SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

34    C
... ...View News by News Source

எங்களுக்கும் அந்த வழக்குக்கும் சம்பந்தமில்லை.! பிரதமரின் விமர்சனமும்.. காங்கிரஸின் விளக்கமும்…

Congress : தேர்தல் ஒப்புகை சீட்டு வழக்குக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என காங்கிரஸ் தலைமை விளக்கம் அளித்துள்ளது. நேற்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஒப்புகை சீட்டு 100 சதவீத சரிபார்ப்பு தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், மீண்டும் வாக்குசீட்டு முறைப்படி தேர்தலை நடத்த முடியாது என்றும் , வாக்கு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளோடு விவிபேட்டில் பதிவாகும் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் சரி பார்க்க முடியாது என்றும் கூறி இதற்கான பொதுநல வழக்குகள் அனைத்தும் ... Read more The post எங்களுக்கும் அந்த வழக்குக்கும் சம்பந்தமில்லை.! பிரதமரின் விமர்சனமும்.. காங்கிரஸின் விளக்கமும்… first appeared on Dinasuvadu .

டினேசுவடு 27 Apr 2024 1:30 pm

நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் பெயரில் மாற்றமில்லை

கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் பெயரில் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அதே பெயரையே உத்தியோகபூர்வமாகப் பயன்படுத்துமாறு வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தால் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. “நாச்சிக்குடா அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை என்ற பெயர் 4 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் திருத்துமாறு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் பெயர் மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தால் அறிக்கையும் கோரப்பட்டுள்ளது. இதேவேளை, 'கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை'என்ற பெயரே உத்தியோகபூர்வமானது” என மாகாண கல்விப் பணிப்பாளர் குயின்ரஸ் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். பாடசாலையின் தற்போதைய அதிபர், நாச்சிக்குடா அரசினர் முஸ்லிம் தமிழ்க் கலவன் பாடசாலை என்ற இறப்பர் முத்திரையைப்பயன்படுத்தி க.பொ.த. சாதாரண தர பரீட்சை மாணவர்களின் அனுமதி அட்டைக்கு கையொப்பம் இட்டுள்ளமை தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பதிவு 27 Apr 2024 1:28 pm

அமைச்சரவையில் இருந்து விஜயதாஸவை நீக்குங்கள்!

நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது எனத் தெரியவருகின்றது. எதிரணி அரசியல் நடத்துகின்றோம் எனக் கூறும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதாலும், அக்கட்சியில் பதவியை ஏற்றதாலும் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. விஜயதாஸவுக்குப் பதிலாக அமைச்சரவைக்குள் தம்மிக்க பெரேராவை உள்வாங்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது எனத் தெரியவருகின்றது. இந்தக் கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி அமைச்சரவையை மறுசீரமைத்தால் நீதி அமைச்சு பதவி சுசில் பிரேமஜயந்தவுக்கும், கல்வி அமைச்சு தம்மிக்க பெரேராவுக்கும் வழங்கபடக்கூடும் என அறியமுடிகின்றது.

பதிவு 27 Apr 2024 1:25 pm

ரத்னம் விமர்சனம்: ஹரி - விஷால் காம்போவின் `ரத்த'விருந்து; புதுமைகள் இருந்தும் ஏமாற்றமளிப்பது ஏன்?

வேலூரில் எம்.எல்.ஏவாக உள்ள பன்னீர்செல்வத்தின் (சமுத்திரக்கனி) அடியாளாகவும் நல்ல மனசுல்ல ரவுடியுமாக இருக்கிறார் ரத்னம் (விஷால்). வேலூருக்கு நான்காவது முறையாக நீட் தேர்வு எழுதவரும் மல்லிகா (பிரியா பவானிசங்கர்) மீது இனம்புரியாத அன்பு ரத்னத்திற்கு வருகிறது. மல்லிகாவைக் கொலை செய்ய, ஆந்திர மாநில எல்லைப் பகுதியின் தாதாக்களாக இருக்கும் பீமா ராயுடு (முரளி சர்மா), சுப்பு ராயுடு (ஹரீஷ் பேரடி) ராகவா ராயுடு (வேட்டை முத்துக்குமார்) என்ற மூன்று சகோதரர்களும் முயல, அதை முறியடிப்பதோடு, மல்லிகாவைப் பாதுகாப்பதையே முழுநேர பணியாகக் கொள்கிறார் ரத்னம். ரத்னத்திற்கும் மல்லிகாவைக் காக்க ஏன் இவ்வளவு சிரத்தையெடுக்கிறார், தாதாக்கள் ஏன் மல்லிகாவைத் துரத்துகிறார்கள், இறுதியில் ரத்னம் தாதாக்களை அழித்தாரா போன்ற கேள்விகளுக்கு ரத்த மழையால் நம்மை நனைத்து பதில் சொல்கிறது ஹரியின் 'ரத்தம்' 'ரத்னம்'. ரத்னம் படத்தில்... வழக்கமான ஹரி பட ஹீரோவாக நன்றாகவே பொருந்தி, ஆக்‌ஷன் காட்சிகளில் அட்டகாசம் செய்திருக்கிறார் விஷால். சென்டிமென்ட் காட்சிகளில் தன் உடல்மொழியால் மாறுபட்ட நடிப்பை வழங்க முயன்றிருக்கிறார். அதில் சதம் அடிக்கவில்லை என்றாலும், சொதப்பாமல் பாஸ் ஆகித் தப்பிக்கிறார். வாய்ஸ் மாடுலேஷன்தான் செயற்கையாக வெளிப்படுகிறது. உணர்ச்சிக்குவியலாக உலாவரும் மல்லிகா கதாபாத்திரத்தை, நன்றாக உள்வாங்கி திரையில் கொண்டுவந்திருக்கிறார் பிரியா பவானி சங்கர். முக்கியமாக, ஒருபக்கம் காதல், இன்னொரு பக்கம் உயிர் பயம் எனத் தத்தளிக்கும் காட்சிகளில் கவனிக்க வைக்கிறார். தொடக்கத்தில் மட்டும் சுவாரஸ்யம் தரும் சமுத்திரக்கனி கதாபாத்திரம், ஏனைய இடங்களில் பெரிதாகத் தாக்கம் தரும் வகையில் எழுதப்படவில்லை. ஆனாலும், கொடுத்த வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார். முரளி சர்மா, ஹரீஷ் பேரடி, வேட்டை முத்துகுமார் என மூன்று வில்லன்களில் முரளி சர்மா மட்டும்தான் ஓரளவிற்குப் பயமுறுத்துகிறார். விஜயகுமார், ஜெயபிரகாஷ், ஒய்.ஜி.மகேந்திரன், மோகன்ராம் போன்ற துணை கதாபாத்திரங்கள், ரத்த வெள்ளத்திற்கு இடையே தலைமட்டும் காட்டுகிறார்கள். இரண்டு இடங்களில் மட்டும் சிரிக்க வைக்கிறார் யோகி பாபு. உருவக் கேலி காமெடிகளை அவர் இன்னும் தூக்கிக்கொண்டு சுற்றுவது சோகம். வில்லன்கள் இன்ட்ரோ, ஹீரோ இன்ட்ரோ, ஹீரோயின் இன்ட்ரோ, இருவருக்குமான பின்கதை எனச் சிதறலாக ஆரம்பித்து, ஹீரோயினைக் காக்க ஹீரோ களமிறங்கும் இடத்தில் ஒருவழியாக மையக்கதையை வந்தடைகிறது இந்த 'ஹரி டைப்' படம். அதன்பின், ஒரு காதல் காட்சி, ஒரு பாடல், ஒரு காமெடி காட்சி, ஒரு சண்டைக்காட்சி, ஒரு சென்டிமென்ட் காட்சி, ரிப்பீட்டு.. என இறுதிக்காட்சி வரை திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார்கள். யாரென்றே தெரியாத பெண்ணிற்காக பக்கத்து மாநில தாதாக்களையே எதிர்க்கக் களமிறங்கும் ஹீரோ என்ற மாஸ் ஆக்‌ஷனுக்கான எவர்க்ரீன் ஒன்லைன், அதே எவர்க்ரீன் சென்டிமென்ட் என அயற்சியையே தந்திருக்கிறார் இயக்குநர். ரத்னம் படத்தில்... சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட இடைவேளை கார் சேஸிங் ஆக்‌ஷன் காட்சி அட்டகாசமாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. ஆங்காங்கே சில சென்டிமென்ட் காட்சிகள், ஹரி ஸ்டைலிலான பரபரப்பும் ஒர்க் அவுட் ஆகி, திரைக்கரைக்கு வலுசேர்த்திருக்கின்றன. ஆக்‌ஷன் காட்சிகள் கொடுக்க வேண்டிய விறுவிறுப்பு நன்றாகக் கடத்தப்பட்டிருக்கிறது என்றாலும், படம் முழுவதும் அது மட்டுமே இருப்பது, லிட்டர் கணக்கிலான ரத்தம் வழிந்து ஓடுவது, உறுப்புகள் அறுப்பதை, அறுபட்டுக் கிடப்பதைக் காட்சிப்படுத்தியிருப்பது போன்றவை ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. இந்த ரத்த குளியலுக்கு இடையே ட்விஸ்ட்டுகளுக்காக தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் பின்கதை, அதை நம்பத்தன்மையே இல்லாத காட்சிகளால் விவரித்தது என இரண்டாம் பாதி சோதனை ஓட்டமாக மாறிப்போகிறது. வில்லன்கள் துரத்த, ஹீரோயின் ஓட, ஹீரோ காப்பாற்ற எனத் திரும்பத் திரும்ப இதே பாணியிலான காட்சிகள்தான் படம் முழுவதும் நிறைந்திருக்கின்றன. ரத்னம் படத்தில்... ஒளிப்பதிவாளர் எம்.சுகுமாரனின் உழைப்பு படம் முழுவதும் தெரிகிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் கூடுதல் மெனக்கெடுதலைப் பார்க்க முடிகிறது. ஹரி படங்களுக்கே உரிய 'பரபர' திரைமொழியிலிருந்து விலகி, சிறிது நிதானத்தைக் கொண்டு வந்தவிதத்தில் கவனிக்க வைக்கிறது டி.எஸ்.ஜேவின் படத்தொகுப்பு. தேவி ஸ்ரீபிரசாத்தின் இசையில் 'உயிரே என் உயிரே' மட்டும் ஓரளவிற்கு ஆறுதல் தருகிறது. பின்னணி இசையில்தான் மிகுந்த ஏமாற்றமளிக்கிறார். சண்டை வடிவமைப்பில் கனல் கண்ணன், பீட்டர் ஹீன், திலீப் சுப்புராயன், விக்கி ஆகியோரின் உழைப்பின் பலனைப் பார்க்க முடிகிறது. போலீஸும் ரவுடியும் ஒரு அண்டர்ஸ்டாண்டிங்ல இருந்தாதான் ஊர் நல்லா இருக்கும், காசுக்காகக் கொலை பண்ற ரவுடி இல்ல. நான் கொள்கைக்காகக் கொலை பண்ற ரவுடி என பொழிந்துகொண்டே இருக்கும் வசனங்களை, இந்த காதில் வாங்கி அந்த காதில் வெளியேற்ற வேண்டிய வேலையும் பார்வையாளர்களுக்குக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஹரி. இவை தவிர, போலீஸ் என்கவுன்டர், கொலைக்குத் தீர்வு கொலையே என்று சொல்வது போன்ற அரசியல் புரிதலற்ற போக்கும் படத்தில் நிறையவே இருக்கிறது. ஹீரோவிற்கும் ஹீரோயினுக்குமான உறவை அணுகிய விதமும், அதைக் கடைசி வரை கொண்டு சென்ற விதமும் மட்டுமே படத்திலிருக்கும் பெரிய ஆறுதல். ரத்னம் படத்தில்... நல்லவரான ரவுடி ஹீரோ, அதைவிட நல்லவரான அப்பாவி ஹீரோயின், இவர்களுக்கு எதிராக உலகத்திலேயே கொடூரமான வில்லன்கள் எனத் தனது வழக்கமான பாணியை வலுக்கட்டாயமாக 2024க்கும் கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர் ஹரி. தனது திரையாக்கத்தில் இருந்து விலகி சிறிது புதுமைகளை முயற்சி செய்திருக்கிறார் என்றாலும், ரத்த வெள்ளத்தில் அவை அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டுவிட, இந்த `ரத்னத்தை' முழுதாக ரசிக்க முடியவில்லை.

விகடன் 27 Apr 2024 1:22 pm

எப்போதுமே கேட்டதை கொடுப்பதில்லை.. மத்திய பாஜக அரசு மீது பாய்ந்த இபிஎஸ்!

Edapadi Palnisamy: மாநில அரசு கேட்கும் நிதியை, மத்திய அரசு வழங்கியதில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு. தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொங்கணாபுரத்தில் நீர் மோர் பந்தலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய இபிஎஸ்-யிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது, புயல், மழை பாதிப்புக்காக தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை மத்திய ... Read more The post எப்போதுமே கேட்டதை கொடுப்பதில்லை.. மத்திய பாஜக அரசு மீது பாய்ந்த இபிஎஸ்! first appeared on Dinasuvadu .

டினேசுவடு 27 Apr 2024 1:20 pm

ஜெய் ஸ்ரீ ராம் : மாணவர்களுக்கு மார்க்கு.. ஆசிரியர்களுக்கு ஆப்பு! உத்தர பிரதேசத்தில் அதிரடி..

உத்திர பிரதேச மாநிலத்தில் விடைத்தாலில் ஜெய் ஸ்ரீ ராம் என எழுதியிருந்த போட்டோ இணையத்தில் வைரலாகியது. இந்நிலையில், முறைகேட்டில் ஈடுபட்ட இரண்டு ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

சமயம் 27 Apr 2024 1:16 pm

தொடர்ந்து உயரும் தங்கம் விலை…இன்றைய நிலவரம் என்ன?

Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது. இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு கொண்டே வருகிறது. அதன்படி, இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம். மீண்டும் கிடுகிடுவென எகிறும் விலையால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் ... Read more The post தொடர்ந்து உயரும் தங்கம் விலை…இன்றைய நிலவரம் என்ன? first appeared on Dinasuvadu .

டினேசுவடு 27 Apr 2024 1:11 pm

`கர்நாடகாவுக்கு ரூ.3,454 கோடி, தமிழ்நாட்டுக்கு ரூ.275 கோடி' - மத்திய அரசை சாடும் தமிழக தலைவர்கள்!

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பரில் சென்னையில் வீசிய மிக்ஜாம் புயலும், தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளமும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதில், மாநில அரசின் பேரிடர் மீட்பு நிதியிலிருந்து ரூ.900 கோடி மத்திய அரசு ஒதுக்கியது. இதுகூட மாநில அரசின் நிதிதான், மத்திய அரசு சார்பாக எந்த நிதியும் வரவில்லை தமிழ்நாடு அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. மத்திய அரசு இந்த நிலையில், சென்னை மிக்ஜாம் புயல் பாதிப்பு மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்பு என இரண்டுக்கும் சேர்த்து தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து ரூ.275 கோடி மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது. இதற்கான அறிவிப்பில், கர்நாடகாவுக்கு வறட்சி நிதியாக ரூ.3,454 கோடி ஒதுக்கியிருக்கும் மத்திய அரசு, சென்னை மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு ரூ.115 கோடியும், தென்மாவட்ட வெள்ள பாதிப்புக்கு ரூ.160 கோடியும் ஒதுக்கியிருக்கிறது. இப்படியிருக்க, மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ஒருதலைபட்சமாக நிதி ஒதுக்கியிருப்பதாகத் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சு.வெங்கடேசன் தனது X சமூக வளைதளப் பக்கத்தில், ``கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல... வறட்சி நிவாரணம் என ரூ.3,454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டுக்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்துக்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு கேட்டதோ ரூ.38,000 கோடி. பா.ஜ.க-வுக்கு தமிழ்நாட்டின்மீது இருப்பது கோபமல்ல… வன்மம், தீராத வன்மம் என்று ட்வீட் செய்திருக்கிறார். சு.வெங்கடேசன் அதேபோல், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ``எப்போதும் கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே கிடையாதே. குறைத்துதான் கொடுத்திருக்கிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோதும், அந்த அமைச்சரவையில் தி.மு.க அங்கம் வகித்தபோதும் கேட்ட நிதி விடுவிக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ``யானைப் பசிக்கு சோளப்பொறி போல மத்திய அரசு நிதி ஒதுக்கியிருக்கிறது. வடக்கு ஒரு நீதி தெற்கு ஒரு நீதியா? என்று கேள்வியெழுப்பியிருக்கிறார். தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ``குஜராத்துக்கு ஓடோடி ஆயிரம் கோடி கணக்கில் நிதி ஒதுக்கிய மோடி தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்திருக்கிறார். தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது என்று கூறியிருக்கிறார். நேற்று நடந்து முடிந்த இரண்டு கட்ட நாடாளுமன்றத் தேர்தலில், கர்நாடகாவில் முதற்கட்டமாக 14 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs மோடியின் வெறுப்பு பேச்சு... தேர்தல் ஆணையத்தின் `விளக்கம் கேட்பு' வெறும் கண் துடைப்பா?!

விகடன் 27 Apr 2024 1:10 pm

`கர்நாடகாவுக்கு ரூ.3,454 கோடி, தமிழ்நாட்டுக்கு ரூ.275 கோடி' - மத்திய அரசை சாடும் தமிழக தலைவர்கள்!

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பரில் சென்னையில் வீசிய மிக்ஜாம் புயலும், தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளமும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதில், மாநில அரசின் பேரிடர் மீட்பு நிதியிலிருந்து ரூ.900 கோடி மத்திய அரசு ஒதுக்கியது. இதுகூட மாநில அரசின் நிதிதான், மத்திய அரசு சார்பாக எந்த நிதியும் வரவில்லை தமிழ்நாடு அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. மத்திய அரசு இந்த நிலையில், சென்னை மிக்ஜாம் புயல் பாதிப்பு மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்பு என இரண்டுக்கும் சேர்த்து தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து ரூ.275 கோடி மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது. இதற்கான அறிவிப்பில், கர்நாடகாவுக்கு வறட்சி நிதியாக ரூ.3,454 கோடி ஒதுக்கியிருக்கும் மத்திய அரசு, சென்னை மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு ரூ.115 கோடியும், தென்மாவட்ட வெள்ள பாதிப்புக்கு ரூ.160 கோடியும் ஒதுக்கியிருக்கிறது. இப்படியிருக்க, மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ஒருதலைபட்சமாக நிதி ஒதுக்கியிருப்பதாகத் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சு.வெங்கடேசன் தனது X சமூக வளைதளப் பக்கத்தில், ``கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல... வறட்சி நிவாரணம் என ரூ.3,454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டுக்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்துக்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு கேட்டதோ ரூ.38,000 கோடி. பா.ஜ.க-வுக்கு தமிழ்நாட்டின்மீது இருப்பது கோபமல்ல… வன்மம், தீராத வன்மம் என்று ட்வீட் செய்திருக்கிறார். சு.வெங்கடேசன் அதேபோல், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ``எப்போதும் கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே கிடையாதே. குறைத்துதான் கொடுத்திருக்கிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோதும், அந்த அமைச்சரவையில் தி.மு.க அங்கம் வகித்தபோதும் கேட்ட நிதி விடுவிக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ``யானைப் பசிக்கு சோளப்பொறி போல மத்திய அரசு நிதி ஒதுக்கியிருக்கிறது. வடக்கு ஒரு நீதி தெற்கு ஒரு நீதியா? என்று கேள்வியெழுப்பியிருக்கிறார். தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ``குஜராத்துக்கு ஓடோடி ஆயிரம் கோடி கணக்கில் நிதி ஒதுக்கிய மோடி தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்திருக்கிறார். தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது என்று கூறியிருக்கிறார். நேற்று நடந்து முடிந்த இரண்டு கட்ட நாடாளுமன்றத் தேர்தலில், கர்நாடகாவில் முதற்கட்டமாக 14 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs மோடியின் வெறுப்பு பேச்சு... தேர்தல் ஆணையத்தின் `விளக்கம் கேட்பு' வெறும் கண் துடைப்பா?!

விகடன் 27 Apr 2024 1:10 pm

GOAT Update: விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..வெங்கட் பிரபு சொன்ன சூப்பர் தகவல்..!

விஜய்யின் நடிப்பில் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகும் GOAT படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது வெளியாகும் என்பது பற்றி தற்போது தகவல் வந்துள்ளது

சமயம் 27 Apr 2024 1:07 pm

விடிய விடிய வேலை வாங்கிய விஜயகாந்த்…கண்ணீர் விட்டு கலங்கிப்போன பொன்னம்பலம்…

நடிகர் விஜயகாந்த் என்றால் அவருடைய ஈவு, இரக்க குணமும் தான். அவரின் தாயுள்ளம் கொண்ட அன்பு அவரின் நினைவுகளை வரவழைக்கும் விதமான செயல்களை செய்து காட்டியவர். திரை உலகத்தின் பிரபலங்கள் எவரிடம் கேட்டாலும் தான் விஜயகாந்தின் மூலம் பெற்ற ஆதாயங்களை தயங்காமல் சொல்லுவார்கள். நடிகர் பொன்னம்பலத்துடன் ஆக்ரோஷமாக விஜயகாந்த் மோதுவது போல ஒரு சண்டைக்காட்சி எடுக்க திட்டமிடப்பட்டிருந்தது. அதுவரை பொன்னம்பலத்திற்கென என தனியாக சண்டை காட்சிகள் எந்த படத்திலும் வழங்க்ப்பட்டது கிடையாதாம். அதே நேரத்தில் பொன்னம்பலத்தினுடைய இளைய […] The post விடிய விடிய வேலை வாங்கிய விஜயகாந்த்…கண்ணீர் விட்டு கலங்கிப்போன பொன்னம்பலம்… first appeared on Tamilnadu Flash News .

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 27 Apr 2024 1:04 pm

அமெரிக்க விவசாய துணைச் செயலாளர் - ஜனாதிபதி சந்திப்பு!

அமெரிக்க விவசாயத் தினைக்களத்தின் (USDA) வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலெக்சிஸ் டெய்லர் (Alexis Taylor) மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது, அமெரிக்க உதவியுடன் முன்னெடுக்கப்படும் பால் உற்பத்தியை நவீனமயப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது. அந்த திட்டத்தின் ஊடாக நாடளாவிய ரீதியில் பால் உற்பத்தியை விரிவுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். அரசாங்கத்தின் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இத்துறையில் இளைஞர்களை அதிகளவில் உள்ளீர்ப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார். இதன்போது அரசாங்கத்தின் விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக அமெரிக்க விவசாய துணைச் செயலாளர் உறுதியளித்தார். ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் சர்வதேச அலுவல்கள் தொடர்பான பணிப்பாளர் தினுக் கொலம்பகே உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

பதிவு 27 Apr 2024 1:04 pm

காதலரை பிரிந்த ஸ்ருதி ஹாசன்.?: இணையத்தில் தீயாய் பரவும் தகவல்.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் ஸ்ருதிஹாசன். இவரும் மும்பையை சார்ந்த சாந்தனு ஹசாரிகா என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் தற்போது பிரேக்கப் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமயம் 27 Apr 2024 12:58 pm

தமிழக கடற்றொழிலாளர்களுக்கு யாழ். மேல் நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

இலங்கை (Sri Lanka) கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டுள்ள தமிழக கடற்றொழிலாளர்கள் மூவருக்கு வழங்கப்பட்டுள்ள சிறைத் தண்டனை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்கானது நேற்று (26.04.2024) மேல் நீதிமன்ற நீதிபதி டி.எவ்.சூசைதாசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீடு யாழ்ப்பாணம் கடற்பரப்பிற்குள் பெப்ரவரி மாதம் 12ஆம் மற்றும் 22ஆம் திகதிகளில் எல்லை தாண்டிய கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள கடற்றொழிலாளர்களின் படகோட்டிகள் என்ற அடிப்படையில் மூவருக்கு […]

அதிரடி 27 Apr 2024 12:55 pm

வெப்பநிலை தொடர்பில் வடக்கு –கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வடக்கு – கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் தற்போது காணப்படும் அதிகரித்த வெப்பநிலை இன்னும் அதிகரிக்கும் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை விரிவுரையாளரும் வானிலையாளருமான நாகமுத்து பிரதீபராஜா (Piratheeparajah Nagamuthu) எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த மாதத்தின் இறுதி நாட்களிலும் (28,29,30) அடுத்த மாதத்தின் ஆரம்ப நாட்களிலும் தற்போது உள்ளதை விட வெப்பநிலை உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காண்டாவனம் வெப்ப அலைச் சுட்டெண்ணின் (Heatwave Index) ஆபத்தான வகைப்பாட்டுக்குள் நாம் இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படும். […]

அதிரடி 27 Apr 2024 12:52 pm

ரத்னம் படம் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் தெரியுமா?

