கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்!
கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் தேசிய… The post கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்! appeared first on Global Tamil News .
2025 will be remembered as the year the global advertising agency ecosystem stopped evolving gradually andchanged structurally. Long-standing networks were dismantled, century-old brands disappeared, and holding companies rewired themselves to survive a world driven by scale, AI, and integration rather than legacy.What played out across the year was not tactical restructuring but a fundamental rethink of how agencies are organised, sold, and valued. WPP’s Creative Reckoning: One Network to Rule Them All The clearest signal of this reset came fromWPP, which completed its long-anticipated consolidation of creative agencies under a single global brand:VML.By fully centralising its creative firepower within VML, WPP effectively closed the chapter on the multi-network creative model that once defined the holding-company era. Creativity, CX, commerce, data and technology were no longer housed in parallel brands competing internally, but fused into one platform designed for global scalability and operational efficiency. The End of JWT The most emotionally charged casualty of this move wasJWT. One of the oldest and most influential agencies in advertising history, JWT’s final absorption into VML marked the symbolic end of heritage-led agency identity. Its shutdown sent a clear message across the industry:history is no longer a strategic moat. Media’s Big Bang: GroupM Is Dead, Long Live WPP Media WPP’s media transformation was even more disruptive. In 2025, the company formally retired the GroupM brand and launchedWPP Media, collapsing its media agencies into a single operating entity.This shift dissolved the independent identities of Wavemaker, MediaCom, Essence, Motivator and others, bringing them under one leadership structure, unified P&L, shared technology stack and centralised decision-making. What once operated as a portfolio of competing media brands became a single integrated buying and planning engine.For clients, the promise was simplicity and scale. For the industry, it marked the end of an era in which media agencies differentiated primarily through brand names rather than systems and outcomes. Omnicom–IPG: The Merger That Triggered the Great Agency Extinction The year’s most dramatic shockwave came from the merger ofOmnicomandInterpublic Group, creating the world’s largest advertising holding company and unleashing an aggressive consolidation phase.In the months following the merger, some of the most iconic creative agency brands in the world were either retired or absorbed. Names such as DDB, FCB and MullenLowe—once pillars of global advertising—ceased to exist as standalone networks, folded into fewer, larger creative platforms like BBDO, TBWA and McCann.This rationalisation extended into media as well, where overlapping Omnicom and IPG assets were merged, downsized or quietly wound up. Several specialist media brands found themselves operating under temporary structures, with their long-term futures uncertain.Beyond brand closures, the merger accelerated job losses, heightened client conflict concerns and triggered account realignments across markets, particularly in APAC and India. Havas: The Contrarian Growth Story of 2025 While rivals focused on pruning and consolidation,Havasemerged as the industry’s most bullish player.Throughout 2025, Havas pursued an aggressive acquisition strategy across Europe, North America, Australia, and Asia, strengthening capabilities in CX, performance marketing, data, experiential and strategic communications. Its Converged.AI operating model gained traction, helping the network post strong momentum in APAC and India, where it added new regional and global clients.By year-end, Havas was widely seen as the only major holding company expanding with intent rather than retrenching.Speculation naturally followed. Industry chatter pointed to early-stage conversations between Havas and WPP around a possible global alignment, while closer to home, markets buzzed with talk of a potential partnership or merger between Havas andMadison World, which would combine international scale with Indian entrepreneurial depth. dentsu: Asset Sales and Strategic Uncertainty In contrast, Dentsu spent much of 2025 under a strategic cloud. Reports of the group exploring buyers for its international business were accompanied by the sale of real-estate assets, with profits booked to strengthen its balance sheet.While dentsu remains dominant in Japan, its international posture through 2025 reflected caution rather than expansion, positioning it as a potential consolidation target rather than an aggressor. Clients Are Already Reacting The consequences of this consolidation wave are already visible in client behaviour. Late in the year,Jaguar Land Rovermoved its global creative business fromPublicis Groupeto WPP, a move closely watched across the industry.The shift underscored the growing dilemma facing marketers: whether to embrace the efficiency and scale of consolidated networks or to worry about conflicts, concentration risk and reduced diversity of thinking. 2026 Will Accelerate the Same Forces If 2025 dismantled the old agency order, 2026 is set to accelerate the same forces—fewer brands, bigger platforms, deeper AI integration and sharper client scrutiny.The global advertising industry has crossed a point of no return. Agency identities are no longer anchored in legendary names but insystems, data and delivery capability. As consolidation continues, the real test will be whether clients reward this new model—or begin actively seeking alternatives beyond the holding-company ecosystem.One thing is clear: the agency business entering 2026 is fundamentally different from the one that entered 2025, and there is no going back.
களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் துப்பாக்கிச் சூடு: சிறைக்கைதி படுகாயம்!
களுத்துறை நாகொடை போதனா வைத்தியசாலை வளாகத்திற்குள் இன்று (31) காலை இனந்தெரியாத நபரால் முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தினால்… The post களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் துப்பாக்கிச் சூடு: சிறைக்கைதி படுகாயம்! appeared first on Global Tamil News .
From Outages to Ownership: Why Control Becomes Tech’s Biggest Advantage in 2026
If 2025 was the year enterprises woke up to the power of AI, automation, and cloud scale, 2026 will be the year they confront its consequences. Across technology, cybersecurity, AI, and marketing, leaders are converging on a single truth:the future belongs not to those who deploy the most tools, but to those who retain control—over systems, intelligence, data, and outcomes.From global outages to sovereign AI, from agentic systems to generative marketing, the expectations for 2026 reveal a world recalibrating around resilience, ownership, and trust. Digital Fragility Forces a New Definition of Resilience The last two years have exposed an uncomfortable reality: the global digital backbone is far more fragile than most enterprises assumed. Repeated large-scale outages across cloud, cybersecurity, and infrastructure providers have shown that even the most sophisticated platforms are single points of failure.As Rob Newell ofNew Relicnotes, outages are no longer edge-case incidents—they are material business risks. When high-impact disruptions can cost Indian organizations between$1–$3 million per hour, resilience stops being an IT metric and becomes a balance-sheet concern. The ability to detect issues before providers themselves raise alarms, understand which services are impacted, and monitor system health during failovers is now central to business continuity.The implication for 2026 is stark:observability is no longer an engineering luxury; it is business-critical infrastructure. Boards will increasingly measure digital maturity not by uptime promises, but by how quickly enterprises can see, respond, and stabilize when failures inevitably occur. AI’s Great Divide: Owners vs Renters If there is one fault line that will define enterprise strategy in 2026, it is ownership of AI. Raj K Gopalakrishnan, Co-founder & CEO ofKOGO AI, frames the year ahead as a clean break between organizations that “own their advantage” and those that merely rent it. The co-pilot era—where AI is layered on top of existing workflows—is giving way to a deeper realization: when prompts, data, learning loops, and fine-tuning live in someone else’s cloud, enterprises are effectively subsidizing competitors.This is why sovereign deployment is no longer being discussed purely in regulatory or compliance terms. In 2026, it becomes astrategic moat. Boards will stop asking whether to adopt AI and instead ask harder questions: Do we own the OS? Do we own the agent? Do we own the outcome? Or are we licensing our future from someone else’s infrastructure? Private AI, in this context, is not a trend—it is the control plane for sustained competitive advantage. From Tool Sprawl to Governed Autonomy The productivity promise of AI has, paradoxically, led to chaos inside enterprises—dozens of co-pilots, endless browser tabs, and manual context switching between systems. That model is collapsing under its own weight. Praveer Kochhar, Co-founder & CPO atKOGO AI, argues that 2026 marks the end of this era. In its place will emerge unified agentic systems capable of executing work across ERP, CRM, ITSM, and data platforms without human glue.But autonomy alone is not the goal. The real architectural shift lies ingoverned autonomy—AI agents that plan and act while operating within strict policy boundaries. Human-in-the-loop controls, audit trails, drift detection, and enforcement mechanisms must live inside the runtime, not be bolted on after deployment.By 2026, enterprises will no longer ask whether AI can perform a task. They will ask whether their internal operating system can govern agents that plan, verify, learn, and act autonomously—while remaining accountable. GenAI Rewrites the Economics of Operations Nowhere is this transformation more visible than in business process services.According to Anand Sampath ofVisionet Systems, GenAI is rapidly shifting enterprises from manual, document-heavy operations to exception-driven models. Routine tasks—intake, summarization, validation, compliance checks—are increasingly automated, delivering30–50% cycle-time reductionswhile improving accuracy and consistency.In complex workflows like mortgage processing, AI is beginning to automate everything from document ingestion and condition prediction to discrepancy detection and compliance reviews. Intelligent document processing platforms such as DocVu.AI are becoming central to this evolution, enabling audit-ready operations at scale while freeing human talent to focus on judgment-intensive decisions.By 2026, the operational advantage will belong to organizations that treat GenAI not as an efficiency layer, but as a structural redesign of how work flows through the enterprise. Marketing’s Shift from SEO to GEO—and Back to Humanity Even as AI reshapes infrastructure and operations, its most visible impact may be on how brands communicate. Vishal Rajani, Founder & CEO ofSynergos, believes 2026 will be the year marketing finally moves beyond “using AI” to deploying AI that understands customers deeply and contextually. Hyper-personalization—dynamic creatives, pricing, and recommendations that adapt in real time—will become the baseline.At the same time, search itself is being reinvented. With generative platforms like Gemini and Perplexity , brands must evolve from keyword-driven SEO toGenerative Engine Optimization (GEO). Content must be conversational, explanatory, and citation-worthy—designed to be quoted, summarized, and trusted by AI systems.Yet, the paradox is impossible to ignore: the more automated marketing becomes, the more consumers crave authenticity. Community-led storytelling and culturally resonant moments—such as Zomato ’s user-generated celebrations—signal a return to human connection as the ultimate differentiator.In 2026, AI will amplify reach, but trust and empathy will determine relevance. The 2026 Mandate: Control Is the New Advantage Across cybersecurity, AI, operations, and marketing, a unified narrative emerges. The next phase of digital evolution will not reward indiscriminate adoption. It will reward discipline.Enterprises that win in 2026 will be those that: Treat observability as a business safeguard, not a technical afterthought Own their AI intelligence and learning loops Replace fragmented tools with governed, agentic systems Use automation to elevate—not erase—human judgment and connection In an era defined by complexity and volatility, control—over systems, data, and decisions—will be the most valuable technology investment an organization can make.
மக்களே கவனம்! PAN கார்டுடன் ஆதார் இணைப்பு-இன்றே கடைசி!
டெல்லி : வருமான வரித் துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பின்படி, PAN எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு இன்று (டிசம்பர் 31, 2025) முடிவடைகிறது. இதுவரை இணைக்காதவர்கள் இன்றைக்குள் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று துறை தெரிவித்துள்ளது. இணைப்பு செய்யாதவர்கள் பல்வேறு நிதி பரிவர்த்தனைகளில் சிரமங்களை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இணைக்கத் தவறினால் ரூ.1,000 தாமதக் கட்டணம் செலுத்தி இணைக்க வேண்டும் என்று வருமான வரித் துறை அறிவுறுத்தியுள்ளது. கட்டணம் செலுத்தி இணைத்தாலும் PAN எண் […]
“South Indian Political Controversies That Shaped 2025”
The year 2025 saw many political controversies across South India, with leaders from all five southern states making headlines for
தீனா ரிலீஸ் அன்று அப்பல்லோவில் அஜித் அட்மிட், ஆம்புலன்ஸ்ல வந்து டப்பிங் பேசினார்: ஏ.ஆர். முருகதாஸ்
அஜித் குமாருக்கு ஆபரேஷன் நடந்து அவர் ஆம்புலன்ஸில் வந்து டப்பிங் பேசியது பற்றி தற்போது மீண்டும் பேசியிருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். அதை கேட்ட சினிமா ரசிகர்களோ தல தல தான் என்கிறார்கள்.
நல்லூரான் வளைவுப் பகுதியில் அசைவ உணவகங்களுக்கு தடை: நல்லூர் பிரதேச சபை அதிரடித் தீர்மானம்!
யாழ்ப்பாணத்தின் நுழைவு வாயிலாகக் கருதப்படும் செம்மணி மற்றும் நல்லூரான் வளைவுப் பகுதிகளில், எமது சமய கலாசார விழுமியங்களைப் பாதுகாக்கும்… The post நல்லூரான் வளைவுப் பகுதியில் அசைவ உணவகங்களுக்கு தடை: நல்லூர் பிரதேச சபை அதிரடித் தீர்மானம்! appeared first on Global Tamil News .
Sustainability in Indian Fashion: Differentiator or Mere Decoration?
