தாய்லாந்து: கடலில் விழுந்து நொறுங்கிய காவல் விமானம்! 6 பேர் பலி!
தாய்லாந்து கடலில் காவல் விமானம் விழுந்து நொறுங்கியதில் 6 பேர் பரிதாபமாக பலியாகினர். தாய்லாந்தின் ஹுவா ஹின் மாவட்டத்தில் நேற்று (ஏப்.25) காலை 8 மணியளவில் சிறிய ரக காவல் விமானத்தில் அந்நாட்டு காவல் துறை அதிகாரிகள் 6 பேர் பாராசூட் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பிரசுவாப் கிரி கான் மாகாணத்திலுள்ள ஹுவா ஹின் விமான நிலையத்துக்கு அருகிலுள்ள கடல்கரையில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அந்த விமானத்தில் பயணித்தவர்களில் 5 பேர் சம்பவ […]
யாழில். நால்வருக்கு சிக்கன்குனியா
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நால்வருக்கு சிக்கன்குனியா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர்… The post யாழில். நால்வருக்கு சிக்கன்குனியா appeared first on Global Tamil News .
சுகாதர சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் மற்றும் டெங்கு பரவும் சூழலை பேணியவா்களுக்கு தண்டம்
பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளருக்குநேற்றையதினம் வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றினால்,25ஆயிரம்ரூபாய் தண்டம்… The post சுகாதர சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் மற்றும் டெங்கு பரவும் சூழலை பேணியவா்களுக்கு தண்டம் appeared first on Global Tamil News .
JioHotstar unveils gripping trailer for ‘Kull – The Legacy Of The Raisingghs’
Mumbai: JioHotstar has officially dropped the much-anticipated trailer of its upcoming original thriller Kull – The Legacy Of The Raisingghs, promising a gripping tale of legacy, betrayal, and buried secrets. Produced by Balaji Digital, and created by Ekta R Kapoor and Shobha Kapoor, the series is directed by Sahir Raza and will stream exclusively on JioHotstar starting May 2, 2025.Set in the hauntingly majestic palace of Bilkaner, Kull unravels the mystery following the murder of family patriarch Chandrapratap on his 60th birthday. As the royal walls close in, truths unravel, alliances shatter, and the age-old curse of the Raisingghs resurfaces.The series boasts a stellar cast including Nimrat Kaur, Ridhi Dogra, and Amol Parashar, each portraying intense, emotionally layered characters. Nimrat Kaur, who takes on the role of Indrani Raisinggh, said , Indrani is a storm behind still waters, layered, loyal, and quietly powerful. Kull gave me the rare chance to embody a woman whose strength speaks in silences and whose loyalty burns fiercely. It’s a story that doesn’t flinch, and I’m proud to be part of something so unapologetically bold. Kull is bold, cinematic storytelling at its finest, and streaming on JioHotstar gives it the platform it deserves.” Ridhi Dogra, who portrays Kavya Raisinggh, added, “Kavya carries the weight of a dying legacy on her shoulders. She’s ambitious, driven but deeply scared. There were moments while shooting where her childhood trauma felt too real and it also took an emotional toll. Some parts of Kavya does not resonate with me, as her constant need is to be seen, to matter, to save something already doomed is a very different story and background. Working alongside Nimrat and Amol felt like being in the eye of a storm where she is raw, unpredictable, but incredibly fulfilling. This role pushed me in all the right ways, and I couldn’t be more excited for the world to see it.” Amol Parashar, who essays Abhimanyu Raisinggh, expressed, “My character is chaos wrapped in charm. He’s fragile, angry, entitled and yet, somewhere, you feel for him. Playing him was like peeling an onion; each layer got darker and more painful. Some scenes left me drained and it felt personal. That’s how well-written Kull is, it is a deep dive into broken relationships, greed, and haunting guilt. When I was told Ekta Kapoor was producing Kull and it will stream on JioHotstar, I was honestly shocked in the best way. It’s bold, fresh, and nothing like we’ve seen before. I’ve always admired Nimrat’s strength on and off screen. Watching her bring Indrani to life gave me something to lean on.” Kull – The Legacy Of The Raisingghs marks another bold step in the evolution of Indian OTT storytelling, fusing psychological drama with royal intrigue. With an ensemble cast and sharp direction, the show is expected to tap into viewers’ growing appetite for high-quality, genre-defying content. View this post on Instagram A post shared by JioHotstar (@jiohotstar)
ஜேவிபியினர்தான் முற்று முழுதான இனவாதிகள்
தாங்கள் இனவாதிகள் இல்லை என்றும் இனவாதம் பேசுவதற்கு இடமில்லை எனவும் கூறுகின்ற இந்த ஜேவிபியினர் தான் முற்று முழுதான… The post ஜேவிபியினர்தான் முற்று முழுதான இனவாதிகள் appeared first on Global Tamil News .
Live : தவெக பூத் கமிட்டி மாநாடு முதல்…இந்தியா –பாகிஸ்தான் எல்லை பதற்றம் வரை…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கிற்கு தலைமை தங்குவதற்காக அக்கட்சி தலைவர் விஜய் கோவை வந்துள்ளார். அவரை வரவேற்க தவெக தொண்டர்கள் கோவை விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே எல்லை பதற்றம் சற்று அதிகரித்துள்ளது. நேற்று நள்ளிரவு காஷ்மீர் பகுதியில் இந்தியா எல்லைக்குள் […]
தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு: கோவை விமான நிலையத்தில் குவிந்த ரசிகர்கள்.. திணறும் காவல்துறை!
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பூத் கமிட்டி கருத்தரங்கு தவெக தலைவர் விஜய் பங்கேற்கிறார். அவரை வரவேற்பதற்காக அக்கட்சியின் தொண்டர்களும் ரசிகர்களும் கோவை விமான நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நள்ளிரவில் எல்லை மீறிய பாகிஸ்தான்! பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்!
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் எதிரெதிர் நாடுகளுக்கு எதிராக பல்வேறு தடை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்படியான சூழலில் நேற்று நள்ளிரவு திடீரென பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் பகுதியில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லை மீறி இந்திய எல்லைக்குள் 2வது நாளாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இதனை அடுத்து இந்திய ராணுவமும் பாகிஸ்தான் ராணுவம் மீது பதில் தாக்குதல் […]
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்ட நிலையில், இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்து பாகிஸ்தான் ராணுவ தளபதியின் குடும்பத்தினர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம். இதேபோல, பல முக்கிய ராணுவ அதிகாரிகளின் குடும்பத்தினர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்.
Mumbai: This April, ShemarooMe—Gujarat’s leading OTT platform—invites audiences on an unforgettable ride of laughter, transformation, and self-discovery with the world digital premiere of Umbarro, streaming exclusively from April 24, 2025.Directed by National Award-winner Abhishek Shah, Umbarro (meaning “threshold”) is a delightful yet heart touching Gujarati comedy-drama that follows the journey of seven women from different walks of life as they embark on their first international trip to London. What begins as a sightseeing vacation quickly evolves into a life-changing adventure as these women, each navigating their own insecurities, limitations, and social expectations, find the courage to cross their inner thresholds and rediscover joy on their own terms.Umbarro paints a vibrant canvas of culture, connection, and growth, brought to life by a powerhouse ensemble including Vandana Pathak, Kaajal Oza Vaidya, Sucheeta Trivedi, Deeksha Joshi, Tarjanee Bhadla, Tejal Panchasara, Vineeta Joshee, alongside Aarjav Trivedi and Sanjay Galsar. Set against the iconic cityscape of London, the film uses the unfamiliar setting not just as a backdrop, but as a metaphor for breaking free from the known and stepping into possibility. Director Abhishek Shah shares, “After directing and producing ‘Hellaro’, a film that spoke of self-expression and gave voice to the unheard — I went on, as a producer, to create ‘Kamthaan’, a story that explored the conflict between the powerful and the powerless. Later, as a director, ‘Umbarro’ was driven by a desire to tell a light-hearted story that carries a deeper message — about crossing boundaries. I wanted to explore that threshold we all face in life, the moment that calls for a decision, big or small, to move forward. Each film, in its own way, is a conversation with silence, with struggle, and ultimately, the power of finding one’s voice. All in the pursuit of meaningful entertainment.” For Vandana Pathak, who plays the emotionally rich character of Seemaben, the experience was equally personal. “Seema Patel reminded me of so many women around us—mothers, aunts, neighbours—who’ve spent their whole lives being caregivers, never once thinking of their own desires. Umbarro gave me the chance to honour those women. This isn’t just a film; it’s a reflection, a reminder that it’s never too late to choose yourself,” she says. Deeksha Joshi, who plays the introspective and layered Anvesha, adds, “Working on Umbarro was like therapy. My Journaling habit that had stopped, began post Umbarro. Anvesha is going through emotional turmoil—She hasn't had the courage to face her biggest fear. She's subconsciously been avoiding it and masking it with her chirpiness. It’s rare to find scripts that allow a woman’s journey to unfold gently, just with honesty. I believe this film will give many women the courage to take that first step towards something new—whether it’s travel, healing, or self-acceptance.” Don’t miss the world digital premiere of Umbarro, streaming April 24 and step into a story that celebrates laughter, liberation, and the limitless spirit of womanhood—only on ShemarooMe. -Based on Press Release
Mumbai: In a spectacular blend of Indian tradition, cutting-edge engineering, and creative ingenuity, Hindustan Unilever Limited (HUL) has unveiled the Brooke Bond Taj Mahal ‘Chai-Bansuri’—a revolutionary installation where steam from a teapot plays Indian classical music live. Conceptualised and executed by Ogilvy India, with Mindshare leading the amplification strategy, the activation marks a new benchmark in immersive brand storytelling. “Taj Mahal Tea embodies the perfect blend of India's finest tea and soulful classical music,” said Rajneet Kohli, Executive Director, Foods and Refreshment, Hindustan Unilever Limited . “The Taj Mahal Chai Bansuri campaign harmoniously brings these two elements together. Following the success of the award-winning Taj Megh Santoor campaign, this new activation is set to resonate with audiences, evoking the timeless phrase 'Wah Taj'.” A long-standing patron of Indian classical music, Brooke Bond Taj Mahal Tea has always celebrated the idea of ‘Sukoon ke Pal’—moments of deep calm and sensory richness. With the Chai-Bansuri, the brand elevates this idea by combining music, artistry, and the ritual of tea drinking into an experiential marvel.Standing tall in Vijayawada, the installation is not merely symbolic. It is a functioning teapot and a working musical instrument, where the steam from boiling tea powers a live flute performance—with no pre-recorded tracks. “ Taj Mahal tea has been a dearly loved brand across India,” said Harshad Rajadhyaksha and Kainaz Karmakar, Chief Creative Officers at Ogilvy India . “To bring this alive, we have built an installation called Brooke Bond Taj Mahal Chai Bansuri—a larger-than-life tea pot that stands in Vijayawada. But here is the fun part—it is not just an art piece. It is a functioning teapot and a musical instrument. The boiling tea plays the flute live. No pre-recorded music. The tea plays the flute live. This has been an incredibly long journey of research and a test of our patience to get all the moving parts in place.” The innovation came to life after eight months of collaboration between Ogilvy, renowned musicians Taufiq Qureshi and Hrishikesh Majumdar, and a team of engineers who brought the multi-sensory vision to life—from prototyping to a working, large-scale installation. “Our collaboration on the Taj Mahal Chai Bansuri exemplifies our commitment to pushing the boundaries of innovation, seamlessly blending tradition with technology. Transforming the simple act of brewing tea into a captivating multisensory ‘Sukoon moment’,” said Amin Lakhani, CEO, Mindshare South Asia. “This campaign for Taj Mahal Tea is a reflection in the power of collaboration with Hindustan Unilever, Ogilvy and Mindshare bringing together strategic media expertise and creative excellence to craft something extraordinary.” To extend its cultural impact, Mindshare partnered with Zee Telugu to feature the Chai-Bansuri in Padamati Sandhyaragam, one of the network’s top-rated shows. In a media-first move, the activation became a pivotal plot point, with the lead character Aadhya (played by Preethi Sharma) traveling to see the teapot’s unveiling in Vijayawada. A companion contest invited fans to experience the moment alongside the protagonist, while influencer-led campaigns took the story nationwide.The campaign reflects Brooke Bond Taj Mahal’s legacy of iconic, sensorial brand storytelling. From Taj Megh Santoor to Chai Bansuri, the brand continues to push the envelope—infusing classical music into everyday life, one soulful, steamy note at a time.https://www.youtube.com/watch?v=AzQj9U72YfM
தந்தை செல்வாவின் 48ஆவது ஆண்டு நினைவு தினம்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நிறுவுனர் தந்தை சா.ஜே.வே.செல்வநாயகத்தின் 48வது நினைவு நாளும் நினைவுப் பேருரை நிகழ்வும் இன்றையதினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழிலுள்ள தந்தை செல்வநாயகம் நினைவு சதுக்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து சமாதியில் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
TANCET 2025 தேர்வு முடிவுகள் வெளியீடு; நேரடியாக பார்க்க லிங்க் இதோ
அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் எம்.பி.ஏ, எம்.சி.ஏ மற்றும் முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான தமிழ்நாடு டான்செட் (TANCET) மற்றும் சீட்டா (CEETA PG) தேர்வுகள் மார்ச் 22 மற்றும் 23-ம் ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதற்கான இறுதி விடைக்குறிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் முடிவுகளை தெரிந்துகொள்ள நேரடி லிங்க் இந்த பதிவில் கொண்டுக்கப்பட்டுள்ளது.
ABBY Awards 2025: Jury Chairs Announced Across Key Categories
The Ad Club today unveiled the Jury Chairs for the Abby Awards 2025 powered by One Show across five key categories: Nina Elavia Jaipuria will lead the Broadcaster category. A seasoned media and marketing leader, Nina has over 30 years of experience across FMCG, services, and media, having held leadership roles at Lintas, Colgate, BPL Cellular, Sony Entertainment, and most recently Viacom18. She also champions gender representation through the IAA Voice of Change initiative. Niraj Ruparel , Creative Tech Lead at WPP & GroupM India, will chair the Technology category. Known for innovative work using AI and immersive tech, Niraj has won global accolades including Cannes Lions and Spikes Asia, and advocates for inclusive, intuitive technology. Deepshikha Dharmaraj , CEO of Burson Group India, will head the Public Relations category. With three decades in PR, Deepshikha has led firms like BCW India and now Burson Genesis, GCI Health India, and Hill & Knowlton India. She is a leading voice in PR industry associations and global award juries. Chandani Samdaria , Executive Creative Director at L&K Saatchi & Saatchi, will chair the Green Abby category. With award-winning campaigns for top global brands, she brings cultural insight, creativity, and mentorship experience to the jury. Praful Akali , Founder & MD of Medulla Communications, will lead the Health category. One of the most awarded names in healthcare advertising, his campaigns like Last Words and Last Laugh have won both Cannes Lions and Effies for creativity and effectiveness. The Abby Awards 2025 will be held at Goafest 2025 on May 21–23, 2025, at Taj Cidade de Goa Heritage and Horizon. Goafest is co-hosted by the Advertising Agencies Association of India and The Advertising Club.
