கிரீன்லாந்தை இணைக்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல்
வாஷிங்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் பரப்பளவுக்கு இணையாக ஆர்டிக் பகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய தீவு கிரீன்லாந்து. இது டென்மார்க் நாட்டின் கீழ் தன்னாட்சி பிராந்தியமாக உள்ளது. கிரீன்லாந்தை சுற்றியுள்ள கடல் பகுதிகள் தற்போது ரஷ்யா, சீன கப்பல்களால் நிரம்பியுள்ளதாகவும் அதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்காவுடன் கிரீன்லாந்து இணைக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் அண்மையில் அறிவித்தார். இதற்கு டென்மார்க் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தாங்கள் கிரீன்லாந்து மக்களாகவே இருக்க விரும்புவதாக அந்நாட்டு அரசியல் […]
தாய், மனைவியை கொடூரமாக கொன்று நரமாமிசம் சாப்பிட்ட இளைஞர் –பகீர் சம்பவம்
தாய், மனைவியை கொடூரமாக கொன்று இளைஞர் ஒருவர் நரமாமிசம் சாப்பிட்டுள்ளார். குடிக்கு அடிமை உத்தர பிரதேசம், குஷிநகரைச் சேர்ந்தவர் சிக்கந்தர் குப்தா(30). இவர் மும்பையில் தங்கி வேலை செய்து வந்தார். இவரின் மனைவி பிரியங்கா மற்றும் தாயார் ரூனா தேவி இருவரும் குஷிநகரில் வசித்து வந்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சொந்த ஊர் திரும்பிய சிக்கந்தர் அங்கேயே தங்கியுள்ளார். தொடர்ந்து மதுபானம் மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். கொடூர கொலை இதனால் தாயையும், மனைவியையும் அடிக்கடி […]
திருகோணமலை பதற்றம்: பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல்!
திருகோணமலை பகுதியில் அனுமதியின்றி புத்தர் சிலை வைக்கப்பட்டமை மற்றும் அது தொடர்பான அமைதியற்ற சூழல் குறித்து கைது… The post திருகோணமலை பதற்றம்: பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல்! appeared first on Global Tamil News .
மட்டக்களப்பில் களைகட்டிய பொங்கல் வியாபாரம்
தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு மட்டக்களப்பு நகருக்கு மக்கள் வருகைதந்து பொருட்கொள்வனவில் ஈடுபடுவதைக் காணமுடிகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற காலநிலை நிலவி வரும் அதேவேளை மட்டக்களப்பு பொதுச்சந்தை மற்றும் மட்டக்களப்பு நகருக்கு அதிகளவான மக்கள் வருகைதந்து பொருட்களை கொள்வனவு செய்கின்றனர். பொங்கலுக்குரிய பொருட்கொள்வனவிலும் புத்தாடைக் கொள்வனவிலும் மக்கள் அதிகளவில் மட்டக்களப்பு நகரில் தற்போது காணப்படும் சனப்பெருக்கம் காரணமாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் அதிகளவான மக்கள் வருகைதருவதன் காரணமாக மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபையினால் விசேட போக்குவரத்து நடைமுறைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.ஆர்வம் காட்டுகின்றனர்.
யாழ் திருநெல்வேலியில் களைகட்டிய பொங்கல் வியாபாரம்
தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு திருநெல்வேலி சந்தியில் வியாபார நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ளது. தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு திருநெல்வேலி சந்தியில் வியாபார நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ளது.
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் களைகட்டும் பொங்கல் வியாபாரம்
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி நகரில் அமைந்துள்ள பொதுச் சந்தையில் பொதுமக்கள் பொருட்களை புதன்கிழமை (14) கொள்வனவு செய்தனர். வர்த்தக நிலையங்களிலும், ஏனைய வியாபார ஸ்தலங்களிலும் வியாபாரம் களைகட்டிய நிலையில் மக்கள் புத்தாடைகளையும், ஏனைய வீட்டு பாவனை பொருட்களையும், மண்பானை, மண்சட்டி போன்ற பொங்கலுக்கான பொருட்களை கொள்வனவு செய்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்புத் தெகுதியில் படுவான் கரைப் பிரதேசத்தையுமும், எழுவான் கரையையும் இணைக்கும் பிரதான நகரமாக களுவாஞ்சிக்குடி நகர் பிரதான வர்த்தக நிலையமாக விளங்குகிறமை குறிப்பிடத்தக்கதாகும்.
Lokesh Kanagaraj: அல்லு அர்ஜூனை இயக்கும் லோகேஷ் கனகராஜ் - வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!
‘லியோ’ படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து 'கூலி' படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து ‘கைதி 2’ படத்தை இயக்குவார் என கூறப்பட்டது. ஆனால், லோகேஷ் கனகராஜ் தற்போது அல்லு அர்ஜூனின் 23வது படத்தை இயக்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. ரஜினி - லோகேஷ் கனகராஜ் - கூலி இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இந்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும் என்று மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது. A Collaboration that will be Eternal in Indian Cinema Icon Star @alluarjun X @Dir_Lokesh X @MythriOfficial X @anirudhofficial STRIVE FOR GREATNESS ▶️ https://t.co/AGCi8q89x2 Shoot begins in 2026 #AALoki #AA23 #LK7 pic.twitter.com/op2vnureqp — Mythri Movie Makers (@MythriOfficial) January 14, 2026 இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப் பதிவில், உங்களுடன் இந்தப் பயணத்தைத் தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறேன் அல்லு அர்ஜூன் சார். இதைக் கோலாகலமான, மிகப் பெரிய வெற்றியாக மாற்றுவோம். அல்லு அர்ஜுன் மீண்டும் ஒரு முறை எனது சகோதரர் அனிருத்துடன் இணைகிறேன் என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார். Blessed with the best @alluarjun #AALoki Looking forward to kicking off this journey with you sir Let's make it a massive blast Once again with my brother @anirudhofficial #AA23 #LK7 @MythriOfficial pic.twitter.com/AZpufiNI2t — Lokesh Kanagaraj (@Dir_Lokesh) January 14, 2026
ஐசிசி தரவரிசை பட்டியலில் ரோஹித்தை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த விராட்!
சென்னை :விராட் கோலி, சமீபத்திய ஐசிசி ஒருநாள் தரவரிசையில் மீண்டும் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக திரும்பியுள்ளார். ரோஹித் சர்மாவை முந்தி இந்த இடத்தை கோலி கைப்பற்றியுள்ளார். டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்தி வரும் கோலி, தனது சீரான ஆட்டத்தால் இந்த சாதனையை படைத்துள்ளார்.கோலி இந்த நம்பர் 1 இடத்தை 1,736 நாட்களுக்குப் பிறகு மீண்டும் பெற்றுள்ளார். கடைசியாக 2021 ஏப்ரல் 2ஆம் தேதி […]
“5 Homemade Toners to Fight Winter Dry Skin”
Are you noticing dry, dull, or flaky skin this winter? This happens because your skin loses moisture quickly during the
டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா? ஜல்லிக்கட்டு போட்டிக்கான தீவிர நடவடிக்கை!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் நாளில் அந்தப் பகுதியில் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னையின் உலா பேருந்து … 50 ரூபாயில் நம்மை பிளாக் & ஒயிட் காலத்துக்கு கூட்டிச்செல்லும் பஸ்!
சென்னையில் 1970 கால கட்டத்தில் இருந்த பேருந்து வடிவமைப்பிலேயே பேருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளன. உலா பேருந்துகள் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பேருந்தை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
இடைநிலை ஆசிரியர் போராட்டம் : ஆசிரியர்களுடன் அன்பில் மகேஷ் நடத்திய பேச்சுவார்த்தை.. முடிவு என்ன?
இடைநிலை ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நடத்திய பேச்சுவார்த்தை நிறைவு செய்துள்ளது.
TRB உதவிப் பேராசிரியர் தேர்வு 2025 முடிவுகள் வெளியீடு எப்போது? விரைவில் வரும் முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப டிசம்பர் 27-ம் தேதி தேர்வு நடைபெற்றது. இத்தேர்விற்கான முடிவுகள் ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
`பிளாஸ்டிக்குக்கு நோ; பப்பாளி தண்டில் ஸ்ட்ரா'- இளநீர் வியாபாரியின் Eco Friendly முன்னெடுப்பு
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் இளங்கலை பட்டதாரியான செந்தில். கடந்த பன்னிரெண்டு வருடங்களாக இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இதில் கடந்த ஏழு வருடங்களாக இயற்கைக்கு முரணான பிளாஸ்டிக் ஸ்ட்ராவினைத் தவிர்த்து, இயற்கையான முறையில் பப்பாளி தண்டுகளை பயன்படுத்தி புதிய இயற்கையான ஸ்ட்ராவினை உருவாக்கி வாடிக்கையாளர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இது குறித்து இயற்கை ஆர்வலர் செந்தில் கூறுகையில், நான் காலேஜ் படிக்கும்போதே அப்பாகூட சேர்ந்து இளநீர் விக்க ஆரம்பிச்சேன். காலேஜ் முடிச்சதுக்கு அப்பறம் நெறைய தனியார் கம்பெனியில வேலை பார்த்தேன், ஒன்னும் செட் ஆகலன்னு ஊருகே திரும்ப வந்துட்டேன். அதுக்கு அப்பறம் தான் அப்பா பண்ண இளநீர் வியாபாரத்தையே நாமும் பண்ணலான்னு பண்ண ஆரம்பிச்சேன். இப்ப நான் வியாபாரம் பண்ண ஆரம்பிச்சி 12 வருசம் ஆச்சி. இதுல கடந்த ஏழு வருசமா பப்பாளி தண்டுலதான் ஸ்ட்ரா செஞ்சி வாடிக்கையாளருக்குக் கொடுக்குறேன். இயற்கையான முறையில இளநீர்ல கொடுக்குறோம். இயற்கையான முறையிலயே ஸ்ட்ராவும் கொடுக்கணும்னு யோசிச்சா என்ன? பிளாஸ்டிக் ஸ்ட்ரால்ல கண்ணுக்குத் தெரியாத கெமிக்கல்கள் இருக்கும். இந்த பிளாஸ்டிக் ஸ்ட்ரா தயாரிக்கிறத்துக்கு முக்கியமா பாலிப்ரொப்லீன் பயன்படுத்துறாங்க. இதுனால மக்கள் இந்த ஸ்ட்ராவ்ல குடிக்கும்போது அவங்க குடிக்கிற பானத்துல பாலீத்தின் கலந்து, அவங்களுக்கு பாதிப்ப ஏற்படுத்துறது மட்டுமல்லாம... சுற்றுச்சூழலையும் ரொம்பவே பாதிக்குது. அதனால இயற்கையா பண்ணனும்னு முதல்ல பேப்பர் ஸ்ட்ராவ பயன்படுத்தி பார்த்தேன். அதுல ரெண்டு இழு இழுத்தாலே பேப்பரும் கரைஞ்சு போயிடுது. இது கதைக்கு ஆகாதுன்னு தெரிஞ்சிடுச்சி... அடுத்து என்ன பண்ணலான்னு யோச்சப்ப தான் கொட்டமுத்து இலைய ட்ரை பண்ணி பார்த்தேன். அதுல குழல் இருந்துச்சி. ஆனா, நீட்னஸ் இல்ல. அப்பறம் அல்லி தண்ட ட்ரை பண்ணலாம்னு பண்ணேன்... அதுல ஓட்டையே இல்ல. அப்படி ட்ரை பண்ணும் போது பசங்க பப்பாளி இலைய வச்சி விளையாடிட்டு இருந்தத பார்த்தேன். பப்பாளி இலை தண்டுல குழலும் இருந்துச்சி. அதோட ஒரு முன இலையோடையும், மறு முன பப்பாளி தண்டோடையும் ஜாயின்ட் ஆகி இருந்துச்சி. தண்டுலேந்து குழல் எடுத்து பார்த்தா ரெண்டு சைடும் லாக் ஆகி இருக்குறதுனால வண்டு, பூச்சி, தூசிலா இல்லாமா ரொம்ப ஃபிரஷ்ஸா இருந்துச்சி. முதல்ல ஸ்ட்ரா செஞ்சி வீட்ல பயன்படுத்தி பார்த்தோம். நல்லா இருந்துச்சி திரும்ப கடையிலையும் பயன்படுத்த ஆரம்பிச்சோம். அந்த குழல் ரெண்டு நாள் தான் ஃபிரஸ்ஸா இருக்குமே. ரெண்டு நாளுக்கு அப்பறம் புதுசா குழல் செய்யனும். ஆரம்பத்தில் எல்லாரும் காச மிச்சம் பண்ண இப்படி செய்யுறதா அப்படி இப்படின்னுல்லாம் பேசுனாங்க. மக்களுமே ஆரம்பத்துல விரும்பல. நான் சொல்லி புரியவச்சேன். இப்ப மக்களும் பாராட்டுறாங்க. முன்னாடி எல்லாம் நாளு பேரு இளநீர் குடிக்க வந்தா ரெண்டு பேரு என்ன ஸ்ட்ரான்னு கேட்குறது வழக்கம். ஆனா, இப்போலாம் வர நாளு பேருமே இப்படி பண்றது ரொம்ப நல்ல விஷயம்னு பாராட்டுறாங்க. அப்ப காச மிச்சம் பண்ணுறதா சொன்னவங்க எல்லாரும் பரவல்லப்பா இத்தன வருசமா தொடர்ந்து செய்யுறியேன்னு ஆச்சர்யபடுறாங்க. நா பண்ணுனத பார்த்துட்டே மாயரத்துலே நெறைய பேர் பண்ணாங்க. ஆனால், யாரும் தொடர்ந்து பண்ணல. இயற்கை சார்ந்து நம்மளால முடிஞ்சதை கண்டிப்பா செய்யணும். அப்படி பண்ணலன்னா கூட இயற்கைக்கு முரணா எதுவும் பண்ணாம இருந்தாகூட போதும். முப்பது சதவீத மக்கள் மட்டும்தான் இயற்கையான கரும்பு ஜூஸ், இளநீர்லாம் குடிக்கிறாங்ளே! ஒடம்பு முடியலன்னு டாக்டர்ட்ட போனா அங்க டாக்டர் சொல்லுவாரு, இளநீர் குடிங்கன்னு. அப்பதான் இளநீயோட அருமையே தெரியும். இப்டி மக்கள் எல்லாரும் டாக்டர் சொல்றப்ப மட்டும் இல்லாமா இயற்கைக்கு உகந்த குளிர்பானங்கள எப்போதும் குடிங்க என்று கூறினார்.
2026-ம் ஆண்டின் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல்: முதலிடம் பிடித்த நாடு எது?
உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் என்ற பட்டத்தை சிங்கப்பூர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தக்க வைத்துக் கொண்டுள்ளது.