There was a drop of 36% in clothing utilisation during 2000-2015 across the globe. In spite of this, the global apparel production saw a drastic increase and almost doubled during the same period. These statistics indicate that the industry values rapid production and speed over sustainability. In India, a lot of brands are using the sustainability tag as a differentiator in the fast fashion boom. The question raises whether it's just greenwashing or if brands are truly sustainable in the real sense.India’s fashion industry is growing rapidly, fuelled by e-commerce, higher disposable incomes, and a young, trend-conscious consumer base. But this growth has a clear environmental downside. As concerns about impact rise, sustainability has turned into a buzzword, with brands increasingly using terms like organic and eco-friendly in their marketing.Though there are sincere efforts, many are superficial. There is widespread greenwashing, as evidenced by the fact that nearly 60% of sustainability claims made by Indian fashion brands are either unsubstantiated or deceptive. Sustainability is being used more and more as a strategic tool as brands look to stand out, but it's usually more of a marketing term than a fundamental change in business practices. A microcosm of larger consumer and economic trends can be seen in the Indian green fashion market. The market grew 2.8% annually to reach $1,507.2 million in 2024. According to forecasts, the market will be worth $2,084.8 million by 2029, representing a compound growth of 38.3% and a growing demand from consumers for sustainable products (Source: Globaldata).One startling finding is that 47.8% of the green fashion market is made up of men's clothing, defying the widely held belief that sustainability is a demand that is primarily driven by women. In the meantime, India's growing influence is reflected in its 22.3% share of the Asia-Pacific green fashion market. The Issue with Sustainable Buzzwords The definition of sustainability is one of the most difficult issues.Many times, it is only focused on less water usage and greener raw materials. This can be misleading as sustainability needs to be at a holistic level and should also cover long-term impact on the environment, end-of-life issues, labour rights, fair wages and factory and worker conditions.Even worse, a lot of companies release purportedly sustainable collections without altering the location or method of production. Just a different name for the same factories and methods. It's greenwashing, not transformation.By selectively focusing on what is considered sustainable, businesses give the appearance of accountability while carrying on with their destructive practices. In addition to confusing customers, it thwarts sincere attempts to change the sector. What’s Holding Real Sustainability Back? Affordability challenges: There is usually a markup on sustainable apparel, which may be a challenge for the average consumer. Brands do this because at every step there is an additional cost (For example, using organic materials increases the production cost) Sourcing sustainable materials remains a major challenge. The supply of eco-friendly fabrics and inputs is still limited, and demand is growing much faster than what the current value chain can support. Government support is minimal: Policy support is a major miss. No major initiatives or incentives are encouraging the industry to go green. Fast fashion still dominates the Indian market. Most consumers are drawn to low-cost, trendy clothes, and meeting this demand depends heavily on chemical-intensive production — with more than 8,000 different chemicals used across the value chain. This process is far from sustainable A 2020 survey revealed that almost half of Indian consumers had little to no understanding of what sustainable fashion actually means. Limited accessibility is another hurdle. Sustainable brands today cater to a small, urban niche, mainly because of high costs, limited infrastructure, and the lack of affordable alternatives for the wider population So even with growing interest, these roadblocks prevent sustainable fashion from transforming into a truly mainstream phenomenon in India. What Brands Aren’t Telling You When sustainability is often talked about, it should not only be about materials—it’s the entire supply chain, which includes: Scope 1: Emissions from factories or transport Scope 2: Energy consumed (electricity or steam) from external sources Scope 3: Everything else, i.e., how sourcing, packaging, and delivery happen, etc. Brands avoid talking about the scope 2 and 3 emissions. They do not mention details on the treatment of factory workers, the sustainability of their sourcing methods and partners and the product’s end-of-life use case.It is essential to address all the layers of sustainability to truly make a difference.For instance, our research on one such aspect, sourcing, showed that almost 50% of the imports in India in the category of Apparel and clothing are coming from Bangladesh (Source: Trademap Chapter 61 and 62). The primary driver for this is the competitive edge in manufacturing costs. Bangladesh has lower labour costs compared to India.Leading brands like H&M, Zara, and GAP source heavily from Bangladesh. Reliance Retail, one of India's largest retail chains, is also an example (Source: Fashionating World)Bangladesh's competitive edge is largely built on the availability of a large, relatively inexpensive workforce. Studies show that the lower production costs often come with a hidden price - poor working conditions. In Bangladesh, many garment workers face low wages, safety risks, and very limited labour protection.Hence, these kinds of practices across the value chain are common and more often are kept under wraps to exploit benefits coming from introducing “Sustainability” in campaigns. The Way Forward There are glimmers of change. A few Indian brands now use QR codes to show how a garment was made or run clothing take-back programs to recycle old items.But real change will need more than just a few good brands. A few initial steps could be Support from the government through tax breaks, incentives and better infrastructure for the proliferation of the sustainable value chain Build awareness through authentic campaigns on social media and in educational institutions, supported by responsible advertising that encourages mindful choice Introduce clearer rules and accountability around using words like sustainable, eco-friendly, and green, so these terms truly reflect responsible practices For sustainability to truly matter, it needs to move beyond being a trend; it should become part of how the fashion industry works every day, at every level(Views are personal)
தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் நாகப்பட்டினம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜனவரி மாதத்தில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
Mumbai: L&T Finance Ltd. (LTF), formerly L&T Finance Holdings Limited, a non-banking financial companies, has announced the launch of ‘Sachet with Sachet’, a new cyber safety initiative aimed at helping users make safer and smarter digital financial decisions as the country enters 2026.Built around Sachet Kumar, LTF’s animated financial awareness mascot, the initiative blends interactive technology with gamified learning to encourage responsible digital behaviour. As part of the programme, LTF has launched a dedicated platform, Ltfsachet.in, designed to help users learn, prepare, and stay protected from online financial fraud.A key feature of the platform is the Link Verification Tool, which allows users to paste suspicious URLs and instantly assess their safety. Powered by Google Safe Browsing and the ChatGPT API, the tool categorises links into a simple colour-coded risk system — green for no risk, orange for moderate threats, and red for high-risk scams.The microsite also offers gamified scam-awareness quizzes covering real-life fraud scenarios such as UPI safety, deepfakes, phishing and advance fee scams. Users who successfully complete these challenges earn the ‘Sachet Shield’ digital badge, recognising them as ‘Scam-Smart’.In addition, the platform features a scam-safety education library, housing practical learning modules and previously released financial awareness videos to help users identify and respond to everyday digital threats.Commenting on the launch, Kavita Jagtiani, Chief Marketing Officer (CMO) at L&T Finance Ltd., said, “Today, nearly everyone with a smartphone has, in some way, been targeted by scams. Fraudsters have become incredibly sophisticated, using technology to make it nearly impossible to distinguish between what is real and what is fake. Those who are less digitally savvy are often the most vulnerable, risking the loss of their hard-earned life savings in an instant. 'Sachet with Sachet' is our sincere attempt to educate and empower every citizen. By providing active tools and simple guidance, we want to ensure that being 'Scam-Smart' becomes the new norm for everyone.” To amplify reach and engagement, the initiative is supported by a strong influencer-led and social media strategy. This includes podcast-style collaborations where influencers interact with the animated mascot Sachet Kumar to share actionable scam-safe resolutions for the New Year, alongside vox pop activations featuring on-ground conversations with the public. Participants who demonstrate scam awareness are rewarded with physical Sachet Shield trophies.Through ‘Sachet with Sachet’, L&T Finance reinforces its commitment to financial awareness and digital safety, equipping citizens with practical tools to navigate India’s rapidly evolving digital finance ecosystem.
டக்ளஸின் கைது: துணை ஆயுதக் குழுக்களின் பின்னணி அம்பலம்! –சுவீகரன் நிசாந்தன்!
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கைது, இலங்கையில் துணை ஆயுதக் குழுக்களுக்கு அரசினால் ஆயுதங்கள் வழங்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளதாக தமிழ்… The post டக்ளஸின் கைது: துணை ஆயுதக் குழுக்களின் பின்னணி அம்பலம்! – சுவீகரன் நிசாந்தன்! appeared first on Global Tamil News .
மன்னாரில் இம்மானுவேலுக்கு அமோக வரவேற்பு!
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற சீசன் (2) நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மூன்றாம் இடத்தை பெற்ற மன்னாரைச் சேர்ந்த… The post மன்னாரில் இம்மானுவேலுக்கு அமோக வரவேற்பு! appeared first on Global Tamil News .
BB Tamil 9 Day 86: ‘பாரு என்னை அடிச்சிட்டா’ - சீன் போட்டு அலறிய கம்மு; அட்டகாச அரோரா
டிக்கெட் டு ஃபினாலே போட்டியில் மூன்று டாஸ்க்குகள் முடிந்த நிலையில் அரோரா, விக்ரம், சபரி ஆகிய மூவரும் ஸ்கோர் போர்டில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். மூவருமே 19 பாயிண்ட்ஸ். அடுத்தடுத்த டாஸக்குகளில் நிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறலாம். முதல் டாஸ்க்கில் நீண்ட நேரம் போராடி 9 பாயிண்ட்டுகளைப் பெற்ற சுபிக்ஷா, அடுத்தடுத்த டாஸ்குகளில் பின்தங்கியது பரிதாபம். பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 86 TTF முதல் டாஸ்க் தொடர்ந்து கொண்டிருந்தது. பாரு, திவ்யா வலி தாங்காமல் இறங்க, பாடலுக்கு ஆடிய கம்மு கால் விலகி அவுட் ஆனார். இந்த டாஸ்க்கில் அரோராவிடமிருந்த நகைச்சுவை உணர்வு நன்றாக வெளிப்பட்டது. “பசிக்குது.. குளுருது.. பாத்ரூம் போகணும்.. அப்லோட், டவுன்லோட் பண்ணணும்.. டிக்கெட் டாஸ்க்ல வந்து மேலே டிக்கெட் வாங்கிடுவேன் போலயே?!” என்றெல்லாம் ஜாலியாக அனத்திக் கொண்டிருந்த அரோவை ‘தடை... அதை உடை’ என்று பாடலைப் போட்டு vibe ஏற்றி உற்சாகப்படுத்தினார் பிக் பாஸ். BB Tamil 9 Day 86 தன் பங்கிற்கு அரோவை உற்சாகப்படுத்த ‘பொண்ணு இவ்ளோ கஷ்டப்படுதேன்னு அடுத்தடுத்த டாஸ்க்குகளை ஈஸியாத்தான் தருவாரு பிக் பாஸ். ரொம்ப நல்ல மனுஷன்’ என்று விக்ரம் சொல்ல, ‘நெனப்புதான் பொழப்ப கெடுக்கும்’ என்று பங்கப்படுத்தினார் பிக் பாஸ். ‘இல்ல.. பாஸ்.. லுலுவாய்க்கு.. பொய்மையும் வாய்மையுடைத்த.. திருக்குறளை கனி சொல்லிக் கொடுத்துட்டு போயிருக்காங்க” என்று விக்ரம் சமாளிக்க “யாகாவாராயின் நா காக்க’ன்னு சொல்லித் தரலையா?” என்று கவுன்ட்டர் அடித்தார் பிக் பாஸ். பாரு - கம்மு சண்டையைத் தொடர்ந்துகாட்டி வெறுப்பேற்றுவதைவிடவும் இதுபோன்ற ஜாலியான தருணங்களை காட்டுவது சிறப்பு. இந்த முதல் டாஸ்க்கில் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நின்று முதலிடத்தை பிடித்தவர் சுபிக்க்ஷா. விஜய்சேதுபதிக்காக வலி தாங்கிய அரோரா நாள் 86. ‘அர்ஜூனரு வில்லு’ என்கிற வேக் அப் பாடல் ஒலிக்க, அரோரா இன்னமும் தூங்கிக் கொண்டிருந்தார். ஆனால் அவரையும்விட அதிகமாகப் போராடிய சுபிக்ஷா உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்தார். ‘பரவாயில்லயே.. அரோ. டாஸ்க்லாம் உன்னால பண்ண முடியாதுன்ற மாதிரியே சொல்வாங்க.. இப்ப சாதிச்சிட்ட’ என்று சபரி பாராட்ட “என்னால டாஸ்க் பண்ண முடியாதுன்னு அமித் சொன்னாரு. ‘இல்ல.. அவங்களால பண்ண முடியும்ன்னு சேது சார் சொன்னாரு.. இது அவருக்காக” என்று விசேவிற்கு ஐஸ் வைத்தார் அரோ. ஒரு பக்கம், கம்மு - வினோத் பேசிக் கொண்டிருந்தார்கள். ‘சான்ட்ராக்கா ஏன் PR விஷயத்தையெல்லாம் இழுத்தாங்க தெரியுமா.. அவங்க கேம் டவுன் ஆகுது.. பருப்பு வேகலை.. அதான்” என்று கம்மு சொல்ல, ‘அதான் ஓப்பனா தெரியதே?” என்று பின்பாட்டு பாடினார் வினோத். BB Tamil 9 Day 86 இன்னொரு பக்கம் கம்முவைப் பற்றி விக்ரமிடம் அனத்திக் கொண்டிருந்தார் பாரு. “பிரேக் அப் ஆயிடுச்சு.. ஒருத்தனை நம்பி சில விஷயங்களை சொன்னேன்.. அதுவே மைண்ட்ல ஓடுது. நான் பகடைக்காயா பயன்படுத்தப்பட்டேனா.. அப்படி வர்ற ஃபீல் எவ்ளோ கஷ்டம் தெரியுமா?” என்று புலம்பிக்கொண்டிருந்தார் பாரு. இப்படியெல்லாம் ‘அபலை’ பாத்திரம் ஏற்று புலம்புமளவிற்கு பாரு அத்தனை அப்பாவியா என்று சந்தேகம் வருகிறது. கம்முவுடனான சண்டைக்குப் பிறகு, பாரு இப்போதெல்லாம் விக்ரம் பக்கம் சாய்ந்து வருகிறார். விக்ரம் உஷாராக இருப்பது நல்லது. டாஸ்க்கின் இடையே கடுமையாக மோதிக் கொண்ட பாரு - கம்மு TTF- டாஸ்க் 2 துவங்கியது. ஒரு பெட்டியில் இருக்கும் துளைகளின் மூலம் பந்துகளை எடுக்க வேண்டும். பெரும்பாலும் வெள்ளை பந்துகள் இருக்கும் நிலையில் ஒரு கறுப்பு பந்து இருக்கும். தங்க நிற பந்துகளும் இருக்கும். கறுப்பு பந்து வந்தவர் அவுட். தங்க பந்து வந்தவர், சக போட்டியாளர் ஒருவரைத் தேர்வு செய்து அவரிடமிருந்து ஐம்பது சதவிகித பந்துகளைப் பெற்றுக்கொள்ளலாம். முதல் சுற்றில் அரோவும் சுபியும் ஜாலியான மோடில் உக்கிரமாக மோதிக் கொண்டார்கள். சுபிக்ஷாவிடம் கருப்பு பந்து சிக்கியதில் அவர் அவுட். இந்த டாஸ்க்கிலும் முன்னிலையில் வரலாம் என்று நினைத்திருந்த சுபிக்ஷா ஏமாந்து போனார். விக்ரமிற்கும் பாருவிற்கும் தங்கப் பந்து கிடைத்தது. இருவருமே கம்முவிடமிருந்து பந்தைப் பிடுங்க முடிவு செய்தார்கள். இந்தச் சுற்றில் பாருவிற்கு அதிக புள்ளிகள். எனவே கம்மு காண்டானார். BB Tamil 9 Day 86 “யாரு அதிக பாயின்ட் வெச்சிருக்காங்களோ.. அவங்களை உடைக்கணும்” என்று விக்ரமிடம் சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருந்தார் பாரு. இரண்டாம் சுற்றில் வினோத் அவுட். வழக்கம் போல் தலையில் அடித்துக்கொண்டு நொந்துகொண்டே விலகினார். ஆட்டத்தின் இடையே கம்முவிற்கும் பாருவிற்கும் இடையே ஆவேசமான