SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

23    C
... ...View News by News Source

பிரித்தானியாவில் ஜங்க் உணவு விளம்பரங்களுக்கு தடை

பிரித்தானிய அரசு, 2026 ஜனவரி 6 முதல், பகல் நேர ரிவி மற்றும் ஓன்லைன் தளங்களில் ஜங்க் உணவுப் பொருட்களின் (Junk Foods) விளம்பரங்களை முழுமையாக தடை செய்துள்ளது. குழந்தைகளுக்கு உடல் பருமன் அதிகரித்து வரும் நிலையில், இதை கட்டுப்படுத்தும் முக்கிய முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தடை மூலம் 20,000 குழந்தைகள் உடல் பருமன் பிரச்சினையிலிருந்து விடுபடலாம் என சுகாதார அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது. அதேநேரம், வெளிப்புற விளம்பரங்கள் மற்றும் பிராண்டிங் இன்னும் அனுமதிக்கப்பட்டுள்ளதால், இந்த […]

அதிரடி 8 Jan 2026 3:30 am

காயங்களுடன் நியூயார்க் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட மதுரோவின் மனைவி சிலியா புளோரஸ்!

வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் அமெரிக்க சிறப்புப் படையினரால்… The post காயங்களுடன் நியூயார்க் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட மதுரோவின் மனைவி சிலியா புளோரஸ்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Jan 2026 2:00 am

பேசுவதற்கான சக்தி இல்லை…வங்கதேசத்தில் கொல்லப்பட்ட ஹிந்து வியாபாரியின் நண்பர்!

வங்கதேசத்தில் கொலை செய்யப்பட்ட இந்து மதத்தைச் சேர்ந்த மளிகைக் கடைக்காரரின் நண்பர் பேசிய விடியோ சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சி அகற்றப்பட்ட பிறகு அமைக்கப்பட்ட இடைக்கால அரசான முகமது யூனுஸ் ஆட்சியில் ஹிந்துக்களைக் குறிவைத்து வன்முறைகள் அதிகரித்துள்ளன. ஹிந்து மதத்தைச் சேர்ந்த வியாபாரி கொலை நர்சிங்டி மாவட்டத்தில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த மளிகைக் கடை உரிமையாளரான மோனி சக்ரவர்த்தி (40 வயது), என்பவரை அவரது வீட்டிற்கு வரும் வழியில் அடையாளம் […]

அதிரடி 8 Jan 2026 1:30 am

சர்வதேச மோதல்கள் உக்கிரமடைந்துள்ள சூழலில் இந்திய இராணுவத் தளபதி இலங்கையில்!

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி (#COAS) இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தில் முக்கிய… The post சர்வதேச மோதல்கள் உக்கிரமடைந்துள்ள சூழலில் இந்திய இராணுவத் தளபதி இலங்கையில்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Jan 2026 12:36 am

அமெரிக்காவில் வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட பல் மருத்துவ தம்பதி; நீடிக்கும் மர்மம்

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் வசித்து வந்த பல் மருத்துவர் ஸ்பென்சர் டெபே (37) மற்றும் அவரது மனைவி மோனிக் (39) ஆகியோர் அவர்களது வீட்டிலேயே சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். கடந்த டிசம்பர் 30-ம் தேதி ஸ்பென்சர் வேலைக்கு வராததைக் கண்டு சந்தேகமடைந்த அவரது சக பணியாளர்கள் காவல் துறைக்குத் தகவல் அளித்தனர். காவல்துறையினர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றபோது, இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பத்திரமாக மீட்கப்பட்ட சிறு குழந்தைகள் அதேவேளை […]

அதிரடி 8 Jan 2026 12:30 am

வங்கக்கடலில் தாழமுக்கம் தீவிரம்: பல மாகாணங்களுக்கு எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக்கடல் பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள குறைந்த தாழமுக்க பிரதேசம், அடுத்த 24 மணித்தியாலங்களில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக (Deep Depression) வலுவடையக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றதாகவும் வளிமண்டலவியல் திணைக்கள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிரடி 8 Jan 2026 12:30 am

செவ்வந்தியுடன் கைதான யாழ் தக்ஷிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரும், கும்பல் தலைவர் எனக் கூறப்படும் இஷார செவ்வந்திக்கு உதவிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நந்த குமார் தக்ஷி மற்றும் மற்றொரு சந்தேக நபரை ஜனவரி 9 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்களும் இன்று (07) கொழும்பு குற்றப்பிரிவால் கொழும்பு தலைமை நீதவான் […]

அதிரடி 7 Jan 2026 11:30 pm

அமித் ஷாவுடன் பேசிக் கொண்டது என்ன? டெல்லியில் எடப்பாடி பழனிசாமி - அமித் ஷா சந்திப்பு!

அதிமுக பாமக கூட்டணி காலையில் உறுதியான நிலையில், மாலையில் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.

சமயம் 7 Jan 2026 11:10 pm

ஈஸ்டர் தாக்குதல் ; உயிருடன் இருக்கும் சாரா ஜாஸ்மின், சபையில் வெளியான தகவல்

2019 ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய சாரா ஜாஸ்மின் என்றும் அழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் இறக்கவில்லை என்பது விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளது என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, நாடாளுமன்றத்தில் இன்று (07) தெரிவித்தார். சாரா ஜாஸ்மின் தற்போது இந்தியாவில் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் அவர் கூறினார். தேவைப்பட்டால், அவரைக் கைது செய்வதற்கான பிடிவிறாந்தை பெற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார். சட்ட நடவடிக்கை ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் […]

அதிரடி 7 Jan 2026 10:30 pm

இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 16 போ் உயிரிழப்பு

கனமழையால் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் சிக்கி இந்தோனேசியாவின் வடக்கு சுலாவெசி மாகாணத்தில் 16 போ் உயிரிழந்தனா். இது குறித்து தேசிய பேரிடா் மேலாண்மை அமைப்பின் செய்தித் தொடபாளா் அப்துல் முஹாரி செவ்வாய்கிழமை கூறியதாவது, பல நாள்களாக பெய்த பருவமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு திங்கள்கிழமை அதிகாலை ஆறுகளின் கரைகள் உடைத்தன. சேறு, பாறைகள், இடிபாடுகளுடன் வெள்ள நீரால் மக்கள் அடித்துச் செல்லப்பட்டனா். சியாவ் தகுலண்டாங் பியாரோ மாவட்டத்தில் ஏராளமான கிராமங்கள் மூழ்கின. இந்தச் சம்பவங்களில் 16 போ் […]

அதிரடி 7 Jan 2026 10:30 pm

மத்திய பட்ஜெட் 2026.. எப்போது தெரியுமா? ஞாயிற்றுக்கிழமையில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்!

2026–27ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். தொடர்ந்து ஒன்பது மத்திய பட்ஜெட்களை தாக்கல் செய்யும் முதல் நிதியமைச்சர் என்ற சாதனையையும் படைக்க உள்ளார்.

சமயம் 7 Jan 2026 10:03 pm

திருட்டுத்தனமாக, அரசியல்?

திருட்டுத்தனமாக, அரசியல் அலங்கோலத்தனமாக, துரோகத்தனங்களால் தமிழரசுக் கட்சியின் தற்காலிக பதவிகளை வைத்துக் கொண்டிருப்பவர்கள் கட்சிக்கு சேறு பூசும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக சிறிதரன் மீதான நடவடிக்கை குறித்து முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரனுக்கும், சிறிநேசனுக்கு எதிராக தமிழரசுகட்சி என்ற போர்வையில் அவிழ்த்துவிடப்படும் சேறு பூசல்கள் தொடர்பாக நாம் கவனம் எடுத்துள்ளோம். குறித்த இருவரும் அவர்களது மாவட்டங்களில் அதிகூடிய வாக்குகளை பெற்று நேரடியாக பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டவர்கள். அவர்களுக்கு எதிராக தமிழரசுக் கட்சி என்ற போர்வையில் ஊடக சேறு பூசல்கள் செய்கிறார்கள் என்றால் இவர்களா கட்சியில் விசுவாசம் உள்ளவர்கள். திருட்டுத்தனமாக அரசியல் அலங்கோலத்தனமாக, துரோகத்தனங்களால் தமிழரசுக் கட்சியின் தற்காலிக பதவிகளை வைத்துக் கொண்டிருப்பவர்கள். முன்னெடுக்கும் நடவடிக்கைகளே இவை. தமிழ்த் தேசியத்துடன் நிற்ப்பவர்கள். யார் கட்சியை சேற்றுக்குள் புதைக்க நினைப்பவர்கள் யார் என்று மக்களுக்கு தெரியும். 2008 மாவீரர் உரையில் தேசிய தலைவர் தெளிவாக சொன்னது போல ஈழ விடுதலை போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் அந்த பொறுப்பினை எடுக்க வேண்டிய தமிழரசுகட்சி திருட்டுத்தனமாக சூழ்ச்சிகள் மூலம் அரசியல் சகதிக்குள் தள்ளிவிடப்பட்டுள்ளது. இது ஒரு கவலைக்குரிய விடயம். இவர்கள் எடுக்கும் உறுப்பினர் நீக்க அரசியல் உடனடியாக முடிவிற்கு கொண்டுவரப்பட வேண்டும். இதுவே எனது கோரிக்கை. இவர்கள் தமிழரசுக் கட்சியில் நேர்மையான முறையில் நியமிக்கப்பட்டவர்கள் அல்ல. மத்தியகுழு என்ற போர்வையில் கட்சியை தவறாக வழிநடத்தி அழித்தொழிக்கும் செயற்பாட்டையே செய்கின்றனர். தமிழர் இருப்பிற்கு எதிராக செயற்படும் சிங்கள அரசுகளே எங்களது பொது எதிரி. தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றிருக்கிறது என்றால் அதற்கு காரணம் இவர்களை போன்றவர்களே. தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர், பதில் செயலாளர் ஆகிய அனைவரும் மக்களாலும் கட்சியாலும் நிராகரிக்கப்பட்டவர்கள். இன்று திருட்டுத்தனமாக பதவிகளை வைத்துக் கொண்டு விசாரணைகள் என்ற போர்வையில் இவற்றை செய்யக்கூடாது. சிங்களதேசத்தின் ரகசிய நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தும் ஒரு கூட்டமாகவே இதனை நான் பார்க்கிறேன். எமது கண் முன்னால் பொது எதிரியும் துரோகியும் இருந்தால் நாங்கள் முதலில் அழிக்க வேண்டியது துரோகியையே. எதிரியை அல்ல. இல்லாவிடில் ஈழ அரசியல் போராட்டம் ஒட்டுமொத்தமாக முறியடிக்கப்படும். எனவே கட்சியில் ஒரு நியாயமான பக்கச்சார்பற்ற விசாரணை குழு ஒன்றை நியமித்து இவர்களது செயற்பாடுகள் அனைத்தும் விசாரிக்கப்பட வேண்டும். சிறிநேசன் எம்.பி அரியநேத்திரனுடன் மேடையில் இருந்து விட்டாராம். இதனால் அவரிடம் விளக்கம் கேட்கிறார்களாம். ஏன் நீங்கள் இருக்கவில்லையா. மகிந்தவுடன் மேடையில் இருக்காதவர்களா மட்டக்களப்பில் உள்ள அரசியல் தலைவர்கள். அவருக்கு நீங்கள் சாமரம் வீசவில்லையா. வன்னியில் மக்கள் அழிக்கப்படும் போது பாற்ச்சோறு உண்டு கண்டு கழித்தவர்களே நீங்கள் என்று மக்களுக்கு தெரியும். ஆனால் கட்சி விட்ட தவறால் நீங்கள் முன்னே வந்து எந்த தலைவர் உங்களை கட்சிக்குள் கொண்டு வந்தாரோ அந்த தலைவரை பார்த்து நீர் எப்படி கட்சியின் தலைவராக இருப்பீர்கள் என கேட்டவர்கள் தான் தற்போது மட்டக்களப்பில் உள்ளவர்கள். இதுவே உண்மை. விசாரணைகளை செய்வதென்றால் எவரை தேசிய பட்டியல் மூலம் கொண்டு வந்து தமிழ்த் தேசிய அரசியலில் அலங்கோலம் செய்ய வழிவிட்டார்களோ அந்த இடத்தில் இருந்து விசாரணைகளை செய்ய வேண்டும். சம்பந்தன் ஐயா சுமந்திரனை கொண்டு வந்த நேரத்தில் இருந்து விசாரணைகள் தொடங்கப்படவேண்டும். எந்த நேரத்தில் மாவை ஐயா மட்டக்களப்பில் ஒருவரை கொண்டு வந்தாரோ அந்த இடத்தில் இருந்து விசாரிக்கப்பட வேண்டும். எமது தமிழரசுக் கட்சியை அழிக்கும் நோக்குடன் வழக்குப் போட்டு பொதுக் குழுவை நிர்மூலமாக்கி கட்சியையும் நிர்மூலமாக்கிய ஒருவரை இந்த தலைமைகள் தமது வீட்டில் கூட்டி வைத்து விருத்துண்டு மகிழ்ந்தார்கள். சிறிநேசன் அரியநேத்திரனுக்கு செய்தது தவறாக இருந்தால் எமது கட்சியை வழக்கு போட்டு நிர்மூலமாக்கியவனை கூப்பிட்டு வைத்து விருந்துண்ட நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதை நீங்களே யோசிக்க வேண்டும். இல்லை நாங்கள் அப்படி செய்ய வில்லை என்றால் இந்த பதில் தலைவர், செயலாளர் ஆகியோர் விருந்துண்ணவில்லை என்றால் அதனை பகிரங்கமாக சொல்லட்டும் பார்ப்போம். சிறிதரனை உருக்குலைத்து விட்டால் யாழில் ஒரு ஆசனம் கிடைக்கும் அதனை நான் கைப்பற்றிக் கொள்ளலாம் என்றும் மட்டக்களப்பில் சிறிநேசனை உருக்குலைத்தாலே எனக்கு வெற்றி என்றும் நினைப்பவர்களின் பின்னால் தமிழரசுக் கட்சி செல்லக்கூடாது. செல்லவும் விடமாட்டோம். முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப் பற்று பிரதேசசபை விடயத்தில் உண்மையான தலைவர்களாக இருந்திருந்தால் அன்று அனைத்து உறுப்பினர்களையும் அழைத்து கட்சி எடுத்த தீர்மானம் தொடர்பாக தெளிவாக சொல்லியிருக்க வேண்டும். உறுப்பினர்கள் அனைவரதும் கருத்துக்கள் அறியப்பட்டிருக்க வேண்டும். அதனடிப்படையில் ஒரு பொது முடிவு எட்டப்பட்டிருக்க வேண்டும். அதை விடுத்து தமிழரசுக் கட்சியால் தயார் செய்யப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை அந்த கட்சியை சேர்ந்தவனே தோற்க்கடிப்பானா. அப்படி தோற்கடிக்க சொல்வது நியாயமா. அதுகும் அந்த தகவல் வட்சப் ஊடாகவே வழங்கப்பட்டதாம். யார் அதனை நடாத்துபவர் என்றால் பின்னேரம் ஆனால் கஞ்சாவிற்கு கீழ் படுத்துக்கிடப்பவர். இது என்ன அமைப்பு. ஒரு பிரதேச சபையை கைக்குள் வைத்திருக்க முடியாத நீங்கள் விடுதலையை விரும்பி நிற்கும் தமிழ் மக்களை எப்படி வழிநடத்த முடியும். முல்லைத்தீவில் ஒரு முட்டாள் அரசியலில் இருக்க வேண்டும். அவனை வைத்து முல்லைத்தீவில் இருப்பவர்களை நீங்கள் மாடு மேய்க்க வேண்டும் இதுவா உங்கள் அரசியல். நிச்சயமாக இதற்கு விட்டுக் கொடுக்கப் போவதில்லை. நீங்கள் விடுகின்ற ஒவ்வொரு தவறுகளும் மக்களுக்கு சுட்டிக்காட்டப்படும். நீங்கள் செய்யும் ஒவ்வொரு தவறுகளு் தேசிய மக்கள் சக்தியை வெல்லவைக்கும். எனவே ஜனநாயக ரீதியாக தமிழரசுக் கட்சியை மறுசீரமைப்பதற்கு மத்திய குழுவில் இருக்கும் அனைவரும் முன்வரவேண்டும். கட்சியை மக்கள் விரும்பும் அமைப்பாக கொண்டு நடாத்த வேண்டும் என்றார்.