“Tamil Nadu Nears Malaria-Free Status, Chennai Remains”
Tamil Nadu is making strong progress in fighting malaria. Over the past three years, 33 out of 38 districts in
ஈரானில் பதற்றம் அதிகரிப்பு.. இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரை என்ன தெரியுமா?
ஈரான் போராட்டங்களை கடுமையாக அடக்கினால் மத்திய கிழக்கு பகுதியில் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழ்நிலையால், ஈரானில் உள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பு மிக முக்கியமாக கருதப்பட்டு, உடனடி நடவடிக்கையாக இந்த அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.
“WHO Urges Higher Taxes on Sugary Drinks”
Sugary drinks and alcoholic beverages are becoming cheaper in many countries because taxes on them are too low. This is
ராணிப்பேட்டை: மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம் - மனைவி கையை வெட்டிய முதியவர் கைது
ரா ணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகேயுள்ள நாடோடியின குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (65). இவரின் மனைவி லட்சுமி (60). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். பிள்ளைகள் மூவரும் திருமணமாகி அவரவர் குடும்பத்துடன் தனியாக வசிக்கின்றனர். இதனால், வயோதிக காலத்திலும் ஆறுமுகம், லட்சுமி கூலிவேலைச் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மது குடிக்க பணம் கேட்டு முதியவர் ஆறுமுகம் மனைவியிடம் சண்டைப் போட்டிருக்கிறார். நேற்று இரவு மது அருந்திவிட்டுவந்த முதியவர் ஆறுமுகம், பணம் தராத மனைவி மீது ஆத்திரமடைந்து, கத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. முதியவர் ஆறுமுகம் இதில், லட்சுமியின் வலது கையில் வெட்டு விழுந்ததில், கை துண்டானது. அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து லட்சுமியை மீட்டு கலவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறையிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் அனுப்பிவைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் பற்றி, கலவை போலீஸார் வழக்கு பதிவு செய்து, முதியவர் ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமாகாண அபிவிருத்திக்கு அவுஸ்திரேலியா உதவிகளை வழங்க தயார்
வடக்கு மாகாணத்தில் உருவாக்கப்படவுள்ள முதலீட்டு வலயங்களில் அவுஸ்திரேலிய முதலீட்டாளர்கள் முதலீடுகளை செய்ய முன் வர வேண்டும் அதற்கு தூதுவர்… The post வடமாகாண அபிவிருத்திக்கு அவுஸ்திரேலியா உதவிகளை வழங்க தயார் appeared first on Global Tamil News .
ரம்யாவை கர்மா விடாதுனு திட்டும் பிக் பாஸ் பார்வையாளர்கள்: திவ்யாவிடம் அத்துமீறிய திவாகர்
கனி அக்கா சொன்னதை கேட்டவர்களோ அவரையும், ரம்யாவையும் கண்டபடி திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் நிஜமாகவே பாம்பு தான், கர்மா அடிக்கப் போகிறது ரம்யா என்கிறார்கள்.
“Karthi’s ‘Vaa Vaathiyaar’ Opens to Positive Response”
The much-awaited Karthi and Krithi Shetty starrer “Vaa Vaathiyaar” has hit theaters today, January 14. The film, directed by Nalan
`விரதம் இருந்தா கேன்சர் செல் செத்துப் போயிடும்'- அண்ணாமலையின் கருத்துகள் உண்மையா?
கேன்சர் செல்களுக்கு சாதாரண செல்களைவிட 7 மடங்கு அதிக எனர்ஜி வேண்டும். அந்த எனர்ஜியை குறைச்சுட்டா கேன்சர் செல் செத்துப்போயிடும். வாரத்துல ஒருநாள் சாப்பிடாதீங்க. ஆட்டோமெட்டிக்கா உடம்புல இருக்கிற கேன்சர் செல் செத்துப் போயிடும். வருஷத்துக்கு ஒருக்கா ஏழு நாள் விரதம் இருங்க. மொத்த கேன்சர் செல்லும் இறந்துடும் என பாஜக-வின் முக்கிய நிர்வாகி அண்ணாமலை பேசிய வீடியோ இணையதளத்தில் வைரலாகியுள்ளது. இதற்கு ஆதரவாககவும் எதிராகவும் பல்வேறு கருத்துகளை நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். cancer விரதம் இருப்பதற்கும் கேன்சர் செல்கள் அழிவதற்கும் தொடர்பிருக்கிறதா என்று விளக்குகிறார் புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் ஜெ.கென்னி ராபர்ட். விரதம் இருப்பதற்கும் புற்றுநோய்க்கும் நேரடி தொடர்பிருக்கிறா என்று மனிதர்களை உள்ளடக்கிய பெரிய அளவிலான ஆய்வுகள் எதும் இதுவரை இல்லை. ஆனால், சிகிச்சைக்கு முந்தைய ஆய்வுகள், விலங்குகள் மீதான ஆய்வுகளில் புற்றுநோய் சிகிச்சைக்கு இது ஓரளவு பயனளிக்கலாம் என்றும் இது தொடர்பான கூடுதல் ஆய்வுகள் தேவைப்படலாம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, புற்றுநோய் சிகிச்சைக்கான மாற்றாக இதைக் கருத முடியாது. மேலும் விரதம் இருப்பது மட்டுமே புற்றுநோய்க்கான தனி சிகிச்சையாகவும் கருத முடியாது. ஒவ்வொரு நபரின் உடலுக்குமான ஊட்டச்சத்து தேவைகள் வேறு வேறாக இருக்கும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுவாக எடை இழப்பு, ஊட்டச்சத்து இழப்பு போன்றவை ஏற்படும். எனவே, புற்றுநோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையோ கீமோதெரபி சிகிச்சையோ கொடுக்க வேண்டும் என்றால், அவர்கள் உடலில் குறிப்பிட்ட அளவு ஊட்டச்சத்துகள் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களால் சிகிச்சையைத் தாங்கிக் கொள்ள முடியும். Fasting சாப்பிடாவிட்டால் கேன்சர் செல்கள் இறந்துவிடுமா? புற்றுநோய் செல்கள் வேகமாக பல்கிப் பெருகக்கூடிவை. குளுக்கோஸ் (சர்க்கரை) மட்டும் சார்ந்து பெருகக்கூடிய கேன்சர் செல்களுக்கு இது பயனளிக்கலாம். ஆனால், அனைத்து கேன்சர் செல்களும் குளுக்கோஸை மட்டும் எடுத்துக்கொண்டு பெருகக்கூடியவை கிடையாது. காரணம், புற்றுநோய் என்பது ரத்தத்திலும் வரலாம், எலும்புகளுக்குள்ளும் வரலாம், உடலில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வரலாம். எனவே, சாப்பிடாவிட்டால் கேன்சர் செல்கள் இறந்துவிடும் என்பதைப் பொதுவான கருத்தாக எடுத்துக்கொள்ள வேண்டாம். மேலும் கேன்சர் என்பது நாம் சாப்பிடும் உணவோடு மட்டும் சம்பந்தப்பட்டது இல்லை. மரபணு மாற்றங்களும் காரணம். ஒருவர் விரதம் இருக்கும்போது உடலில் இருக்கும் கொழுப்பு, தசை உள்ளிட்டவற்றில் இருந்தும் செல்கள் ஆற்றலை எடுத்துக்கொள்ளும். ஒருநபர் விரதம் இருந்தாலும் கேன்சர் செல்கள் உடலில் இருக்கிற ஆற்றலை வைத்தே உயிர் வாழக்கூடியவை. புற்றுநோய் சிகிச்சையைப் பொறுத்தவரை முழுமையான, சம நிலையான சிகிச்சை முறைகளைத் தான் பின்பற்ற வேண்டும். புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் ஜெ.கென்னி ராபர்ட். புற்றுநோய் வராமல் தடுக்குமா? விரதம் இருப்பதால் புற்றுநோய் வராமல் தடுக்கப்படும் என்பதற்கும் இன்னும் பெரிய அளவில் ஆதாரங்கள் இல்லை. ஆனால், ஓர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதற்கும், உடலில் கூடுதல் கலோரி சேர்வதைத் தடுப்பதற்கு விரதம் உதவக்கூடும். ஆனால், இதுவும் எல்லாருக்கும் பொருந்தாது. காரணம், ஒவ்வொருவரின் உடல்வாகு ஒவ்வொரு மாதிரி இருக்கும். அறிவியல் என்பது நாளுக்கு நாள் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கிறது. எதிர்காலத்தில் விரதம் இருப்பது புற்றுநோய் சிகிச்சைக்கு பயனளிக்கும் என்று ஆய்வில் நிரூபிக்கப்பட்டால், மருத்துவர்கள் அதைப் பரிந்துரைப்பார்கள். ஆனால், அறிவியல் ரீதியான ஆதாரங்கள் இல்லாமல் அதை முயற்சிப்பது சரியல்ல. விரதம் புற்றுநோயாளிகளுக்கு விரதம் இருப்பது தொடர்பாக எந்த சந்தேகம் இருந்தாலும் அவரவர் சிகிச்சை பெறும் மருத்துவரிடம் கேட்டுத் தெளிவு பெறுவது நல்லது. சுயமாக எதையும் முயற்சிக்க வேண்டாம் என்கிறார் மருத்துவர் ஜெ. கென்னி ராபர்ட்.
ஈரானில் தகவல் தொடர்பு கட்டுப்பாடுகளில் தளர்வு
ரானில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், உலகளாவிய அழுத்தங்கள் காரணமாக ஈரான் அரசு… The post ஈரானில் தகவல் தொடர்பு கட்டுப்பாடுகளில் தளர்வு appeared first on Global Tamil News .
ஈரான் மீது புதிய தடைகளை விதிக்கும் ஐரோப்பா
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்களை கடுமையாக அடக்கி வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக, புதிய தடைகளை (sanctions) விரைவில் முன்மொழிய உள்ளதாக ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டர் லெயன் அறிவித்துள்ளார். ஈரானில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவது அதிர்ச்சியளிக்கிறது. மோசமான வன்முறை பயன்பாடும், தொடர்ச்சியான கட்டுப்பாடுகளும் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியவை,” என்று தெரிவித்துள்ளார். அடக்குமுறைகளுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக கூடுதல் தடைகள் விரைவில் முன்மொழியப்படும். சுதந்திரத்திற்காக துணிச்சலுடன் போராடும் ஈரான் மக்களுடன் ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாக நிற்கிறது,” […]
வங்காளதேசத்தில் மேலும் ஒரு இந்து வாலிபர் குத்திக்கொலை
டாக்கா, வங்காளதேசத்தின் பெனி மாவட்டம் தகன்புயான் நகரை சேர்ந்தவர் ஷோமிர் குமார் தாஸ் (வயது 28). ஆட்டோ டிரைவரான இவர் தனது வீட்டில் இருந்து ஆட்டோவில் சென்றார். இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து நடந்த தேடுதல் வேட்டையில் ஷோமிர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது உடலில் பல கத்திக்குத்து காயங்கள் இருந்தன. வங்காளதேசத்தில் சமீப காலமாக இந்துக்களை குறிவைத்து அதிகளவில் தாக்குதல் நடைபெறுகிறது. […]
`புதிய சிந்தனைகளை வரவேற்போம்'ஜிவாமே ஷோரூமில் பொங்கல் கொண்டாட்டம் - நடிகை மேகா ஆகாஷ் பங்கேற்பு
பொங்கல் பண்டிகையின் மகிழ்ச்சியோடு நவீன பேஷனையும் இணைத்து, இந்தியாவின் நம்பர் 1 உள்ளாடை நிறுவனமான ஜிவாமே, சென்னை பீனிக்ஸ் மார்கெட்சிட்டி மாலில் உள்ள தனது ஷோரூமில் உற்சாகமான கொண்டாட்டத்தை நடத்தியது. இந்த விழாவை நடிகை மேகா ஆகாஷ் தொடங்கி வைத்தார். அவர் விழாவிற்கு சிறப்பு சேர்த்தது மட்டுமின்றி, வரும் 30-ந்தேதி தொடங்கவிருக்கும் ஜிவாமேவின் ‘கிராண்ட் லாஞ்சரி பெஸ்டிவல்’ குறித்தும் வாடிக்கையாளர்கள் இடையே பேசினார். வண்ணமயமான பொங்கல் விழாவுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஜிவாமேவின் பல்வேறு வகையான உள்ளாடைகள், ஷேப்வேர், ஸ்லீப்வேர், லவுஞ்ச்வேர் மற்றும் விளையாட்டு உடைகள் காட்சிப்படுத்தப்பட்டன. இது வாடிக்கையாளர்கள் மற்றும் சமூக வலைதள பிரபலங்களை வெகுவாகக் கவர்ந்தது. நிகழ்ச்சியில் நடிகை மேகா ஆகாஷ் பேசுகையில், “என்னைப் பொறுத்தவரை, தன்னம்பிக்கை என்பது நமக்கான வசதியில் இருந்தே தொடங்குகிறது. அதில் நமது உள்ளாடைகள் மிகப் பெரிய பங்கு வகிக்கின்றன. பெண்களின் எதார்த்தமான வாழ்க்கைக்கும், அன்றாடத் தேவைகளுக்கும் ஏற்றவாறு ஜிவாமே ஆடைகளை வடிவமைக்கும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். வரவிருக்கும் ‘கிராண்ட் லாஞ்சரி பெஸ்டிவல்’ மூலம், பெண்களுக்குப் பொருத்தமான, அழகான மற்றும் ஒவ்வொரு நாளும் தன்னம்பிக்கை அளிக்கும் உள்ளாடைகளை வழங்குவதை ஜிவாமே இன்னும் எளிதாக்குகிறது என்று பேசினார். ஜிவாமே மார்க்கெட்டிங் தலைவர் தமன் பாலி பேசுகையில், இந்தியப் பெண்கள், அவர்களின் தினசரி வாழ்க்கை முறை மற்றும் அவர்களின் முக்கியமான தருணங்களுக்கு ஏற்ப எங்களின் உள்ளாடைகள் தயாரிக்கப்பட்டு உள்ளது. சென்னை போன்ற நகரங்களில் பொங்கல் பண்டிகை என்பது எல்லோரும் ஒன்றுகூடும் நிகழ்வாகும். இந்தத் தருணத்தில் பெண்களுடன் இணைந்து கொண்டாடுவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இது போன்ற நேரடி அனுபவங்கள் மிகுந்த உற்சாகத்தை அளிப்பதோடு வரவிருக்கும் ‘கிராண்ட் லாஞ்சரி பெஸ்டிவல்’ மூலம், பெண்களுக்குத் தேவையான புதிய உள்ளாடைகளை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறோம் என்பதையும் இந்த நிகழ்ச்சியின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். Zivame இந்த நிகழ்ச்சி ஜிவாமேவின் தயாரிப்புகள் பற்றிய கொள்கையை அனைவரின் கண்முன்னே கொண்டுவந்தது. இந்தியப் பெண்களின் அன்றாடத் தேவைகளுக்கு உதவும் வகையில், சிறந்த சிந்தனையுடன் கூடிய வடிவமைப்பும் புதுமையும் எவ்வாறு இணைகின்றன என்பதை இது எடுத்துக்காட்டியது. தயாரிப்பு நிபுணர்களின் நேரடி விளக்கங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள், பெண்களுக்குத் தன்னம்பிக்கை அளிப்பதிலும், அவர்கள் எந்தவிதத் தயக்கமும் இன்றி ஷாப்பிங் செய்யும் சூழலை ஏற்படுத்தியது. இந்தப் பொங்கல் கொண்டாட்டத்தில் வாடிக்கையாளர்கள், சமூக வலைதள பிரபலங்கள் மற்றும் ஊடகத் துறையினர் கலந்து கொண்டனர். கலாச்சாரத்தோடு கூடிய சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை வழங்க வேண்டும் என்ற ஜிவாமேயின் எண்ணத்தை பிரதிபலிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி இருந்தது. அதே நேரத்தில், முக்கிய நகரங்களில் தங்கள் பிராண்டை பெரும்பாலான மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற இந்நிறுவனத்தின் உறுதிப்பாட்டையும் இது வெளிப்படுத்தியது. விரைவில் ‘கிராண்ட் லாஞ்சரி பெஸ்டிவல்’ துவங்கவுள்ள நிலையில், உள்ளாடைகள் குறித்த பழைய கண்ணோட்டங்களை மாற்றுவதை ஜிவாமே தொடர்கிறது. பெண்களுக்கான வசதி, தன்னம்பிக்கை மற்றும் அவர்களுக்கானத் தேர்வுகள் ஆகியவற்றிற்கு இது முன்னுரிமை அளிக்கிறது. சிறந்த வடிவமைப்புகள் மற்றும் பிரபலமானவர்களின் ஆதரவு மூலம், பெண்கள் உள்ளாடைகளைத் தயக்கமின்றி நம்பிக்கையுடன் வாங்குவதற்கான சூழலை உருவாக்குவதே தங்கள் லட்சியம் என்பதை ஜிவாமே இந்த நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. About Zivame: Founded in 2011, Zivame has built a category-first model that seamlessly blends deep consumer insights with innovation, technology, and trend-driven design—all while keeping women’s comfort at its core. Come 2025, with a portfolio of over 30,000 styles across lingerie, sleepwear, shapewear, and activewear and more—in 100+ sizes—and a strong retail footprint of 170+ exclusive brand outlets across India, the brand is not just a retailer, but a trusted destination for women across age groups and geographies. Since its inception, Zivame has consistently been at the forefront of innovation—from launching India’s first online FitCode to running breakthrough campaigns like Museum of Boobs. By combining tech-enabled solutions with deep consumer insight, Zivame has redefined intimatewear retail in India and built one of the most influential fashion-retail ecosystems in the country.