Yara India launches ‘I Am a Safety Hero’ Campaign Ahead of World Day for Safety and Health at Work
Mumbai: In a significant step towards enhancing safety awareness among India’s agricultural communities, Yara India has launched the inaugural edition of its safety initiative, ‘I Am a Safety Hero’, in collaboration with the Punjab Police (Traffic & Road Safety Wing through Punjab Road Safety and Traffic Research Centre - PRSTRC). Timed to coincide with the lead-up to the World Day for Safety and Health at Work (April 28), the campaign will run from April 24 to 27 in Khanna Mandi, Punjab, while a broader sticker campaign and safety awareness drive will continue across the state until April 28.The campaign focuses on road and workplace safety, addressing a critical concern in Punjab – the alarming number of road accidents involving agricultural vehicles. According to official data, 2,048 accidents involving tractor-trolleys were recorded from 2017 to 2022, leading to 1,569 fatalities, with the majority being farmers. These figures account for around 5–6% of all road accident deaths in the state during the same period.Through the campaign, Yara India is actively engaging farmers, mandi workers, and transporters via interactive road safety sessions, live demonstrations, and the distribution of reflective safety gear. The initiative also promotes best practices in fertiliser handling, safe vehicle operation, and personal health in agricultural settings.As part of the outreach, communication materials such as banners, standees, and reflective stickers are being deployed at key touchpoints. IEC content is also being distributed to Traffic & Road Safety Education Cells across all districts in Punjab to support ongoing student education programs in schools and colleges.Reinforcing Yara’s commitment to safety, Sanjiv Kanwar, Managing Director at Yara South Asia, said, “Punjab’s farmers are the backbone of our agricultural economy. Through ‘I am a safety hero,’ we wanted to bring safety awareness directly to the heart of the community, empowering them with the tools and knowledge to protect themselves and those around them.” A.S. Rai, IPS, ADGP (Traffic & Road Safety), Punjab , emphasized the importance of shared responsibility in road safety, “Road safety is not just the responsibility of enforcement agencies; it is a shared duty. With campaigns like ‘I Am a Safety Hero,’ we aim to build a strong culture of safety among our farmers and transporters—those who contribute tirelessly to the nation’s food security.” The campaign aligns with Yara’s global Health, Environment, Safety, Security, and Quality (HESQ) Policy, which advocates for zero harm to people and the planet, along with broader goals around climate action, sustainability, and mental health. Dr Navdeep Asija, Director, PRSTRC, highlighted the strategic relevance of the campaign location, “Bringing behavioural change among agricultural communities is the cornerstone of lasting impact. Khanna, being Asia’s largest grain market, was a natural choice for this initiative. Through meaningful partnerships like this, we can ensure the message of safety reaches every corner of rural Punjab.” Focusing on safe driving, chemical handling, health, and environmental sustainability, the campaign marks a powerful beginning to what Yara India envisions as a nationwide safety movement. Based on the success and engagement at Khanna Mandi, the company plans to scale the initiative to other high-risk agricultural districts in the near future.
சைபர் போர் களத்தில் பாகிஸ்தான்! இந்தியாவுக்கு அடுத்த அடி
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து இந்தியா மீது சைபர் தாக்குதலை பாகிஸ்தான் அமைப்புக்கள் ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட சைபர் தாக்குதல் குழுவான “டீம் இன்சேன் பிகே” அமைப்பானது இந்திய இராணுவ தாதியர் கல்லூரியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை ஹேக் செய்ததாகக் கூறப்படுகிறது. இதன்போது வெளியிடப்பட்டுள்ள பதிவில், வலைத்தள செய்தி “எங்கள் மதம், பழக்கவழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் மைல்கள் தொலைவில் உள்ளன. அது எங்களை பலப்படுத்துகிறது. இரு […]
தவெக பூத் கமிட்டி மாநாடு : எங்கு எப்போது? விஜய் வருகை., முக்கிய விவரங்கள் இதோ…
சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக தேர்தல் களம் காணும் தவெக கட்சியும் தங்கள் தேர்தல் பணிகளை பெரிய கட்சிகளுக்கு இணையாக தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே, மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், ஐடி விங் நிர்வாகிகள் பயிற்சி கூட்டம் ஆகியவற்றை தொடர்ந்து ஏற்கனவே அறிவித்தது போல 2 நாள் பூத் கமிட்டி முகவர்கள் கருத்தரங்கம் இன்றும் நாளையும் கோவையில் நடைபெறுகிறது. கோவை […]
இராணுவத்தின் பிடியில் உள்ள யாழ் போதனாவின் காணியை பெற்று தாருங்கள்
யாழ்ப்பாணம் கொட்டடி - மீனாட்சிபுரத்தில் உள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான காணியை விடுவித்துத் தருமாறு வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் சி.யமுனானந்தா தெரிவித்தார். இக்காணி தொடர்பாக மேலும் கூறுகையில், கொட்டடி - மீனாட்சிபுரம் பகுதியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான 1.4 ஏக்கர் பரப்பளவுள்ள காணி இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. 2010ஆம் ஆண்டு தொடக்கம் இந்த காணியை விடுவித்து தரும்படி கோரிக்கை விடுத்துவருகிற போதும் இன்று வரை காணி விடுவிக்கப்படவில்லை. இக்காணி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மேலதிக அபிவிருத்தி தேவைக்காக ஒதுக்கப்பட்டிருந்த காணியாகும். இந்த காணியில் பல வருடங்களாக இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதால் காணியை யாழ். போதனா வைத்தியசாலையின் தேவைக்காக பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. இக்காணியை உடனடியாக விடுவித்து தருவதற்கு வட மாகாண ஆளுநரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். யாழ். போதனா வைத்தியசாலையின் தேவைகள் அதிகரித்துவரும் தற்போதைய சூழ்நிலையில் இந்த காணி அவசியமானது எனவும் துரித நடவடிக்கை எடுத்து காணியை விடுவித்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு கைகொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
வடக்கில் நடக்குக்கும் இணைய குற்றங்களுக்கு வடக்கிலையே தீர்வு
சமூக வலைத்தளம் உள்ளிட்ட இணையத்தளங்களில் நடைபெறும் குற்றச்செயல்களுக்கு இனி விரைவான தீர்வை வடக்கு மாகாண மக்கள் பெற முடியும் என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். வடக்கு மாகாணத்திற்கான கணிணி குற்றப் புலனாய்வுப் பிரிவு யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமை அலுவலகத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே பதில் பொலிஸ் மா அதிபர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சமூக வலைத்தளங்கள் ஊடாக ஏற்படும் பணம் சார்ந்த பிரச்சினைகள், கணக்குகளை முடக்குதல், சமூக வலைத்தள அவதூறுகள், சமூக வலைத்தளங்கள் ஊடான பாலியல் துஷ்பிரயோகங்கள் உள்ளிட்ட முறைப்பாடுகளை கொழும்புக்கு சென்று முறையிட்டு அதற்கான தீர்வுகளை பெற நீண்ட காலதாமதம் ஆகும். ஆகவே வடபகுதி மக்களின் சிரமத்தை தவிக்கும் வகையில் வடக்கு மாகாணத்திலேயே இந்த கணிணி குற்றப் புலனாய்வுப் பிரிவு கிளை அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் மாகாண மட்டத்திலிருந்த குறித்த சேவை தற்போது இனி வரும் காலங்களில் மாவட்ட மட்டங்களுக்கு விரிவாக்கப்படும். ஆகவே பொதுமக்கள் எவ்வித தயக்கமும் இன்றி இணைய குற்றங்களுக்கு எதிராக முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் - என்றார். குறித்த நிகழ்வில் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட, வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால, யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
யாழில். நால்வருக்கு சிக்கன்குனியா
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நால்வருக்கு சிக்கன்குனியா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை நால்வர் சிக்கன்குனியா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் நால்வருக்கு சிக்கன்குனியா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் கூடுதலான அவதானத்தைச் செலுத்தியுள்ளோம் என மேலும் தெரிவித்தார்.
பருத்தித்துறையில் சுகாதர சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு 25 ஆயிரம் தண்டம்
பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளருக்குநேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றினால், 25ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபையின் பொது சுகாதார பரிசோதகரால் உடல்நலத்தகுதியை உறுதிப்படுத்தும் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் ஊழியர்களை உணவகத்தில் அனுமதித்தமை, தனிநபர் சுகாதாரம் பேணாமை, கழிவு நீரினை வெளிச்சூழலிற்கு வெளியேற்றியமை, குடிப்பதற்கும் சுத்திகரிப்பிற்கும் பயன்படும் நீரானது குடிக்கத்தக்கது என உறுதி செய்ய தவறியமை, கையில் வெட்டுக்காயங்களுடன் உரிய பாதுகாப்பு கவசம் இல்லாமல் உணவினை கையாண்டமை, […]
யாழில் நால்வருக்கு சிக்கன்குனியா
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நால்வருக்கு சிக்கன்குனியா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை நால்வர் சிக்கன்குனியா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் நால்வருக்கு சிக்கன்குனியா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் கூடுதலான அவதானத்தைச் செலுத்தியுள்ளோம் – என்றார்.
Infinix and SW Network redefine Outdoor Advertising with Mini Billboard Innovation
New Delhi: In a bold and creative departure from conventional outdoor advertising, smartphone brand Infinix has rolled out a campaign featuring India’s tiniest billboards, developed in collaboration with SW Network, an integrated advertising agency, and Flipkart Tech. The campaign celebrates the launch of the new Infinix Note 50s 5G+, using hyperlocal, bite-sized messaging that proves small-scale formats can make a massive impact.Deployed across Delhi, Mumbai, and Bengaluru, these miniature billboards—some no taller than a soda can—carry witty and pointed messages spotlighting the key features of the device, including a Sony camera sensor, 144Hz refresh rate, and the slimmest-in-class curved display. The campaign was strategically placed in high-footfall areas to maximize curiosity and engagement.The innovative outdoor stunt quickly made its way onto social media, with creators, meme pages, and digital influencers lauding the creative simplicity and boldness of the execution. The campaign also saw traction on Twitter and LinkedIn, where marketing professionals and brand strategists highlighted it as an example of clever, low-footprint advertising that disrupts convention.Flipkart’s leadership commented on the campaign’s ingenuity, stating, “We needed an innovative way to deliver our message of category innovation. The brand was banking on investing in features and questioning the noise. These tiny ads turned out to be a huge success. I won’t be surprised if other brands follow suit.” The campaign was further amplified by placing individuals with placards in front of large-format billboards from rival brands, cheekily emphasizing the contrast in approach and messaging.[caption id=attachment_2457535 align=alignright width=160] Raghav Bagai[/caption] Raghav Bagai, Co-founder of SW Network , emphasized the agency’s creative philosophy, saying, “At SW Network, our approach is always to cut through clutter with ideas that feel fresh, contextually sharp, and culturally relevant. These tiny ads proved that sometimes, going small makes the biggest impact.” This campaign for Infinix serves as a powerful reminder that creativity, not just scale, drives brand recall and engagement. By flipping the script on traditional advertising, Infinix and SW Network have shown how minimalism and sharp storytelling can spark a national conversation.
திருச்சியில் காங்கிரஸ் அமைதி ஊர்வலம்: தீவிரவாதத்தால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி!
காஷ்மீரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்காக திருச்சியில் திருநாவுக்கரசர் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. பாகிஸ்தானின் தொடர் தீவிரவாத செயல்களுக்கு மத்திய அரசு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் கூறினார்.
சிறகடிக்க ஆசை: சிந்தாமணிக்கு எதிராக முத்து போடும் மிகப்பெரிய பிளான்.. இனி நடக்க போவது என்ன?
சிறகடிக்க ஆசை சீரியல் நாடகத்தில் மீனாவிடம் இருந்து பணத்தை திருடியது யார் என்பதை கண்டுபிடிக்கும் வேலையில் இறங்குகிறான் முத்து. இதற்காக அவன் பார்வதி வீட்டுக்கு வரவும், இதுக்கெல்லாம் காரணம் சிந்தாமணி தான் என்பது கன்பார்ம் ஆகிறது. இதனையடுத்து சிந்தாமணிக்கு எதிராக பக்காவான பிளான் ஒன்றை போடுகிறான்.
அமெரிக்கா: 2 நீதிபதிகள் கைது-சட்டவிரோத குடியேறிகளுக்கு ஆதரவாம்!
அமெரிக்காவில், சட்டவிரோத குடியேறிகளுக்கு உதவியதாகக் குற்றம்சாட்டப்பட்ட இரண்டு நீதிபதிகள் எஃப்.பி.ஐ (FBI) ஆல் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் டொனால்ட்
`பாட்ஷா பார்த்துட்டு ரஜினி போலவே ஆட்டோ ஓட்டினேன்!' - டூப் ஆர்டிஸ்ட் ரஜினி சோமுவின் கதை! |Human Story