பதிவு 7 Jan 2026 9:33 pm

வெனிசூலாவின் இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்றார் டெல்சி ரோட்ரிக்ஸ்

வெனிசூலாவின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், அந்நாட்டின் துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸை இடைக்கால ஜனாதிபதியாக நியமிப்பதாக வெனிசூலா நீதிமன்றம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, டெல்சி ரோட்ரிக்ஸ் வெனிசூலாவின் இடைக்கால ஜனாதிபதியாக நாடாளுமன்றக் கட்டடத்தில் பதவியேற்றார். அவருக்கு, அவரது சகோதரரும் தேசிய சட்டமன்றத் தலைவருமான ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு நிகழ்வின் போது உரையாற்றிய டெல்சி ரோட்ரிக்ஸ், “எங்கள் தாயகத்திற்கு எதிரான சட்டவிரோத இராணுவ ஆக்கிரமிப்பினால் வெனிசூலா மக்கள் […]

அதிரடி 7 Jan 2026 9:30 pm

ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கைச்சாத்து

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, திலித் ஜயவீர உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இன்று (07) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து அவர்கள் இப்பிரேரணையில் கையெழுத்திட்டனர். தற்போதைய அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தங்களில் சிறுவர்களின் மனநிலைக்குப் பொருத்தமற்ற விடயங்கள் காணப்படுவதாகவும், பாட விடயங்களில் பல பிழைகள் இருப்பதாகவும், இது குறித்து முறையாக நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்காகவும் கல்வி அமைச்சருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. […]

அதிரடி 7 Jan 2026 9:30 pm

யாழில். கைதான இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 23 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 21ஆம்… The post யாழில். கைதான இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Jan 2026 9:09 pm

தலையாய கதிரை பிரச்சினை?

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றில் தனது ஆசனத்தை மாற்றுமாறு சபாநாயகரிடம் இன்று அவசர கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் அர்ச்சுனா குற்றம் சுமத்தியுள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது தாயாரைக் கொச்சைப்படுத்தி மிக மோசமான வார்த்தைகளால் திட்டியதாக அர்ச்சுனா சபையில் தெரிவித்துள்ளார். இனிமேலும் அவருக்கு அருகில் அமர்ந்து என்னால் சபையில் இருக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது ஆசனம் மாற்றப்படாவிட்டால், சபை நடவடிக்கைகளின் போது அவருக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு தான் பொறுப்பல்ல என அர்ச்சுனா எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நாடாளுமன்ற வரப்பிரசாதக் குழுவிலிருந்து உடனடியாக நீக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக அண்மையில் நடைபெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு குழுக்கூட்டத்தில் தனக்கு அருகில் அமர்ந்திருந்த அருச்சுனாவை நாடாளுமன்றில் அருகாக இருக்கின்ற குரங்கை இங்கும் அமர வைத்துள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

பதிவு 7 Jan 2026 9:09 pm

யாழ்ப்பாணத்திற்கு எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் யாழ் மாவட்டத்தில் 650 மில்லி மீற்றருக்கும் மேல் மழை பெய்யும் என யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார். அதன் தாக்கம் யாழ் மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத அளவு பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் கடந்து சென்ற தாழ்வு மண்டலங்கள் விட இது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது இதன் நகர்வும் பாதை கடல் பகுதியாக இருந்தாலும். வடக்கு நோக்கி நகரும் போது தரையையும் ஊடறுத்துச் செல்லவுள்ளது. அத்துடன் யாழ் மாவட்டம் மிக அதிக மழைவீழ்ச்சியை எதிர்கொள்ள உள்ளது. இதன் தாக்கம் டிட்வா புயலால் தென்பகுதி எதிர்கொண்ட பேரழிவுகளை விட அதிகமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்க முடிகிறது. காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் பொத்துவில் வழியாக ஹம்பாந்தோட்டை வரையிலான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை தவிர்க்கப்பட வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

பதிவு 7 Jan 2026 9:05 pm

யாழில். பயணிகளுடன் பயணித்த பேருந்தை மோட்டார் சைக்கிளில் துரத்தி சென்று மறித்து சாரதி மீது தாக்குதல்

பயணிகளுடன் பயணித்த பேருந்தை மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த நபர் ஒருவர் , பேருந்தை வீதியில் வழிமறித்து சாரதி மீது சரமாரியாக தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான சாரதி ஊர்காவற்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் இருந்து இன்றைய தினம் புதன்கிழமை மாலை ஊர்காவற்துறை நோக்கி பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த பேருந்தினை மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த நபர் ஒருவர் அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் பேருந்தை மறித்து , பேருந்தில் ஏறி சாரதி மீது சரமாரியாக தாக்குதலை நடாத்தி விட்டு , இறங்கி மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான சாரதி பயணிகளுடன் பேருந்தை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையம் வரையில் அழைத்து சென்று , பொலிஸ் நிலையத்தில் தன் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் பயணிகளின் சாட்சியங்களுடன் முறைப்பாடு அளித்த பின்னர் , சிகிச்சைக்காக ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதியாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதேவேளை , தாக்குதலாளி செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் இலக்கம், தாக்குதலாளியின் அடையாளங்கள் என்பவை தொடர்பில் பொலிஸாருக்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் தாக்குதலாளியை நாளைய தினம் வியாழக்கிழமை இரவிற்குள் கைது செய்யப்பட வேண்டும். இல்லை எனில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை தீவகத்திற்கான தனியார் போக்குவரத்து சேவைகளை முடக்கி போராட்டத்தில் ஈடுபடுவோம் என தீவக தனியார் பேருந்து சேவை உரிமையாளர்கள் சங்கம் பொலிஸாருக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது.

பதிவு 7 Jan 2026 9:03 pm

யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: பட்டத்துடன் வானில் பறந்த இளைஞன்!

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் புகழ்பெற்ற பட்டத் திருவிழா இம்முறையும் கோலாகலமாகத் தொடங்கியது. ஆனால்,… The post யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: பட்டத்துடன் வானில் பறந்த இளைஞன்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Jan 2026 8:59 pm

சட்டவிரோத மதுபானம் அருந்தியவர்களின் உயிரிழப்பு அதிகரிப்பு - இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது

வென்னப்புவ பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ள நிலையில் 8 பேர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை தொடர்ந்து பெற்று வருகின்றனர். குறித்த சம்பவம் தொடர்பில் ஆண் மற்றும் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஆண் மேலதிக விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இரு பெண்களும் மாரவில நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு இம் மாதம் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பதிவு 7 Jan 2026 8:36 pm

வங்காளதேசம்: 3 வாரங்களில் கும்பல் தாக்குதலில் 6-வது இந்து படுகொலை

டாக்கா, வங்காளதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சிக்கு எதிராக மாணவர் போராட்டம் வெடித்தது. இதில், ஆளும் அரசு கவிழ்ந்தது. ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன், அதே ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி சகோதரியுடன் நாட்டை விட்டு வெளியேறினார். அவர் இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ளார். இதன் பின்னர், நோபல் பரிசு பெற்ற, பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் வங்காளதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. நாட்டின் தலைமை ஆலோசகராக யூனுஸ் செயல்பட்டு […]

அதிரடி 7 Jan 2026 8:30 pm

திருப்பரங்குன்றம் விவகாரம்: `நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்த புத்தகத்துக்கு தடை'- உயர் நீதிமன்றம்

திருப்பரங்குன்றம் விவகாரத்தைச் சுட்டிக்காட்டி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகம், சென்னை 49-வது புத்தக கண்காட்சியில் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ள இந்தப் புத்தகத்தின் விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும் என, வேலூரைச் சேர்ந்த நவீன் பிரசாத் என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், `புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகத்தை விற்க அனுமதித்தால், அது நீதி நிர்வாகத்தில் தலையிடுவதைப்போல் ஆகிவிடும் என்பதால்... இந்தப் புத்தகத்தை விற்கக் கூடாது என அரசுக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை' எனக் கூறப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தைப் பறிமுதல் செய்து விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ``களங்கப்படுத்தும் வகையில் வார்த்தைகள் உள்ளன. இருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம் என்றார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ``மிகவும் அவதூறான, களங்கம் ஏற்படுத்தும் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து அளிக்கப்பட்ட புகார் மீது விசாரணை நடத்தியிருக்க வேண்டும். அதற்கும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமா? என நீதிபதிகள், தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ``மிகவும் தீவிரமான இந்த விவகாரம் தொடர்பான புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. கண்காட்சியில் இந்தப் புத்தகத்தை விற்பனை செய்ய எப்படி அனுமதி வழங்கப்பட்டது. மேலும், அறிவுசார் தளமான புத்தக கண்காட்சியில் இதுமாதிரியான செயல்களுக்கு அனுமதி வழங்க முடியாது என்றனர். தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ``புத்தக காட்சி நாளை முதல்வரால் துவங்கி வைக்கப்பட உள்ளது. இது போன்ற செயல்களை முதல்வரும் விரும்பவில்லை. புத்தக காட்சி அரசால் நடத்தப்படவில்லை. பதிப்பாளர்களால் நடத்தப்படுகிறது. இந்தப் புத்தக கண்காட்சியில் இந்தப் புத்தகம் விற்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்படும். அதற்கேற்ப காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி தெரிவித்தார். சென்னை உயர் நீதிமன்றம் இதையடுத்து, புத்தக பதிப்பாளர், கீழைக்காற்று பதிப்பகம் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள், இது தொடர்பாக மூன்று வாரங்களில் பதிலளிக்க பதிப்பகத்துக்கு உத்தரவிட்டனர். மேலும், புத்தகத்தைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிட்ட நீதிபதிகள், புத்தகம் விற்பனைக்கு வரவில்லை என்பதை உறுதி செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். திருப்பரங்குன்றம் : ``இரண்டு காரணங்களால் இந்த தீர்ப்பு செல்லாது - வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

விகடன் 7 Jan 2026 8:29 pm

Spain, NATO Allies Express Support for Greenland

Spain has strongly expressed its support for Denmark and the people of Greenland, highlighting that respecting national sovereignty is important

சென்னைஓன்லைனி 7 Jan 2026 8:01 pm

TVK Criticizes DMK Over Refusing Power Sharing

On Tuesday, TVK general secretary Aadhav Arjuna strongly criticized the DMK for not sharing power with its political allies. In

சென்னைஓன்லைனி 7 Jan 2026 7:55 pm

Pakistan Opts to Bowl First vs Sri Lanka

In the first T20I match between Sri Lanka and Pakistan on Wednesday, Pakistan captain Salman Ali Agha won the toss

சென்னைஓன்லைனி 7 Jan 2026 7:49 pm

Realme Merges with Oppo to Reduce Costs

Chinese smartphone company Realme announced on Wednesday that it will now become a sub-brand of Oppo. This move is aimed

சென்னைஓன்லைனி 7 Jan 2026 7:44 pm

Nuclear Test Ban May End Soon Globally

Nuclear weapons tests used to happen regularly, but most countries have not tested any weapons in decades. This followed the

சென்னைஓன்லைனி 7 Jan 2026 7:40 pm

விஜய்க்கு அழுத்தமா? என்டிஏ கூட்டணிக்கு கூடுதல் பலம்.. எல்.முருகன் ஓபன்டாக்!

என்டிஏ கூட்டணியில் பாமக இணைந்தது கூடுதல் பலம் என்றும் தவெக தலைவர் விஜய்க்கு எவ்விதமான அழுத்தமும் கொடுக்கவில்லை என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்து உள்ளார்.

சமயம் 7 Jan 2026 7:37 pm

நெல்லை: `வாடகைக்கு டேபிள், சேர் தராததால் கொன்றோம்'- போலீஸையே அதிரவைத்த குற்றவாளிகளின் வாக்குமூலம்!

நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகேயுள்ள மேலப்புதுக்குடியைச் சேர்ந்தவர் ராம்குமார். மாவு மில் உரிமையாளரான இவர், டேபிள், சேர் வாடகைக்கு விடும் தொழிலும் நடத்தி வந்தார். இவரது மாவுமில்லுக்கு அருகில் செல்வ மணிகண்டன் என்பவர் கறிக்கோழிக் கடை நடத்தி வருகிறார். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு செல்வ மணிகண்டன், ராம்குமாரிடம் வாடகைக்கு டேபிள், சேர் கேட்டுள்ளார். ஆனால், ராம்குமார் கொடுக்க மறுத்துள்ளார். வீர்வநல்லூர் இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து செல்வ மணிகண்டன் தன்னுடைய நண்பரான கவுதம் என்பவரிடம் கூறியுள்ளாராம். இதனையடுத்து கவுதம், இருவரையும் சமாதானப்படுத்துவதுபோல் நடித்து ராம்குமாரை குற்றாலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். உடன் செல்வ மணிகண்டனும், 17 வயது சிறுவனும் சென்றுள்ளனர். குற்றாலம் பராசக்தி நகரில் அவர்கள் 4 பேரும் வீடு எடுத்து தங்கியுள்ளனர். அங்கு 4 பேரும் மது அருந்தியுள்ளனர். அப்போது டேபிள், சேர் வாடகைக்கு தராதது குறித்துக் கேட்டு ராம்குமாரிடம் செல்வ மணிகண்டன் தகராறு செய்துள்ளார். அப்போது செல்வ மணிகண்டன், கவுதம் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூவரும் ராம்குமாரை சரமாரியாகத் தாக்கி, கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலைசெய்துள்ளனர். இதற்கிடையில், ராம்குமாரை கவுதம் பைக்கில் அழைத்துச் சென்றதை அறிந்த அவரின் மனைவி உஷா ராணி மற்றும் உறவினர்கள்... அவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், வீரவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். ராம்குமாரின் செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில், அவர் குற்றாலத்தில் உள்ள வீடு போன்ற விடுதியில் இருப்பது தெரியவந்ததும், அவரைத் தேடி அங்கு சென்றுள்ளனர். வீரவநல்லூர் காவல் நிலையம் அந்த வீட்டில் சோதனையிட்டதில், கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மற்றொரு அறையில் கவுதம், செல்வ மணிகண்டன் மற்றும், 17 வயது சிறுவன் ஆகிய மூன்று பேரும் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மூன்று பேரிடம் விசாரணை செய்ததில் ராம்குமாரைக் கொலைசெய்ததை ஒப்புக் கொண்டனர். டேபிள், சேர் வாடகைக்குத் தராததால் ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம், பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

விகடன் 7 Jan 2026 7:34 pm

இங்கிலாந்து விமான தளங்களில் வந்திறங்கிய அமெரிக்க போர் விமானங்கள்; ஈரானை தாக்க முடிவா?

