அக்சய் 'மீடியாங்கிற போர்வையில சிலர் வேண்டாததை செய்றாங்க. நான் கோஷம் எழுப்பியது நீதிபதிக்கு எதிராக. ஆனா முதல்வருக்கு எதிரா கோஷம் போட்டேன்னு கிளப்பிவிட்டுட்டாங்க இவங்க' என தன் வருத்தத்தையும் பதிவு செய்தார்.
ஐதராபாத்தில் 3 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
ஐதராபாத் ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் 3 சர்வதேச விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கண்ணூர், பிராங்பேர்ட் மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் இருந்து ஐதராபாத்
GRT: வியப்பூட்டும் சலுகைகள்; 'தி டாஸ்லிங் டைமண்ட் ஃபெஸ்டிவல்'- அறிமுகப்படுத்திய ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ்
வியப்பூட்டும் சலுகைகளுடன் பிரம்மாண்டமான 'தி டாஸ்லிங் டைமண்ட் ஃபெஸ்டிவல்' -ஐ ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் அறிவித்துள்ளது. ஜி.ஆர்.டி ஜூவல்லரஸ், 1964ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்தியாவின் மதிப்புமிக்க நகை நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து வருகிறது. துல்லியமான கைவினைத் திறன் அற்புதமான வடிவமைப்புத் திறன் மற்றும் நீடித்த மதிப்புகள் ஆகியவற்றிற்காக பிரசித்திபெற்ற இந்த நிறுவனம் தங்கம் வைரம் பிளாட்டினம். வெள்ளி, மற்றும் நவரத்தினங்களில், நேர்த்தியான தொகுப்புகளை உருவாக்குவதின் மூலம் இந்நிறுவனம் தலைமுறைகளின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. தென் இந்தியா முழுவதும் 65 ஷோரூம்கள் மற்றும் சிங்கப்பூரில் 1 ஷோரூம் என மொத்தம் 66 ஷோரூம்களுடன் ஜி ஆர்டி ஜூவல்லர்ஸ் அது சேவை செய்யும் சமூகங்களுடன் ஆழமாக இணைந்திருப்பது மட்டுமில்லாமல், அதன் கலைத்திறன் மற்றும் நம்பகத்தன்மையின் பாரம்பரியத்தை தொடர்ந்து நிலைநிறுத்துகிறது. GRT இந்த மரபைத் தொடர்ந்து, ஜி ஆர் டி ஜூவல்லர்ஸ் ஒரு ஒப்பிடமுடியாத மற்றும் தவிர்க்கமுடியாத சலுகைகளை மீண்டும் அறிவித்துள்ளது. இந்த சீசனில், ஜி.ஆர்டி ஜுவல்லர்ஸ் அதன் மிகவும் பிரபலமான தி டாஸ்லிங் டயமண்ட் ஃபெஸ்டிவல் ஐ தொடங்கியுள்ளது. மின்னும் வைர அற்புதங்களின் கண்கவர் கலெக்ஷன்களை முன்னிறுத்தும் இந்த விழா ஒவ்வொரு வடிவமைப்பிலும் ஒளிவீசும் அழகையும் மேன்மையையும் கொண்டாடுகிறது. வாடிக்கையாளர்கள் வைரம் மற்றும் அன்கட் வைரத்தின் மதிப்பில், (சாலிடர்களைத் தவிர்த்து) 25% வரை தள்ளுபடியும், மேலும் பிளாட்டினம் நகைகளுக்கான செய்கூலி மற்றும் சேதாரத்தில் (VA) 30% தள்ளுபடியும் பெறலாம். இந்த சலுகையில் மேலும் பிரகாசம் சேர்க்கும் விதமாக வாடிக்கையாளரின் ஒவ்வொரு நாளையும் சிறிது கூடுதல் பிரகாசமாக்க வடிவமைக்கப்பட்ட எளிய மற்றும் அழகிய 'ஒரியானா என்னும் வைர ஆபரண கலெக்ஷன்களிலும் இந்த ஆஃபர்கள் பொருந்தும். ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் வழங்கும் ஒவ்வொரு வைர நகையும் 'ஜி.ஆர்.டி டயமண்ட் அஷ்யூரன்ஸ்' எனும் முழுமையான உறுதிப்பாட்டுடன் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனால் இதன் செயல்முறை முழுவதும் ஒரு முழுமையான வெளிப்படைத்தன்மையை அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. GRT குறிப்பாக, ஒவ்வொரு நகையும் சான்றளிக்கப்பட்ட தரமான வைரங்கள், துல்லியமான எடை அடிப்படையிலானவிலை நிரணயம், வாழ்நாள் பராமரிப்பு, தெளிவான விலை நிர்ணயம், காரட் உத்தரவாதம், நெறிமுறைப்படி பெறப்பட்ட வைரங்கள், HUID குறி மற்றும் உத்தரவாதமான திரும்பப் பெறுதல் ஆகிய ஒன்பது உத்திரவாத கொள்கைகளை கொண்டுள்ளது. இந்த விரிவான உத்தரவாதத்தால் வாடிக்கையாளர்கள், தாங்கள் முதலீடு செய்வதை முழுமையாக அறிந்து கொள்ள முடிகிறது. 