13 ஆயிரம் கொள்கலன்கள் தேக்கம்- கொழும்பு துறைமுகத்தில் நெருக்கடி
கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள 13 ஆயிரம் கொள்கலன்களை அகற்றுவதற்கு உயர்மட்ட அதிகாரிகளின் கூட்டம் நடத்தப்பட்ட போதும், பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. இதனால் அனைத்து முனையங்களிலும் கிட்டத்தட்ட 13,000 கொள்கலன்கள் அனுமதிக்காகக் காத்திருக்கின்றன என்று சிறிலங்கா கப்பல் முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில் 13,000 க்கும் மேற்பட்ட இறக்குமதி கொள்கலன்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன, அவற்றில் பெரும்பாலானவை கொழும்பு அனைத்துலக கொள்கலன் முனைத்தில் குவிந்துள்ளன.
விகடன் நூற்றாண்டுக் கொண்டாட்டம் ஆரம்பம்! - அடுத்த இதழிலிருந்து...
கடும் பாதுகாப்புடன் காலி கோட்டையை ஆய்வு செய்த சீனக் குழுவினர்
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்திய குழுவின் உறுப்பினரும், ஜிசாங் தன்னாட்சி பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவின் செயலாளருமான, வாங் ஜூன்ஷெங் (Wang Junzheng) காலி கோட்டையில் கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டுள்ளார். வாங் ஜூன்ஷெங் தலைமையிலான சீனக் குழுவினர், நேற்றுக்காலை காலி கோட்டைக்குச் சென்று கோட்டைச் சுவர்களை ஆய்வு செய்தனர். பிரதி அமைச்சர் நளின் ஹேவகே மற்றும் பலர் இந்த பயணத்தின் போது
சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம் தகவல்!
சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.
துருக்கியில் விமான விபத்து! லிபியாவின் ராணுவத் தலைமைத் தளபதி உள்பட 8 பேர் பலி!
துருக்கியில் இருந்து புறப்பட்ட தனியார் விமானம் விபத்தில் சிக்கியதில், லிபியாவின் ராணுவத் தலைமைத் தளபதி உள்பட 8 பேர் பலியாகியுள்ளனர். துருக்கி அரசுடன் உயர்மட்ட பாதுகாப்புப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள லிபியா ராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல். முஹம்மது அலி அஹமது அல்- ஹதாத் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள், தலைநகர் அங்காராவுக்குச் சென்றிருந்தனர். துருக்கியின் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்தவுடன், லிபியா அதிகாரிகள் அனைவரும் தனியார் விமானம் மூலம் அங்காராவில் இருந்து […]
யாழில் இரவில் நடந்த பயங்கரம் ; யாழில் பொலிஸார் துரத்தி சென்ற கார் கோர விபத்து
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் பொலிஸார் துரத்தி வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கடைகளுக்குள் புகுந்து மோதியதில், மூவர் படுகாயமடைந்தனர். இவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று இரவு 8.15 மணியளவில் நவாலி, மூத்த நயினார் ஆலயத்திற்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மானிப்பாய் பொலிஸார் கார் ஒன்றினைத் துரத்தி வந்த நிலையில், வேகக்கட்டுப்பாட்டை இழந்த அந்தக் கார், வீதியோரத்தில் இருந்த தையல் கடை மற்றும் மற்றுமொரு கடைக்குள் புகுந்து மோதியுள்ளது. விபத்து நடந்த […]
பதுளை மாவட்டத்தில் 68% நிலப்பகுதி மண்சரிவு ஏற்படும் அபாயத்தில்
பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 68% பகுதி ஏதோ ஒரு வகையான மண்சரிவு அபாயத்தைக் கொண்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலை நிலவிய காலப்பகுதியில், பதுளை மாவட்டத்தில் மாத்திரம் 368 பிரதான மண்சரிவுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அந்த நிறுவனத்தின் பதுளை மாவட்ட புவியியலாளர் ஹர்ஷனி பெரேரா தெரிவித்துள்ளார். இந்த மண்சரிவு அபாயம் காரணமாக, இதுவரை சுமார் 650 வீடுகள் அதி உயர் அபாய நிலைக்குள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் இரண்டு மண்டலங்களில் குப்பை தனியார்மயமாக்கல் ரத்து-டெண்டர் விட மாநகராட்சி மீண்டும் முடிவு!