வணக்கம் பிரதர். எப்படி இருக்கீங்க என வாஞ்சையோடு வரவேற்றுப் பேசத் தொடங்கினார் ரஜினி சோமு. திண்டுக்கல்லைச் சேர்ந்த டூப் கலைஞரான சோமு பல ஆண்டுகளாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தைப் போல் வேடமிட்டு மேடைகளில் நடித்து வருகிறார். ரஜினி வேடத்தில் உலகையே சுற்றி வந்துள்ள இவர், ரஜினிகாந்தின் டூப் ஆர்டிஸ்ட்களில் கவனிக்கத்தக்கவர். தற்போது மேடை நிகழ்ச்சிகள் மட்டும் அல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் அதிகம் கவனம் பெற்று வருகிறார். Rajini Somu Story உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர் நம்மைக் கண்டதும் பேசத் தொடங்கினார், ரஜினி சாருக்கு ஸ்கேல் பாடின்னு சொல்லுவாங்க. ஸ்கேல் நேரா நிக்குற மாதிரி பாடி. அவரை மாதிரி நாம பண்றோம், அதனால உணவு கட்டுப்பாட்டுல இருக்கணும். உடம்பு, முடி எல்லாமே பராமரிக்கணும். இது எல்லாம் சரியா இல்லைன்னா அவரை மாதிரி பண்றது அசிங்கமா இருக்கும், என்றவர் பிறகு அருணாச்சலம் திரைப்படத்தில் வரும் ரஜினிகாந்தின் ஒப்பனை செய்து கொண்டே நம்முடன் உரையாடினார். முன்னாடி எல்லாம் விக் வைக்காம இருந்தேன். முடி கொட்ட ஆரம்பிச்ச அப்புறம் தான் விக் வைக்க ஆரம்பிச்சேன். நம்ம ஊர் விக் எல்லாம் ஆறாயிரம், ஏழாயிரம் ரூபாய்க்கு வரும். நான் இம்போர்ட்டட் விக் வாங்கினேன், அது இருபத்தி அஞ்சு முதல் நாற்பதாயிரம் வரைக்கும் வரும். இப்போ 80ஸ் விக் ஒன்னு ஆர்டர் கொடுத்திருக்கேன், நாம நினைச்ச மாதிரி வரணும், அதான், என்றார். ஒரு போலீஸ்காரரின் கருணைக் கனவு... நிறைவேற்றி வரும் மகள் | Old Age Home | Human Story பின்பு தான் ரஜினி வேடமேற்க ஆரம்பித்த கதை குறித்து பகிர ஆரம்பித்தார். எனக்கு நடனம் மேல ஆர்வம் அதிகம், நிறைய நடன நிகழ்ச்சிகளுக்கு போய் பார்ப்பேன். திண்டுக்கல்ல ஐயன்குளம்னு ஒரு ஏரியா, அங்க நடனம் ஆடுறவங்க ஒரு நாலஞ்சு பேர் இருந்தாங்க. அவங்க கூட சேர்ந்து நிறைய ஊருக்கு போய் ஆட ஆரம்பிச்சேன், அப்போ இந்த வேஷம் எல்லாம் இல்லை. இங்க தமிழன் ஸ்டுடியோன்னு ஒரு போட்டோ ஸ்டுடியோ, அங்க இருக்கிற புகைப்படக்காரர் என்னை ஒரு போட்டோ எடுத்தார். அருணாச்சலம் படத்துல ரஜினி சார் கைய மேல தூக்கி வணக்கம் வைப்பார். Rajini Somu Story என்னை அதே போஸ்ல புகைப்படம் எடுத்த போது தான் 'ஓ, நமக்கும் ரஜினி சாருக்கும் முகம் ஒரே மாதிரி இருக்கு'னு நான் நம்ப ஆரம்பிச்சேன். அதுக்கு முன்னாடி எனக்கு அப்படி தோணலை. அந்த ஒரு ஸ்டில் தான் என்னை நிறைய இடத்துக்கு கொண்டு போய் சேர்த்துச்சு. 2004-ல பிரிட்டானியா 50:50 பிஸ்கட்டின் விளம்பரத்துல நடிச்சேன். அதுவும் எனக்கு நல்ல ரீச் தந்தது, என்றவர் பேசிக் கொண்டிருக்கையிலேயே அருணாச்சலம் திரைப்படத்தின் ரஜினிகாந்த் தோற்றத்துக்கு மாறி, அதே அருணாச்சலம் போஸ் கொடுத்து ஆச்சரியப்படுத்தினார். Human Story: சாமி வேலையும் பாப்பேன், சாவு வேலையும் பாப்பேன்- டில்லி பாபு பின்பு அடுத்த தோற்றத்துக்கு தயாராகிக் கொண்டே, தர்மதுரை படத்தில் 'அண்ணன் என்ன தம்பி என்ன'னு ஒரு பாட்டு வரும், அந்தப் பாட்டுக்கு மேடையில் நடிச்சேன். நான் தான் முதல் முறையா அந்த பாட்டுக்கு மேடையில் நடிச்சேன். அந்தப் பாட்டுக்கு ஃபீல் பண்ணி நடிக்கும் போது கண்ணுல தண்ணி வந்துடும். தர்மதுரை நான் பண்ணதைப் பார்த்து நிறைய ரஜினிகாந்த் வேடமிடுறவங்க பண்ண ஆரம்பிச்சாங்க. 'சரி, எல்லாரும் பண்றாங்க, அடுத்து ஒண்ணு புதுசா இறக்குவோம்'னு தான் மனிதன் பண்ணேன். எல்லோரும் கண்ணாடி போட்டு நடிச்சாங்க, நான் கண்ணாடி இல்லாம நடிச்சேன். Rajini Somu Story ஏன்னா, கண்ணாடி போடாம பண்ணும் போது சின்ன சின்ன உணர்ச்சிகளையும் காட்ட முடியும்னு நான் நினைக்கிறேன். அவர் கண்ணிலேயே நிறைய நடிப்பார், அது எல்லாம் செய்ய ஆரம்பிச்சேன். ரஜினி பாட்டுல ஒரு வித்தியாசம் கொடுக்கணும்னு தான் மனிதன் பாட்டு, உள்ளுக்குள்ள சக்ரவர்த்தி, அத்திந்தோம் எல்லாம் பண்ணேன். 80ஸ் காலகட்ட ரஜினியை நம்மால பண்ண முடியும்னு எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால பண்ணாம இருந்தேன். காய்கறிக் கடையில் வேலை பார்க்கும் Mr.Asia |Human story டிக்-டாக் வந்ததுக்கு அப்புறம் ரீல்ஸ் பண்ணலாம்னு, ஆகாய கங்கை பாட்டுக்கு கெட்அப் போட்டு பண்ணேன். முடியை சைடு எடுத்து சீவுனேன், பெல் பாட்டம் பேன்ட் ஒன்னு தைச்சு, ஒரு வெள்ளை சட்டை போட்டு, நம்ம திண்டுக்கல் ஆர்.எம்.காலனில ஒரு பார்க் இருக்கு, அங்க போய் ரீல்ஸ் எடுத்தோம். அந்த வீடியோ பயங்கர வைரல். ஒரு நாளைக்கு 60 அழைப்பு வரும் எனக்கு, அந்த அளவுக்கு அதுக்கு வரவேற்பு கிடைச்சது. உலகம் முழுக்க அந்த வீடியோ போச்சு, டிக்-டாக்ல எனக்கு 1 மில்லியன் ஃபாலோயர்ஸ் கிடைச்சாங்க. Rajini Somu Story உலகம் முழுக்க இருக்கும் ரஜினி ரசிகர்கள் கிட்ட என்னை அந்த ரீல்ஸ் கொண்டு போய் சேர்த்தது. அந்த ரீலை ஒரு ரஜினி ரசிகர் ரீமிக்ஸ் பண்ணி, தன் குடும்பத்தோட அமர்ந்து, தன் கையில சூடத்தைக் கொளுத்தி சுத்திக் காட்டினார். எனக்கு ரொம்ப ஃபீலிங் ஆயிடுச்சு. இது எல்லாம் எனக்கு கிடைச்ச மரியாதை கிடையாது, ரஜினிகாந்த் எனும் மனிதருக்கும் அவருடைய பிம்பத்துக்கும் கிடைச்ச மரியாதை. கமல் சார் 5 வீல்சேர் வாங்கிக்கொடுத்து உதவினார் ! - Basketball player Malathi Raja|Human Story எங்க அப்பா ஒரு கர்நாடக இசை ஆசிரியர். நான் பாடகராகத் தான் ஆகியிருக்கணும். என்னை சங்கீதம் படிக்கச் சொல்லி அவ்வளவு தூரம் சொன்னாங்க. ஆனா எனக்கு அப்போ அதுல ஆர்வம் இல்லை, விட்டுட்டேன். இப்போ வருத்தப்பட்டேன், 'என்னடா, பாடகராக வேண்டிய ஆள் இப்படி ஆயிட்டோமே'னு. பரவாயில்லை, இந்தத் துறைக்கு போனதுக்கு வீட்ல யாரும் தடுக்கலை, நம்மளும் வீட்டுக்கு அடங்காத பிள்ளை என்பதால அவங்களும் நம்ம போக்குல விட்டுட்டாங்க. எட்டாவதோட ஸ்கூல் படிப்பை நிறுத்திட்டேன். அப்படியே நம்ம வாழ்க்கை போயிடுச்சு. Rajini Somu Story பொண்ணு பார்க்கப் போகும் போது தான் 'இவன் என்ன வேலை பார்க்கிறான்' அப்படின்னு பேச்சு வந்தது. நான் எலெக்ட்ரிஷியன் வேலை பார்த்தேன். கிரைண்டர் அசெம்பிள் பண்ணுவேன், வேலை செய்யலைன்னா சர்வீஸ் பண்ணுவேன். இந்த வேலைகள் பாதி, நிகழ்ச்சிகள் பாதின்னு போய்ட்டு இருந்தது. நாள்கள் ஆக ஆக இதுவே முழுசாயிடுச்சு. இடையில பட வாய்ப்புகள் வந்தது. ஒரு படம் நானே ஹீரோவா நடிக்கத் தயார் பண்ணாங்க, கொரோனா வந்து அது நடக்கலை. இல்லைன்னா நான் ஹீரோவா நடிச்சு படம் வெளிவந்திருக்கும், என்று சற்று வருத்தத்துடன் கூறினார். பனை ஓலைப்பெட்டிகள் தயாரிப்பில் அசத்தும் மல்லிகா அம்மாள்! | Human story அவரிடம் பாதியில் நிறுத்திய பெண் பார்க்கச் சென்ற நிகழ்வு குறித்து கேட்டோம். இந்தத் துறையில நிறைய பெண்கள் என்னைக் காதலிச்சாங்க, நிறைய பேருக்கு என்னைப் பிடிச்சிருந்தது, அதெல்லாம் ஒண்ணொண்ணா கடந்தாச்சு. 'விட்டா இவன் யாரையாச்சும் கூட்டிட்டு வந்துடுவான்' அப்படின்னு வீட்ல பொண்ணு பார்க்க ஆரம்பிச்சாங்க. வேறொரு பேட்டியில பேசும் போது, 'என் கணவர் ரஜினி மாதிரி இருக்கறதுனால தான் எனக்கு பிடிச்சது'னு என் மனைவி சொன்னாங்க, என்றார். பின்பு, கொரோனா காலத்துல கொஞ்சம் கஷ்டமா இருந்தது. அப்ப தான் சிரமப்பட்டேன். படம் பண்ணப் போறேன்னு சொன்னேன்ல, அவர் வேலூர்ல இருக்காரு. அவரு எனக்கு ரெண்டு வருஷம், மாசம் மாசம் பத்தாயிரம் ரூபாய் தந்தார். அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவரும் நானும் கண்டிப்பா படம் பண்ணுவோம். Rajini Somu Story தற்போது பாட்ஷா கெட்அப்பில் உருமாறியவர், தனக்குத் தெரிந்த ரஜினி ரசிகர் ஒருவரின் ஆட்டோவை எடுத்து வந்து பேசினார். பாட்ஷா படம் ரிலீஸ் ஆன சமயம் தலைவர் ஆட்டோ ஓட்டுறாரு, நாமளும் ஆட்டோ ஓட்டுவோம்னு ஒரு நாலு வருஷம் ஆட்டோ ஓட்டினேன். அப்போ ஓட்டும் போதும் இதே தலைவர் கெட்அப்ல தான் ஓட்டினேன். என்னைப் பொறுத்தவரை ரஜினிகாந்த் ஒரு கடவுள். அவரை எப்போ சந்திக்கணும்னு ஒரு டைம் இருக்கும்னு நினைக்கிறேன். எனக்கு கூட்டத்தோடு கூட்டமா அவரைப் பார்த்து போட்டோ எடுத்துட்டு வர விருப்பமில்லை. `குண்டா இருக்கேன்னு கிண்டல் பண்ணாங்க, ஆனா..!' - Madurai Woman Body Builder Veronica | Human Story அவரைப் பாக்கணும், அவர்கிட்ட பேசணும். கிட்டத்தட்ட என் வாழ்க்கையில 40 வருஷம் ரஜினிக்காக அர்ப்பணிச்சிருக்கேன். அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, அதுல எனக்கு வருமானமும் வருது. ஒரு கலைஞனா நான் மாறினதுக்கு சூப்பர்ஸ்டார் தான் காரணம். 36 மாவட்டம், 234 தொகுதி, இந்தியா முழுக்க மட்டுமில்லாம வெளிநாடு வரைக்கும் எல்லாப் பக்கமும் போயிருக்கேன். இங்க எல்லாம் சோமுன்னு என்னை யாரும் கூப்பிடலை, ரஜினி சோமுன்னு தான் கூப்பிடுறாங்க. முன்னாடி எதுவும் தெரியலை, திருமணத்துக்கு பின்பு தான் இதுல வரும் வருமானம் கம்மியா தோணுச்சு. திறமையை வளர்த்து ரஜினி மாதிரி சிறப்பா நடிக்க நடிக்க, என்னோட வருமானம் ஏறிட்டே போச்சு. Rajini Somu Story இப்போ நான் பத்தாயிரம் ரூபாய்க்கு கம்மியா பண்றது இல்லை. அதிகபட்சமா ஒரு லட்ச ரூபாய் வரைக்கும் வாங்கியிருக்கேன். அதனால குடும்பத்தை நடத்துறதுல எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை, என்றவர், இரண்டு மூணு முறை ரஜினி சாருக்கு டூப் போட கூப்பிட்டாங்க, அப்புறம் அவரே நடிச்சுட்டார், என்றார். தற்போது ஜெயிலர் கெட்அப்பில் ஜெயிலர் படத்துக்கு கூப்பிட்டாங்க, போட்டோ எல்லாம் எடுத்துட்டு 'கூப்பிடறோம்'னு சொன்னாங்க. அப்புறம் லால் சலாம் படத்துக்கு கேட்டாங்க, அப்புறம் அதுல அவரே வந்து ரீ-ஷூட் பண்ணிட்டு போயிட்டார். இப்போ ஜெயிலர்-2-ல கேட்டிருக்காங்க, என்றார். ஜெயிலர் கெட்அப்பில் தயாராகியும் விட்டார். முழுக் காணொளியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
ஐநூறு -ஆயிரம் கோடி வசூல் கணக்கு எல்லாம் உண்மை இல்லை..வெளுத்து வாங்கிய சுந்தர் சி
கேங்கேர்ஸ் திரைப்படத்தை சுந்தர் சி இயக்கி நடித்துள்ளார். இப்படத்தில் சுந்தர் சியுடன் இணைந்து வடிவேலுவும் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகின்றது. இதனைத்தொடர்ந்து இப்பதின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சுந்தர் சி படங்களின் வசூல் கணக்கு பற்றி ஓபனாக பேசியிருக்கிறார்
பசிபிக் பெருங்கடலில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! ஈக்வடாரில் சுனாமி எச்சரிக்கை?
பசிபிக் பெருங்கடலின் அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால், ஈக்வடார் நாடு பாதிக்கப்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் எஸ்மெரால்தஸ் நகரத்தின் வடகிழக்கிலிருந்து சுமார் 20.9 கி.மீ. தொலைவிலுள்ள பசிபிக் பெருங்கடலின் அடியில் சுமார் 25 அடி ஆழத்தில் நேற்று (ஏப்.25) சுமார் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்காவின் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஈக்வடாரின் வடக்குப் பகுதியிலுள்ள சுமார் 10 மாகாணங்கள் அதிர்வுக்குள்ளானதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது. இருப்பினும், […]
உலக விமானிகள் தினம் (World Pilots’ Day) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 26 அன்று உலகளவில் கொண்டாடப்படுகிறது. இந்த நாள்
Trump: `பாகிஸ்தானுடனும் நான் நெருக்கமாக இருக்கிறேன், அதனால்..' -காஷ்மீர் தாக்குதல் குறித்து டிரம்ப்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்தத் தாக்குதலுக்கு எதிராகப் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்தப் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. காஷ்மீர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் புகைப்படம் இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழல் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியிருக்கிறார். இதுதொடர்பாக பேசிய அவர், “ பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மிகவும் மோசமான ஒன்று. நான் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன். பாகிஸ்தானுடனும் மிக நெருக்கமாக இருக்கிறேன். எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றங்கள் நீண்ட காலமாகத் தொடர்கின்றன. இரு தரப்பினரும் இந்தப் பிரச்னையை பேசி தீர்த்துக் கொள்வார்கள் என நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார். Rajinikanth: காஷ்மீரில் அமைதி திரும்புவது எதிரிகளுக்குப் பிடிக்கவில்லை - ரஜினிகாந்த் கண்டனம் Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
அஜித் -தனுஷ் கூட்டணி..க்ளூ கொடுத்த ஏ.கே ?வெளியான புகைப்படம்
அஜித்தின் குட் பேட் அக்லி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து அஜித்தின் AK64 படத்தை பற்றிய பேச்சுக்கள் பரபரப்பாக போய்க்கொண்டு இருக்கின்றது. AK64 திரைப்படத்தை தனுஷ் இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படும் நிலையில் தற்போது ஒரு புகைப்படம் வெளியாகியிருக்கிறது
சாலையோர கட்சி கொடி கம்பங்கள்: மார்க்சிஸ்ட் கட்சிக்கு விலக்கு கிடைக்குமா? விசாரணை ஒத்திவைப்பு!
சாலையோர கட்சி கொடி கம்பங்களை அகற்றுவதில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு விலக்கு கேட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கோடை விடுமுறைக்கு பிறகு விசாரணைக்கு வரும் வகையில் ஒத்திவைக்கப்பட்டது.
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் 2 பேரின் வீடுகளை தரைமட்டமாக்கிய பாதுகாப்பு படை
புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 2 தீவிரவாதிகளின் வீடுகளை பாதுகாப்புப் படையினர் வெடிவைத்து தகர்த்தனர். காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானின் லஷ்கர் தீவிரவாத இயக்கத்தின் 4 தீவிரவாதிகள் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு தீவிரவாதிகள் அடில் தோகர், ஆசிப் ஷேக் ஆகியோரின் வீடுகளில் பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தினர். அனந்தநாக் பகுதியில் உள்ள அடில் வீட்டிலும், அவந்திபோரா பகுதியில் உள்ள ஆசிப் வீட்டிலும் […]
``சில நடிகர்கள் முகமூடி அணிந்து நல்ல பேரு வாங்குறாங்க; கடந்த 5 வருஷத்துல..'' - மாளவிகா மோகனன்
'Pattam Pole' என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன். தமிழில் பேட்ட, மாஸ்டர், தங்கலான் போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர். தற்போது ‘சர்தார் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமாத்துறையில் ஆண்-பெண் வேறுபாடு பார்க்கப்படுவதாக மாளவிகா மோகனன் தெரிவித்திருக்கிறார். மாளவிகா மோகனன் இதுதொடர்பாக பேசியிருக்கும் அவர், சினிமாவில் சில நடிகர்கள் இருக்கிறார்கள். பெண்களை மதிப்பவர்கள் போல தங்களைக் காட்டிக்கொள்வார்கள். அந்த முகமூடியைச் சரியான நேரத்தில் அணிந்து நல்ல பெயர் வாங்கிக்கொள்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் முகமூடி அணிந்திருக்கும் பல நடிகர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் எல்லாம் புத்திசாலிகள் என்று நினைத்துக் கொள்கிறார்கள். எந்தெந்த நேரங்களில் பெண்களை மதிக்கும் வகையில் பேசவேண்டும் என்பதை அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் கேமராவுக்கு பின்னால், அவர்கள் எப்படியெல்லாம் மாறுவார்கள்? என்பதை கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். மாளவிகா மோகனன் ஏன் இந்த பாசாங்குத்தனம். ஆண் என்றால் ஒருமாதிரியும், பெண் என்றால் ஒருமாதிரியும் பார்க்கும் போக்கு சினிமாவில் ஆழமாக வேரூன்றி கிடக்கிறது. இது எப்போது முடிவுக்கு வரப்போகிறது? என்று தெரியவில்லை என்று கூறியிருக்கிறார். Malavika: ரயில் பயணத்தின்போது எனக்கு நடந்த அந்த சம்பவம்... - நடிகை மாளவிகா மோகனன் ஓப்பன் டாக் சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சூர்யா 46 அப்டேட் ..முக்கியமான ரோலில் பிரபல முன்னணி நடிகை..மீண்டும் இணையும் கூட்டணி ?
சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து ஆர்.ஜெ பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது. இப்படத்தில் பிரபல முன்னணி நடிகை முக்கியமான ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது
``அவருடன் சண்டையிட எனக்குத் தகுதி கிடையாது'' - மகள் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்
இந்திய சினிமாவின் முதன்மை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சில ஆண்டுகளுக்கு முன்பு தனது மகளுடன் பதிவிட்ட புகைப்படம் சர்ச்சையை கிளப்பியது. அதில், கத்திஜா ரஹ்மான் புர்கா அணிந்திருந்ததால், ரஹ்மான் அவரை புர்க்கா அணிய கட்டாயப்படுத்துவதாக வதந்திகள் பேசப்பட்டது. சமீபத்தில் நயன்தீப் ரக்ஷித்தின் பாட்காஸ்ட்டில் பேசிய ரஹ்மான், தனது மகளுடனான உறவு குறித்துப் பேசியுள்ளார். பொய்யான வதந்திகள் மற்றும் இணையத்தில் பரவும் எதிர்வினைகளைச் சமாளிக்கும் போது அவரது மகளின் மன உறுதியைப் பாராட்டினார். கத்திஜா, ரஹ்மான் என் மகளுக்கென்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர் - AR Rahman சர்ச்சை குறித்து ரஹ்மான், பொது வாழ்க்கையில் இருப்பதற்கான தேர்வை நாமே முடிவு செய்கிறோம்; இங்கு ஒரு பணக்காரரில் இருந்து கடவுள் வரை அனைவருமே மதிப்பாய்வு செய்யப்படுவார்கள். எனக் கூறியுள்ளார். AR Rahman: தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இசைக் கலைஞர்களின் வாய்ப்பை பறிக்கிறேனா? - ரஹ்மான் பதில் மகள் பற்றி பேசுகையில், என் மகளுக்கென்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர், பிரச்னை என்னவென்றால், அவருடன் சண்டையிடுவதற்கான தகுதி எனக்கு கிடையாது. அவர் மிகவும் தெளிவாக எழுதப்பட்ட இரண்டு பக்க ஈ-மெயிலை அனுப்புவார், உங்களால் அதைப் பாராட்டத்தான் முடியும். அவரிடம் 'அப்பாவுக்கு என் கடிதங்கள்' என்ற தலைப்பில் ஒரு புத்தகம் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். கத்திஜா ரஹ்மான் சர்ச்சையின்போது, தனது தந்தையை பாதுகாக்கும் விதமாக, நான் அணியும் உடைக்கோ அல்லது என் வாழ்க்கையில் நான் எடுக்கும் தேர்வுகளுக்கோ என் பெற்றோருடன் எந்த தொடர்பும் இல்லை என்று நான் கூற விரும்புகிறேன். என கத்திஜா பதிலளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தது. AR Rahman: `க்ளாசிகல் தான் நிலைத்திருக்கும், அதனால்...' - அனிருத்துக்கு ரஹ்மான் கொடுத்த அட்வைஸ்! Vikatan WhatsApp Channel இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK https://bit.ly/VikatanWAChannel
தமிழக அமைச்சரவை அதிரடி மாற்றம்! யார் யாருக்கு வாய்ப்பு? ஸ்டாலின் எடுக்கும் நடவடிக்கை!
தமிழக அமைச்சரவையில் இரண்டு மூத்த அமைச்சர்கள் நீக்கப்பட்டு, புதிதாக இருவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
CSK : ‘சிஎஸ்கேவின் பிளே ஆப் வாய்ப்பு’.. இனி இது நடந்தால் மட்டுமே பிளே ஆப் உறுதி: கொஞ்சம் கஷ்டம்தான்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே ஆப் வாய்ப்பு இனி எப்படி இருக்கும், பிளே ஆப் செல்ல என்ன வழிகள் இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.
அமெரிக்காவின் தீர்வை வரி விதிப்பு குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை
தீர்வை வரி விதிப்பு குறித்து அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்துடன் (USTR) வொஷிங்டன் டிசியில் நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பில் அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கை பின்வருமாறு, இலங்கைத் தூதுக்குழு வொஷிங்டன் டிசியில் (Washington, D.C) அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர் ஜேமிசன் கிரீயரை (Jamieson Greer) ஏப்ரல் 22 சந்தித்து கலந்துரையாடியது. அதன்போது, அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர் ஜேமிசன் கிரீயருக்கு அனுப்பப்பட்ட கடிதங்களின் முதல் பிரதிகள் நிதியமைச்சர் ஜனாதிபதி அநுர […]
அறிவுசார் சொத்துரிமை நாளின்று!
ஆண்டுதோறும் ஏப்ரல் 26 அன்று உலக அறிவுசார் சொத்துரிமை நாள் (World Intellectual Property Day) கொண்டாடப்படுகிறது. இந்த நாள்,
தேர்தல் விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்குவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தொழிலாளர் ஒருவர் வாக்களிப்பதற்காக விடுமுறை கோரினால், அது தொடர்பாக பணியமர்த்துபவர், தொழிலாளருக்கு போதுமானதாக கருதப்படும் குறைந்தபட்சம் இரண்டு மணி நேர பணி விடுமுறையை ஊதியத்துடன் வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாக்களிப்பதற்காக அனைவருக்கும் அவர்களது நிறுவனங்கள் விடுமுறை வழங்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்படும் விடுமுறை காலம், தற்காலிக […]
மதுரை: `ஜெயலலிதா சிலையை பராமரிக்கணும்' - திமுக மேயர்; `முதல்வருக்கு நன்றி' - எதிர்க்கட்சித் தலைவர்
மதுரையில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் பராமரிப்பின்றி இருப்பதாக வருத்தப்பட்டும், திருச்சிக்கு வழங்குவதுபோல் மதுரைக்கும் கவுன்சிலருக்கான நிதியை உயர்த்தித்தர வேண்டுமென்றும் மேயர் இந்திராணி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகராட்சி புகார்களுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத மதுரை மாநகராட்சியின் 2025-26 நிதியாண்டுக்கான வரவு செலவு அறிக்கை தொடர்பான மாமன்றக் கூட்டம் கடந்த 24-ஆம் தேதி மேயர் இந்திராணி, ஆணையாளர் சித்ராவிஜயன் தலைமையில் நடைபெற்றது. இதுவரைக் காணாத வகையில் இந்தக் கூட்டத்தில் மேயரும், கவுன்சிலர்களும் மாநகரின், மக்களின் பிரச்னைகளை வெளிப்படையாப் பேசியதும், திமுக மண்டலத் தலைவர்கள் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை வைத்ததும், திடீரென்று எதிர்க்கட்சித் தலைவர் முதல்வருக்கு நன்றி தெரிவித்து பேசியதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க மேயருக்கு எதிராக, தி.மு.க கவுன்சிலர்கள்! - மதுரை மாநகராட்சி மல்லுக்கட்டு... கூட்டத்தில் நடந்த சுவாரசிய சம்பவங்கள்.. குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை டெபாசிட், சாலை சீரமைப்பு என கட்டணத்தை உயர்த்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அதிமுக, சிபிஎம் கவுன்சிலர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். `இது அரசின் கொள்கை முடிவு' என்றார் மேயர். சித்திரைத் திருவிழாவில் மீனாட்சித் திருக்கல்யாணத்துக்கு குடும்பத்துடன் செல்ல சிறப்பு பாஸ் பெற்றுத்தர வேண்டும்' என்று கவுன்சிலர் சிலர் வைத்த கோரிக்கைக்கு பதில் அளித்த மேயர் இந்திராணியோ, நான் மேயரான பின்பு, ஓராண்டு கூட திருக்கல்யாணத்தை நேரில் பார்த்தது இல்லை, டிவியில்தான் பார்த்துள்ளேன் என்று தனக்கே முன்னுரிமை கொடுப்பதில்லை என்பதை வெளிப்படையாக தெரிவித்தார். மேயர் இந்திராணி கவுன்சிலர்களுக்கான நிதி.. ` கவுன்சிலர்களுக்கான நிதி யை 40 லட்சமாக உயர்த்தி தர வேண்டும்' என்று மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி வைத்த கோரிக்கைக்கு பதிலளித்த மேயர், கோவை,திருச்சி மாநகராட்சியில் மட்டும் உயர்த்தி கொடுக்கிறீங்க, எங்களுக்கும் அதுபோல கொடுங்கனு அமைச்சரிடம் (கே.என்.நேரு) கேட்போம் என்று நக்கலாக பதிலளித்தார். கன்னியாகுமரி சங்குதுறை கடற்கரை; பொன் மாலை பொழுது.. அலைமேலே பொன்னொளி வீசும் சூரியன் | photo Album முதல்வருக்கு நன்றி தெரிவித்த எதிர்கட்சித்தலைவர்.. ''அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரருக்கு எந்த ஆட்சியிலும் இல்லாத வகையில் முதல்முறையாக தமிழக முதலமைச்சர் 3 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கினார், அதற் நன்றி என்று அதிமுகவைச் சேர்ந்த மாநகரட்சி எதிர்கட்சித்தலைவர் சோலைராஜா பாராட்டிப் பேசியதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. `வடக்கு மண்டலம் வாழ்கிறது, தெற்கு மண்டலம் தேய்கிறது..' மாநகராட்சியில் மத்திய மண்டலம், வடக்கு மண்டலம் வாழ்கிறது, (இரண்டுமே அமைச்சர் மூர்த்தி, பி.டி.ஆரின் தொகுதிக்குள் வருகின்ற மண்டலங்கள்) தெற்கு மண்டலம் தேய்கிறது. மாநகராட்சி தெருவிளக்குகள் வெளிச்சமில்லாமல் எரிகிறது என்று, சிபிஎம் கவுன்சிலர் விஜயா குற்றம்சாட்ட, அதை ஆமோதிப்பதுபோல் மாநகராட்சிப் பகுதிகளில் தெருவிளக்குகள் வெளிச்சமின்றி இருப்பதாக கவுன்சிலர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் தொடர்ந்து குற்றம்சாட்டுகின்றனர், நடவடிக்கை எடுங்கள் என்று மேயரும் அலுவலர்களை பார்த்து முறையிட்டார் மாமன்றக் கூட்டம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகள்.. பின்பு பேசிய மேயர் இந்திராணி, மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களின் சிலைகள் முறையாக பராமரிக்காமல் மாலைகள் காய்ந்துபோய் இருப்பதை பார்க்கும்போது கவலை அளிக்கிறது, தூய்மைப் பணியாளர்கள் பராமரித்தால் பொதுமக்கள் தினசரி மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள் என்று கூற அதிமுக கவுன்சிலர்கள் நெகிழ்ந்தார்கள். திமுக கவுன்சிலர்கள் நெளிந்தார்கள். நாட்டை நாசமாக்கும் தாமரையைப் போல தண்ணீரை மாசுபடுத்தும் ஆகாயத்தாமரையை அகற்ற நடவடிக்கை எடுங்கள் என்று விசிக உறுப்பினர் இன்குலாப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. நாட்டின் தேசிய மலரான தாமரையை எப்படி இழிவுபடுத்தலாம் என்று பாஜக உறுப்பினர் பூமாஸ்ரீ எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டது தனிக்கதை. இப்படி மதுரை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் உள்ளிட்ட கவுன்சிலர்களிடம் தெரிந்த தலைகீழ் மாற்றங்கள் பொதுமக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. விகடன் நம்பிக்கை விருதுகள் : மகத்தான தமிழர்கள் மகுடம் சூடும் மேடை - ஆளுமைகளை கொண்டாட அனைவரும் வருக! Vikatan WhatsApp Channel இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK https://bit.ly/VikatanWAChannel
இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்துக்கு ஆதரவு: பாகிஸ்தான் பகிரங்க ஒப்புதல்
இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்காக கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதக் குழுக்களுக்கு பயிற்சியையும், நிதி உதவியையும், ஆதரவையும் பாகிஸ்தான் அரசு அளித்து வருகிறது என்று அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சா் கவாஜா ஆசிஃப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருக்கிறாா். அதுமட்டுமின்றி, இந்த நடவடிக்கையை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்காக பாகிஸ்தான் செய்துவந்தது”என்றும் அவா் கூறியுள்ளாா். இது, இந்தியாவை மட்டுமின்றி, உலக நாடுகளையும் அதிா்ச்சிக்கும், கவலைக்கும் உள்ளாக்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய கொடூர […]
சுவிஸில் பண மோசடியில் சிக்கிய புலம்பெயர் தமிழர்கள்
சுவிட்சர்லாந்தில் இலங்கையை சேர்ந்த தமிழர்கள் மோசடியாளர்களிடம் சிக்கிய பணத்தை இழந்துள்ளனர். செங்காளன் மாநிலத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் சுமார் 1300 பிராங்குகளை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தமிழ் இளைஞன், புதிய ஐபோனை பரிசாக பெற்றுள்ளதாக குறிப்பிட்டு அனுப்பப்பட்ட குறுந்தகவலை பெற்றுள்ளார். இதனை உண்மையென நம்பிய இளைஞன், அதிலுள்ள லிங்கினை கிளிக் செய்துள்ளார். அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார். சில நிமிடங்களில் குறித்த வங்கிக் கணக்கிலிருந்து பணம் பெறப்படும் அறிவுறுத்தலை பெற்றுள்ளார். இதன்போது வங்கியில் நிலுவையில் இருந்த சுமார் […]
Nani: ``இவ்வளவு சீக்கிரமா `A'படம் பண்ணுவேன்னு நினைக்கல!'' - நானி பேட்டி
டோலிவுட்டின் 'ஹிட்' பிரான்சைஸிலிருந்து மூன்றாவது படமாக 'ஹிட்: தேர்ட் கேஸ்' (HIT: Third Case) படம் உருவாகியிருக்கிறது. நானி, ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை சைலேஷ் கொலனு இயக்கியிருக்கிறார். அதுமட்டுமின்றி, சமீபத்தில் நானி தயாரித்திருந்த 'கோர்ட்' திரைப்படம் கோலிவுட், டோலிவுட் என அனைத்துப் பக்கங்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. 'ஹிட் 3' படத்தின் புரோமோஷனுக்காக சென்னை வந்திருந்த நானியைச் சந்தித்துப் பேசினோம். Nani Interview நானி பேசுகையில், இந்தப் படத்தைத் தொடங்கும்போது இத்தனை பாகங்களாக எடுப்போம் என எந்தத் திட்டமும் இல்லை. ஒரே திரைப்படம் என்ற எண்ணம் மட்டும்தான் எங்களிடம் இருந்தது. த்ரில்லர் கதை எப்போதும் திரையரங்கத்தில் நல்ல அனுபவத்தைக் கொடுக்கும். நான் என்னுடைய கரியரில் இவ்வளவு சீக்கிரமாக 'A' படத்தில் நடிப்பேன் என நினைத்துப் பார்க்கவில்லை. நான் என்னுடைய கரியரில் அனைத்து வகையான திரைப்படங்களிலும் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஒரே ஜானரை மட்டுமே தேர்ந்தெடுத்து என்னுடைய ஜானரைச் சுருக்கிக் கொள்ள விரும்பவில்லை. அனைத்து வகையான திரைப்படங்களும் என்னுடைய கரியரில் இருக்க வேண்டும். சமீபத்தில் நான் தயாரித்திருந்த 'கோர்ட்' திரைப்படத்தின் வெற்றி எனக்கு முழுதிருப்தியைக் கொடுத்தது. அத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மக்கள் ஒரு திரைப்படத்திற்கு நல்ல விமர்சனத்தைக் கொடுக்கும்போது ஒரு வகையான எண்ணத்தைக் கொடுக்கும். ஆனால், இத்திரைப்படத்திற்கு பலரும் எனக்கு நன்றி தெரிவித்தார்கள். இது அளவிட முடியாத உணர்வு. இதேபோல் அடுத்தடுத்து படங்கள் கொடுக்க வேண்டும் என உத்வேகத்தையும் கொடுக்கிறது, என்றவர், மணி சாரும் கமல் சாரும் 'நாயகன்' படத்திற்குப் பிறகு இப்போது 'தக் லைஃப்' படத்தைச் செய்திருக்கிறார்கள். மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறேன். ஒருவேளை 'தக் லைஃப்' திரைப்படம் மே 1-ம் தேதி வெளியாகியிருந்தால், அத்திரைப்படத்திற்கு முதலில் சென்று விட்டுத்தான் என்னுடைய படத்திற்குச் சென்றிருப்பேன். 'ஓகே கண்மணி' படத்தின் துல்கர் சல்மாந் கதாபாத்திரத்திற்கு நான் தெலுங்கில் டப் செய்திருந்தேன். அதுபோல், மணி சார் எனக்கு ஒரு கதையும் சொல்லியிருக்கிறார். ஆனால், அப்போது அது நடக்கவில்லை. இந்த தசாப்தத்தில் நான் பார்த்த சிறந்த தமிழ்ப் படங்களில் ஒன்று 'மெய்யழகன்'. பிரேம் அற்புதமாக அப்படத்தை எடுத்திருந்தார். அப்படத்தைப் பார்த்துவிட்டு கார்த்தி சாரிடமும் நான் பேசியிருந்தேன், எனக் கூறி முடித்துக் கொண்டார். முழுப் பேட்டியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
8 மணி நேரம், இருட்டு அறை, பகல் தூக்கம், கனவுகள்.. தூக்கம் தொடர்பான சந்தேகங்கள், தீர்வுகள்!