லண்டன், ஈரான் நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை ஆகியவற்றால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. மாகாணங்கள், நகரங்கள் என பல்வேறு பகுதிகளிலும் மக்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உள்நாட்டில் ஏற்பட்டு உள்ள போராட்டங்களை, இஸ்ரேல் ஆயுதம்போல் பயன்படுத்தி கொண்டு, ஈரான் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்த கூடும் என ஈரான் அஞ்சுகிறது. போராட்டங்கள் தொடர்ந்து ஸ்திரத்தன்மையற்ற நிலை நீடிக்கிறது என்றால், நிலைமையை பயன்படுத்தி […]

அதிரடி 7 Jan 2026 7:30 pm

UAE Skywatchers Await Spectacular Astronomical Events 2026

Abu Dhabi/Dubai: Skywatchers and residents of the UAE have an exciting year ahead in 2026! This year will bring amazing

சென்னைஓன்லைனி 7 Jan 2026 7:25 pm

மரணத்தை வென்ற மனிதம்; விற்று தீர்ந்த 50 டன் சர்க்கரைக் கிழங்கு - மனைவி உயிர்காத்த கணவனின் போராட்டம்!

ஒரு தனிமனிதனின் துயரம் எப்படி ஒரு சமூகத்தின் கூட்டு முயற்சியாக மாறி, ஓர் உயிரைக் காப்பாற்றியது என்பதற்கு, சீனாவில் நடந்த இந்த உண்மைச் சம்பவம் ஒரு மிகச்சிறந்த உதாரணம். தன் மனைவியின் உயிரைக் காக்கப் போராடிய ஜா சாங்லாங் (Zha Changlong) என்பவருக்கு, 50 டன் சர்க்கரைவள்ளிக் கிழங்குகள் எப்படி வரப்பிரசாதமாக அமைந்தன என்பதைப் பார்ப்போம். சீனாவின் ஷான்டாங் மாகாணத்தைச் சேர்ந்த ஜா சாங்லாங் மற்றும் யான் யிங் தம்பதியினர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். ஆனால், யான் யிங்கிற்கு ஏற்பட்ட ரத்தப் புற்றுநோய் (Acute Leukemia) அவர்கள் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றியது. அவரது முதற்கட்ட சிகிச்சைக்காக ஜா தன்னிடம் இருந்த அனைத்தையும் செலவு செய்தார். ஆனாலும், எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய அதிக அளவு பணம் தேவைப்பட்டது. கையில் பணமின்றி, செய்வதறியாது திகைத்த ஜா, என் மகளுக்குத் தன் தாயின் அன்பு கிடைக்க வேண்டும். அவளைக் காப்பாற்ற உதவி செய்யுங்கள் என்று கண்ணீருடன் சமூக வலைதளங்களில் வேண்டுகோள் விடுத்தார். மனைவி உயிர்காத்த கணவனின் போராட்டம்! ஜாவின் நிலைமையை அறிந்த 'ஃபாங்' என்ற கொடையாளர், அவருக்கு உதவ முன்வந்தார். ஆனால் அவர் பணமாகத் தராமல், சுமார் 50 டன் சர்க்கரைவள்ளிக் கிழங்குகளை ஜாவிற்கு வழங்கினார். இதை விற்று உன் மனைவியின் மருத்துவச் செலவுக்குப் பயன்படுத்திக்கொள் என்று அவர் கூறியபோது, 50,000 கிலோ கிழங்குகளை எப்படி விற்பது என்ற சவால் ஜா முன் எழுந்தது. இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியானதும், ஜினான் (Jinan) நகரின் மக்கள் மனிதாபிமானத்துடன் ஒன்று திரண்டனர். தன்னார்வலர்கள், மாணவர்கள் எனப் பலரும் ஜாவிற்கு உதவ முன்வந்தனர். வெறும் சில நாள்களில் 50 டன் கிழங்குகளும் விற்றுத் தீர்ந்தன. பலர் சந்தை விலையை விட அதிகப் பணம் கொடுத்து கிழங்குகளை வாங்கினர். இதன் மூலம் சுமார் 1.8 கோடி ரூபாய் (இந்திய மதிப்பில்) நிதி திரட்டப்பட்டது. இது அவரின் மனைவியின் அறுவை சிகிச்சைக்குத் தேவையான தொகையை விட அதிகமாக இருந்தது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு தன் மனைவியின் உயிரைக் காப்பாற்றிய ஜா, தன்னிடம் இருந்த உபரிப் பணத்தை, கஷ்டப்படும் மற்ற புற்றுநோய் நோயாளிகளுக்குத் தானமாக வழங்கினார். அன்பு என்பது பகிரப்படும்போது தான் முழுமையடைகிறது என்பதை நிரூபித்த இந்தச் சம்பவம், இன்றும் பலருக்கு நம்பிக்கையூட்டும் கதையாகத் திகழ்கிறது.

விகடன் 7 Jan 2026 7:21 pm

Nothing’s CMF Becomes Independent Company in India

The London-based technology company Nothing has officially registered its sub-brand CMF as a separate company in India. CMF focuses on

சென்னைஓன்லைனி 7 Jan 2026 7:16 pm

குரோம்பேட்டை சுரங்கப்பாதை திறக்கப்பட்டது.. 16 ஆண்டுகள் தீராத சிக்கலுக்கு விடை.. பெருமூச்சு விடும் மக்கள்!

சென்னை புறநகர் பகுதிகளில் 16 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்த மக்கள் பயன்பாட்டிற்காக குரோம்பேட்டை ரயில்வே சுரங்கப்பாதையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

சமயம் 7 Jan 2026 7:10 pm

Elon Musk’s xAI Raises $20 Billion Funding

Elon Musk’s artificial intelligence company, xAI, announced on Tuesday that it has raised $20 billion in its latest funding round.

சென்னைஓன்லைனி 7 Jan 2026 7:07 pm

காத்தான்குடிக் கடற்கரையில் நுரைகள்

காத்தான்குடி கடல் இன்று புதன்கிழமை (07) காலை முதல் வித்தியாசமாக வெள்ளை நிற நுரையைத் தள்ளி வருவதை அவதானிக்க முடிகிறது. அண்மையில் வடக்கில் இவ்வாறான நுரையினை பாரிய அளவில் கடல் அலைகள் தள்ளி வந்ததை போல இப்போது காத்தான்குடி கடலிலும் நுரை அலைகளூடாக வெளியேறி வருகிறது. சாதாரணமாக அலைகள் கரைக்கு வந்து செல்வது வழமை. ஆனால் தற்போது வருகின்ற அலைகளூடாக இவ்வாறு பாரியளவில் நுரைகள் தள்ளப்பட்டு கரையிலிருந்து அவைகள் காற்றினூடாக பறப்பதையும், அதிகளவிலான நுரைகள் கரையோரத்தில் தேங்கி இருப்பதையும் காணமுடிகின்றது. பஞ்சு போன்ற மென்மையான குறித்த நுரைகளை சிறுவர்கள் கையில் எடுத்து விளையாடுவதுடன் காற்றினூடாக குறித்த நுரைகள் மேல்நோக்கி பறப்பதையும் அவதானிக்க முடிகின்றது. இவ்வாறு அலைகளூடாக நுரைகள் வருவதில்லை. இதை வரலாற்றில் முதல் தடவையாக வருகிறது நாம் அறிந்தவரை பல நூறு வருடங்களுக்கு முன்பு இவ்வாறு நுரை தள்ளியதாக அனுபவசாலிகள் சொல்லியதை நாம் கேட்டிருக்கிறோம் என தெரிவிக்கின்றனர்.

பதிவு 7 Jan 2026 6:55 pm

மெட்ரோ பயணிகள் கவனத்திற்கு.. கூடுதல் மெட்ரோ சேவை.. எந்தெந்த வழித்தடத்தில் தெரியுமா?

கூடுதல் மெட்ரோ ரயில் சேவைகள், ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு நேரடி பயனளிக்கும் என்றும், நகரின் போக்குவரத்து சுமையை ஓரளவு குறைக்கும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

சமயம் 7 Jan 2026 6:40 pm

`'பராசக்தி'வெளியாகிற அன்னைக்கு `மஹாசக்தி'ரிலீஸ்.!' - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'ரவிச்சந்திரன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரெட் ஜெயன்ட் வழங்கும் 'பராசக்தி' ஜனவரி 10-ம் தேதி வெளியாகவிருக்கிறது. அதற்கு முந்தைய நாள் 'ஜனநாயகன்' ரிலீஸ் இருக்கலாம் என்கிறார்கள். இதில் சில சென்சார் பிரச்னைகளும் உள்ளது அனைவரும் அறிந்ததே. அரசியலில் தி.மு.க-வுக்கு எதிர் நிலைப்பாடு எடுத்துள்ள விஜய், சினிமாவில் தனது இடத்துக்கு அடுத்து `சிவகார்த்திகேயன்' எனச் சுட்டிக்காட்டியதாக வெளியான படக் காட்சியையும் பார்த்திருப்போம். ஆனால் முதல்வர் குடும்பத்துக்குச் சொந்தமான ரெட் ஜெயன்ட் சிவகார்த்திகேயனை விஜய்யுடன் மோதவிட்டிருக்கிறது. 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ரவிச்சந்திரன் இந்தச் சூழலில் 'பராசக்தி' வெளியாகும் அதே நாளில் 'மஹா சக்தி' என்கிற குறும்படத்தை வெளியிட இருக்கிறார் சின்னத்திரை நடிகரும் பா.ஜ.க ஆதரவாளருமான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ரவிச்சந்திரன். சனாதனக்கு எதிராகப் பேசினார் என கமல்ஹாசனைக் கடுமையாக விமர்சித்து, அது காவல் துறை புகார் வரை சென்றதே, அந்தப் பஞ்சாயத்துக்கு காரணமான அவரேதான். குறும்படம் வெளியாவது, ஹெச்.ராஜா நடிப்பில் வெளியான படம் ரிலீஸ் ஆனதே அதே தாமரை சேனலில்தானாம். 'என்னங்க இது' என அவரிடமே கேட்டோம். இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் ''ஏட்டிக்குப் போட்டி பண்றதெல்லாம் திமுக-காரங்க வேலை. நாங்க வரலாற்றுல என்ன நடந்ததோ அதை மட்டுமே சொல்வேம். 'இந்தி எதிர்ப்பு'ங்கிற ஒரு வார்த்தையை வச்சுகிட்டு ஐம்பது வருஷத்துக்கும் மேலா தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிக்கிட்டு இருக்கிறாங்க. இப்ப ஏ.ஐ., யுகம். இப்ப இந்த வாதமெல்லாம் எடுபடாது. இனி வரும் தேர்தல்களில் திமுக-வின் இந்தக் கோஷம் எடுபடாது. அன்னைக்கு நடந்த போராட்டமும் உண்மையிலேயே மொழி மீது அக்கறை கொண்டு நடந்ததில்லை. மொழி வெறியை மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் தூண்டிவிட்டு, அந்த உணர்ச்சியை தங்களது அரசியலுக்குப் பயன்படுத்திக் கிட்டாங்க. கேட்டா, 'நாங்க இந்தியை எதிர்க்கலை, திணிப்பைத்தான் எதிர்க்குறோம்'னு சப்பைக் கட்டு கட்டுவாங்க. எதுவும் அழுத்தமா பதிகிற மாணவப் பருவத்துல ஒரு மொழி மீது வெறுப்புணர்வைத் தூண்டிவிட்டுட்டு, பிறகு 'படிக்கறவங்க படிச்சுக்கட்டும்'னு சொன்னா, யார்தான் அந்த மொழியைப் படிக்க ஆர்வம் காட்டுவாங்க? தொண்டர்கள் மத்தியில நரம்பு புடைக்க இப்படிப் பேசற திமுக தலைவர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகள் இந்தி படிக்கிறதை மட்டும் தடுக்கவே மாட்டாங்க. தயாநிதி மாறன், கனிமொழிக்கெல்லாம் இந்தி சரளமா வரும். அதைக் கேட்டா மழுப்புவாங்க. Parasakthi - பராசக்தி இந்த வண்டவாளங்களையெல்லாம் புட்டு புட்டு வைக்கணும்னுதான் இப்படியொரு குறும்படம். இந்தி எதிர்ப்பு போராட்டம்கிற பேர்ல திமுக நடத்திய பித்தலாட்டங்களை மக்களுக்குப் படம் பிடிச்சுக் காட்டியிருக்கோம். இதுல நடிச்சிருக்கிற யாருமே நடிகர்கள் கிடையாது. 'பராசக்தி' வெளியாகுற அதேநாள் படத்தை வெளியிடலாம்னு இருக்கோம் என்கிறார் ரவிச்சந்திரன்.

விகடன் 7 Jan 2026 6:31 pm

மசூதி அருகே ஆக்கிரமிப்பு அகற்றம்: போராட்டம், கல்வீச்சில் ஈடுபட்ட மக்கள் - டெல்லியில் நிலவிய பதற்றம்!

டெல்லி ராம்லீலா மைதானத்திற்கு அருகில் உள்ள சையத் ஃபைஸ் எலாஹி மசூதிக்கு அருகில் உள்ள நிலத்தில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருந்தது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து இன்று காலை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீஸார் என 300 பேர் வந்து ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணிகளில் ஈடுபட்டனர். மசூதிக்கு வரும் சாலைகள் தடுப்புகள் மூலம் அடைக்கப்பட்டன. ஏராளமான பொதுமக்கள் மசூதிக்கு வெளியில் கூடி நின்று இடிப்புக்கு எதிராக கோஷமிட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் போராட்டம் மற்றும் கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் போலீஸார் கூட்டக்த்தை கலைக்க கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். பொதுமக்கள் தடுப்பை உடைத்துக்கொண்டு இடிக்கும் பகுதிக்குச் செல்ல முயன்றனர். அவர்கள்மீது போலீஸார் லேசாகத் தடியடி நடத்தினர். பொதுமக்கள் நடத்திய கல்வீச்சுத் தாக்குதலில் சில போலீஸார் காயமடைந்தனர். சட்டவிரோதமாக ஹால் ஒன்றும், மருத்துவமனை ஒன்றும் கட்டப்பட்டு இருந்தது. அவை இரண்டும் இடிக்கப்பட்டன. பாதுகாப்புப் பணியில் போலீஸார் கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர். தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். ஒரே நேரத்தில் 30 புல்டோசர்கள் கொண்டு வரப்பட்டு சட்டவிரோதக் கட்டுமானங்கள் இடித்துத் தள்ளப்பட்டன. கடந்த நவம்பர் மாதம் டெல்லி உயர் நீதிமன்றம் ராம்லீலா மைதானம் அருகில் இருக்கும் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற டெல்லி மாநகராட்சிக்கு மூன்று மாதங்கள் அவகாசம் கொடுத்து இருந்தது. அதனடிப்படையில் டெல்லி மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

விகடன் 7 Jan 2026 6:30 pm

Gen Z Redefines Beauty with Authentic Style

Gen Z is often teased for having short attention spans and taking too many selfies, but when it comes to

சென்னைஓன்லைனி 7 Jan 2026 6:29 pm

நுவரெலியா ஏரியில் விழுந்த சீ பிளேன்; இரண்டு விமானிகள் வைத்தியசாலையில்

நுவரெலியா, கிரெகரி ஏரியில் தரையிறங்கத் தயாரான நீர் விமானம் (சீ பிளேன்) ஒன்று இன்று (07) பிற்பகல் 12.30 மணியளவில் விபத்துக்குள்ளாகி வீழ்ந்துள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த இரண்டு விமானிகள் காயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நுவரெலியாவிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் குழுவொன்றை ஏற்றிச் செல்வதற்காக வந்தபோதே விமானம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளையும், ஏரியில் படகு சவாரி செய்துகொண்டிருந்தவர்கள் மீட்டுள்ளனர்.