Rathnam : விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் படம் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. கமர்ஷியல் படங்களை இயக்குவதில் சிறந்த இயக்குனரான ஹரி நடிகர் விஷாலை வைத்து ரத்னம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர், முரளி சர்மா, கௌதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து ... Read more The post ரத்னம் படம் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் தெரியுமா? first appeared on Dinasuvadu .

டினேசுவடு 27 Apr 2024 12:51 pm

சிவராம் மற்றும் ரஜிவர்மன் ஆகியோரின் நினைவு தினம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் யாழ் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டு ஊடக துறைக்காக தம் இன்னுயிரை நீத்த ஊடகவியலாளர்களுக்கு தமது அஞ்சலியினை செலுத்தினர். ஊடகவியலாளரான தராக்கி சிவராம் என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005 ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 28ம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து […]

அதிரடி 27 Apr 2024 12:50 pm

ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை பாதுகாப்பான முறையில் ஏற்பாடு செய்த பிறகே விநியோகம் செய்ய வேண்டும்.. தமிழக அரசுக்கு பிரேமலதா வலியுறுத்தல்!

ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை பாதுகாப்பான முறையில் ஏற்பாடு செய்த பிறகே விநியோகம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு பிரமேலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

சமயம் 27 Apr 2024 12:48 pm

NDTVQ4FY24: reports 59% revenue Y-O-Y growth – to launch NDTV Marathi on 1st May

NDTV Group announces its financial performance for Q4, 2023-2024, marked by a 59% revenue growth compared to the same period last year. NDTV Convergence, the Company’s digital arm also witnessed a significant 39% increase in global digital traffic in March 2024 over April 2023 on its platforms. The NDTV Group’s ability to adapt to evolving consumer preferences and market dynamics has been instrumental in driving this impressive growth. During the financial year, NDTV expanded its presence across consumer segments with launch of NDTV MP-CG, NDTV Rajasthan, and NDTV Profit. Additionally, NDTV Marathi is being launched on 1 st May. This strategic expansion drive from a 2 Channel setup to a 6 Channel setup has meant substantial investments in next-generation infrastructure. A cutting-edge broadcast facility in BKC, Mumbai is up and running. Another state-of-art integrated facility will be operational in NCR, Delhi in the coming months. While these investments strengthen future growth objectives, they have had an impact on short-term financial performance. NDTV remains committed to creating long-term shareholder value by leveraging its premium brand value to launch new products, expand audience and drive efficiency by investments in technology. Results for Q4 FY ‘24 & Full Year FY ’24: a) Standalone Results: Q4 Loss (PAT) is at Rs 6.7 crores in CY from profit of Rs. 3.3 crores (after exceptional items) LY. Full Year Loss (PAT) is at Rs 12.3 crores in CY from profit of Rs. 28.6 crores LY. b) Consolidated Results: Q4 Loss (PAT) is at Rs 8.7 crores in CY from Loss of Rs 1.1crores LY. Full Year Loss (PAT) is at Rs 21.4 crores in CY from profit of Rs. 52.9 crores LY. Q4 Revenue is at Rs 106.5 crores in CY versus Rs 67.0 crores LY. The year was a remarkable one for NDTV as the most trusted and credible news brand in the country. Reuters Institute ranked NDTV.com as the Most Popular News Website in India. NDTV’s was down by 58% from the previous year. It also added high-profileanchors and other top industry talent to its roster. As the new financial year commences, NDTV continues its expansion momentum with the upcoming launch of its next regional news channel, NDTV Marathi and reimagining its international offering under, NDTV World, featuring original shows with an Indian perspective catering to a global audience and the Indian diaspora.

மெடியானேவ்ஸ்௪க்கு 27 Apr 2024 12:47 pm

கேமராவை உடைத்த மும்பை அணி? பயிற்சியின் போது நடந்த விபரீதம் !!

Mumbai Indians: மும்பை இந்தியன்ஸ் பகிர்ந்த ஒரு வீடியோவில், மும்பை அணி பேட்டர்களின் பயிற்சி செய்யும் பொழுது ரூ.40 ஆயிரம் இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய 43ஆவது லீக் போட்டியில் டெல்லி அணியை, மும்பை அணி எதிர்கொள்கிறது. இதற்கான பயிற்சியின் போது மும்பை இந்தியன்ஸ் அணியின் டிம் டேவிட், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்ட போது வைத்திருந்த கேமராக்கள் சேதமடைந்திருக்கும். இந்த சேதாரங்களை கணக்கிட்டு பார்த்தல் ரூ.40,000 வரை ஆகிறது எனவுமம், பயிற்சியில் ... Read more The post கேமராவை உடைத்த மும்பை அணி? பயிற்சியின் போது நடந்த விபரீதம் !! first appeared on Dinasuvadu .

டினேசுவடு 27 Apr 2024 12:47 pm

சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ் ஊடக அமையத்தில், அமையத்தின் தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில், நடைபெற்ற இந் நிகழ்வில் யாழ் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டு ஊடக துறைக்காக தம் இன்னுயிரை நீத்த ஊடகவியலாளர்களுக்கு தமது அஞ்சலியினை செலுத்தினர். ஊடகவியலாளரான தராக்கி சிவராம் என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005 ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 28ம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து வெள்ளை வானில் வந்த இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்துக்கு அருகில் படுகொலையான நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ஊடகவியலாளரான செல்வராஜா ரஜீவர்மன் உதயன் பத்திரிகையின் அலுவலக செய்தியாளராக கடமையாற்றி வந்த வேளை கடந்த 2007ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 29ம் திகதி காலை 10 மணியளவில் ஸ்ரான்லி வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்களால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.

பதிவு 27 Apr 2024 12:47 pm

நிழல் வலை, இரவில் அறுவடை... வெயிலில் இருந்து தப்பிக்க மகாராஷ்டிரா விவசாயிகள் புதுயுக்தி..!

மகாராஷ்டிாவில் இப்போது வெயில் சுட்டெரிக்கிறது. இதனால், பழ பயிர்கள் வெயிலில் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. வெப்பம் பகலில் 40 டிகிரி செல்சியஸ் அளவை தாண்டி இருக்கிறது. கிணறுகளில் தண்ணீர் மட்டமும் குறைந்துவிட்டது. இதனால், போர்வெல் தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். இதில் இருந்து பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் புதிய யுக்திகளை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளனர். மகாராஷ்டிராவில் நாசிக், சத்ரபதி சாம்பாஜி நகர், புனே மாவட்ட விவசாயிகள் அதிக அளவில் பழ பயிர்கள் விவசாயம் செய்துள்ளனர். சிலர் பசுமை குடில் அமைத்தும் விவசாயம் செய்து வருகின்றனர். சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து பழங்களை பாதுகாக்க சில விவசாயிகள் நிழல் வலைகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். சோலாப்பூரில் டிராகன் பழ விவசாயம் செய்திருக்கும் மகேஷ் என்ற விவசாயி இது குறித்து கூறுகையில்,''சில விவசாயிகள் பழங்கள் கருகிவிடக்கூடாது என்பதற்காக நிழல் வலைகளை கட்டி இருக்கின்றனர். இது அதிக செலவு மிக்கது. ஒரு ஏக்கருக்கு 2.5 முதல் 3 லட்சம் வரை செலவு பிடிக்கிறது. சில விவசாயிகள் வெயிலில் இருந்து பழங்களை பாதுகாக்க சில ரசாயானங்களை தெளிக்கின்றனர்'' என்றார். வெயில் சுட்டெரிப்பதால் விவசாயிகள் அறுவடை செய்வதை அதிகாலை 6 மணிக்கு தொடங்கி 11 வரை செய்கின்றனர். மாலையில் 4 மணிக்கு தொடங்கி இரவு வரை அறுவடை செய்கின்றனர். இரவு அறுவடைக்கு தேவையான ஒளியை டிராக்டர் பேட்டரி மூலம் மின்சாரம் எடுத்து பல்ப்களை எரிய வைக்கின்றனர். சிலர் டார்ச் லைட் கூட பயன்படுத்தி அறுவடை செய்கின்றனர். இரவில் பூச்சி, பாம்பு மற்றும் கொடிய விலங்குகளின் அச்சுறுத்தல் இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் வெயிலில் இருந்து தப்பிக்க இரவு அறுவடையில் ஈடுபடுகின்றனர். மகாராஷ்டிரா வெங்காய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பரத் இது குறித்து கூறுகையில்,'' ஒவ்வொரு விவசாயியும் புதிய வழிகளில் முயற்சித்துப்பார்க்கின்றனர். சிலர் இரவில் டார்ச் லைட், மின் விளக்கை பயன்படுத்தி அறுவடை மற்றும் நாற்று நடவு போன்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர். இரவு விவசாயம் தற்போது சிறிய அளவில்தான் நடைபெறுகிறது'' என்றார். நிபாட் பகுதியில் வெங்காயம் மற்றும் திராட்சை பயிரிட்டுள்ள தீபக் இது குறித்து கூறுகையில்,'' கடந்த சில நாட்களாக இரவு 10 மணிக்கு பிறகுதான் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுகிறேன்''என்றார்.

விகடன் 27 Apr 2024 12:37 pm

நிழல் வலை, இரவில் அறுவடை... வெயிலில் இருந்து தப்பிக்க மகாராஷ்டிரா விவசாயிகள் புதுயுக்தி..!

மகாராஷ்டிாவில் இப்போது வெயில் சுட்டெரிக்கிறது. இதனால், பழ பயிர்கள் வெயிலில் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. வெப்பம் பகலில் 40 டிகிரி செல்சியஸ் அளவை தாண்டி இருக்கிறது. கிணறுகளில் தண்ணீர் மட்டமும் குறைந்துவிட்டது. இதனால், போர்வெல் தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். இதில் இருந்து பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் புதிய யுக்திகளை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளனர். மகாராஷ்டிராவில் நாசிக், சத்ரபதி சாம்பாஜி நகர், புனே மாவட்ட விவசாயிகள் அதிக அளவில் பழ பயிர்கள் விவசாயம் செய்துள்ளனர். சிலர் பசுமை குடில் அமைத்தும் விவசாயம் செய்து வருகின்றனர். சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து பழங்களை பாதுகாக்க சில விவசாயிகள் நிழல் வலைகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். சோலாப்பூரில் டிராகன் பழ விவசாயம் செய்திருக்கும் மகேஷ் என்ற விவசாயி இது குறித்து கூறுகையில்,''சில விவசாயிகள் பழங்கள் கருகிவிடக்கூடாது என்பதற்காக நிழல் வலைகளை கட்டி இருக்கின்றனர். இது அதிக செலவு மிக்கது. ஒரு ஏக்கருக்கு 2.5 முதல் 3 லட்சம் வரை செலவு பிடிக்கிறது. சில விவசாயிகள் வெயிலில் இருந்து பழங்களை பாதுகாக்க சில ரசாயானங்களை தெளிக்கின்றனர்'' என்றார். வெயில் சுட்டெரிப்பதால் விவசாயிகள் அறுவடை செய்வதை அதிகாலை 6 மணிக்கு தொடங்கி 11 வரை செய்கின்றனர். மாலையில் 4 மணிக்கு தொடங்கி இரவு வரை அறுவடை செய்கின்றனர். இரவு அறுவடைக்கு தேவையான ஒளியை டிராக்டர் பேட்டரி மூலம் மின்சாரம் எடுத்து பல்ப்களை எரிய வைக்கின்றனர். சிலர் டார்ச் லைட் கூட பயன்படுத்தி அறுவடை செய்கின்றனர். இரவில் பூச்சி, பாம்பு மற்றும் கொடிய விலங்குகளின் அச்சுறுத்தல் இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் வெயிலில் இருந்து தப்பிக்க இரவு அறுவடையில் ஈடுபடுகின்றனர். மகாராஷ்டிரா வெங்காய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பரத் இது குறித்து கூறுகையில்,'' ஒவ்வொரு விவசாயியும் புதிய வழிகளில் முயற்சித்துப்பார்க்கின்றனர். சிலர் இரவில் டார்ச் லைட், மின் விளக்கை பயன்படுத்தி அறுவடை மற்றும் நாற்று நடவு போன்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர். இரவு விவசாயம் தற்போது சிறிய அளவில்தான் நடைபெறுகிறது'' என்றார். நிபாட் பகுதியில் வெங்காயம் மற்றும் திராட்சை பயிரிட்டுள்ள தீபக் இது குறித்து கூறுகையில்,'' கடந்த சில நாட்களாக இரவு 10 மணிக்கு பிறகுதான் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுகிறேன்''என்றார்.

விகடன் 27 Apr 2024 12:37 pm

கோடை காலங்களில் குழந்தைகளை பராமரிப்பது எப்படி?

Child care tips-கோடை காலங்களில் குழந்தைகளை பராமரிப்பது எப்படி என்று இப்பதிவில் காண்போம். நீர்; ‘ நீரின்றி அமையாது உலகு’ என்று ஒரு பழமொழியே உள்ளது. அதற்கேற்ப கோடை காலத்தில் நீர் மிகவும் அவசியமாக உள்ளது. அதேபோன்று கோடை காலங்களில் தான் நீர் இழப்பு என்பதும் ஏற்படுகிறது. அதனால் குழந்தைகளுக்கு போதுமான அளவு நீர் அருந்துவது மிகவும் நல்லது. தோல் பராமரிப்பு; முதலில் குழந்தைகளை ஒன்று அல்லது இரண்டு முறை குளிக்க வைக்க வேண்டும், எண்ணெய் தேய்த்து ... Read more The post கோடை காலங்களில் குழந்தைகளை பராமரிப்பது எப்படி? first appeared on Dinasuvadu .

டினேசுவடு 27 Apr 2024 12:35 pm

ரன் சேஸிங்கில் அதிகபட்ச ஸ்கோரை அடித்த முதல் 5 வீரர்கள்!

IPL run chase: ஐபிஎல் தொடரில் ரன் சேஸிங்கில் அதிகபட்ச ஸ்கோரை அடித்த முதல் 5 வீரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கிய நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது லீக் சுற்றின் இரண்டாம் பாதியை கடந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 42 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், அனைத்து அணிகளும் தலா 8 போட்டிகளில் விளையாடியுள்ளது.அதில், ராஜஸ்தான், கொல்கத்தா, ஐதராபாத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் ... Read more The post ரன் சேஸிங்கில் அதிகபட்ச ஸ்கோரை அடித்த முதல் 5 வீரர்கள்! first appeared on Dinasuvadu .

டினேசுவடு 27 Apr 2024 12:31 pm

ரன் சேஸிங்கில் அதிகபட்ச ஸ்கோரை அடித்த முதல் 5 வீரர்கள்!

IPL run chase: ஐபிஎல் தொடரில் ரன் சேஸிங்கில் அதிகபட்ச ஸ்கோரை அடித்த முதல் 5 வீரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கிய நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது லீக் சுற்றின் இரண்டாம் பாதியை கடந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 42 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், அனைத்து அணிகளும் தலா 8 போட்டிகளில் விளையாடியுள்ளது.அதில், ராஜஸ்தான், கொல்கத்தா, ஐதராபாத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் ... Read more The post ரன் சேஸிங்கில் அதிகபட்ச ஸ்கோரை அடித்த முதல் 5 வீரர்கள்! first appeared on Dinasuvadu .

டினேசுவடு 27 Apr 2024 12:31 pm

ஆபிரிக்க நாடொன்றில் 223 பேரை சுட்டுகொன்ற இராணுவத்தினர்

ஆப்பிரிக்க நாடான பர்கினோ பாசோவில் கிளர்ச்சியில் ஈடுபட்டதாக கூறி 56 குழந்தைகள் உட்பட 223 பேரை இராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பர்கினோ பாசோவில் உள்ள குறிப்பிட்ட சில கிராமங்களில் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் மற்றும் கிளர்ச்சிக்கான திட்டங்களை போராட்ட குழுவினர் திட்டமிடுவதாக இராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. பயங்கரவாத தாக்குதல் இதனையடுத்து சம்பவ இடத்திற்கு இராணுவ துருப்புகள் களம் இறக்கப்பட்டு சந்தேகத்திற்குள்ளான நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. […]

அதிரடி 27 Apr 2024 12:30 pm

சுகவாசி கவுண்டமணி!…அடிக்கடி மாத்திகிட்டே இருப்பாரு!…சென்டிமென்டுக்காக இதை வச்சிருந்தாரா?…அடேங்கப்பா!…

நக்கல், நையாண்டி என தனக்கான ஒரு ட்ரெண்ட்டை கையில் எடுத்துக் கொண்டு ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் கவுண்டமணி. அவருடைய இயற்கயான குணமும் அப்படித்தான் என சொல்லுவார்கள். அதனையே தனது திரைப்படங்களில் பிரதிபலிக்கச்செய்து வெற்றி கண்டவர். கதான்யகனாக கூட சில படங்களில் தலையை காட்டியுள்ள இவருக்கு படம் முழுவதும் வில்லனாக நடிக்க வேண்டும் என்ற நிறைவேறாத ஆசையும் இருக்கிறதாம் இன்று வரை. அவரிடம் பேசினால் அவர் நம்மை கலாய்த்து தள்ளி விடுவார் என அவரைக் கண்டு […] The post சுகவாசி கவுண்டமணி!…அடிக்கடி மாத்திகிட்டே இருப்பாரு!…சென்டிமென்டுக்காக இதை வச்சிருந்தாரா?…அடேங்கப்பா!… first appeared on Tamilnadu Flash News .

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 27 Apr 2024 12:23 pm

Trident Group’s campaign in collaboration with Josh Talks looks to redefine notions of heroism and honors

Mumbai : Trident Group, an Indian textile conglomerate and a global player has unveiled a new campaign titled ‘Karamyogi Ki Udaan’ on Trident’s Mission Day. Celebrating the unsung heroes within the Trident community, the initiative showcases narratives of karamyogis who have triumphed against all odds, embodying grit, resilience, and remarkable achievements. ‘Karamyogi Ki Udaan’ campaign looks to reflect Trident Group's dedication to fostering an inclusive and empowering community. Through videos, the campaign looks to shed light on the remarkable stories of unsung heroes within the Trident community, highlighting their contributions and impact at workplaces, communities and Trident family network at large.Emphasising the ethos of ‘Golden Hearts, Golden Trident’ , the campaign in collaboration with Josh Talks symbolises the commitment and dedication exhibited by every member of the Trident family. These individuals, known as karamyogis, demonstrate the profound impact of service and compassion, embodying the core values of Trident Group.Trident Group CMO Harshvardhan Singh Chauhan said, ‘The ‘ Karamyogi Ki Udaan’ campaign is a celebration of the unsung heroes within the Trident community, whose dedication and selflessness embody the spirit of 'Golden Hearts, Golden Trident’. Through these series of captivating videos, we wanted to shine spotlight on the stories of these individuals whose unwavering commitment has left an indelible mark on the community.’ Varun Khera, head partnerships Josh Talks said, At Josh Talks, we strongly believe and have witnessed first-hand in the power of stories creating a ripple effect of positive change. Our collaboration with Trident Group is an opportunity to spotlight the incredible stories of their 'karamyogis' and elevate them as role models who are, further, going to inspire others to lead change in their own communities. As part of the campaign, a two-minute inspirational life videos have been crafted for the final selected ten karamyogis, capturing the essence of their stories. These videos invite viewers to be inspired by the resilience and determination of these individuals.

மெடியானேவ்ஸ்௪க்கு 27 Apr 2024 12:19 pm

16 லட்சம் கோடி ரூபாயும் முழுதாக திரும்ப வராது.! ராகுல் காந்தி விளக்கம்.!

Rahul Gandhi : தள்ளுபடி செய்யப்பட்ட 16 லட்சம் கோடி ரூபாய் முழுதாக திரும்பி வசூல் செய்ய முடியாது என் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தற்போது நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளில் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 2 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது அடுத்தகட்ட தேர்தல் மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது. அதேபோல தேர்தல் பிரச்சார களம் நாளுக்கு நாள் பரபரப்பாக இயங்கி ... Read more The post 16 லட்சம் கோடி ரூபாயும் முழுதாக திரும்ப வராது.! ராகுல் காந்தி விளக்கம்.! first appeared on Dinasuvadu .

டினேசுவடு 27 Apr 2024 12:14 pm

BluSmart’s #SmartCitizen campaign looks to to encourage Indian citizens to exercise their democratic right to vote on election day

Mumbai : BluSmart, an electric vehicle (EV) ride-hailing service and EV charging infrastructure network, is proud to announce the launch of its #SmartCitizen campaign to encourage Indian citizens to exercise their democratic right to vote on election day. This initiative aims to generate awareness, empower and mobilise the voters in Delhi, Gurgaon and Bengaluru to participate actively and responsibly in the Lok Sabha Elections 2024.On polling dates in Bengaluru - 26 April and in Delhi NCR - 25 May, BluSmart will offer discounted rides to its customers, enabling eligible citizens to cast their vote including the youth of India and the first-time voters to exercise their fundamental right to vote conveniently and on time.BluSmart passengers travelling anywhere within 30 kilometres of polling stations in Bengaluru and Delhi NCR will be provided a one-time 50% discount. This offer can be availed on BluSmart rides to and from the polling station from 6 am to 7 pm on the respective polling days in these cities. The initiative underscores BluSmart's commitment in promoting civic engagement and responsible and smart citizenship. Every vote counts, and every citizen can make a smart choice to contribute to the democratic process. As a partner in driving India’s growth, our #SmartCitizen campaign is a call to action for all citizens to exercise their right to vote and be active participants in shaping a smarter future for our nation. The campaign reflects BluSmart’s values as forward-thinkers, fostering a sense of responsibility among citizens and empowering them with seamless access to the polling stations. said BluSmart Fleet co-founder. CEO Anirudh Arun. A month-long election awareness campaign will be executed through online and offline channels such as communication inside BluSmart EVs, in-app notifications, emailers and social media.The #SmartCitizen campaign will further educate users on the significance of voting and how one vote can make a difference. Moreover, the incorporation of a voting badge by BluSmart for riders who participate in elections will incentivise civic engagement and foster a sense of accomplishment.Instagram Link - View this post on Instagram A post shared by BluSmart (@blusmartindia) Instagram Link - View this post on Instagram A post shared by BluSmart (@blusmartindia)

மெடியானேவ்ஸ்௪க்கு 27 Apr 2024 12:11 pm

17  சிறுவா்களை ஐரோப்பாவிற்கு கடத்தியவா் கைது

இலங்கையைச் சொ்ந்த 17 சிறுவா்களை மலேசியா ஊடாக ஐரோப்பாவிற்கு அனுப்பி ஆட்கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவா் குடிவரவு… The post 17 சிறுவா்களை ஐரோப்பாவிற்கு கடத்தியவா் கைது appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 27 Apr 2024 12:10 pm

கொளுத்தும் கோடை; கொடைக்கானலில் முகாமிடும் அரசியல்வாதிகள் - முதல்வரும் ஒருவாரம் ஓய்வெடுக்க திட்டம்?

கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு கொடைக்கானலில் ஓய்வெடுத்தார் திமுக தலைவர் ஸ்டாலின். இதையடுத்து தேர்தலில் வென்று முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் வரவுள்ள 2026 சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படும் 2024 மக்களவைத் தேர்தல் கடந்த வாரம் நடந்து முடிந்துள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை நமது நாற்பதும் நமதே என்ற முழுக்கத்துடன் தமிழகம் முழுவதும் மேற்கொண்டார். ஸ்டாலின் பிரசாரம் இம்முறை ஓய்வுக்காக மாலத்தீவு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் சென்டிமென்ட் காரணமாக கொடைக்கானல் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் 29 முதல் மே 4 வரை கொடைக்கானலில் குடும்பத்துடன் தங்கி ஓய்வெடுக்க உள்ளார். இதற்காக 1500 போலீஸாரை குவித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல்துறை செய்து வருகிறது. திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி, எஸ்.பி., பிரதீப் ஆகியோர் கொடைக்கானலில் ஆய்வு செய்தனர். முதல்வர் செல்லும் சாலை தங்கும் பகுதியான பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குடும்பத்துடன் 3 நாள்களாக கொடைக்கானலில் தங்கியிருக்கிறார். திமுக அமைச்சர்கள் ராமசந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரும் கடந்த வாரம் கொடைக்கானலில் ஓய்வெடுத்துவிட்டு சென்றனர். இதுபோல அரசியல் பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும் கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகின்றனர். கொடைக்கானல் தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு அனல் காற்று வீசுகிறது எனவும், பொதுமக்கள் மதிய வேளையில் வெளியே நடமாட வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கோடையை சமாளிக்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர். கோடை விடுமுறையும் தொடங்கியுள்ள நிலையில் கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமில்லாது அண்டைமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் கொடைக்கானலில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் நிறைந்துவிட்டன. இந்நிலையில் அரசியல்வாதிகளின் வருகை அதிகாரித்தால் அவர்களுக்கென போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படுவதால் நெரிசல் ஏற்படுகிறது சுற்றுலா பயணிகள் புலம்புகின்றனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

விகடன் 27 Apr 2024 12:10 pm

Radico Khaitan looks to reinforce market dominance through collaboration with Arjun Kapoor for its premium brands

Mumbai : Radico Khaitan an Indian Made Foreign Liquor (IMFL) company, has announced its strategic alliance with Bollywood star Arjun Kapoor as the brand influencer for its array of premium brands, encompassing Rampur Indian Single Malt Whisky, Jaisalmer Indian Craft Gin, Magic Moments Vodka, 8PM Premium Black Whisky, Morpheus Brandy and others. Some of these brands the company said have surpassed the million-case mark and joined the 'Millionaire Club'. This collaboration the company explains is aimed at strengthening its market position and consumer engagement.Continuing the legacy of partnering with Bollywood icons, the company is set to launch campaigns and activations in collaboration with Kapoor. This strategic alliance aims to reinforce the market dominance of Radico brands and ignite effective consumer engagement, marking a pivotal moment for Radico Khaitan as it looks to amplify brand visibility and connects with consumers through Kapoor's widespread appeal and influence. Amar Sinha, COO, Radico Khaitan, highlighted Radico's longstanding history of successful partnerships with Bollywood entities and prominent influencers. He remarked, We are thrilled to welcome Arjun Kapoor into the Radico family, continuing our tradition of collaborating with industry icons. Arjun's magnetic charm and deep audience connection resonate seamlessly with our brand's legacy of delivering excellence and luxury. This partnership underscores our unwavering dedication to innovation and elevating consumer experiences, cementing our reputation as industry trailblazers.” Kapoor's association with the company will span 18 months, where he will represent a range of Radico brands, especially focusing on digital platforms. This strategic collaboration harnesses Arjun's narrative skills and extensive social media presence to engage a wider demographic and bolster brand recognition. Kapoor said, “ I'm delighted to partner with Radico Khaitan Ltd. for their premium portfolio of brands. Radico is known for its commitment to excellence and luxury offerings. This collaboration celebrates craftsmanship, innovation, and the rich legacy of Indian spirits on a global stage. I look forward to engaging with audiences to create memorable experiences reflecting Radico's pioneering spirit and dedication to setting new benchmarks in the industry.”. Radico Khaitan added that it has a history of collaborating with Bollywood figures to endorse its various brands. For instance, in 2004, Katrina Kaif featured in a television campaign for Old Admiral. In 2008, Hrithik Roshan became the brand ambassador for M2 Magic Moments Vodka. In 2018, Jacqueline Fernandez and Kartik Aaryan were appointed as brand ambassadors for the brand Magic Moments. More recently, in 2021, Morpheus Brandy partnered with Nidhhi Agerwal, a renowned South Indian and Bollywood actress, as a brand influencer.

மெடியானேவ்ஸ்௪க்கு 27 Apr 2024 12:02 pm

Corona’s launches a campaign around sunset views

Mumbai: Corona has launched a campaign around stunning sunset views. The aim is to see that when guests step into a hotel room they are greeted by sunset views every evening. With the introduction of the world’s first sunset view rating system for luxury hotel rooms, Corona India is aiming to make progress in this regard.This move is being piloted at a selection of luxury hotels including the CGH Brunton Boatyard, Niraamaya Surya Samudra and Brij Laxman Sagar located in Kochi, Kovalam and Pali respectively.The campaign has been conceptualised in partnership with Digitas India, part of Publicis Groupe India, the campaign enables luxury travellers to check out the sunset rating of hotels across the country on Cred Escapes, a luxury travel platform for India’s 1%.With nearly 90% of people in cities spending their time indoors, the allure of sun tourism has been on the rise. Recognising this trend, Corona India set out to create a solution—a sunset visual quality rating system akin to a Michelin Star for restaurants.Developed by an interdisciplinary team of atmospheric scientists and big data analysts, the rating system utilises 43 years of historical atmospheric data from ECMWF and NASA to establish a new benchmark in sunset quality. The prediction model analyses various parameters such as location, wind speed, AQI and cloud cover to score the sunset quality from a hotel room on a 5-point scale.“ We all believe in taking a moment from our busy everyday lives to enjoy the beauty of sunsets. If a hotel room can guarantee impeccable service and a host of amenities, why can’t it promise a great sunset view? With The Corona Sunset View, we aim to forever reimagine how people experience sunsets - relaxing and unwinding with their friends and enjoying a cold Corona served with a lime ,” said Vineet Sharma, VP marketing, trade marketing, AB InBev India. “ We’ve all been to that one hotel where everything is perfect, and yet been disappointed with the sunset view after spending a considerable amount of time and money planning a holiday. The Corona Sunset View combines unique scientific data and predictive modelling to solve a real-world problem, ensuring that sunset seekers can enjoy their moments with certainty, and making Corona the reference point for the world’s most beautiful sunsets ,” said Abraham Varughese, chief creative officer, Digitas India.

மெடியானேவ்ஸ்௪க்கு 27 Apr 2024 12:01 pm

ராதிகாவின் கர்ப்பம் பற்றி தெரிய வந்த உண்மை... பாக்யா சொன்ன வார்த்தை: இடியை இறக்கிய ஈஸ்வரி.!

பாக்கியலட்சுமி சீரியல் நாடகத்தில் ராதிகாவின் செயல்பாடுகளால், அவள் மீது கடும் சந்தேகத்தில் இருக்கிறாள் பாக்யா. இந்த மாதிரியான சூழ்நிலையில் மயூ வந்து அவளது சந்தேகத்தை அதிகரித்து விடுகிறாள். இந்நிலையில் பாக்யாவிடம் உண்மையை போட்டுடைக்கிறாள் ராதிகா.

சமயம் 27 Apr 2024 12:01 pm

ஊடகவியலாளர்கள் சிவராம் –ரஜீவர்மனின் நினைவேந்தல்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்.ஊடக அமையத்தில்… The post ஊடகவியலாளர்கள் சிவராம் – ரஜீவர்மனின் நினைவேந்தல் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 27 Apr 2024 12:01 pm

Panasonic’s program educates students on UN Sustainable Development Goals, enhancing digital storytelling skills to foster change advocates

Mumbai : Panasonic Life Solutions India (PLSIND), a diversified technology company, has introduced the global initiative – Kids Witness News in India. The programme aims to raise awareness around the United Nations Sustainable Development Goals among school students by upskilling youth with digital storytelling skills and creating advocates of change.As part of the Kids Witness News (KWN) program, Panasonic Life Solutions India has partnered with five schools. They are Lancers International School, Heritage Xperiential Learning School, Shalom Hills International School, Lotus Valley International School, and Scottish High International in the Delhi NCR region. Beginning 25 April, Panasonic will conduct KWN workshops, providing state-of-the-art Panasonic Lumix cameras and other equipment to participating school students. With these tools, students are equipped to bring their thoughts on SDGs to life, expand their understanding of the world, and positively impact the society. From the entries, one video will be selected from India to be showcased at Panasonic’s Kid Witness News Global Summit as part of a global contest scheduled later in the year. Pooja Garg Khan, Head of Corporate Communications & CSR at Panasonic Life Solutions India (PLSIND) said, “ At Panasonic, we prioritise community engagement and work towards inspiring the next generation to act as agents of change. Through the KWN program, students will learn skills in video production and journalism, creating videos on topics themed around the United Nations Sustainable Development Goals (SDGs). The program includes workshops/ training in camera operation, editing, and other aspects of video production while helping them develop critical thinking skills and giving them a voice to express their ideas related to community issues and environmental concerns, or social justice.” The Kid Witness News (KWN) is a global programme that was launched by Panasonic in 1989 to provide students with opportunities to explore the world of digital storytelling and media production. The initiative is aimed at empowering young people by giving them access to technology and training in the fields of video production and digital media. The KWN has been successful in fostering creativity and media literacy among young people, providing them with valuable skills that can be useful in their future careers. The program has been implemented in various countries around the world and continues to be a part of Panasonic's efforts to support education and community development.

மெடியானேவ்ஸ்௪க்கு 27 Apr 2024 11:57 am

Vadilal’s summer campaign revolves around the central theme of ‘WAAH’

Mumbai : Ice cream brand Vadilal has announced the launch of its new summer campaign that puts the focus on celebrations. Unveiling a series of three films depicting the significance of celebrations and Vadilal, the brand showcases “Har moment ko banaye Kamaal! WAAH Vadilal!”The campaign revolves around the central theme of 'WAAH', embodying what it called the utter delight experienced by consumers when indulging in Vadilal ice creams. Vadilal explains that it looks to captures the essence of celebration through three films, each showcasing moments of life’s milestones that go unnoticed until Vadilal ice cream makes its entrance. From the jubilant arrival of a newborn in the hospital to the poignant reunion of a long-lost son in India, and the groundbreaking news of a Mars landing in the newsroom, Vadilal's message is that its presence elevates these moments into indelible celebrations.The films look to convey its essence by echoing the central themes, where protagonists only fully react to the news once Vadilal ice cream is served, emphasising the joyous association with ice cream as the core ingredient. Two out of three campaign films have launched over the past couple of weeks. The third film will release in the forthcoming week.The campaign will be shown through mediums such as TV, digital, print, radio, OOH, audio, news channels and all brand touch points.Vadilal said that for over a century, it has woven itself into the fabric of countless family narratives, enriching moments of celebration with its flavors. Vadilal said that its aim has been to play with the sentiments of the Indian culture where every moment, be it festivals or intimate news is celebrated with delightful treats. Over the past three years, the brand haspursued the essence of the WAAH factor in life's experiences. With each indulgence in Vadilal's ice creams, protagonists find themselves exclaiming 'WAAH', a sentiment Vadilal has embraced and amplified in their narratives it said.The films look to underscore the idea that every moment, no matter how fleeting, feels incomplete without the joyous presence of Vadilal. Niraj R. Presswala, GM, marketing and branding said, “With loyal consumers spanning three generations, Vadilal Ice Creams is thrilled to connect with every age group in the quirkiest way possible this year, and we will continue doing campaigns like these year on year. Our summer ad films promise not only the best laughs but also a trip down memory lane, recalling your fondest celebratory moments. Vadilal has been there for countless “WAAH” moments – from birthdays to anniversairies to new jobs and to making every small moment a WAAH moment in your life. We’re excited to keep being a part of your cherished memories in the years ahead.” The TVCs are crafted by Moonshot Digital creative agency feature scripts written by Tanmay Bhat, Devaiah Bopanna, Puneet Chadha and Deep Joshi, with direction films by Rahul Bharti and production by Zuleikha Gupta at Sun City Studios. Devaiah Bopanna, co-founder Moonshot Digital said, It's not every day that you get a chance to work on a legacy brand. The challenge of living up to the legacy of Vadilal, while also trying to push the envelope on the creative, is no easy task. Thankfully, we had the unflinching support from the Vadilal team to create something all of us could be proud of. Sometimes, we just need to keep it simple and let the product and the brand do all the talking. So when we hit upon a simple insight that 'Every moment can be an epic moment if we have Vadilal in it,' it immediately resonated with all of us. Watch the TVCs here:Film Maternity: Film Space

மெடியானேவ்ஸ்௪க்கு 27 Apr 2024 11:53 am

டி20 யில் புதிய மைல்கல் !! சேஸிங்கில் பஞ்சாப் செய்த சாதனை ..!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி இமாலய இலக்கை சேஸ் செய்து புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது. நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 42-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன் காரணமாக பேட்டிங் களமிறங்கிய கொல்கத்தா அணி பஞ்சாப் அணியின் பவுலர்களை துவம்சம் செய்தனர். இந்த ஐபிஎல் தொடரில் மீண்டும் ஒரு ... Read more The post டி20 யில் புதிய மைல்கல் !! சேஸிங்கில் பஞ்சாப் செய்த சாதனை ..!! first appeared on Dinasuvadu .

டினேசுவடு 27 Apr 2024 11:51 am

நாம கேட்டது ரூ.38,000 கோடி.. அவங்க கொடுத்தது ரூ.276 கோடி - பாஜகவை வெளுத்து வாங்கிய சு.வெங்கடேசன்

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள வெள்ள நிவாரண நிதி தொடர்பாக பாஜகவை மார்க்சிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன் கடுமையாக சாடியுள்ளார்.

சமயம் 27 Apr 2024 11:49 am

Tata AIA campaign encourages first-time voters to exercise their decomractic duty

Mumbai : Life insurance company Tata AIA Life Insurance (Tata AIA) recently introduced a social media campaign titled #VoteKarneKoTaiyaar. The campaign encourages young Indians, particularly first-time voters, to immediately register themselves to vote and then go ahead and vote on the election day, in their respective location. The campaign aims to instill a sense of national responsibility and duty among the youth, leveraging their growing consciousness towards societal issues. In a time where Gen Z is increasingly demonstrating a heightened awareness towards matters like sustainability, road safety, and cyber awareness, Tata AIA recognizes the pivotal role they play in shaping the future of the nation.The #VoteKarneKoTaiyaar campaign taps into the digital savvy youth, who are avid consumers of online content and active on social media platforms. Recognizing that over 90% of them utilize the internet and social media frequently, Tata AIA endeavours to channel this digital engagement towards fostering a culture of civic participation, starting with registering to vote. Designed to resonate with the ethos of this generation, the campaign employs engaging content and leveraging social media channels to amplify its reach. By employing the hashtag #VoteKarneKoTaiyaar, Tata AIA aims to instill a widespread conversation amongst the youth on their active role as young citizens of India.By integrating the concept of 'taiyaari' (readiness) from Tata AIA's overarching brand theme, Har Waqt Ke Liye Taiyaar, the campaign looks to extend the narrative of being prepared by registering themselves to cast their important vote. It further encourages them to vote on the day of election and participate in securing their and the future of the nation.Tata AIA added that it remains committed to fostering a culture of civic engagement through initiatives like the #VoteKarneKoTaiyaar campaign.

மெடியானேவ்ஸ்௪க்கு 27 Apr 2024 11:47 am

Venkat Prabhu: டார்க் காமெடிக்கெல்லாம் ஒரு முன்னோடி..தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய வெங்கட் பிரபுவிற்கு மறக்கமுடியாத நாள் இன்று..!

விஜய்யை வைத்து GOAT படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி இன்றுடன் 17 ஆண்டுகள் ஆகிவிட்டது

சமயம் 27 Apr 2024 11:45 am

SonyLiv to enhance UEFA Euro 2024 coverage through multilingual and multiple camera feeds

Mumba: As the official streaming partner for Uefa Euro 2024 next month, SonyLiv is committed to delivering an unparalleled viewing experience for football enthusiasts.Here's a glimpse of what awaits the viewers: Multilingual Coverage: The matches are available in 6 languages - English, Hindi, Tamil, Telugu, Malayalam, and Bengali. Multiple Camera Feeds: Viewers can tailor their experience, breaking free from a single-angle with the below features: Dugout Cameras: Gain insights into team dynamics and managerial reactions with behind-the-scenes glimpses from the dugout. Star Player Camera: The aim is to ensuire that fans never lose sight of their favourite player. Dedicated feeds ensure fans can follow every move of their favourite players, capturing their brilliance on the field. Tactical View: Gain a comprehensive overview of the match through the tactical view feature. Key moments: Catch up on missed goals, penalties, or key incidents with the platform's on-demand highlights feature, seamlessly integrating with live action. Interactive Widgets: Stay informed with interactive widgets providing live updates, scores, play-by-play analysis, strategic perspective, a vantage point to analyse team formations and player positioning and more.

மெடியானேவ்ஸ்௪க்கு 27 Apr 2024 11:42 am

IPL 2024 on TV witnessed growth of 12% in ad volumes/per channel during first 39 matches: TAM Sports

Mumbai : Television advertising for IPL 17 witnessed growth of 12% in ad volumes/per channel compared to IPL 16 for the first 39 matchesThe fifth update of TAM Sports-IPL 17 Advertising Update shows that during IPL 17, the count of categories and advertisers increased by 51% and 38% respectively compared to IPL 16. Top categories and Advertisers > Ecom-Gaming and Pan Masala were the only common categories present between IPL 17 and IPL 16.> Together, the Top five categories present in IPL 17 covered 46% share of ad volume.> Among the Top five categories in IPL 17, 2 of them belonged to F&B Sector.> The top five advertisers in IPL 17 together contributed 36% share of ad volume.> Throughout the 39 Matches of IPL 17, Parle Products was the top advertiser during 23 Matches and Sporta Technologies was the leading advertiser in 16 matches.> Sporta Technologies, Vishnu Packaging and K P Pan Foods were the common advertisers present among top 5 of IPL 17 & IPL 16. New Categories And Brands in IPL 17 And Brands Not Present in IPL 17 That Were Present In IPL 16 > Compared to IPL 16, there were 35 new categories and 96 new brands present in IPL 17.> Two out of the Top five New Categories were from E-Commerce Sector.> Among the top five New Brands in IPL 17, Parle Food Products secured 1st position followed by Fogg on 2nd position. Common and Exclusive brands on National (Hindi+English) Channels vs. Regional Channels in IPL 17 (39 Matches) > Among National (Hindi+English) Language Channels, Fogg Master was the leading brand. On the other hand, Mobil Super/Mobil Super Moto was the top brand on Regional Language Channels.> During the 39 matches of IPL 17, there were a total of 87 brands that advertised on both Hindi+English Language Channels and Regional Laguage Channels with Parle Food Products leading the list.

மெடியானேவ்ஸ்௪க்கு 27 Apr 2024 11:42 am

அடுத்த சில நாட்கள் உட்சபட்ச வெப்ப அலை…இந்தந்த மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்த IMD!

Heatwave Alert: அடுத்த சில நாட்கள் உட்சபட்ச வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உட்சபட்ச வெயில் சுட்டெரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதில் குறிப்பாக இந்தியாவில் கடந்த சில நாட்களாக தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் ... Read more The post அடுத்த சில நாட்கள் உட்சபட்ச வெப்ப அலை… இந்தந்த மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்த IMD! first appeared on Dinasuvadu .

டினேசுவடு 27 Apr 2024 11:33 am

கனேடிய தமிழர்கள் மீதான ஈர்ப்பை வெளிப்படுத்திய ஒன்டாரியோ முதல்வர்

கனடாவில் வாழுகின்ற தமிழ் மக்கள் மீது அதிக ஈர்ப்பு உள்ளதாக ஒன்டாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் (Doug Ford) தெரிவித்துள்ளார். கடந்த வாரம் தமிழ் வர்த்தகர்களுடன் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் சமூகம் மீது தனக்கு மரியாதை உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழர்கள் பாரிய முன்னேற்றம் இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,கடுமையான உழைப்பு திறனை கொண்டமையே இதற்கு காரணமாகும். வெறும் கையுடன் கனடாவுக்கு வந்த பல தமிழர்கள் இன்று […]

அதிரடி 27 Apr 2024 11:30 am

`வியர்வை சகிக்கல’, `அழுக்கு நைட்டி பிடிக்கல’ - கணவன், மனைவி புகார்களும், கட்டிலுக்குத் தீர்வுகளும்!