உயிர் வாழ மூச்சுவிடுதல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் தூக்கமும். வயது, பொழுது, நேரம், இருட்டான அறை என்று தூக்கத்துக்கான ஒழுக்கங்கள் பல இருக்கின்றன. அவற்றைப்பற்றி விரிவாகச் சொல்கிறார் தூக்கவியல் மருத்துவர் ஜெயராமன். தூக்கம் தூக்கமென்றாலே 8 மணி நேரம்தானா..? ஒரு நல்ல தூக்க ஒழுக்கம் என்பது இரவு 10 மணிக்குப் படுத்து காலை 6 மணிக்கு கண் விழிப்பது. இதுதான் 8 மணி நேரத் தூக்கம். பிறந்த குழந்தைகள் 18 முதல் 20 மணி நேரம்வரை தூங்குவார்கள். 10 வயதில் 12 மணி நேரம், வளர்ந்தபிறகு 6 முதல் 8 மணி நேரம். இப்படி வயதுக்கு ஏற்ப தூக்க நேரம் குறையும். வயதாக ஆக இது 4 மணி நேரமாகக்கூடக் குறையும். நபருக்கு நபர் மாறுபடுகிற தூக்க நேரமும் இருக்கிறது. சிலர் 6 மணி நேரம் தூங்கினாலும் மறுநாள் புத்துணர்ச்சியோடு இருப்பார்கள். சிலர் 8 மணி நேரம் தூங்கினாலும் இன்னும் ஒரு மணி நேரம் தூங்கினால் ஃபிரெஷ்ஷாக இருக்கும் என்று யோசிப்பார்கள். அதனால், 8 மணி நேரத் தூக்கம் என்பது ஆரோக்கியத்துக்கான ஓர் ஒழுக்கம். இதனுடன் ஒரு மணி நேரத்தைக் கூட்டியோ அல்லது ஒரு மணி நேரத்தைக் குறைத்தோ தூங்குவது உங்கள் உடல்நிலையைப் பொறுத்தது. இருட்டான அறையில்தான் உறங்க வேண்டுமா? நைட் லேம்ப் ஓகே தானா? இருட்டான அறையில் உறங்கினால்தான் நம் மூளையில் இருக்கும் தூக்க ஹார்மோன் விடுபடும். சின்ன குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால், ரொம்பவும் மங்கலான இரவு விளக்குகளை எரிய விடலாம். மற்றபடி, இருட்டான, காற்றோட்டமான அறையில் தூங்குவதுதான் சரி. இரவு தூக்கம் வார நாள்களில் சரியாகத் தூங்க முடியவில்லையென்றால், வார இறுதியில் அதை ஈடுகட்டிக் கொள்ளலாமா? இதன் பெயர் தூக்கக்கடன். மோசமான தூக்க ஒழுக்கம் இது. நம் உடலுக்கு ஒரு நாளைக்கு இத்தனை மணி நேரம் தூக்கம் அவசியம் என்று நம் மூளை முடிவெடுத்து வைத்திருப்பதை, இன்றைக்கு வேலை அதிகமாக இருப்பதால் 4 மணி நேரம் மட்டும் தூங்கிக்கொள்கிறேன். ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணி வரைக்கும் தூங்கிக்கொள்கிறேன் என்று நம் மூளையில் இருக்கிற சர்கார்டியன் ரிதத்தை நாமே மாற்றினால், உடல் உபாதைகள்தான் அதிகம் வரும். தூக்கம் வந்த பிறகு படுக்கைக்குச் செல்வது, வராவிட்டாலும் நேரத்துக்குப் படுக்கச் செல்வது...எது சரி ? தூக்கம் வந்த பிறகு படுக்கைக்குச் செல்வது நல்லது. முன்கூட்டியே சென்றுவிட்டால் மனதில் தேவையற்ற பகல்பொழுது ஞாபகங்கள் வந்து தூக்கத்தைத் தள்ளிப்போடலாம். தூக்கம் வரும்வரைக்கும் மெல்லிய இசைகளைக் கேட்பது, புத்தகம் வாசிப்பது என்று இருக்கலாம். பகல் தூக்கம் பகல் தூக்கம் சரியா; யாருக்கு சரி? குழந்தைகளுக்கு மட்டும்தான் சரி. பெரியவர்களுக்கென்றால் 20 முதல் 40 நிமிடங்கள் வரையிலான ஓய்வு அல்லது குட்டித்தூக்கம் மட்டும்தான் சரி. அதற்கு மேல் தூங்கினார்களென்றால், இரவுத்தூக்கம் கெடும். மறுநாள் காலையில் 8 மணிக்குத்தான் விழிப்பு வரும். ஞாயிறன்று பகல் தூக்கம் போட்டவர்கள் மறுநாள் திங்களன்று காலையில் நேரத்துக்கு விழிக்க முடியாமல் கஷ்டப்படுவது, ஸ்ட்ரெஸ், மண்டே மார்னிங்ப்ளூஸ் என எல்லாவற்றுக்கும் காரணம் முந்தைய நாளின் நீண்ட பகல் தூக்கம்தான். தூக்கத்தைக் கெடுக்கிற, தூக்கத்தை வரவழைக்கிற உணவுகள்..? மசாலா சேர்த்த ஹெவியான உணவுகள் தூக்கத்தைக் கெடுக்கும். தூங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னால், ஜீரணிக்க சுலபமான உணவுகள், தூக்கத்தை வரவழைக்கிற அமினோ அமிலம் இருக்கிற பால் அல்லது வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது. கனவுகள் கனவுகளுடன் வருகிற தூக்கம் ஆழ்ந்த தூக்கம்தானா? கனவுகளுடன் வருகிற தூக்கமும் ஆழ்ந்த தூக்கம்தான். தூக்கத்தில் அடிக்கடி பயந்து எழுந்தால்தான் மனநல சிகிச்சை தேவைப்படும். இவர்களுக்கு நேரம், இடம் உள்ளிட்ட தூக்க ஒழுக்கங்களைச் சொல்லித் தருவோம். இப்படிப்பட்டவர்கள் இரவுகளில் சண்டைப்படம், திகில் படம் பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஹெல்த் இஸ் வெல்த் : காய்கறி... உடற்பயிற்சி... குத்துப்பாட்டு! இரவில் வேலைபார்த்துவிட்டு பகலில் தூங்குவது சரியான முறையா? இது நிச்சயம் ஆரோக்கியமான முறையில்லை. நம் மூளை கடிகாரத்தில் இருக்கிற சர்கார்டியன் ரிதம் (circadian rhythm) இரவு நேரத்தில் தூங்குவதுபோல்தான் இயற்கையில் அமைந்திருக்கிறது. இரவில் தூங்கினால்தான் தூக்க ஹார்மோன்களை நம் மூளை வெளிவிடும். அவைதான் மறுநாள் நமக்குப் புத்துணர்ச்சியைத் தருவன. பகலில் தூங்கினால் தூக்க ஹார்மோன் செயல்படாது. புத்துணர்ச்சியும் கிடைக்காது. அறிவியல்ரீதியாக நிரூபணம் செய்யப்பட்ட உண்மை இது. தூக்கமின்மை தூக்கம் குறைந்தால் என்னென்ன பிரச்னைகள் வரும்? உடல் பருமன், மனச்சோர்வு, ஹார்மோன் தொடர்பான பிரச்னைகள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்க வாதம், புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களும் பாதிப்புகளும் வருவதற்கு தூக்கமின்மைதான் அடிப்படைக் காரணம். Health Test: உங்க ஹெல்த் விஷயத்துல நீங்க எப்படி? அதுக்கு எத்தனை மதிப்பெண்கள்?
ஒரே ஸ்டேடியத்தில் அஜித் -விஜய்..வேற லெவெலில் வெளியான கிராஸ் ஓவர் வீடியோ
அஜித் குமார் நேற்று சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டியை காண ஸ்டேடியம் வந்திருந்தார். அவருடன் சிவகார்த்திகேயனும் ஸ்டேடியத்தில் இருந்தார். இதனைத்தொடர்ந்து அஜித் மற்றும் விஜய் ஒரே ஸ்டேடியத்தில் இருப்பதை போன்ற வீடியோ ஒன்றை ரசிகர் எடிட் செய்து வெளியிட்டுள்ளார்
Rajinikanth: காஷ்மீரில் அமைதி திரும்புவது எதிரிகளுக்குப் பிடிக்கவில்லை - ரஜினிகாந்த் கண்டனம்
காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய் கிழமை (ஏப்ரல் 22) மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் பகுதியில் சுற்றுலாவுக்காக சென்றிருந்த அப்பாவி பயணிகள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் 26 பேர் மரணமடைந்துள்ளனர். Pahalgam Attack காயமடைந்தவர்கள் ஶ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு நாடுமுழுவதும் உள்ள அரசியல் தலைவர்களும், பிரபலங்களும், சர்வதேச தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். Rajinikanth கண்டனம் இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், காஷ்மீரில் நடந்துள்ள தீவிரவாத செயல் கண்டிக்கத்தக்கது. அங்கே அமைதி திரும்பிக்கொண்டிருப்பது எதிரிகளுக்குப் பிடிக்கவில்லை. தாக்குதல் நடித்தியவர்களையும் அதற்கு பின்னால் இருப்பவர்களையும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்க வேண்டும். அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், இனி இதுபோன்ற ஒரு செயலில் ஈடுபடும் எண்ணம் கனவில் கூட வராதபடிக்கு தண்டனை வழங்க வேண்டும். அதைச் செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. எனக் கூறியுள்ளார். ``சமூகத்தை பிளவுபடுத்த நடத்தப்பட்ட தாக்குதல்..'' - காஷ்மீர் முதல்வரை சந்தித்த ராகுல் காந்தி!
மதுரைக்கு வரும் பெரிய சுற்றுச்சூழல் பூங்கா-எங்கனு தெரியுமா?
மதுரை மாநகராட்சி வைகை ஆற்றை புதுப்பிக்க ரூ.140 கோடி மதிப்பிலான திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆற்றின் கரையோரத்தை மேம்படுத்துவது, கழிவுநீர் கலப்பதை தடுப்பது மற்றும் கொச்சடையில் சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பது ஆகும்.
சர்வதேச டி20-யிலிருந்து சீக்கிரமாக ஓய்வுபெற்றுவிட்டார் - Kohli ஃபார்ம் பற்றி முன்னாள் CSK வீரர்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பு ஐ.பி.எல் சீசனில் முதல் முறையாகத் தனது சொந்த மைதானமான சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 24) வெற்றிபெற்றது. ராஜஸ்தானுக்கெதிரான இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 205 ரன்கள் குவித்தது. இதில், 70 ரன்கள் அடித்த கோலி, இந்த சீசனில் முதல் பேட்டிங்கில் தனது முதல் அரைசதமாக இதைப் பதிவுசெய்தார். விராட் கோலி அடுத்த பேட்டிங் இறங்கிய ராஜஸ்தான் அணி 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தபோதும், அடுத்த 12 பந்துகளில் 18 ரன்கள் அடிக்க முடியாமல் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம், புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்துக்கு முன்னேறியது ஆர்.சி.பி. இதில், குஜராத்தும், டெல்லியும் 8 போட்டிகள் விளையாடி அதே 12 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றன. Virat Kohli: 'அந்த ஒரு விஷயத்தை மட்டும் கரெக்டா பண்ணுங்கன்னு சொன்னேன்'- சின்னசாமி வெற்றி பற்றி கோலி இந்த நிலையில், விராட் கோலியின் ஃபார்மை பாராட்டியிருக்கும் இந்தியா மற்றும் சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து கோலி சீக்கிரமாக ஓய்வுபெற்றுவிட்டார் என்று நினைக்கிறேன். இப்போது அவர் விளையாடிக்கொண்டிருக்கும் விதத்தையும், சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடிய விதத்தையும் பார்க்கையில், 2026 டி20 உலகக் கோப்பை வரையில் அவர் விளையாடியிருக்கலாம். அவர் தனது உடற்தகுதியைப் பராமரித்த விதம், இன்னும் அவர் உச்சத்தில் இருப்பது போல் காட்டுகிறது என்று கூறினார். Suresh Raina இந்த சீசனில் கன்சிஸ்டன்சியாக அணியின் வெற்றிக்குப் பங்காற்றி வரும் கோலி, 9 போட்டிகளில் 5 அரைசதங்களுடன் 392 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். முதல் இடத்தில் தமிழக வீரர் சாய் சுதர்சன் 8 போட்டிகளில் 5 அரைசதங்களுடன் 417 ரன்களுடன் ஆரஞ்சு நிற தொப்பியைத் தன்வசம் வைத்திருக்கிறார். RCB vs RR : 10 பந்துகளில் போட்டியை மாற்றிய ஹேசல்வுட்; சின்னசாமியில் எப்படி வென்றது பெங்களூரு?
கோயம்புத்தூர் விமான நிலையம் பயணிகள் வருகை அதிகரிப்பு!
கோயம்புத்தூர் விமான நிலையம் 2024-25 நிதியாண்டில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டுள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் விமான சேவைகள் அதிகரித்ததன் விளைவாக, பயணிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான தோல்விக்கு, இந்த மூன்று பேர்தான் காரணம் என மகேந்திரசிங் தோனி அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
மக்கள் இனி இ-சேவை மையங்களுக்கு போக வேண்டியதில்லை-ஏன் தெரியுமா?
தமிழக அரசு சேவைகளை வாட்ஸ்அப் மூலம் வழங்க முடிவு செய்துள்ளது. குடிமக்கள் சேவைகள், பயன்பாட்டு கட்டணங்கள் மற்றும் இ-சேவை மையங்கள் மூலம் வழங்கப்படும் சேவைகளை இனி எளிதாக பெறலாம்.
கோடை வெயில் கொளுத்தும் நிலையில் தமிழகத்தில் மின்சார தேவை புதிய உச்சம்!
தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தும் நிலையில், மின்சார தேவை உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் நேற்று அதிகபட்சமாக 20,148 மெகாவாட் மின்சாரம் தேவைப்பட்டது. இது கடந்த ஆண்டை விட சற்று குறைவு என்றாலும், இந்த ஆண்டு இதுவே அதிகம்.
வரலாற்றில் தடம்பதித்த சவுதி அரேபியா இளவரசி!