“Vijay’s ‘Theri’ Re-Release Delayed, Fans Wait”
The re-release of the popular Thalapathy Vijay movie “Theri” has been postponed. The delay happened because producers of several new
Kanaka, Ramarajan: Stars of Tamil Cinema’s Golden Era
Actors Ramarajan and Kanaka are remembered as two iconic stars of the golden age of Tamil cinema. Both were hugely
'அன்பு, கருணை, பரிவு' - மாணவர்கள் மத்தியில் நெகிழ்ந்த ராகுல் காந்தி! - முழு உரை
நீலகிரியின் கூடலூரிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கலந்துகொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் உரையாடிய ராகுல் காந்தி இந்திய அரசியல் தொட்டு AI வரைக்கும் பல விஷயங்கள் குறித்தும் பேசியிருந்தார். Rahul Gandhi ராகுல் காந்தி பேசியவை, 'இது தகவல் தொழில்நுட்பத்தின் காலம். ஏஐ வளர்ந்துகொண்டே இருக்கிறது. நம்மைச் சுற்றி எவ்வளவோ தகவல்களும் செய்திகளும் கொட்டிக் கிடக்கிறது. நம்மால் அவற்றை இலவசமாகவும் அணுக முடிகிறது. இப்படியொரு காலக்கட்டத்தில் பள்ளிகள் மாணவர்களை எந்தவிதத்தில் வழிநடத்துகிறார்கள் என்பது முக்கியம். கொட்டிக் கிடக்கும் தகவல்களையும் செய்திகளையும் நாம் அறிவாக மாற்றிக்கொள்ள வேண்டும். அந்த அறிவோடு ஞானத்தையும் பண்பையும் பிணைத்து செயல்பட வேண்டும். பண்பற்ற அறிவு மிகமோசமான உலகத்துக்கே நம்மை அழைத்துச் செல்லும். ஒருவரோடு ஒருவர் சண்டையிட செய்யும். ஒருவரை ஒருவர் புண்படுத்திக் கொள்கிறோம். இளம் மாணவர்களை நல்ல குடிமகன்களாக மாற்ற வேண்டிய பொறுப்பு பள்ளிகளுக்கு இருக்கிறது. Rahul Gandhi நிகழ்ச்சிக்கு முன்பாக சில மாணவிகளிடம் பேசிக்கொண்டிருந்தேன். நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என்றேன். சிலர் விமானி என்றனர். சிலர் ஆராய்ச்சியாளர் என்றனர். இன்னும் சிலர் மருத்துவர் என்றனர். ஆனால், யாருமே அரசியல்வாதி ஆக வேண்டுமென்று கூறவில்லை. நான் அரசியலுக்கு வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டது. அரசியல்வாதி, டாக்டர், விமானி யாராக இருந்தாலும் அவர்களுக்கு சக மனிதர்களை நோக்கிய ஒரு கருணையும் பணிவும் இருக்க வேண்டும். அதுதான் மக்களை புரிந்துகொள்ளவும் ஒரு மேம்பட்ட தேசத்தை கட்டமைக்கவும் உதவும். நீங்கள் உங்களின் விருப்பப்படி என்ன ஆக வேண்டுமே ஆகுங்கள். எதை நினைத்தும் பயப்படாதீர்கள். எதை நினைத்தும் பதற்றப்படாதீர்கள். ஆனால், எப்போதும் உங்கள் நெஞ்சில் இருக்கும் கருணையையும் பணிவையும் விட்டுவிடாதீர்கள். அதை மட்டும் வளர்த்துக் கொண்டே இருங்கள். Rahul Gandhi நம்முடைய நாடு இன்னமும் கற்றலில் நிறைவுபெறாத நாடு. நிறைய விஷயங்களை இப்போதுதான் கற்றுக்கொண்டிருக்கிறோம். இப்படியொரு சூழலில் பெண்களை கண்ணியமாக நடத்துவது எந்தளவுக்கு முக்கியம் என நினைக்கிறீர்கள்? என்னுடைய பாட்டிதான் (இந்திரா காந்தி) எங்களின் குடும்பத் தலைவி. சிறுவயதிலிருந்து அவரை பார்த்துதான் வளர்ந்திருக்கிறேன். அவரிடமிருந்தும் என் அம்மாவிடமிருந்தும் சகோதரியிடமிருந்தும் நிறைய விஷயங்களை கற்றிருக்கிறேன். ஆண்களை விட பெண்கள் பெரும் திறன் படைத்தவர்கள் என நம்புகிறேன். ஆண்களை விட பெண்கள் நிறைய நீண்ட நெடிய கனவுகளையும் தொலைதூரப் பார்வையையும் கொண்டவர்கள். அவர்கள் ஆகப்பெரும் காரியங்களை செய்ய தகுதியானவர்கள். நம்முடைய தேசத்தின் வளர்ச்சியிலும் வர்த்தகத்திலும் அதிகாரத்திலும் அவர்களின் பங்களிப்பு மிகப்பெரியதாக இருக்கப் போகிறது. உங்களுடைய பள்ளிக்காலத்தின் மறக்க முடியாத நினைவுகளைப் பற்றி கொஞ்சம் கூறுங்களேன். பள்ளியில் நான் ஒரு சேட்டைக்காரப் பையன். யாரையாவது தொல்லை செய்துகொண்டே இருப்பேன். நான் படித்தது ஒரு போர்டிங் ஸ்கூல். நான் அங்கே ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால், அப்பா அம்மாவிடம் மகிழ்ச்சியாக இல்லாததைப் போல பாவனை செய்துவிடுவேன். அப்போதுதான் அவர்கள் என்னை அடிக்கடி வந்து பார்ப்பார்கள். Rahul Gandhi பள்ளியில் எனக்கு ஒரு கெமிஸ்ட்ரி டீச்சர் இருந்தார். அவர் மிகச்சிறப்பாக கெமிஸ்ட்ரி கற்றுக்கொடுப்பார். நாம் எப்படி சிந்திக்க வேண்டும், தேர்வுகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் சொல்லிக் கொடுப்பார். அவர் குறித்த நினைவுகள் இன்னமும் மனதில் இருக்கிறது. Rahul Gandhi கேள்வி கேட்ட மாணவியிடம் ராகுல் காந்தி ஒரு பதில் கேள்வி கேட்டார், 'ஒரு மாணவர் எப்படி இருக்க வேண்டும்?' என்றார். 'முதலில் மாணவர்களுக்கு கீழ்படிதலும் கட்டுப்பாடுகளுமே ரொம்ப முக்கியம்' என்றார் மாணவி. பதிலுக்கு ராகுல், 'நான் கீழ்படிதல்மிக்க மாணவன் கிடையாது. ஆசிரியர்களிடம் அதிகமாக கேள்வி கேட்பேன். ஒருவர் சொல்வதை அப்படியே கேட்டுக் கொண்டோமானால் நாம் சுயமாக சிந்திப்பது குறைந்துவிடும். Rahul Gandhi உங்களை இந்த இடத்தில் நில்லுங்கள் என்றால், ஏன் எதற்கு என கேட்க வேண்டும். தீவிரமாக கீழ்படிதல் குணத்தை கொண்டிருப்பதும் நல்லதல்ல. கீழ்படிதல் என்கிற விஷயத்தில் கொஞ்சம் சமநிலையோடு சிந்திக்க வேண்டும்' என்றார். ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு விதமான பின்னணியிலிருந்து வருகிறார்கள். அவர்களுக்கு சமமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? நமக்கு ஒரு சிறந்த கல்விமுறை தேவைப்படுகிறது. கல்வி பெரும் பொருளை கேட்கக்கூடிய விஷயமாக இருக்கக்கூடாது. அதற்கு கல்வி முழுவதுமாக தனியாரிடம் செல்லக்கூடாது. தனியாரிடம் பள்ளிகள் இருக்கலாம். ஆனால், அரசின் கையில்தான் கல்வியை கொண்டு செல்வதற்கான மிகப்பெரிய பொறுப்பு இருக்க வேண்டும். அதற்கு பட்ஜெட்டில் கல்விக்காக அதிக தொகையை செலவிட வேண்டும். இரண்டாவது நாம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். ஐ.டி மற்றும் சேவைத்துறைகளை தாண்டி உற்பத்தித்துறையில் நாம் கோலோச்ச வேண்டும். சிறுகுறு வணிகங்களை பெருக்க வேண்டும். அதன்வழி எல்லாருக்குமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடியும். Rahul Gandhi சமீபத்தில் இந்த நாட்டையும் மக்களையும் இளைஞர்களும் ஜென் Z க்களும்தான் காப்பாற்றப் போவதாக ஒரு பதிவை இட்டிருந்தீர்கள். நாங்கள் அதை நோக்கி செல்ல என்ன செய்ய வேண்டும்? இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கே உங்களுக்கு ஒரு குரல் இருக்கும். எனக்கு ஒரு குரல் இருக்கும். நம் முன்னால் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு குரலும் கருத்தும் இருக்கும். ஆனால், இப்போது அந்த ஜனநாயக குரல்களின் மீதும் ஜனநாயக அமைப்புகளின் மீதுமே தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அரசே அதை செய்கிறது. தேர்தல் ஆணையம் உட்பட தன்னாட்சி அமைப்புகளை பற்றி படர்ந்திருக்கிறார்கள். அவர்களின் கொள்கைக்கு எதிரான கருத்துடையவர்களை அச்சுறுத்துகிறார்கள். உங்களை போன்ற இளமையான பயமறியாத கேள்வி கேட்கும் நேர்மையுடைய இளைஞர்களால்தான் இதை மாற்ற முடியும். Rahul Gandhi இந்த காலத்திலும் மக்கள் மத்தியில் சாதி, மத, இனரீதியாகவும் இன்னபிற ரீதியிலும் வேற்றுமைகள் ஊன்றியிருப்பதை பார்க்க முடிகிறது. இதை நீங்கள் எப்படி அணுகுகிறீர்கள்? நீங்கள் இப்படி எதாவது ஒன்றால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா? உங்களுக்கு சௌகரியமாக இருந்தால் சொல்லலாம். (கேள்வி கேட்ட மாணவனிடம் ராகுல் காந்தி..) உடலமைப்புரீதியாக (Body Shaming) என்னை தாக்கியிருக்கிறார்கள். Rahul Gandhi ராகுல் காந்தி : உங்களை அப்படி ஒரு தாக்குகிறார் என்றால் அது அவருடைய குறுகிய மனதின் வெளிப்பாடுதான். உங்கள் பக்கம் எந்த பிரச்னையும் இல்லை. என்னையும் என்னுடைய எதிர்க்கட்சியினர் அப்படி தாக்கியிருக்கின்றனர். அவர்களுக்கு எதோ கோபம், எதோ பதற்றம். அவர்கள் அசௌகரியமாக இருக்கிறார்கள். அதனால்தான் நம்மை தாக்குகிறார்கள். இந்தியா பல கலாசாரங்களையும் பண்பாடுகளையும் உள்ளடக்கிய நாடு. நான் சில மாணவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர்கள் தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி போன்ற மொழிகள் தெரியும் என்றனர். இதுதான் இந்தியா. நாம் எல்லா கலாசாரங்களையும் மதிக்க வேண்டும். இங்கே உங்களுக்கு விருப்பமான ஒரு மொழியையோ மதத்தையோ பின்பற்றும் உரிமை இருக்கிறது. அதேநேரத்தில் உங்களுக்கு விருப்பமில்லாத மதத்தையோ மொழியையோ பின்பற்றுபவர்கள் மீது தாக்குதல் நடத்த எந்த உரிமையும் இல்லை. பண்பட்ட மனதோடு கனிவோடு அன்போடு நடந்துகொள்ள பழகினால் இதையெல்லாம் தவிர்க்க முடியும். Rahul Gandhi உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஆரவல்லி மலைத்தொடர் பெரும் ஆபத்தில் இருக்கிறது. வன அழிப்புக்கும் சுரங்கங்களின் ஆக்கிரமிப்புக்கும் அந்த தீர்ப்பு வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. நான் கூடலூரிலிருந்து வருகிறேன். அதுவும் ஒரு மலைப்பகுதி. இயற்கை வளங்களின் மீதான தாக்குதல் எனக்கு அச்சத்தை கொடுக்கிறது. இதில் உங்களுடைய கருத்து என்ன? உச்சநீதிமன்ற தீர்ப்பின் மீது கருத்து சொல்வது சரியாக இருக்காது. ஆனால், வளர்ச்சி என்று சொல்லப்படுபவைக்காக சுற்றுச்சூழலையும் இயற்கையையும் தியாகம் செய்ய முடியாது. இயற்கையோடு இணைந்த வளர்ச்சியைப் பற்றிதான் நாம் சிந்திக்க வேண்டும். இயற்கையை அழித்து ஒரு போதும் வளர்ச்சியை எட்ட முடியாது. மலைகளையும் நீர் நிலைகளையும் இன்னபிற இயற்கை வளங்களையும் கொஞ்சம் தீவிரமான பரந்துபட்ட சிந்தனையோடு அணுக வேண்டும். அவையெல்லாம் உங்களுக்கும் எனக்கும் மட்டும் சொந்தமல்ல. வருங்கால தேசத்துக்கும் நம்முடைய சந்ததியினருக்குமே கூட அது சொந்தமானது. அதனால் இயற்கையை கவனமோடுதான் கையாள வேண்டும்' என்றார்.