அலுவலகத்தின் 5வது மாடியின் கண்ணாடியின் வழியாக சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தான் செல்வா. குளிரூரட்டப்பட்ட அலுவலகத்தில் இருந்தபடி கொளுத்தும் வெயிலில் சாலையில் பயணிப்போரைப் பார்ப்பது அவனுக்கு முரணாக இருந்தது. ``செல்வா… கேன்டீன் போலாம் வர்றீங்களா?’’ - டீம்மேட் ஒருவர் அழைப்பது கூட காதில் கேட்காதபடிக்கு வேறு ஏதோவொரு சிந்தனையில் இருந்தான் செல்வா. `என்ன இருந்தாலும் நைட்டு அப்டி கிண்டல் பண்ணியிருக்கக் கூடாதோ..? ஆமா அவ மட்டும் என்னவாம்? ஏட்டிக்குப் போட்டியா வாயாடினா இல்ல… இதுக்கு அது சரியா போச்சு’ - தனக்குத்தானே பேசிக்கொண்டே கேன்டீன் கிளம்பினான். கீர்த்தி - செல்வா இருவருமே டாம் அண்ட் ஜெர்ரி தம்பதி. பெற்றோர் சம்மதத்துடன் நடந்த காதல் திருமணம்.. Lovers கடன், தாம்பத்தியத்தையும் பாதிக்குமா?! வித்யா, மோகனுக்கு நடந்தது என்ன..? | ரொமான்ஸ் ரகசியங்கள் - 9 ``டேய் மாங்கா... உன்னையெல்லாம் தெரியாம லவ் பண்ணி தொலைச்சிட்டேன். வீட்ல ஒரு வேலை பாக்குறியா? உன்னை நம்பிக் குழந்தை பெத்துக்கிட்டேன்னு வைய்யி… காலத்துக்கும் சமையல்கட்டு தான் எனக்கு. எம்.பி.ஏ படிச்சும் கிச்சன் தாண்டி வெளிய போக முடியல...’’ ``உன்னை எவன்டி வேலைக்குப் போக வேணாம்னு சொன்னது? நீ ஒரு பக்கா வடிகட்டுன சோம்பேறி. சாப்ட்டு சாப்டுட்டு தூங்கணும். அப்றம் எப்டி வேலைக்குப் போக டைம் கிடைக்கும்?’’ ``ஹேய்…. ஓவரா பேசாதடா… காலைல எழுந்து உனக்கு டிஃபன் ரெடி பண்ணி லஞ்ச் பேக் பண்ணி உன்னை ஆஃபீஸ்க்கு அனுப்புறதே பெரிய டாஸ்க்கா இருக்கு. கூடமாட ஏதாச்சும் ஹெல்ப் பண்றியா நீ? பிரஷ் பண்ணிட்டு, குளிச்சிட்டு போறத தவிர இந்த வீட்ல சாப்ட்ட தட்டையாவது எடுத்து வைக்கிறீயா?’’ மாறி மாறி சண்டைப் போட்டுக் கொள்வதே இருவரின் பிரதானப் பொழுதுபோக்கு. இப்படி, வழக்கமான டாம் அண்ட் ஜெர்ரி சண்டைகள் தாண்டி நேற்றைய சண்டை கொஞ்சம் ஓவராகத்தான் போயிருந்தது. செல்வாவுக்குப் பிடிக்குமென்று மஷ்ரூம் ஃப்ரை, ஆலூ பரோட்டா, பிரவுனி கேக் என விதவிதமான மெனுவுடன் டின்னர் தயார் செய்து வைத்துக் காத்திருந்தாள் கீர்த்தி. இன்று செல்வா அவளுக்கு புரொப்போஸ் செய்த நாள். அதை மறக்காமல் நினைவில் வைத்துக் கொண்டு அவனுக்காக சர்ப்ரைஸாக இவ்வளவும் செய்து வைத்திருந்தாள். இரவு 8 மணியைத் தாண்டியும் செல்வா இன்னும் வீட்டுக்கு வரவில்லை. ``டீம்ல எல்லாரும் வெளிய போறோம், ஒரு பார்ட்டி இருக்கு. நீ தூங்கு. வர லேட்டாகும்’’ என செல்வாவிடமிருந்து வாட்ஸ்அப்பில் செய்தி வந்திருந்தது. ``இட்ஸ் ஓகே. டின்னர் மட்டும் வீட்ல வந்து சாப்பிடு’’ என்று ரிப்ளை செய்துவிட்டு டிவியில் மூழ்கியிருந்தாள். செல்வா வீட்டுக்கு வந்ததும் ஒரு ஹக், ஒரு கிஸ், அவனுக்குப் பிடித்த பர்ப்பிள் நிற டிஷர்ட் கொடுத்து `ஐ லவ் யூ செல்வா… ‘ என்று சொல்லி, செல்வா புரொப்போஸ் செய்த இந்த நாளை கொண்டாடித் தீர்க்க வேண்டுமென்று கீர்த்தி ஆசை ஆசையாக நினைத்து வைத்திருந்தாள். ஆனால், இப்போது அதெல்லாம் புஸ்ஸென்று ஆகிவிட்டதை எண்ணி சோர்வாக இருந்தாள். Proposal ``நம்ம ப்ளான் போட்ட மாதிரி இவன் சீக்கிரமா வர்ற மாதிரி இருந்தா, குளிச்சிட்டு ரெடியாகியிருக்கலாம். எப்டியும் இவன் தூங்குன பின்னாடிதான் வருவான் போல. எதுக்கு இன்னொரு முறை குளிச்சிட்டு… வரட்டும் பாத்துப்போம்’’ என டிவி நிகழ்ச்சியில் முழுமையாகக் கவனம் செலுத்த முடியாமல் ரிமோட்டை எடுத்து டிவியை ஆஃப் செய்தாள். ஓர் அணைப்பு, ஒரு முத்தம், வழிந்தோடும் ஒரு காதல் கொண்டாட்டம் என நொடிக்கு நொடி என்னவெல்லாம் நடக்கப் போகிறதென கீர்த்தி தன் மனதுக்குள் கட்டி வைத்த கற்பனையெல்லாம் இன்றைக்கு நடக்காது என்பதை எண்ணி கவலையாய் உட்கார்ந்திருந்தாள். நேரம் இரவு 10 மணியைத் தாண்டியிருந்தது. தனியாக டின்னர் சாப்பிடப் பிடிக்காமல் சோபாவில் சாய்ந்தபடி படுத்திருந்தாள். தன்னிடமிருந்த இன்னொரு சாவியை வைத்து வாசல் கதவைத் திறந்தபடி மெதுவாக உள்ளே நுழைந்தான் செல்வா. அசந்துத் தூங்கிக் கொண்டிருந்தாள் கீர்த்தி. அவனாகவே சமையலறைக்குள் நுழைந்து பாத்திரங்களை உருட்டிக் கொண்டிருந்தான். சத்தம் கேட்டு எழுந்து வந்தாள் கீர்த்தி.``ஹேய்… வந்துட்டியாடா. கை கழுவிட்டு வா. டின்னர் எடுத்து வைக்கிறேன்’’ என்று சொல்லிவிட்டு தட்டை கொண்டு போய் டைனிங் டேபிளில் வைத்தாள். ``ஸாரி கீர்த்தி. நான் வெளியவே சாப்டுட்டேன். ஃப்ரெண்ட்ஸ் கம்பள் பண்ணாங்க. உனக்கு சிக்கன் நூடுல்ஸ் வாங்கிட்டு வந்திருக்கேன். நானே உன்னை எழுப்பலாம்னு பாத்தா நீயே வந்துட்டே’’ - கையில் தயாராகப் பிரித்து வைத்திருந்த சிக்கன் நூடுல்ஸ் பார்சலை கீர்த்தி வைத்திருந்த தட்டில் பரிமாறினான். ``அப்போ இந்த ஆலு பரோட்டா, மஷ்ரூம் ஃப்ரை இதையெல்லாம் கீழ கொட்டிரவா?’’ - கோபம் வந்தது கீர்த்திக்கு. ``உன்ன எவன்டி இவ்ளோ சமைக்க சொன்னது?’’ - கீர்த்தி தனக்காக சமைத்திருப்பதைக் கூட ஒரு கணம் நினைக்காமல் செல்வா சட்டென இப்படி கேட்டுவிட்டதால், அதற்கு மேல் எதுவும் பேச விருப்பம் இல்லாமல் கீர்த்தி படுக்கையறைக்குப் போனாள். தலையணையை அணைத்தபடி படுத்திருந்தாள். வாங்கி வந்த நூடுல்ஸை ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு செல்வாவும் அறைக்கு வந்தான். Husband - Wife லவ், எக்ஸ், செக்ஸ்... முதலிரவில் பேச வேண்டியதும், பேசக் கூடாததும்! | ரொமான்ஸ் ரகசியங்கள் - 7 ``ஹே... ஸாரிடி’’ என்றான். ``இன்னைக்கு நீ எனக்கு முதன்முதலா புரொப்போஸ் பண்ணின நாள். அத கூட மறந்துட்டேல்ல?’’ - கீர்த்தி சொல்லி முடிக்கும் முன் வேகமாகச் சிரித்தான் செல்வா. ``அதுக்கு…. வருஷா வருஷம் புரொப்போஸ் பண்ணிட்டே இருப்பாங்களா? மொதல்ல... போட்டிருக்குற அழுக்கு நைட்டியை மாத்துடி. கிட்ட வந்தா இருக்குற மூட் கூட போயிடுது.’’ கீர்த்தியை இன்னும் கொஞ்சம் டென்ஷன் ஆக்கலாமென்று செல்வா விளையாட்டாகச் சொன்னான். ஆனால், அது கீர்த்தியை அவன் தேவையில்லாமல் கேலி செய்வதாகவே அவளுக்கு உணர்த்தியது. ``அங்க மட்டும் என்ன வாழுதாம்? உன் பக்கத்துல படுக்கணும்னா மாஸ்க் போட்டுட்டுதான் படுக்கணும். உன்னோட அக்குள் வியர்வை நாத்தத்துக்கு நடுவுல உன்கூட படுக்குறதே பெரிய விஷயம். என்னை கேவலமா பேசுறதுக்கு முன்னாடி முதல்ல நீ சுத்தமா இருக்கியானு பாரு’’ - பதிலுக்கு செல்வாவை சாடினாள் கீர்த்தி. இருவரின் ஆரம்பக்கட்ட கேலி பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக பெரிய சண்டையாக மாறியது. ``இன்னைக்கு உன்கிட்ட நான் விளையாட்டாதான் இதைச் சொன்னேன். ஆனா, யோசிச்சுப் பாரு. கல்யாணம் ஆன நாள்ல இருந்து ஒருவாட்டியாவது எனக்குப் பிடிச்ச மாதிரி ரெடியாகி வெயிட் பண்ணி இருக்கியா? தலைகாணிக்கு உறை போட்ட மாதிரி நைட்டினு ஒரு காஸ்ட்யூம். கிச்சன்ல சமைச்சிட்டு அப்டியே அந்த கையை அந்த நைட்டியிலயே துடைப்ப. அந்தக் கறையும் ஸ்மெல்லும நினைச்சாவே பத்திக்கிட்டு எரியும். இவ்ளோ நாளா ஒருமுறையாச்சும் உன்கிட்ட சொல்லி இருக்கேனா? இப்டிதான் எப்பவாச்சும் காமெடியா, நாசூக்கா சொல்ல முடியும். அதுக்கு இவ்ளோ சண்டை போடுறே ’’ - கீர்த்தியைப் பேசவிடாமல் மொத்தமாய்ப் பொரிந்து தள்ளினான். ``போடா… பேசாத நீ. காமெடிக்கு கூட நான் உன்ன இப்டி பேசுனது இல்ல. இவ்ளோ நாளா இதையெல்லாம் மனசுல வச்சிட்டுதான் என்கூட படுத்துருக்கன்னு நினைக்கும்போதே எனக்கு என்னை நினைச்சா கேவலமா இருக்கு’’ - அழுதுகொண்டே திரும்பிப்படுத்துக் கொண்டாள். விடிந்தும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. கிச்சனில் லஞ்ச் பேக் தயாராக இருக்கிறதா என்பதைக் கூட பார்க்காமல் செல்வா அலுவலகம் கிளம்பிவிட்டான். துவைக்கப் போட்ட துணிகளில் நேற்று அணிந்திருந்த கறை படிந்த அழுக்கு நைட்டியைப் பார்த்துக் கொண்டே அதை அவசரமாக எடுத்து வாஷுங் மெஷினில் போட்டாள் கீர்த்தி. சர்ப்ரைஸ் தரலாமென்று வாங்கி வைத்த பர்பிள் டிஷர்ட் பிரிக்கப்படாமலேயே சோபாவில் கிடந்தது. செல்வாவின் காலியான லஞ்ச் பேக் கதவருகே ஓரமாய்க் கிடந்தது. காலையில் எழுந்து இரவு வரை வீட்டு வேலைகள் ஒன்றுவிடாமல் செய்கிறாள் கீர்த்தி. முன்வாசல் ஆரம்பித்து பின்வாசல் வரை அவ்வளவு சுத்தமாக இருக்கும் வீடு. எல்லாவற்றையும் ஒழுங்காக வைத்துக் கொள்ளத் தெரிந்தவளுக்கு, ஆடை சுத்தம் பற்றி செல்வா கிண்டல் செய்தது அவமானமாக இருந்தது. தன் ஆடை சுத்தம் பற்றி பேசுபவன் அவனுடைய உடல் சுத்தம் குறித்து யோசிக்காதது ஏன் என்றும் திரும்பத் திரும்ப யோசித்துக் கொண்டே இருந்தாள். வியர்வை | Sweat `பொண்டாட்டினா புருஷனோட செக்ஸ் தேவையை பூர்த்தி செய்ற மர பொம்மையா? இந்த ரெண்டு வருஷத்துல செல்வா ஏன் ஒருமுறை கூட இதையெல்லாம் ஷேர் பண்ணிக்கவே இல்லை? அவன் வீட்டுக்கு வர்றப்ப மட்டும் மல்லிகைப்பூ, புடவைனு மேக்கப் போட்டுக்கிட்டா, ஏதோ அதுக்காகத் தான் கெட்டப் மாத்திட்டு ரெடியா இருக்குற மாதிரி ஆகிடாதா? வீட்ல காலைல இருந்து சாயங்காலம் வரைக்கும் எப்படி நார்மலா இருக்குறோமோ, நைட்டும் அதேமாதிரி இருந்தா போதும்னு ரொம்ப சிம்பிளா நைட்டியிலேயே இருந்தது ஒரு தப்பா? இவ்ளோ நாளா செல்வா இந்த நைடி வெறுப்போடவேதான் என்கூட இருந்திருக்கானா?’ - கீர்த்தியின் நினைவுகள் எங்கெங்கோ போயின. அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்தான் செல்வா.கீர்த்தியை அவனால் நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை. அறைக்குள் சென்று சட்டையைக் கழற்றினான். ஆங்கரில் மாட்டும் முன் சட்டையின் அக்குள் பகுதியை நுகர்ந்து பார்த்தான். வியர்வை நாற்றம் பிடிக்காமல் சட்டையை ஆங்கரில் மாட்டாமல் அழுக்குக் கூடைக்குள் வீசி எறிந்தான். கீர்த்தியை நேற்று கிண்டல் செய்தது தவறுதான் என்று அவன் உள்மனம் சொல்லிக் கொண்டே இருந்தது. செல்வா வந்ததை கவனித்தாலும் அவனிடம் பேச முடியாமல் டிவியில் கண்களை வைத்தபடியிருந்தாள் கீர்த்தி. ஒரு மணி நேரம் கடந்தும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. இருவருமே, தங்கள் இணையர் உடல், உடை விஷயத்தில் சுத்தமாக இருக்க வேண்டும் என நினைத்தாலும், அதை இதுநாள் வரையிலும் பகிர்ந்து கொள்ளாமலே அட்ஜஸ்ட் செய்து கடந்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் விளையாட்டாகப் பேசி கிண்டல் செய்து கொள்ளும் ஜோடியாக இருந்தாலும், சுத்தம் குறித்த டாபிக் வரும்போது அதை இருவராலும் விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. இப்போது, சண்டை பெரிய அளவில் வெடித்த பின்பு தான், தாங்கள் இருவருமே தங்களிடம் உள்ள அழுக்கை மறைத்துவிட்டு ஒருவருக்கொருவர் புகார் செய்து கொண்டதைப் பற்றி பொறுமையாய் யோசித்துப் பார்க்கிறார்கள். Couple இப்போது யார் முதலில் பேசுவது என்கிற கேள்வி இருவருக்குள்ளும் எழுகிறது. பாத்ரூமுக்குள் போய் ஷவரை திறந்துவிட்டுக் குளித்தான் செல்வா. அவன் குளிக்கப் பயன்படுத்தும் சோப்பின் வாசம் ஹால் வரை வரவும் கீர்த்திக்கு செல்வா குளித்துக் கொண்டிருப்பது புரிந்தது. இப்போது வரை, கீர்த்தி காலையில் அணிந்திருந்த நைட்டியைத்தான் அணிந்திருக்கிறாள். நேற்றைய சண்டைக்குப் பின் சட்டென நைட்டி அல்லாத வேறு உடைக்கு மாறுவது அவள் ஈகோவை கிளறிப் பார்ப்பது போல் இருந்ததால், நைட்டியை மாற்றாமல் இருந்தாள். ஆனால், ஈகோ கடந்து செல்வா இப்போது முதன்முறையாக இரவில் குளித்துக் கொண்டிருப்பது அவளை என்னவோ செய்தது. அறைக்குள் போனாள். குளித்தத் தலையை துவட்டிக் கொண்டே எதிரில் வந்தான் செல்வா. ``ஏன்... என்னைக் கூப்பிடணும்னு உனக்குத் தோணலைல?’’ - தயங்கித் தயங்கி அவனிடம் பேசினாள். செல்வாவுக்கு கீர்த்தி சொல்வது புரியவில்லை. நேராக நிலைக்கண்ணாடியின் முன்பாக நின்று கைகளைத் தூக்கி, குளித்து வந்த ஈரத்தைத் தேய்த்துத் துடைத்துக் கொண்டிருந்தான். ``என்ன சொன்ன...?’’ - கீர்த்தியைப் பார்க்காமல் கண்ணாடியைப் பார்த்துக் கேட்டான். ``இந்த ஈகோவுக்கும் கிண்டலுக்கும் ஒண்ணும் குறைச்சல் இல்ல. குளிக்கப் போனேல்ல.. என்னை ஏன்டா கூப்பிடல?’’ - வாயைக் கோணிக் கொண்டே சத்தமாகக் கேட்டாள். ஒரு கணம் உறைந்து நின்றான் செல்வா. ``அடியேய்…. ஒருவாட்டிதான் குளிக்கணும்னு ரூல்ஸ் இல்லடி. இன்னொரு முறை போலாம் வா...’’ - கீர்த்தியை இழுத்துக் கொண்டு உள்ளே சென்றான். கிண்டலும் ஈகோவும் தண்ணீரில் கரையத் தொடங்கியிருந்தன. Sexual health பாய் பெஸ்டி, கேர்ள் பெஸ்டி, தல தோனி, 2கே கிட்ஸ்... காதல் சண்டைகளும் காலத்துக்கேற்ற தீர்வுகளும்! தாம்பத்யத்தில் எந்த ஒரு விஷயத்தையும் கிண்டலாகச் சொல்லாமல், அதைப் பக்குவமாக ஆரம்பத்திலேயே எடுத்துச் சொல்லிவிட்டாலே போதும். சிறிய பிரச்னை பெரிய பூகம்பமாக வெடிக்காது என்பதை இருவருமே புரிந்து கொண்டார்கள். நெடுநேரமாகியும் கதவு திறக்கவில்லை. பாத்ரூம் ஷவரின் தண்ணீர் துளிகள் கீழே விழும் மெல்லிய சப்தத்துக்கு நடுவில், இருவரும் பயன்படுத்தும் சோப்புகளின் கலவையான வாசம் அறையெங்கும் பரவி நறுமணம் வீசியது. - ரகசியங்கள் தொடரும்... - அர்ச்சனா

விகடன் 27 Apr 2024 11:21 am

BJP’s ad spending with Google exceeds 100 crore, focusing mainly on voters in Karnataka

The BJP has made history by being the first Indian political party to surpass Rs 100 crore in advertising expenditure on Google and YouTube, according to a media report. Their digital campaign spending, totaling over Rs 101 crore, matches the combined spending of Congress, DMK, and I-PAC since May 2018, when Google began publishing its Ads Transparency report. Between May 31, 2018, and April 25, 2024, the BJP accounted for approximately 26 percent of the total spending on Google ads categorized as political, totaling around Rs 390 crore, as per media report. It's worth noting that Google's definition of political ads is comprehensive, encompassing ads from news organizations, government publicity departments, and even commercial ads featuring actor-politicians. Out of the total 217,992 content pieces categorized as political advertisement by Google, the BJP published over 161,000 (73% share) during this period. The party's advertising efforts were predominantly aimed at residents of Karnataka, with spending totaling Rs 10.8 crore, followed by Uttar Pradesh (Rs 10.3 crore), Rajasthan (Rs 8.5 crore), and Delhi (Rs 7.6 crore). According to data from the transparency center, the Congress ranks second in political spending on Google Ads and Google Display & Video 360, with Rs 45 crore. The party published 5,992 online advertisements during this period, comprising just 3.7 percent of the BJP's ads. Congress' advertising efforts were mainly concentrated on Karnataka and Telangana (each with over Rs 9.6 crore spending) and Madhya Pradesh (Rs 6.3 crore). DMK, Tamil Nadu's ruling party, emerges as the third-largest political advertiser on Google platforms, with a total spending of Rs 42 crore since May 2018. Notably, political advisory firm Populus Empowerment Network contributed Rs 16.6 crore on DMK's behalf since February this year. Beyond Tamil Nadu, DMK allocated Rs 14 lakh and Rs 13 lakh for digital ads in Karnataka and Kerala respectively. Meanwhile, BRS's ad expenditure on Google was focused on the November 2023 Assembly elections, totaling over Rs 12 crore, albeit unsuccessfully, as Congress secured victory.

மெடியானேவ்ஸ்௪க்கு 27 Apr 2024 11:21 am

ரியல் ஹீரோ... தீ விபத்திலிருந்து 50 பேரின் உயிரைக் காப்பாற்றிய சிறுவன் - குவியும் பாராட்டுகள்!

தெலங்கானாவில், ரங்காரெட்டி மாவட்டத்தில் ஒரு பார்மா நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து 50 தொழிலாளர்களின் உயிரைக் காப்பாற்றிய சிறுவனின் துணிகர செயலை பலரும் பாராட்டிவருகின்றனர். முன்னதாக, ரங்காரெட்டி மாவட்டத்தின் நந்திகமவில் உள்ள ஆல்வின் பார்மா நிறுவனத்தின் கட்டடமொன்றில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, இதைக் கவனித்த 17 வயது சாய் சரண் என்ற சிறுவன், தீ வேகமாகப் பரவுவதைக் கவனித்து உடனடியாக அந்தக் கட்டடத்தின் மீது ஏறி ஜன்னலின் வழியாக உள்ளிருந்த 50 தொழிலாளர்களுக்கு கயிற்றைக் கொடுத்து அவர்கள் வெளியேற உதவினார். தெலங்கானா தக்க சமயத்தில் அந்த சிறுவன் துரிதமாகச் செயல்பட்ட காரணத்தால், அதிர்ஷ்டவசமாக அனைத்து தொழிலாளர்களின் உயிரும் காப்பாற்றப்பட்டனர். இதற்கிடையில், தீயணைப்பு போலீஸ் சம்பவ இடத்துக்கு வந்ததையடுத்து மீட்புக் குழுவினர் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பின்னர், தீயணைப்பு வீரர்கள் சிறுவனின் துணிச்சலான செயலைப் பாராட்டினார். அப்பகுதியைச் சேர்ந்த பலரும் சாய் சரணை ரியல் ஹீரோ என்று பாராட்டி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பேசிய ரங்காரெட்டி தீயணைப்புத் துறை அதிகாரி டி.பூர்ணச்சந்தர், `மாலை 5 மணியளவில் தீ விபத்து குறித்து நந்திகம மக்களிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. பல்வேறு இடங்களிலிருந்து 5 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. This little hero saved workers' lives trapped in a fire accident A massive fire broke out at Alvin Pharma Company in Nandigama, Shadnagar, Telangana. Sai Charan from Nandigama rescued workers trapped in the building by lending them a rope. #Telangana pic.twitter.com/CggmLGpbTC — Sudhakar Udumula (@sudhakarudumula) April 26, 2024 மருந்துகளுக்குப் பயன்படுத்தப்படும் ஸ்பிரிட் ஸ்டோர் இருக்கும் குடோனில் இருந்து தீ பரவியிருக்கிறது. ஒருவழியாகத் தொழிலாளர்களை மீட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தோம் என்று கூறினார். மேலும், வெல்டிங் பணிகளின்போது ஏற்பட்ட தீப்பொறி விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று தீயணைப்புத் துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs புதுக்கோட்டை: குடிநீரில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்டதா?! - பட்டியலின மக்களின் புகாரும் விசாரணையும்!

விகடன் 27 Apr 2024 11:18 am

Samantha: திருமண ஆடையை சமந்தா என்ன செய்துள்ளார் பாருங்க.. அடையாளமே தெரியலையே..!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் சமந்தா, தனது திருமண ஆடையை ரீ மாடல் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

சமயம் 27 Apr 2024 11:15 am

ஒருவழியாக தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் : விடுவித்தது மத்திய அரசு - எவ்வளவு தெரியுமா?

சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

சமயம் 27 Apr 2024 11:14 am

பேஷியல் பண்ணா எய்ட்ஸ் வருதா ? வேம்பையர் பேஷியல் செய்த மூன்று பேருக்கு HIV உறுதி! உஷார்!

அமெரிக்காவில் வேம்பையர் பேஷியல் செய்த மூன்று பெண்களுக்கு எச்ஐவி உறுதி செய்யபட்டு இருக்கிறது. இதனால், அந்நாட்டில் செயல்பட்டுவரும் ஸ்பாக்களுக்கு கடுமையான கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது.

சமயம் 27 Apr 2024 11:09 am

Hari: என்ன இப்படி சொல்லிட்டாரு..ஹரி சொன்ன அந்த பெரிய ஹீரோ யார் ? அலசி ஆராயும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஹரி ரத்னம் படத்தின் ப்ரோமோஷன் ஒன்றில் ஒரு பெரிய ஹீரோ பற்றி பேசியிருந்தார். அந்த பெரிய ஹீரோ யார் என ரசிகர்கள் அலசி ஆராய்ந்து வருகின்றனர்

சமயம் 27 Apr 2024 10:51 am

விஜய் என் அளவுக்கு கிடையாது!…ஒதுக்கிய ஐஸ்வர்யா ராய்!…பெஸ்ட் ஆக தெரிந்த பிரசாந்த்…

” வைகாசி பொறந்தாச்சு”ல் துவங்கிய பிரசாந்தின் சினிமா வாழ்க்கை மேடு பள்ளங்கள் இல்லாமல் சீரான போக்கில் சென்று கொண்டிருந்தது ஒரு காலத்தில். ரஜினி, கமலுக்கு பிறகு அவர்களுடைய இடத்தை நிரப்பப்போவது இவர் தான் என ஏறத்தாழ மக்கள் முடிவு செய்து வைத்தது போலத்தான் இருந்தது. இவர் நடித்த படங்கள் எல்லாம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றி வாகை சூடியது. ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகைகளே இவருக்கு அதிகமாக இருந்தனர். திடீரென சினிமாவை விட்டு காணாமலே போய்விட்டார் […] The post விஜய் என் அளவுக்கு கிடையாது!…ஒதுக்கிய ஐஸ்வர்யா ராய்!…பெஸ்ட் ஆக தெரிந்த பிரசாந்த்… first appeared on Tamilnadu Flash News .