அதிரடி 7 Jan 2026 6:28 pm

பதுக்கப்பட்ட அரிசி பொதிகளால் இலங்கை அரசிற்கு கிடைத்த வருமானம்

சந்தையில் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி அரிசியை பதுக்கி வைத்திருந்த வர்த்தகர்களை இலக்கு வைத்து நுகர்வோர் விவகார அதிகாரசபை சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இதில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 5,000 அரிசி பொதிகள் வெளிப்படையான ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு, அதன் மூலம் 6.3 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. எச்சரிக்கை இத்தகைய சட்டவிரோத பதுக்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு இந்தச் செயல்முறை ஒரு கடுமையான எச்சரிக்கையாக அமைந்துள்ளது. நுகர்வோரை ஏமாற்றி அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த […]

அதிரடி 7 Jan 2026 6:27 pm

யாழ் மாவட்டத்திற்கு காத்திருக்கும் பெரும் ஆபத்து ; பேரழிவை சந்திக்கும் ; எச்சரிக்கும் யாழ். பல்கலையின் விரிவுரையாளர்

தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் யாழ் மாவட்டத்தில் 500 மில்லி மீற்றருக்கும் மேல் மழை பெய்யும் என யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார். வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் வகையில் யாழ். ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை இன்று (07) முன்னெடுத்த அவர் மேலும் கூறுகையில், தாழ்வு மண்டலங்கள் உருவாகியுள்ள தாழ்வு மண்டலமானது, நாட்டின் கிழக்கு கடற்கரையை நோக்கி நகர உள்ளது. இது […]

அதிரடி 7 Jan 2026 6:24 pm

QuiD Cash welcomes Bhavesh Gupta as Senior Advisor and Chief Mentor

Mumbai: QuiD Cash, a fast-growing B2B supply-chain fintech focused on empowering India’s MSME payments ecosystem, today announced the appointment of Bhavesh Gupta, former President and Chief Operating Officer of Paytm, as Strategic Advisor and Chief Mentor. The association marks a significant milestone in QuiD Cash’s journey to build scalable, technology-led credit solutions for MSME businesses across India.Bhavesh Gupta brings over two decades of leadership experience spanning payments, fintech, lending, and large-scale digital platforms. A seasoned professional with a proven track record of building businesses from inception to scale, he has led companies to billions in revenue and taken ventures to IPO and beyond.As COO of Paytm, Gupta played a pivotal role in scaling one of India’s most influential fintech ecosystems, overseeing operations across payments, lending, commerce, and financial services. His BFSI career spans multiple leadership roles, including CEO and Founding Member at Clix Capital, Founding Member & SME Business Banking Head at IDFC Bank, and General Manager & Head of Business Banking at ICICI Bank. Known for his execution rigor and deep understanding of Indian consumer and MSME behavior, Gupta has consistently driven growth at scale while navigating complex credit and regulatory environments.Commenting on his association with QuiD Cash, Bhavesh Gupta said that India’s supply-chain finance opportunity represents one of the most under-penetrated yet structurally critical segments of the economy. With MSMEs contributing nearly 30% of India’s GDP but facing persistent working-capital constraints, tech led SCF has the potential to unlock liquidity, improve cash-flow cycles, and strengthen the resilience of domestic supply chains. He noted that technology-driven platforms like QuiD Cash combine credit intelligence, anchor-led underwriting, and seamless execution will define the next phase of MSME financing in India.Founded with the vision of simplifying and accelerating working-capital access, QuiD Cash offers end-to-end supply-chain finance solutions for distributors, vendors, and retailers. The platform enables faster invoice financing, dynamic credit limits, and data-driven risk assessment by partnering closely with anchors, lenders, and ecosystem participants. QuiD Cash focuses on reducing turnaround time, improving transparency, and aligning incentives across stakeholders—helping MSMEs grow without balance-sheet stress.Welcoming Gupta on board, Subhash Gupta and Vikram AG, Co-founders of QuiD Cash, said, “Bhavesh’s experience in building and scaling category-defining platforms in India is invaluable. His strategic insight and operational depth will help us accelerate our mission of making payments and working capital access frictionless for MSMEs.”

மெடியானேவ்ஸ்௪க்கு 7 Jan 2026 6:22 pm

நுரை தள்ளும் காத்தான்குடி கடல்; சிறுவர்கள் கொண்டாட்டம்!

மட்டக்களப்பு காத்தான்குடி கடல் இன்று (07) காலை முதல் வெள்ளை நிற நுரையைத் தள்ளி வரும் நிலையில் சிறுவர்கள் அதனை கைய்லெடுத்து விளையாடுவதாக கூறப்படுகின்றது. வடக்கில் அண்மையில் இவ்வாறான நுரையினை பாரிய அளவில் கடல் அலைகள் தள்ளி வந்த நிலையில் இப்போது காத்தான்குடி கடலிலும் நுரை அலைகளூடாக வெளியேறி வருகிறது. பாரியளவில் நுரைகள் சாதாரணமாக அலைகள் கரைக்கு வந்து செல்வது வழமை. ஆனால் தற்போது வருகின்ற அலைகளூடாக இவ்வாறு பாரியளவில் நுரைகள் தள்ளப்பட்டு கரையிலிருந்து அவைகள் காற்றினூடாக […]

அதிரடி 7 Jan 2026 6:21 pm

Moderately Severe Flu Season Strikes U.S. Population

Seasonal influenza (flu) activity in the United States stayed high and even increased in the last week of December, according

சென்னைஓன்லைனி 7 Jan 2026 6:17 pm

Vigor Media Worldwide bags PR mandate for Vikram Roller Flour Mills

New Delhi: Vigor Media Worldwide has been appointed as the media and public relations agency for Vikram Roller Flour Mills Limited, popularly known as Vikram Mills. The mandate will be managed from the agency’s Delhi-NCR office and will support Vikram Mills in its media and communication activities as the company expands its presence across regions.Vikram Mills specialises in wheat-based staples, including wheat flour (chakki atta), refined white flour (maida), semolina (sooji/rawa), broken wheat (dalia), and basmati rice products. Its offerings cater to both household consumers through e-commerce platforms such as Zepto, Blinkit, Swiggy Instamart, Big Basket, Flipkart, and others, as well as institutional buyers including hotels, bakeries, and FMCG brands.Speaking on the association, Shubham Garg, Director, Vikram Roller Flour Mills, said, “Vikram Roller Flour Mills has a long presence in the market and is recognised for the quality of its products. As the company continues to engage with markets and stakeholders across regions, communication plays an important role. In this context, we have chosen to work with Vigor Media Worldwide, whose experience in handling established brands will support our communication efforts going forward.” [caption id=attachment_2343140 align=alignleft width=200] Nikhil Singhal[/caption]Commenting on winning the mandate, Nikhil Singhal, Founder, Vigor Media Worldwide, said, “We are honoured to be associated with Vikram Roller Flour Mills, a company that has built its reputation on consistency, quality and trust over decades. Our focus will be on presenting the brand’s story in a clear and credible manner while supporting its visibility objectives.” With over five decades in the agro-products manufacturing sector, Vikram Mills follows rigorous quality checks and leverages modern processing methods and high-tech machinery. The partnership with Vigor Media Worldwide is expected to strengthen the company’s communication initiatives, particularly as it deepens its presence in tier-II and tier-III markets.Vigor Media Worldwide brings cross-sectoral experience across FMCG, power, healthcare, real estate, education, technology, and consulting, and has a proven track record of supporting established brands with media and communication strategies.

மெடியானேவ்ஸ்௪க்கு 7 Jan 2026 5:58 pm

ஜனநாயகன்: ரிலீஸ் அறிவித்த 9-ம் தேதியன்று தீர்ப்பு - நீதிமன்ற விசாரணையில் நடந்தது என்ன? | முழு தகவல்

அ.வினோத் இயக்கத்தில், விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவித்திருக்கும் 'ஜனநாயகன்' படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், இப்படத்திற்கு, பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி 'ஜனநாயகன்' படம் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. Jananayagan படத்துக்கான அனைத்து பணிகளையும் முடித்து கடந்த மாதம் தணிக்கைக்காக படக்குழு அனுப்பியது. தொடர்ந்து டிசம்பர் 19-ஆம் தேதி படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு, சில காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை ம்யூட் செய்யவும் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. படம் பார்த்த தணிக்கைக் குழு உறுப்பினர்கள் கூறிய மாற்றங்களைச் செய்து தயாரிப்பு நிறுவனம் மீண்டும் அனுப்பிய நிலையிலும், படத்துக்கு இன்னும் தணிக்கைச் சான்றிதழ் வழங்கவில்லை. படம் வெளியாக இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், தணிக்கைச் சான்று கிடைக்கப் பெறாததால் படத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பி.டி.ஆஷா முன்பு அவசர முறையீடு செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் புகார் ஏற்கத்தக்கது தானா? இந்த வழக்கின் விசாரணையின்போது நீதிபதி, ``படத்தை ஆய்வு செய்த குழுவில் இடம்பெற்றவர் அளித்த புகார் ஏற்கத்தக்கது தானா? அனைத்தும் வினோதமாக இருக்கிறது. படத்துக்கு யு/ ஏ. சான்று வழங்க முடிவு செய்த பின் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? படத்தை மறு ஆய்வுக்கு அனுப்புவது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துக்குத் தகவல் தெரிவிக்காதது ஏன்? என சென்சார் போர்டு தரப்புக்கு சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். இதற்கு சென்சார் போர்டு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், ``ஆய்வுக் குழுவின் பரிந்துரைகளில் திருப்தியில்லை என்றால், அவர் ஒரு திரைப்படத்தை மறுபரிசீலனைக்காக மறு ஆய்வுக்குழுவிற்கு படத்தை அனுப்ப சென்சார் போர்டு தலைவருக்கு அதிகாரம் உள்ளது. படத்தில் பாதுகாப்புப் படைகளின் சில சின்னங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளதால், பாதுகாப்புப் படைகள் தொடர்பாக நிபுணர்களிடம் ஆலோசனை பெற வேண்டும் எனத் தெரிவித்தார். மத்திய அரசு முடிவல்ல ``சான்றிதழ் வழங்கும் முன்போ, மறுக்கும் முன்போ மனுதாரர் நீதிமன்றத்தை அணுக முடியாது. அனைத்தும் சட்ட விதிகளை பின்பற்றியே நடந்துள்ளது. படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்புவது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துக்கு ஜனவரி 5 ம் தேதியே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சென்சார் போர்டின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த முடியாது. இந்த விஷயத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை எனவும் சென்சார் போர்டு தரப்பில் வாதிடப்பட்டது. ``மறு ஆய்வுக்கு அனுப்பிய முடிவு மத்திய அரசு முடிவல்ல. சென்சார் போர்டு தலைவருக்குத்தான் அந்த அதிகாரம் உள்ளது. அனைத்தும் சென்சார் சான்றிதழ் வழங்கும் வரை மறுஆய்வு செய்ய தணிக்கை குழுவுக்கு அதிகாரம் உள்ளது. சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னர் அரசால் அதை மறுஆய்வு செய்ய முடியாது எனவும் வாதிடப்பட்டது. ஜனநாயகன் என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை! பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில், ``படத்தை முதலில் பார்த்த குழுவினர் ஒரு மனதாக சான்று வழங்க முடிவு செய்தனர். படத்தைப் பார்த்த சென்சார் போர்டு குழு உறுப்பினர் புகார் தெரிவிக்க முடியாது. படத்தைப் பார்த்த உறுப்பினர், பரிந்துரை மட்டுமே வழங்க முடியும். உறுப்பினர் இப்போது புகார்தாரராகியுள்ளார். என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை! என வாதிடப்பட்டது. ``சென்சார் போர்டு தனது முடிவை மறு ஆய்வு செய்ய முடியாது. பெரும்பான்மை உறுப்பினர்கள் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரைத்துள்ளனர். பெரும்பான்மை இல்லாவிட்டால் மட்டுமே மறு ஆய்வு செய்ய முடியும். ஒரு உறுப்பினர் எப்படி பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவை செல்லாது எனக் கூற முடியும் எனவும் பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. மறு ஆய்வுக்கு எப்படி அனுப்ப முடியும்? ``புகார் அளித்ததே குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் தான் என்பது இன்று தான் தெரியவந்தது. ஐந்தில் நான்கு உறுப்பினர்கள் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரைத்துள்ளனர். பெரும்பான்மை முடிவாக இருக்கும் போது, ஒரு உறுப்பினர் மட்டும் ஆட்சேபம் தெரிவித்திருக்கிறார் என, படத்தை மறு ஆய்வுக்கு எப்படி அனுப்ப முடியும் எனவும் வாதிடப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு 9-ம் தேதிக்கு மாற்றம் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, தீர்ப்பை தள்ளிவைப்பதாக நீதிபதி தெரிவித்தபோது, படம் ஜனவரி 9 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கில் ஜனவரி 9 ம் தேதி தீர்ப்பளிக்க வாய்ப்புள்ளதாக, நீதிபதி பி.டி.ஆஷா அறிவித்துள்ளார்.

விகடன் 7 Jan 2026 5:54 pm

Young Man Achieves Weight Loss Through Consistency

A young fitness enthusiast recently shared his weight loss journey, revealing that he lost over eight kilograms in just six

சென்னைஓன்லைனி 7 Jan 2026 5:53 pm

மத்திய அரசு துறையில் மாதம் ரூ.70,000 சம்பளத்தில் வேலை ரெடி; 25 காலிப்பணியிடங்கள் - உடனே விண்ணப்பிக்க விவரங்கள்

மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறையின் கீழ் செயல்படும் தேசிய டெஸ்ட் ஹவுஸ் (National Test House) மூத்த இளம் நிபுணர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 25 காலிப்பணியிடங்கள் நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது.

சமயம் 7 Jan 2026 5:49 pm

Actor-Director SJ Suryah Meets Accident on Set

Actor and director SJ Suryah met with an accident on the sets of his new movie “Killer.” This comes as

சென்னைஓன்லைனி 7 Jan 2026 5:46 pm

பாஜகவுக்கு தகுதி இல்லை.. செயலற்ற நிலையில் I.N.D.I. கூட்டணி.. ஜோதிமணி, அண்ணாமலை இடையே வார்த்தைப் போர்!

காங்கிரஸ் எம்.பி. செயல்பாடுகள் குறித்து வீடியோ பதிவிட்டு பாஜக தேசியக் குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்து வருகிறார். அதற்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பதிலடி கொடுத்து வருகிறார்.

சமயம் 7 Jan 2026 5:36 pm

Padayappa Re-release Gets Blockbuster Response in Theatres

The re-release of “Padayappa” has been a huge hit in theatres, and Superstar Rajinikanth decided to celebrate the film’s success

சென்னைஓன்லைனி 7 Jan 2026 5:35 pm

ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப் போகிறது… விஜய் படம் வெளியாகும் அதே ஜனவரி 9ல் தீர்ப்பு… சென்சார் கெடுபிடி!