விஜயை லேசாக நினைக்கவில்லை –அண்ணாமலை கொடுத்த அட்வைஸ் !
சென்னை :தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, தவெக தலைவர் விஜய் குறித்து தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். “விஜயை லேசாக நினைக்கவில்லை. அவர் ஒரு சினிமா ஸ்டார், மாஸ் இருக்கும் ஸ்டார்” என்று கூறிய அவர், தவெகவில் செங்கோட்டையன் உள்ளிட்ட பலர் இணைந்துள்ளதாகவும், களத்தில் பார்க்கலாம் என்றும் தெரிவித்தார். தொண்டர்கள் பரபரப்பாக வேலை செய்வதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அண்ணாமலை தனது பேட்டியில் தவெகவின் அரசியல் […]
திருநெல்வேலி: மஞ்சள் குலை, பனங்கிழங்கு, கரும்பு கட்டுகள் - பாளை சந்தையில் களைகட்டிய பொங்கல் விற்பனை!
திருநெல்வேலி: மஞ்சள் குலை, பனங்கிழங்கு, கரும்பு கட்டுகள்! பாளை சந்தையில் களைகட்டிய பொங்கல் விற்பனை.!
BB Tamil 9: எல்லாரும் நான் உன்னை அனுப்பிட்டேன்னு சொல்றாங்க - வினோத்திடம் அழும் அரோரா
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. கடந்த வாரம் நடத்த பணப்பெட்டி 2.0 டாஸ்க்கில் கானா வினோத் பணப்பெட்டியை எடுத்து சென்றார். தவிர சாண்ட்ரா எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார். டாப்-4 போட்டியாளர்களாக அரோரா, விக்ரம், சபரி, திவ்யா இருக்கின்றனர். BB Tamil 9 வெளியேறிய போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் சென்றிருக்கின்றனர். இந்நிலையில் இன்று சாண்ட்ரா மற்றும் வினோத் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றிருக்கின்றனர். எல்லாரும் நான் உன்னை அனுப்பிட்டேன்னு சொல்றாங்க என அரோரா வினோத்திடம் சொல்லி அழுகிறார். நான் உன்னை எதுவும் நினைக்கல. நானே தான் பணத்தை எடுத்தேன். ஒருவேளை 18 லட்சம் போயிருச்சேன்னு தான் இப்போ அழுகுறியா? என வினோத் அரோராவை கிண்டலடிக்கிறார்.
Russo Brothers Tease Avengers: Doomsday Release
Marvel fans are buzzing with excitement after directors Joe and Anthony Russo teased their upcoming film Avengers: Doomsday. The Russo
சத்தியமங்கலம்: 42 தனியார் விடுதிகளுக்கு சீல்; வருவாய்த்துறையினர் நடவடிக்கை - பின்னணி என்ன?
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக தனியார் தங்கும் விடுதிகள் செயல்படுவதாகவும், இதன் காரணமாக சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதாகவும் ஒலி விழிப்புணா்வு இயக்கத்தின் நிறுவனா் கற்பகம் என்பவர் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு அண்மையில் வந்தபோது, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாகச் செயல்படும் 42 தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்க தமிழக அரசுக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது. இல்லாவிட்டால், ஈரோடு மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இதையடுத்து, தலமலை,கோ்மாளம் மற்றும் ஆசனூா் பகுதிகளில் செயல்பட்டு வந்த 42 தங்கும் விடுதிகளின் உரிமையாளர்களுக்கு தங்களிடம் உள்ள ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு மாவட்ட வருவாய்த்துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறை சார்பில் ஜனவரி 6-ஆம் தேதி நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், விடுதி உரிமையாளா்கள் இதுவரை எந்தவிதமான உரிய ஆணவங்களையும் சமா்ப்பிக்கவில்லை. நீதிமன்றம் இதையடுத்து, ஊரக உள்ளாட்சித் துறை உதவி இயக்குநா் உமாசங்கா் தலைமையில் 5 குழுக்களாக பிரிந்து வருவாய், காவல் துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் கோ்மாளம், தலமலை மற்றும் ஆசனூரில் செயல்பட்டு வந்த சட்டவிரோத தங்கும் விடுதிகளுக்கு சீல் வைத்தனர். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த 42 விடுதிகளுக்கு சீல் வைக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில்,சம்பந்தப்பட்ட விடுதிகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியும் உரிய பதில் தராததால், 42 விடுதிகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. விடுதி உரிமையாளா்கள் முறைப்படி விண்ணப்பித்து உரிய அனுமதியுடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றனர்.
கொஞ்சமா பணம் போடுங்க; ஆனா, கண்டிப்பா முதலீடு செஞ்சுடுங்க! - உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை!
‘இதுக்கு இல்லையாடா ஒரு எண்டு’ என்கிற மாதிரி, தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கிறது. உயர்ந்தால் கூட ஓரளவு பொறுத்துக்கொள்ளலாம். ஆனால், தினமும் புதுப்புது உச்சங்களைத் தொட்டு வருகிறது. இந்த நிலை தொடருமா? தங்கத்தில் முதலீடு செய்யலாமா… வேண்டாமா என்பதை விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். ``தங்கம், வெள்ளி விலையின் தற்போதைய நிலை என்ன? ``சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை ஏறுமுகத்தில் தான் இருக்கின்றன. 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30 டாலர்களுக்கு குறைவாக இருந்தது ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை. ஆனால், அதன் தற்போதைய நிலை 89.60 டாலர்கள் என உயர்ந்துள்ளது. தங்கம், வெள்ளியுடன் காப்பரும் ஏறுமுகத்தில் இருக்கிறது. மற்ற உலோகங்களும் ஏறுமுகத்தில் தான் இருக்கின்றன. பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் கடும் வீழ்ச்சியில் இந்திய ரூபாய்; RBI தலையிட்டு நிலைமையை சரிசெய்யாதது ஏன்? - சஞ்சய் மல்ஹோத்ரா பதில் ``ஏன் தங்கம், வெள்ளி விலை ஏறுமுகத்தில் இருக்கிறது? ``ஈரான் உள்நாட்டு பிரச்னை, நீளும் ரஷ்யா - உக்ரைன் போர், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கிரீன்லேண்ட் மீது வைத்துள்ள குறி, அமெரிக்க பெடரல் ரிசர்வின் ஆளுநர் ஜெரோம் பவல் மீதுள்ள குற்றச்சாட்டுகள், ட்ரம்ப் விதிக்கும் கூடுதல் வரிகள்அமெரிக்க பெடரல் வங்கி அடுத்து வட்டி விகிதத்தைக் குறைக்குமா… குறைக்காதா என்கிற எதிர்பார்ப்பு... இப்படி உலக அளவில் பல நிலையற்ற தன்மைகள் நிலவி வருகின்றன. இது சந்தையில் பொருளாதார நிலையற்ற தன்மையை ஏற்படுத்துகிறது. இதனால், முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளைப் பாதுகாப்பாக தங்கத்தின் பக்கம் மாற்றி வருகின்றனர். அதனால், தற்போது தங்கம், வெள்ளியின் விலை ஏறுமுகத்தில் இருக்கின்றன. தங்கம், வெள்ளி விலை உயர்வு Real Estate: நிலம் வாங்கும்போது நேரில் போய் 'இந்த 10' விஷயங்களை கண்டிப்பா செக் செஞ்சுடுங்க! ``இப்போது தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யலாமா அல்லது காத்திருக்கலாமா? ``தொடர்ந்து ‘அப்-ட்ரெண்டில்’ இருந்து வருகிறது தங்கமும், வெள்ளியும். இப்போதைக்கு அதில் பெரியளவில் கரெக்ஷன் வராது. உலக அளவில் அரசியல், பொருளாதாரம் நிலைபெறும் வரை விலையில் மாற்றம் வர வாய்ப்பில்லை. ஆக, அரசியலும், பொருளாதாரமும் நிலையான பாதைக்கு விரைவில் திரும்பிவிடுமா என்கிற கேள்விக்கு, நமக்கே பதில் தெரியும். அதனால், தங்கம், வெள்ளியில் டிரேட் செய்ய நினைப்பவர்கள், டிரேட் செய்யலாம். ஆனால், கவனம் தேவை. இன்னொரு பக்கம், முதலீடு செய்ய நினைப்பவர்கள் லம்சம் முதலீட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டாம். இ.டி.எஃப்பில் எஸ்.ஐ.பி முறையைத் தேர்ந்தெடுங்கள். ஆனால், அதிலும் பெரிய தொகையைப் போடாமல், குறைந்த அளவு தொகை மட்டும் தொடர்ந்து முதலீடு செய்து வாருங்கள். கொஞ்சத் தொகையை முதலீடு செய்தாலும், தாராளமாக முதலீடு செய்யலாம். கண்ணுக்கு எட்டும் தூரம் வரையில், இப்போது உலக அளவில் அரசியல், பொருளாதார நிலைத்தன்மை வர வாய்ப்பில்லை. அதனால், தங்கம், வெள்ளி தொடர்ந்து உயர்வதற்கான வாய்ப்புகள் தான் அதிகம்”. Birth Certificate பெற, EB Bill கட்ட WhatsApp-ல் ஒரு மெசேஜ் போதும்; தமிழக அரசின் புது அப்டேட் |How to பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட தினம் தினம் தகவல்களைத் தெரிந்துகொள்ள ' Vikatan Play '-ல் 'Opening Bell Show' தினமும் காலை கேளுங்கள். Vikatan Play-ல் Opening Bell Show Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed. INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures . Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances. One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration)
Emilia Clarke Says She’s Done With Fantasy
Emilia Clarke became world-famous for playing Daenerys Targaryen in the fantasy TV series Game of Thrones. She played the powerful
என் தந்தை நீங்க தான்; உலகை அதிரவைக்கும் டொனால்ட் ட்ரம்ப் இற்கே ஷாக் கொடுத்த பெண்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது உயிரியல் தந்தை என்று கூறி, தந்தைவழி உறவை நிரூபிக்க அனுமதிக்கக் கோரி துருக்கியப் பெண் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 55 வயதான நெக்லா ஓஸ்மென் என்ற பெண், தனக்கு ட்ரம்ப்புடன் ஒற்றுமை இருப்பதாகக் கூறி, அதை நிரூபிக்க மரபணு பரிசோதனை கோருகிறார். நிரூபிக்க மரபணு பரிசோதனை துருக்கிய தலைநகர் அங்காராவில் வசிக்கும் அவர், செப்டம்பர் 25 ஆம் திகதி அங்காரா 27ஆவது குடும்ப நீதிமன்றத்தில் இந்த […]
நம்ம கலாச்சாரத்த இங்க வந்து கொண்டாடுவது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு –சிவகார்த்திகேயன்!
டெல்லி : மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற சிறப்பு பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இவ்விழாவில் தமிழகத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், பொங்கல் பானை தயாரிப்பு, மரபு உணவுகள் தயாரிப்பு, கொலம் வரைவு, பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் ஆகியவை இடம்பெற்றன. தமிழக கலை-கலாசாரத்தை தேசிய தலைநகரில் பரவலாக கொண்டாடும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது.இவ்விழாவில் ‘பராசக்தி’ திரைப்படக் குழு சிறப்பு அழைப்பாளர்களாக […]
ரம்யா கிருஷ்ணன் அம்மாவ சுட்ட கே.எஸ். ரவிக்குமார்: நள்ளிரவில் வீடு தேடி வந்த போலீஸ்
நடிகை ரம்யா கிருஷ்ணனின் அம்மாவை சுட்டதால் வீடு தேடி போலீசார் வரவே இயக்குநரும், நடிகருமான கே.எஸ். ரவிக்குமார் அவரின் அப்பா கோபத்தில் அறைந்திருக்கிறார். அது தான் அவர் முதலும், கடைசியுமாக வாங்கிய அறை ஆகும்.
தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு “மாணிக்கப் பொங்கல் நிகழ்வு”.! படங்கள் &வீடியோ..
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையிலும், தொழில் வாய்ப்பின்றி செய்வதறியாத நிலையில் வாழும் சூழ்நிலையில், இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் இன்றையதினம் என்பது குறிப்பிடத்தக்கது.. இதனை முன்னிட்டு புளொட் இயக்கத்தின் உப தலைவரும், அதன் இராணுவத் தளபதியுமான தோழர் மாணிக்கதாசன் அவர்களது பிறந்த நாளான தை பதினான்காம் திகதியை “மாணிக்கப் பொங்கல் நாளாக” கொண்டாடும் முகமாக, அடிப்படை வசதிகள் குறைகளைக் கொண்ட வன்னி மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களை தத்தெடுத்து அங்கு வாழும் குடியிருப்பாளர்களுக்கும், […]
சட்டவிரோத மின் வேலியில் சிக்கி கணவன் - மனைவி உயிரிழப்பு
வரக்காப்பொல, ஹுனுவல பிரதேசத்தில் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி கணவன் - மனைவி இருவரும் உயிரிழந்துள்ளனர். வயல் நிலத்தை விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்சாரக் கம்பியில் சிக்கியே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஹுனுவல, துல்ஹிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதான கணவரும், 58 வயதான மனைவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்தச் சட்டவிரோத மின்சார இணைப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான நபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி: ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா கொண்டாட்டம்; களைகட்டிய நிகழ்ச்சிகள் - Album
கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா
ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரஸ்-நோ சொல்லும் திமுக;கூட்டணி அரசியல் எந்த எல்லை வரை?