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 27 Apr 2024 10:48 am

கர்நாடகா: இஸ்லாமியர்களுக்கு ஓபிசி பிரிவில் இடஒதுக்கீடு - மோடி பற்றவைத்த நெருப்பும் பின்னணியும்!

பத்தாண்டு காலம் இந்தியாவை ஆட்சிசெய்த பிரதமர் மோடி, தனது ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்க முடியாமல், மதரீதியிலான வெறுப்புப்பேச்சின் மூலமாகவே ஜெயிக்க முடியும் என்ற முடிவுக்கு வந்துவிட்டதாக சாடுகிறார்கள் எதிர்க்கட்சினர். மோடி ஆகவேதான், முழுக்க முழுக்க இஸ்லாமிய வெறுப்பு கருத்துக்கள் நிறைந்த தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகிறார். கர்நாடகாவில் மொத்தம் 28 மக்களவைத் தொகுதிகள் இருக்கின்றன. அவற்றில், 2019 மக்களவைத் தேர்தலில், 25 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றிபெற்றது. ஒரு தொகுதியில் காங்கிரஸும், ஒரு தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளமும், மற்றொரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் சுமலதாவும் வெற்றிபெற்றனர். சித்தராமையா ஆனால், இந்த முறை கர்நாடகாவில் களநிலவரம் மாறியிருக்கிறது என்கிறார்கள். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரைக்குப் பிறகு, கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியதிகாரத்தில் இருக்கிறது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் இருக்கும் நிலையில், கர்நாடகாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி முனைப்புடன் வேலைசெய்துவருகிறது. பா.ஜ.க 370 தொகுதிகளிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 தொகுதிகளில் ஜெயிக்கும் என்று பிரதமர் மோடி சொல்லிவிட்டார். அதன் பிறகு, மிகக் குறைந்த இடங்களை மட்டுமே பிடிக்கும் நிலை ஏற்பட்டால், அது பா.ஜ.க-வுக்கு பெரும் கௌரவக் குறைச்சலாகிவிடும் என்பதுடன், அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் கேள்விக்குறியாகிவிடும். இந்த நிலையில்தான், பிரதமரின் பரப்புரையில் மாற்றம் நிகழ்ந்தது. அதையொட்டித்தான், முஸ்லிம்களைக் குறிவைத்து வெறுப்புப் பிரசாரத்தில் மோடி ஈடுபட்டிருப்பதாக விமர்சனம் எழுந்திருக்கிறது. மோடி அந்த வகையில்தான், கர்நாடகாவிலும் மதரீதியான பிரசாரத்தை பிரதமர் மோடி முன்னெடுத்திருக்கிறார். இந்தியாவில் கல்வி, சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றில் பெரும்பாலான முஸ்லிம்கள் பின்தங்கியிருக்கும் நிலையில், முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்கு அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்று நீதிபதி சச்சார் தலைமையிலான குழு ஏராளமான பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது. மேலும், முஸ்லிம்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நீதிபதி ரங்கநாத் தலைமையிலான ஆணையத்தின் பரிந்துரையும் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு கடந்த பத்தாண்டு காலத்தில் எந்த நடவடிக்கையும் பிரதமர் மோடி எடுக்கவில்லை. ஆனால், கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதை தற்போது அவர் சர்ச்சையாக்குகிறார். தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. மத அடிப்படையில் அல்லாமல், ஓ.பி.சி-க்கான இடஒதுக்கீட்டிலிருந்து அது தரப்பட்டிருக்கிறது. சித்தராமையா - மோடி இதைத்தான், ‘கொல்லைப்புற வாசல் வழியாக’ முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது என்று கர்நாடகாவில் தேர்தல் பரப்புரையின்போது மோடி பேசியிருக்கிறார். “ஒட்டுமொத்த ஓ.பி.சி-க்களின் இடஒதுக்கீட்டிலிருந்து, ஓ.பி.சி-க்கு இணையாக முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் இடஒதுக்கீடு அளித்திருக்கிறது. மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை பாபாசாகேப் அம்பேத்கர் எடுத்தார். ஆனால், காங்கிரஸ் கட்சி அவரது முதுகில் குத்திவிட்டது” என்றார் மோடி. தெலங்கானாவில் பிரசாரம் மேற்கொண்ட அமித ஷாவும், ``பாஜக ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு அது இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு பகிர்ந்தளிக்கப்படும்” என பேசினார். “எனவே, ஓ.பி.சி இடஒதுக்கீட்டிலிருந்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியிருப்பது சட்டவிரோதம். ஆகவே, இந்த நாட்டிலுள்ள ஒட்டுமொத்த ஓ.பி.சி-க்களுக்குமான அபாய எச்சரிக்கை இது’ என்றார் மோடி. இதன் மூலம், இந்தியா முழுவதும் ஒட்டுமொத்த ஓ.பி.சி வாக்குகளையும் கவருவதற்கு பிரதமர் மோடி முயற்சி செய்திருக்கிறார். மோடி சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக இருப்பதால், பா.ஜ.க மீது ஓ.பி.சி சமூகத்தினர் கோபத்தில் இருக்கிறார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான், இடஒதுக்கீட்டில் உரிய பங்கு ஓ.பி.சி சமூகத்தினரைச் சென்றடையும் என்ற நிலையில், சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக பா.ஜ.க இருக்கிறது. அதனால், ஓ.பி.சி சமூகத்தினரின் வாக்குகள் பா.ஜ.க-வுக்கு முழுமையாக கிடைக்காது என்ற நிலையில்தான், கார்நாடகாவில் முஸ்லிம் இடஒதுக்கீடு விவகாரத்தை மோடி கையிலெடுத்திருக்கிறார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். தேர்தல் களத்தில் அனலை கிளப்பும் `பரம்பரை சொத்துவரி’ விவகாரம்... இந்தியாவில் சாத்தியமா? இந்த விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா பதில் சொல்லியிருக்கிறார். “ ஓ.பி.சி இடஒதுக்கீட்டிலிருந்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது உண்மைதான். அந்த இடஒதுக்கீடு இப்போது வழங்கப்பட்டது அல்ல. கடந்த 30 ஆண்டுகளாக இந்த இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்கிறது. இந்த இடஒதுக்கீடு குறித்து கடந்த காலங்களில் கர்நாடகாவில் இருந்த பா.ஜ.க அரசோ, கடந்த பத்தாண்டு காலம் மத்தியில் இருந்த பா.ஜ.க அரசோ கேள்வி எழுப்பவில்லை. பா.ஜ.க உள்பட யாரும் இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிமன்றம் செல்லவில்லை” என்று தனது எக்ஸ் பக்கத்தில் சித்தராமையா கூறியிருக்கிறார். முஸ்லிம் பெண்கள் இந்த விவகாரத்தில் கர்நாடகா மாநில தலைமைச்செயலாளருக்கு பிற்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் சம்மன் அனுப்பியிருக்கிறார். ‘ஓ.பி.சி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் முஸ்லிம்கள் எப்படி சேர்க்கப்பட்டார்கள் என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று அந்த ஆணையம் கர்நாடகா தலைமைச்செயலாளருக்கு உத்தரவிட்டிருக்கிறது. ‘இதற்கு முன்பு பிரதமர் மோடி கர்நாடகாவுக்கு வந்ததே இல்லையா... இப்போது தேர்தல் பிரசாரத்தில் முஸ்லிம் இடஒதுக்கீடு பற்றி ஏன் அவர் பேசுகிறார்? ஓட்டுக்காக ஒரு பிரதமர் இப்படி வெறுப்புப் பேச்சு பேசலாமா?’ என்று கேள்வி எழுப்புகிறார்கள் அரசியல் விமர்சகர்கள். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

விகடன் 27 Apr 2024 10:42 am

கர்நாடகா: இஸ்லாமியர்களுக்கு ஓபிசி பிரிவில் இடஒதுக்கீடு - மோடி பற்றவைத்த நெருப்பும் பின்னணியும்!

பத்தாண்டு காலம் இந்தியாவை ஆட்சிசெய்த பிரதமர் மோடி, தனது ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்க முடியாமல், மதரீதியிலான வெறுப்புப்பேச்சின் மூலமாகவே ஜெயிக்க முடியும் என்ற முடிவுக்கு வந்துவிட்டதாக சாடுகிறார்கள் எதிர்க்கட்சினர். மோடி ஆகவேதான், முழுக்க முழுக்க இஸ்லாமிய வெறுப்பு கருத்துக்கள் நிறைந்த தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகிறார். கர்நாடகாவில் மொத்தம் 28 மக்களவைத் தொகுதிகள் இருக்கின்றன. அவற்றில், 2019 மக்களவைத் தேர்தலில், 25 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றிபெற்றது. ஒரு தொகுதியில் காங்கிரஸும், ஒரு தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளமும், மற்றொரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் சுமலதாவும் வெற்றிபெற்றனர். சித்தராமையா ஆனால், இந்த முறை கர்நாடகாவில் களநிலவரம் மாறியிருக்கிறது என்கிறார்கள். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரைக்குப் பிறகு, கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியதிகாரத்தில் இருக்கிறது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் இருக்கும் நிலையில், கர்நாடகாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி முனைப்புடன் வேலைசெய்துவருகிறது. பா.ஜ.க 370 தொகுதிகளிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 தொகுதிகளில் ஜெயிக்கும் என்று பிரதமர் மோடி சொல்லிவிட்டார். அதன் பிறகு, மிகக் குறைந்த இடங்களை மட்டுமே பிடிக்கும் நிலை ஏற்பட்டால், அது பா.ஜ.க-வுக்கு பெரும் கௌரவக் குறைச்சலாகிவிடும் என்பதுடன், அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் கேள்விக்குறியாகிவிடும். இந்த நிலையில்தான், பிரதமரின் பரப்புரையில் மாற்றம் நிகழ்ந்தது. அதையொட்டித்தான், முஸ்லிம்களைக் குறிவைத்து வெறுப்புப் பிரசாரத்தில் மோடி ஈடுபட்டிருப்பதாக விமர்சனம் எழுந்திருக்கிறது. மோடி அந்த வகையில்தான், கர்நாடகாவிலும் மதரீதியான பிரசாரத்தை பிரதமர் மோடி முன்னெடுத்திருக்கிறார். இந்தியாவில் கல்வி, சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றில் பெரும்பாலான முஸ்லிம்கள் பின்தங்கியிருக்கும் நிலையில், முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்கு அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்று நீதிபதி சச்சார் தலைமையிலான குழு ஏராளமான பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது. மேலும், முஸ்லிம்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நீதிபதி ரங்கநாத் தலைமையிலான ஆணையத்தின் பரிந்துரையும் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு கடந்த பத்தாண்டு காலத்தில் எந்த நடவடிக்கையும் பிரதமர் மோடி எடுக்கவில்லை. ஆனால், கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதை தற்போது அவர் சர்ச்சையாக்குகிறார். தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. மத அடிப்படையில் அல்லாமல், ஓ.பி.சி-க்கான இடஒதுக்கீட்டிலிருந்து அது தரப்பட்டிருக்கிறது. சித்தராமையா - மோடி இதைத்தான், ‘கொல்லைப்புற வாசல் வழியாக’ முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது என்று கர்நாடகாவில் தேர்தல் பரப்புரையின்போது மோடி பேசியிருக்கிறார். “ஒட்டுமொத்த ஓ.பி.சி-க்களின் இடஒதுக்கீட்டிலிருந்து, ஓ.பி.சி-க்கு இணையாக முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் இடஒதுக்கீடு அளித்திருக்கிறது. மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை பாபாசாகேப் அம்பேத்கர் எடுத்தார். ஆனால், காங்கிரஸ் கட்சி அவரது முதுகில் குத்திவிட்டது” என்றார் மோடி. தெலங்கானாவில் பிரசாரம் மேற்கொண்ட அமித ஷாவும், ``பாஜக ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு அது இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு பகிர்ந்தளிக்கப்படும்” என பேசினார். “எனவே, ஓ.பி.சி இடஒதுக்கீட்டிலிருந்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியிருப்பது சட்டவிரோதம். ஆகவே, இந்த நாட்டிலுள்ள ஒட்டுமொத்த ஓ.பி.சி-க்களுக்குமான அபாய எச்சரிக்கை இது’ என்றார் மோடி. இதன் மூலம், இந்தியா முழுவதும் ஒட்டுமொத்த ஓ.பி.சி வாக்குகளையும் கவருவதற்கு பிரதமர் மோடி முயற்சி செய்திருக்கிறார். மோடி சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக இருப்பதால், பா.ஜ.க மீது ஓ.பி.சி சமூகத்தினர் கோபத்தில் இருக்கிறார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான், இடஒதுக்கீட்டில் உரிய பங்கு ஓ.பி.சி சமூகத்தினரைச் சென்றடையும் என்ற நிலையில், சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக பா.ஜ.க இருக்கிறது. அதனால், ஓ.பி.சி சமூகத்தினரின் வாக்குகள் பா.ஜ.க-வுக்கு முழுமையாக கிடைக்காது என்ற நிலையில்தான், கார்நாடகாவில் முஸ்லிம் இடஒதுக்கீடு விவகாரத்தை மோடி கையிலெடுத்திருக்கிறார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். தேர்தல் களத்தில் அனலை கிளப்பும் `பரம்பரை சொத்துவரி’ விவகாரம்... இந்தியாவில் சாத்தியமா? இந்த விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா பதில் சொல்லியிருக்கிறார். “ ஓ.பி.சி இடஒதுக்கீட்டிலிருந்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது உண்மைதான். அந்த இடஒதுக்கீடு இப்போது வழங்கப்பட்டது அல்ல. கடந்த 30 ஆண்டுகளாக இந்த இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்கிறது. இந்த இடஒதுக்கீடு குறித்து கடந்த காலங்களில் கர்நாடகாவில் இருந்த பா.ஜ.க அரசோ, கடந்த பத்தாண்டு காலம் மத்தியில் இருந்த பா.ஜ.க அரசோ கேள்வி எழுப்பவில்லை. பா.ஜ.க உள்பட யாரும் இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிமன்றம் செல்லவில்லை” என்று தனது எக்ஸ் பக்கத்தில் சித்தராமையா கூறியிருக்கிறார். முஸ்லிம் பெண்கள் இந்த விவகாரத்தில் கர்நாடகா மாநில தலைமைச்செயலாளருக்கு பிற்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் சம்மன் அனுப்பியிருக்கிறார். ‘ஓ.பி.சி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் முஸ்லிம்கள் எப்படி சேர்க்கப்பட்டார்கள் என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று அந்த ஆணையம் கர்நாடகா தலைமைச்செயலாளருக்கு உத்தரவிட்டிருக்கிறது. ‘இதற்கு முன்பு பிரதமர் மோடி கர்நாடகாவுக்கு வந்ததே இல்லையா... இப்போது தேர்தல் பிரசாரத்தில் முஸ்லிம் இடஒதுக்கீடு பற்றி ஏன் அவர் பேசுகிறார்? ஓட்டுக்காக ஒரு பிரதமர் இப்படி வெறுப்புப் பேச்சு பேசலாமா?’ என்று கேள்வி எழுப்புகிறார்கள் அரசியல் விமர்சகர்கள். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

விகடன் 27 Apr 2024 10:42 am

Dish TV Revolutionizes Entertainment with ‘Dish TV Smart+’ Services, Offering TV and OTT on Any Screen, Anywhere

Chennai: Dish TV, has taken a path-breaking initiative to redefine the entertainment experience in India. The leading DTH provider in a first-of-its-kind move has announced its ground-breaking proposition ‘Dish TV Smart+’ . This launch marks a pioneering milestone in the industry, providing customers access to TV and OTT content on any screen, anywhere, without any additional cost. It ensures convenience, flexibility, and enhanced entertainment options, empowering customers to tailor their viewing experience. With the ‘ Dish TV Smart+ ’ service, all Dish TV and D2H customers, including new as well as existing subscribers can enjoy popular OTT apps along with their chosen TV subscription pack. The ‘ Dish TV Smart+’ services ecosystem enables entertainment on any screen, anywhere, anytime through Watcho-the OTT Super App, Smart devices including set-top boxes, and smart android STBs. Dish TV will also collaborate with top TV and Mobile Original Equipment Manufacturers (OEMs) to seamlessly integrate their services into these devices, thereby enriching the overall user experience. Commenting on the new proposition, Manoj Dobhal, CEO of Dish TV India Limited, stated, “Since its inception, Dish TV has transformed the entertainment consumption landscape, pioneering new ways for people to enjoy their favourite content. With this new proposition, we are poised to make an even greater difference, setting a new standard for immersive and accessible entertainment experiences. The launch of‘Dish TV Smart+'Services represents more than just a proposition; it embodies the vision to redefine entertainment consumption in India, which is getting smarter and bigger. In a market flooded with options, customers often find themselves overwhelmed. We aim to simplify their choices by offering a holistic and complete entertainment solution. We firmly believe that both traditional television and OTT platforms are indispensable in today's age, and with our proposition, we aim to reaffirm their equal importance.” [caption id=attachment_2419404 align=alignleft width=175] Manoj Dobhal[/caption] “At Dish TV, customer satisfaction is non-negotiable, and every decision is centered around delivering value and convenience. ‘Dish TV Smart+’ Services not only benefit our customers by providing them with unparalleled access to entertainment but also ensures that their preferences and satisfaction remain at the forefront of our endeavours. With‘Dish TV Smart+’Services, we are catering to all needs of a modern Indian family, staying true to our motto -Naye Bharat Ka Smart Connection,” Manoj Dobhal added. To effectively communicate this visionary proposition, Dish TV has initiated a comprehensive marketing campaign spanning multiple channels, including Television, Digital, Print, and Corporate outreach, aiming to amplify its message of entertainment accessibility on any screen, anywhere. For existing subscribers, Dish TV will leverage its channels and platforms, employing push notifications, in-app notifications, and emailers. Meanwhile, for new customers, the emphasis will be on TV and digital channels to ensure widespread visibility and awareness of the offering. Sukhpreet Singh, Corporate Head of Marketing, Dish TV & Watcho, said, With ‘Dish TV Smart+’ Services, we're not just introducing a new proposition; we're leading a paradigm shift in entertainment consumption. Through our multi-channel marketing approach, we are committed to directly engaging with consumers, ensuring broad awareness and adoption. As a brand, we prioritize staying ahead of trends and adapting to evolving audience preferences. Customer satisfaction is at the heart of our strategy, and we are committed to delivering unparalleled entertainment experiences that cater to their diverse preferences and lifestyles. Mirnalini Ravi, Kollywood Actress, said, Entertainment preferences of audiences has been ever-evolving and is consumed in various formats by individuals, the platforms may be different but it is a must-have for all. Dish TV Smart+ Services caters to this need, offering a personalized entertainment experience for everyone. With this revolutionary offering by Dish TV, viewers can easily access their favorite shows and movies anytime and everywhere. It's like having an entertainment hub tailored just for you. It's definitely meeting my entertainment needs, and I'm delighted to be a part of it. Dish TV's transition from a DTH operator to a complete entertainment provider emphasizes its commitment to meeting evolving consumer preferences, and innovation, and its mission to elevate the entertainment experience for millions of households nationwide, setting a new standard for entertainment delivery and heralding a paradigm shift in the industry. By prioritizing customer needs and leveraging strategic collaborations, Dish TV paves the way for future innovations, further enhancing the entertainment experience for consumers nationwide. - Based on Press Release

மெடியானேவ்ஸ்௪க்கு 27 Apr 2024 10:34 am

மணிப்பூரில் தேர்தலின்போது வன்முறை…சூறையாடப்பட்ட வாக்குச்சாவடி!

மணிப்பூரில் 2-ஆம் கட்ட மக்களவைத் தேர்தலிலும் வன்முறை வெடித்ததால், வாக்குச்சாவடிகள் சூறையாடப்பட்டன. மணிப்பூரில் உள்ள மெய்தி, குகி இன மக்களுக்கு இடையே இடஒதுக்கீடு தொடர்பாக வெடித்த மோதல், நீறுபூத்த நெருப்பாய் தகித்து வருகிறது. இந்நிலையில், புறநகர் மணிப்பூரில் உள்ள 8 மாவட்டங்களில் 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. அப்போது, உக்ருல் என்ற இடத்தில் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிக்குள் புகுந்த வன்முறையாளர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்தினர். கண்காணிப்பு கேமராக்களையும் வன்முறையாளர்கள் உடைத்ததால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. நாகாலாந்து […]

அதிரடி 27 Apr 2024 10:30 am

ப்ளீஸ் பவுலர்களை யாராவது காப்பாற்றுங்க…ரவிச்சந்திரன் அஸ்வின் குமுறல்!

Ravichandran Ashwin: ஐபிஎல் தொடரில் விளையாடும் பந்துவீச்சாளர்களை யாரவது காப்பாற்றுங்க என்று ரவிச்சந்திரன் அஸ்வின் குமுறல். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், கொல்கத்தா அணியும் மோதியது. இந்த போட்டி யாரும் எதிர்பார்க்காத வகையில் ரசிகர்களுக்கு பயங்கர ட்ரீட்டாக அமைந்தது. அதாவது முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவரில் 261 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய பஞ்சாப் அணி இமாலய இலக்கை சேஸ் செய்து சாதனை படைத்தது. அதுவும் 18.4 ஓவரில் 2 ... Read more The post ப்ளீஸ் பவுலர்களை யாராவது காப்பாற்றுங்க… ரவிச்சந்திரன் அஸ்வின் குமுறல்! first appeared on Dinasuvadu .

டினேசுவடு 27 Apr 2024 10:26 am

KKR v PBKS: `அர்ஜுனரு வில்லு சிக்ஸரை மட்டும் அள்ளு!'- தெறி மோடில் பஞ்சாப்; எங்கே செல்லும் இந்த பாதை?

பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடும் வாகனத்தைப் போல மாறியிருக்கிறார்கள் பேட்டர்கள். எந்தக் கட்டுப்பாடுமின்றி பேட்டை வீசினாலே சிக்ஸர்தான் எனும் நிலைக்கு மாறியிருக்கிறது ஐ.பி.எல். நேற்று நடந்த ஆட்டம் இந்த வழக்கத்தின் இன்னொரு சாட்சி. KKR v PBKS கொல்கத்தா அணி 262 ரன்களை அடித்திருக்க, சேஸிங் செய்த பஞ்சாப் ஒன்றரை ஓவரை மிச்சம் வைத்து டார்கெட்டை எட்டிவிட்டது. 'பௌலர்களைக் காப்பாற்றுங்கள்' என அஷ்வின் ட்வீட் செய்திருக்கிறார். சுவாரஸ்யமான பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி நேற்றைய ஆட்டம் உண்மையான கிரிக்கெட் விரும்பிகள் பலருக்கும் ஒருவித அச்சத்தைக் கொடுத்திருக்கிறது. கிரிக்கெட்டின் ஆன்மாவே இந்த மாதிரியான ஆட்டங்களால் குலைக்கப்பட்டுவிடுமோ எனும் பதற்றம் எழுந்திருக்கிறது. சாமானிய ரசிகர்களுக்குகூட தினசரி இப்படியான வாணவேடிக்கை போட்டிகளைக் காண்பது அயர்ச்சியாக இருப்பதாக கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். KKR v PBKS முதலில் போட்டியில் நடந்தவற்றைப் பற்றிப் பார்த்துவிடுவோம். 'நாங்க அவங்கள அடிக்க... அவங்கள நாங்க அடிக்க' என முழுக்க முழுக்க ஒருதலைபட்சமாக பௌலர்கள் மட்டும்தான் ஆட்டம் முழுக்க அடிவாங்கிக் கொண்டிருந்தனர். கொல்கத்தா முதல் பேட்டிங். 20 ஓவர்களில் 261 ரன்களை அடித்திருந்தனர். மொத்தம் 7 பேட்டர்கள் ஆடியிருந்தனர். இந்த 7 பேரில் 5 பேரின் ஸ்ட்ரைக் ரேட் 200 அல்லது அதற்கு மேல் இருந்தது. ஓப்பனர்களான நரைனும் சால்ட்டும் அரைசதத்தை கடந்திருந்தனர். இருவரும் கூட்டாக 10.2 ஓவர்களில் 138 ரன்களைச் சேர்த்திருந்தனர். இவர்கள் எடுத்த ஸ்கோரை அப்படியே எஞ்சியிருந்த ஓவர்களில் இரட்டிப்பாக்கிவிட்டனர். வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர், ரஸல் என அடுத்தடுத்த வந்த எல்லா பேட்டர்களுமே முரட்டு அடி அடித்தனர். பஞ்சாப் அணிக்கு டார்கெட் 262. அந்த அணியின் மீது பெரிய நம்பிக்கை இருந்திருக்கவில்லை. ஆனால், இன்னிங்ஸ் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அந்த அவநம்பிக்கைகளையெல்லாம் அடித்து நொறுக்கப்பட்டது. ஐ.பி.எல் வரலாற்றின் அதிகபட்ச சேஸிங்கை மூர்க்கமாக முன்னெடுத்து சென்றனர். பேர்ஸ்ட்டோ ஃபார்மிலேயே இல்லை. பென்ச்சில் வைக்கப்பட்டு மீண்டும் அணிக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறார். அந்த வெறியோ என்னவோ தெரியவில்லை. ஒரு காட்டு காட்டிவிட்டார். இம்பாக்ட் ப்ளேயராக வந்த பிரப்சிம்ரன் சிங்கும் தேவையான இம்பாக்ட்டைக் கொடுத்துவிட்டார். KKR v PBKS பேர்ஸ்ட்டோ சதமே அடித்திருந்தாலும் பிற்பாதியில் வந்து அனைவரின் உள்ளத்தையும் கொள்ளைக் கொண்டது சஷாங்க் சிங்தான். தொடர்ச்சியாக இந்த சீசன் ழுழுவதும் அட்டகாசமான இன்னிங்ஸ்களை ஆடி வருகிறார். நேற்று ஆடியது ஒரு நிறைவான இன்னிங்ஸ். அதிரடியாக ஆடி 8 சிக்ஸர்களை அடித்து போட்டியையும் வெற்றிகரமாக முடித்து வைத்திருந்தார். 18.4 ஓவர்களிலேயே பஞ்சாப் அணி சேஸிங்கை முடித்திருந்தது. KKR v PBKS ஐ.பி.எல் இது ஒரு புது வரலாறு. எந்த அணியும் இவ்வளவு பெரிய ஸ்கோரை சேஸ் செய்ததில்லை. அத்தனை பேரும் அதிரடியாக ஆடியிருந்தனர். நிறைய சிக்சர்கள் வந்திருந்தன. பார்ப்பதற்குக் கொண்டாட்டமாக இருந்தது. ஆனால், இதெல்லாம் கிரிக்கெட்டுக்கு ஆரோக்கியமா என்பதுதான் இங்கே கேள்வி. நேற்றைய போட்டியில் வென்றது பஞ்சாப் அணி. வீழ்ந்தது கொல்கத்தா என நினைக்கலாம். ஆனால், உண்மையில் வென்றது பேட்டர்கள். வீழ்ந்தது பௌலர்கள். இது இந்தப் போட்டியின் நிலைமை மட்டும் அல்ல. இந்த சீசன் முழுக்க இப்படித்தான் இருக்கிறது. 200 ரன்கள் என்பது டி20-இல் மிகப்பெரிய ஸ்கோராக கட்டாயம் வெற்றியை தேடித்தரக்கூடிய ஸ்கோராகப் பார்க்கப்பட்ட காலம் இருந்தது. இப்போது அப்படியில்லை. நேற்றைய போட்டி முடிகையில் நாம் இன்னும் 20 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என கொல்கத்தா நினைத்திருக்கக்கூடும். ஆனால், அவர்கள் அடித்திருந்ததே ஓர் இமாலய ஸ்கோர்தான். எனில், பௌலர்களின் நிலையை எண்ணிப்பாருங்கள். பௌலிங் மெஷினைப் போலத்தான் பௌலர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். கிரிக்கெட் மெதுமெதுவாக பேஸ்பால் ஆட்டமாக மாறிக்கொண்டு வருவதாக பஞ்சாப் கேப்டன் சாம் கரண் பேசியிருந்தார். அது உண்மைதான்... ஸ்ட்ரைக்கிங் பாயின்ட்டை மட்டும் குறிவைத்து டாஸாக வீசும் பிட்ச்சர்களின் நிலைமையில்தான் கிரிக்கெட்டில் பௌலர்கள் இருக்கிறார்கள். ஸ்டம்பை நோக்கி பேட்டர்கள் சிக்ஸர் அடிப்பதற்கு வாக்காக புல் டாஸாக வீச வேண்டும் என்கிற விதி மட்டும்தான் இன்னும் வரவில்லை. மற்றபடி எல்லாமே பேட்டர்களுக்குச் சாதகமாகவே மாறி நிற்கிறது. KKR v PBKS இதை டி20 க்களுக்கேயான பிரச்னை என்றும் பொதுவாக பேசிவிட முடியாது. ஐ.பி.எல்-இல் இந்த பிரச்னை வேறெங்கேயும் இருப்பதை விட அதிகமாக இருக்கிறது. கடந்த இரண்டு சீசன்களில் மட்டும் 59 முறை அணிகள் 200க்கும் அதிகமான ஸ்கோர்களை எடுத்திருக்கின்றனர். இந்த சீசனில் மட்டும் 24 முறை 200+ ஸ்கோர்கள் வந்திருக்கின்றன. 7 முறை 250+ ஸ்கோர்கள் வந்திருக்கின்றன. ஐ.பி.எல்-க்கு அடுத்து அதிக வரவேற்பைப் பெற்றிருக்கும் பிக்பேஷ் லீகின் கடந்த இரண்டு சீசன்களோடு இதை ஒப்பிட்டுப் பார்ப்போம். KKR v PBKS 2022-23 சீசனில் 8 முறையும் 2023-24 சீசனில் 11 முறையும் என கடந்த இரண்டு சீசன்களில் 19 முறை மட்டுமே அங்கே 200+ ஸ்கோர்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. பிக்பேஷை விட மூன்று மடங்கு அதிகமான 200+ ஸ்கோர்கள் ஐ.பி.எல்-இல் இந்தக் காலகட்டத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆக, டி20 க்கள் என பொதுப்படையாக பார்ப்பதை விட ஐ.பி.எல் எனத் தனியாகப் பார்த்தால் மட்டுமே இதற்கான முறையான தீர்வை நோக்கி நகர முடியும். KKR v PBKS கொல்கத்தா - பஞ்சாப் போட்டி ஒரு கொண்டாட்டம், புது உற்சாகம் என்பதைத் தாண்டி ஒரு பெரும் எச்சரிக்கை ஒலியை எழுப்பும் சிவப்பு பட்டனை அழுத்திவிட்டுச் சென்றிருக்கிறது. சுதாரித்துக் கொண்டு பௌலர்களுக்குமான இடத்தை ஆட்டத்தில் உருவாக்க வேண்டும்.

விகடன் 27 Apr 2024 10:24 am

மோடியின் வெறுப்பு பேச்சு... தேர்தல் ஆணையத்தின் `விளக்கம் கேட்பு'வெறும் கண் துடைப்பா?!

மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு தொடங்கி பல விவகாரங்களில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது தொடர்ச்சியாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதில், பிரதமர் மோடி மதரீதியில் மேற்கொள்ளும் வெறுப்புப் பிரசாரம் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது. மோடி இந்தியாவில் எதிர்க்கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்கள், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினர் என பல முனைகளிலிருந்தும் மோடியின் பிரசாரத்துக்கு கண்டனங்கள் எழுவதுடன், மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தேர்தல் ஆணையத்துக்கு கடிதங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில்தான், பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடியின் வெறுப்புப் பேச்சு, பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்த விமர்சனம் ஆகியவை தொடர்பாக ஏப்ரல் 29-ம் தேதி காலை 11 மணிக்குள் இரு கட்சிகளின் தலைவரும் விளக்கம் அளிக்க வேண்டுமென்று தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது. தேர்தல் ஆணையம் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடியை விமர்சித்து ராகுல் காந்தி பேசியிருக்கிறார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அரசியலில், தேர்தல் களத்தில் எதிரெதிர் அணிகளில் இருக்கும் தலைவர்கள் பரஸ்பரம் விமர்சித்துக்கொள்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால், சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு பேசுவதெல்லாம் மிகவும் ஆபத்தானது. அந்த வகையில், நாட்டில் பிளவை ஏற்படுத்தக்கூடிய வகையில் பேசினார்... குறிப்பிட்ட ஒரு மதத்தினருக்கு எதிராகப் பேசினார்... நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் பேசினார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருப்பவர் பிரதமர் மோடி. இதுபோல ஓரிடத்தில் மட்டுமே பேசினார்... தெரியாமல் வாய்குளறிப் பேசிவிட்டார் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. இத்தகைய கருத்துக்களைத் தொடர்ச்சியாக பேசிவருகிறார் பிரதமர் மோடி. மோடி குறிப்பாக, முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு முன்பான இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தின்போதுதான் மதரீதியான பிரசாரம் என்ற ஆயுதத்தை பிரதமர் மோடி கையிலெடுக்க ஆரம்பித்தார். பா.ஜ.க-வுக்கு 370 இடங்கள் கிடைக்கும் என்று மோடி சொல்லிவந்த நிலையில், பா.ஜ.க-வுக்கு அதிக இடங்கள் கிடைக்காது என்ற பேச்சு எழுந்த நிலையில்தான், மோடி இவ்வாறு பேசத் தொடங்கினார் என்கிறார்கள் எதிர்க்கட்சியினர். ‘காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் போல இருக்கிறது என்று முதலில் ஆரம்பித்து, ‘ உங்கள் சொத்துக்களை எடுத்து முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் கட்சி கொடுத்துவிடும்... சகோதரிகள், தாய்மார்களின் தாலியைக்கூட காங்கிரஸ் கட்சி விட்டுவைக்காது’ என்று பேசியது வரை பிரதமர் மோடியின் பேச்சு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. பிரதமர் மோடியை திருடர் என்று குறிப்பிட்டு பேசியதற்காக ராகுல் காந்தி மீது வழக்குப் போட்டு, அந்த வழக்கில் நீதிமன்றம் தண்டனை வழங்கியவுடன், அதை வைத்து உடனடியாக ராகுல் காந்தியின் எம்.பி பதவியை பா.ஜ.க அரசு பறித்தது. அதோடு, அரசு இல்லத்திலிருந்து ராகுல் காந்தியை அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். ராகுல் காந்தி - மோடி அப்படியிருக்கும்போது, இந்திய மக்கள்தொகையில் 20 சதவிகிதம் இருக்கும் முஸ்லிம்களை ஊடுருவல்காரர்கள் என்றும், அதிக குழந்தைகள் பெற்றவர்கள் என்று இந்த நாட்டின் பிரதமர் பேசுவதை தேர்தல் ஆணையம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது என்று விமர்சனம் எழுந்திருக்கிறது. இப்படியாக, பல தரப்பிலிருந்தும் அழுத்தங்கள் வந்ததைத் தொடர்ந்துதான் தேர்தல் ஆணையம் பா.ஜ.க-வுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. தேர்தல் களத்தில் அனலை கிளப்பும் `பரம்பரை சொத்துவரி’ விவகாரம்... இந்தியாவில் சாத்தியமா? ‘கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?’ என்று கேட்கும் எதிர்க்கட்சிகள், ‘எந்தவித ஒளிவுமறைவும் இல்லாமல் வெளிப்படையாக மதரீதியில் பிரதமர் மோடி பேசியிருக்கும் நிலையில், அவர் மீது உடனடியாக ஏன் நடவடிக்கை இல்லை?’ என்று தேர்தல் ஆணையத்தை நோக்கி கேள்வி எழுப்புகின்றன. தேர்தல் ஆணையம் பா.ஜ.க-வுக்கு மட்டும் நோட்டீஸ் அனுப்பாமல், காங்கிரஸ் கட்சிக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. ‘இது, தேர்தல் ஆணையம் நடுநிலையோடு நடந்துகொள்கிறது என்று காட்டிக்கொள்வதற்காகவா?’ என்று எதிர்க்கட்சிகள் காட்டமாக விமர்சிக்கின்றன. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

விகடன் 27 Apr 2024 10:09 am

மோடியின் வெறுப்பு பேச்சு... தேர்தல் ஆணையத்தின் `விளக்கம் கேட்பு'வெறும் கண் துடைப்பா?!

மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு தொடங்கி பல விவகாரங்களில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது தொடர்ச்சியாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதில், பிரதமர் மோடி மதரீதியில் மேற்கொள்ளும் வெறுப்புப் பிரசாரம் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது. மோடி இந்தியாவில் எதிர்க்கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்கள், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினர் என பல முனைகளிலிருந்தும் மோடியின் பிரசாரத்துக்கு கண்டனங்கள் எழுவதுடன், மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தேர்தல் ஆணையத்துக்கு கடிதங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில்தான், பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடியின் வெறுப்புப் பேச்சு, பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்த விமர்சனம் ஆகியவை தொடர்பாக ஏப்ரல் 29-ம் தேதி காலை 11 மணிக்குள் இரு கட்சிகளின் தலைவரும் விளக்கம் அளிக்க வேண்டுமென்று தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது. தேர்தல் ஆணையம் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடியை விமர்சித்து ராகுல் காந்தி பேசியிருக்கிறார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அரசியலில், தேர்தல் களத்தில் எதிரெதிர் அணிகளில் இருக்கும் தலைவர்கள் பரஸ்பரம் விமர்சித்துக்கொள்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால், சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு பேசுவதெல்லாம் மிகவும் ஆபத்தானது. அந்த வகையில், நாட்டில் பிளவை ஏற்படுத்தக்கூடிய வகையில் பேசினார்... குறிப்பிட்ட ஒரு மதத்தினருக்கு எதிராகப் பேசினார்... நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் பேசினார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருப்பவர் பிரதமர் மோடி. இதுபோல ஓரிடத்தில் மட்டுமே பேசினார்... தெரியாமல் வாய்குளறிப் பேசிவிட்டார் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. இத்தகைய கருத்துக்களைத் தொடர்ச்சியாக பேசிவருகிறார் பிரதமர் மோடி. மோடி குறிப்பாக, முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு முன்பான இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தின்போதுதான் மதரீதியான பிரசாரம் என்ற ஆயுதத்தை பிரதமர் மோடி கையிலெடுக்க ஆரம்பித்தார். பா.ஜ.க-வுக்கு 370 இடங்கள் கிடைக்கும் என்று மோடி சொல்லிவந்த நிலையில், பா.ஜ.க-வுக்கு அதிக இடங்கள் கிடைக்காது என்ற பேச்சு எழுந்த நிலையில்தான், மோடி இவ்வாறு பேசத் தொடங்கினார் என்கிறார்கள் எதிர்க்கட்சியினர். ‘காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் போல இருக்கிறது என்று முதலில் ஆரம்பித்து, ‘ உங்கள் சொத்துக்களை எடுத்து முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் கட்சி கொடுத்துவிடும்... சகோதரிகள், தாய்மார்களின் தாலியைக்கூட காங்கிரஸ் கட்சி விட்டுவைக்காது’ என்று பேசியது வரை பிரதமர் மோடியின் பேச்சு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. பிரதமர் மோடியை திருடர் என்று குறிப்பிட்டு பேசியதற்காக ராகுல் காந்தி மீது வழக்குப் போட்டு, அந்த வழக்கில் நீதிமன்றம் தண்டனை வழங்கியவுடன், அதை வைத்து உடனடியாக ராகுல் காந்தியின் எம்.பி பதவியை பா.ஜ.க அரசு பறித்தது. அதோடு, அரசு இல்லத்திலிருந்து ராகுல் காந்தியை அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். ராகுல் காந்தி - மோடி அப்படியிருக்கும்போது, இந்திய மக்கள்தொகையில் 20 சதவிகிதம் இருக்கும் முஸ்லிம்களை ஊடுருவல்காரர்கள் என்றும், அதிக குழந்தைகள் பெற்றவர்கள் என்று இந்த நாட்டின் பிரதமர் பேசுவதை தேர்தல் ஆணையம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது என்று விமர்சனம் எழுந்திருக்கிறது. இப்படியாக, பல தரப்பிலிருந்தும் அழுத்தங்கள் வந்ததைத் தொடர்ந்துதான் தேர்தல் ஆணையம் பா.ஜ.க-வுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. தேர்தல் களத்தில் அனலை கிளப்பும் `பரம்பரை சொத்துவரி’ விவகாரம்... இந்தியாவில் சாத்தியமா? ‘கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?’ என்று கேட்கும் எதிர்க்கட்சிகள், ‘எந்தவித ஒளிவுமறைவும் இல்லாமல் வெளிப்படையாக மதரீதியில் பிரதமர் மோடி பேசியிருக்கும் நிலையில், அவர் மீது உடனடியாக ஏன் நடவடிக்கை இல்லை?’ என்று தேர்தல் ஆணையத்தை நோக்கி கேள்வி எழுப்புகின்றன. தேர்தல் ஆணையம் பா.ஜ.க-வுக்கு மட்டும் நோட்டீஸ் அனுப்பாமல், காங்கிரஸ் கட்சிக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. ‘இது, தேர்தல் ஆணையம் நடுநிலையோடு நடந்துகொள்கிறது என்று காட்டிக்கொள்வதற்காகவா?’ என்று எதிர்க்கட்சிகள் காட்டமாக விமர்சிக்கின்றன. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

விகடன் 27 Apr 2024 10:09 am

தமிழர் பகுதியில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து கொள்ளையடித்த மூவர் கைது

வவுனியாவில் பெண் ஒருவரை வழிமறித்து அவருடைய குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொள்ளையடித்த மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது, வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரால் நேற்று(26) மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா, சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய வீதி ஊடாக கடவுச் சீட்டு அலுவலகத்திற்கு கடந்த 17 ஆம் திகதி அதிகாலை பெண் ஒருவர் தனது குழந்தையுடன் மோட்டர் சைக்கிளில் சென்றுள்ளார். முறைப்பாடு அதன்போது, குறித்த வீதியில் முகத்தை மூடி […]

அதிரடி 27 Apr 2024 10:09 am

மணிப்பூரில் மீண்டும் வெடிக்கும் கலவரம் : பயங்கரவாதிகளால் வீரர்கள் மரணம்!

மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. மணிப்பூர் மாநிலத்திலும் தேர்தல் சுமுகமாக நடைபெற்றது. ஆனால், நேற்று இரவு திடீரென குக்கி பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடிபட்டிருக்கிறார்கள். இந்த தாக்குதலில் வீரர்கள் மரணமடைந்து இருக்கிறார்கள்.

சமயம் 27 Apr 2024 10:08 am

What to watch on Theatre & OTT: ரத்னம், ஒரு நொடி, Abigail; இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