ஜனநாயகன் திரைப்படம் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இதன் ரிலீஸ் தேதி தள்ளிப் போகும் சூழல் வந்துள்ளது. இதுதொடர்பாக திரையரங்குகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

சமயம் 7 Jan 2026 5:33 pm

‘ஜனநாயகன்’வருமா? வராதா? –ஜனவரி 9-ல் வெளியாகிறது முக்கிய தீர்ப்பு! ⚖️

‘ஜனநாயகன்’ வருமா? வராதா? – ஜனவரி 9-ல் வெளியாகிறது முக்கிய தீர்ப்பு! ⚖️ திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும்… The post ‘ஜனநாயகன்’ வருமா? வராதா? – ஜனவரி 9-ல் வெளியாகிறது முக்கிய தீர்ப்பு! ⚖️ appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Jan 2026 5:30 pm

அபுதாபி கார் விபத்தில் கேரளா குடும்பம் உயிரிழப்பு

அபுதாபியில் நடந்த கார் விபத்தில் கேரளாவைச் சேர்ந்த குடும்பத்தினர் 4 பேர் உயிரிழந்துள்ளனர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அப்துல் லத்தீப் என்பவர் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் துபாயில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அபுதாபியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு தங்களுடைய காரில் வீடு திரும்பியுள்ளார். அப்போது அபுதாபி-துபாய் சாலையில் அப்துல் லத்தீப் கார் வந்து கொண்டிருந்த போது ஷஹாமா என்ற இடத்திற்கு அருகில் அவர்களது கார் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த […]

அதிரடி 7 Jan 2026 5:30 pm

CBFC Halts Jana Nayagan Certification Before Release

The release of Thalapathy Vijay’s film “Jana Nayagan” has faced a new hurdle, just days before it was scheduled to

சென்னைஓன்லைனி 7 Jan 2026 5:27 pm

வேலணை பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளர் நியமனம்

வேலணை பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட பாமா மோகனமுரளி இன்றைய தினம் (07.01.2026) அரசாங்க அதிபர் பிரதீபன் அவர்களிடம் தனக்கான நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார். இவர் இன்றைய தினம் வேலணை பிரதேச செயலகத்தில் தமது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரடி 7 Jan 2026 5:13 pm

India Today sets a new benchmark with its 50th Anniversary Special: The Remaking of India: 1975–2025

New Delhi: India Today has unveiled its 50th Anniversary Special issue, The Remaking of India: 1975–2025, marking five decades of setting gold standards of journalism and documenting India’s transformation over half a century.Conceived as a once in a generation collector’s edition, this landmark issue is the biggest ever issue produced by the magazine, setting a new publishing benchmark.Released as a never-before double issue, it brings together more than 800 curated images and 256 pages of deep editorial content, spanning over 600+ pages in its English edition and over 360 pages in its Hindi edition, including innovative advertising.Through its reflective content, the issue captures five decades of political shifts, economic reinvention, social change and cultural evolution, reflecting the scale and complexity of India’s journey over the last five decades.The edition also records exceptional participation from the advertising community, featuring over 190 advertisers and 400+ advertising pages, including innovations in India Today English, and over 55 advertisers and 150+ pages, including innovations in India Today Hindi. This strong advertiser presence reinforces India Today magazine’s position as a trusted, credible and influential platform.[caption id=attachment_2487199 align=alignleft width=200] Manoj Sharma [/caption] “This 50th Anniversary issue reaffirms a belief we have always held that advertising delivers its strongest impact when it is carried by trust, depth and intent. In an increasingly cluttered and fragmented media landscape, magazines continue to offer brands something rare—credibility and sustained attention. Strong long-form journalism creates an environment where messages are not fleeting but absorbed and valued. That is why the industry continues to invest in print, because it associates brands with meaning, permanence and influence. This milestone reinforces advertiser confidence in magazines as a premium platform, where advertising benefits from the authority of the content it accompanies. When conviction meets quality, the result is work that endures, and this is only the beginning”, said Manoj Sharma, Chief Executive Officer, Publishing, India Today Group. Founded in 1975, India Today has consistently shaped national discourse through authoritative reporting, sharp analysis and visual storytelling. Over fifty years, the magazine has published 2,006 issues, becoming one of India’s most credible and enduring journalistic institutions. The anniversary edition stands as a definitive chronicle of modern India, seen, recorded and interpreted as history unfolded.With this 50th Anniversary Special, India Today reinforces its role as a chronicler of consequence, offering readers, institutions and future generations a definitive account of India’s past and a lens to understand its present and future.

மெடியானேவ்ஸ்௪க்கு 7 Jan 2026 5:11 pm

Richest Stranger Things Stars Ranked by Net Worth

On New Year’s Eve, fans of “Stranger Things” from around the world gathered to catch one last glimpse of the

சென்னைஓன்லைனி 7 Jan 2026 5:11 pm

சேர்.பொன் அருணாசலம் நினைவு தினம் ஜனாதிபதி செயலகத்தில் வெள்ளியன்று !

சேர்.பொன் அருணாசலம் நினைவு தினம் ஜனாதிபதி செயலகத்தில் வெள்ளியன்று ! ஈழத்தமிழர்களின் வரலாற்றிலும், இலங்கையின் அரசியல் மறுமலர்ச்சியிலும் மிகமுக்கியமான ஒரு ஆளுமையும், கொடைவள்ளலுமான சேர்.பொன் அருணாசலத்தின் 102 ஆவது நினைவு தினம் எதிர்வரும் 09 ஆம் திகதி,வெள்ளிக்கிழமை பிற்பகல் 04.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. சேர்.பொன் அருணாசலம் நிதியத்துடன் இணைந்து, கொழும்பு வடக்கு சைவ பரிபாலன சங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகக் கலந்து […]

அதிரடி 7 Jan 2026 5:10 pm

இரண்டு வார ஓய்வில் S.J.சூர்யா; காத்திருக்கும் 'ஜெயிலர் 2' - 'கில்லர்'படப்பிடிப்பில் நடந்தது என்ன?

நடிகர் எஸ்.ஜே.சூர்யா 'ஜெயிலர் ', 'சர்தார் 2' எனப் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே 'கில்லர்' என்ற படத்தை இயக்கி, நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பில் சண்டை காட்சியின் போது அவருக்கு சின்ன விபத்து நேர்ந்திருக்கிறது. இதனால் இரண்டு வாரங்கள் அவர் ஓய்வில் இருக்கிறார் என்ற தகவல் பரவியது. இது குறித்து விசாரிக்கையில் கிடைத்த தகவல்கள் இனி.. prithi asraani சிலம்பரசனின் 'மாநாடு' படத்திற்குப் பின் நடிகராக தனது இரண்டாவது ஆட்டத்தைத் தொடங்கினார் எஸ்.ஜே.சூர்யா. 'மார்க் ஆண்டனி'யின் வெற்றி அவரை நடிப்பு அசுரனாக உயர்த்தியது. அதன் பிறகு பல படங்களில் நடிகராக பிசியானதில், டைரக்ஷனை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு நடிப்பில் முழுக் கவனம் செலுத்தி வந்தார். கடந்த 2015-ல் அவர் இயக்கி நடித்த 'இசை' படத்திற்குப் பின், டைரக்ஷன் பக்கமே வராமல் இருந்தார். மீண்டும் அவருக்கு டைரக்ஷன் ஆசையை ஏற்படுத்திய கதையாக 'கில்லர்' கதை அவருக்கு அமைந்தது. அவரது ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்து வருகிறார். காஸ்ட்லியான சொகுசு கார் ஒன்றும் படத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகையால், இந்தப் படத்திற்காக சிகப்பு கலரில் சொகுசு கார் ஒன்றையும் சொந்தமாக வாங்கி வைத்துள்ளார். அவரது கால்ஷீட் டைரியில்... நடிப்பில் இந்தாண்டில் 'எல்.ஐ.கே', 'சர்தார் 2', 'ஜெயிலர் 2', 'ப்ரோ கோட்' ஆகிய லைன் அப்கள் உள்ளன. இதில் 'எல்.ஐ.கே'வும், 'சர்தார் 2'-ம் படப்படிப்பு நிறைவடைந்து ரிலீஸ் தேதியை நோக்கி காத்திக்கின்றன. மற்ற படங்களின் ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கின்றன. இப்படி பிசியான சூழலில், கிடைத்த இடைவெளியில் 'கில்லர்' படப்பிடிப்பையும் நடத்தி வந்தார். இடையே ரவிமோகனின் 'ப்ரோ கோட்' படத்தின் ஷூட்டிங் தள்ளிப் போனதில் அந்த தேதிகளைக்கூட வீணடிக்காமல் 'கில்லர்' படத்தின் இரண்டாம் ஷெட்யூலை முடித்து விட்டு வந்தார். அதனிடையே 'ஜெயிலர் 2'விலும் நடித்து வந்தார். ரஜினி - நெல்சன் காம்பினேஷனில் 'ஜெயிலர்' படத்தில் நடிக்காமல் போய்விட்டோம். அப்படி ஒரு மல்ட்டி ஸ்டார் படத்தை மிஸ் செய்துவிட்டோம் என்ற எண்ணம் எஸ்.ஜே.சூர்யாவிற்கு உண்டு. ஆகையால் 'ஜெயிலர்2' வாய்ப்பை அவரே நெல்சனிடம் கேட்டு பெற்று நடித்து வருகிறார். அவரது போர்ஷன் முழுவதும் படமாக்கப்பட்டு விட்டாலும், இன்னும் ஒரே ஒரு நாள் படப்பிடிப்பு அவருக்கு மீதமிருக்கிறது. இந்தச் சூழலில்தான் இப்படி ஒரு விபத்து அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. SJ Suryah 'கில்லர்' படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நேற்று நடந்திருக்கிறது. பீட்டர் ஹெயினின் தலைமையில் சீறிப்பாயும் ஆக்ஷன் காட்சியைப் படமாக்கி வந்தார்கள். எஸ்.ஜே.சூர்யா தன் உடலில் கயிற்றை கட்டிக் கொண்டு கீழே குதிக்க வேண்டும். அவர் குதிக்கும்போது கயிறு இடறியதில் கீழே ஸ்லாப் கம்பியின் முனைகளில் அவரது கால் முட்டிக்கு கீழ், கணுக்காலுக்கு மேல் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று, சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார். 15 நாள்கள் தீவிர ஓய்வில் இருக்கச் சொல்லி அறிவுறுத்தியிருக்கிறார்கள். நலமாக இருக்கிறார். இரண்டு வாரங்களுக்குப் பின் மீண்டும் 'கில்லர்' படப்பிடிப்பிலும், 'ப்ரோ கோட்' படப்பிடிப்பிலும் இணைகிறார் அவர். 'இடைவிடாமல் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் எஸ்.ஜே.சூர்யாவிற்கு இது ஒரு திருஷ்டி கழிந்ததுபோல் எடுத்துக் கொள்ள வேண்டும்' என அவருக்குப் பலரும் ஆறுதல் சொல்லி வருகிறார்கள். Killer: 'உங்கள் அன்பு கிடைப்பதற்கு நான் என்ன தவம் செய்தேனோ!' - இயக்குநராக நெகிழும் எஸ்.ஜே.சூர்யா

விகடன் 7 Jan 2026 5:06 pm

Marvel’s Avengers Trailer Leak Shows Surprise Crossover

Marvel Studios’ plans for the new “Avengers: Doomsday” trailers have been disrupted by leaks. Just hours after the third official

சென்னைஓன்லைனி 7 Jan 2026 5:05 pm

பென்சன் பணம் 5000 ரூபாயாக உயர்த்தப்படுமா? PF ஊழியர்கள் எதிர்பார்ப்பு!

பிஎஃப் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பென்சன் தொகையை 1000 ரூபாயில் இருந்து 5000 ரூபாயாக உயர்த்த ம்த்திய அரசு பரிசீலித்து வருகிறது.

சமயம் 7 Jan 2026 5:03 pm

5 டன் விதை உற்பத்தி: மாமரத்து நிழலில் காளான் வளர்ப்பு... தினமும் ரூ.10,000 ஈட்டும் பட்டதாரி விவசாயி!

விவசாயம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் சிறிய இடத்தில் கூட விவசாயம் செய்து சம்பாதிக்க முடியும். சத்தீஷ்கர் மாநிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இளைஞர் ஒருவர் காளான் ,வளர்த்து வருமானம் ஈட்டி வருகிறார். அங்குள்ள மகாசமுந்த் மாவட்டத்தில் இருக்கும் பஸ்னா என்ற இடத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர குமார். எம்.ஏ.யில் மூன்று பட்டங்கள் வாங்கி இருக்கும் ராஜேந்திர குமார் தனது தோட்டத்தில் எந்த விதக் கட்டமைப்பு வசதியும் இல்லாமல் வெறுமனே மாமரத்திற்கு அடியில் காளான்களை வளர்த்து வருகிறார். காளான் வளர்ப்பதற்குத் தேவையான வைக்கோல்களை தனது தோட்டத்தில் நெல் விளைவித்து அதிலிருந்து எடுத்துக்கொள்கிறார். இவர் தினமும் 50 கிலோ காளான் உற்பத்தி செய்வதாகவும், அதனை கிலோ ரூ.270 முதல் 300 வரை விற்பனை செய்வதாகவும் ராஜேந்திர குமார் தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பாக மேலும் கூறுகையில், ''காளான் வளர்க்க ஒரு பெட் தயாரிக்க ரூ.70 முதல் 80 வரை செலவாகிறது. அதில் ஒரு கிலோ காளான் கிடைக்கிறது. விவசாயிகள் நெல் அறுவடைக்குப் பிறகு கிடைக்கும் வைக்கோலை அப்படியே தோட்டத்தில் போட்டு எரித்து விடுவார்கள். இதனால் மற்ற நுண்ணுயிர்கள் அழிந்து விடுகிறது. எனவேதான் வைக்கோலை பயன்படுத்தி காளான் வளர்க்கலாம் என்று முடிவு செய்தேன். என்னுடைய தந்தை ஏற்கெனவே வேளாண் துறையில் வேலை செய்கிறார். அவரும் இதற்கு உதவி செய்தார். 2005ம் ஆண்டு படித்து முடித்த பிறகு காளான் வளர்க்க ஆரம்பித்தேன். தேவையான விதைகளை ராய்பூரில் உள்ள விவசாய அலுவலகத்தில் இருந்து வாங்கி வந்தேன். அதன் மூலம் 10 கிலோ காளான் உற்பத்தி செய்து அதனை உள்ளூரில் விற்பனை செய்தேன். 2006ம் ஆண்டு முதல் வைக்கோல் கொண்டு காளான் பெட் அமைத்து காளான் வளர்க்க ஆரம்பித்தேன். ஒடிசாவில் இருந்து 5 கிலோ விதை வாங்கி வந்தேன். அதில் 15 கிலோ காளான் கிடைத்தது. மே மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை மழைக்காலத்தில் அதிக அளவில் காளான் விளைந்தது. ஆரம்பத்தில் விதைகளை விலைக்கு வாங்கிக்கொண்டிருந்தேன். அதன் பிறகு விதைகளை எப்படித் தயாரிக்க வேண்டும் என்பது தொடர்பாக விவசாய மையத்தில் பயிற்சி எடுத்துக்கொண்டேன். எளிய முறையில் சாதாரண உபகரணங்களைக் கொண்டு காளானுக்குத் தேவையான விதைகளை உற்பத்தி செய்ய ஆரம்பித்தேன். இதற்கு வேளாண் விஞ்ஞானிகள் எனக்கு உதவி செய்தார்கள். தரமான விதைகளை தயாரித்ததால் ஒவ்வொரு பெட்டியிலிருந்தும் கிடைக்கும் காளான் அளவு 700 கிராமில் இருந்து ஒரு கிலோவாக அதிகரித்தது. இது எனக்கு திருப்பு முனையாக அமைந்தது. 2014ம் ஆண்டு தினமும் 20 கிலோ காளான் உற்பத்தி செய்து நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தேன். இதனால் எனக்கு உள்ளூரில் வாடிக்கையாளர்கள் அதிகரித்தனர். நேரடியாக விற்பனை செய்வதால் வாடிக்கையாளர்களுக்கும் என்னால் குறைந்த விலையில் கொடுக்க முடிந்தது. படிப்படியாக காளான் உற்பத்தியை அக்டோபர் வரை நீட்டித்தேன். இதற்கு தேவையான சீதோஷண நிலையை உருவாக்கினேன். 70 சதவிகிதம் ஈரப்பதம் இருக்கும் வகையில் காளான் படுக்கையை டிசைன் செய்தேன். காளான் படுக்கைக்குத் தேவையான வைக்கோலை தண்ணீரில் சுண்ணாம்பு கலந்து 15 மணி நேரம் வைக்கிறோம். இதன் மூலம் அதில் உள்ள நுண்ணுயிர்கள் உட்பட அனைத்தும் அகற்றப்படுகிறது. எங்களது தோட்டத்தில் இருக்கும் மாமரத்தின் நிழலில் இந்தப் படுக்கையை உருவாக்கினேன். கோடைக்காலமான மே மற்றும் ஜூன் மாதங்களில்கூட மரத்திற்குக் கீழே 10 டிகிரி வெப்பம் குறைவாகத்தான் இருக்கும். அது காளான் வளர்க்க மிகவும் உகந்ததாக இருந்தது. மரத்து நிழலில் அதிக அளவில் ஆக்ஸிஜன் மற்றும் ஈரப்பதமும் இருந்தது. இதன் மூலம் தரமான காளான்கள் கிடைத்தது. இப்போது 2,000 காளான் படுக்கைகள் உருவாக்கி இருக்கிறேன். இதற்குத் தேவையான வைக்கோலை 150 ஏக்கர் விவசாய நிலத்தில் இருந்து சேகரித்து அதனை சேமித்து வைத்துக்கொள்கிறேன். காளான் வளர 15 நாள்கள் பிடிக்கும். 12 முதல் 16 நாள்களில் அறுவடை செய்ய முடியும். காளான் அறுவடைக்குப் பிறகு வைக்கோல் உரமாக மாற்றப்பட்டு விடுகிறது. அதனை விவசாயிகளுக்கு இலவசமாக கொடுக்கிறேன். 4 முதல் 5 டன் காளான் விதை உற்பத்தி செய்து அதனை கிலோ ரூ.120 முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்கிறேன். ஆயிரக்கணக்கானோர் என்னிடம் பயிற்சி எடுத்துள்ளனர். தினமும் 50 கிலோ காளான் மூலம் தினமும் ரூ.10 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது'' என்று தெரிவித்தார். காளான் வளர்ப்புக்காக ராஜேந்திரகுமாருக்கு தேசிய விருதும் கிடைத்து இருக்கிறது.