சண்டை ஆரம்பித்தது. “நீ என்ன ஹீரோவா.. நான் என்ன வில்லியா.. போடா” என்று சுயவாக்குமூலம் தந்து கொண்டிருந்தார் பாரு. ‘பாரு என்னை அடிச்சிட்டா’ - சீன் போட்டு அலறிய கம்மு மூன்றாவது சுற்றில் விக்ரமின் பந்துகளை கம்மு கைப்பற்ற முயன்றபோது ‘உன் ஏரியாவிற்கு நான் வரல.. என் ஏரியாவிற்கு நீயும் வராத’ என்று டீல்போட முயன்றார் விக்ரம். இந்தச் சுற்றில் பாரு - கம்மு இரண்டு பேருமே அவுட் ஆனார்கள். ‘கர்மா is a பூமராங்.. வன்மம் வீழ்த்தப்பட்டது” என்று இருவருமே சர்காஸமாக கிண்டல் செய்து கொண்டார்கள். அதற்கு முன்னால் பாருவின் அருகே சென்ற கம்மு ‘உச்ச்ச்ச… ‘என்று ஒழுங்குகாட்ட முயல, ‘போடா அங்கிட்டு’ என்று மேலே தட்டினார் பாரு. அது செல்லமான அடி போலத்தான் இருந்தது. ஆனால் கம்முவோ “என்னை அடிச்சிட்டா.. இவ யாரு என்ன அடிக்க.. ஒழுங்கா மன்னிப்பு கேட்கணும்” என்று ஓவர் பில்டப் செய்து ஆர்ப்பாட்ட செய்ய ஆரம்பித்துவிட்டார். சென்சார் செய்யப்பட்ட வார்த்தைகள் பறந்தன. பாருவின் பேஸ்கெட்டை கம்மு ஓங்கி உதைக்க “டேய்.. என்னடா பண்றே.. இது என்ன கேம்..?” என்று சபரியும் வினோத்தும் கண்டித்தனர். ‘அவன் பந்தை எடுத்தது தப்பா.. ஏன் இப்படிப் பண்றான்” என்று கதறிய பாருவை, சான்ட்ராவும் திவ்யாவும் சமாதானப்படுத்தினார்கள். BB Tamil 9 Day 86 நிலைமை மோசமாவதை உணர்ந்து ‘நீ வா.. உள்ள போகலாம்’ என்று கம்முவை அழைத்துச் சென்றார் விக்ரம். “வேணும்னே.. பண்றாங்க.. நீ ஏன் கூடையை அடிச்சே.. பாருவை அடிக்க வேண்டியதுதானே?” என்று உண்மையை வாய் தவறி சொன்னார் வினோத். “டேய் ரெட் கார்டு கொடுத்துடுவாங்கடா” என்று கம்ருதீன் சொல்லவும் ‘அய்யோ. காமிரா.. நான் அடிக்கச் சொல்லலை. கேட்கச் சொன்னேன்” என்று மாற்றிக்கொண்டார் வினோத். “உன்னை அப்படில்லாம் அடிவாங்க விட்ற மாட்டோம்” என்று பாருவிற்கு ஆறுதல் சொன்னார் சபரி. (டேய்… ஆரம்பத்துல என்னை அடிச்சவனே நீதாண்டா’ என்று பாருவின் மைண்ட் வாய்ஸ் அலறியிருக்கலாம்!). ‘என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன்’ என்கிற மோடில் “ஆட்டத்துல இருக்கறவங்க வெளியே வந்து ஸ்கோர் சொல்லுங்க’ என்றார் பிக் பாஸ். பாருவும் கம்முவும் ஆட்டத்திலிருந்து வெளியேறியதால் ஆட்டம் சற்று அமைதியாகத் தொடர்ந்தது. சான்ட்ராவிற்கு அடித்த லக் - அதிக பந்து பெற்று முன்னணி அடுத்த சுற்றில் அரோவிடம் கறுப்பு பந்து சிக்கினாலும் கூடவே தங்கப் பந்தும் இருந்தது. எனவே தான் காப்பாற்றப்படுவோம் என்கிற மாதிரி அரோ நம்பிக்கையுடன் இருக்க, அவரிடமிருந்து கணக்கு பார்த்து பந்துகளைப் பிடுங்கிய பின்னர் ‘அரோ அவுட்’ என்று டிவிஸ்ட் தந்தார் பிக் பாஸ். ‘யாரிடமிருந்து பந்துகளை வாங்கப் போகிறீர்கள்?” என்று பிக் பாஸ் அரோவிடம் கேட்க, சபரி பக்கம் நைசாக கை காட்டினார் பாரு. அடுத்த சுற்றில் திவ்யா அவுட். BB Tamil 9 Day 86 கடைசி சுற்றில் விக்ரம், சான்ட்ரா மற்றும் சபரி மிஞ்சினார்கள். சான்ட்ராவிடம் கறுப்பு பந்து சிக்கியது. அதை விக்ரமிடம் போட்டு விட்டார். அதை விக்ரம் மீண்டும் சான்ட்ராவின் கூடையில் போடுவதற்கு பஸ்ஸர் அடித்து விட்டது. எனவே விக்ரம் அவுட். மட்டுமல்லாமல் சான்ட்ராவிடம் தங்கப் பந்து இருந்ததால் கூடுதல் அதிர்ஷ்டம். கடைசி சுற்றில் சான்ட்ராவிற்கு 84 பந்துகள் கிடைத்தன. சபரியிடமிருந்து பாதி பந்துகளை பிடுங்கினார் சான்ட்ரா. இந்தச் சுற்றில் சான்ட்ராதான் லீடிங். “கம்ருதீன் ஆக்ரோஷமா நடக்கற பார்த்தா எனக்கு பதட்டமாயிருக்கு” என்று சான்ட்ரா நடுங்க, ‘எனக்கும் அப்படித்தான் இருக்கு” என்று பின்பாட்டு பாடினார் பாரு. “அவன் கிட்ட பழகிய மொமெண்ட்ஸை நினைச்சாலே கடுப்பா இருக்கு” என்று நொந்து கொண்டார் பாரு. மன்னிப்பு கேட்டு டேமேஜ் கண்ட்ரோலில் இறங்கிய கம்மு காமிரா முன்பு வந்த கம்மு “இங்க நடக்கறது எனக்குத்தான் தெரியும். என்னை ரொம்ப டிரிக்கர் பண்றாங்க. என்னை மன்னிச்சிடுங்க” என்று கைகூப்பி மன்னிப்பு கேட்டார். (எத்தனை முறை இப்படி பண்ணுவீங்க?!). இரண்டாவது டாஸ்க்கின் முடிவில் அதிக புள்ளிகள் பெற்று அரோரா லீடிங்கில் இருந்தார். TTF- டாஸ்க் 3 துவங்கியது. ‘சுத்திச் சுத்தி வந்தீக’ என்று தலைப்பிட்டிருக்கலாம். ஒரு வட்டப்பலகையை சுற்றி ஸ்க்ருவிலிருந்து விடுவித்து எதிர்ப்பக்கம் சென்று பொருத்திவிட்ட பிறகு, துண்டுப்படங்களை சரியாகப் பொருத்தவேண்டும். வட்டப்பலகையில் இருந்து விடுவிப்பதற்கு அதன் கூடவே சுற்ற வேண்டும் என்பதால் பெரும்பாலோனோர் தலை சுற்றி அரை மயக்கத்துடன் எதிர்ப்பக்கம் சென்றார்கள். அந்த மயக்கத்துடன் துண்டுகளை அடுக்கவேண்டும். இதில் பலகையை எடுப்பதற்கே சுபிக்ஷா நிறைய நேரம் தடுமாறினார். குறைந்த நேரத்தில் முடிப்பவருக்கு முதலிடம் என்கிற வகையில் விக்ரம் முதலில் வந்து 9 பாயின்ட்டுகளைப் பெற்றார். BB Tamil 9 Day 86 விக்ரம், சபரி, அரோ இப்போதைக்கு முன்னிலையில் இருந்தாலும், சான்ட்ராவிற்கு அதிர்ஷ்டம் அடித்ததுபோல் அடித்தால் நிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறலாம். கடைசியில் வந்த சுபிக்ஷா, சோகமான முகத்துடன் நிற்க அவருக்கு ஆறுதல்சொன்னார் சான்ட்ரா. முன்கோபத்துடன் வார்த்தைகளையும் காலையும் வீசி விட்டு பிறகு மன்னிப்பு கேட்டு டேமேஜ் கன்ட்ரோல் செய்யும் வேலையை கம்மு தொடர்ந்து செய்துவருகிறார். அவரை டிரிக்கர் செய்யும் வேலையை பாரு சிறப்பாக செய்து விட்டு பிறகு ‘விக்டிம் கார்டை’ கையில் எடுக்கிறார். பாரு -கம்மு சண்டையில்தான் டிஆர்பியின் சூட்சுமம் அடங்கியிருப்பதாக பிக் பாஸ் டீம் கருதுகிறதோ என்னமோ?!
“Chennai Police Strengthen Security Ahead of New Year”
The police have put in place strong, multi-layered security across the city to ensure a safe and peaceful New Year
Career: இன்ஜினியரிங் படித்திருக்கிறீர்களா? BEL நிறுவனத்தில் வேலை; எப்படி விண்ணப்பிக்கலாம்?
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? எலெக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், ரசாயனம், நிதி பிரிவுகளில் பயிற்சி இன்ஜினியர். இவை மூன்று ஆண்டுகள் தற்காலிகப் பணிகள் ஆகும். மொத்த காலிப்பணியிடங்கள்: 119 சம்பளம்: அதிகபட்சம் ரூ.40,000 வயது வரம்பு: அதிகபட்சம் 28 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு) கல்வித்தகுதி: குறிப்பிட்ட பிரிவுகளில் B.E, B.Tech , B.Sc Engineering அல்லது MBA BEL - பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் Career: டிகிரி படித்திருந்தால் வங்கி வேலை; ரூ. 1.20 லட்சம் வரை சம்பளம்; எப்படி விண்ணப்பிக்கலாம்? எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்? வாக்-இன் தேர்வு, எழுத்துத் தேர்வு தேர்வு எங்கே? உத்தரப்பிரதேசம் காசியாபாத்தில் உள்ள பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட். தேர்வு தேதி: ஜனவரி 11, 2026 விண்ணப்பிக்கும் இணையதளம்: onlinesbi.sbi.bank.in விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 9, 2026 மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும். உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்! TNPSC: தமிழ்நாடு அரசில் வேலைவாய்ப்பு; என்ன தகுதி? எப்படி விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்
200 அடி பள்ளத்தில் பாய்ந்த பேருந்து – 7 பேர் பலி!
பேருந்து விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். பேருந்து விபத்து உத்தரகாண்ட், அல்மோராவின் துவாரஹாட் பகுதியிலிருந்து நைனிடால் மாவட்டத்தில் உள்ள ராம்நகர் நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு வளைவில் திரும்ப முயன்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையிலிருந்து சுமார் 200 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் மொத்தம் 19 பயணிகள் இருந்தனர். 7 பேர் பலி விபத்து நடந்த இடத்திலேயே 7 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 4 ஆண்கள் மற்றும் […]
“Odisha Youth Attack Not Linked to Region: Police”
Inspector-General of Police (North Zone) Asra Garg on Tuesday dismissed criticism from opposition parties and others regarding the attack on
ZEE5 to stream Vijay’s last on-stage appearance at Jana Nayagan Audio launch from January 4
Mumbai: ZEE5 is set to bring audiences a historic cinematic moment with the exclusive streaming of the Jana Nayagan audio launch on Tamil ZEE5 and Zee Tamil from January 4 at 4:30 PM.Directed by H. Vinoth and produced by KVN Productions, Jana Nayagan is a political action thriller headlined by Vijay, alongside Pooja Hegde and Bobby Deol. The ensemble cast also includes Mamitha Baiju, Gautham Vasudev Menon, Prakash Raj, Narain, and Priyamani. The film marks KVN Productions’ first Tamil venture and is especially significant as Vijay’s final appearance as an actor before his full-time transition into public life.The grand audio launch, held in Malaysia as an international gala, turned into a powerful celebration of Vijay’s illustrious career that has influenced generations of cinema lovers. While the overseas venue limited physical attendance, Tamil ZEE5 is now bringing this defining moment to fans across the globe.The event saw the presence of the entire cast and crew, with Vijay delivering his last on-stage address as an actor—an emotional milestone for his fans worldwide. The evening also featured live performances of some of his most iconic songs, paying tribute to his cinematic journey. Renowned filmmakers Nelson Dilipkumar, Lokesh Kanagaraj, and Atlee, who have collaborated closely with Vijay over the years, were among the distinguished guests in attendance.More than just an audio launch, the Jana Nayagan event stands as a historic farewell and a celebration of Tamil cinema, capturing a pivotal moment in popular culture.The Jana Nayagan audio launch will stream exclusively on Tamil ZEE5 from January 4 at 4:30 PM, allowing audiences everywhere to witness Vijay’s final on-stage moment as an actor.
Too Yumm! launches limited-edition K-BOMB chocolate noodles for festive season
Mumbai: Too Yumm!, the Indian snacking brand known for bold innovation and off-beat flavour creations, has ushered in the festive season with the launch of its limited-edition K-BOMB Chocolate Noodles, a unique Christmas and New Year offering that blends the warmth of noodles with the indulgence of molten chocolate.Developed especially for the winter festive period, K-BOMB Chocolate Noodles deliver a sweet and steaming twist to the traditionally savoury noodle experience. Designed to be enjoyed hot, the product taps into nostalgia while adding a playful, indulgent edge that aligns with gifting, sharing and festive celebrations.Commenting on the launch, Yogesh Tewari, Chief Marketing Officer, Too Yumm! said, “Indian consumers, especially younger ones, are no longer satisfied with familiar flavours. They seek experiences that excite and surprise them. K-BOMB Chocolate Noodles came from that space of curiosity and joy. It’s a thoughtfully crafted innovation that turns a familiar comfort food into something delightfully unexpected.” With this festive innovation, Too Yumm! aims to strengthen its connect with Gen Z, teenagers and kids, while also appealing to families looking for novel, shareable treats during the holiday season. The brand continues to position itself as a disruptor in the snacking space by introducing products that challenge conventions and spark conversations.Enhancing its festive appeal, the limited-edition packaging features Christmas-inspired visuals, making the product both a seasonal favourite and a social-media-worthy conversation starter. Staying true to Too Yumm!’s playful brand personality, the launch is designed to celebrate the joy of snacking differently.The limited-edition K-BOMB Chocolate Noodles will be available during the festive period across select offline retail outlets and leading quick-commerce platforms in Kolkata, Delhi, Mumbai and Bengaluru.
இலங்கையில் சிறுமி மீது துப்பாக்கிச்சூடு ; அதிர்ச்சி காரணம் வெளியானது
கொஹுவல, சரணங்கர, போதிவத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒரு பெண் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு ஆண்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், வீட்டின் அருகே இருந்த 17 வயது சிறுமி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கொஹுவல பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சிகிச்சையில் சிறுமி துப்பாக்கிதாரி பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு அருகில் இருந்த வீட்டையே இலக்கு வைத்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் இதன்போது அருகிலுள்ள வீட்டில் இருந்த சிறுமி துப்பாக்கிச் சூட்டுக்கு […]
யாழில் 12 வயதுச் சிறுமியின் நெகிழ்வூட்டும் செயல்
யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தான் சிறுக சிறுக சேகரித்த உண்டியல் பணத்தை டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் கையேட்டினை தயாரிப்பதற்காக வழங்கிய நெகிழ்வான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் கையேடுகளை தயாரிப்பதற்கான நிதி சேகரிப்பில் வெண்கரம் அமைப்பின் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வந்தனர். அந்தவகையில், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் தரம் 07 இல் கல்வி பயிலும் மாணவியான […]
2026 புத்தாண்டு கொண்டாட்டம் : இதெற்கெல்லாம் அனுமதி இல்லை..சென்னையில் கட்டுப்பாடுகள் விதிப்பு!
சென்னை :புத்தாண்டு (2026) கொண்டாட்டத்தை முன்னிட்டு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இன்று (டிசம்பர் 31, 2025) மற்றும் நாளை (ஜனவரி 1, 2026) மெரினா, சாந்தோம், பெசன்ட் நகர், நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் குளிக்கவோ, கடலில் இறங்கவோ அனுமதி இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட விபத்துகள் மற்றும் நெரிசல் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பு கருதி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மது அருந்த அனுமதிக்கப்பட்ட ஹோட்டல்கள், பார்கள் உள்ளிட்ட இடங்களுக்கு குழந்தைகளை […]
“Chennai Metro Green Line Faces Major Service Disruption”
Thousands of people faced problems on Tuesday as the Metrorail services on the green line, which runs between Chennai Central
கோவை: 'TNPL, யானைக்குத் தண்ணீர் சிகிச்சை, கேஸ் லாரி விபத்து' - ஜனவரி டூ ஜூன் 2025 | Photo Flashback
ஜனவரி 2025 - கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்தில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது பிப்ரவரி 2025 - கோவையில் புதிய பா.ஜ.க அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார் பிப்ரவரி 2025 - வனத்துறையில் ரோந்து பணிக்காக வந்திருந்த பிரத்யேக வாகனம் பிப்ரவரி 2025 - ஈஷா யோகா மையத்தில் நடந்த சிவராத்திரி நிகழ்வு மார்ச் 2025 - சாலை விரிவாகத்திற்க்காக அன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் வெட்டப்பட்ட மரங்கள் மார்ச் 2025 -பிரசித்தி பெற்ற காரமடை பந்தசேவை மார்ச் 2025 - கோவை கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா ஏப்ரல் 2025 - விசைத்தறி உரிமையாளர்கள் சிலர் தங்களின் விசைத்தறி பாகங்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர் ஏப்ரல் 2025 - ஏஐ தொடர் கண்காணிப்பு மூலம் 5000 யானைகள் ரயில் விபத்தில் சிக்காமல் மதுக்கரை வனசரகத்தில் காப்பாற்றப்பட்டுள்ளது ஏப்ரல் 2025 - பா.ஜ.க புதிய தமிழக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கோவையில் தொண்டர்கள் கொடுத்த வரவேறுப்பு மே 2025 - பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு வந்ததும் நீதிமன்ற வளாகத்தில் மாதர் சங்கத்தினர் கொண்டாட்டம் மே 2025 - கோடை காலத்திற்காக வனவிலங்களுக்கு அமைக்கப்பட்ட பிரத்யேக தொட்டியில் நீர் அருந்தும் யானை கூட்டம் மே 2025 - மருதமலை அருகே நோய்வாய்ப்பட்டு யானைக்கு சிகிச்சை மே 2025 - மருதமலை அருகே நோய்வாய்ப்பட்டு யானைக்கு தண்ணீரில் சிகிச்சை ஜூன் 2025 - கோவையில் ஆரம்பித்த டி.ஏன்.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் எடிஷன் ஜூன் 2025 - உலக யோக தினத்தில் அதிவிரைவுப்படையினரின் யோகாசனம் கோவை: 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் சர்வதேச ஹாக்கி மைதானம் | Photo Album
கம்மு ரொம்ப மோசம்னு கூடிப் பேசிய பாரு, சாண்ட்ரா: நீங்க விக்டிம் இல்ல பாருனு சொல்லும் பார்வையாளர்கள்
இன்றும் டாஸ்க்கை விட்டுவிட்டு கம்ருதீன், பார்வதி இடையே ஏற்பட்டிருக்கும் பிரச்சனையை தான் ப்ரொமோ வீடியோவில் காட்டியிருக்கிறார்கள். இந்நிலையில் பார்வதி நாடகமாடுவதாக சிலர் தெரிவித்துள்ளனர்.