சவுதி அரேபியாவின் இளவரசி மஷீல் பின்த் பைசல் அல் சவுத், சவுதி அரேபியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆசிய யோகாசன விளையாட்டு கூட்டமைப்பின் (AYSF) உறுப்பினராகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக் குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். சவுதி அரேபியா நாட்டிலிருந்து முதல் முறையாக ஒரு பெண் இப்படியொரு பதவிக்கு தெரிவு செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் விளையாட்டுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பங்கை மேம்படுத்துவதிலும், தடகள சமூகத்தில் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளிப்பின் மதிப்புகளை ஊக்குவிப்பதிலும் இளவரிசியின் முயற்சிகள் […]
ஜேவிபியினர் தான் முற்று முழுதான இனவாதிகள்
தாங்கள் இனவாதம் இல்லை என்றும் இனவாதம் பேசுவதற்கு இடமில்லை எனவும் கூறுகின்ற இந்த ஜேவிபியினர் தான் முற்று முழுதான இனவாதிகள். இவர்கள் பெயரளவிலே இனவாதமில்லை என செல்லிக்கொண்டு இருந்தாலும் எல்லாவற்றிலும் இனவாதம் கொண்டவர்கள் இந்த ஜேவிபியினர் தான் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் கொக்குவிலில் பகுதியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடாத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்.. இலங்கையின் தெற்கில் மட்டுமல்லாது வடக்கு கிழக்கிலும் தாங்கள் தான் பெரிய கட்சி என்றும் தமக்கே தமிழ் மக்களும் ஆணை வழங்கி உள்ளதாகவும் ஜேவிபியினர் தம்பட்டம் அடித்து வருகின்றனர். உண்மையில் வடகிழக்கிலுள்ள 19 பாராளுமன்ற உறுப்பினர்களில் 8 பேரே ஜேவிபியினர். ஏனையவர்களில் தமிழரசுக் கட்சி 8 பேர் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஐனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி 1 சுயேட்சைகுழு 1 என்றவாறாக ஆசனங்கள் உள்ளன. இவ்வாறிருக்கையில் எதனடிப்படையில் தாம் தான் பெரிய கட்சி என்றும் தமக்கே மக்கள் ஆணை வழங்கி உள்ளதாகவும் ஜேவிபியினர் கூறுகின்றனர் என்ற கேள்வி எழுகின்றது. இதனை உள்ளூரிலும் சர்வதேச மட்டத்திலும் கூட தெரிவித்து வருகின்றனர். எனவே இந்த பொய்ப் பிரச்சாரத்தையும் ஜேவிபியின் ஏமாற்று தனங்களையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசிய நிலைப்பாடோடு அவர்கள் இப்போது இல்லை எனவும் கூறி வருகின்றனர். அவர்களுக்கு சமஷ்டியோ சுயாட்சியோ அவசியமில்லை என்றும் அவர்களை சமத்துவமாக கருதினால் இலங்கையர் என்ற அடையாளத்துடன் அவர்கள் வாழ்வார்கள் என்றவாறாக பேசி வருகின்றனர். அதேபோன்ற கடந்த காலங்களில் ஆட்சி செய்த கட்சிகள் ஊழல் நிறைந்த இனவாத்த்துடன் செயற்பட்டதாலே தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுக்க முடியவில்லை. ஆனால் நாம் ஊழல், இனவாதம் இல்லாத ஒரு கட்சியாகவே செயற்பட்டு வருவதால் எமக்கு தமிழ் மக்களும் ஆதரவை வழங்கி வருகின்றனர். இப்படி இனமத பாகுபாடு பார்க்காதவர்கள் என்றால் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தேவைகள் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை இன்னமும் ஏன் நிறைவேற்றவில்லை. தாம் வழங்கிய வாககுறுதிகளை தாமே நிறைவேற்ற தெரியாதவர்கள உண்மையில் இனமத வேறுபாட பார்க்காதவர்கள் என்றால் யார் ஆட்சிக்கு வந்தாலும் நிதியைக் கொடுப்பதில் என்ன பிரச்சனை இருக்கிறது. அரசாங்கம் என்றவுடன் மக்களை அச்சுறுத்தி மிரட்டல் விடுவதா இவர்களது அரசியல் மாற்றம் என கேட்கிறோம். என்பிபி என்று சொல்லுகிற ஜேவிபியின் கதைகள் பேச்சுக்கள் செயற்பாடுகள் எல்லலாமே முழுப்பூசணிக்காயை சோறுக்குள் புதைப்பது போன்ற ஏமாற்று வித்தைகள் தான். தாங்கள் இனவாதம் இல்லை என்றும் இனவாதம் பேசுவதற்கு இடமில்லை எனவும் கூறுகின்ற இந்த ஜேவிபியினர் தான் முற்று முழுதான இனவாதிகள். இவர்கள் பெயரளவிலே இனவாதமில்லை என செல்லிக்கொண்டு இருந்தாலும் எல்லாவற்றிலும் இனவாதம் கொண்டவர்கள் இந்த ஜேவிபியினர் தான். சின்ன சின்ன விடயங்களுக்கு கூட தமிழ் தேசியம் பேசும் கட்சிகள் தான் இனவாதத்தை தூண்டுவதாக சொல்லும் இவர்கள் தமிழ் மக்களது பல்வேறு பிரச்சனைகளுக்கும் ஏன் தீர்வை வழங்க முடியாது இருக்கின்றனர். ஒரு பக்கம் நீங்கள் தான் பெரிய கட்சி என்றால் தையிட்டி விகாரை போன்ற இனவாதமில்லாத சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு இனவாதம் இல்லாமல் தீரவை வழங்கலாமே.ஏன் தீர்வு காண முடியவில்லலை. ஆகவே உங்களிடம் இனவாதம் இல்லை என்றால் முதலில் தையிட்டி விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வை கொடுக்க நீங்க தயாரா என சவால் விடுக்கிறோம். ஆக மொத்தத்தில் தமிழ் மக்களின். ஒவ்வொரு பிரச்சனைக்களையும் தீர்க்க முடியவில்லை என்பதால் இந்தப் பிரச்சனைகளைத் தட்டிக் கழித்து இனவாதம் என்று பெயரைச் சூட்டிக்கொண்டு தட்டிக் கழித்துவிட்டு கடந்து செல்ல பார்க்கின்றனர். உண்மையில் இனவாதம் என்றால் சட்டவிரோத நடவடிக்கைக்கு நடவடிக்கை எடுக்காமல் அதனை முடக்குவது தான் இனவாதம். இவ்வாறாக தமிழ் மக்களின் ஒவ்வொரு விடயத்திற்கும் குறிப்பாக தாமே வழங்கிய வாக்குறுதிகள் உட்பட அனைத்தையும் தட்டிக்கழித்து கடந்து செல்லவே முயற்சிக்கின்றனர். இனவாதம் இல்லை இனவாதம் இல்லை என உதட்டளவில் மேடைகளில் கூறிக் கொண்டாலும் இனவாதத்தை ஜேவிபியினரே வெளிப்படுத்துகின்றனர் அவர்களே உண்மையான இனவாதிகள். இத்தகைய பௌத்த சிங்கள பேரினவாதிகளுக்கு இத்தேர்தலில் சந்தர்ப்பத்தை வழங்கினால் அது தமிழ் மக்களுக்கே பாரிய ஆபத்தை ஏற்படுத்தும். எனவே மக்கள் விழிப்புடன் இருநது தமிழ் தேசியத்தை நேசிக்கின்ற எங்களுக்கு அதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். குறிப்பாக முன்னாள் ஐனாதிபதி கொடுரமானவர் இனவாதி என்பதெல்லாம் தமிழ் மக்களுக்கு தெரிந்திருந்தாலும் அவரைப் பற்றி அறிந்து கொள்வதற்கு சிங்கள மக்களுக்கே இரண்டு வருடங்கள் எடுத்திருந்தன. ஆனால் பல்வேறு கதைகளைக் கூறி ஆட்சிக்கு வந்த இன்றைய ஐனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தான் வழங்கிய வாக்குறுதிகளையே நிறைவேற்ற முடியாதவராக தன்னுடையதும் தமது கட்சியினதும் உண்மை முகத்தை வெளிப்படுத்தி வருகின்றார். ஆக அனுரவைப் பற்றி ஆறு மாதத்தில் மக்கள் அறிந்து கொண்டுள்ளனர் என மேலும் தெரிவித்தார்.
வல்வெட்டித்துறையில் டெங்கு பரவும் சூழலை பேணிய மூவருக்கு 22 ஆயிரத்து 500 தண்டம்
வல்வெட்டித்துறை பகுதியில் டெங்கு நுளம்பு பெருக கூடியவாறு சூழலை வைத்திருந்த குடியிருப்பாளர்களுக்கு 22 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகர சபையின் ஆளுகைக்குள் வசிக்கும் குடியிருப்பாளர்கள் குடியிருப்புகளுக்கு பொது சுகாதார பரிசோதகர்கள் கள தரிசிப்புக்களுக்கு சென்ற வேளை டெங்கு நுளம்பு பரவும் சூழலை பேணிய மூன்று குடியிருப்பாளர்களுக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார். குறித்த வழக்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை மூன்று குடியிருப்பாளர்களுக்கும் தலா 7 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது.
பருத்தித்துறையில் சுகாதர சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு 25 ஆயிரம் தண்டம்
பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளருக்குநேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றினால், 25ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபையின் பொது சுகாதார பரிசோதகரால் உடல்நலத்தகுதியை உறுதிப்படுத்தும் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் ஊழியர்களை உணவகத்தில் அனுமதித்தமை, தனிநபர் சுகாதாரம் பேணாமை, கழிவு நீரினை வெளிச்சூழலிற்கு வெளியேற்றியமை, குடிப்பதற்கும் சுத்திகரிப்பிற்கும் பயன்படும் நீரானது குடிக்கத்தக்கது என உறுதி செய்ய தவறியமை, கையில் வெட்டுக்காயங்களுடன் உரிய பாதுகாப்பு கவசம் இல்லாமல் உணவினை கையாண்டமை, போன்ற குற்றச்சாட்டுகளிற்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது குறித்த வழக்கில் கடை உரிமையாளரை குற்றவாளியாக கண்ட மன்று 25ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்துள்ளது.
சொந்த விண்வெளி நிலையத்துக்கு வீரா்களை அனுப்பிய சீனா
தனது சொந்த விண்வெளி நிலையத்துக்கு 3 வீரா்களை சீனா வியாழக்கிழமை அனுப்பியது. இது குறித்து அந்த நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளதாவது: சீனாவின் தியான்காங் விண்வெளி நிலையத்தை நோக்கி மூன்று வீரா்களுடன் ஷென்ஷோ-20 விண்வெளி ஓடம் கோபி பாலைவனத்தில் அமைந்துள்ள ஜிகுவான் ஏவுதளத்திலிருந்து வியாழக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது (படம்). அந்த விண்வெளி ஓடத்தில் சென் டாங், சென் ஷாங்ருயி, வாங் ஜீ ஆகியோா் இருந்தனா். அந்த விண்வெளி ஓடம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்தனா். விரைவில் அது […]
முல்லைத்தீவில் கடற்தொழில் அமைச்சரின் சாரதி மேற்கொண்ட தாக்குதல்!
கடற்தொழில் அமைச்சரின் சாரதியினால் நபர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான கேள்வியை தன்னிடம் கேட்க வேண்டாம் என அமைச்சர்… The post முல்லைத்தீவில் கடற்தொழில் அமைச்சரின் சாரதி மேற்கொண்ட தாக்குதல்! appeared first on Global Tamil News .
யாழ் மாவட்ட செயலகத்துற்கு விஜயம் செய்த அமைச்சர் குழாம்!
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பயணத்தினை மேற்கொண்டுள்ள நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக மற்றும் பிரதி… The post யாழ் மாவட்ட செயலகத்துற்கு விஜயம் செய்த அமைச்சர் குழாம்! appeared first on Global Tamil News .
‘விளாதிமீா் புதின், போதும் நிறுத்துங்கள்!’
உக்ரைன் தலைநகா் கீவில் ரஷியா நடத்திய தாக்குதலில் 12 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இதுபோன்ற தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு ரஷிய அதிபா் விளாதிமீா் புதினிடம் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளாா். இந்தப் போா் விவகாரத்தில் ரஷியாவை டிரம்ப் இவ்வளவு காட்டமாக விமா்சிப்பது மிகவும் அரிதானது என்று கூறப்படுகிறது. இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் ஊடகத்தில் அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கீவ் நகரில் ரஷியா நடத்தியுள்ள ஏவுகணைத் தாக்குதல் கண்டனத்துக்குரியது. தேவையே இல்லாத […]
யாழ். பாசையூரில் மீன்பிடி அமைச்சர்
யாழ்ப்பாணம் பாசையூரில் கடற்றொழில், விளையாட்டு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , யாழ். பாசையூருக்கு இன்று (25) கண்காணிப்பு பயணம் மேற்கொண்டார். கண்காணிப்பு பயணம் பாசையூர் மீன் சந்தைக்கு சென்று அதை பார்வையிட்டதன் பின்னர், இறங்குதுறைக்கும் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டார். அத்துடன், பாசையூர் கடற்றொழில் சங்கத்துடனும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்துரையாடினார். கடற்றொழிலாளர்கள் மற்றும் மக்களால் […]
CSK vs SRH : சென்னை படுதோல்வி..! CSK பிளே ஆப் கனவை தகர்த்த ஹைதராபாத்!
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க வீரர் ஷேக் ரஷீத் முகமது சமியின் முதல் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து சாம் கரன் 9 ரன்களில் வெளியேற, அடுத்து ஆயுஷ் மத்ரே 30 ரன்களிலும், […]
சென்னை விமான நிலையம்: மாநகர பேருந்து சேவைகள் தொடக்கம்!
சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் மற்றும் அக்கரை பகுதிகளுக்கு செல்லும் 7 புதிய மாநகர பேருந்து சேவைகள் இன்று தொடங்கப்பட்டன.
பட்டாசு வெடித்து 3 பேர் உடல் சிதறி உயிரிழப்பு! சேலத்தில் பரபரப்பு...
சேலம் ஓமலூர் அருகே திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து 3 பேர் உயிரிழந்தனா். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
“காஷ்மீர் குற்றவாளிகள் கனவில் கூட நினைக்காத தண்டனை தர வேண்டும்”ரஜினிகாந்த் ஆவேசம்!
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு உள்ளூர் முதல் உலக நாட்டு தலைவர்கள் வரை பலரும் தங்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் ராஜினிகாந்த்திடம் செய்தியாளர்கள் காஷ்மீர் தாக்குதல் பற்றி கேள்வி எழுப்பினர். அப்போது அவர், காஷ்மீர் சம்பவம் கண்டிக்கத்தக்கது என தனது கடும் அதிருப்தியை பதிவு செய்தார் […]
சிறுவனை வைத்து தவறான வீடியோவை உருவாக்கிய ஒருவர் கைது
இலங்கையைச் சேர்ந்த சிறுவன் ஒருவரின் தவறான காட்சிகளை உருவாக்கிய சந்தேக நபர் ஒருவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் தொடர்பாக அமெரிக்க அரசின் காணாமல் போன மற்றும் சுரண்டலுக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கான தேசிய மையம் (NCMEC) மூலம் அனுப்பப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் விசாரணைகளை ஆரம்பித்திருந்தது. மேலதிக விசாரணை அதன்படி, 2025.04.20 அன்று சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியக அதிகாரிகள் குழுவினால் ஆணமடுவ பகுதியில் […]
பஹல்காம் தாக்குதல்: சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு!
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளில் இருவரின் வீடுகளை குண்டு வைத்து இந்திய ராணுவத்தினர் தகர்த்துள்ளனர். ஜம்மு – காஷ்மீர் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், மூன்று பயங்கரவாதிகளின் புகைப்படம் வரையப்பட்டு வெளியிடப்பட்டது. மூவரும் லஷ்கர் – இ- தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று ராணுவத்தினர் தெரிவித்தனர். அந்த வரைபடத்தில் இருந்தவர்கள், ஜம்மு – காஷ்மீரைச் […]
‘டூரிஸ்ட் ஃபேமிலி’பட இசை &முன்னோட்டம் வெளியீட்டு விழாத்துளிகள்!
நடிகர் சசிகுமார் – சிம்ரன் ஆகிய இரண்டு பிரபல நட்சத்திரங்களும் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘
சென்னையில் சிசிடிவியை மறைக்கும் பசுமை பந்தல்... பொதுமக்கள் குற்றச்சாட்டு!