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களத்தில் அதிகமாக பேசப்படும் விவாதம் கூட்டணி ஆட்சி என்பதே. 2026 அரசியல் களம் “ஒற்றை கட்சி ஆட்சியா அல்லது கூட்டணி கட்சிகளின் ஆட்சியா?” என்ற கேள்வி மீண்டும் தமிழ்நாட்டு அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.
வேலூர்: கடந்த ஓராண்டில் 184 குட்கா வழக்குகள் - 220 பேர் கைது; வங்கிக் கணக்குகள் முடக்கம்!
வே லூர் மாவட்டத்தில், போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது மாவட்டக் காவல்துறை. அதன்படி, 2025 ஜனவரி 1-ம் தேதி தொடங்கி, 2026 ஜனவரி 12-ம் தேதியான நேற்று முன்தினம் வரை சட்டவிரோதமாக `குட்கா’ விற்பனைச் செய்யப்பட்டது தொடர்பாக மட்டுமே மாவட்டத்தில் 181 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 217 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் 4,654 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, அவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்த 8,67,857 ரூபாய்க்கான பரிவர்த்தனையும் முடக்கப்பட்டிருக்கிறது. குட்கா சோதனை மேலும், குட்கா விற்பனை தொடர்பாக 2 பேர் மீது குண்டர் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதோடு, 12 கார்கள் மற்றும் 30 பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர் நடவடிக்கையாக, நேற்றைய தினமும் மாவட்டம் முழுவதும் 70-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி பகுதிகளில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். அதிலும், 3 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விற்பனையாளர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். `இதுபோன்ற போதைப்பொருள் தொடர்புடைய குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று வேலூர் மாவட்டக் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.
Tata Punch Command Max: அட்டகாச லுக்; ஸ்மார்ட் இன்டீரியர்! | Launch Photo Album
மோடியுடன் பொங்கல் விழா : `ஜனநாயகன் எப்போது வெளியானாலும் கொண்டாட்டம்தான்' - சிவகார்த்த்திகேயன்
டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் இன்று (ஜன.14) பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டிருக்கிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றியிருக்கிறார். 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற நோக்கத்துடன் நடைபெறும் இந்த விழாவில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தமிழக தலைவர்களும், பல்வேறு மாநிலங்களின் முக்கிய பிரதிநிதிகளும், சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டிருக்கின்றனர். பொங்கல் விழாவில் சிவகார்த்த்திகேயன், ரவி மோகன் குறிப்பாக ஜி.வி பிரகாஷ், சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்ளிட்ட 'பராசக்தி' படக்குழுவினர் இந்த விழாவில் கலந்துகொண்டிருக்கின்றனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன், அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். எல்லோருக்கும் இந்தப் பொங்கல் பண்டிகை மகிழ்ச்சிசையைத் தர வேண்டும். 'பராசக்தி' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நம்முடைய கலாச்சாரத்தை டெல்லியில் கொண்டாடுவது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. பிரதமர் மோடியை முதல் முறை இன்று நேரில் சந்தித்தேன். அது மறக்க முடியாத தருணமாக இருந்தது. அவரை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. 'ஜனநாயகன்' எப்போது வெளியானாலும் கொண்டாட்டம் தான் என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார். #Thiruvasagam was performed today in #Pongal2026 celebration at Delhi in front of our honourable prime minister @narendramodi sir … @DrLMurugan . Will launch it soon officially ❤️ pic.twitter.com/ldFiIPqeBA — G.V.Prakash Kumar (@gvprakash) January 14, 2026 இந்த பொங்கல் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் திருவாசகம் பாடலை அவரின் இசையில் பாடினார். . இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாண்புமிகு மத்திய அமைச்சர் எல். முருகன் முன்னிலையில் பொங்கல் விழாவில் திருவாசகத்தை அரங்கேற்றம் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மேலும், இது விரைவில் வெளியாகும் என்று பதிவிட்டிருக்கிறார்.
பொங்கலிட்ட மோடி; ஜி.வி பிரகாஷ் இசை நிகழ்ச்சி; பங்கேற்ற பராசக்தி படக்குழு! - டெல்லி பொங்கல் விழா!
டெல்லி பொங்கல் விழா டெல்லி பொங்கல் விழா டெல்லி பொங்கல் விழா டெல்லி பொங்கல் விழா
விஜய், சீமானை குறைத்து மதிப்பிடக்கூடாது… திமுகவை வீழ்த்துவதுதான் நோக்கம் -அண்ணாமலை பேட்டி
வருகிற சட்டமன்ற தேர்தல் பணிகளில் தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில்தான் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை குறைத்து மதிப்பிடக் கூடாது என பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது பேசு பொருளாகி உள்ளது.
யாழில். தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்திற்கு சென்ற இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர்
யாழ்ப்பாணத்தில் தங்கி நிற்கும் இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மேத்யூ டக்வொர்த் இன்றைய தினம் புதன்கிழமை யாழில். உள்ள தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்திற்கு விஜயம் செய்திருந்தார். அங்கு கடற்தொழில்அமைச்சர் இராமலிங்கம்சந்திரசேகர் , தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான , எஸ். பவானந்தராசா, ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, க.இளங்குமரன் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின்இணைப்பாளரும் யாழ். மாநகர சபை உறுப்பினருமான எஸ். கபிலன் ஆகியோர் அடங்கிய குழுவினரைசந்தித்து கலந்துடையாடினார்.
தெருநாய்க்கடி சம்பவங்களுக்கு அதிக நிவாரணம் வழங்க உத்தரவிட நேரிடும் என மாநிலங்களை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை எச்சரித்தது. தெருநாய்களைக் கட்டுப்படுத்துவதில் கடந்த 5 ஆண்டுகளாக மாநில அரசுகள் முறையாகச் செயல்படவில்லை எனவும் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் தெருநாய்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு நவம்பரில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ‘பள்ளிகள், மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் உள்ள நாய்களைப் […]
⚖️ அருண் சித்தார்த்தின் அலுவலக கதவுக்கு தீ வைப்பு –விசாரணைகள் ஆரம்பம்
யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் அமைந்துள்ள அரசியல் கட்சி அலுவலகம் ஒன்றின் மீது அதிகாலை வேளையில் மேற்கொள்ளப்பட்ட தீவைப்புச் சம்பவம்… The post ⚖️ அருண் சித்தார்த்தின் அலுவலக கதவுக்கு தீ வைப்பு – விசாரணைகள் ஆரம்பம் appeared first on Global Tamil News .
Malaysia Airlines accelerates sports-led growth with landmark Mumbai Indians partnership
Mumbai: Malaysia Airlines has entered into a landmark partnership with Mumbai Indians, India’s biggest and most successful cricket franchise, becoming both the Associate Sponsor and Official Global Airline Partner of the team. The collaboration marks a significant step in the airline’s strategy to drive sports-led brand and commercial growth across key global markets, with India at the forefront.The partnership was officially unveiled at a launch ceremony held at Jio World Gardens, Mumbai, underscoring Malaysia Airlines’ long-term commitment to strengthening its presence in one of its most important growth markets. As part of the association, Malaysia Airlines will feature prominently on the Mumbai Indians jersey, positioned on the right chest. The ceremony was attended by Mumbai Indians Head Coach Mahela Jayawardene, along with senior representatives from the franchise.Adding a cultural touch to the announcement, one hundred Wau Bulan kites were released at the venue to mark Makar Sankranti, symbolising the coming together of Malaysian and Indian cultures. With over 55 million cumulative followers across India and international markets, Mumbai Indians offer Malaysia Airlines a powerful platform to connect with a vast global audience and extend its signature Malaysian Hospitality beyond borders.Commenting on the partnership, Datuk Captain Izham Ismail, Group Managing Director of MAG, said, “With 80 weekly flights connecting ten key Indian cities, Malaysia Airlines provides seamless access to Malaysia as the gateway to Asia and beyond. Our partnership with Mumbai Indians allows us to engage fans both on the ground and in the air, combining the excitement of cricket with the warmth of Malaysian Hospitality. Through this partnership, we are creating unique experiences, strengthening tourism, and showcasing Malaysia — ensuring every journey reflects the warmth, care and hospitality that Malaysia is renowned for.” A spokesperson for Mumbai Indians said, “Mumbai Indians are proud to partner with Malaysia Airlines, sharing our commitment to excellence, global spread and meaningful fan engagement. With millions of fans around the world, this partnership allows us to connect our community to new travel experiences while celebrating the shared passion for sport, culture and hospitality. Together, we look forward to seeing Malaysia Airlines creating memorable moments and imactful stroytelling for fans, both on matchdays and beyond.” Mahela Jayawardene, Head Coach, Mumbai Indians, added, “At Mumbai Indians, high performance has been built over time. The focus has to be in the preparation, discipline, and building the right mindset every single day. Those are the values that have driven us towards success all these years. Malaysia Airlines shares that same focus on consistency at the highest level, which makes this association feel very natural.” Through the partnership, Malaysia Airlines aims to reinforce its position as the preferred carrier for Indian travellers while offering Mumbai Indians fans exclusive touchpoints that blend the thrill of cricket with the warmth of Malaysian Hospitality. Planned activations include on-ground fan engagements, co-branded experiences, exclusive merchandise, and selected player-led appearances, designed to connect fans with the airline beyond match days and deepen engagement throughout the season.
எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனான ராமு ஒரு நேர்மையில்லாத போலீஸ்காரர். அரசை எக்ஸ்போஸ் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களை பிடிக்க உதவுகிறார் ராமு. அவருக்குள் இருக்கும் வாத்தியார் விஸ்வரூபம் எடுக்க அதன் பிறகு என்னாகிறது என்பதே கதை.
நாகர்கோவில் பகுதியில் கஞ்சா மீட்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பாரிய அளவிலான கேரள கஞ்சாப் பொதிகளை காவல்துறை… The post நாகர்கோவில் பகுதியில் கஞ்சா மீட்பு appeared first on Global Tamil News .
Alia Bhatt Praises Rani Mukerji’s 30-Year Journey
Mumbai: Actress Alia Bhatt, who is very active on social media, has given a warm shoutout to Rani Mukerji for
India’s Basmati Rice Exports to Iran Stall
India’s basmati rice exports to Iran have almost come to a halt, according to a report. The slowdown follows U.S.
CleanStart appoints Anil Dhoot as Country Manager for India and SAARC
Mumbai: CleanStart, a global software supply chain security company, has announced the appointment of Anil Dhoot as Country Manager for India and the SAARC region. In his new role, Dhoot will lead CleanStart’s regional business operations, focusing on strengthening market presence, expanding customer engagement, and accelerating long-term growth across key enterprise segments.Dhoot brings over two decades of experience in cybersecurity and enterprise technology sales. He has held senior leadership positions at global cybersecurity firms, including Trend Micro, where he led enterprise business segments and managed strategic customer relationships across multiple markets. Over the course of his career, he has built and scaled high-performing sales teams, driven regional expansion, and worked closely with large enterprises in complex and regulated environments.As Country Manager for India and SAARC, Dhoot will oversee CleanStart’s market execution across the region, with a strong focus on establishing on-ground leadership and supporting the company’s long-term priorities in software supply chain security.Commenting on the appointment, Vijendra Katiyar, Co-founder and Chief Revenue Officer, CleanStart, said, “India and the SAARC region represent a significant growth opportunity for CleanStart. Anil’s appointment underscores our decision to invest decisively in regional leadership and long-term expansion across these markets.” Speaking on his new role, Anil Dhoot said, “The next wave of technology growth in India and the SAARC region will be defined not just by speed, but by trust. Software supply chain security will play a foundational role in that journey. As Country Manager, I look forward to working closely with customers and partners across the region to help organizations build secure, verifiable software at scale with CleanStart.” In his role, Dhoot will work closely with customers, partners, and the broader ecosystem to expand CleanStart’s footprint across India and the SAARC markets, while ensuring the company’s offerings align with regional business needs and regulatory requirements.
பாமக நிறுவனர் ராமதாஸ் தமையிலான கூட்டணி அறிவிப்பு பொங்கலுக்குள் அறிவிக்கப்படும் என்று ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலிச் சந்தையில் களைகட்டிய பொங்கல் வியாபாரம்
தைப்பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ்ப்பாணம் திருநெல்வேலிச் சந்தைப் பகுதியில் இன்று அதிகாலை முதலே மக்கள் கூட்டம்… The post திருநெல்வேலிச் சந்தையில் களைகட்டிய பொங்கல் வியாபாரம் appeared first on Global Tamil News .