அதிமுகவின் முக்கிய தலைகளை குறிவைக்கும் செங்கோட்டையன்!
அதிமுகவின் முக்கிய தலைகளை குறிவைத்து தவெக பக்கம் இழுக்கும் முயற்சியில் செங்கோட்டையன் இறங்கி இருப்பதாகவும், அதிமுகவில் மிகப்பெரிய விரிசலை உருவாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சடலத்தை அடையாளம் காண உதவுமாறு வேண்டுகோள்
video link- https://fromsmash.com/2LJEt0K_n8-dt சடலத்தை அடையாளம் காண உதவுங்கள் குளத்தில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் தொடர்பில் அடையாளம் காண பெரியநீலாவணை பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவணை மேற்கு பகுதியிலுள்ள (விஸ்ணு ஆலயத்திற்கு பின்புறமாக) குளத்தில் திங்கட்கிழமை(29) மாலை மீட்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காண்பதற்காக கல்முனை ஆதார வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. முதலை கடித்த நிலையில் ஆணின் சடலமொன்று மிதந்த நிலையில் கிடப்பதாக குளத்தில் மீன் பிடிக்கச்சென்ற […]
எலோன் மஸ்க் –இஸ்ரேலிய பிரதமர் சந்திப்பு
உலக பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்க்குடன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திப்பின்போது தொழில்நுட்ப மேம்பாடு குறித்து இருவரும் பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “பிரதமரும் மஸ்க்கும் இஸ்ரேலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் முன்னேற்றம் மற்றும் மேம்பாடு குறித்து விரிவாகப் பேசினர்” என்று நெதன்யாகுவின் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், “சைபர் மற்றும் பிற தொழில்நுட்பங்களைப் போலவே இஸ்ரேலை முன்னோக்கி நகர்த்தி இந்தத் துறையில் உலகளாவிய தலைவராக மாற்ற நாங்கள் திட்டமிட்டுள்ளோம்” என்று இஸ்ரேலிய பிரதமர் […]
“ஊரோரம் புளியமரம்”பாடல் பாடிய கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் காலமானார்!
சென்னை :விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்த கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் (75) உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவு தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிராமிய வாழ்வின் உணர்வுகளை தனது குரலால் உயிர்ப்பித்த லட்சுமி அம்மாள், தமிழ் இசை உலகில் தனித்துவமான இடத்தைப் பிடித்தவர். 2007-ஆம் ஆண்டு வெளியான ‘பருத்திவீரன்’ திரைப்படத்தில் ‘ஊரோரம் புளியமரம்’ உள்ளிட்ட கிராமிய பாடல்களைப் பாடி புகழ் பெற்றவர் லட்சுமி அம்மாள். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையில் […]
சபரிமலை ஐயப்ப பக்தர்களே..மகர விளக்கு பூஜைகள் தொடக்கம்!
கேரளா : சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று (ஜனவரி 14, 2026) அதிகாலை 3 மணி அளவில் மகரஜோதி தரிசனத்துக்கான மகரவிளக்கு பூஜைகள் தொடங்கின. சன்னிதானத்தில் ஆழி பற்ற வைக்கப்பட்டது மகரவிளக்கு பூஜையின் முக்கிய அங்கமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து பக்தர்கள் பதினெட்டாம் படி ஏறி ஸ்வாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. மாலை வரை தரிசனம் தொடரும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரண்டுள்ளனர். பம்பை முதல் சன்னிதானம் வரை நீண்ட […]
வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றவந்த சிறைக்கைதி மீது வைத்திய சாலைக்குள் புகுந்து துப்பாக்கி சூடு
களுத்துறை - நாகொடை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறைக்கைதி மீது இன்றைய தினம் புதன்கிழமை துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வைத்தியசாலையின் 14 ஆம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வந்த சிறைக்கைதி ஒருவரை இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சை விடுதியில் சிகிச்சை பெற்று வந்த குறித்த கைதியின் வயிற்றுப் பகுதியில் தோட்டா பாய்ந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். காயமடைந்த கைதிக்கு தற்போது அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத நபர் ஒருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Thought Blurb Communications, an independent advertising and design agency based in Mumbai, was founded in 2007 by Vinod and Razia Kunj. The agency provides a comprehensive approach to brand strategy, identity design, packaging, marketing, and advertising, focusing on design and digitalization.As the marketing and advertising landscape continues to evolve at breakneck speed, Thought Blurb Communications reflects on a year of meaningful progress while laying out a clear-eyed vision for the future. From expanding into purpose-led communication and crafting culturally rooted regional storytelling for legacy brands, to embracing AI-driven intelligence and redefining how brands connect with audiences across platforms, the agency’s leadership shares its perspective on 2025 learnings, 2026 ambitions, and the shifts reshaping creativity, media, and impact in a rapidly changing digital-first world. Medianews4u.com caught up with Vinod Kunj, Founder & CCO, Thought Blurb Communications 1. How would you describe the progress that Thought Blurb Communications made in 2025? Thought Blurb has made a few significant leaps in 2025. One remarkable point of note is Keystone Foundation, a key organization involved in the health, welfare and economic advancement of indigenous communities in India. Their work is concentrated in the Nilgiris, but have expanded to other parts of the country. This is Thought Blurb's thrust into social marketing in ecological and environmental communication.Over this year, we have created a number of regional and local language based films for Parle-G that mainly center around local festivals. With a legacy brand as deeply rooted as Parle-G, it is necessary to speak to the customer in their own language and in their own community's idiom. Thought Blurb has internalised this strategy and created various digital films that went viral in spectacular fashion. 2. In 2026 what goals have been set and what is the game plan to get there? Technical innovation cannot be side-stepped. What data-linked targeting has done for advertising in the past is just a beginning. The next step in intelligence. And by this, we mean both human and artificial. Thought Blurb is readying itself for this new evolution. We have set down a roadmap to achieve excellence in this regard. 3. What key trends do you think we will see in 2026 in the marketing and advertising world? There is a sea change coming. AI will change the face of creativity as well as strategy going forward. Data assimilation and analysis will be in overdrive. There are already systems falling in place for this. Of course, there will be trial and error for a while, but standard operating procedures (SOP) will gradually change. 4. Will campaigns have to drive business results in 2026? Will vanity metrics become unimportant? Advertising is always going to be a prime driver of business. But the age of virality may be coming into maturity. It is no longer a game of opportunity to see (OTS). It is impact per opportunity (IPO) that will become key. Metrics will take on a whole new meaning. Numbers eventually mean nothing if it doesn't drive business. 5. How will Thought Blurb Communications leverage hybrid ad formats to reach consumers wherever they are? The old adage holds. Communication will always follow strategy. The individual formats don't matter. Today, in the digital space, formats tend to overlap. A social media post is not disconnected from proximity advertising on mobile phones. Experiential marketing, content and influencer marketing will all be layered over conventional advertising to promote brands and products. These will all come from the single fount of intelligence-based strategy. 6. Has digital made the concept of primetime irrelevant for advertisers? Or has it redefined the concept of primetime? This has been happening for a long time. Direct-to-home broadcast has changed the face of that, along with digital video recording (DVR). Customers are already used to watching their programs at their pleasure, when they want. They can watch a program. re-watch it, play, pause or rewind at will. There is no concept of primetime is an anachronistic concept in this day and age. And that is not a bad thing. It throws up more opportunities than issues. This means that advertisers can target more meaningfully without resorting to peak-time traffic dynamics.OTT has muddled the waters further. Now it is a matter of placing advertising in the content that our audience watches, rather than the time-slot at which they watch. This is the next evolution of media targeting. It is no longer about prime-time. It's prime-content. 7. How will AI enable Thought Blurb Communications to ensure that the message lands in an era where attention spans are rapidly declining? I wouldn't say attention-span is a myth, but it may have been overstated. While our audience is no longer willing to passively absorb content, they are also willing to binge- watch a complete TV series for hours on end. Advertising will do well to learn a trick here. The customer will always prioritise content and entertainment over advertising messaging. Advertising has to morph into the content that they want rather than a one-directional message.AI can do a lot more than landing the message in the right spot. It can analyse in granular detail the reach, demographic work-up, and the cultural context, global and ambient flavour of content. It helps us mirror the space the content viewer's mind inhabits. Which is invaluable for advertising creatives. 8. Different ad formats and platforms serve different need states. How challenging is it for Thought Blurb communications and for the industry to understand the various formats like memes and platforms like Reels and how they are evolving? Unlike conventional advertising with its shape, geography and time limitations, digital can be extremely flexible. The audience can be served as they receive. The viewer can be at a desk, on the road, on a variety of devices from a small handheld smartphone to a wall-sized CTV. Like websites, advertising can be made responsive to sizing and projection opportunities.The important thing is, the message goes to the consumer at their choosing, not the other way around. Permission marketing is still at the base of this. We can knock on the door, but the customer has to let us in.New ad formats keep coming along. But as technology advances, the execution becomes less complex than the last one. That is the good news. For Thought Blurb, the challenge is to push the technology to its limits and wring every drop of advantage out of it. 9. For brands who are savvy when they do a campaign does each platform serve as a chapter in the larger brand narrative? It is always about the brand narrative. In the conventional advertising past, it was extremely expensive to maintain a constant brand presence. Here, however behavioral tracking and retargeting can maintain a steady pace of messaging at a level that is as subtle or as strident as required. 10. People might see an ad on social media before seeing it on traditional media like TV, print. Is this completely disrupting brand storytelling by making it non-linear? This begs the question, would the first piece of communication in any medium or format begin the process of wearying you out? This is the creative challenge. An advertiser could either intrigue the consumer or confuse him. However small the format, it has to keep the customer interested.Look at the other side of the conundrum. If the consumer sees an ad on social media, it makes sense to link it to a YouTube video, a website for more information, a WhatsApp link to the brand for an AI chatbot, demonstration videos, substacks, or whatever the brand requires. To reach the digital-native consumer, circumventing broadcast and print media may just be the astute choice. 11. WhatsApp has in the recent past introduced new tools for businesses. Has the role of this platform grown a lot as a result in the digital media mix? WhatsApp has grown far beyond its role as a receptacle of OTPs and notifications. It is a very capable platform for product catalogues, e-com, customer service, AI-backed query systems and so on. Being part of the Meta landscape also allows it to link up with Facebook, Instagram and their subsidiary platforms.With its Business Suite, WhatsApp could very well become a consequential player in the digital mix. 12. Since they are different from millennials are Gen Z and Gen Alpha forcing brands like Parle G to rethink marketing and communication? Parle-G is a visionary brand with deep roots in the Indian firmament. However, they realize that every new customer has to be befriended. Any brand can endure as long as it re-invents itself for the next generation. It should be easier for all legacy brands to do this.Going back to my point. The medium carries the message and the message alone. The message comes from the brand and the marketing strategy behind it. Technologies can change, platforms may come and go, but the basic human traits that the brand embodies remain unchanged. 13. Could you talk about work that Thought Blurb Communications has done with legacy brands to reinvent themselves using digital as a tool like Parle-G? Parle-G is the best example of Thought Blurb's work with legacy brands. But it is a testbed and a schoolroom for us to learn from and expand our understanding of digital propagation of branding. 14. In a changing landscape TV ad revenue struggled badly in 2025. Is this platform still going to be very important for categories like FMCG, BFSI in 2026? I wouldn't write off TV yet. But then, as you see, TV has itself changed. Appointment-watching is long dead. Linear timelines are a thing of the past. As stated, there is no primetime any more. CTV may be the latest iteration of the format, with OTT interwoven into it. DTH penetration had reached a peak in 2015, but has steadily lost ground to CTV/OTT.Traditional TV ad revenue may struggle for a bit. But it is simply a matter of porting the business model into subscriptions, pay-for-play, and targeted advertising. As far as sectors are concerned, media managers may just have to re-think their calculus.
நல்லூரான் வளைவுக்கு அருகில் அசைவ உணவகங்களுக்கு தடை
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள யாழ் வளைவு மற்றும் நல்லூரான் வளைவு ஆகியவற்றுக்கு அருகில் அசைவ உணவகங்களுக்குஅனுமதி வழங்குவதில்லை என நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் அமர்வு நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை தவிசாளர் ப. மயூரன் தலைமையில் நடைபெற்றது. அதன் போது யாழ்ப்பாணத்தின் நுளைவு வாசலாக இருக்கின்ற செம்மணி வளைவு பகுதியில் எமது சமய காலசாரங்களை பிரதிபலிக்கின்ற நல்லூரான் செம்மணி வளைவு, சிவலிங்கம் மற்றும் கோவில்கள் ஆகியன காணப்படுவதன் அடிப்படையில் அச் சூழலில் அசைவ உணவங்கள், விடுதிகள், விருந்தகங்கள் போன்ற அச்சூழலுக்கு பொருத்தமில்லாத வியாபார நிலையங்களினை நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குள் உள்ள பகுதிக்குள் அமைப்பற்குரிய அனுமதியினை நல்லூர் பிரதேச சபை வழங்காது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆஹா! குட் நியூஸ்…மீண்டும் குறைந்த தங்கம் விலை!
சென்னை :ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 31, 2025) குறைந்து நகை வாங்குபவர்களுக்கு புத்தாண்டு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.50 குறைந்து ரூ.12,550-க்கும், ஒரு சவரன் ரூ.400 குறைந்து ரூ.1,00,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து உச்சத்தில் இருந்த தங்கம் விலை இன்று சற்று தணிந்து பொங்கல் பண்டிகைக்கு நகை தயாரிக்கும் குடும்பங்களுக்கு நிம்மதி அளித்துள்ளது. இந்த ஆண்டு தங்கம் விலை பலமுறை உச்சம் தொட்டு ரூ.1 லட்சத்தை […]
Gold Rate: இன்றும் குறைந்த தங்கம்; மாறாத வெள்ளி; இன்றைய தங்கம் விலை என்ன?
தங்கம் | ஆபரணம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 வும், பவுனுக்கு ரூ.400 வும் குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரேநாளில் 11% வீழ்ச்சி; வெள்ளியில் முதலீடு செய்திருக்கிறார்களா? நீங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும்? தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.12,550 ஆகும். தங்கம் | ஆபரணம் இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1,00,400 ஆகும். வெள்ளி | ஆபரணம் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.258 -க்கு விற்பனை ஆகி வருகிறது. உச்சத்தில் வெள்ளி; ஆனால், இப்போது வெள்ளி வேண்டாம்; 'இதை' கவனியுங்கள் - சூப்பர் எதிர்காலம்!
சைவா சாதனையாளர் விருது: பெண் தொழிலதிபர் மீனலோஷினி ராஜா தேர்வு!