விகடன் 7 Jan 2026 5:03 pm

DoubleVerify unveils DV Authentic Streaming TV™ at CES 2026 to boost transparency and ad performance in CTV

Las Vegas: DoubleVerify, the global leader in media verification and advertising performance optimization, has launched DV Authentic Streaming TV™ at CES 2026, a new solution designed to provide advertisers with greater transparency, brand-aligned media quality, and improved ad performance across connected TV (CTV) and streaming environments.The platform unifies premium content discovery, reporting, analytics, and optimization into a single workflow, giving advertisers visibility and control over one of the fastest-growing media channels.[caption id=attachment_2487187 align=alignleft width=200] Mark Zagorski [/caption] Mark Zagorski, CEO of DoubleVerify , said, “The industry has been demanding better transparency and addressability in streaming TV, and today DV is delivering it. DV Authentic Streaming TV gives advertisers the ability to better align their brand suitability criteria with their CTV activation in programmatic platforms. For the first time, by incorporating richer program-level signals, such as genre, maturity ratings, premiere dates, content trends and viewer-approval scores, along with deeper app-level intelligence, including attention insights and power-state awareness, we are transforming how advertisers evaluate and verify CTV quality. This breakthrough heightens transparency, strengthens performance and brings true accountability to streaming TV. Make no mistake, DV is throwing down the gauntlet and independently challenging the industry to deliver on the quality and performance promise of CTV.” With 83% of Americans now using streaming services, often preferring ad-supported models, advertisers are investing billions into this space. However, challenges such as limited transparency, fragmented reporting, and misplaced impressions—DV research shows over $1 billion in programmatic spend occurs outside premium environments quarterly—have persisted. Nearly 70% of marketers cite a lack of transparency as a barrier to justifying streaming TV investments.DV Authentic Streaming TV addresses these gaps through: Verification – AI Agent Powered Pre-bid Content Discovery and Controls: Allows advertisers to set brand goals and content preferences conversationally, leveraging DV’s Authentic Brand Suitability and richer program-level signals sourced from IMDb, along with app-level intelligence such as attention indicators and power-state awareness. Verification – Post-bid Measurement: Provides unified reporting on campaign delivery, performance KPIs, and content alignment with brand goals across languages, geographies, devices, and apps, ensuring insights inform future planning and optimization. Optimization – AI-powered Activation: Utilizes the DV Scibids AI™ engine to dynamically optimize ad spend toward content with stronger reach, relevance, and conversion outcomes, with an intuitive drag-and-drop interface for real-time adjustments. [caption id=attachment_2487191 align=alignright width=200] Todd Randak [/caption] “The launch of DV Authentic Streaming TV represents the next chapter in DV’s expansion across the streaming TV ecosystem,” said Todd Randak, GM of CTV at DoubleVerify. “Over the past year, we’ve enhanced pre-bid controls, introduced automated suitability workflows, advanced program-level transparency and strengthened measurement through OM SDK for CTV. DV Authentic Streaming TV brings this progress together, delivering a unified, independent standard for quality and performance, as well as the intelligence and consistency the industry needs to keep moving streaming forward.” Built on the DV Media AdVantage Platform (MAP), DV Authentic Streaming TV combines verification insights and AI-powered activation to transform CTV into a performance-driven, transparent medium. The initial release includes planning, optimization, and select reporting capabilities, with further features planned as part of the ongoing rollout.This launch positions DoubleVerify as a leader in solving the transparency and accountability challenges of the rapidly expanding streaming TV advertising landscape, providing advertisers with data-driven tools to maximize return on investment in CTV.

மெடியானேவ்ஸ்௪க்கு 7 Jan 2026 5:02 pm

Sophie Turner Reveals Favorite Bollywood Actor, Not Priyanka

There was a time when Priyanka Chopra Jonas, the famous actress and wife of Nick Jonas, was very close to

சென்னைஓன்லைனி 7 Jan 2026 4:59 pm

தமிழே உயிரே : `மார்பில் குண்டு பாயட்டும்!' | மொழிப்போரின் வீர வரலாறு - 2

கட்டுரையாளர்: மணா, மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர் தமிழே உயிரே! - பகுதி 2 ‘இந்தி எதிர்த்திட வாரீர் – நம் இன்பத் தமிழ்தனைக் காத்திட வாரீர்’ என்று இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், ‘இன்னலை ஏற்றிட மாட்டோம் – கொல்லும் இந்தியப் பொதுமொழி இந்தி என்றாலோ, கன்னங் கிழிந்திட நேரும் – வந்த கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம்’ என்று வீருகொண்டு எழுகிறார். மனமுடைந்த தென்னகம்! ஆட்சி மொழி தொடர்பாக அரசமைப்பு சபையில் தீவிரமாக விவாதங்கள் நடைபெற்றன. அந்த விவாதங்கள் முக்கியமானவை. ஆட்சி மொழி தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி தனது நிலைப்பாட்டை முன்வைத்தார். ‘இந்தி ஆட்சிமொழியாக ஆக வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டால், இன்னொரு நாட்டுப் பிரிவினையைத் தவிர்க்க முடியாததாக ஆகிவிடும்’ என்று அரசமைப்பு சபையில் 1948-ம் ஆண்டு அவர் வாதிட்டார். மொழிப்போரின் வீர வரலாறு அனந்தசயனம் ஐயங்கார் உட்பட 68 பேர் கையெழுத்திட்டு அரசமைப்பு சபையில் ஒரு திருத்தம் கொண்டுவந்தனர். அதாவது, ‘தேவநாகரி லிபியைக் கொண்ட இந்தி மொழிதான் இந்தியாவின் ஆட்சிமொழியாக இருத்தல் வேண்டும் என்றாலும், அரசமைப்பு அமலுக்கு வந்த பிறகு 10 ஆண்டு காலம்வரை, ஆங்கிலம் துணை ஆட்சி மொழியாக இருக்கும். அரசின் நடவடிக்கைகளுக்கு இரு மொழிகளையும் பயன்படுத்திக்கொள்ள நாடாளுமன்றம் பின்னர் சட்டம் இயற்றிக்கொள்ள வேண்டும். மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்காக, எந்த ஒரு வட்டார மொழியையும் ஏற்றுக்கொள்ளலாம்’ என்பதுதான் அந்தத் திருத்தம். தமிழகத்தைச் சேர்ந்த கோவை ராமலிங்கம், வடபுலம் தென்னகத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது என்பதைச் சுட்டிக்காட்டி பேசியபோது, ‘இந்தி பேசும் மக்கள் தங்கள் ஆதிக்கத்தை விட்டுவிட வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.. தென்னகம் மனமுடைந்து பேயிருக்கிறது. விடுதலையையும், தன்னுரிமையையும் பெற்றுவிட்டதாக இங்குள்ளவர்கள் உணர்கிறார்கள். ஆனால், தென்னகத்தில் அந்த உணர்வு தென்படவில்லை. அங்கு ஒரு கசப்பு உணர்ச்சி நிலவுகிறது. அது எதில் கொண்டுபோய்விடும் என்று என்னால் தற்போது சொல்வது எளிதல்ல’ என்று தென்னகத்தின் உணர்வு நிலையை கோவை ராமலிங்கம் தெளிவாக எடுத்துவைத்தார். இந்தித் திணிப்பில் சூழ்ச்சி! ஆங்கிலேய ஆட்சியாளர்களிடமிருந்து இந்தியா விடுதலை பெறுவதற்கு முந்தைய ஆண்டில், சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதில், காங்கிரஸ் வெற்றிபெற்றது. ராஜாஜி மீண்டும் முதல்வராக ஆவதற்கான முயற்சியில் இறங்கினார். ஆனால், கட்டாய இந்தியை அவர் கொண்டுவந்ததால் தமிழகம் எப்படியெல்லாம் போர்க்கோலம் பூண்டது என்ற காட்சிகள் காங்கிரஸ் தலைவர்களின் கண் முன் வந்துபோயின. அதனால், ராஜாஜி முதல்வராவதை பெரும்பான்மையான காங்கிரஸார் விரும்பவில்லை. டி.பிரகாசம் முதல்வராகத் தேர்வானார். கட்சிக்குள் நிலவிய பூசல்களால், ஓராண்டுக்குள்ளேயே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் டி.பிரகாசம். மொழிப்போரின் வீர வரலாறு அதையடுத்து, 1947 மார்ச் மாதம் சென்னை மாகாணத்தின் முதல்வராக ஓமந்தூர் ராமசாமி பதவியேற்றார். கல்வி அமைச்சராக டி.அவிநாசிலிங்கம் பதவியேற்றார். முதல் முறை சூடுபட்டும் திருந்தாத காங்கிரஸ் அரசு, 1948 ஜூன் மாதம் இந்தித் திணிப்பு வேலையில் இறங்கியது. முதல் தடவையிலேயே பலத்த அடிவாங்கிய அனுபவம் இருந்ததால், இந்த முறை இந்தித் திணிப்பை கொஞ்சம் சாமர்த்தியமான முறையில் அமல்படுத்தினர். அதாவது, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகள் பேசப்படும் பகுதிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாகவும், தமிழகத்தில் இந்தியை விருப்பப் பாடமாகவும் கொண்டுவருவதற்கான ஓர் ஆணையை ஓமந்தூர் ராமசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பிறப்பித்தது. ராமசாமிக்கு பயந்த சர்க்கார்! சென்னை மாகாணம் முழுவதும் காங்கிரஸின் ஆட்சிதான் நடைபெறுகிறது. அப்படியென்றால், ஒட்டுமொத்த மாகாணத்துக்கும் ஒரே உத்தரவைத்தானே பிறப்பித்திருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் இந்தி விருப்பப்பாடம் என்று ஒரே ஆணையில் இரண்டு விதமான விதிகளை சூழ்ச்சியோடு கொண்டுவந்தார்கள். ‘தமிழர் – தெலுங்கர் பிரிவை இன்னும் அதிகமாக்குவதற்கான சூழ்ச்சி இது’ என்று விமர்சித்த ‘விடுதலை’ ஏடு, ‘கட்டாய ஆரம்பக் கல்விக்குப் பணமில்லை என்று கூறும் சர்க்கார், ஹிந்திக்காக 15 லட்ச ரூபாய் விரயமாக்குவதைப் பொதுமக்கள் எவ்வாறு அனுமதிப்பார்கள்?’ என்று (22.06.1948)) கேள்வி எழுப்பியது. ‘பம்பாய் சென்டினல்’ என்ற ஆங்கில தினசரி ஏட்டில் ஜூன் 4-ம் தேதி தீட்டப்பட்ட தலையங்கத்தில், ‘ஹிந்துஸ்தானியோ, அதற்கு பதிலாகக் கற்பிக்கப்பட வேண்டிய பிற மொழிகளோ, ஆந்திரா, கேரளம், கர்நாடகா – ஆகிய பிரதேசங்களில் முதல் பாரம் முதல் மூன்றாவது பாரம் வரையில் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ராமசாமி நாயக்கரிடமும் அவரைச் சார்ந்த பிறரிடமும் சர்க்கார் இன்னமும் பயந்துகொண்டிருக்கிறது?’ என்ற உண்மையை அதில் உடைத்தது.   மொழிப்போரின் வீர வரலாறு மார்பில் குண்டு பாயட்டும்! இரண்டாவது முறையாக இந்தியைத் திணிப்பதற்கான முயற்சியில் காங்கிரஸ் அரசு இறங்கியவுடன், பெரியாரும், அண்ணாவும், தமிழறிஞர்களும், பிற தலைவர்களும், தமிழக மக்களும் கொதித்தெழுந்தனர். சென்னையில் 1948 ஜூலை 17-ம் தேதி நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கூட்டத்தில், பெரியார், அண்ணா, மறைமலை அடிகள், திரு.வி.க., பாரதிதாசன், ம.பொ.சி., டாக்டர் தர்மாம்பாள், அருணகிரி அடிகள் உள்ளிட்டோர் இந்தித் திணிப்புக்கு எதிராக முழக்கமிட்டனர். இந்தி எதிர்ப்புக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. பெரியார், அண்ணா, ம.பொ.சி., கி.ஆ.பெ.விசுவநாதம், டாக்டர் ஏ.கிருஷ்ணசாமி, சி.டி.டி.அரசு, இராமாமிர்தம் உள்ளிட்டோர் குழுவில் இடம்பெற்றனர். சென்னை மவுன்ட் ரோடு, எண் 1, மீரான் சாயபு தெருவிலுள்ள பெரியாரின் இல்லத்தில் ஜூலை 19-ம் தேதி இந்தி எதிர்ப்புக் குழு கூடியது. அதில் பெரியார் பேசினார். ‘இது மொழிப் போராட்டம் மட்டும் அல்ல. இது ஒரு கலாசாரப் போராட்டம். இது ஒரு மானாபிமானப் போராட்டம். இது ஓர் உரிமை வேட்கைப் போராட்டம். இந்தப் போராட்டத்தின்போது, எந்தவொரு திராவிடனாலும், எந்த ஓர் உண்மைத் தமிழ் மகனாலும் உறங்கிக்கொண்டிருக்க முடியாது. போராட்டத்தைத் தொடங்குவோம். மானமுள்ள மக்களாகப் போராடுவோம். மானத்தோடுப் போராடி மடிந்தாலும் தவறில்லை. நம் சந்ததியர் மேலும் வீரத்தோடு போராடி நாம் விட்டுச்செல்லும் பணியை நிறைவேற்றுவார்கள். மானத்துக்கும் வீரத்துக்கும் பேர் போனவர்கள் திராவிடர்கள். எனவே, இந்தப் போராடத்தைக் ஒருபோதும் கைவிடாதீர்கள். குண்டு பட்டு இறந்தீர்கள் என்றாலும், குண்டு மார்பில் பாய்ந்திருக்கட்டும்’ என்றார் கர்ஜித்தார் பெரியார். தமிழே உயிரே : `போருக்குத் தயாராகுங்கள்' | மொழிப்போரின் வீர வரலாறு - 1 ரத்தம் சொட்டச் சொட்ட..! தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் எழுச்சிக் கூட்டங்கள். ஆகஸ்ட் 10-ம் தேதி சென்னை சௌகார்பேட்டை தியாலஜிக்கல் பள்ளி முன்பு அண்ணா, சி.டி.டி.அரசு ஆகியோர் தலைமையில் மறியல் போராட்டம் தொடங்கியது. என்.வி.நடராசன், திராவிட மணி, தனலெட்சுமி அம்மையார், என்.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மறியலில் கலந்துகொண்டனர். அவர்களைத் தொடர்ந்து, தொண்டர்கள் அணி அணியாக மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் மீது காங்கிரஸ் அரசு கடுமையாக அடக்குமுறைகளை ஏவியது. ஆனால், போராட்டக்காரர்கள் கறுப்புக்கொடிகளை ஏந்தியவாறு அச்சமின்றி போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆளுநர் பவநகர் மகாராசா, முதல்வர் ஓமந்தூர் ராமசாமி, கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் ஆகியோருக்கும் போராட்டக்காரர்கள் கறுப்புக்கொடி காட்டினர். மொழிப்போரின் வீர வரலாறு தமிழகம் முழுவதும் போராட்ட அலை பரவியது. போராட்டத்தை ஒடுக்குவதற்காக 144 தடை உத்தரவை காங்கிரஸ் அரசு பிறப்பித்தது. தடையாணையை மீறுவோம் என்று திராவிடர் கழகம் அறிவித்தது. பெரியார், கே.கே.நீலமேகம், மணியம்மையார் உட்பட ஏராளமானோர் தடை உத்தரவை மீறினார்கள். அதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். 1948 டிசம்பர் 19-ம் தேதி, கும்பகோணத்தில் தடையை மீறி ஊர்வலம் சென்ற போராட்டக்காரர்களை காவல்துறையினர் கடுமையாகத் தாக்கினர். துப்பாக்கிகளைத் திருப்பிப்பிடித்தும், தடிகளாலும் தாக்கியதுடன், பூட்ஸ் கால்களால் போராட்டக்காரர்களை உதைத்தனர். சிலரைக் கைது செய்து காட்டுப்பகுதியில் தனியாக விட்டுவிட்டு வந்தனர். அந்தப் போராட்டத்தின்போது, என்.வி.நடராசனை ரத்தம் சொட்டச்சொட்ட தாக்கி, அவரை விலங்கிட்டு வீதியில் இழுத்துச்சென்றனர் காங்கிரஸ் அரசின் காவல்துறை. தமிழ்க்குடியே வீறிட்டெழு! சென்னை மெமோரியல் ஹாலில் தமிழறிஞர் சி.இலக்குவனார் தலைமையில் மாகாண மாணவர் இந்தி எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. அதில் கல்லூரிகள், உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். அந்த மாநாட்டில் பெரியார், அண்ணா, நெடுஞ்செழியன், க.அன்பழன், கா.அப்பாதுரையார் உட்பட பலர் உரையாற்றினர். இந்தியை கட்டாயப் பாடமாகவோ, விருப்பப் பாடமாகவோ கொண்டுவருவதற்கு எதிராக பள்ளிகள் முன்பு ஆகஸ்ட் 2-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ‘கட்டாய இந்தியை எதிர்த்துப் போராட தன்மானத் தமிழர் தயங்கமாட்டார்’, ‘இறுமாப்பு கொண்ட வடவரை வெற்றிகொண்ட தமிழ்க்குடியே வீறிட்டெழு’, காங்கிரஸ் சர்க்காரின் கொடுங்கோன்மை, கல்வி முறையிலும் தாண்டவமாடுவதா?’, ‘எதேச்சதிகாரிகளின் நினைப்பில் மண் விழுந்ததை உணர்வீர் அமைச்சரே’ என்று கல்வியமைச்சர் அவினாசிலிங்கத்துக்கு நாவலர் சோமசுந்தர பாரதியார் உணர்ச்சிமிகு கடிதம் ஒன்றை எழுதினார். மொழிப்போரின் வீர வரலாறு சென்னையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பெரியார், ‘இந்தியை எதிர்த்தே தீர வேண்டும். அதை ஒழித்தே தீர வேண்டும். அதற்காக எந்த விலையையும் கொடுத்தாக வேண்டும். எனக்கு 70 வயது ஆகிவிட்டது. அடுத்த அடி எடுத்துவைக்க வேண்டியது சுடுகாட்டில்தான். அதற்குள் ஒரு கை பார்த்துவிடப் போகிறேன்’ என்று முழங்கினார். தமிழக மக்களின் உறுதிமிக்க போராட்டத்தைக் கண்டு அஞ்சிய காங்கிரஸ் அரசு, இந்தித் திணிப்பு முயற்சியிலிருந்து பின்வாங்கியது. கல்வி அமைச்சர் பதவியை அவிநாசிலிங்கம் ராஜினாமா செய்தார். புதிய கல்வி அமைச்சராக வந்த மாதவ மேனன், வரவேற்கத்தக்க சில சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். ஆனாலும், அவர் கொண்டுவந்த மாற்றங்களில் இந்தி மொழி விவகாரத்தில் மட்டும் ஒரு சிக்கல் இருந்தது. அதுதான் இன்னொரு மொழிப்போருக்கு வித்திட்டது.!   (தொடரும்) -மணா (மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், ‘உயிருக்கு நேர் – தமிழ் மொழிப்போர் பின்புலத்துடன்’ என்ற நூலின் ஆசிரியர், மொழிப்போர் குறித்த ‘உயிருக்கு நேர்’ என்ற ஆவணப்படத்தின் இயக்குநர்)