சென்னையில் அண்ணா சாலையில் பெரியார் சிலை சிக்னல் பசுமை பந்தல், ஸ்பென்சர் பிளாசா சிக்னல் பசுமை பந்தல் உட்பட சில பசுமை பந்தல்கள் சிசிடிவி கேமராக்களை மறைத்தவாறு உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
Pahalgam Attack: ``காஷ்மீரில் எனக்கு 2 அண்ணன்கள் உள்ளனர்.. - தந்தையை இழந்த பெண் உருக்கம்
காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் (Pahalgam Attack) தந்தையை இழந்த இளம் பெண், தனக்கு இரண்டு காஷ்மீரி சகோதரர்கள் கிடைத்துவிட்டார்கள் எனக் கூறியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொச்சியைச் சேர்ந்த ஆர்த்தி மேனன் என்ற பெண் குடும்பத்துடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ளார். திடீரென நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில், 65 வயது தந்தையை இழந்தார். ஊடகங்களுக்கு பேட்டியளித்த ஆர்த்தி, நாங்கள் முதலில் பட்டாசு வெடிக்கிறது என நினைத்தோம். ஆனால் இரண்டாவது சத்தத்தில் இது தீவிரவாத தாக்குதல் என உணர்ந்துகொண்டோம். எனக் கூறியுள்ளார். காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் (Pahalgam Terrorist Attack) சின்ன சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் பைசரன் புல்வெளியில் ஆர்த்தி அவரது தந்தை மற்றும் 6 வயது இரட்டை-மகன்களுடன் நடந்திருக்கிறார். நாங்கள் தப்பிப்பதற்காக வேலிக்கு கீழே சென்றோம். மக்கள் எல்லாபக்கமும் சிதறி ஓடினர். நாங்கள் நகர்ந்து கொண்டிருந்தோம். அப்போது காட்டுக்குள் இருந்து வந்த ஒருவன் நேராக எங்களைப் பார்த்தான். அந்த நபர் அவர்களை நோக்கி சில வார்த்தைகளைக் கூறியதாகவும், அவற்றை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். Pahalgam Attack: J&k இஸ்லாமியர்கள் மீது தூவப்படும் வெறுப்பும் பிளவுவாத அரசியலும்| Decode 'எங்களுக்கு எதுவும் தெரியாது' என நாங்கள் பதிலளித்தோம். அடுத்த நொடியில் என் தந்தையை நோக்கி சுட்டான். என் மகன் சத்தமாக கத்த ஆரம்பித்தான் அவர்கள் வேறுபக்கமாக நடந்து சென்றனர். என் தந்தை இறந்துவிட்டார் என எனக்குப் புரிந்தது, நான் என் மகன்களை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டேன். எங்கே செல்கிறேன் எனத் தெரியாமல் நடக்கத் தொடங்கிவிட்டேன் எனக் கூறியுள்ளார். சிக்னல் கிடைத்த உடனேயே ஓட்டுநர் முசாஃபிருக்கு கால் செய்துள்ளார் ஆர்த்தி. இந்த பேரச்சம் சூழ்ந்த நிலையில் இரண்டு காஷ்மீர் ஆண்கள் வெளிப்படுத்திய கரிசனத்தை நினைவு கூர்ந்துள்ளார் ஆர்த்தி. Pahalgam Attack எங்கள் ஓட்டுநர் முசஃபிசூரும், சமீர் என்ற மற்றொரு நபரும் என் சகோதரர்களாக மாறிவிட்டனர். எல்லாவற்றிலும் அவர்கள் எங்களுக்கு ஆதரவாக இருந்தனர். பிணவறைக்கு என்னுடன் வந்தனர், ஃபார்மாலிட்டிகளில் உதவினர், அதிகாலை 3 மணிவரை அங்கேயே காத்திருந்தேன், என்னை ஒரு தங்கையைப் போல கவனித்துக்கொண்டனர் எனக் கூறியுள்ளார். ஆர்த்தி ஶ்ரீநகரில் இருந்து வெளியேரும்போது, எனக்கு இப்போது காஷ்மீரில் இரண்டு சகோதரர்கள் உள்ளனர். அல்லாஹ் உங்கள் இருவரையும் பாதுகாக்கட்டும். என அவர்களிடம் கூறியுள்ளார். இந்த கடினமான சூழலைக் கடந்து வந்தது பற்றி, நான் ஸ்ட்ராங்காக இருப்பதுபோல காட்டிக்கொண்டேன். என் அம்மாவையும் மகன்களையும் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்ததால் என்னால் சோர்ந்து விட முடியாது. எனத் தெரிவித்துள்ளார். ``சமூகத்தை பிளவுபடுத்த நடத்தப்பட்ட தாக்குதல்..'' - காஷ்மீர் முதல்வரை சந்தித்த ராகுல் காந்தி!
பிள்ளையான் காட்டிக்கொடுக்க தயார்!
இலங்கை வரலாற்றில் மிகக் கொடூரமான குற்றத்திற்கான மூல காரணத்தை வெளிப்படுத்த பிள்ளையான் இப்போது காத்திருக்கிறார் என அரச அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். அதேவேளை சிறையில் உள்ள பிள்ளையானை சந்திக்க ராஜபக்சர்களின் தூதராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாடுபடுவதாகவும் ஆளும் கட்சியின் சபைத் தலைவராக பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டியுள்ளார் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் அரசியல் அதிகாரத்தை இலக்காகக் கொண்ட ஒரு கொடூரமான குற்றம் இருக்கின்றது.தற்போது தடுப்புக்காவலில் உள்ள முன்னாள் அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனும் பிள்ளையானை சந்திக்க ராஜபக்சர்களின் தூதர்கள் பாடுபடுகின்றனர். முன்னதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக இருந்தவர்கள் குறித்த சந்தேகங்களை நிரூபிக்க இராணுவம், காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினரை வழிநடத்தும் திறன் எங்களுக்கு கிடைக்கவில்லை. ஏனெனில் அந்த குற்றவாளிகள் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்களாக இருந்தார்கள். அவற்றை அடக்குவதற்காக, குற்றப் புலனாய்வுத் துறையின் 750 அதிகாரிகளை ஒரே நாளில் இடமாற்றம் செய்ய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்பாடு செய்தார். இன்று, இது தொடர்பாக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விடயம் இப்போது மிகவும் தெளிவாகியுள்ளது. வவுணதீவில் இரண்டு காவல்துறையினரை விடுதலைப் புலிகள் கொன்றதைக் காட்ட அவர்கள் அந்த அமைப்பின் ஆடைகளை விட்டு சென்றுள்ளனர். அதன் பின்னணியில் பிள்ளையான் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இப்போது பல உண்மைகள் வெளிவந்துள்ளன.அதன் காரணமாக விரைவில் உண்மையான குற்றவாளி வெளி வருவார் எனவும் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மீனவ சங்க தலைவரிற்கு அடி:அல்லட்டிக்கொள்ளாத சந்திரசேகரன்!
முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் கடற்தொழில் சங்க தலைவர் ஒருவரை அமைச்சர் சந்திரசேகரன் முன்னிலையில் அவரது உதவியாளர் தாக்கியமை அம்பலமாகியுள்ளது. எனினும் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பதிலளிக்க கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மறுத்துள்ளார். முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதிக்கு நேற்றைய தினம் தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்கு சென்ற கடற்தொழில் அமைச்சர், அப்பகுதி கடற்தொழில் சங்க தலைவரை அவரது வீட்டுக்கு சென்று, வெளியே அழைத்து தேர்தல் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். அதன்போது, கடற்தொழில் சங்க தலைவர், கடற்கரைக்கு செல்லும் வீதியினை புனரமைத்து தருமாறு நீண்ட காலமாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடமும் கோரிக்கை முன்வைத்து யாரும் அதனை புனரமைத்து தரவில்லை. வருபவர்கள் எல்லாம் தேர்தல் பிரச்சாரங்களுக்காக எம்மை நாடி வந்த பின்னர், தேர்தல் முடிய எமது பிரதேசத்திற்கு வருவதில்லை. எந்த அரசியல்வாதிகளையும் நாம் நம்ப மாட்டோம் என தெரிவித்துள்ளார். அதன்போது, அமைச்சருடன் இருந்த அவரது சாரதி ஒரு அமைச்சருடன் இவ்வாறா கதைப்பது என கூறி, அமைச்சரின் கண் முன்னாலையே கடுமையாக தாக்கியுள்ளார். இதனிடையே தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது மிக அசண்டையீனமாக அதனை புறந்தள்ளியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
CSK vs SRH : ‘ருதுராஜை தொடர்ந்து’.. மற்றொரு ஓபனரும் காலி: சிஎஸ்கே படுசொதப்பல்.. 154 ரன்கள் சேர்ப்பு!
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக சொதப்பியது. புதிதாக சேர்க்கப்பட்ட டிவோல்ட் பிராவிஸ் தொடர்ந்து அதிரடியாக விளையாடினார்.
பயங்கரவாத தாக்குதல்: கனவுல கூட நினைக்க கூடாது நடிகர் ரஜினிகாந்த் ஆவேசம்...
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கனவில் கூட நினைக்காத அளவுக்கு கடுமையான தண்டனையை மத்திய அரசு வழங்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சுண்டிக்குளத்தில் பெரும் தொகை கேரள கஞ்சா
கிளிநொச்சி – சுண்டிக்குளம் பகுதியில் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (24) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் யாழ்ப்பாண முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிளிநொச்சி மணற்காடு பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் ஆவார். இதன்போது சந்தேக நபரிடம் இருந்து 108 கிலோ 310 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. […]
34 வருடங்களின் பின்னர் வீடு திரும்பிய மாலுமி சிவத்தம்பி!
தமிழக சிறைகளில் கடந்த 34வருடங்களாக அடைக்கப்பட்டிருந்த மாலுமி சிவதம்பி நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பின் இன்று தாயகம் வந்தடைந்துள்ளார். கடந்த 1991இல் சர்வதேச கடல் பகுதியில் வைத்து இந்திய கடற்படையால் வலுக்கட்டாயமாக இழுத்து வரப்பட்ட கப்பலில் இருந்த சிவத்தம்பி உள்ளிட்டவர்கள் மீது தடா வழக்கு போடப்பட்டது. அந்த வழக்கில் சிறையிலும், விடுதலையாகி சிறப்பு முகாமிலும் இருந்தவர். கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சென்னையில் தங்கியிருந்தார். இதனிடையே சிவத்தம்பி தாயகம் திரும்புவதற்காக உறுதுணையாக இருந்த இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ரஹீம், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் அண்ணன் வேல்முருகன், அல்தாப், தாமரை, மற்றும் காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் சட்டத்தரணி புகழேந்தி.
CSK vs SRH : பந்துவீச்சில் மிரட்டிய ஹைதராபாத்! தடுமாறிய சென்னை ‘ஆல் அவுட்’! 155 டார்கெட்!
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க வீரர் ஷேக் ரஷீத் முகமது சமியின் முதல் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து சாம் கரன் 9 ரன்களில் வெளியேறினார். அடுத்து ஆயுஷ் மத்ரே 30 […]
கன்னியாகுமரி சங்குதுறை கடற்கரை; பொன் மாலை பொழுது.. அலைமேலே பொன்னொளி வீசும் சூரியன் | photo Album
சங்குதுறை கடற்கரை சங்குதுறை கடற்கரை
`Real Dragon'நேர்முகத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து `IT வேலை'பெற்ற நபர் - சிக்கியது எப்படி?
இந்த ஆண்டு வெளியான டிராகன் படத்தில் வருவதுபோல தெலங்கானாவைச் சேர்ந்த இளம் இஞ்சினியர் ஒருவர் நேர்முகத்தேர்வில் மோசடி செய்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் வேலை பெற்றுள்ளார். ஆன்லைன் நேர்முகத்தேர்வில் வெற்றி பெறுவதற்காக தனக்கு பதிலாக மற்றொரு நபரை ஆள் மாறாட்டம் செய்து பங்கு பெறச் செய்துள்ளார். Virtual Interview (Representative) Dragon பட பாணியில் மோசடி ராபா சாய் பிரசாத் என்ற நபரின் வேலை தேடும் தளம் வழியாக அனுப்பிய ஆவணங்கள், சம்பரதா மென்பொருள் தொழில்நுட்பங்கள் என்ற ஆட்சேர்ப்பு நிறுவனத்தில் மேலாளராக இருக்கும் சிவ பிரகாஷ் என்பவரால் சரிபார்க்கப்பட்டு இன்ஃபோஸிஸ் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. `முன்னாள் காதலியின் நினைவு வந்தது’ - DJவின் ஒரு பாடலால் திருமணத்தை நிறுத்திய மணமகன் - என்ன நடந்தது? நேர்முகத்தேர்வை அடுத்து பிரசாத், ஜனவரி 20, 2025 அன்று தனது இணைப்பு கடிதத்தை பெற்றுள்ளார். பின்னர் பணியில் சேர்ந்துள்ளார். மாட்டிவிட்ட இங்கிலீஷ் அலுவலகத்தில் பிரசாத் நேர்முகத்தேர்வில் இருந்ததை விட வித்தியாசமாக பேசியதால் அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. நல்ல கல்விப் பின்புலம் இருந்தாலும், அவரது கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் மோசமாக இருந்துள்ளது. IT Job (Representative) நேர்முகத் தேர்வில் சரளமாக ஆங்கிலம் பேசியவர், நேரில் வந்ததும் திணறியதால் அவர் மிது அலுவலக ரீதியில் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இன்ஃபோசிஸ் மனித வள அலுவலர் நேர்முகத் தேர்வின் ஸ்கிரீன் ஷாட்களையும் அவரது புகைப்படத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து, ஆள்மாறாட்ட மோசடி நடந்திருக்கிறது ன்பதைக் கண்டறிந்துள்ளார். வேலையில் இருந்து நிறுத்தப்பட்டு ஹைத்ராபாத்துக்கு திரும்பியுள்ளார் பிரசாத். மோசடியில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், சிக்கிய பிறகு அலுவலகத்தில் 15 நாள்கள் பணியாற்றியதற்கான இழப்பீடு வேண்டும் என்றும் கேட்டுள்ளார். காவல்துறையினர் அவர் மீது ஐடி சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 318 (மோசடி) மற்றும் 319 (ஆள்மாறாட்டம் மூலம் ஏமாற்றுதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். Fake Visa: 5 ஆண்டுகளில் ரூ.300 கோடி வருமானம்... போலி விசா அச்சடித்த கும்பல் சிக்கியது எப்படி?
பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த தடை., இந்தியாவுடன் வணிகம் ரத்து
பாகிஸ்தான், இந்திய விமானங்களுக்கு தனது வான்வழியைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது. மேலும், இந்தியாவுடன் உள்ள அனைத்து வணிக உறவுகளும் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள், காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததுக்குப் பின்னர் இருநாடுகளும் எடுத்த கடுமையான முடிவுகளாகும். முக்கிய முடிவுகள்: இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த முடியாது. இந்தியாவுடன் உள்ள அனைத்து வர்த்தகங்கள், மற்றும் மூன்றாம் நாடுகளுக்கான இடம்பெயர்வு சரக்குகளும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் Indus நீர்வழி ஒப்பந்தத்தை […]
யாழில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ள இளம் யுவதி
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில் உள்ள மகளிர் இல்லமொன்றில் தங்கியிருந்த யுவதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். 22 வயதுடைய யுவதியொருவரே இவ்வாறு தவறான முடிவெடுத்து நேற்றையதினம் தனது உயிரினை மாய்த்துக் கொண்டுள்ளார். பொலிஸாரால் விசாரணை அவருடைய சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இறப்புக்கான காரணம் தொடர்பில் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியிடப்படவில்லை. அவரது சகோதரி ஒருவரும் அதே மகளிர் இல்லத்திலேயே தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரைக்கம்பத்தில் தேசியக்கொடி! பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது! –தமிழக அரசு.