திருச்சியைச் சேர்ந்தவர் மீனலோஷினி ராஜா. இவர் திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஜோராமி சன் பைபர் ஷீட் ஏஜென்சிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இவரது தலைமையில் அந்த நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் பயணித்து வருகிறது. இதற்கிடையே தென்னிந்திய மகளிர் சாதனையாளர்களுக்கு சைவா விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. பெண் தொழிலதிபர் மீனலோஷினி ராஜா தொழில் முறையிலான ஆர்வம், கட்டுமான பொருட்கள் மற்றும் தொழில்துறை விநியோகத்தில் உயர் தரமான எண்ணங்களை நிர்ணயித்து, அதன் மூலம் தரமான தீர்வுகளை வழங்கி, தான் சார்ந்த நிறுவனத்தையும், பிறரையும் ஊக்கப்படுத்தி இருக்கிறார். அந்த வகையில் தென்னிந்திய அளவில் 2025-ம் ஆண்டிற்கான சிறந்த செயல்திறன் கொண்ட பெண் தொழிலதிபராக சைவா சாதனையாளர் விருதினைப் பெற திருச்சி மீனலோஷினி ராஜா போட்டியாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீனலோஷினி ராஜாவுக்கு சைவா சாதனையாளர் விருது பெற தேர்வு செய்யப்பட்டதை உறுதி செய்து அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
Arohan Financial Services names Arvind Murarka as Chief Information Officer
Mumbai: Arohan Financial Services Limited, a NBFC–Microfinance Institution (NBFC-MFI), has announced the re-joining of Arvind Murarka as its Chief Information Officer (CIO). In his new role, Murarka will head the organisation’s IT function and lead its technology and digital transformation agenda.Murarka brings over 25 years of leadership experience in enterprise-scale digital transformation, technology modernisation, and enabling business growth across financial services and allied industries. A seasoned CXO-level technology leader, he is recognised for aligning IT strategy with business objectives while ensuring strong governance, regulatory compliance, and operational excellence.During his earlier tenure at Arohan Financial Services Limited, Murarka played a key role in driving the company’s end-to-end digital transformation initiatives. His contributions included the establishment of IT governance frameworks aligned with RBI standards, implementation of core technology systems, strengthening of cybersecurity and risk management frameworks, and the rollout of automation initiatives that delivered significant efficiency gains and cost optimisation.Prior to re-joining Arohan, Murarka served as Chief Information Officer at Spandana Sphoorty Financial Limited, where he led enterprise-wide IT transformation for the listed microfinance NBFC.Welcoming him back, Arohan’s leadership expressed confidence that Murarka’s deep institutional knowledge, strategic vision, and proven execution capabilities will further strengthen the company’s technology foundation and support its long-term growth and digital innovation objectives.
பேரிடர் நிவாரணமாக 142,930 டொலர்களை வழங்குகிறது சீன கம்யூனிஸ்ட் கட்சி
சிறிலங்காவில் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காகஒரு மில்லியன்ரென்மின்பி (RMB)யை நிவாரண உதவியை சீன கம்யூனிஸ்ட் கட்சி வழங்கவுள்ளது. கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் இதனை அறிவித்துள்ளது. இந்த உதவியைசீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் சர்வதேச பிரிவு வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிவாரண உதவியின் அமெரிக்க டொலர் மதிப்பு சுமார் 142,930 டொலர்கள் ஆகும்.
நாகர்கோவிலில் ₹63 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம்!
நாகர்கோவிலில் ₹63 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று மாநகராட்சி கூட்டத்தில் மேயர் தெரிவித்து உள்ளார்.
டக்ளசின் கைதின் மூலம் துணை ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் கீழ் துணை ஆயுதக் குழுக்களுக்களாக செயற்பட்டவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கியது உண்மை என்பதை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் கைது உறுதிப்படுத்தியுள்ளது என தமிழ் தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரும், யாழ் . மாநகர சபா உறுப்பினருமான சுவீகரன் நிசாந்தன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில். முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று பாதாள குழுக்களின் கைகளில் சென்றது தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரது கைது அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட கைதாக இருந்தாலும் இலங்கை பொலிஸார் இராணுவத்தை காட்டிக்கொடுத்த சந்தர்ப்பம் இதுவாகும். இலங்கை அரசாங்கத்தின் கீழ் துணை ஆயுதக் குழுக்களுக்களாக செயற்பட்டவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கியது உண்மை என்பதை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் கைது உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கையில இடம் பெற்ற இராணுவத்தின் போர் குற்ற விசாரணைகள் தொடர்பில் சர்வதேச விசாரணையை தமிழர் தரப்பு எதிர்பார்த்து இருக்கின்ற வேளையில் முன்னாள் அமைச்சரின் வாக்குமூலங்கள் இராணுவ குற்றங்களுக்கு ஆதாரமாக கொள்ளலாம். கைது செய்யப்பட்ட அமைச்சருக்கு உத்தியோபூர்வமாக பாதுகாப்பு அமைச்சு ஆயுதம் வழங்கியது இதன் மூலம் அம்பலமாக உள்ள நிலையில் குறித்த ஆயுதங்கள் யாருடைய தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டது தொடர்பில் விரிவான விசாரணை வேண்டும். அதேபோல் ஒரு கட்சியினுடைய தலைவருக்கு அதிகளவிலான ஆயுதங்களை வழங்கிய கடந்த கால பாதுகாப்பு அமைச்சர்கள் ,பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்கள், மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் தொடர்பிலும் இலங்கையில் விசாரணை மேற்கொள்வது மட்டுமல்லாது சர்வதேச நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆகவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கைதை சாதாரண ஒரு விடயமாக நோக்காமல் புலம் பெயர் தமிழ் அமைப்புகள் இந்த விவகாரத்தை சர்வதேச நீதியாக கையாள வேண்டுமென மேலும் தெரிவித்தார்
சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் டக்ளஸ்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஈபிடிபி செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, மஹர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டக்ளஸ் தேவானந்தாவின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் அளித்த பரிந்துரையை அடுத்து அவர் சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சிறிலங்கா இராணுவத்தினரால் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கி, பாதாள உலக குழுவிடம் இருந்து கைப்பற்றப்பட்டதை அடுத்து, டக்ளஸ் தேவானந்தாடிசம்பர் 26 ஆம் திகதி குற்றப்
‘2025ஆம் ஆண்டில்’.. பெஸ்ட் டெஸ்ட் 11 அணி: 3 இந்தியர்களுக்கு இடம்: கேப்டன் யார் தெரியுமா? லிஸ்ட் இதோ!
2025ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை வைத்து, பெஸ்ட் டெஸ்ட் பிளேயிங் 11 அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில், மூன்று இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். யார் யார் என்பது குறித்து பார்க்கலாம்.
‘கம்பீரின் அதிகாரத்தை’.. குறைத்த பிசிசிஐ: இனி இந்த விஷயங்களில் தலையிட முடியாது: தரமான ஆப்பு!
இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் அதிகாரங்களை பிசிசிஐ குறைத்துள்ளது. இனி அவர், எந்தெந்த விஷயங்களில் தலையிட முடியாது என்பது குறித்தும் அவரிடம் பிசிசிஐ தெளிவாக தெரிவித்துவிட்டதாம்.
செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம்: 12 ஜோதிர்லிங்கங்களையும் தரிசித்த பலன் தரும் அபூர்வ தலம்!
நம் தேசத்தில் கலியுகத்திலும் அற்புதங்கள் நிகழும் அநேக தலங்கள் உள்ளன. அப்படி ஒரு தலம்தான் திருக்கழுக்குன்றம். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நன்னீர்க்குளம் ஒன்றில் சங்கு தோன்றும் அதிசயம் நிகழும் தலம் அது. வாருங்கள் அந்த அற்புதத் தலத்தின் தலபுராணத்தையும் அங்கு அருளின் ஈசனின் மகிமைகளையும் அறிந்துகொள்வோம். செங்கல்பட்டிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இத்தலம். நான்கு யுகங்களாகத் தொடர்ந்து நிலைபெற்றிருக்கும் இந்தத் தலத்தை சைவக் குரவர்கள் நால்வரும் பாடியிருக்கிறார்கள். திருக்கழுகுன்றம் முன்னொரு காலத்தில் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களும் தங்களுக்குள், ஈசனை அடைய உலக உயிர்களுக்கு அதிகம் உதவுவது 'யார் பெரியவர்' விவாதம் செய்யத் தொடங்கின. ஈசனோ அடிமுடி காணமுடியாத பெரியோன். அவன் அருள் இல்லாமல் யார் அவன் குறித்த ரகசியங்களை உணரமுடியும்... வேதங்கள் நான்கும் ஈசனை நோக்கித் தவம் செய்தன. இத்தலத்தில் ஈசன் கோயில்கொண்டு இருப்பதை அறிந்து தேடிவந்து வணங்கின. வேதமூர்த்தியான ஈசனும் மனம் மகிழ்ந்து அவற்றின் ஐயத்தைத் தீர்த்து தரிசனமும் தந்து அருளினார். மெய்ப்பொருளான சிவபெருமானைத் தரிசித்ததன் மூலம் தங்கள் ஐயம் நீங்க பெற்ற வேதங்கள் இத்தலத்திலேயே மலையாக நிலைபெற்று அருளின. அவற்றின் மீது ஈசனும் வேத கிரீஸ்வரராக எழுந்தருளினார். இன்றும் மலையின் உச்சியில் அமைந்திருக்கும் அதர்வண வேதப் பாறையில் ஈசன் வீற்றிருக்கிறார். விழுப்புரம் மாவட்டம், ஆட்சிப்பாக்கம் அட்சயவரதர்: பொன்னும் பொருளும் பதவியும் அருளும் தாயார் சந்நிதி! இத்தலத்திற்கு வேதகிரி, பட்சி தீர்த்தம், ருத்ரகோடி, கழுகாசலம், கதலிவனம், சங்குபுரம் எனப் பல பெயர்கள் உண்டு. கல்வெட்டுகளின்படி இது 'உலகளந்த சோழபுரம்' என்றும் அழைக்கப்படுகிறது. திருக்கயிலையிலிருந்து நந்திதேவரால் கொண்டு வரப்பட்ட மூன்று சிகரங்களில் ஒன்று இங்குள்ளதால், இது 'தென் கயிலாயம்' என்றும் போற்றப்படுகிறது. இத்தலம் யுகங்களாக கழுகுகளால் வழிபடப்பட்ட தலம். எனவேதான் திருக்கழுக்குன்றம் என்ற பெயரையும் பெற்றது. கிருத யுகத்தில் சண்டன், பிரசண்டன்; திரேதா யுகத்தில் சம்பாதி, ஜடாயு; துவாபர யுகத்தில் சம்புகுத்தன், மாகுத்தன்; கலியுகத்தில் சம்பு, ஆதி ஆகிய கழுகுகள் வந்து ஈசனை தினமும் வழிபட்டன என்கிறது தலபுராணம். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட தினமும் உச்சிப் பொழுதில் கழுகுகள் இந்த ஆலயத்துக்கு வருவது வழக்கமாக இருந்தது. இன்றும் அபூர்வமாக கழுகுகள் வந்து செல்வதாகப் பக்தர்கள் நம்புகின்றனர். திருக்கழுகுன்றம் சுமார் 500 அடி உயர மலையில் ஈசன் வாழைப் பூங்குருத்து வடிவில் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். அம்பிகை 'சொக்கநாயகி' மற்றும் 'பெண்ணின் நல்லாளம்மை' என அழைக்கப்படுகிறார். மலையடிவாரத்தில் உள்ள பெரிய கோயிலில் ஈசன் பக்தவத்சலேஸ்வரர் என்ற பெயரில் எழுந்தருளியுள்ளார். இங்குள்ள அம்பிகை திரிபுரசுந்தரி. இவரின் திருமேனி அபூர்வ மானது. எனவே வருடத்தில் மூன்று நாள்கள் தவிர மற்ற நாள்களில் பாதத்திற்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது. அதேபோன்று மலையிலிருந்து இறங்கும் வழியில் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் கட்டிய அழகிய குடைவரைக் கோயில் ஒன்றும் உள்ளது. அதில் சிவலிங்கத் திருமேனி ஒன்றையும் தரிசனம் செய்யலாம். கடலூர் வளையன்மாதேவி வேதநாராயண பெருமாள் திருக்கோயில்: காதல், திருமணமாக முடிய அருளும் தலம்! இங்குள்ள 12 தீர்த்தங்களில் சங்கு தீர்த்தம் மிகவும் பிரசித்தி பெற்றது. மார்க்கண்டேய ரிஷிக்காக ஈசன் சங்கைத் தோற்றுவித்த தலம் இது. இன்றும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறப்பது உலகப் புகழ்பெற்ற அதிசயம். குரு பகவான் கன்னி ராசியில் பிரவேசிக்கும்போது இங்கு 'சங்கு புஷ்கர மகாமேளா' சிறப்பாக நடைபெறுகிறது. திருவண்ணாமலையைப் போன்றே இங்கும் கிரிவலம் வரும் வழக்கம் உள்ளது. இத்தலத்துக்குத் தொடர்ந்து 12 பௌர்ணமிகள் வந்து கிரிவலம் செய்தால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது நம்பிக்கை. இத்தலத்தில் அமைந்துள்ள மூன்று சிவமூர்த்தங்களையும் தரிசிப்பது, 12 ஜோதிர்லிங்கங்களைத் தரிசித்த புண்ணியத்தைத் தரும் என்பதால் இத்தலம் பெரும் பழைமையும் மகிமையும் உடையதாகக் கருதப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை இந்திரன் மின்னல் வடிவில் ஈசனைப் பூஜிப்பதாகவும் ஐதிகம். திருக்கழுகுன்றம் இங்குள்ள சங்கு தீர்த்தத்தில் நீராடி, மலையை வலம் வந்து வேதகிரீஸ்வரரை வணங்குவோருக்குத் தீராத நோய்கள் நீங்கி, ஜன்ம வினைகள் யாவும் அகலும் என்பது தலபுராணம் சொல்லும் செய்தி. வாய்ப்பிருக்கும் பக்தர்கள் ஒருமுறை திருக்கழுக்குன்றம் வந்து வேதகிரீஸ்வரரையும் பக்தவத்சலேஸ்வரரையும் தரிசனம் செய்து பல்வேறு நற்பலன்களையும் அடையுங்கள். இந்த கோயிலில் பிரார்த்தனை காசு வாங்கி வந்தால் வீட்டில் செல்வம் கொழிக்கும்! படிக்காசுநாதர் பரிகாரம்!
அமெரிக்காவின் தாக்குதலில் வெனிசுவேலா துறைமுகம் தகர்ப்பு –அதிபர் டிரம்ப் தகவல்!
வெனிசுவேலா நாட்டில், போதைப் பொருள் கடத்தல் கும்பல் பயன்படுத்தி வந்த துறைமுகப் பகுதியை அமெரிக்கா தாக்குதல் நடத்தி தகர்த்ததாக, அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அதிகரித்து வரும் போதைப் பொருள் கலாசாரத்திற்கு, வெனிசுவேலாதான் காரணம் எனக் கூறி அந்நாட்டுக்கு எதிரான நடவடிக்கையில் கடந்த சில மாதங்களாக அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம் ஈடுபட்டு வருகின்றது. வெனிசுவேலாவைச் சேர்ந்த டிரென் டே அராகுவா எனும் போதைப் பொருள் கடத்தல் கும்பல் பயன்படுத்திய மிகப் பெரிய துறைமுகப் பகுதியை, கடந்த […]
Serial Rewind 2025: தீராத ரங்கராஜ் - ஜாய் பஞ்சாயத்து; கைமாறிய பிக்பாஸ் வீடு!