விகடன் 7 Jan 2026 4:51 pm

Ranveer Singh’s Dhurandhar Breaks Hindi Box Office Record

The film Dhurandhar continues to do extremely well at the box office and has now broken another record. On Tuesday,

சென்னைஓன்லைனி 7 Jan 2026 4:50 pm

Boost Silver Refining and Recycling in India

Silver is not only a precious metal but also an important material for industry and the energy transition, according to

சென்னைஓன்லைனி 7 Jan 2026 4:42 pm

Solar Manufacturing in India Surges Over 128%

India’s solar module manufacturing has grown more than twice compared to last year, according to Union Minister for New and

சென்னைஓன்லைனி 7 Jan 2026 4:38 pm

Ruder Finn elevates Shivaram Lakshminarayan to MD and appoints Malvika Sinha as CCO in India

New Delhi: Ruder Finn, an independent communication and integrated marketing firm, has strengthened its leadership team in India with the elevation of Shivaram Lakshminarayan to Managing Director and the appointment of Malvika Sinha as Chief Client Officer.Shivaram, who has led Ruder Finn India’s operations for nearly two years, will continue to drive business growth and guide the agency’s innovation agenda, with a particular focus on AI and integrated marketing solutions. Malvika Sinha, a seasoned communications leader, will support him in her new role as CCO, overseeing client strategy and integrated solutions for India. “We are delighted to elevate Shivaram to the MD of Ruder Finn India,” said Kathy Bloomgarden, CEO, Ruder Finn. “Shiv brings extensive market expertise, strong client relationships and valuable agency experience. He has consistently demonstrated his ability to win clients, nurture and develop talent and foster a culture of innovation that drives significant growth. I am confident that, with Shiv and Malvika’s leadership, Ruder Finn India will continue to enhance its legacy and reputation for being a trusted partner to clients whilst delivering exceptional work.” Shivaram expressed his excitement on the new role, “It’s an honor to lead this highly responsive results-driven team. As India’s role in the global economy grows, my focus is helping our clients seize new opportunities. I look forward to advancing Ruder Finn’s ‘What’s Next’ vision with bold, integrated solutions that empower our clients locally and globally.” Atul Sharma, who led Ruder Finn India previously, will be leaving the group. Bloomgarden thanked him for his contributions, while Sharma reflected, “It has been an absolute honor to lead and build the Ruder Finn group in India and the Middle East. Full of gratitude for the RF global leadership team for bringing me on board, as well as every employee and client who chose RF in such a hyper competitive environment. Super excited to see the team being led by Shivaram, who I am certain will continue to build on the successes.” Shivaram joined Ruder Finn India in 2024 as Chief Operating Officer, overseeing client solutions and new business initiatives. He has been instrumental in integrating technology, data analytics, insights, and storytelling into the agency’s operations.Malvika Sinha, who joined Ruder Finn in 2022 as Senior Vice President leading the Technology Practice, brings nearly two decades of experience in shaping integrated communications for global brands across agency and in-house roles.

மெடியானேவ்ஸ்௪க்கு 7 Jan 2026 4:38 pm

38 தொகுதிகள் வேண்டும்.. அதிகாரம் இல்லாமல் 58 ஆண்டுகள்.. மனம் திறந்த கிரிஷ் சோடங்கர்!

கடந்த 58 ஆண்டுகளாக அதிகாரம் இன்றி உழைத்து வரும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு இப்போது நம்பிக்கை அளிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாக கிரிஷ் சோடங்கர் கருத்து தெரிவித்து உள்ளார்.

சமயம் 7 Jan 2026 4:33 pm

  ⚖️ கணேமுல்ல சஞ்சீவ கொலை: இஷார செவ்வந்திக்கு உதவிய நந்தகுமார் தக்சிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

பாதாள உலகக் குழுத் தலைவர் ‘கணேமுல்ல சஞ்சீவ’ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேகநபரான இஷார செவ்வந்திக்கு… The post ⚖️ கணேமுல்ல சஞ்சீவ கொலை: இஷார செவ்வந்திக்கு உதவிய நந்தகுமார் தக்சிக்கு விளக்கமறியல் நீடிப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Jan 2026 4:31 pm

பிரித்தானியாவை அச்சுறுத்தும் உறைபனி காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன. வெப்பமூட்டும் கருவிகளில் ஏற்பட்ட கோளாறு மற்றும் போக்குவரத்துச் சிக்கல்கள் காரணமாகப் பாடசாலைகளை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. வேல்ஸில் (Wales) மற்ற பகுதிகளை விட பாதிப்பு மிக அதிகம். ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்துகளிலும் தாமதங்கள் இன்று மட்டும் 380-க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. வடக்கு அயர்லாந்து (Northern Ireland) சுமார் 186 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்து […]

அதிரடி 7 Jan 2026 4:30 pm

KPIT Technologies Shares Cross Rs 1,200 Mark

KPIT Technologies shares climbed back above the Rs 1,200 mark after six days in the afternoon session today. The rise

சென்னைஓன்லைனி 7 Jan 2026 4:21 pm

NXTFACE appoints Jemimah Rodrigues as National Brand Ambassador

Mumbai: NXTFACE, a AI-driven Gen Z skincare brand, has announced Indian cricketer Jemimah Rodrigues as its National Brand Ambassador ahead of the upcoming Women’s Premier League (WPL). The association will be supported by an integrated marketing rollout during the WPL season, including the launch of a new television commercial featuring Rodrigues, followed by a high-voltage campaign across TV, OTT platforms, digital media and social-first activations aimed at engaging Gen Z audiences.The partnership brings together NXTFACE’s technology-led, youth-focused skincare philosophy and Rodrigues’ image as a confident, fearless athlete representing the next generation of Indian achievers. The brand, founded by Gen Z entrepreneurs Dhamyanthi and Sweta, positions itself around supporting the ‘second-face’ transition from adolescence to young adulthood—a phase marked by growth, self-discovery and evolving identity.Commenting on the association, Dhamyanthi, Founder – NXTFACE, said, “We are thrilled to partner with the cricketing sensation Jemimah Rodrigues. Women’s cricket today stands for resilience, self-belief and breaking barriers which are values that deeply resonate with our brand. Jemimah represents a generation that is confident, expressive and unapologetically itself. As NXTFACE continues to see strong national momentum, bringing her on board is a natural step to further strengthen our connection with young consumers across the country.” Adding to this, cricketer Jemimah Rodrigues said, “I believe confidence comes from understanding and accepting yourself through every phase of change. NXTFACE’s message of embracing transformation really stood out to me. It’s exciting to associate with a brand that speaks directly to young people and encourages them to be comfortable in their own skin.” NXTFACE is built around an AI-powered, camera-activated skin analysis interface and has been gaining traction nationwide for its intelligent, Gen Z-centric approach to skincare. With formulations designed for young Indian skin and lifestyles, the brand is expanding its presence across digital platforms, retail, e-commerce and experiential touchpoints.The onboarding of a national brand ambassador marks a key milestone in NXTFACE’s growth journey, reinforcing its ambition to build a culturally relevant, youth-driven skincare brand that evolves alongside the aspirations of modern India.

மெடியானேவ்ஸ்௪க்கு 7 Jan 2026 4:20 pm

BB 9: என்ன Fraud, கோழைன்னு சொல்லிட்டு மன்னிப்பு கேட்டா, அதை ஏத்துக்கணுமா?- விக்ரமைச் சாடிய திவ்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 93 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில், தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர். கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய நிலையில், சுபிக்ஷா கடந்த வாரத்திற்கான எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார். BB Tamil 9 இந்த வாரம் பணப்பெட்டி 2.0 டாஸ்க் தொடங்கி இருக்கிறது. பழைய போட்டியாளர்களான வியானா, திவாகர், பிரவீன் காந்தி, பிரவீன் ராஜ், ரம்யா, அப்ஷரா ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கின்றனர். இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில் திவ்யா, விக்ரம் குறித்து ரம்யாவிடம் பேசிக்கொண்டிருக்கிறார். என்னைய ஃபிராடு, கோழைன்னு எல்லாத்தையும் சொல்லிட்டு, அவர் மன்னிப்பு கேட்டா, அந்த மன்னிப்பை நான் ஏத்துக்கணுமா? அந்த மன்னிப்பு எனக்கு வேணாம். உனக்கு கோவம் வந்தா கத்திப் பேசலாம். BB Tamil 9 ஆனா மத்தவங்க கோவப்பட்டா சிரிச்சு பேசணுமா? அவர் ரூல் ப்ரேக் பண்ணா தெரியாம பண்றது. மத்தவங்க பண்ணா தெரிஞ்சு தான் பண்றாங்கன்னு சொல்லுவாரு. அவர் பேசுற பாயின்ட் தான் கரெக்ட், அவர் சொல்றதுதான் நியாயம். அன்னைக்கு என்ன பத்தி பேசுனதெல்லாம் ரொம்ப ஹர்ட் ஆயிருச்சு என திவ்யா விக்ரமைச் சாடுகிறார்.

விகடன் 7 Jan 2026 4:03 pm

Nivin Pauly joins hands with Panorama Studios for multi-film Malayalam slate

Mumbai: India’s Panorama Studios has entered into a major multi-film partnership with Malayalam cinema star Nivin Pauly, marking one of the largest production deals in the history of the Malayalam film industry. The collaboration will see the studio produce a slate of Malayalam-language feature films with a combined investment of approximately INR 100 crore.Under the agreement, the films will be produced by Kumar Mangat Pathak and Abhishek Pathak on behalf of Panorama Studios, with Nivin Pauly taking on a dual role as lead actor and producer. The planned slate will span multiple genres and is aimed at audiences across India as well as international markets.Panorama Studios brings a strong legacy of commercially successful Hindi-language films, including franchises such as Drishyam, Pyaar Ka Punchnama and Raid, along with titles like Shaitaan. Since its inception with Vishal Bhardwaj’s Omkara, the studio has garnered over 50 industry awards and currently has Drishyam 3 in development.Nivin Pauly is widely regarded as one of Malayalam cinema’s most bankable stars, known for balancing commercial success with content-driven storytelling. He rose to prominence with Thattathin Marayathu in 2012, followed by acclaimed performances in Bangalore Days and 1983. His 2015 release Premam became one of the highest-grossing Malayalam films of all time. Pauly has also made his mark as a producer through Pauly Jr. Pictures, backing projects such as Action Hero Biju, in addition to starring in films like Kayamkulam Kochunni and Sakhavu.The actor is currently enjoying a strong commercial resurgence with the supernatural comedy Sarvam Maya, released on December 25, which has crossed INR 100 crore at the global box office, becoming the first film of his career to reach that milestone. Over the years, Pauly has received multiple accolades, including Kerala State Film Awards, Filmfare Awards South, Kerala Film Critics Association Awards and SIIMA Awards.The partnership signals Panorama Studios’ strategic expansion into Malayalam-language cinema, reflecting the growing national and international demand for South Indian films. By combining Panorama’s production scale and distribution capabilities with Pauly’s market appeal and strong script sensibilities, the collaboration aims to create commercially viable, content-rich films with wide reach.Specific details regarding individual projects, including directors, writers and release timelines, are yet to be announced.