Bigg Boss Marathi Season 6 attracts nine sponsors across Colors Marathi and JioHotstar
Mumbai: Bigg Boss Marathi Season 6 has attracted a strong lineup of leading brands, reinforcing the franchise’s continued ability to deliver scale, cultural relevance, and high-impact consumer engagement across both television and digital platforms on Colors Marathi and JioHotstar.The season has onboarded nine sponsors, with Danube Properties and Santoor Soap coming on board as Co-Powered Partners. MYK Laticrete Tile Adhesive, Pitambari Dishwash Gel, P. N. Gadgil & Sons (Since 1832), Gemini Cooking Oil, and Cotton King have joined as Special Partners, while Society Tea and Tunwal E-Motors are the Associate Sponsors for the season.[caption id=attachment_2488099 align=alignright width=200] Rizwan Sajan[/caption]Commenting on the association, Rizwan Sajan, Founder & Chairman – Danube Group, said, “After the overwhelming response to our association with Bigg Boss 19, we are delighted to extend our partnership to Bigg Boss Marathi. At Danube Properties, we believe in meeting our audience where they are, and this collaboration allows us to connect more deeply with regional audiences who share our values of aspiration, trust, and progress. This partnership reinforces our commitment to building meaningful relationships across cultures and communities.” [caption id=attachment_2488100 align=alignleft width=253] Prasanna Rai[/caption]Highlighting the importance of regional engagement, Prasanna Rai, CMO, Wipro, Santoor (Wipro Consumer Care), said, “Santoor’s growth to become the largest soap brand in India, has been driven by deep consumer connections. High-impact regional programs like Bigg Boss Marathi allow us to build these bonds authentically with culturally rooted audiences in ways that broader national properties miss. Our integration last year delivered strong engagement and exceptional recall. We are excited to partner with Bigg Boss Marathi once again, continuing to weave Santoor’s progressive woman narrative into the show’s storytelling and further strengthening our presence in every Marathi household.” [caption id=attachment_2488101 align=alignright width=200] Amarbir Palta[/caption]Speaking about the partnership, Amarbir Palta, President – Sales & Marketing, MYK Laticrete, said, “Bigg Boss Marathi offers a deeply regional and culturally rooted audience. Our partnership with this show goes beyond visibility—it’s about connecting with culture and building trust through sustained visibility. This association reinforces one clear promise: Any tile, any surface, MYK LATICRETE delivers unmatched excellence in tile adhesives.” [caption id=attachment_2488102 align=alignleft width=200] Priya Prabhudesai[/caption]Announcing the brand’s product launch through the show, Priya Prabhudesai, DGM – Pitambari Products Pvt. Ltd., said, “We are proud to be associated with Bigg Boss Marathi, a platform that truly connects with millions of Indian homes. Through this association, we are launching Pitambari Dishwash Gel with the aim of reaching every household. With its unmatched reach and strong entertainment value, this collaboration allows us to engage with consumers in a fresh and impactful way.” [caption id=attachment_2488103 align=alignright width=200] Aditya Modak[/caption] Aditya Modak, CFO & COO – P. N. Gadgil & Sons Limited, added, “We are proud to associate with Bigg Boss Marathi Season 6 for the second consecutive year. The show commands a distinct cultural stature with a loyal following, and the presence of Riteish Deshmukh as host has further elevated its appeal and scale. This partnership enables us to engage meaningfully with a new generation of discerning audiences while reinforcing our legacy of trust across Maharashtra.” [caption id=attachment_2488104 align=alignleft width=200] Shailesh Khurana[/caption]Emphasising brand alignment, Shailesh Khurana, Senior Director – GTM Retail, Cargill Foods India, said, “Gemini has always been the first choice of Maharashtra’s kitchens. Partnering with Bigg Boss Marathi, the state’s most loved show, is a natural fit—when two No.1 brands come together, it creates a winning story for millions of households.” [caption id=attachment_2488105 align=alignright width=200] Koushik Marathe[/caption]Sharing the brand’s debut association, Koushik Marathe, Managing Director – Cotton King Pvt. Ltd., said, “Cotton King is proud to associate with Bigg Boss Marathi for the first time. The show offers a powerful platform to connect with millions of viewers and strengthen brand recall. We’re excited to drive visibility, relevance, and deeper consumer affinity through this partnership.” [caption id=attachment_2488106 align=alignleft width=200] Chandrashekhar Bhosle[/caption]On continuing the partnership, Chandrashekhar Bhosle, Senior Marketing Manager – Society Tea, said, “Our association with Bigg Boss Marathi has been a strong and rewarding journey. With the show’s growing scale and engagement, we are confident Season 6 will deliver an even bigger impact for Society Tea.” [caption id=attachment_2488107 align=alignright width=200] Jhumarmal Tunwal[/caption]Highlighting the sustainability angle, Jhumarmal Tunwal, Chairman and Managing Director – Tunwal E-Motors, said, “Tunwal E Motors Limited has always been committed to making sustainable and affordable electric mobility accessible to the masses. This association reflects our vision of driving Bharat towards a cleaner, smarter future by bringing reliable EV solutions closer to consumers across the country.”
Dalal Street Closed Today Due to Civic Elections
Mumbai: Trading on Dalal Street will come to a halt on Thursday, January 15, 2026, as the Indian stock markets
Yas Island Abu Dhabi and Holiday Tribe amp up adventure with #MyYasVibes Campaign
MUMBAI: Yas Island Abu Dhabi, a leisure and entertainment destination, and travel-tech brand Holiday Tribe launched the #MyYasVibescampaign. Marked by exclusive creator-led travel content, 12 macro influencers from India travelled to Yas Island as part of the campaign to immerse themselves in its world-class attractions: Ferrari World™ Yas Island, SeaWorld Yas Island, and Warner Bros. World™ Yas Island, Abu Dhabi. Every creator explored a different side of Yas Island, collectively garnering a reach of close to 20 million across social media channels such as Instagram, YouTube and Facebook.The campaign was built on the insight that Gen Z doesn’t usually respond to destination advertising, they prefer people like them discovering places in their own way. Creators were positioned as narrative builders, each revealing a distinct side of Yas Island. The content strategy was built on the different experiences of the creators, leading to the creation of dynamic content as a master film, cohort reels catering to the different ways audiences engage with travel, statics and stories. With close to 100 content pieces going live on social within three weeks, the authentic tone and fresh treatment made the campaign relatable, immersive, and share-worthy, rather than promotional. Badr Bourji, senior VP marketing, Miral Destinations said, “India continues to be a highly engaged priority market for us. Partnering with Holiday Tribe on this creator-led campaign allowed us to authentically bring the Yas Island story to life through creators who genuinely connect with their audiences, showcasing the diversity of experiences and reinforcing that every visit delivers its own unique Yas-vibe and sense of adventure.” Chirag Goyal, founder, Holiday Tribe, said, “Holiday Tribe was created with a simple belief - that travel is deeply personal, and the best holidays are the ones that are shaped around you. Customisation has always been at the heart of what we do, and our campaign with Yas Island is a seamless extension of that philosophy. Yas Island offers something for every kind of traveller and it all begins with tailored inspiration. This diverse tribe of creators has unlocked fresh perspectives on the destination, showcasing its versatility like never before. Through immersive, creator-led content, we are excited to enable more travellers to discover their own Yas vibe - in a way that feels authentic, unique, and truly theirs.” The campaign brought together Yas Island, known for its theme parks and attractions, dining experiences, and world-class hotels and Holiday Tribe, an emerging brand focussed on customised leisure travel - offering creators the opportunity to discover and showcase the best of the Island in their own unique style. The creators explored the thrills and adventures of Yas Island’s offerings: coasters and record-breaking rides at Ferrari World Yas Island; immersive storytelling and characters at Warner Bros. World Yas Island; extraordinary marine encounters at the world’s largest indoor marine-life theme park, SeaWorld Yas Island; and dining, shopping and entertainment across the island.https://www.youtube.com/watch?v=GOOc5gByisc
கடும் வீழ்ச்சியில் இந்திய ரூபாய்; RBI தலையிட்டு நிலைமையை சரிசெய்யாதது ஏன்? - சஞ்சய் மல்ஹோத்ரா பதில்
சமீப காலங்களில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பெரும் வீழ்ச்சியைக் கண்டது. இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்குக் காரணம் என்ன? இதனால், இந்தியாவின் பொருளாதாரத்திற்கு ஏதாவது பாதிப்பு உண்டா? - போன்ற கேள்விகளுக்கு NDTV சிறப்பு நேர்காணலில் பதில் அளித்திருக்கிறார் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா. ``இந்திய ரூபாயின் மதிப்பில் ஏன் இந்திய ரிசர்வ் வங்கி தலையிடவில்லை? ``இந்திய ரூபாய் மதிப்பு மீதான இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கை பல ஆண்டுகளாக ஒரே நிலையில் நிலைத்து நிற்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி நாணய சந்தையை நம்புகிறது. இந்திய ரூபாயின் மதிப்பை டிமாண்ட் மற்றும் சப்ளை முடிவு செய்ய வேண்டுமே தவிர, இந்திய ரிசர்வ் வங்கி அல்ல. இந்திய ரிசர்வ் வங்கி ஈரானுடன் வணிகமா? ட்ரம்ப் போட்ட 25% வரி; மீண்டும் இந்தியாவுக்குப் பாதிப்பு; மொத்தம் எவ்வளவு வரி? ``இந்திய ரூபாயின் மதிப்பு இந்திய பொருளாதாரத்தைப் பாதிக்கிறதா? ``இந்திய பொருளாதாரம் வலுவாக இருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது… பணவீக்கமும் கட்டுக்குள் உள்ளது. இந்தியாவிடம் கிட்டத்தட்ட 690 பில்லியன் டாலர்கள் அளவிற்கு அந்நிய செலாவணி கையிருப்பு உள்ளது. இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறையும் கட்டுக்குள் தான் இருக்கிறது. ஆக, இந்தியாவின் பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக நன்றாக உள்ளது. ``இந்திய ரூபாய் மதிப்பில் ஏன் நிலையற்றதன்மை நிலவுகிறது? ``சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு எப்போதும் ஒரே திசையில் இருக்காது. ஏற்றத் தாழ்வுகள் இருக்கத் தான் செய்யும். நீண்ட கால அடிப்படையில், இந்திய ரூபாயின் மதிப்பு 3 சதவிகிதம் குறைந்துள்ளது. இது இயல்பானது தான்”. Real Estate: நிலம் வாங்கும்போது நேரில் போய் 'இந்த 10' விஷயங்களை கண்டிப்பா செக் செஞ்சுடுங்க!
இந்தியாவிலிருந்து நெடுந்தீவுக்கு புறாக்கள் கடத்தல் –மூவா் கைது
நெடுந்தீவு கடற்பரப்பு ஊடாக இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் புறாக்களைக் கடத்தி வந்த மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்ட… The post இந்தியாவிலிருந்து நெடுந்தீவுக்கு புறாக்கள் கடத்தல் – மூவா் கைது appeared first on Global Tamil News .
Hazlewood Confident of T20 World Cup Return
Sydney: Australian fast bowler Josh Hazlewood has said he is confident of being fit in time for the T20 World
பராசக்தி: `இந்தி திணிப்பின்போது இருந்த காங்கிரஸ் வேறு, இப்ப இருக்கும் காங்கிரஸ் வேறு- ரகுபதி
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'பராசக்தி'. இந்தித் திணிப்புக்கு எதிராகவும் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களை அடிப்படையாகவும் கொண்டு இந்தப் படம் உருவாகி இருக்கிறது. இந்தப் படம் காங்கிரஸ் கட்சியின் துரோகத்தைச் சுட்டிககாட்டுகிறது என்று பலரும் சமூக வலைதளங்களில் கருத்துக்களைப் பதிவிட்டு வந்தனர். பராசக்தி இதனைத் தொடர்ந்து 'பராசக்தி' திரைப்படம், காங்கிரஸ் கட்சியை தவறாக சித்தரித்திருக்கிறது. அதனால் அந்தப் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று (ஜன.14) செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதியிடம் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், 'பராசக்தி' திரைப்படம் 1965-ல் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். இந்தி எதிர்ப்புக்காக மாணவர்கள் கிளர்ந்து எழுந்த போராட்டம் அது. இது போன்ற வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்தை எந்த மாணவ இயக்கமும் எங்கும் நடத்தியது இல்லை. 1967-ல் ஆட்சி மாற்றம் வந்ததற்கு காரணமும் அந்த மாணவர்கள் நடத்திய சமுதாயப் போராட்டம் தான். அமைச்சர் ரகுபதி இந்தி திணிப்பின் போது இருந்த காங்கிரஸ் வேறு. இப்ப இருக்கும் காங்கிரஸ் வேறுஎன்று பேசியிருக்கிறார். தொடர்ந்து திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் விரிசல் என்ற கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார்கள். அது தேர்தலில் விளைவை ஏற்படுத்துமா? என்று கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு பதலளித்த அமைச்சர் ரகுபதி, கூட்டணிக்குள் இவை விளைவுகளை ஏற்படுத்தாது. அவர்கள் (காங்கிரஸினர்) தங்களது விருப்பங்களைத் தெரிவித்திருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.
ஈரான் –அமெரிக்கா மோதலால் வளைகுடா நாடுகளுக்கு தீவிர பாதிப்பு –கத்தார் எச்சரிக்கை!
வளைகுடா பிராந்தியத்தில் மிக மோசமான பின்விளைவுகள் ஏற்படும் : ஈரான் – அமெரிக்கா மோதலால் வளைகுடா பிராந்தியத்தில் மிக மோசமான பின்விளைவுகள் ஏற்படும் என்று கத்தார் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் மீது சா்வதேச நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும் அந்த நாட்டின் அணுசக்தித் திட்டம் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயா்வுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டம், தற்போது ஆட்சி மாற்றத்தைக் கோரும் மாபெரும் மக்கள் போராட்டமாக உருவெடுத்து 2-ஆவது வாரத்தை எட்டியுள்ளது. இந்தச் சூழலில், […]
பகுதி நேர ஆசிரியர்களுக்கு கிடைத்த வெற்றி…ஊதியம் 15,000 ஆக உயர்வு –அன்பில் மகேஷ் அறிவிப்பு
சென்னை :பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பகுதிநேர ஆசிரியர்கள் சங்கங்களுடன் இன்று காலை 11 மணியளவில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த மாதம் முதல் நடைபெற்று வரும் தொடர் போராட்டங்களுக்கு மத்தியில், பகுதிநேர ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கைகளான ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் ஆகியவை குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் 12,500 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாக […]
Mumbai: Long-held myths around frozen foods and air fryers are increasingly being challenged as Indian households adapt to faster-paced lifestyles and evolving cooking habits. Addressing common perceptions that frozen food is “opposite of fresh” or “only for emergencies,” and that air fryers are “not the best choice” or useful only for snacks, Godrej Yummiez and Stovekraft’s Pigeon Air Fryers have come together to launch a digital awareness campaign aimed at reshaping how modern Indian kitchens view convenience cooking.Advancements in food technology have played a significant role in changing these narratives. Modern IQF (Individually Quick Frozen) technology helps preserve nutrients, retain natural flavours, and reduce food waste by allowing longer storage without additives. In fact, over 47% of European households now opt for frozen foods specifically to cut household waste. In India, trust is also rising, with the STTEM 2.0 Snacking Report by Godrej Yummiez indicating that over half of Indians now consider frozen snacks safe.Similarly, air fryers are gaining relevance beyond occasional use. By significantly reducing oil consumption, they help lower fat and calorie intake while retaining taste and texture. They also minimise kitchen mess and enable quicker preparation, making them a practical solution for busy households. Together, frozen foods and air fryers are increasingly seen as complementary tools for quick, nutritious, and stress-free meals.Changing work patterns and longer days have also influenced eating habits. According to Swiggy’s latest food report, late-night eating has grown almost three times faster than regular dinner hours, reflecting the demand for faster meal solutions. Many frozen snacks today offer up to 16g of protein per serving, offering a filling yet lighter option. Food expert Krish Ashok has also noted that frozen peas can often be fresher than those sold in open markets, underlining the practical advantages of freezing.As part of the campaign, moms across the country received curated kits featuring a Pigeon Air Fryer along with a selection of Godrej Yummiez frozen snacks, integrating them into everyday routines—from kids’ lunchboxes and after-school snacks to late-night cravings and small hosting occasions.[caption id=attachment_2485746 align=alignleft width=200] Anushree Dewen [/caption] “At Godrej Foods, we focus on making everyday cooking easier and more reliable for modern homes. Convenience, nutrition, and taste should go hand in hand, and that is what guides our approach to innovation. Collaborations like the one with Pigeon showcase how frozen foods and air fryers can work together seamlessly, helping families manage busy routines while ensuring meals remain satisfying and wholesome,” said Anushree Dewen, Head of Marketing and Innovation, Godrej Foods. Highlighting the growing role of air fryers in Indian kitchens, Amitabh Bhatia, Head of Marketing, Stovekraft Ltd, added, “Air fryers are moving beyond being seen as occasional gadgets to becoming meaningful cooking tools in Indian homes. As a brand deeply rooted in Indian kitchens, we see this as an opportunity to lead the shift towards smarter, more balanced cooking choices. Our focus with air fryers is to make healthier cooking feel intuitive, familiar and achievable for everyday Indian homes.” Campaign Links: View this post on Instagram A post shared by Neha Jain (@neha1584) View this post on Instagram A post shared by Dr. Sunita Bhattacharya | Lifestyle blogger | Doctor mom (@dr_sunitabhattacharya) View this post on Instagram A post shared by Nikita Jain (@nikitakothari_official)
GlobalLogic appoints LuJean Smith as Chief Marketing Officer
New Delhi: GlobalLogic Inc., a Hitachi Group company and a leader in digital engineering, has announced the appointment of LuJean Smith as its new Chief Marketing Officer (CMO). A veteran marketing strategist with 30 years of global experience across the technology and consulting sectors, Smith joins the company as it enters a new phase of growth driven by AI-led and digital innovation opportunities. She reports directly to Srini Shankar, President and CEO of GlobalLogic, and her appointment is effective January 6.In her new role, Smith will lead GlobalLogic’s global marketing strategy, with a mandate to strengthen the company’s brand positioning and accelerate growth. Her focus will include showcasing GlobalLogic’s advanced AI capabilities, including its VelocityAI suite of AI-powered service offerings, while also highlighting the company’s collaboration and synergies within the Hitachi Group in line with Hitachi’s “Inspire 2027” management plan.[caption id=attachment_2488093 align=alignleft width=200] Srini Shankar [/caption] “We are thrilled to welcome LuJean Smith to GlobalLogic as our new Chief Marketing Officer,” said Srini Shankar, President and CEO of GlobalLogic. “LuJean is a proven strategist and an award-winning, transformative leader whose extensive experience will be invaluable as we continue to scale our impact. Her expertise will be critical in amplifying GlobalLogic’s leadership in this rapidly evolving, AI-first world.” Smith brings with her a distinguished career spanning three decades, having held senior marketing and communications leadership roles at global organisations including GE, Siemens, Accenture and Cognizant. She is known for strategically positioning companies for sustained market leadership, translating complex innovation into compelling customer value propositions, and building strong corporate narratives that create competitive advantage. “I am incredibly proud to join the talented GlobalLogic marketing team and help tell the company’s powerful story at such a pivotal time,” said Smith . “We’re driving the market momentum as enterprises across every industry strive to leverage the transformative power of Generative, Agentic, and Physical AI. GlobalLogic's commitment to 'Engineering Impact,' coupled with the unparalleled strength and synergy of 'One Hitachi,' means we are uniquely poised to seize this moment and empower our clients to succeed and lead in this new era of digital innovation.”
`அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை' - மோடி குறித்து கேள்வி; இங்கிலாந்து டாக்டருக்கு நிகழ்ந்தது என்ன?
இங்கிலாந்தில் டாக்டராக இருப்பவர் சங்க்ராம் பாட்டீல். மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ் என்ற இடத்தை சேர்ந்த சங்க்ராம் பாட்டீல் பல ஆண்டுகளாக இங்கிலாந்தில் வாழ்ந்து குடியுரிமை பெற்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். சங்க்ராம் பாட்டீல் யூடியூப்பராகவும் இருக்கிறார். அதிக அளவில் யூடியூப்பிலும், பேஸ்புக்கிலும் வீடியோ பகிர்ந்துள்ளார். அவர் கடந்த மாதம் 14ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி குறித்த உலகளாவிய விவாதங்கள் பற்றிக் குறிப்பிட்டு, அவரது ஆதரவாளர்களிடமிருந்தும், ஆளும் தரப்பிடமிருந்தும் விளக்கத்தைக் கோரியிருந்தார். இருப்பினும், டாக்டர் சங்க்ராம் பாட்டீலுக்கு தெரியாமலேயே இது குறித்து நரேந்திர மோடியின் ஆதரவாளர் ஒருவர் கடந்த மாதம் 18ம் தேதி சங்க்ராம் பாட்டீலுக்கு எதிராக போலீஸில் புகார் செய்து இருந்தார். அதன் அடிப்படையில் டாக்டருக்கு எதிராக தேடுதல் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு விமான நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டு இருந்தது. இங்கிலாந்தில் இருந்து 3 அல்லது நான்கு மாதத்திற்கு ஒரு முறை டாக்டர் தனது பெற்றோரை பார்க்க இந்தியா வருவதுண்டு. விமான நிலையத்தில் கைது வழக்கம்போல் கடந்த சனிக்கிழமை இங்கிலாந்தில் இருந்து தனது மனைவியோடு மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து இறங்கினார். அவரது பாஸ்போர்ட்டை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தவுடன் அவரை அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்து சென்றனர். அவரிடம் உங்களுக்கு எதிராக தேடுதல் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், போலீஸார் வந்து விசாரித்து உங்களை விடுதலை செய்வது குறித்து முடிவு செய்வார்கள் என்று தெரிவித்தனர். இது குறித்து சங்க்ராம் பாட்டீல் கூறுகையில், ''என்னை விமான நிலையத்தில் 5 மணிநேரம் பிடித்து வைத்திருந்தனர். அதன் பிறகு லோயர் பரேல் குற்றப்பிரிவு போலீஸார் வந்து என்னை விசாரணைக்கு அழைத்து சென்றனர். என்னிடம் 9 மணி நேரம் விசாரணை நடத்திய பிறகு என்னை விடுவித்தனர். மொத்தம் 15 மணி நேரம் என்னை பிடித்து வைத்திருந்தனர். எனக்கு எதிராக தேடுதல் நோட்டீஸ் கொடுத்து இருப்பதாகவும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் சொன்னார்கள். இது குறித்து எனக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தால் அதனை எதிர்கொள்ள தயார் நிலையில் வந்திருப்பேன். எனது பாஸ்போர்ட்டையும் பிடுங்கிக்கொண்டார்கள். உயர் அதிகாரிகளிடம் பேசிய பிறகுதான் பாஸ்போர்ட்டை கொடுத்தார்கள். இரு சமூகங்களுக்கிடையே வெறுப்பைத் தூண்டும் விதமாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாக குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். என் பதிவில் வெறுப்பைத் தூண்டும் வகையில் எதுவும் இல்லை. பிரதமரைப் பற்றி ஏன் இப்படிப்பட்ட விஷயங்கள் பேசப்படுகின்றன, ஏன் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்றுதான் கேட்டேன். இந்தக் கைது நடவடிக்கையால் எங்களின் பயண திட்டம் சீர்குலைந்தது. எனது மனைவி தனது பெற்றோரைப் பார்க்க நாக்பூருக்குச் செல்லவிருந்த இணைப்பு விமானத்தைத் தவறவிட்டார். ஜல்காவில் விவசாயிகளாக இருக்கும், 70 வயதை கடந்த எனது பெற்றோர் இச்சம்பவத்தால் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. நான் இந்த அரசாங்கத்திடம் மட்டுமல்லாமல், முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பி இருக்கிறேன். பிரதமர் மோடி மன்மோகன் சிங் அரசுக்கு எதிராக போராட்டம் 2011-ல் மன்மோகன் சிங் அரசாங்கத்திற்கு எதிராகச் சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தலைமையேற்று நடத்திய ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். கொரோனா காலத்தின்போது மருத்துவர்களையும் நான் கேள்வி கேட்டுள்ளேன். கேள்வி கேட்பது எனது சமூக ஊடகச் செயல்பாட்டின் ஒரு பகுதி. அது எனது ஜனநாயக உரிமை. எனது நோக்கம் ஒருபோதும் அரசாங்கத்தை குறிவைப்பது கிடையாது. மாறாக பிரதமர் குறித்துப் பரப்பப்படும் தகவல்கள் குறித்துத் தெளிவு பெறுவதே ஆகும். நான் அரசாங்கத்திற்கு எதிராக அல்லாமல், பிரதமர் மோடியின் ஆதரவாளர்களுக்கு எதிராகவே கேள்விகளை எழுப்பினேன். உலக அளவில் பிரதமரின் பிம்பம் மற்றும் குணம் குறித்து சந்தேகங்கள் எழுப்பப்படுவதால் அது குறித்து விளக்கம் அளிக்கப்பட வேண்டும். அது நாட்டிற்கு நன்மை பயக்கும்,” என்று டாக்டர் பாட்டீல் கூறியுள்ளார்.
India Take on New Zealand in Second ODI
Rajkot: The second One Day International (ODI) match between India and New Zealand will be played today, January 14, 2026,
தேசிய மக்கள் சக்தி அலுவலகத்திற்கு சென்ற அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர்
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மேத்யூ டக்வொர்த் (Matthew Duckworth) யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது, தேசிய மக்கள் சக்தியின்… The post தேசிய மக்கள் சக்தி அலுவலகத்திற்கு சென்ற அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் appeared first on Global Tamil News .
Hindi ZEE5 expands originals slate with Punjab-set drama, Shabad – Reet Aur Riwaaz
Mumbai: Hindi ZEE5 has announced its upcoming original web series Shabad – Reet Aur Riwaaz, a poignant father–son drama set against the soulful cultural backdrop of Punjab. The six-episode series stars Suvinder Vicky and Mihir Ahuja in lead roles as a conflicted father and son, with Mahi Raj and Taranjit Kaur playing key supporting roles as the sister and mother respectively.Produced by Rusk Media and directed by Ameet Guptha—best known for ZEE5’s critically acclaimed series Bakaiti—Shabad – Reet Aur Riwaaz is rooted in the emotional complexities of a close-knit Punjabi household bound by faith, tradition, and inherited expectations.Set in the cultural heartland of Punjab, the series follows Ghuppi, a stammering teenager with a deep passion for football, whose aspirations clash with the future envisioned by his father, a revered Ragi singer determined to pass on the family’s sacred musical legacy. As faith, music, and discipline shape the family’s world, Ghuppi struggles to reconcile personal ambition with the weight of tradition.At its core, Shabad – Reet Aur Riwaaz explores generational conflict, identity, and the courage required to find one’s own voice. The narrative delves into the emotional vulnerability of a young boy grappling with self-expression, fear, and expectation, while portraying a father’s unwavering devotion to legacy and belief systems rooted in sacred sound and spiritual discipline.Speaking about the series, Kaveri Das, Chief Channel Officer &TV and Business Head – Hindi ZEE5, said, “Shabad – Reet Aur Riwaaz reflects the direction we are consciously shaping for ZEE5’s Hindi originals—rooted, slice-of-life family dramas that are deeply human, authentic, and widely relatable. India has a strong cultural legacy of family-first values and deep respect for elders, and Shabad – Reet Aur Riwaaz sensitively examines the emotional tensions that arise when these traditions intersect with a new generation’s desire to choose its own path. Set in the cultural and emotional landscape of heartland Punjab, the series feels lived-in, culturally grounded, and emotionally truthful, reinforcing our commitment to narratives that honour tradition while embracing evolving aspirations.” Producer Mayank Yadav, Rusk Media, added, “With Shabad – Reet Aur Riwaaz, we wanted to tell a story that feels lived-in and honest. The world of Ragi singing, the pressures of legacy, and a young boy’s silent rebellion through sport felt like a powerful metaphor for so many families today. We’re proud to collaborate with ZEE5 on a series that is as soulful as it is relevant.” Shabad – Reet Aur Riwaaz will premiere soon exclusively on Hindi ZEE5.