சமையலை ஓவர்டேக் செய்த பர்சனல்! மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் எவ்வளவு பேசப்படுமோ அதை விட அதிகமாக இந்தாண்டு பேசுபொருளானது, அவரது பர்சனல் விவகாரம். ரங்கராஜிடம் ஆடை வடிவமைப்பாளராக இருந்தவர் ஜாய் கிறிசில்டா. இவர் திடீரென ஒரு நாள் ரங்கராஜுடன் மணக்கோலத்திலிருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தங்களுக்குத் திருமணமாகிவிட்டதாக அறிவித்தார். அத்துடன் ரங்கராஜின் குழந்தை தன் வயிற்றில் வளர்வதாகவும் குறிப்பிட்டார். ரங்கராஜ் ஏற்கனவே ஸ்ருதி என்பவரை மணம் முடித்து இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் இந்தத் தகவல் மீடியாக்களின் பரபரப்புச் செய்தி ஆனது. மாதம்பட்டி ரங்கராஜ் இவரது இந்த அறிவிப்புக்கு அடுத்த சில தினங்களில் ரங்கராஜ் ஜாய் உடனான தொடர்பைத் துண்டித்துக்கொள்ள விவகாரம் பரஸ்பர அறிக்கைகள், போலீஸ் புகார், மகளிர் ஆணையத் தலையீடு என விவகாரம் விஸ்வரூபமெடுத்தது. மகளிர் ஆணையம் ரங்கராஜ் மீது தவறு இருப்பதாகக் கூறியது. தொடர்ந்து சில மாதங்களில் குழந்தையைப் பெற்றெடுத்த ஜாய், ரங்கராஜை டி.என்.ஏ. டெஸ்டுக்கு அழைத்தார். தற்போது விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. Rewind 2025: கண்ணகி நகர் கார்த்திகா டு திவ்யா தேஷ்முக் வரை - ஸ்போர்ட்ஸில் சாதித்த வீராங்கனைகள் Bigg Boss House கை மாறிய பிக்பாஸ் வீடு! சென்னை பூந்தமல்லியில் இயங்கி வந்த 'ஈவிபி' பொழுதுபோக்கு பூங்காவில் அடுத்தடுத்து சில விபத்துகள் நடக்க, அதை மூட உத்தரவிட்டது அரசு. தொடர்ந்து அது தொடர்பாக வழக்குகள் நடந்து வந்த நிலையில், பொழுதுபோக்கு பூங்காவுக்குப் பதில் அந்த இடத்தை சீரியல், சினிமா ஷூட்டிங்கிற்கு வாடகைக்கு விட்டனர், அதன் உரிமையாளர்கள். முக்கிய சேனல்களில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களின் ஷூட்டிங் இன்றும் இங்கு நடந்து வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென இங்குதான் வீடு செட் அப் அமைக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு பூங்காவாக இருந்தபோது இடத்தின் உரிமையாளர்களாக இருந்தவர்கள் ஈ.வி. பெருமாள் சாமி மற்றும் சந்தோஷ். சில மாதங்களுக்கு முன் இவர்கள் இந்த இடத்தை திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் குழுமத்திற்கு விற்பனை செய்தனர். இடத்தை வாங்கிய வேல்ஸ் குழுமம், வளாகத்தின் பெயரை வேல்ஸ் ஃபிலிம் சிட்டி என மாற்றி, புதுப் பொலிவு பெற்ற சில தினங்களுக்கு முன் திறந்தது. 2025 Rewind: வங்கதேசம், நேபாளம் முதல் பிரான்ஸ் வரை - எதற்கு போராட்டங்கள் நடந்தன?|Gen Z போராட்டங்கள்
93 ஆண்டு கால வரலாற்றில் புதிய சாதனை ; உள்நாட்டு இறைவரி வசூலில் உச்சம்
இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தனது 93 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், 2025 ஆம் ஆண்டில் 2,203 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டிப் பெரும் சாதனை படைத்துள்ளது. இதன்படி நிர்ணயிக்கப்பட்ட வருமான இலக்கை விட 33 பில்லியன் ரூபாய் மேலதிகமாக ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 15 சதவீத அதிகரிப்பாகும் என உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ருக் தேவி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதேநேரம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று […]
புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனுக்கு நடந்த சோகம்
புத்தளம், நாத்தாண்டிய பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். தம்மிஸ்ஸர மத்திய கல்லூரியின் உயர்தர கணிதப் பிரிவு மாணவனான 18 வயதுடைய சவிது சிஹார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சிறுவயது முதலே மோட்டார் சைக்கிள் மீது அதீத ஆர்வம் கொண்ட சவிது, சமீபத்தில் புதிய மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கியுள்ளார். விபத்து நடந்த அன்று, மோட்டார் சைக்கிளில் சென்றவாறே வீடியோ பதிவு செய்ய முயன்றபோது, நிலைதடுமாறி வீதியோர தொலைபேசி கம்பத்தில் மோதியுள்ளார். […]
பாடப்புத்தகத் தயாரிப்பில் அலட்சியம் ; 6ஆம் தர ஆங்கிலப் பாடத்தில் சர்ச்சை
தேசிய கல்வி நிறுவனத்தினால் (NIE) தயாரிக்கப்பட்ட 6 ஆம் தர ஆங்கில மொழிப் பாடத்திற்கான கற்றல் தொகுதியில் (Module), பொருத்தமற்ற இணையத்தளமொன்றின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், குறித்த தகவல் உண்மை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி குறித்த கற்றல் தொகுதியை விநியோகிக்கும் பணிகள் உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த தவறு எவ்வாறு இடம்பெற்றது என்பது குறித்து தேசிய கல்வி நிறுவனம் உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் இன்று (31) […]
டொனால்ட் ட்ரம்பிற்கு டலஸ் எழுதிய அவசர கடிதம்!
இலங்கையின் இறக்குமதிகள் மீதான வரிகளை தற்போதைய நிலைகளிலிருந்து ஒரு வருட காலத்திற்கு 12% ஆகக் குறைக்கக் கோரி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு, முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். பேரழிவை ஏற்படுத்திய டிட்வா சூறாவளிக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்க அரசாங்கம் வழங்கிய தாராளமான உதவிக்கு முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தனது கடிதத்தில் நன்றி தெரிவித்துள்ளார். இந்தநிலையில், நாட்டிற்கும் மக்களுக்கும், குறிப்பாக சிறுவர்களுக்கும் ஏற்பட்ட பேரழிவைக் கருத்தில் கொண்டு, தற்போதுள்ள கட்டண விகிதத்தைக் […]
பால்பண்ணை சந்திப்பில் புதிய அறிவிப்பு பலகை-தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏற்பாடு!
பால்பண்ணை சந்திப்பில் புதிய அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டு உள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
JACTO-GEO: பணிநிரந்தரம் செய்தால் பாராட்டு; ஏமாற்றினால் போராட்டம் - பகுதிநேர ஆசிரியர்கள் எச்சரிக்கை
திமுக அளித்த வாக்குறுதியின்படி வருகின்ற ஜனவரி 6 ஆம் தேதிக்குள் முதல்வர் அறிவித்தால் பாராட்டுவோம். இந்த முறையும் ஏமாற்றினால் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பகுதிநேர ஆசிரியர்களும் கலந்துகொள்வோம் என்று தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. திமுக வாக்குறுதி தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2021 சட்டமன்றத் தேர்தலில் பகுதிநேர ஆசிரியர்களுக்குப் பணி நிரந்தரம் என்ற வாக்குறுதியைக் கொடுத்த முதல்வர் ஸ்டாலின் இதுவரை நிறைவேற்றவில்லை. ஆட்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ளதால் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் சமூக நீதி பேசுகின்ற திராவிட மாடல் ஆட்சியில் கண்ணீரோடு போராடி வருகின்றார்கள். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தால் ஜனவரி 6 ஆம் தேதிக்குள் முதல்வர் அறிவிப்பை வெளியிடுவார் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்மொழி தெரிவித்துள்ளார். செந்தில்குமார் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம், பழைய ஓய்வூதியம் போன்ற 10 அம்ச கோரிக்கைகளை திமுக அளித்த வாக்குறுதியின்படி முதல்வர் வருகின்ற ஜனவரி 6 ஆம் தேதிக்குள் அறிவித்தால் பாராட்டுவோம். இந்த முறையும் ஏமாற்றினால் ஜாக்டோஜியோ போராட்டத்தில் பகுதிநேர ஆசிரியர்களும் கலந்து கொள்வோம். பகுதிநேர ஆசிரியர்கள் இந்த 15 ஆண்டுகளாகத் தற்காலிகமாக வேலை செய்கின்ற நிலையில் மே மாத ஊதியம், பொங்கல் போனஸ், மருத்துவ காப்பீடு, வருங்கால வைப்பு நிதி, பணிக்காலத்தில் இறந்த ஆசிரியர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் உள்ளிட்ட சலுகைகளை அரசு வழங்கவில்லை. இந்த நிலையில் இந்தக் கால விலைவாசி உயர்வில் தற்போதைய ரூபாய் 12,500 சம்பளத்தில் குடும்பங்களின் அடிப்படை தேவைகளைச் செய்துகொள்ள முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். காலமுறை சம்பளம் வழங்கினால் அரசின் சலுகைகள் அனைத்தும் கிடைக்கும். எஞ்சிய காலத்தில் நல்லபடியாக வாழ முடியும். எனவே முதல்வர் ஸ்டாலின் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர் குடும்பங்களின் கஷ்டங்களைப் பார்த்து திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இதை புத்தாண்டு அறிவிப்பாக இனிப்பு செய்தியாக ஒரு விடியலாக முதல்வர் அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். வாக்கு தவறிய தி.மு.க... மூலை முடுக்கெல்லாம் போராட்டம்... அடக்குமுறை செய்யும் காவல்துறை...
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே புதிதாக வைக்கப்பட்டுள்ள சாலை தடுப்புகள்!
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே புதிதாக வைக்கப்பட்டுள்ள சாலை தடுப்புகள்.. போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்னோடு நின்ற தம்பி இளமகிழன் - உசிலம்பட்டி விழாவில் வேட்பாளரை அடையாளம் காட்டினாரா கனிமொழி?
வாழ்க்கையிலே எனக்கு எத்தனையோ ஏற்றத்தாழ்வுகள், சோதனைகள் வந்த காலகட்டத்திலும் என்னோடு நின்ற ஒரு தம்பி இளமகிழன் என்று, கனிமொழி எம்.பி பேசியதன் மூலம் உசிலம்பட்டி வேட்பாளரை அடையாளம் காட்டியுள்ளார் என்று திமுகவினர் பேசி வருகிறார்கள். நலத்திட்ட விழா மதுரை மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் உசிலம்பட்டி வித்தியாசமான தொகுதி. இதுவரை நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பார்வர்ட் பிளாக் கட்சி 9 முறையும், அ.தி.மு.க 4 முறையும், தி.மு.க 1 முறையும், சுயேட்சைகள் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். தற்போது ஓபிஎஸ் ஆதரவாளரான அய்யப்பன் அதிமுக எம்.எல்.ஏ-வாக உள்ளார். திமுகவுக்கு நீண்டகாலமாக சவாலாக இருக்கும் இத்தொகுதியில் பெரும்பாலான தேர்தல்களில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியுடன் கூட்டணி வைத்து திமுக போட்டியிட்டாலும், திமுக கூட்டணியில் பார்வர்ட் பிளாக் கட்சி போட்டியிட்டாலும் வெற்றி எட்டாக்கனியாகவே உள்ளது. அதே நேரம், அதிமுக கூட்டணியில் பார்வர்ட் பிளாக் கூட்டணி வைத்தால் முடிவுகள் இரண்டு கட்சிகளுக்குமே சாதகமாக அமைந்திருக்கிறது. நலத்திட்ட விழாவில் கனிமொழி கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட பார்வர்ட் பிளாக் தலைவர் பி.வி.கதிரவன் அதிமுக வேட்பாளர் அய்யப்பனிடம் தோல்வி அடைந்த நிலையில் தற்போது அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளவர் மீண்டும் இத்தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு வருகிறார். அதேநேரம் கடந்த தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட்டு மூன்றாம் இடம் வந்த மகேந்திரனும் தற்போது அதிமுகவில் இணைந்துள்ளதால் அவரும் போட்டியிட விரும்புகிறார். இது ஒருபக்கமென்றால், இந்த முறை எப்படியும் உசிலம்பட்டியை கைப்பற்றியே ஆக வேண்டும் என்று அமைச்சர் மூர்த்தியின் வழிகாட்டலில் திமுகவினர் சுற்றி சுழன்று பணியாற்றி வருகிறார்கள். அந்த அடிப்படையில் தொகுதியை குறிவைத்து திமுக புள்ளிகள் காய் நகர்த்தி வரும் நிலையில் கனிமொழியின் தீவிர ஆதரவாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் இளமகிழன் தொடர்ந்து பல்வேறு பணிகளைச் செய்து வருகிறார். இவர் கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு உட்கட்சியினரின் உள்ளடியால் வெற்றி வாய்ப்பை இழந்தார். ஆனாலும் துவண்டு விடாமல் ஒரு நாள் விடாமல் தொகுதியில் கட்சி சார்பில் ஏதாவதொரு நலத்திட்ட விழாவை நடத்தி வருகிறார். கனிமொழி - இளமகிழன் இந்த நிலையில்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு உசிலம்பட்டியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை கடந்த 27 ஆம் தேதி பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார் இளமகிழன். அமைச்சர் பி.மூர்த்தி, தங்கதமிழ்ச்செல்வன் எம்.பி, மதுரை தெற்கு மாவட்டச்செயலாளர் மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி பேசும்போதுதான், வாழ்க்கையிலே எனக்கு எத்தனையோ ஏற்றத்தாழ்வுகள், சோதனைகள் வந்த காலகட்டத்திலும் என்னோடு நின்ற ஒரு தம்பி இளமகிழன் என்பதை இந்த மேடையிலே நன்றியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று நெகிழ்ச்சியோடு பேச கூட்டம் ஆர்ப்பரித்தது. இளமகிழன் மகிழ்ச்சி அடைய, மேடையில் அமர்ந்திருந்த அமைச்சர் மூர்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் ஆச்சரியப்பட்டார்கள். திமுக-வில் கனிமொழிக்கு என ஆதரவாளர்கள் குறைவு, அது மட்டுமின்றி அவர் ஆதரவைப் பெறும் திமுக நிர்வாகிகளும் அரிதானவர்கள். அதேநேரம் தேர்தல் நேரத்தில் தலைமையிடம் அவர் பரிந்துரைக்கும் ஒருசில நபர்களுக்கு சீட் கிடைத்துவிடும் என்பதால், உசிலம்பட்டி கூட்டத்தில் இளமகிழனை குறிப்பிட்டு நன்றி தெரிவித்து பேசியதன் மூலம் உசிலம்பட்டிக்கான திமுக வேட்பாளரை அடையாளம் காட்டி விட்டார் என்று திமுக-வினர் பேசி வருகிறார்கள்.