ரத்னம் (தமிழ்) ரத்னம் நடிகர் விஷால், ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரத்னம்'. இப்படத்தில் பிரியா பவானிசங்கர், யோகி பாபு, சமுத்திரக்கனி, முரளி சர்மா, கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பென்ச் பிலீம்ஸ்' நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் ஏப்ரல் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஒரு நொடி (தமிழ்) ஒரு நொடி (தமிழ்) மணிவர்மன் இயக்கத்தில் எம்.எஸ். பாஸ்கர், தமன் குமார், வேல ராமமூர்த்தி, பழ.கருப்பையா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஒரு நொடி'. க்ரைம் திரில்லர் திரைப்படமான இது ஏப்ரல் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.  இங்கு மிருகங்கள் வாழும் இடம் (தமிழ்) இங்கு மிருகங்கள் வாழும் இடம் சசிகுமார் இயக்கத்தில் ஃபின் ஜான், ஶ்ரீதேவி உன்னி கிருஷ்ணன், சேரன் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இங்கு மிருகங்கள் வாழும் இடம்'. சைக்கோ, க்ரைம் திரில்லர் திரைப்படமான இது ஏப்ரல் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Pavi Caretaker (மலையாளம்) Pavi Caretaker (மலையாளம்) வினீத் குமார் இயக்கத்தில் தீலீப், ஜான் அண்டனி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Pavi Caretaker’. சாதாரண மிடில் கிளாஸ் ஃபேலிமேனின் வாழ்கையைச் சொல்லும் காமெடி திரைப்படமான இது, ஏப்ரல் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Ruslaan (இந்தி) Ruslaan (இந்தி) கரண் எல்.புட்டானி இயக்கத்தில் ஆயுஷ் ஷர்மா, ஜகபதி பாபு, சுஷ்ரி மிஸ்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Ruslaan’. ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது ஏப்ரல் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.  Gabru Gang (இந்தி) Gabru Gang (இந்தி) ஷமீர் கான் இயக்கத்தில் அபிஷேக் துஹான், ஶ்ரீஸ்டி ரோட், அவ்டர் கில், ஆர்டி பூரி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Gabru Gang’. பட்டம் விடும் போட்டியில் போட்டிப் போட்டு அடித்துக் கொள்ளும் இரண்டு கேங்குகளின் ஸ்போர்ட்ஸ் திரில்லர் கதைதான் இது. இத்திரைப்படம் ஏப்ரல் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.  Challengers (ஆங்கிலம்) Challengers (ஆங்கிலம்) லூகா குவாடாக்னினோ இயக்கத்தில் ஜெண்டயா, மைக் ஃபைஸ்ட், ஜோஷ் ஓ'கானர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கிலத் திரைப்படம் ‘Challengers’. டென்னிஸ் விளையாட்டை மையப்படுத்திய முக்கோணக் காதல் கதைதான் இதன் கதைக்களம். ஸ்போர்ட்ஸ் ரொமான்டில் திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இது ஏப்ரல் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Abigail (ஆங்கிலம்) Abigail (ஆங்கிலம்) மேட் பெட்டிநெல்லி ஓல்பின், டெய்லர் கில்லெட் ஆகியோரது இயக்கத்தில் ஸ்டீபன் ஷீல்ட்ஸ், கைய் புஸ்சிக் ஆகியோரது எழுத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Abigail’. மெலிசா பெர்ரேரா, டன் ஸ்டீவன்ஸ், அலிஸா வெய்ர் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஹாரர், வேம்பயர் திரில்லர் திரைப்படமான இது ஏப்ரல் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Ghostbusters: Frozen Empire (ஆங்கிலம்) Ghostbusters: Frozen Empire கில் கெனன் இயக்கத்தில் பால் ரூட், கேரி கூன், ஃபின் வுல்ப்கார்ட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Ghostbusters: Frozen Empire’. அட்வென்சர், ஃபேன்டஸி திரைப்படமான இது ஏப்ரல் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த வார வெப்சீரிஸ்கள் The Big Door Prize - Apple Tv The Big Door Prize டெக்லான் லோனி, டோட் பைர்மன், ஜெனீ லாமார்க் ஆகியோர் இந்த வெப்சீரிஸை இயக்கையுள்ளனர். கிறிஸ் ஓ'டி ஓட், கேப்ரியல் டென்னிஸ், சமி ஃபோர்லாஸ் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளார். எம்.ஓ. வால்ஷின் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ஜாலியான மேஜிக் சாகசங்கள் நிறைந்த இந்த வெப்சீரிஸின் இரண்டாவது சீசன் ‘Apple Tv’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.  Ranneeti: Balakot & Beyond (இந்தி) - Jio Cinema Ranneeti: Balakot & Beyond சந்தோஷ் சிங் இயக்கத்தில் எல்னாஸ் நோரூசி, ஜிம்மி ஷெர்கில், அசுதோஷ் ராணா உள்ளிட்டொர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Ranneeti: Balakot & Beyond’. புல்வாமா தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸ் ‘Jio Cinema’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.  Dil Dosti Dilemma (இந்தி) - Amazon Prime Video Dil Dosti Dilemma டெபி ராவ் இயக்கத்தில் தன்வி ஆஸ்மி, அனுஷ்கா சென், குஷ் ஜோத்வானி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி வெப்சீரிஸ் ‘Dil Dosti Dilemma’. காதல், நட்பு, குடும்பம் என இளம் பெண்ணின் ஜாலியான வாழ்க்கையைச் சொல்லும் இந்த வெப்சீரிஸ் ‘Amazon Prime Video’ தளத்தில் வெளியாகியுள்ளது. Dead Boy Detectives - Netflix Dead Boy Detectives க்ளென் வின்டர், ஆண்டி அர்மாகனியன், பீட் சாட்மன் எனப் பலர் இந்த வெப்சீரிஸை இயக்கியுள்ளனர். ஜார்ஜ் ரெக்ஸ்ஸ்ட்ரூ, ஜேடன் ரெவ்ரி, காசியஸ் நெல்சன் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளார். DC காமிக்ஸ் ஒன்றை மையப்படுத்தி, ஆக்‌ஷன், அட்வென்சர், ஹாரர் படைப்பாக உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸ் ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. தியேட்டர் டு ஓடிடி வெப்பம் குளிர் மழை (தமிழ்) - Aha வெப்பம் குளிர் மழை (தமிழ்) பாஸ்கல் வேதமுத்து இயக்கத்தில் திரவ் ஜி, இஸ்மத் பானு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'வெப்பம் குளிர் மழை'. இத்திரைப்படம் 'Aha' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ‘வெப்பம் குளிர் மழை' - சினிமா விமர்சனம் இடி மின்னல் காதல் (தமிழ்) - Aha இடி மின்னல் காதல் (தமிழ்) - Aha பாலாஜி மாதவன் இயக்கத்தில் சிபி புவனச்சந்திரன், பவ்யா திரிகா, யாஸ்மின் பொன்னப்பா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'இடி மின்னல் காதல்'. காதல் மற்றும் திரில்லர் திரைப்படமான இது 'Aha' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. The Family Star (தெலுங்கு) The Family Star (தெலுங்கு) பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாக்கூர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'The Family Star'. நடுத்தர குடும்ப இளைஞனின் காதல், நட்பு, வேலை, குடும்பத்தின் அன்பைச் சொல்லும் இத்திரைப்படம் 'Netflix' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. Tillu Square (தெலுங்கு) Tillu Square (தெலுங்கு) மல்லிக் ராம் இயக்கத்தில் சித்து ஜொன்னலகத்த, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குத் திரைப்படம் 'Tillu Square'. ஆக்‌ஷன், காமெடி, காதல் திரைப்படமான இது 'Netflix' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. Bhimaa (தெலுங்கு) - Disney+ Hotstar Bhimaa ஷர்ஷா இயக்கத்தில் தொட்டேம்புடி கோபிசந்த், பிரியா பவானிசங்கர், மாளவிகா ஷர்மா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Bhimaa'. ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது 'Disney+ Hotstar' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. Crakk (இந்தி) - Disney + Hotstar Crakk ஆதித்யா தத் இயக்கத்தில் வித்யுத் ஜம்வால், அர்ஜுன் ராம்பால், நோரா ஃபதேஹி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Crakk'. ஸ்போர்ட்ஸ் ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது, 'Disney + Hotstar' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. The Beekeeper (ஆங்கிலம்) - Lionsgate Play The Beekeeper டேவிட் அயர் இயக்கத்தில் ஜேசன் ஸ்டாதம், எம்மி ரேவர்-லாம்ப்மேன், பாபி நடேரி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'The Beekeeper'. தேனி வளர்க்கும் விவசாயியாக தனது அடையாளத்தை மாற்றிக் கொண்டு வாழும் கதாநாயகனின் ஆக்‌ஷன், திரில்லர் கதைதான் இது. இத்திரைப்படம் 'Lionsgate Play' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

விகடன் 27 Apr 2024 10:08 am

What to watch on Theatre & OTT: ரத்னம், ஒரு நொடி, Abigail; இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

ரத்னம் (தமிழ்) ரத்னம் நடிகர் விஷால், ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரத்னம்'. இப்படத்தில் பிரியா பவானிசங்கர், யோகி பாபு, சமுத்திரக்கனி, முரளி சர்மா, கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பென்ச் பிலீம்ஸ்' நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் ஏப்ரல் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஒரு நொடி (தமிழ்) ஒரு நொடி (தமிழ்) மணிவர்மன் இயக்கத்தில் எம்.எஸ். பாஸ்கர், தமன் குமார், வேல ராமமூர்த்தி, பழ.கருப்பையா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஒரு நொடி'. க்ரைம் திரில்லர் திரைப்படமான இது ஏப்ரல் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.  இங்கு மிருகங்கள் வாழும் இடம் (தமிழ்) இங்கு மிருகங்கள் வாழும் இடம் சசிகுமார் இயக்கத்தில் ஃபின் ஜான், ஶ்ரீதேவி உன்னி கிருஷ்ணன், சேரன் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இங்கு மிருகங்கள் வாழும் இடம்'. சைக்கோ, க்ரைம் திரில்லர் திரைப்படமான இது ஏப்ரல் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Pavi Caretaker (மலையாளம்) Pavi Caretaker (மலையாளம்) வினீத் குமார் இயக்கத்தில் தீலீப், ஜான் அண்டனி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Pavi Caretaker’. சாதாரண மிடில் கிளாஸ் ஃபேலிமேனின் வாழ்கையைச் சொல்லும் காமெடி திரைப்படமான இது, ஏப்ரல் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Ruslaan (இந்தி) Ruslaan (இந்தி) கரண் எல்.புட்டானி இயக்கத்தில் ஆயுஷ் ஷர்மா, ஜகபதி பாபு, சுஷ்ரி மிஸ்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Ruslaan’. ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது ஏப்ரல் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.  Gabru Gang (இந்தி) Gabru Gang (இந்தி) ஷமீர் கான் இயக்கத்தில் அபிஷேக் துஹான், ஶ்ரீஸ்டி ரோட், அவ்டர் கில், ஆர்டி பூரி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Gabru Gang’. பட்டம் விடும் போட்டியில் போட்டிப் போட்டு அடித்துக் கொள்ளும் இரண்டு கேங்குகளின் ஸ்போர்ட்ஸ் திரில்லர் கதைதான் இது. இத்திரைப்படம் ஏப்ரல் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.  Challengers (ஆங்கிலம்) Challengers (ஆங்கிலம்) லூகா குவாடாக்னினோ இயக்கத்தில் ஜெண்டயா, மைக் ஃபைஸ்ட், ஜோஷ் ஓ'கானர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கிலத் திரைப்படம் ‘Challengers’. டென்னிஸ் விளையாட்டை மையப்படுத்திய முக்கோணக் காதல் கதைதான் இதன் கதைக்களம். ஸ்போர்ட்ஸ் ரொமான்டில் திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இது ஏப்ரல் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Abigail (ஆங்கிலம்) Abigail (ஆங்கிலம்) மேட் பெட்டிநெல்லி ஓல்பின், டெய்லர் கில்லெட் ஆகியோரது இயக்கத்தில் ஸ்டீபன் ஷீல்ட்ஸ், கைய் புஸ்சிக் ஆகியோரது எழுத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Abigail’. மெலிசா பெர்ரேரா, டன் ஸ்டீவன்ஸ், அலிஸா வெய்ர் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஹாரர், வேம்பயர் திரில்லர் திரைப்படமான இது ஏப்ரல் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Ghostbusters: Frozen Empire (ஆங்கிலம்) Ghostbusters: Frozen Empire கில் கெனன் இயக்கத்தில் பால் ரூட், கேரி கூன், ஃபின் வுல்ப்கார்ட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Ghostbusters: Frozen Empire’. அட்வென்சர், ஃபேன்டஸி திரைப்படமான இது ஏப்ரல் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த வார வெப்சீரிஸ்கள் The Big Door Prize - Apple Tv The Big Door Prize டெக்லான் லோனி, டோட் பைர்மன், ஜெனீ லாமார்க் ஆகியோர் இந்த வெப்சீரிஸை இயக்கையுள்ளனர். கிறிஸ் ஓ'டி ஓட், கேப்ரியல் டென்னிஸ், சமி ஃபோர்லாஸ் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளார். எம்.ஓ. வால்ஷின் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ஜாலியான மேஜிக் சாகசங்கள் நிறைந்த இந்த வெப்சீரிஸின் இரண்டாவது சீசன் ‘Apple Tv’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.  Ranneeti: Balakot & Beyond (இந்தி) - Jio Cinema Ranneeti: Balakot & Beyond சந்தோஷ் சிங் இயக்கத்தில் எல்னாஸ் நோரூசி, ஜிம்மி ஷெர்கில், அசுதோஷ் ராணா உள்ளிட்டொர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Ranneeti: Balakot & Beyond’. புல்வாமா தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸ் ‘Jio Cinema’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.  Dil Dosti Dilemma (இந்தி) - Amazon Prime Video Dil Dosti Dilemma டெபி ராவ் இயக்கத்தில் தன்வி ஆஸ்மி, அனுஷ்கா சென், குஷ் ஜோத்வானி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி வெப்சீரிஸ் ‘Dil Dosti Dilemma’. காதல், நட்பு, குடும்பம் என இளம் பெண்ணின் ஜாலியான வாழ்க்கையைச் சொல்லும் இந்த வெப்சீரிஸ் ‘Amazon Prime Video’ தளத்தில் வெளியாகியுள்ளது. Dead Boy Detectives - Netflix Dead Boy Detectives க்ளென் வின்டர், ஆண்டி அர்மாகனியன், பீட் சாட்மன் எனப் பலர் இந்த வெப்சீரிஸை இயக்கியுள்ளனர். ஜார்ஜ் ரெக்ஸ்ஸ்ட்ரூ, ஜேடன் ரெவ்ரி, காசியஸ் நெல்சன் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளார். DC காமிக்ஸ் ஒன்றை மையப்படுத்தி, ஆக்‌ஷன், அட்வென்சர், ஹாரர் படைப்பாக உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸ் ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. தியேட்டர் டு ஓடிடி வெப்பம் குளிர் மழை (தமிழ்) - Aha வெப்பம் குளிர் மழை (தமிழ்) பாஸ்கல் வேதமுத்து இயக்கத்தில் திரவ் ஜி, இஸ்மத் பானு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'வெப்பம் குளிர் மழை'. இத்திரைப்படம் 'Aha' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ‘வெப்பம் குளிர் மழை' - சினிமா விமர்சனம் இடி மின்னல் காதல் (தமிழ்) - Aha இடி மின்னல் காதல் (தமிழ்) - Aha பாலாஜி மாதவன் இயக்கத்தில் சிபி புவனச்சந்திரன், பவ்யா திரிகா, யாஸ்மின் பொன்னப்பா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'இடி மின்னல் காதல்'. காதல் மற்றும் திரில்லர் திரைப்படமான இது 'Aha' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. The Family Star (தெலுங்கு) The Family Star (தெலுங்கு) பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாக்கூர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'The Family Star'. நடுத்தர குடும்ப இளைஞனின் காதல், நட்பு, வேலை, குடும்பத்தின் அன்பைச் சொல்லும் இத்திரைப்படம் 'Netflix' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. Tillu Square (தெலுங்கு) Tillu Square (தெலுங்கு) மல்லிக் ராம் இயக்கத்தில் சித்து ஜொன்னலகத்த, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குத் திரைப்படம் 'Tillu Square'. ஆக்‌ஷன், காமெடி, காதல் திரைப்படமான இது 'Netflix' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. Bhimaa (தெலுங்கு) - Disney+ Hotstar Bhimaa ஷர்ஷா இயக்கத்தில் தொட்டேம்புடி கோபிசந்த், பிரியா பவானிசங்கர், மாளவிகா ஷர்மா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Bhimaa'. ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது 'Disney+ Hotstar' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. Crakk (இந்தி) - Disney + Hotstar Crakk ஆதித்யா தத் இயக்கத்தில் வித்யுத் ஜம்வால், அர்ஜுன் ராம்பால், நோரா ஃபதேஹி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Crakk'. ஸ்போர்ட்ஸ் ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது, 'Disney + Hotstar' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. The Beekeeper (ஆங்கிலம்) - Lionsgate Play The Beekeeper டேவிட் அயர் இயக்கத்தில் ஜேசன் ஸ்டாதம், எம்மி ரேவர்-லாம்ப்மேன், பாபி நடேரி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'The Beekeeper'. தேனி வளர்க்கும் விவசாயியாக தனது அடையாளத்தை மாற்றிக் கொண்டு வாழும் கதாநாயகனின் ஆக்‌ஷன், திரில்லர் கதைதான் இது. இத்திரைப்படம் 'Lionsgate Play' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

விகடன் 27 Apr 2024 10:08 am

ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்! இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் செயற்பாடுகளுக்காக இளைஞர் சேவை சபையின் சொத்துக்களை பயன்படுத்துவது குறித்து விசாரணை நடத்த வேண்டுமென முறைப்பாடு செய்ய உள்ளதாக சோசலிச இளைஞர் சங்கம் தெரிவித்துள்ளது. இலஞ்ச ஊழல் மோசடி இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிடம் இந்த முறைப்பாடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த முறைப்பாட்டை நேற்றைய தினம் இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அதிரடி 27 Apr 2024 10:05 am

யுவராஜை கவுரவிக்கும் ஐசிசி ..! டி20 உலகக்கோப்பையில் புதிய ரோல் !!

Yuvaraj Singh :இந்த ஆண்டில் வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை போட்டியில் யுவராஜ் சிங்கை தூதராக ஐசிசி அறிவித்துள்ளது. நடைபெற்ற கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு டி20 உலக கோப்பை நடக்க இருக்கிறது. இதை தெளிவாகச் சொன்னால் இன்னும் 36 நாட்களில் டி20 உலக கோப்பை தொடரானது தொடங்க உள்ளது. இந்த முறை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் இந்த டி20 உலகக்கோப்பை தொடரை ஐசிசி (ICC) மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், ... Read more The post யுவராஜை கவுரவிக்கும் ஐசிசி ..! டி20 உலகக்கோப்பையில் புதிய ரோல் !! first appeared on Dinasuvadu .

டினேசுவடு 27 Apr 2024 10:05 am

ஏழு நாடுகளுக்கு இலவச விசா வழங்க அமைச்சரவை இணக்கம்

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக ஏழு நாடுகளுக்கு இலவச விசா வழங்க அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நேற்று (26) நாடாளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியதாவது, ஏழு நாடுகளுக்கு இலவச விசா இதன்படி இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் […]

அதிரடி 27 Apr 2024 10:00 am

தேர்தல் நாளிலும் ஓயாத வன்முறை.! மணிப்பூரில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.! 

Manipur : மணிப்பூர் மாநிலத்தில் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பதற்றம் குறைவாக உள்ள மாநிலங்களில் தேர்தலை ஒரே கட்டமாகவும், பாதுகாப்பு கூடுதலாக தேவைப்படும் மாநிலங்களில் பல்வேறு கட்டங்களாகவும் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த மே மாதம் முதல் பல்வேறு தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 2 தொகுதிகளுக்கும் 2 கட்டமாக தேர்தல் ... Read more The post தேர்தல் நாளிலும் ஓயாத வன்முறை.! மணிப்பூரில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.! first appeared on Dinasuvadu .

டினேசுவடு 27 Apr 2024 10:00 am

சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து…15 பேர் படுகாயம்.!

Bus Accident: ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்துள்ளார். உளுந்தூர்பேட்டை அருகே சாலை தடுப்பில் மோதி, ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உள்ளிட்ட 15 பேர் படுகாயம் அடைந்துள்ளார்கள். தற்பொழுது, விபத்தில் காயமடைந்தவர்கள் உளுந்தூர்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்னர். நாகர்கோவிலிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற பேருந்து ஆசனூர் பகுதியில் கவிழ்ந்தது. இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டநிலையில், போலீசார் இது விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாலம் கட்டுமான பணி ... Read more The post சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து…15 பேர் படுகாயம்.! first appeared on Dinasuvadu .

டினேசுவடு 27 Apr 2024 9:43 am

Chennai Corporation Investigates Fake Certificates Allegation

The Greater Chennai Corporation (GCC) is currently investigating a complaint against two contractors for allegedly submitting fake certificates for a

சென்னைஓன்லைனி 27 Apr 2024 9:39 am

காலி சொம்பு மட்டும் தான் மிச்சம்…பாஜகவை சொம்புடன் ஒப்பிட்டு விமர்சித்த ராகுல் காந்தி!

Rahul Gandhi: பாஜகவை ‘பாரதிய சொம்பு கட்சி’ என கர்நாடகாவில் நடைபெற்ற பிரச்சாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் 7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடந்த 19ம் தேதி 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. இதன்பின் நேற்று 13 மாநிலங்களில் உள்ள 88 ... Read more The post காலி சொம்பு மட்டும் தான் மிச்சம்… பாஜகவை சொம்புடன் ஒப்பிட்டு விமர்சித்த ராகுல் காந்தி! first appeared on Dinasuvadu .

டினேசுவடு 27 Apr 2024 9:31 am

காலி சொம்பு மட்டும் தான் மிச்சம்…பாஜகவை சொம்புடன் ஒப்பிட்டு விமர்சித்தார் ராகுல் காந்தி!

Rahul Gandhi: பாஜகவை ‘பாரதிய சொம்பு கட்சி’ என கர்நாடகாவில் நடைபெற்ற பிரச்சாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் 7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடந்த 19ம் தேதி 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. இதன்பின் நேற்று 13 மாநிலங்களில் உள்ள 88 ... Read more The post காலி சொம்பு மட்டும் தான் மிச்சம்… பாஜகவை சொம்புடன் ஒப்பிட்டு விமர்சித்தார் ராகுல் காந்தி! first appeared on Dinasuvadu .

டினேசுவடு 27 Apr 2024 9:31 am

இறுதிச்சடங்குக்கு தயாராகும் பிரிட்டன் அரண்மனை; வெளியான அதிர்ச்சித்தகவல்!

இங்கிலாந்து மன்னர் புற்றுநோயால் பாதிகப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை கலவைக்கிடமாக உள்ளதாகவும் இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளில் இப்போதே அரண்மனை நிர்வாகம் இறங்கி உள்ளதாகவும் கூறப்படுகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2022, செப்டம்பரில் இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தை அடுத்து, சார்லஸ் இங்கிலாந்து மன்னராக மகுடம் சூடிய நிலையில் எதிர்பாரா வகையில் அவர் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளானார். மன்னரின் இறுதிச்சடங்கு மன்னரின் புற்று நோய் பாதிப்பு வெளியுலகுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளபோதும் , அது எம்மாதிரியான பாதிப்பு எந்த கட்டத்தில் உள்ளது […]

அதிரடி 27 Apr 2024 9:30 am

Chennai Corporation Identifies 2,139 Roads for Relaying

Responding to complaints from local residents about bad roads, Chennai Corporation has identified 51 bus route roads and 2,088 interior

சென்னைஓன்லைனி 27 Apr 2024 9:29 am

ரத்னம் –விமர்சனம்!

பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு ரிலீசான ‘தமிழ்’ என்கிற படம் மூலம் டைரக்டராக அறிமுகமானவர் ஹரி. விக்ரம்

ஆந்தைரேபோர்ட்டர் 27 Apr 2024 9:07 am

புதுக்கோட்டை: குடிநீரில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்டதா?! - பட்டியலின மக்களின் புகாரும் விசாரணையும்!

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள சங்கம்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட குருவாண்டான்தெரு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்களும், 270 மாற்று சமூகத்தை சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். இந்நிலையில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தினருக்கும், அதேபோல் மாற்று சமூகத்தைச் சேர்ந்த சுமார் பத்து குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கும் குடி தண்ணீர் வினியோகம் செய்யும் பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று உள்ளது. இந்நிலையில் இந்த தொட்டியிலிருந்து வரும் தண்ணீரை குடித்ததால் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிலருக்கு கடந்த ஒரு சில தினங்களாக வயிற்று வலி, வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகவும், அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பியதாகவும் கூறப்படுகிறது. இதனால், சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை தூய்மைப்படுத்தும் நபர் ஆகியோர் ஏறிப் பார்த்தபோது அதில் மாட்டு சாணம் இருந்ததாக கூறப்படுகிறது. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் சோதனை இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள் இதுகுறித்து கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களிடம் பட்டியல் சமூக மக்கள், 'குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணத்தை கலந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை தூய்மைப்படுத்தி தர வேண்டும். அதேபோல் தங்கள் பகுதியில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தனர். அதனைத்தொடர்ந்து, கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீரை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தார். அதேபோல், 'தண்ணீரில் மாட்டு சாணம் கலந்தது உறுதியானால் கலந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை தூய்மைப்படுத்தப்படும்' என்று உறுதியளித்ததை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தூய்மைப்படுத்தப்பட்டது. மேலும், அந்தப் பகுதி மக்களுக்கு தற்காலிகமாக மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து விநியோகிக்கப்படும் குடிநீர் நிறுத்தப்பட்டு தண்ணீர் லாரி மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து பட்டியல் சமூக மக்களுக்கும், அதே போல் மாற்று சமூகத்தைச் சேர்ந்த சுமார் 10 குடும்பங்களுக்கும் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வரக்கூடிய நிலையில் பட்டியல் சமூக மக்களுக்கு மட்டும்தான் பாதிப்பு இருப்பதாக கூறுகின்றனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி தவறு நடந்திருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். தவிர, சம்பந்தப்பட்ட கிராமத்தில் கந்தர்வகோட்டை வட்டாட்சியர், புதுக்கோட்டை நகர காவல் துறை துணை கண்காணிப்பாளர் ராகவி ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் சோதனை தற்போது அந்த கிராமத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தான், பொதுமக்கள் தங்கள் பகுதியில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்று வைத்த கோரிக்கையை ஏற்று, சுகாதாரத் துறை சார்பில் அந்த பகுதியில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது. இந்த மருத்துவ முகாமில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றுள்ள நிலையில், அவர்களது உடல் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் மற்றும் ஓஆர்எஸ் கரைசல் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், அந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் எடுத்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவு வந்தால்தான் அந்த தண்ணீரில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்டுள்ளதா அல்லது அது தண்ணீர் தொட்டி தூய்மைப்படுத்தப்படாததால் ஏற்படும் பாசியா என்பதும் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகாரால், புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

விகடன் 27 Apr 2024 9:06 am

புதுக்கோட்டை: குடிநீரில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்டதா?! - பட்டியலின மக்களின் புகாரும் விசாரணையும்!