'ஒவ்வொரு ஒளிர்விலும் ஒரு கதை உள்ளது. என்கிறார் ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குனர் திரு. ஜி.ஆர். 'ஆனந்த்' அனந்தபத்மநாபன் அவர்கள் 'இந்த தி டாஸ்லிங் டயமண்ட் ஃபெஸ்டிவல்' என்பது வாழ்க்கையின் சிறப்பான தருணங்களை கொண்டாட உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு படைப்பும் வாடிக்கையாளர்களாகிய நீங்கள் எங்கள் பயணத்தில் கொண்டு வரும் மகிழ்ச்சி, அன்பு மற்றும் புத்திசாலித்தனத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதற்கு நம்பகமான ஜிஆர்டி டயமண்ட் அஷ்யூரன்ஸ்' அதற்க்கு ஆதரவு அளிக்கிறது. GRT தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் மற்றொரு நிர்வாக இயக்குனர் திரு ஜி ஆர் ராதாகிருஷ்ணன் அவர்கள், ஆறு தகாப்தங்களுக்கும் மேலாக 66 ஷோரூம்களுடன் எங்கள் வாடிக்கையாளர்களுடனான எங்களது உறவு என்பது புரிதல், நம்பிக்கை மற்றும் காலத்தால் அழியாத அழகு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது. பெரும்பாலானோர் தங்களின் முக்கிய தருணங்களை வைரங்களால் கொண்டாடும் இந்த காலத்தில் எங்களின் 'தி டாஸ்லிங் டயமண்ட் ஃபெஸ்டிவல் உங்களை, இன்னும் பிரகாசமாய் திகழவும் தன்னம்பிக்கையுடன் உங்களின் வாழ்க்கையின் சிறப்பான தருணங்களை கொண்டாடவும் வழிவகுக்கிறது.
மத்திய தரைக்கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து 18 பேர் உயிரிழப்பு
மத்திய தரைக்கடல் பகுதியில் ஒரு படகில் அகதிகள் சிலர் கிரீஸ் நாட்டின் தீவான கிரீட்டுக்கு சென்றனர். அப்போது அவர்களது படகு கடலில் கவிழ்ந்து மூழ்கியது. இதில் 18 பேர் உயிரிழந்தனர். படகு மூழ்கி கிடப்பதை அந்த வழியாக சென்ற துருக்கி கப்பலில் இருந்தவர்கள் பார்த்து மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்கு வந்து கடலில் தத்தளித்து கொண்டிருந்த 2 பேரை மீட்டனர். பலியானவர்களின் உடல்களை மீட்டனர். இந்த அகதிகள் படகு எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை.
ஐதராபாத்தின் முக்கிய சாலைகளுக்கு டிரம்ப், ரத்தன் டாடா பெயர்கள் சூட்ட முடிவு
ஐதராபாத்தில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் அமைந்துள்ள சாலை ஒன்றுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயரை சூட்ட தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. அதாவது அந்த
பாராளுமன்றத்தில் வந்தே மாரதம் பாடல் குறித்த 10 மணி நேர விவாதத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது. வருகிற 19-ந் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறுகிறது. SIR குறித்து
சென்னையில் இன்று ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து!
உள்ளாட்டு விமான பயணங்களில் விமானிகள் மற்றும் பணியாளர்களுக்கான புதிய பணி நேரக்கட்டுப்பாடு கடந்த 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. இதன்படி விமானிகள் தொடர்ச்சியாக 18 மணி நேரம்
பார்முலா 1 கார் பந்தயத்தில் பிரிட்டன் வீரர் லாண்டோ நோரிஸ் சாம்பியன் பட்டம் வென்றார்
கார் பந்தயத்தில் மிகவும் பிரபலமானது ‘பார்முலா 1’ பந்தயமாகும். இந்த ஆண்டுக்கான ‘பார்முலா 1’ கார் பந்தயம் உலகம் முழுவதும் 24 சுற்றுகளாக நடத்தப்பட்டது. இதில் 10

25 C