பூர்ணசந்திரனின் தியாகத்தை கொச்சைப்படுத்துவதை திமுக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் - எல்.முருகன்
பூர்ணசந்திரனின் இறப்பிற்கு திமுக அரசாங்கமும் ஸ்டாலினும் முழுப் பொறுப்பேற்க வேண்டும்... என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். அஞ்சலி செலுத்தும் முருகன் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றக் கோரி தீக்குளித்து உயிரிழந்த பூர்ணசந்திரன் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல மதுரை வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், செய்தியாளர்களிடம் பேசும்போது திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பூர்ணசந்திரன் தியாகம் செய்திருக்கிறார், தீக்குளிப்பை யாரும் செய்யக்கூடாது. தர்மத்தை காக்க வேண்டுமென்றால் உயிரோடு இருந்து அதற்காக போராடி தர்மத்தை வெல்ல வேண்டும். ஆனால், பூர்ணசந்திரன் தியாகம் செய்திருக்கிறார் அவருடைய தியாகம் நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெறும். திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் வரை எல்லோரும் போராடுவோம், அதுதான் பூர்ண சந்திரனுக்கு நாம் செலுத்தும் மரியாதையாக இருக்கும், அவருடைய குடும்பத்திற்கு உறுதுணையாக இருக்கும். பூர்ணசந்திரனுக்கு அஞ்சலி செலுத்துவது என்பது, கார்த்திகை தீபம் ஏற்றுவதாக இருக்க வேண்டும். பூர்ணசந்திரனின் இழப்பிற்கு காரணம் திமுக அரசுதான், இதற்கு திமுக அரசாங்கம்தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும், ஸ்டாலின்தான் பொறுப்பேற்க வேண்டும். பூர்ண சந்திரனின் குடும்பத்திற்கு தமிழக அரசு தரப்பிலிருந்து ஆறுதல் சொல்லவோ, எந்த முன்னெடுப்பும் செய்யாதது திமுக அரசின் தோல்வியை காட்டுகிறது. எல்.முருகன் திமுக அரசு, உயிர்தியாகம் செய்த பூர்ணசந்திரன் வீட்டுக்கு கூட வரவில்லை, 3 அமைச்சர்கள் இருக்கிறார்கள், அவர்களெல்லாம் வந்து பார்க்கவில்லை. பூர்ணசந்திரனின் குடும்பத்தினரை சந்திக்கவில்லை ஆறுதல் கூறவில்லை என்பது அந்த குடும்பத்தினருக்கு செய்கின்ற அவமரியாதையாக பார்க்கிறோம். கடவுளுக்காக உயிரை தியாகம் செய்த பூர்ணசந்திரன் திமுக குடும்பத்தை சார்ந்தவராக இருந்தபோதிலும் அமைச்சரோ, அரசோ மரியாதை செய்யாததை பூரண சந்திரனின் இழப்புக்கான அவமரியாதையாக பார்க்கிறோம், அவரது தியாகம் நிச்சயமாக வெல்லும். தீபம் நிச்சயம் ஒரு நாள் ஏற்றப்படும். நிச்சயமாக திமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள், பூர்ணசந்திரன் பாஜக-விலும் இல்லை, எந்த அமைப்பிலும் இல்லை. அவர் ஒரு இந்துவாக முருக பக்தராக அவருடைய உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார், கார்த்திகை நாளில் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பது உலகம் முழுவதிலும் இருக்கின்ற முருக பக்தர்களுடைய எண்ணமாக, கோரிக்கையாக இருக்கிறது. அந்த கோரிக்கையைத்தான் பூர்ணசந்திரன் இப்படி வெளிப்படுத்தியிருக்கிறார். அதை திமுக அரசு கொச்சைப்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். திருப்பரங்குன்றத்தில் தீபமேற்ற வேண்டும் என்பது ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான கோரிக்கை, இதற்காக ஒவ்வொரு வருடமும் கைது செய்வது திருப்பி அனுப்புவது என தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நியாயமாக பக்தர்கள் இந்த கோரிக்கையை வைத்திருக்கிறார்கள் அவர்களின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டிய திமுக அரசு, ஓட்டு அரசியலுக்காக திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதனை பக்தர்கள் உணர்வாக பார்க்க வேண்டும். கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பது ஒவ்வொருவரின் லட்சியம், எண்ணம், முருக பக்தர்களின் வேண்டுகோளாக இருக்கிறது. அதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொருவருக்கும் சாமி கும்பிடுவது அடிப்படை உரிமை, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. வழிபாட்டு உரிமையை கொடுத்திருக்கிறது, அந்த உரிமையை, சட்டத்தை திமுக அரசு காலில் போட்டு மிதிக்கிறது. உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மதிக்காத அரசாங்கமாக இருந்து கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் தமிழக மக்களுக்கும், முருக பக்தர்களுக்கும் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றார்.
திருநெல்வேலி: பெருமாள் திருக்கோயில்களில் நடைபெற்ற ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி – பெருமாள் அலங்கார காட்சிகள்.!
திருநெல்வேலி: பெருமாள் திருக்கோயில்களில் நடைபெற்ற ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி பெருமாள் அலங்கார காட்சிகள்.!
புத்தாண்டு கொண்டாட்டம்: கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
புத்தாண்டு கொண்டாட்டத்தை பாதுகாப்பாக நடத்த கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்து வருகிறது.
திருநெல்வேலி: பாளை ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோயில் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா!
திருநெல்வேலி: பாளை ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோயில் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா!
'கதறிய பெண் தூய்மைப் பணியாளர்கள்; நள்ளிரவில் கைது செய்த போலீஸ்!'- ரிப்பன் பில்டிங்கில் என்ன நடந்தது?
சென்னை ரிப்பன் பில்டிங் முன்பு திரண்டு போராடிய தூய்மைப் பணியாளர்களை நள்ளிரவில் காவல்துறையினர் குண்டுகட்டாக கைது செய்திருக்கின்றனர். சென்னையில் மண்டலங்கள் 5, 6 இல் குப்பை அள்ளும் பணிகளை தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தமாக கொடுத்திருக்கிறது மாநகராட்சி. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த மண்டலங்களை சேர்ந்த 1500 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சென்னைக்குள் 150 நாட்களுக்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று காலை அறிவாலயத்தை முற்றுகையிட்டவர்கள், மதியத்துக்கு மேல் கருணாநிதி நினைவிடத்தை முற்றுகையிட்டு கைதாகினர். பின்னர் அண்ணா சாலையில் அமர்ந்து போராடி கைதாகினர். கைது செய்தவர்களை மாலைக்கு மேல் காவல்துறையினர் விடுவித்தனர். சென்ட்ரல் அருகே கூடிய தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கைகள் நிறைவேறாமல் வீட்டுக்கு திரும்பக்கூடாது என தீர்மானித்து, மீண்டும் ரிப்பன் பில்டிங் முன்பு கூட்டமாக அமர்ந்துவிட்டனர். இரவு 9:45 மணிக்கு மேல் ரிப்பன் பில்டிங் வெளியே அமர்ந்தவர்கள், ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் போட்டு கொண்டிருந்தனர். 'நாங்க யாருக்கு என்ன கெடுதல் செஞ்சோம். பதினைஞ்சு இருபது வருசமா இந்த ஊருக்காக வேலை பார்த்த எங்களை குப்பை மாதிரி தனியார்க்கிட்ட தூக்கி போடுறீங்களே இது நியாயமா? நாங்க எங்க வேலையைத்தானே கேட்குறோம். யாருக்கும் தொந்தரவா செய்யுறோம்? அப்புறம் ஏன் எங்களை திருடனை பிடிக்கிற மாதிரி பிடிக்கிறீங்க? அஞ்சு மாசமா வேலை இல்லாம இருக்குறோம். இங்க இருக்க நிறைய பொம்பளைங்களுக்கு புருஷன் கிடையாது. நாங்க வேலைக்கு போனாதான் சோறு. எங்க புள்ளைங்க எல்லாம் பட்டினியா கெடக்கு. நாங்க எதுவும் தப்பா பேசியிருந்தா கூட மன்னிச்சிடுங்க. முதல்வர் அய்யா எங்களுக்கு நல்லது பண்ணுங்க. எங்க வேலையை கொடுங்க. இல்ல எங்கள ஜெயில்ல போடுங்க. இல்ல போராட விடுங்க. இந்த ரிப்பன் பில்டிங் முன்னாடியே எங்க உசுரு போகட்டும்..' என பெண் தூய்மைப் பணியாளர்கள் கதறினர். இரவு 11:15 மணிக்கு மேல் கூடியிருந்த 1000 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கினர். கோரிக்கை நிறைவேறாமல் நகரமாட்டோம் என உறுதியாக நின்ற தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்களை வெவ்வேறு இடங்களில் மண்டபங்களில் அடைத்து வைத்திருக்கின்றனர். ரிப்பன் பில்டிங் போராடிய தூய்மைப் பணியாளர்களை கைது செய்த பின் முன்னெச்சரிக்கையாக ரிப்பன் பில்டிங்கின் கேட்டுகளை மூடி பூட்டு போட்டு தடுப்புகளை அமைத்து பாதுகாப்புக்கு காவலர்களையும் நிறுத்தியிருக்கின்றனர்.
விக்டோரியா ஹாலை பார்வையிட பொதுமக்களுக்கு தற்காலிக தடை!
சென்னையில் சமீபத்தில் முக ஸ்டாலின் திறந்து வைத்த விக்டோரியா ஹாலை பார்வையிட தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் காண முடியாமல் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
பேருந்துக்காக 10 முதல் 13 நாட்கள் காத்திருக்க வேண்டும்! ஷாக் கொடுத்த சென்னை ஒன் செயலி!
பேருந்துக்காக 10 முதல் 13 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று சென்னை ஒன் செயலி! காண்பித்ததால் பயணிகள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஃப்ளோரிடா கடற்கரையில் ஏற்பட்ட விபத்தில் க்யூபெக் நபர் பலி
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில், ஆர்லாண்டோ நகரத்திற்கு வடகிழக்கே உள்ள ஒரு கடற்கரையில் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட 44 வயதான கனடாவின் க்யூபெக் மாகாணத்தைச் சேர்ந்த நபர் உயிரிழந்துள்ளார். உள்ளூர் கடற்கரை பாதுகாப்பு மற்றும் மீட்பு சேவையான Volusia County Beach Safety வெளியிட்ட தகவலின்படி, வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியளவில், கரையிலிருந்து சுமார் 130–180 மீட்டர் தொலைவில் ஏற்பட்ட கடல் அலையில் சிக்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நீரில் மிதந்த நிலையில் இருந்த குறித்த நபரை மீட்ட உயிர்காப்பு […]
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவு? தேடுதலில் 5 காவற்துறைக் குழுக்கள்!
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்வதற்காக 5 விசேட காவற்துறை குழுக்கள் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.… The post ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவு? தேடுதலில் 5 காவற்துறைக் குழுக்கள்! appeared first on Global Tamil News .
கிராமத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை; Miracle Baby ….கொண்டாடும் மக்கள்
இத்தாலியின் அப்ரஸோ மலைப்பகுதியில் அமைந்துள்ள பாக்லியாரா டெய் மார்சி என்ற சிறிய கிராமத்தில், சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு குழந்தை பிறந்துள்ளமை அந்த கிராமம் முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாக்லியாரா டெய் மார்சி கிராமத்தில் வசிக்கும் மரியா மற்றும் ஆன்டோனியோ ஆகியோருக்கு பிறந்த இந்த பெண் குழந்தைக்கு லாரா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. Miracle Baby… இத்தாலிய ஊடகங்கள் கடந்த 1990 களின் நடுப்பகுதிக்குப்பிறகு (சுமார் 30 ஆண்டுகளாக) இந்தக் கிராமத்தில் எந்தக் குழந்தையும் பிறக்கவில்லை. […]
சிட்னி வர்த்தக நிலையத்திற்குள் கத்தியுடன் ஓடிய நபரால் பரபரப்பு!
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் அமைந்துள்ள ஒரு பரபரப்பான வர்த்தக நிலையமொன்றுக்குள் கத்தியுடன் சந்தேகத்திற்கிடமாக ஓடிய நபர் ஒருவர் பொலிஸாரால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார். உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை (29) பிற்பகல் 1 மணியளவில் வர்த்தக நிலையத்திற்குள் ஆயுதம் ஏந்திய ஒருவர் இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, அவசர சேவைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து வர்த்தக நிலையத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் 21 வயதான சந்தேக நபரை மடக்கிப் பிடித்துள்ளனர். உணவு விடுதியில் இருந்து பெறப்பட்ட காட்சிகளில், தரையில் இருந்த ஒரு சந்தேக […]
மீண்டும் போராட்டத்தை தொடங்கிய தூய்மைப் பணியாளர்கள் - ரிப்பன் மாளிகை அருகே பரபரப்பு!
தனியார்மயமக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வரும் தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் ரிப்பன் மாளிகைக்கு வெளியே அமர்ந்து போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர். இன்று காலை அறிவாலயத்தை முற்றுகையிட்டவர்கள், மதியத்துக்கு மேல் கருணாநிதி நினைவிடத்தை முற்றுகையிட்டு கைதாகினர். பின்னர் அண்ணா சாலையில் அமர்ந்து போராடி கைதாகினர். கைது செய்தவர்களை மாலைக்கு மேல் காவல்துறையினர் விடுவித்தனர். சென்ட்ரல் அருகே கூடிய தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கைகள் நிறைவேறாமல் வீட்டுக்கு செல்லக்கூடாது என தீர்மானித்து, மீண்டும் ரிப்பன் பில்டிங் முன்பு கூட்டமாக அமர்ந்துவிட்டனர். இரவு 9:45 மணிக்கு மேல் ரிப்பன் பில்டிங் வெளியே அமர்ந்தவர்கள், ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் போட்டு வருகின்றனர்.
தென்னிலங்கையில் திடீர் துப்பாக்கிச் தாக்குதல் ; சிறுமி ஒருவர் காயம்
கொழும்பு கொஹுவலை, போதியவத்தை பகுதியில் உள்ள சரணங்கர வீதியில் வீடொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளார். துப்பாக்கிதாரி பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு அருகில் இருந்த வீட்டையே இலக்கு வைத்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதன்போது அருகிலுள்ள வீட்டில் இருந்த 16 வயது சிறுமி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.
IIP Data Mass காட்டினாலும் சந்தை ஏமாற்றியது ஏன்? | Gold Silver | IPS Finance - 398
கொதிப்பில் தொழிலாளர்கள் - வாக்குறுதிகள் என்னவானது முதல்வரே?| DMK MK STALIN TVK ADMK| Imperfect Show
நம்ப வச்சு கழுத்தை அறுத்துட்டாங்களோன்னு...! - Biggboss Kani Shares | Vikram | Divya | BB Tamil 9
Tiruttani கொடூரம்: காரணம் என்ன? | Decode | Vikatan
IAS அதிகாரியான என்னால ஒரு குற்றவாளி மேல FIR கூட போடமுடியல U.Sagayam IAS| Uncut உரையாடல் With Sumathi
`குழாய் மட்டுமிருந்து என்ன செய்வது?' - அடிப்படை வசதிகளுக்காக ஏங்கும் இறையான்மங்கலம் மக்கள்
புதுக்கோட்டை மாவட்டம், இறையான்மங்கலம் கிராமத்தில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் போராடி வந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு குழாய்கள் வைத்து கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்தக் குழாயிலும் தண்ணீர் வருவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து இறையான்மங்கலம் ஊர் தலைவர் ரமேஷிடம் கேட்டபோது, எங்க ஊர் பொன்பேத்தி பஞ்சாயத்தின் கீழ் வரக்கூடிய ஒரு கிராமம். ஊரில் 97 சதவிகிதம் பட்டியலின சமூக மக்களும், மூன்று சதவிகிதம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மக்களும் வசித்து வருகிறோம். எங்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் கிடைக்காது. நிதி ஒதுக்கும் போதுகூட பிற கிராமங்களுக்கு கிடைக்கும் எந்தச் சலுகையும் எங்கள் இறையான்மங்கலம் கிராமத்திற்கு கிடைப்பதில்லை. 50 ஆண்டுகளுக்கு முன்பு வந்த காலனி வீடுகள் மட்டுமே இப்போது இருக்கிறது. அதற்குப் பின்பு ஒரு வீடுகூட எங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. தண்ணீர் வசதி இல்லாமல் 18 வருடங்கள் போராடிய போராட்டத்திற்கு பிறகு, ஆறு மாதங்களுக்கு முன்பு தான் குழாய்கள் வைத்தார்கள். ஆனாலும் அதில் நீர் வரவில்லை. நீர் இல்லாததால் கழிவறைகளையும் எங்களால் கட்ட முடியாமல், தினமும் காடுகளுக்குச் செல்ல வேண்டிய நிலையிலேயே இருக்கிறோம். இங்கு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கக்கூடிய ஈழக்காளி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு வாரம் ஐம்பதில் இருந்து 100 பக்தர்கள் வரை வழிபாட்டிற்காக வெளியூர்களில் இருந்து வருகிறார்கள். அப்படி வருபவர்கள் செல்வதற்குக்கூட கழிவறை இல்லை. அதனால் கோயிலுக்கு வந்து செல்பவர்களும் எங்களைப்போல அவதிப்படுகிறார்கள். ஆகவே அரசு எங்கள் ஊருக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மட்டுமாவது இன்னமும் காலம் தாழ்த்தாமல் உடனே செய்து தரவேண்டும் என கோரிக்கை வைக்கிறோம் என்றார்.