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த ஏப்ரல் 21 அன்று வாட்டிகன் நகரில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார். போப் பிரான்சிஸின் அடக்க நிகழ்வு நாளை (ஏப்ரல் 26) காலை 10 மணி அளவில் புனித பீட்டர் சதுக்கத்தில் வைத்து நடைபெறவுள்ளது. அவரது உடல் ஏப்ரல் 23 முதல் புனித பீட்டர் பசிலிக்காவில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு […]
Otha Rubai Tharen: ``அஜித் என்னை பார்த்ததும்.. மாறாத அந்த விஷயம்'' - நெகிழும் ஜான் பாபு மாஸ்டர்
நாட்டுப்புற பாட்டு' படம் ரிலீஸானப்போ பாடல்களும் நடனமும் எப்படி பெருசா பேசப்பட்டு எனர்ஜியைக் கொடுத்ததோ, அதே எனர்ஜியைத்தான் 'குட் பேட் அக்லி' படமும் கொடுத்திட்டிருக்கு. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் ரசிகர்கள் 'ஒத்த ரூபாய்' பாட்டை கொண்டாடுறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அந்தப் பாட்டோட டான்ஸ் மாஸ்டர்ங்கிற முறையில் பெருமைப்படுறேன். அஜித் சாருக்கும் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன்! - சந்தோஷப்பூரிப்புடன் எனர்ஜிட்டிக்காக பேசுகிறார் நடன இயக்குநர் ஜான் பாபு. சமீபத்தில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்தில் இடம்பெற்ற 'ஒத்த ரூபாய்' பாடல் மீண்டும் வைரல் ஹிட் அடித்துள்ளது. இப்பாடலுக்காகவே 'மொத்த ரூபாய்யையும் கொட்டிக்கொடுத்து படம் பார்க்கிறோம்' என்றெல்லாம் சமூக வலைதளங்களில் ஹார்ட்டின்களை அள்ளி வீசிக்கொண்டிருக்கிறார்கள், ரசிகர்கள். இந்த நிலையில், இப்பாடலுக்கு நடனம் அமைத்ததோடு அஜித் அறிமுகமான 'அமராவதி' படத்தில் நடன இயக்குநராக பணியாற்றிய ஜான் பாபு மாஸ்டரிடம் பேசினேன். ajith `ஒரே நாள்ல அந்தப் பாட்டை ஷூட் பண்ணாங்க..' கஸ்தூரி ராஜா சாருக்கு நான் பண்ணின முதல் படம் 'நாட்டுப்புற பாட்டு'. அந்தப் படம் ரிலீஸான காலக்கட்டத்துல ரொம்ப பிஸியா ஒர்க் பண்ணிக்கிட்டிருந்தேன். கஸ்தூரி ராஜா சார், ஒருநாள் போன் பண்ணி 'இந்தப் படத்துல நான்கு பாடல்களுக்கு நீங்கதான் நடனம் அமைக்கணும். ஒரு பாட்டுக்கு மட்டும் நீங்க குஷ்புகூட டான்ஸ் பண்ணனும்'னு கேட்டுக்கிட்டார். அந்தப் பாட்டுதான் 'ஒத்த ரூபாய் தாரேன்'. அதுவும், ஒரே நாள்ல அந்தப் பாட்டை ஷூட் பண்ணனும் அப்படின்னார். நானும் சேலஞ்சிங்கா ஓகே சொல்லிட்டேன். Ajith Kumar: நீங்கள் இல்லாமல் இது சாத்தியமில்லை - கார் ரேஸ் வெற்றி குறித்து நன்றி தெரிவித்த அஜித் குஷ்பு மேடம் தான் காரணம்.. ஒரே நாள்ல அந்தப் பாட்டை ஷூட் பண்ண ஓகே சொல்ல முழு காரணம் குஷ்பு மேடம்தான். ஏன்னா, குஷ்பு மேடம் ரொம்ப சின்சியர். அவங்களோட நிறைய படங்களுக்கு கோரியோகிராபி பண்ணிருக்கேன். டக்கு டக்குன்னு ஸ்டெப்ஸை புரிஞ்சிக்கிட்டு பிரமாதப்படுத்திடுவாங்க. எக்ஸ்பிரஷனும் வேற லெவல்ல இருக்கும். அதனால்தான், யோசிக்காம ஓகே சொன்னேன். குஷ்பு மேடத்தைத் தவிர்த்து, வேற எந்த நடிகையா இருந்திருந்தாலும் ஒரேநாள் ஷூட்டுக்கு ஓகே சொல்லியிருக்கமாட்டேன். `குஷ்பு மேடம் கரகம் வெச்சு சூப்பரா ஆடுனாங்க..' நான் சொல்லிக்கொடுத்த மாதிரியே குஷ்பு மேடம் கரகம் வெச்சு சூப்பரா ஆடுனாங்க. அவங்களோட சிறப்பான ஒத்துழைப்பாலதான் பாட்டும் ஹிட் ஆச்சு. எங்கப் போனாலும் இந்தப் பாட்டுதான் ஓடும். ரசிகர்கள் ஆசையா வந்து போட்டோ எல்லாம் எடுத்துக்கிட்டாங்க. அந்த அற்புதமான நினைவுகள் இப்பவும் மனசுல பதிஞ்சுக்கிடக்கு. இன்னும் சொல்லப்போனா, 'ஒத்த ரூபாய்' பாட்டு மூலம் இன்னும் பட வாய்ப்புகள் எனக்கு குவிய ஆரம்பிச்சுடுச்சு. உணர்வுப்பூர்வமா கிராமிய மணத்தோடு பேரிசையைக் கொடுத்திருந்தார் இளையராஜா சார். ஜான் பாபு மாஸ்டர் - குஷ்பு இத்தனை வருடங்கள் ஆகியும் எல்லோரும் கொண்டாடுற மாதிரியான ட்ரெண்டிங்கான இசையையல்லவா கொடுத்திருக்கார்? என்று சிலாகிப்பவரிடம் அஜித்தின் முதல் படமான 'அமராவதி' படத்துக்கு நீங்கதான் நடன இயக்குநர். 'குட் பேட் அக்லி' படத்தில் 'ஒத்த ரூபாய்' பாட்டு.. எப்படி இருக்கு? என்றோம். 'குட் பேட் அக்லி' படத்துல ஒர்க் பண்ணலைன்னாலும் நான் ஒர்க் பண்ணின ஃபீலைக் கொடுக்குது 'ஒத்த ரூபா' பாட்டு. நான் பெரிதும் மதிக்கும்; எனக்குப் பிடித்த அஜித் சாரோட படத்துல இடம்பெற்றது ரொம்ப சந்தோஷம். அஜித் சார் அறிமுகமான 'அமராவதி' படத்துக்கு எல்லா பாடல்களுக்கும் நான்தான் நடன இயக்குநர். Good Bad Ugly Movie Review | Ajith Kumar, Trisha, Arjun Das | Adhik Ravichandran | GV Prakash 'நேசம்', 'கல்லூரி வாசல்' படங்களுக்கும் நடனம் அமைச்சிருக்கேன். 'அமராவதி' படத்துல வர்ற 'புத்தம் புது மலரே' பாட்டுதான் அவருக்கு முதல் பாட்டு. லைட்டான டான்ஸ் மூவ்மென்ட்ஸ். எல்லாம் மான்டேஜ் ஸ்டைல்லதான் இருக்கும். ஒவ்வொரு மூவ்மென்ட்ஸையும் பளிச் பளிச்னு சூப்பரா பண்ணினார். 'முதல் படம் மாதிரி இல்லையே... பத்து, பதினைந்து படங்களுக்கு ஒர்க் பண்ணின மாதிரி ஆடுறாரே'ன்னு இயக்குநர் செல்வாவும் நானும் ஆச்சர்யத்தோட பாராட்டுவோம். `ஆசீர்வாதம் வாங்கினார் அஜித் சார்; மெய்ச்சில்லிர்த்துப் போயிட்டேன்..' அஜித் சார் ரொம்ப தன்னடக்கமான மனிதர். அவர்கூட ஒர்க் பண்றதே ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். இன்னைக்கு பெரிய ஸ்டாரா இருக்கார். ஆனாலும், முதல் படத்துல இருந்த தன்னடக்கத்தை இப்பவும் பார்க்கலாம். அதுக்கு உதாரணமா, ஒரு சம்பவத்தைச் சொல்றேன். சில வருடங்களுக்கு முன்பு, நேரு ஸ்டேடியத்துல எங்க டான்சர்ஸ் யூனியன் அசோசியேஷனோட விழாவுக்கு குடும்பத்தோட வந்திருந்தார் அஜித் சார். எல்லோரும் எக்ஸைட்மெண்ட்டா இருந்தோம். அவரைப் பார்க்கிறதுக்காக, நான் ரூம்ல இருந்து வெளில வந்தேன். என்னைப் பார்த்ததும் ஒரு குருகிட்ட ஆசீர்வாதம் வாங்குற மாதிரி கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார் அஜித் சார். அஜித் - அமராவதி இப்படிப்பட்ட மனிதரோட முதல் படத்துக்கு நான் நடனம் அமைச்சேங்கிறது ரொம்ப பெருமையான விஷயம். எவ்ளோ உயரத்துக்குப் போனாலும் இன்னமும் அப்படியே இருக்காரேன்னு மெய்ச்சில்லிர்த்துப்போயிட்டேன். 'அமராவதி' பண்ணும்போதே, அஜித் சாருக்கு ஏத்தமாதிரி நல்ல மூவ்மென்ட்ஸ் கொடுத்து பெரிய ஹீரோ மாதிரி கொண்டுவரலாம்னு யோசிச்சு பண்ணினேன். புதுமுகமா வரும்போது அவங்களுக்கும் ஆயிரம் கனவுகள் இருக்கும். அதனால, க்ளோஸ் ஷாட், மூவ்மெண்ட்ஸ், எமோஷனல்னு எல்லா திறமையையும் பாட்டுல கொண்டு வந்துடுவேன். Good Bad Ugly: ``அஜித் சாருடன் மீண்டும் நடித்தது ப்ளாஸ்ட்!'' - சிம்ரன் `என்னை வாத்தியார்னு கூப்பிடுற ஒரே ஆர்டிஸ்ட் அவர்தான்..' அஜித் சார் மாதிரியே, ரோஜா மேடத்துக்கும் 'நிலா காயும் நேரம்' பாட்டு பண்ணேன். சூப்பரா பண்றவங்களை இன்னும் சூப்பரா பண்ண வெச்சதுல பெரிய மன நிம்மதி. அஜித் சாருக்கு கொரியோகிராபி பண்ணிய படங்களில், எனக்குப் பிடித்த பாடல் 'அமராவதி' படத்தின் 'மடோனா வருவாளா' பாடல்தான். அஜித் சார் சூப்பரா டான்ஸ் பண்ணிருப்பார் என தனது ஃபேவரைட் பாடலைப் பகிர்ந்தவரிடம் எத்தனையோ நடிகர்கள்கூட ஒர்க் பண்ணியிருக்கீங்க. இப்பவும் உங்களை ரொம்ப மதிக்கக்கூடிய நடிகர் யார்? என்றோம். எப்போ; எங்க பார்த்தாலும் என்னை 'வாத்தியாரே' அப்படின்னு அன்போட அழைக்கிறது, பிரபுசார்தான். 'கோழிக்கூவுது' படத்துல உதவி நடன இயக்குநரா இருந்தப்போ, பிரபு சாருக்கு முதன் முதலா 'அண்ணே அண்ணே... சிப்பாய் அண்ணே' பாட்டுக்கு டான்ஸ் மூவ்மென்ட்ஸ் சொல்லிக்கொடுத்தது நான்தான். அதுக்கப்புறம், அவர்க்கூட நிறைய படங்கள் டான்ஸ் மாஸ்டராவும் ஒர்க் பண்ணிருக்கேன். ரொம்ப மரியாதையா பேசுவார். ஜான் பாபு மாஸ்டர் என்னை வாத்தியார்னு கூப்பிடுற ஒரே ஆர்டிஸ்ட்டும் அவர்தான். டான்ஸ் மாஸ்டரா அவர் படங்களுக்கு அதிகமா ஒர்க் பண்ணினதும் நான்தான். ரொம்ப தங்கமான மனசு. எனக்கு தெரிஞ்சும் தெரியாமலும் நிறைய உதவிகள் பண்ணிருக்கார். பல படங்கள்ல மறைமுகமா என்னைத்தான் டான்ஸ் மாஸ்டரா போடச்சொல்லி ரெக்கமெண்ட் பண்ணுவார். ஆனா, ஷூட்டிங் ஸ்பாட்டுல நாமதான் ரெக்கமெண்ட் பண்ணோமேங்கிற மாதிரி காட்டிக்கமாட்டார். ரொம்பவே ஹெல்ப்பிங் மைண்ட். அதேநேரம், செம்ம ஜாலி. கலாய்ச்சுத் தள்ளுவார். பார்க்கணும்னு சொன்னா, உடனே வீட்டுக்கு வரச்சொல்லி உணவு பரிமாறி சாப்பிட வெச்சு கவனிப்பார். அப்படியொரு பேரன்புக்காரர் என்று நெகிழ்கிறார். Good Bad Ugly : ``அஜித் சாருடனான ஒவ்வொரு நாளும்... - நடிகர் அர்ஜுன் தாஸ் நெகிழ்ச்சிப் பதிவு சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
``சமூகத்தை பிளவுபடுத்த நடத்தப்பட்ட தாக்குதல்..'' - காஷ்மீர் முதல்வரை சந்தித்த ராகுல் காந்தி!
ஜம்மு பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் இந்திய சமூகத்தைப் பிரிப்பதற்காக நடத்தப்பட்டது என்றும், இந்த கீழ்த்தரமான செயலை எதிர்த்துப் போராடவும் தீவிரவாதத்தைத் தோற்கடிக்கவும் நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிகிழமை) ஸ்ரீநகரில் உள்ள இந்திய ராணுவ மருத்துவமனையில் பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தார் ராகுல் காந்தி. पहलगाम में हुआ दुस्साहसी आतंकी हमला एक भयावह त्रासदी है। मैं यहां के हालात को समझने और मदद करने आया हूं। जम्मू-कश्मीर के सभी लोगों ने इस भयावह हमले की निंदा की है और पूरी तरह से देश का समर्थन किया है। मैंने घायल हुए एक व्यक्ति से मुलाक़ात की। जिन लोगों ने अपने परिजनों को खोया… pic.twitter.com/wjqhsRjnx2 — Rahul Gandhi (@RahulGandhi) April 25, 2025 சமூகத்தை பிளவுபடுத்துவதே நோக்கம் அங்கு பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், இது மிகவும் பயங்கரமான துயரம். என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவும், உதவவும் நான் இங்கு வந்தேன். ஜம்மு காஷ்மீரில் உள்ள அத்தனை மக்களும் இந்த தீவிரவாத தாக்குதலை கண்டித்துள்ளனர், இந்த நேரத்தில் நாட்டுக்கு உறுதுணையாக இருக்கின்றனர். குடும்ப உறுப்பினர்களை இழந்த ஒவ்வொருவருக்கும் என் அன்பையும் அக்கறையையும் உரித்தாக்குகிறேன். மொத்த தேசமும் அவர்களுடன் ஒன்றுபட்டு நிற்கிறது என்பதை அனைவரும் அறிய வேண்டும் என விரும்புகிறேன். எனப் பேசியுள்ளார். மேலும், சமூகத்தைப் பிளவு படுத்துவதே நடந்த தாக்குதலுக்கு பின்னால் இருக்கும் உள்நோக்கம். ஒவ்வொரு இந்தியரும் ஒன்றாக இருப்பதன் மூலம் பயங்கரவாதிகளின் முயற்சியை தோற்கடிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். Srinagar Meeting காஷ்மீர் முதலமைச்சருடன் சந்திப்பு வியாழக்கிழமை நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டித்த ராகுல் காந்தி, அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் முழு ஆதரவைத் தெரிவிப்பதாகக் கூறியிருக்கிறார். அத்துடன் நாடுமுழுவதுமிருந்து காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் மீதான அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் பற்றிய செய்திகள் வருவது கவலையளிப்பதாகக் கூறியுள்ளார். ஶ்ரீநகரில் காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா மற்றும் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோரைச் சந்தித்தார் ராகுல் காந்தி. சந்திப்புக்குப் பிறகு, என்ன நடந்தது என்பதை அவர்கள் இருவரும் விளக்கினர். அவர்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு நானும் எங்கள் கட்சியும் ஆதரவாக இருப்போம் என உறுதியளித்துள்ளேன். எனக் கூறியுள்ளார். ``காஷ்மீர் தாக்குதலை பீகார் தேர்தல் பரப்புரைக்கு மோடி பயன்படுத்துகிறார்'' - திருமாவளவன் விமர்சனம் Vikatan WhatsApp Channel இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK https://bit.ly/VikatanWAChannel
நீலகிரி வரையாடுகள் கணக்கெடுப்பு... பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் துவக்கம்!
பொள்ளாச்சி வனக்கோட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி, டாப்ஸ்லிப், மானாம்பள்ளி மற்றும் வால்பாறை வனச் சரகங்களில் நீலகிரி வரையாடுகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது.
பாடசாலையில் திடீரென உயிரிழந்த மாணவி; தமிழர் பகுதியில் துயரம்
மட்டக்களப்பு கிரான்குளம் பாடசாலை ஒன்றில் வகுப்பறையில் 16 வயது மாணவி ஒருவர் மயங்கி வீழ்ந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் இன்று (25) பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர். மயங்கி வீழ்ந்த மாணவி சம்பவத்தில் கிரான்குளம் 8 பிரிவு அமரசிங்க வீதியைச் சேர்ந்த க.பொ.த சாதாரண தரத்தில் கல்விகற்றுவரும் 16 வயதுடைய இராஜன் வினோஜினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கிரான் குளம் விநாயகர் மகா வித்தியாலயத்தில் கல்விகற்றுவரும் குறித்த […]
பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆறுதல் கூறிய ஜனாதிபதி அனுர
இந்தியாவின் காஷ்மீரின் பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று (25) பிற்பகல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இரு நாட்டுத் தலைவர்களும் சுமார் பதினைந்து நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடினர். இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் இரங்கல் இதன்போது பயங்கரவாதத் தாக்குதல் குறித்து தான் மிகவும் அதிர்ச்சியடைந்ததாகக் கூறிய ஜனாதிபதி, இந்திய மக்களுடன் இலங்கை எப்போதும் சகோதரத்துவத்துடன் பிணைந்துள்ளது என்றார். […]