US Cricketers Await Indian Visas Ahead of T20 World Cup
Four U.S. cricketers of Pakistani origin are still waiting for visa clearance to travel to India for the upcoming ICC
India Aim to Seal Series in Second ODI
The Indian cricket team, led by Rohit Sharma, has arrived in Rajkot for the second ODI against New Zealand, to
Trump Warns Iran Against Executing Protesters
Washington: U.S. President Donald Trump has warned that the United States will respond strongly if Iranian authorities carry out the
Parasakthi: அம்மா இருந்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாங்க! - கலங்கும் 'பராசக்தி'அய்யாகண்ணு
சிவகார்த்திகேயனின் 25வது படமான 'பராசக்தி' கடந்த வாரம் திரைக்கு வந்தது. மொழிப் போர் பற்றிய இத்திரைப்படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் நடிப்பில் கச்சிதமான பக்கங்களைக் காட்டியிருந்தார்கள். முதன்மை கதாபாத்திரங்களைத் தாண்டி, சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றியவர்களும் தேர்ந்த நடிப்பைக் கொடுத்திருந்தனர். பராசக்தி அப்படி படத்தில் அய்யாகண்ணு கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் கஜேந்திரன் நம் இதயங்களை கனக்க வைத்திருந்தார். 'சில் பண்ணு மாப்பி' யூட்யூப் சேனல் மூலம் நமக்கு பரிச்சயமான இவரிடம் 'பராசக்தி' அனுபவங்களைக் கேட்டறிந்தோம். இந்த வாய்ப்பு மிக முக்கியமானது நம்மிடையே பேசிய கஜேந்திரன், நான் சில படங்கள்ல ஜூனியர் ஆர்டிஸ்டாக நடிச்சிருக்கேன். எஸ்.கே சார்கூட 'டான்' படத்திலும் கம்பெனி ஆர்டிஸ்டாக வருவேன். அதுபோல, 'செக்கச் சிவந்த வானம்', 'பேட்ட' மாதிரியான படங்களிலும் பேக்ரவுண்ட்ல நிப்பேன். 'பராசக்தி' வாய்ப்புக்காக நான் மூணு வருஷமாக முயற்சி செய்திட்டிருந்தேன். இந்தப் படத்துல சூர்யா சார் நடிக்கிறதாக இருந்தபோதே நான் படக்குழுவிடம் ஆடிஷன் கொடுத்திருந்தேன். இந்தப் படம் ஆரம்பிக்கிறதாக இருந்தபோது மறுபடியும் ஆடிஷன் பண்ணினேன். சுதா மேமுக்கும் நான் அய்யா கண்ணு கேரக்டருக்கு பொருந்திப் போவேன்னு தோணியிருக்கு. பிறகு நான் அந்தக் கதாபாத்திரத்திற்கேற்ப தயாராகிற வேலைகள்ல இறங்கிட்டேன். Gajendran - Parasakthi முகம் கொஞ்சம் கருப்பாக மாறணும்னுங்கிறதுக்காக தினமும் சில விஷயங்கள் பாலோவ் பண்ணினேன். இத்தனை வருடம் பெருங்கனவோடு சுற்றி வந்த எனக்கு இந்த வாய்ப்பு மிக முக்கியமானது. அந்த வாய்ப்பை தவறவிடக் கூடாது. அதை இறுக்கமாகப் பிடிச்சு முன்னேறணும்னு யோசிச்சேன். முழுமையாக தயார்ப்படுத்திக்கிட்டு படப்பிடிப்புக்கு கிளம்பிட்டேன். படப்பிடிப்புக்காக இலங்கை கிளம்பும்போதும், சுதா மேம் என்னைக் கூப்பிட்டு பேசினாங்க. நான் அந்தக் கேரக்டருக்கு சரியாக இருப்பேன். அவங்க நினைச்சதை செய்திடுவேன்னு நம்பினாங்க. அப்படிதான் இந்தப் படத்துக்குள்ள வந்தேன். நான் யூட்யூப்ல 'சில் பண்ணு மாப்பி' சேனல்ல கடந்த சில வருஷங்களாக வீடியோ பண்ணிட்டு வர்றேன். சினிமானு வரும்போது நான் கவனிக்கப்படாமல் போயிடுவேனோன்னு எண்ணங்கள் என்னை உறுத்திட்டு இருந்துச்சு. படம் ரிலீஸ் ஆகுறதுக்கு நான்கு நாட்களுக்கு முன்னாடி என்னுடைய அம்மா தவறிட்டாங்க. படம் வெளிவந்த பிறகும் நான் போய் படம் பார்க்கல. ஆனா, நண்பர்கள் பார்த்துட்டு வந்து எனக்கு பாராட்டுகள் தெரிவிச்சாங்க. படப்பிடிப்பு தளத்திலும் நான் நல்லா நடிச்சிருந்தேன்னு பாராட்டினாங்க. பயத்துடனேயே இருந்த எனக்கு படப்பிடிப்பு தளத்துல பெரிய பெரிய கலைஞர்களெல்லாம் கொடுத்த பாராட்டுதான் தெம்பூட்டி நடிக்க வச்சது. Gajendran - Parasakthi அந்தக் காட்சியில நான் நடிச்சு முடிச்சதும் படக்குழுவினர் கைதட்டினாங்க. எஸ். கே சாரும் தனியாகக் கூப்பிட்டு பாராட்டினாரு. படம் வெளியானதும் நண்பர்கள் எனக்கு விஷ் செய்ததுக்குப் பிறகுதான் நான் படம் பார்க்கப் போனேன். 'பராசக்தி' படம் என்னுடைய அடுத்தடுத்த வாய்ப்புகளுக்கு நல்லதொரு பாதையை அமைத்துக் கொடுக்கும்னு விரும்பினேன். இப்போ அது நடக்கலைனாலும் பரவாயில்ல. ஏன்னா, இப்போ கிடைச்சிட்டு இருக்கிற பாராட்டுகளை என்னுடைய லைஃப் டைம் மெமரியாக வச்சு கொண்டாடுவேன்! என்றார் நம்பிக்கையுடன். மேலும் பேசியவர், ஒரேயொரு வருத்தம்தான். அம்மா என்னை திரையில பார்த்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாங்க. நான் நடிச்ச வீடியோக்களை டிவியில போட்டு காண்பிக்கச் சொல்வாங்க. ஆனா, படம் வந்தால் தியேட்டருக்குக் கூப்பிட்டுப் போய் காட்டுவோம்னு நினைச்சேன். இதுக்கு முன்னாடி சதீஷ் சாரோட 'வித்தைக்காரன்' படத்திலும் நான் நடிச்சிருந்தேன். பெரிய விஷயமாக நடக்கும்போதும் அம்மாவை தியேட்டருக்குக் கூடிட்டுப் போவோனு காத்திட்டிருந்தேன். 'பராசக்தி' ரிலீஸ் தேதி அறிவிச்சதும், 'நம்ம தியேட்டர்ல போய் படம் பார்க்கலாம்'னு சொன்னேன். ஆனா, அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு! என மெளனம் ஆனவர், இத்தனை வருடம் ஒரு வாய்ப்பு நம்மை நிரூபிக்கிறதுக்குக் கிடைச்சிடாதானு ஏங்கிட்டிருந்தேன். இப்போ அந்த வாய்ப்புக் கிடைச்சதும் பயத்தையும், பதற்றத்தையும் தள்ளி வச்சிட்டு சரியாக நடிக்க முயற்சி பண்ணினேன். எஸ்.கே சார்கிட்ட 'நான் டான் படத்துல நடிச்சிருக்கேன்'னு சொன்னேன். Gajendran - Parasakthi அவரும் என்கிட்ட ஜாலியாகப் பேசி கம்போர்ட் ஆகிட்டாரு. என்னுடைய கேரக்டருக்கு நானேதான் டப்பிங்கும் செய்திருந்தேன். முதல்ல கொஞ்சம் திக்குனேன். உடனே சுதா மேம்கிட்ட 'சாரி மேம். இனி சரியாகப் பண்ணிடுறேன்'னு சொன்னேன். 'சாரி வேண்டாம்ங்க. இதை கச்சிதமாகப் பேசுங்க, போதும்'னு ரொம்ப சாஃப்டாக சொல்லி என்னை பேச வச்சாங்க. என்றார். நான் யூட்யூப்ல இத்தனை வருஷமாக நடிச்சிட்டு வர்றேன். ஆனா, அதன் மூலம் எனக்கு வாய்ப்புகள் பெரியளவுல வரலைங்கிறதுதான் உண்மை. என்றவரிடம், யூட்யூபில் உங்களின் முகம் பரிச்சயமானதாச்சே! அதிலிருந்து வாய்ப்புகள் வரவில்லையா?'' எனக் கேட்டதும், நீங்க கேட்கிற மாதிரிதான் ப்ரோ எல்லோரும் என்கிட்ட கேட்கிறாங்க. ஆனா, இல்லைங்கிறதுதான் உண்மை. ஆடிஷன் மூலமாக வாய்ப்புகள் தொடர்ந்து தேடிட்டு இருக்கேன். அதுவும் சில சமயங்கள்ல கடைசி நேரத்துல கிடைக்காமல் போயிடுது. இனி அத்தனை வாய்ப்புகளும் கிடைச்சிட முழுமையாக முயற்சி பண்ணுவேன்! என பாசிட்டிவிட்டியுடன் பேசி முடித்தார்.
Sri Lanka Begins Celebrations for Thai Pongal Festival
Colombo: Communities across Sri Lanka have begun celebrating Thai Pongal, the traditional harvest festival, as the main day of the
“மும்பையில் கால் வைத்தால் வெட்டுவோம்”…அண்ணாமலைக்கு மிரட்டல்! சீமான் சொன்ன பதில்!
சென்னை : மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மாநகராட்சி தேர்தல் பிரசாரத்தின்போது, தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை மீது ராஜ் தாக்கரே கடுமையான வன்முறை மிரட்டலை விடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “மும்பைக்கு வந்தால் காலை வெட்டுவோம்” என்று ராஜ் தாக்கரே பகிரங்கமாகக் கூறியது, தமிழக அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி, தமிழ் மக்களிடையேயும் கடும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இந்த வன்முறை பேச்சை கடுமையாகக் கண்டித்துள்ளார். “ராஜ் […]
⚠️ சீனாவில் தயாரிக்கப்பட்ட காற்றுப் பைகளால் 8 உயிரிழப்புகள்?
அண்மைக் காலங்களில் சீனாவில் தயாரிக்கப்பட்ட சில குறிப்பிட்ட வகை காற்றுப் பைகள் (Air Bags) செயலிழந்ததன்… The post ⚠️ சீனாவில் தயாரிக்கப்பட்ட காற்றுப் பைகளால் 8 உயிரிழப்புகள்? appeared first on Global Tamil News .
Kim Yo Jong Dismisses Hopes of Improved Korea Ties
Pyongyang: Kim Yo Jong, the influential sister of North Korean leader Kim Jong Un, has said that South Korea’s hopes
நீதிமன்றத்தில் ஆஜராகாத விமல் ; கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை
சட்டவிரோதமான முறையில் 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களைச் சேர்த்துக் கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகாத காரணத்தினால், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். மேலும், பிரதிவாதியின் பிணையாளர்களை அடுத்த வழக்குத் தவணையில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்து அழைப்பாணை அனுப்புமாறும் நீதிபதி […]
Former Bisleri Director Anjana Ghosh launches Smart Force by Scale Sherpas
Mumbai: Scale Sherpas, founded in 2024 by FMCG industry veterans Anjana Ghosh, Atanu Gangoly, and Priyanka Gupta, has announced the launch of Smart Force, a shared mobility–led field force model designed to help FMCG brands scale faster and more efficiently across India’s complex retail landscape.India’s FMCG market is valued at over ₹9 lakh crore, with General Trade accounting for nearly 65 percent of sales through more than 6.5 million kirana stores, while Modern Trade contributes around 10 percent and is growing rapidly in urban and premium segments. Despite strong products and founder-led innovation, many high-potential FMCG brands struggle at the same inflection point—scaling distribution, building field capability, and institutionalising execution in a fragmented and high-risk environment.In General Trade, execution challenges often arise from gaps in outlet coverage data, weak distributor coordination, and low digital adoption. When addressed through siloed teams, these issues tend to increase costs and operational inefficiencies. Against this backdrop, shared workforce models are emerging as a viable alternative, enabling FMCG companies to flexibly deploy sales execution, merchandising, analytics, and demand planning resources while improving productivity and speed to market.Smart Force has been designed to address these challenges through a ready-to-deploy execution model that includes shared on-ground sales teams, pre-mapped routes, and standardised execution processes. This enables brands to activate across multiple cities simultaneously without the need to build and manage large in-house sales organisations.According to Scale Sherpas, brands using Smart Force can compress expansion timelines from the traditional 6–9 months to as little as 45 days, improve numeric distribution through stronger secondary sales execution, and reduce go-to-market costs by up to 40 percent compared to conventional in-house models.The initiative is led by Anjana Ghosh, Managing Director, Scale Sherpas, who brings decades of experience in building and scaling high-performance sales and distribution networks across Indian markets. Smart Force draws heavily from frontline execution insights, with a strong focus on speed, efficiency, and control at the market level. “Brands don’t need another strategy framework, they need execution that works consistently on the ground,” said Anjana Ghosh, Managing Director, Scale Sherpas. “Smart Force is built from years of hands-on experience. Most brands insist on owning their on-ground sales teams, even as they struggle to manage them effectively. The reality is that the last-mile sales force is often underpaid, disengaged, and operationally invisible to leadership. With repetitive work and no real career path, expecting ownership, empathy, or productivity becomes unrealistic. Sales leaders and HR teams remain stuck firefighting attrition and inefficiency, mistaking control for capability. The uncomfortable truth is that brands don’t have an execution problem, they have a people-model problem at the last mile.”
Alleged Assassination Plot Targeting Costa Rican President
San Jos, Costa Rica: Costa Rica’s national security chief has revealed details of an alleged plot to assassinate President Rodrigo
`தீவிர வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது!' - எழுத்தாளர் ஜெயமோகன் பரிந்துரைக்கும் புத்தகங்கள்
சென்னையில் நடைபெற்று வரும் 49-வது புத்தகக் கண்காட்சி, ஆண்டுதோறும் வாசகர்களை மட்டும் அல்லாமல் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், சிந்தனையாளர்கள் என பல தரப்பினரையும் ஒரே இடத்தில் இணைக்கும் அறிவுத் திருவிழாவாக தொடர்கிறது. நூற்றுக்கணக்கான அரங்குகள், புதிய வெளியீடுகள், கலந்துரையாடல்கள், சந்திப்புகள் என களைகட்டும் இந்த புத்தகக் கண்காட்சியில், அனைத்து வயதினரும் வாசிப்பை நோக்கி திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இந்தச் சூழலில், புத்தகக் கண்காட்சிக்கு வருகை தந்திருந்த எழுத்தாளர் ஜெயமோகனிடம் , இன்றைய தலைமுறையினரின் வாசிப்பு நிலை குறித்து பேசினோம்... வாசிப்பு கூடியிருக்கிறது “எல்லா தலைமுறையிலுமே எல்லாரும் வாசிக்க மாட்டார்கள். சிலருக்கு மட்டுமே வரலாறு பற்றி, தத்துவம் பற்றி, ஆராய்ச்சி பற்றி ஒரு தேடல் இருக்கும். அவர்கள் மட்டுமே வாசிப்பார்கள். கடந்த தலைமுறையில் அத்தகைய தேடல் உள்ளவர்கள் பொருளாதார காரணங்களால் புத்தகங்களை வாங்கிப் படிப்பது மிகவும் குறைவு. இந்த தலைமுறையில் மக்கள் புத்தகங்களை வாங்குவதும், புத்தகங்கள் வெளிவருவதும் ஐம்பது சதவீதம் அதிகரித்துள்ளது என்றே கூற வேண்டும். கடந்த தலைமுறையை விட வாசிப்பு கூடியிருக்கிறது. பொழுதுபோக்கிற்காக வாசிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. பொழுதுபோக்கை தேடுபவர்கள் திரைப்படங்கள் போன்றவற்றை பார்த்துக்கொள்கின்றனர். ஆனால் தேடல் உள்ள தீவிர வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புத்தகக் கண்காட்சியை பார்த்தாலே அது தெரியும். ஒரு இருபது, இருபத்தைந்து வருடங்களுக்கு முன் இந்த அளவில் புத்தகக் கண்காட்சி நடத்துவது சாத்தியமில்லை. இவ்வளவு வாசகர்கள் வருவார்களா என்பதே கேள்விக்குறி. ஆனால் தீவிர வாசிப்பு என்பது உலகம் முழுக்க எப்போதுமே இருக்கும்,” என்றார். அவரின் புத்தகப் பரிந்துரைகள் குறித்து கேட்டபோது, தாம் வாசித்ததில் தனக்கு பிடித்த சில புத்தகங்களை அவர் பகிர்ந்துகொண்டார். ஒரு தூக்குக் கைதியின் வாக்குமூலம் – தூக்கு செல்வம், கிழக்கு பதிப்பகம் யானை டாக்டர் கே – சந்துரு, கிழக்கு பதிப்பகம் குருதிவழி – சுனில் கிருஷ்ணன், யாவரும் பதிப்பகம் மணிப்பல்லவம் – வாசு முருகவேல், நீளம் பதிப்பகம் ஆசிர்வாதம் ஸ்டுடியோஸ் – அஜிதன், விஷ்ணுபுரம் பதிப்பகம்.!
Trump Consults Security Team on Iran Unrest
Washington: U.S. President Donald Trump is holding discussions with his national security team to decide the next steps on Iran,
பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியத்தில் ரூ.2,500 அதிகரிக்கப்படுவதாகவும். மே மாதம் ஊதியம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து நெடுந்தீவுக்கு புறாக்கள் கடத்தல் - மூன்று இளைஞர்கள் கைது
இந்தியாவில் இருந்து புறாக்களை கடத்தி வந்த நெடுந்தீவை சேர்ந்த மூன்று இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தியாவில் இருந்து கூடுகளில் புறாக்களை அடைத்து நெடுதீவுக்கு படகில் கடத்தி வந்த இளைஞர்கள் தொடர்பில் நெடுந்தீவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , புறாக்களை கடத்தி வந்த மூன்று இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் அவர்களால் கடத்தி வரப்பட்ட புறாக்களையும் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர்களை நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

26 C