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள சங்கம்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட குருவாண்டான்தெரு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்களும், 270 மாற்று சமூகத்தை சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். இந்நிலையில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தினருக்கும், அதேபோல் மாற்று சமூகத்தைச் சேர்ந்த சுமார் பத்து குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கும் குடி தண்ணீர் வினியோகம் செய்யும் பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று உள்ளது. இந்நிலையில் இந்த தொட்டியிலிருந்து வரும் தண்ணீரை குடித்ததால் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிலருக்கு கடந்த ஒரு சில தினங்களாக வயிற்று வலி, வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகவும், அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பியதாகவும் கூறப்படுகிறது. இதனால், சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை தூய்மைப்படுத்தும் நபர் ஆகியோர் ஏறிப் பார்த்தபோது அதில் மாட்டு சாணம் இருந்ததாக கூறப்படுகிறது. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் சோதனை இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள் இதுகுறித்து கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களிடம் பட்டியல் சமூக மக்கள், 'குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணத்தை கலந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை தூய்மைப்படுத்தி தர வேண்டும். அதேபோல் தங்கள் பகுதியில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தனர். அதனைத்தொடர்ந்து, கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீரை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தார். அதேபோல், 'தண்ணீரில் மாட்டு சாணம் கலந்தது உறுதியானால் கலந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை தூய்மைப்படுத்தப்படும்' என்று உறுதியளித்ததை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தூய்மைப்படுத்தப்பட்டது. மேலும், அந்தப் பகுதி மக்களுக்கு தற்காலிகமாக மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து விநியோகிக்கப்படும் குடிநீர் நிறுத்தப்பட்டு தண்ணீர் லாரி மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து பட்டியல் சமூக மக்களுக்கும், அதே போல் மாற்று சமூகத்தைச் சேர்ந்த சுமார் 10 குடும்பங்களுக்கும் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வரக்கூடிய நிலையில் பட்டியல் சமூக மக்களுக்கு மட்டும்தான் பாதிப்பு இருப்பதாக கூறுகின்றனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி தவறு நடந்திருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். தவிர, சம்பந்தப்பட்ட கிராமத்தில் கந்தர்வகோட்டை வட்டாட்சியர், புதுக்கோட்டை நகர காவல் துறை துணை கண்காணிப்பாளர் ராகவி ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் சோதனை தற்போது அந்த கிராமத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தான், பொதுமக்கள் தங்கள் பகுதியில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்று வைத்த கோரிக்கையை ஏற்று, சுகாதாரத் துறை சார்பில் அந்த பகுதியில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது. இந்த மருத்துவ முகாமில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றுள்ள நிலையில், அவர்களது உடல் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் மற்றும் ஓஆர்எஸ் கரைசல் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், அந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் எடுத்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவு வந்தால்தான் அந்த தண்ணீரில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்டுள்ளதா அல்லது அது தண்ணீர் தொட்டி தூய்மைப்படுத்தப்படாததால் ஏற்படும் பாசியா என்பதும் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகாரால், புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

விகடன் 27 Apr 2024 9:06 am

Doctor Vikatan: அடிக்கடி தர்மசங்கடத்துக்குள்ளாக்கும் Vaginal Odor... நிரந்தர தீர்வு உண்டா?

Doctor Vikatan: என் வயது 29. சமீபத்தில்தான் திருமணமானது. எனக்கு தாம்பத்திய உறவுக்குப் பிறகும், பீரியட்ஸ் நாள்களிலும் வெஜைனா பகுதியில் ஒருவித மோசமான வாடை வருகிறது. இது பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. இப்படி வாடை வீச என்ன காரணம்... இதிலிருந்து மீள சிகிச்சைகள் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.   நித்யா ராமச்சந்திரன் Doctor Vikatan: சன் ஸ்கிரீன் தொடங்கி, ஃபேஸ்வாஷ் வரை... Summer-ல் cosmetics-ஐ மாற்ற வேண்டுமா? நம்முடைய வாய்ப்பகுதியில் உமிழ்நீர் சுரக்கும். அதனால் வாய்ப்பகுதி எப்போதும் ஈரத்தன்மையுடன் இருப்பதைப் போலவே, பெண்களுக்கு வெஜைனா பகுதியும் ஈரத்தன்மையுடன் இருக்கும். அந்தப் பகுதியில் உள்ள சுரப்பிகள் மற்றும் நிணநீர் கணுக்கள் காரணமாக, அங்கே அத்தகைய ஈரப்பதம் இருந்துகொண்டே இருக்கும். இப்படிச் சுரக்கும் எல்லா கசிவுகளுமே அசாதாரணமானவையல்ல. உடலின் கீழ்ப்புறத்தில் இருப்பதாலும், வெளிச்சம் படாமல் இருப்பதாலும் அங்கே பாக்டீரியாக்களும் இருக்கும். வெஜைனாவுக்கென்று இப்படித்தான் பிரத்யேக வாடை  இருக்கும் என்று நம்மால் சொல்ல முடியாது. பெரும்பாலான நேரங்களில் வெஜைனாவின் வாடையை நாம் உணர்வதில்லை. காலையில் எழுந்து பல் துலக்காதபோதுதான் வாய் துர்நாற்றம் என்பதை நாம் உணர்வோம். அதேபோல, வெஜைனா பகுதியில் ஏதேனும் தொற்றோ, அசாதாரணமான கசிவோ ஏற்படும்போதுதான் அந்த வாடையை உங்களால் உணர முடியும். அப்படி வித்தியாசமான வாடையை உணரும்போது, அதை நீக்க சென்ட், வெஜைனல் வாஷ் போன்றவற்றைப் பயன்படுத்தும் பழக்கம் சமீப காலமாக அதிகரித்திருக்கிறது. உங்கள் மருத்துவர் உங்களைப் பரிசோதித்துவிட்டு இதுபோன்ற தயாரிப்புகளை உபயோகிக்கச் சொல்லியிருந்தால் மட்டும்தான் உபயோகிக்க வேண்டும். வெஜைனா பகுதியில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் இருக்கும். இதுபோன்ற பொருள்களைப் பயன்படுத்துவதால், நல்ல பாக்டீரியாக்கள் அழிந்து, வெஜைனா பகுதியில் ஈஸ்ட் அல்லது பூஞ்சைத் தொற்று எளிதில் பரவ ஏதுவாகும். Vaginal Infection Doctor Vikatan: மாதத்தில் பலநாள்களில் வெள்ளை படுகிறது; பேன்ட்டி லைனர் உபயோகிப்பது தீர்வாகுமா? மீன் போன்ற வாடை, அழுகிய இறைச்சி வாடை போன்று வந்தால் அது 'பாக்டீரியல் வெஜைனோசிஸ்' (Bacterial vaginosis) என்ற    இன்ஃபெக்ஷனின் அறிகுறிதான்.  இந்தத் தொற்றுடன் ஒருவித வெள்ளைநிற கசிவும் இருக்கும். அடுத்தநிலையில் அது மஞ்சள் அல்லது பச்சை நிறக் கசிவாகவோ, நுரையுடனோ மாறும். இது அசாதாரணமானது. இதற்கு சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம். அடுத்து டாம்பூன் உபயோகிக்கும் பெண்கள், அதை அகற்ற மறந்துவிட்ட நிலையிலும் வெஜைனாவிலிருந்து மோசமான வாடை வரலாம். சாதாரண நாப்கினையை பல மணி நேரம் மாற்றாத நிலையில்  வாடையை எழுப்பும். எனவே, அந்தரங்க உறுப்பு சுகாதாரம் என்பது மிகவும் முக்கியம். பீரியட்ஸ் நாள்களில் ஒருவித மெட்டல் வாடை வீசக் காரணம், ரத்தத்தில் உள்ள இரும்புச்சத்து. அதேபோல தாம்பத்திய உறவுக்குப் பிறகும் வாடை வரலாம். இவை குறித்து  பயப்பட வேண்டியதில்லை. வெஜைனாவை வெதுவெதுப்பான நீரால் கழுவினாலே போதுமானது. வாசனை திரவங்கள், வாசனையான சோப் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 27 Apr 2024 9:00 am

Doctor Vikatan: அடிக்கடி தர்மசங்கடத்துக்குள்ளாக்கும் Vaginal Odor... நிரந்தர தீர்வு உண்டா?

Doctor Vikatan: என் வயது 29. சமீபத்தில்தான் திருமணமானது. எனக்கு தாம்பத்திய உறவுக்குப் பிறகும், பீரியட்ஸ் நாள்களிலும் வெஜைனா பகுதியில் ஒருவித மோசமான வாடை வருகிறது. இது பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. இப்படி வாடை வீச என்ன காரணம்... இதிலிருந்து மீள சிகிச்சைகள் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.   நித்யா ராமச்சந்திரன் Doctor Vikatan: சன் ஸ்கிரீன் தொடங்கி, ஃபேஸ்வாஷ் வரை... Summer-ல் cosmetics-ஐ மாற்ற வேண்டுமா? நம்முடைய வாய்ப்பகுதியில் உமிழ்நீர் சுரக்கும். அதனால் வாய்ப்பகுதி எப்போதும் ஈரத்தன்மையுடன் இருப்பதைப் போலவே, பெண்களுக்கு வெஜைனா பகுதியும் ஈரத்தன்மையுடன் இருக்கும். அந்தப் பகுதியில் உள்ள சுரப்பிகள் மற்றும் நிணநீர் கணுக்கள் காரணமாக, அங்கே அத்தகைய ஈரப்பதம் இருந்துகொண்டே இருக்கும். இப்படிச் சுரக்கும் எல்லா கசிவுகளுமே அசாதாரணமானவையல்ல. உடலின் கீழ்ப்புறத்தில் இருப்பதாலும், வெளிச்சம் படாமல் இருப்பதாலும் அங்கே பாக்டீரியாக்களும் இருக்கும். வெஜைனாவுக்கென்று இப்படித்தான் பிரத்யேக வாடை  இருக்கும் என்று நம்மால் சொல்ல முடியாது. பெரும்பாலான நேரங்களில் வெஜைனாவின் வாடையை நாம் உணர்வதில்லை. காலையில் எழுந்து பல் துலக்காதபோதுதான் வாய் துர்நாற்றம் என்பதை நாம் உணர்வோம். அதேபோல, வெஜைனா பகுதியில் ஏதேனும் தொற்றோ, அசாதாரணமான கசிவோ ஏற்படும்போதுதான் அந்த வாடையை உங்களால் உணர முடியும். அப்படி வித்தியாசமான வாடையை உணரும்போது, அதை நீக்க சென்ட், வெஜைனல் வாஷ் போன்றவற்றைப் பயன்படுத்தும் பழக்கம் சமீப காலமாக அதிகரித்திருக்கிறது. உங்கள் மருத்துவர் உங்களைப் பரிசோதித்துவிட்டு இதுபோன்ற தயாரிப்புகளை உபயோகிக்கச் சொல்லியிருந்தால் மட்டும்தான் உபயோகிக்க வேண்டும். வெஜைனா பகுதியில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் இருக்கும். இதுபோன்ற பொருள்களைப் பயன்படுத்துவதால், நல்ல பாக்டீரியாக்கள் அழிந்து, வெஜைனா பகுதியில் ஈஸ்ட் அல்லது பூஞ்சைத் தொற்று எளிதில் பரவ ஏதுவாகும். Vaginal Infection Doctor Vikatan: மாதத்தில் பலநாள்களில் வெள்ளை படுகிறது; பேன்ட்டி லைனர் உபயோகிப்பது தீர்வாகுமா? மீன் போன்ற வாடை, அழுகிய இறைச்சி வாடை போன்று வந்தால் அது 'பாக்டீரியல் வெஜைனோசிஸ்' (Bacterial vaginosis) என்ற    இன்ஃபெக்ஷனின் அறிகுறிதான்.  இந்தத் தொற்றுடன் ஒருவித வெள்ளைநிற கசிவும் இருக்கும். அடுத்தநிலையில் அது மஞ்சள் அல்லது பச்சை நிறக் கசிவாகவோ, நுரையுடனோ மாறும். இது அசாதாரணமானது. இதற்கு சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம். அடுத்து டாம்பூன் உபயோகிக்கும் பெண்கள், அதை அகற்ற மறந்துவிட்ட நிலையிலும் வெஜைனாவிலிருந்து மோசமான வாடை வரலாம். சாதாரண நாப்கினையை பல மணி நேரம் மாற்றாத நிலையில்  வாடையை எழுப்பும். எனவே, அந்தரங்க உறுப்பு சுகாதாரம் என்பது மிகவும் முக்கியம். பீரியட்ஸ் நாள்களில் ஒருவித மெட்டல் வாடை வீசக் காரணம், ரத்தத்தில் உள்ள இரும்புச்சத்து. அதேபோல தாம்பத்திய உறவுக்குப் பிறகும் வாடை வரலாம். இவை குறித்து  பயப்பட வேண்டியதில்லை. வெஜைனாவை வெதுவெதுப்பான நீரால் கழுவினாலே போதுமானது. வாசனை திரவங்கள், வாசனையான சோப் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 27 Apr 2024 9:00 am

``ராகுலோ, மோடியோ... தமிழகத்துக்கு யார் நல்லது செய்தாலும் வரவேற்போம்..!” - சொல்கிறார் செல்லூர் ராஜூ

மதுரை கோரிப்பாளையத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் நீர், மோர் பந்தலை தொடங்கி வைத்த செல்லூர் ராஜூ பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, 52 ஆண்டுகளாக மக்களுக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைக்கும் கட்சி அதிமுக என்றவர், தொடர்ந்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். வாக்காளர்கள் பலரின் பெயர் பட்டியலிலிருந்து உண்மையிலேயே விடுபட்டுள்ளது. இதை தேர்தல் ஆணையத்தின் மெத்தனப்போக்கு என்று சொல்வதா? வேறு என்ன சொல்வது எனத்தெரியவில்லை. மதுரையில் மட்டுமல்ல, எல்லா மாவட்டங்களிலும் நடந்துள்ளது. செல்லூர் ராஜூ அரசியல் கட்சிகளால் தேர்தல் காலத்தில் தங்கள் கட்சியினர் மூலம் பூத் சிலிப் வழங்க தேர்தல் ஆணையம் தடை செய்தது. தொடர்ந்து அரசு அலுவலர்கள் பணியாளர்களை கொண்டு இப்பணியை செய்தார்கள். திமுக ஆட்சியில் ஒப்பந்த பணியாளர்கள் அதிகம் இருந்ததால் பூத் சிலிப் வழங்கும் பணியில் அதிகம் கவனம் செலுத்தவில்லை. தேர்தல் ஆணையம் அரசியல் கட்சியினர் மூலம் பூத் சிலிப் வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பூத் சிலிப் குறித்தும், வாக்காளர் பட்டியல் குளறுபடி குறித்தும் ஐபிஎஸ் படித்த அதிபுத்திசாலி தற்போது பேசுகிறார், ஏன் முன்னரே பேசவில்லை? குறிப்பாக பாஜக வாக்காளர்கள் நீக்கப்பட்டுவிட்டனர் என சொன்னால் அதை ஏன் முன்பே ஆணையத்திடம் அண்ணாமலை கூறவில்லை? தேர்தலில் தனக்கு சரியான வாக்கு பதிவாகவில்லை, தன்னை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்பதால் இதுபோன்று அண்ணாமலை பேசுகிறார். இதையெல்லாம் ஆணையத்திடம் மனுவாக ஏற்கனவே கொடுத்து இருக்கனும். ஒருவர் போனில் பேசியதை டேப் செய்து வெளியிடக்கூடிய திறமை படைத்த அண்ணாமலை, கட்சியினர் ஊழல் பட்டியலை வெளியிடும் அண்ணாமலை வாக்காளர் பட்டியலிலிருந்து பாஜக வாக்காளர்கள் விட்டுப்போயுள்ளனர் என்பதை முன்பே சொல்லியிருக்க வேண்டாமா? செல்லூர் ராஜூ செய்தியாளர் சந்திப்பு தமிழகத்துக்கு யார் நல்லது செய்தாலும் வரவேற்போம். அது ராகுலா இருந்தாலும் சரி, மோடியா இருந்தாலும் சரி. ஆனால், தமிழகத்தில் பாதகமானதை செய்தால் நிச்சயம் எதிர்ப்போம். அதை எடப்பாடி பழனிசாமி தெளிவாக சொல்லி உள்ளார், திமுக எம்.பிக்களை போல அதிமுக எம்பிக்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. ஒரு மதத்தை குறி வைத்து உயர்ந்த பதவியில் உள்ள பிரதமர் மோடி பேசுவது சரியல்ல, செல்லூர் ராஜூ இந்தியாவில், தமிழகத்தில் தலைவிரித்தாடும் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவேண்டிய பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது. வெறும் வழக்கு, குண்டாஸ் போடுவது மட்டுமல்லாமல் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும், புதிய சட்டங்களை கொண்டு வர வேண்டும். போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் அரபு நாடுகளை போல தண்டனை வழங்க வேண்டும் என்றார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

விகடன் 27 Apr 2024 8:35 am

``ராகுலோ, மோடியோ... தமிழகத்துக்கு யார் நல்லது செய்தாலும் வரவேற்போம்..!” - சொல்கிறார் செல்லூர் ராஜூ

மதுரை கோரிப்பாளையத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் நீர், மோர் பந்தலை தொடங்கி வைத்த செல்லூர் ராஜூ பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, 52 ஆண்டுகளாக மக்களுக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைக்கும் கட்சி அதிமுக என்றவர், தொடர்ந்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். வாக்காளர்கள் பலரின் பெயர் பட்டியலிலிருந்து உண்மையிலேயே விடுபட்டுள்ளது. இதை தேர்தல் ஆணையத்தின் மெத்தனப்போக்கு என்று சொல்வதா? வேறு என்ன சொல்வது எனத்தெரியவில்லை. மதுரையில் மட்டுமல்ல, எல்லா மாவட்டங்களிலும் நடந்துள்ளது. செல்லூர் ராஜூ அரசியல் கட்சிகளால் தேர்தல் காலத்தில் தங்கள் கட்சியினர் மூலம் பூத் சிலிப் வழங்க தேர்தல் ஆணையம் தடை செய்தது. தொடர்ந்து அரசு அலுவலர்கள் பணியாளர்களை கொண்டு இப்பணியை செய்தார்கள். திமுக ஆட்சியில் ஒப்பந்த பணியாளர்கள் அதிகம் இருந்ததால் பூத் சிலிப் வழங்கும் பணியில் அதிகம் கவனம் செலுத்தவில்லை. தேர்தல் ஆணையம் அரசியல் கட்சியினர் மூலம் பூத் சிலிப் வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பூத் சிலிப் குறித்தும், வாக்காளர் பட்டியல் குளறுபடி குறித்தும் ஐபிஎஸ் படித்த அதிபுத்திசாலி தற்போது பேசுகிறார், ஏன் முன்னரே பேசவில்லை? குறிப்பாக பாஜக வாக்காளர்கள் நீக்கப்பட்டுவிட்டனர் என சொன்னால் அதை ஏன் முன்பே ஆணையத்திடம் அண்ணாமலை கூறவில்லை? தேர்தலில் தனக்கு சரியான வாக்கு பதிவாகவில்லை, தன்னை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்பதால் இதுபோன்று அண்ணாமலை பேசுகிறார். இதையெல்லாம் ஆணையத்திடம் மனுவாக ஏற்கனவே கொடுத்து இருக்கனும். ஒருவர் போனில் பேசியதை டேப் செய்து வெளியிடக்கூடிய திறமை படைத்த அண்ணாமலை, கட்சியினர் ஊழல் பட்டியலை வெளியிடும் அண்ணாமலை வாக்காளர் பட்டியலிலிருந்து பாஜக வாக்காளர்கள் விட்டுப்போயுள்ளனர் என்பதை முன்பே சொல்லியிருக்க வேண்டாமா? செல்லூர் ராஜூ செய்தியாளர் சந்திப்பு தமிழகத்துக்கு யார் நல்லது செய்தாலும் வரவேற்போம். அது ராகுலா இருந்தாலும் சரி, மோடியா இருந்தாலும் சரி. ஆனால், தமிழகத்தில் பாதகமானதை செய்தால் நிச்சயம் எதிர்ப்போம். அதை எடப்பாடி பழனிசாமி தெளிவாக சொல்லி உள்ளார், திமுக எம்.பிக்களை போல அதிமுக எம்பிக்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. ஒரு மதத்தை குறி வைத்து உயர்ந்த பதவியில் உள்ள பிரதமர் மோடி பேசுவது சரியல்ல, செல்லூர் ராஜூ இந்தியாவில், தமிழகத்தில் தலைவிரித்தாடும் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவேண்டிய பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது. வெறும் வழக்கு, குண்டாஸ் போடுவது மட்டுமல்லாமல் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும், புதிய சட்டங்களை கொண்டு வர வேண்டும். போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் அரபு நாடுகளை போல தண்டனை வழங்க வேண்டும் என்றார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

விகடன் 27 Apr 2024 8:35 am

இந்தியாவை விட்டு வெளியேறும் வட்ஸ்அப் நிறுவனம்! வெளியானது காரணம்

மத்திய அரசு கட்டாயப்படுத்தினால் இந்தியாவிலிருந்து வெளியேற நேரிடும் என வாட்ஸ்அப் நிறுவனம் எச்சரித்துள்ளது. வாட்ஸ்அப்-ன் அம்சமான எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன்-ஐ (end-to-end encryption) உடைக்க மத்திய அரசு கட்டாயப்படுத்தினால் குறித்த நடவடிக்கை எடுக்கப்படுமென டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய சட்டம் கடந்த 2021 ஆம் ஆண்டு மத்திய அரசால் தகவல் தொழில்நுட்ப விதிகள் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, சமூக வலைதளங்களில் பயனாளர்களின் உரைகளை கவனித்து அவர்களை அடையாளம் காண வேண்டும் என மத்திய அரசு […]

அதிரடி 27 Apr 2024 8:30 am

ஓரே கட்டமாக நடைபெற்ற கேரளாவில் 70.8% வாக்குப்பதிவு.!

Kerala Election 2024: கேரள மாநிலத்தில்70.21% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில், கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், அங்கு 70.21% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் ... Read more The post ஓரே கட்டமாக நடைபெற்ற கேரளாவில் 70.8% வாக்குப்பதிவு.! first appeared on Dinasuvadu .

டினேசுவடு 27 Apr 2024 8:25 am

மொட்டுக் கட்சியின் அதிபர் வேட்பாளர்: பின்னணியில் தொடரும் மர்மம்

எதிர்வரும் அதிபர் தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை மொட்டுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதில்லை என அக்கட்சியின் நிறுவுநர் பசில் ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு, அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) மொட்டுக் கட்சியின் ஆதரவை வழங்கும் தீர்மானம் குறித்து நாமல் ராஜபக்‌ச(Namal Rajapaksa), டீ.வி. சானக, திஸ்ஸ குட்டியாரச்சி, டப்.டீ.வீரசிங்க போன்றே இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், மொட்டுக் கட்சி சார்பில் […]

அதிரடி 27 Apr 2024 8:06 am

மக்களின் வங்கி கணக்குகள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

நாட்டில் வங்கிக் கணக்குகளில் சுமார் 60 வீதமான வங்கிக் கணக்குகளின் மீதி 5000 ரூபாவிற்கும் குறைவானது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதேவேளை, வரிச் செலுத்துவதனை தவிர்க்கும் நபர்களின் வங்கி கணக்குகளை முடக்குவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வங்கி கணக்கு மேலும் தெரிவிக்கையில், சுமார் மூன்று கோடியே நாற்பது இலட்சம் வங்கி கணக்குகளில் ஐயாயிரம் ரூபாவிலும் குறைந்த தொகையே வைப்பு நிலுவையாக காணப்படுகின்றது. நாட்டின் மொத்த […]

அதிரடி 27 Apr 2024 8:05 am

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டில் 25 கோடி இழப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பற்ற செயலால் தமிழ் மக்களின் அபிவிருத்திக்கான 25 கோடி இழப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா மீண்டும் தகவல் வெளியாகியுள்ளது. நிதி ஒதுக்கீட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இம்முறை ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு ஐந்து கோடிகள் ஒதுக்கப்பட்டது. அதற்கான திட்டத்தினை குறித்த காலத்திற்கு முன்பாக முன்வைக்காமை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களான இராஜவரோதயம் சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், சி.வி.விக்னேஸ்வரன், செல்வராஜா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர்களது ஒதுக்கீடுகள் கிடைக்கவில்லைஎன்று தெரிய […]

அதிரடி 27 Apr 2024 8:05 am