அமெரிக்காவில் இரு இந்திய இளம்பெண்களுக்கு நேர்ந்த பரிதாபம்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த வீதி விபத்தில், 2 இந்திய இளம்பெண்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் தெலுங்கானாவின் மஹபூபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த புல்லுகந்தம் மேக்னா ராணி (24) மற்றும் கடியால பாவனா (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தோழிகளான இருவரும் 3 ஆண்டுகள் முன் அமெரிக்கா சென்றுள்ளனர். இருவரும் கலிபோர்னியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த நிலையில் அமெரிக்காவிலேயே வேலை தேடி வந்தனர். இந்நிலையில், இருவரும் மேலும் 4 நண்பர்களுடன் நேற்று முன் தினம் அமெரிக்காவின் அலபாமாவுக்கு காரில் […]
இங்கிலாந்தில் இலங்கை தமிழருக்கு உயரிய கெளரவ பட்டம்! பலரும் வாழ்த்து
இலங்கையில் பிறந்து, இங்கிலாந்தின் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் தற்போதைய தலைவரும் துணைவேந்தருமான பேராசிரியர் நிஷான் கனகராஜா (Nishan Canagarajah) 2026 ஆம் ஆண்டுக்கான கிங்ஸ் புத்தாண்டு விருதுகளில் நைட் பட்டம் பெற்றுள்ளார். உயர்கல்வியை ஆதரிப்பதில் பேராசிரியர் கனகராஜாவின் மதிப்பிட முடியாத பங்களிப்பை இந்த விருது அங்கீகரிக்கிறது. கல்வி ஒரு சக்தியாக இருப்பதில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு பேராசிரியர் கனகராஜா தனது புகழ்பெற்ற வாழ்க்கை முழுவதும், வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் நியாயமான சமூகத்தை உருவாக்குவதற்கும் கல்வி ஒரு சக்தியாக இருப்பதில் அசைக்க […]
பியூஷ் கோயல் ஜனவரி 4, 5ல் தமிழகம் வருகை… NDA பலம் பெறுமா, தொகுதி பங்கீடு முடிவாகுமா?
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மீண்டும் தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயணத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளது.
நியூஜெர்சியில் நடுவானில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்கள்
அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹாமண்டன் விமான நிலையத்திற்கு அருகில் 2 ஹெலிகாப்டர்கள் எதிர்பாராத விதமாக நடுவானில் மோதிக்கொண்டதில் விமானி ஒருவர் உயிரிழந்துள்ளார். நடுவானில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்கள் தரையில் விழுந்து தீப்பற்றி எரியத் தொடங்கின. இந்த சம்பவத்தில் ஒரு ஹெலிகாப்டர் விமானி உயிரிழந்த நிலையில், மற்றொருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து விமான போக்குவரத்து ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகின்றது.
பல்வலிக்கு சிகிச்சை பெற்ற இளம் யுவதி மரணம்
பல்வலிக்கு சிகிச்சை பெற்ற 20 வயதுடைய யுவதி ஒருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 28 ஆம் திகதி இரவு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் பொகுணுவிட்ட, பண்டாரஹேன பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வாந்தி மற்றும் வயிற்று வலி மேல் தாடையின் நுனியில் உள்ள பல்லில் வலி ஏற்பட்டதால், கடந்த 14 ஆம் திகதி குறித்த யுவதி தனியார் மருத்துவ இடத்தில் பல்லை பிடுங்கிய பிறகு அவருக்குத் தொடர்ந்து வாந்தி மற்றும் வயிற்று வலி […]
பிரதீபன் தரகர் வேலைக்கு வேண்டாம்!
யாழ்.மாவட்ட செயலர் தனது வாகனத்தில் இருந்த அரச அதிபர் என்ற பலகையை தூக்கி விட்டு அமைச்சர் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுடன் சென்று புத்தபிக்குவுடன் இரகசியமாக பேசுகிறார் என தையிட்டியில் காணி உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். தையிட்டி காணி உரிமையாளர்கள் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் தையிட்டியில் காணியை பிக்கு விட்டுத் தருவதாக சொல்கிறார்கள். நீங்கள் காணிகளை விட்டுக் கொடுக்கத் தேவையில்லை.நீங்கள் எங்கள் காணிகளை அடாத்தாக பிடித்து வைத்து உள்ளீர்கள். உங்கள் தேவையை எம்மிடம் கூறுங்கள். எவ்வளவு தேவை என்பதை நம்மிடமே கதைக்க முடியும். சட்டவிரோத தையிட்டி விகாரை தொடர்பாக நாங்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். விகாரை உள்ள காணிக்கான உறுதிகள் அரச அதிகாரிகளிடம் எம்மால் பல தடவைகள் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் சந்திரசேகர் காணி உறுதிகள் சரிபார்க்கப்பட வேண்டும் என தெரிவித்திருக்கிறார். ஆளுநர், அரச அதிபர், பிரதேச செயலாளர்களிடம் காணி உறுதி வழங்கப்பட்டு சரிபார்க்கப்பட்டு அவை மக்களின் காணி என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட செயலர் தனது புரோக்கர் வேலையை கைவிட்டு மக்கள் காணிகளை மீட்டுத்தர செயற்படட்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை அணியுடன் மீண்டும் இணையும் ‘கிங்’மலிங்கா!
டி20 உலககோப்பை 2026 -இலங்கை அணியின் பயிற்சியாளராக மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளாா். இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து… The post இலங்கை அணியுடன் மீண்டும் இணையும் ‘கிங்’ மலிங்கா! appeared first on Global Tamil News .
காரணமென்ன? : முன்னாள் போராளி மரணம்!
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் மீதான தாக்குதலில் கைதாகி சிறையிலிருந்த சபாரட்ணம் நகுலேஸ்வரன் மரணம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர் பல வருட சிறை வாழ்க்கையின் பின்னராக 2002ம் ஆண்டு சமாதான காலப்பகுதியில் விடுதலையானார். அதே சமயம் 2009ம் ஆண்டு அவருக்கு எதிராக புதிதாக தொடுக்கப்பட்ட வழக்கிற்கு செல்லாத காரணத்தால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது. டக்களஸ் தேவானந்தாவை களுத்துறை சிறைச்சாலையில் தாக்கியமை தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 16 பேரின் ஆறு பேர் தவிர்ந்த ஏனையோர் விடுதலையாகி இருந்தனர். அதேவேளை ஆறு பேருக்கும் தண்டனையும் முடிந்து விட்டது. இந்நிலையில் சபாரட்ணம் நகுலேஸ்வரன் அவர்கள் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக கொழும்பில் கணக்காளராக பணி புரிந்துவருகின்றார். இந்நிலையில் அவர் குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“தையிட்டியில் எதிர்வரும் 3ஆம் திகதி விசேட பூஜையோ, பெரஹராவோ, புதிய புத்தர் சிலை நிறுவுதலோ நடக்காது. விகாரை பிரச்சனைக்கு தீர்வு வரும் வரையில் விகாரை வளாகத்தினுள் எந்த விதமான புதிய கட்டுமானங்களையும் மேற்கொள்ள மாட்டேன் என உறுதியளிக்கிறேன் ஜின் தோட்டை நந்தாராம தேரர் அறிவித்துள்ளார். தையிட்டி திஸ்ஸ விகாரையில் இன்றைய தினம் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அத்தகைய அறிவிப்பினை விடுத்துள்ளார். தையிட்டி விகாரை அமைந்துள்ள பொதுமக்களின் காணிகள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என யாழ்ப்பாண நாகவிகாரையின் விகாராதிபதி விமலதர்ம தேரர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வடக்கில் உள்ள ஒரு விகாரையை ஜனவரி 3 ஆம் திகதி தாக்கி வகுப்புவாத கலவரத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளமை சர்ச்சைகளை ஏற்படித்தியிருந்த நிலையில் அத்தகைய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனிடையே ஜனாதிபதி உட்பட அனைவருக்கும் நான் ஏற்கனவே தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி பொதுமக்களின் காணி என்பதனால் அதனை உரித்துடைய பொதுமக்களுக்கு வழங்க வேண்டுமென ஆரியகுளம் நாகவிகாரையின் விகாராதிபதி தெரிவித்துள்ளார். இன்று மீண்டும் அதனை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் ஊடகங்களிடையே கருத்து வெளியிட்டுள்ளார்.. அதேவேளை கல்லுமலையும் வெடுக்குநாறியும் எங்கள் சொத்து. பௌத்தமயமாக்கலை நிறுத்துங்கள் எனத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. தையிட்டியில் ஜனநாயக ரீதியாக போராடியவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும், வவுனியா உட்பட வடக்கு கிழக்கில் புதிதாக அமைக்கப்படும் விகாரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் உள்நாட்டுப் போர்ச் சூழலில் வளர்ந்த ஒரு தமிழ் மாணவர், இன்று உலகத்தரம் வாய்ந்த ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும்,… The post யுத்த பூமியில் இருந்து பிரித்தானியாவின் ‘நைட்’ பட்டம் வரை: பேராசிரியர் நிஷான் கனகராஜாவின் வியக்கத்தக்க பயணம்! appeared first on Global Tamil News .
தையிட்டி விகாரையில் கட்டுமானம் கட்ட மாட்டோம்
தையிட்டி விகாரை பிரச்சனை தீர்க்கப்படும் வரையில் விகாரை வளாகத்தில் எவ்விதமான புதிய கட்டுமானங்களையும் மேற்கொள்ள மாட்டோம் என தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரர் உறுதியளித்துள்ளார். தையிட்டி விகாரையில் உள்ள விகாராதிபதியின் வாசஸ்தலத்தில் இன்றைய தினம் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தையிட்டியில் திஸ்ஸ விகாரையில் எதிர்வரும் 03ஆம் திகதி பௌர்னமி தினத்தில் வழமையான பூஜை வழிபாடுகள் தான் நடைபெறும். விசேட பூஜை வழிபாடுகள் எதற்கும் […]
15 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதம்: உக்ரைனிடம் அமெரிக்கா உறுதி
கீவ்: உக்ரைனுக்கு 15 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க அமெரிக்கா தயாராக உள்ளதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா். இது குறித்து வாட்ஸ்ஆப் செயலி மூலம் அவா் செய்தியாளா்களுக்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி திட்டத்தின் ஒரு பகுதியாக, உக்ரைனுக்கு அமெரிக்கா 15 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க முன்வந்துள்ளது. இருந்தாலும், உக்ரைன் மீது ரஷியா மேலும் தாக்குதல் நடத்துவதை இன்னும் 50 ஆண்டுகள் வரை தடுப்பதற்கான பாதுகாப்பு […]
️ பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் கலீதா ஜியா காலமானார்!
கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்பட்டு வந்த கலீதா ஜியா, டாக்காவில் உள்ள எவர்கேர் (Evercare)… The post ️ பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் கலீதா ஜியா காலமானார்! appeared first on Global Tamil News .
இலங்கையர் மீது நேரடி அன்பையும் கரிசனையையும் வெளிப்படுத்திய சீன கம்யூனிசக் கட்சி!
இலங்கைக்கு ஒரு மில்லியன் யுவான் நிவாரண உதவியை வழங்குவதற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளது. இலங்கையிலுள்ள சீனத்… The post இலங்கையர் மீது நேரடி அன்பையும் கரிசனையையும் வெளிப்படுத்திய சீன கம்யூனிசக் கட்சி! appeared first on Global Tamil News .
சஜித் –ஐ.தே.க முக்கியஸ்தர்கள் இடையே விசேட சந்திப்பு: அரசியல் களத்தில் முக்கிய நகர்வு!
சஜித் – ஐ.தே.க முக்கியஸ்தர்கள் இடையே விசேட சந்திப்பு: அரசியல் களத்தில் முக்கிய நகர்வு! ஐக்கிய மக்கள்… The post சஜித் – ஐ.தே.க முக்கியஸ்தர்கள் இடையே விசேட சந்திப்பு: அரசியல் களத்தில் முக்கிய நகர்வு! appeared first on Global Tamil News .
பணப் பறிப்பு, கொலை மிரட்டல், ஜான் பாண்டியன் நட்பு! - சீரியல் நடிகை ராணி மீதான புகாரின் பின்னணி என்ன?
'என்னிடம் பத்து லட்சம் ஏமாற்றியதுடன் எனக்குச் சொந்தமான விலையுயர்ந்த காரையும் பறித்துக் கொண்டு மோசடி செய்து விட்டார்' பல ஹிட் சீரியல்களில் வில்லியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ராணி மற்றும் அவரது கணவர் மீது இப்படியொரு புகாரைக் கொடுத்திருக்கிறார் கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் தினேஷ் என்பவர். இவர் கொடுத்த புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கிறது காவல் துறை. முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் விவகாரத்தின் சுருக்கம் இதுதான். தினேஷ் என்பவர் கரூரில் ஒரு ஹோட்டல் நடத்தி வந்திருக்கிறார். ஹோட்டலில் நஷ்டம் உண்டாக தனக்குத் தெரிந்த அரசியல்வாதியான ஜான் பாண்டியனைத் தொடர்பு கொண்டு, ஹோட்டலை யாருக்காவது குத்தகைக்கு விடுவது குறித்துப் பேசியிருக்கிறார். பேட்டியளிக்கும் ஜான் பாண்டியன் ஜான் பாண்டியன் சென்னையில் வசிக்கும் பாலாஜியை தினேஷுக்கு அறிமுகப் படுத்தி விட்டிருக்கிறார். பாலாஜி நடிகை ராணியின் கணவர். பாலாஜி கரூரில் உள்ள தன்னுடைய நண்பர் ஒருவரிடம் பேச அந்த நண்பர் ஹோட்டலை குத்தகைக்கு எடுத்திருக்கின்றார். அப்போது அந்த நண்பர் பத்து லட்சம் ரூபாயை பாலாஜியிடமே தந்ததாகவும், ஆனால் பாலாஜி பணத்தை தினேஷிடம் தராமல் தான் எடுத்துக் கொண்டு சென்று விட்டதாகவும் புகாரில் கூறியிருக்கிறார் தினேஷ். பணத்தை எடுத்துச் சென்ற போது தன்னுடைய விலையுர்ந்த காரையும் கூடவே எடுத்துச் சென்றுவிட்டதாகக் கூறுகிறார் தினேஷ். பிறகு பாலாஜியைச் சந்தித்து தன்னுடைய பணத்தைக் கேட்டபோது, தினேஷுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம் பாலாஜி. 'என்னை யாராலும் ஒண்ணும் செய்ய முடியாது, உன்னால் முடிஞ்சதைப் பார்த்துக்கோ' என்றும் விரட்டி விட்டாராம். தினேஷ் ஜான் பாண்டியனிடம் முறையிட, அவருமே 'சட்டப்படி நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள்'எனச் சொல்லி விட்டாராம். ராணி இந்த விவகாரத்தில் தற்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விட்டதால் ராணி, அவரது கணவர் பாலாஜி ஆகியோர் தலைமறைவு ஆகி விட்டதாகக் கூறப்படுகிறது. ராணியிடம் இது தொடர்பாகப் பேச தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை. அவர் பேசுகிறபட்சத்தில் அவரது விளக்கத்தை பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.

28 C