மெடியானேவ்ஸ்௪க்கு 7 Jan 2026 3:59 pm

Wonderla Chennai marks first Pongal with experience-led brand film

Chennai: Wonderla Chennai has unveiled its first-ever Pongal film, using a festive, family-led narrative to reinforce the brand’s experience-first positioning and its core promise of ‘Majaa’. Building on the momentum of its successful launch campaign, the new film captures the lively dynamics of modern Tamil families, where age-old traditions coexist with a shared desire for fun and togetherness.Conceptualised by OPN Advertising and directed by George K Antoney of Kadhai Films, the Pongal special uses humour, contrast, and everyday cultural cues to bring Wonderla Chennai’s proposition into a festival setting that feels contemporary and relatable. The film opens in a familiar multi-generational household on Pongal day, with family members pulled in different directions as the day unfolds and subtle distractions hint at a shift from routine rituals to collective anticipation.The narrative then transitions seamlessly from the home to Wonderla Chennai, where ‘Majaa’ becomes the unifying force, transforming the festival into a shared experience. Through this contrast, the film underlines a key insight: while traditions provide the backdrop, it is experiences that create lasting memories across generations. Wonderla Chennai is positioned as a natural extension of family celebrations—where laughter, energy, and shared moments define togetherness in today’s context.Speaking about the campaign, Pallavi Nayak, Vice President – Marketing & Growth, Wonderla Holidays Limited, said, Pongal is a celebration of new beginnings, and for Wonderla Chennai, this being our first Pongal makes it an especially meaningful moment. As a brand, we wanted to start our journey in the city on a positive and auspicious note, with a story that reflects how families actually spend time together today. The Wonderla experience has always been about shared joy, moments where different generations forget their differences and simply have fun together. That insight shaped the narrative of this film. ‘Majaa’ becomes the common thread that connects everyone, turning a festival day into an experience the entire family can enjoy. Strategically, this campaign marks how we see Wonderla Chennai becoming part of the city’s cultural fabric, not just as an amusement park, but as a place where families come together to create new memories during important moments like Pongal.” With this film, Wonderla Chennai invites audiences across Tamil Nadu to embrace the full spirit of Pongal, where celebration continues in a new and thrilling way when ‘Majaa’ calls.Launched on December 2, Wonderla Chennai features world-class attractions, including India’s first B&M Inverted Coaster, Tanjora, alongside rides and experiences designed for all age groups. With a strong focus on safety, cleanliness, and immersive entertainment, Wonderla Chennai is positioning itself as Tamil Nadu’s go-to destination for family celebrations—Wonderla Ippo Namma Chennai-la!https://www.youtube.com/watch?v=t5WNlUhCqCA

மெடியானேவ்ஸ்௪க்கு 7 Jan 2026 3:51 pm

Mathrubhumi partners with Federal Bank for 10th Edition of Speak for India in Kerala

Kochi: Reinforcing the enduring influence of language as a catalyst for change, Mathrubhumi Group has partnered with the Federal Bank Hormis Memorial Foundation for the 10th Kerala Edition of Federal Bank Speak for India, themed “Reshaping Narratives through Power of Words”. The initiative continues its mission of empowering young voices and encouraging meaningful public discourse, with the Grand Finale scheduled to be held on January 16, 2026.Launched in 2014, Speak for India was conceptualised to provide college students with a credible platform to articulate their views on social issues, national developments, and other topical subjects shaping contemporary society. Over the years, the initiative has evolved into a prominent youth engagement programme, fostering critical thinking, confident expression, and informed debate among students across the country.The 10th edition of the Kerala chapter marks a significant milestone, bringing together alumni of the programme and offering cash prizes worth ₹7 lakh to winners. The competition is being conducted across four structured levels—Block, Zonal, Semi-Final, and Grand Finale—with qualifying rounds hosted within participating college campuses, ensuring wide accessibility and grassroots participation.The State-Level Inauguration of Federal Bank Speak for India, Kerala Edition 2025–26 was held at Government College for Women, Thiruvananthapuram. The event was inaugurated by Smt. Dr. Vasuki IAS, Secretary, General Education Department, Government of Kerala, highlighting the programme’s emphasis on nurturing articulate, socially responsible, and future-ready youth.Speaking about the association, Devika Shreyams Kumar, Director – Operations, Mathrubhumi Group, said, “We feel privileged to be associated with federal bank for this one of its kind initiative which helps in bringing together students, educators, and thought leaders, under one platform, setting the tone for a transformative journey that empowers young voices to engage in meaningful dialogue, critical thinking, and nation-building conversations”.The 2025–26 edition is currently underway, with participants given the option to debate in either English or Malayalam. The contest is being hosted at common venues accessible to students from various colleges, with registrations facilitated through an online process. Through this continued collaboration, Mathrubhumi and Federal Bank reaffirm their commitment to shaping informed dialogue and enabling the next generation to reshape narratives through the power of words.

மெடியானேவ்ஸ்௪க்கு 7 Jan 2026 3:48 pm

இந்தியா அல்ல; `வங்கதேச மாணவர் தலைவர் கொலைக்குக் காரணம், இவர்கள்தான்!' - போலீஸ் தகவல்

மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடியின் கொலை வங்கதேசத்தை மீண்டும் கலவர பூமியாக்கியது. இந்தக் கொலைக்குப் பின்னால் இந்தியா இருக்கிறது என்று வங்கதேசத்தில் உள்ள இந்துக்களை துன்புறுத்தி வந்தனர் போராட்டக்காரர்கள். இந்த நிலையில், ஷெரீப்பின் கொலைக்குப் பின்னால், 'யார் இருக்கிறார்கள்?' என்பது குறித்த தகவலை வங்கதேச போலீஸ் வெளியிட்டுள்ளது. ஷேக் ஹசீனாவின் கட்சி அவாமி லீக். அந்தக் கட்சியின் மாணவர் அணி சத்ரா லீக். 2024-ம் ஆண்டு, வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்த பின், இந்த இரண்டு கட்சிகளுமே தடை செய்யப்பட்டது. வங்கதேசம் போராட்டம் வங்கதேசம்: 24 மணிநேரத்தில் 2 இந்துக்கள் கொலை; தொடரும் பதற்றம்! இந்தக் கட்சிகளை குறித்து பொது மேடைகளிலும், சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து சாடிப் பேசு வந்திருக்கிறார் ஷெரீப். இதில் கோபமடைந்த அந்தக் கட்சிகளின் தலைமைகள், அவரைப் பழிவாங்க இந்தக் கொலையை செய்து முடித்திருக்கிறார்கள். 'இந்தக் கொலை அரசியல் நோக்கிலானது' என்று டாக்கா பெருநகர காவல்துறையின் துப்பறியும் பிரிவின் கூடுதல் ஆணையர் எம்.டி. ஷஃபிகுல் இஸ்லாம் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் 17 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த போராட்டம் - இம்முறை இந்தியா பக்கம் திரும்புவது ஏன்?

விகடன் 7 Jan 2026 3:47 pm

PV Sindhu, Lakshya Sen Ready for India Open

Indian shuttlers have been given a challenging draw for the Yonex-Sunrise India Open Super 750 tournament, which will be held

சென்னைஓன்லைனி 7 Jan 2026 3:44 pm

யாழ். மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத பேரழிவை சந்திக்கும்

தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் யாழ் மாவட்டத்தில் 650 மில்லி மீற்றருக்கும் மேலான மழை பெய்யும் என யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலையே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், உருவாகியுள்ள தாழ்வுமண்டலமானது, நாட்டின் கிழக்கு கடற்கரையை நோக்கி நகரவுள்ளது. இது மணிக்கு 9 கிலோமீற்றர் வேகத்தில் நகரவுள்ளது என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்றும் வீசும் […]

அதிரடி 7 Jan 2026 3:43 pm

நெருங்கும் CBSE பொதுத்தேர்வு; தேர்வு பயத்தைப் போக்க 24 மணி நேர சேவை - மாணவர்கள், பெற்றோர்களுக்கு சூப்பர் அறிவிப்பு

10 மற்றும் 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பொதுத்தேர்வு பிப்ரவரி 17 முதல் பொதுத்தேர்வு தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், மாணவர்களுக்கு தேர்வு நேரத்தில் ஏற்படும் பயம், மன அழுத்தம் ஆகியவற்றைப் போக்கி, அவர்களுக்கு பயனுள்ள வகையில் ஆலோசனை வழங்கிட உளவியல் - சமூக அலோசனை சேவையை சிபிஎஸ்இ அறிமுக செய்துள்ளது.

சமயம் 7 Jan 2026 3:43 pm

மகாராஷ்டிரா: உள்ளாட்சி தேர்தல்; பதவிக்காக ஒவைசி கட்சியுடன் கூட்டணி அமைத்த பாஜக- பட்னாவிஸ் எதிர்ப்பு!

மகாராஷ்டிராவில் கடந்த மாதம் நகராட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் சிவசேனா(ஷிண்டே)வும் பா.ஜ.க-வும் சில நகராட்சிகளில் கூட்டணி அமைத்தும், சில நகராட்சிகளில் தனித்தும் போட்டியிட்டன. மும்பை அருகில் உள்ள அம்பர்நாத் நகராட்சியில் சிவசேனா ஆட்சியைப் பிடிக்க போதிய இடங்களில் வெற்றி பெற முடியவில்லை. அதேசமயம் நகராட்சி தலைவர் பதவியை பா.ஜ.க பிடித்துவிட்டது. இதையடுத்து அம்பர்நாத் நகராட்சியில் துணை மேயர் உட்பட முக்கிய பதவிகளைப் பிடிக்க காங்கிரஸ் கட்சியோடு பா.ஜ.க கூட்டணி அமைத்துள்ளது. இதனை சிவசேனா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. காங்கிரஸ் மட்டுமல்லாது அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியுடனும் பா.ஜ.க கூட்டணி அமைத்து இருக்கிறது. முற்றிலும் முஸ்லீம்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியுடன் பா.ஜ.க கூட்டணி அமைத்திருப்பது, கட்சித் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அகோலா மாவட்டத்தில் உள்ள அகோட் நகராட்சியில் மொத்தமுள்ள 35 வார்டுகளில் பா.ஜ.க 11 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் 6 இடங்களிலும், ஒவைசி கட்சி 5 இடங்களிலும் வெற்றி பெற்றது. இங்கு ஆட்சியைப் பிடிக்க ஒவைசி கட்சியை பா.ஜ.க கூட்டணியில் சேர்த்துக்கொண்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனாவையும் இக்கூட்டணியில் சேர்த்துக்கொண்டுள்ள பா.ஜ.க அதற்கு அகோட் விகாஸ் மஞ்ச் என்று பெயரிட்டுள்ளது. இக்கூட்டணிக்கு 25 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்து இருக்கிறது. இக்கூட்டணி குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ''இக்கூட்டணியை ஏற்றுக்கொள்ள முடியாது. இது கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிரானது. காங்கிரஸ் மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிகளுடன் பா.ஜ.க கூட்டணி வைத்தது கண்டிக்கத்தக்கது. இக்கூட்டணிக்கு கட்சித் தலைமை ஒப்புதல் கொடுக்கவில்லை. அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார். இக்கூட்டணியை சிவசேனா(உத்தவ்)வும் கடுமையாக கண்டித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் எம்.பி சஞ்சய் ராவுத் வெளியிட்டுள்ள அறிக்கையில், அகோட் மற்றும் அம்பர்நாத்தில் பா.ஜ.கவின் அற்பத்தனமான நடத்தையைக் காட்டுகிறது. ஆட்சியைப் பிடிக்க யாருடனும் பா.ஜ.க கூட்டணி அமைக்கும் என்று இதன் மூலம் தெரிகிறது. இவ்விவகாரத்தில் பா.ஜ.க இரட்டை வேடம் போடுகிறது''என்று தெரிவித்துள்ளார்.

விகடன் 7 Jan 2026 3:40 pm

Truecaller India appoints Vikas Khanna as Senior Director – Ad Sales

Mumbai: Truecaller, the global communications platform, has appointed Vikas Khanna as Senior Director, Ad Sales, Truecaller India. In his new role, Khanna will lead the company’s direct advertising sales business in India, with a mandate to scale direct brand partnerships, accelerate premium inventory adoption, and drive industry-vertical-led solutions as Truecaller enters the next phase of growth for its ads business.The appointment comes as Truecaller continues to reshape its advertising organisation, moving towards industry-led, data-driven sales solutions that enable advertisers to gain deeper insights and build more customised, results-focused partnerships. Over the past year, the company has introduced premium, direct-only inventory, custom innovation packages, and offerings that extend beyond traditional third-party inventory access. Truecaller has also strengthened its measurement capabilities through advanced analytics and AI-powered insights, including the launch of its proprietary ROI of Trust framework, which highlights the tangible business impact of trust-based advertising through real-world outcomes and case studies.With more than 25 years of leadership experience across print, television, and digital media, Khanna brings a strong track record in building and scaling high-impact advertising businesses. He joins Truecaller after holding senior leadership roles at several prominent media and technology organisations, including Jio Hotstar, Star Sports, ITV Network, TikTok, NewsX, TV18, NDTV Network, Times of India, and the India Today Group.[caption id=attachment_2487160 align=alignright width=200] Hemant Arora[/caption]Commenting on the appointment, Hemant Arora, Vice President – Global Ads Business at Truecaller, said, “Direct brand relationships are central to how we see the future of advertising at Truecaller. As a platform that plays a meaningful role in consumers’ daily lives, we believe advertising must be built on a data-first approach, powered by AI, and measured beyond surface-level metrics. With strong foundations now in place spanning industry expertise, premium inventory and advanced measurement, this is the right moment to scale. India is a strategic market for us, and Vikas’s entrepreneurial mindset and deep market understanding make him the ideal person to take this forward.” On his appointment, Vikas Khanna, Senior Director, Ad Sales at Truecaller India, said, “I’m excited to join Truecaller at a time when trust, attention and outcomes are becoming central to effective advertising. Truecaller’s position as a daily-use platform, deeply embedded in consumers’ lives, creates a unique opportunity for brands. I look forward to working with the team to build strong direct partnerships, drive industry-led innovation, and deliver meaningful, measurable value for advertisers.”

மெடியானேவ்ஸ்௪க்கு 7 Jan 2026 3:39 pm

ஊட்டி: பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ் - 30 பேர் காயம்... கோர விபத்தின் காட்சிகள்!

பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ் பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ் பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ் பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ் பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ் பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ் பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ் பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ் பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ் பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ் பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ் பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ் பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ் பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ்

விகடன் 7 Jan 2026 3:36 pm

கூட்டணி குறித்து ராமதாஸ் கூறியது இதுதான்.. அதிமுக கூட்டணியில் தீடீர் முட்டுக்கட்டை போடும் பாமக!

அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அன்புமணியும் எடப்பாடி கே பழனிசாமியும் காலை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

சமயம் 7 Jan 2026 3:33 pm