சென்னையில் குப்பை தனியார்மயமாக்கும் பணிகள் ரத்து செய்ப்பட்டதால் இந்த இரண்டு மண்டலங்களில் மீண்டும் டெண்டர் விட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஆண்டிப்பட்டி தொகுதியைக் குறி வைக்கும் அமமுக; NDA கூட்டணியில் நாங்களா? - கொதிக்கும் டிடிவி தினகரன்
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 38 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்துப் பேசிய அவர், எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சை எடுத்து கொண்டிருக்கும்போது அவர் இறந்து விட்டார் என்று வதந்திகள் பரவின. அதையெல்லாம் முறியடித்து எம்ஜிஆரைப் படுக்கவைத்துக் கொண்டே வெற்றி பெற வைத்தவர்கள் ஆண்டிப்பட்டி தொகுதி மக்கள். அப்படிப்பட்ட ஊரில் எம்ஜிஆருக்கு மரியாதை செலுத்துவதில் பெருமைப்படுகிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நாங்கள் சேர்ந்துள்ளோம் என வதந்தியைப் பரப்புகின்றனர். ஊடகங்கள் வதந்திகளை நம்பி சில செய்திகளை வெளியிடுவது வருத்தமளிக்கிறது. டிடிவி தினகரன் யாரோ கிளப்புகின்ற வதந்திகளை நம்பி செய்திகளை வெளியிட வேண்டாம். கூட்டணி குறித்தும் இன்னும் அறிவிக்காதபோது கூட்டணி குறித்து வரும் வதந்திகளை தகவல் என்று செய்தியாக்குவது எங்களுடைய தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்தக் கூட்டணிக்குச் செல்ல வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் நாங்கள்தான்; ஊடகங்கள் அல்ல. முக்கிய கட்சிகள் எங்களைக் கூட்டணிக்கு அழைத்து வருகின்றனர். தமிழக மக்களுக்கும், எங்களுக்கும் எது சிறந்ததோ அந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்போம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை எதிர்கொள்வோம்! - கூட்டணி குறித்து பியூஸ் கோயல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைத் தவிர்த்துவிட்டு தமிழகத்தில் யாராலும் வெற்றி பெற முடியாது. 2021 தேர்தலில் யார் ஆட்சிக்கு வர வேண்டாம் என்று நாங்கள் தீர்மானித்தோம். நாங்கள் வெற்றி பெறவில்லை என்றாலும் அவர்கள் (அதிமுக) ஆட்சிக்கு வரவில்லை. டிடிவி தினகரன் கிட்டத்தட்ட 200 தொகுதிகளில் அமமுகவின் கட்டமைப்பு பலமாக உள்ளது. கட்சியின் நிர்வாகிகள் கடின உழைப்பை அதற்கு செலுத்தியுள்ளனர். பல மாவட்டங்களில் எங்களுடைய வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. இந்த முறை எங்கள் கட்சியிலிருந்து எம்எல்ஏ-க்கள் சட்டமன்றத்திற்குள் செல்வார்கள். தை மாதத்தில் கூட்டணி தொடர்பாக முடிவு எடுப்போம், எந்தக் கூட்டணி அமைந்தாலும் ஆண்டிப்பட்டி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்தான் போட்டியிடுவார் என்று தெரிவித்தார். அண்ணாமலை நீண்டகால நண்பர்; அவரை சந்தித்ததில் அரசியல் இல்லை - டிடிவி தினகரன்
‘விஜய் ஹசாரேவில்’.. 9 ஓவர்களை ஒயிட்களாக வீசிய அணிகள்: இறுதியில் 413 ரன்னை சேஸ் செய்து அசத்தல்!
விஜய் ஹசாரே டிராபி தொடரில், 413 ரன்களையும் சேஸ் செய்து ஒரு அணி வெற்றியைப் பெற்று, வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இந்த அணி இருக்கும் பார்மை பார்த்தால், கோப்பை இவர்களுக்குதான் என பலரும் கூறி வருகிறார்கள்.
ஊட்டி தலக்குந்தா பகுதிக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை...பனியை காண படையெடுக்கும் மக்கள்!
ஊட்டி தலக்குந்தா பகுதிக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அங்கிருக்கும் உறை பனியை காண படையெடுக்கும் மக்களால் வனத்துறை இந்த முடிவை எடுத்து உள்ளது .
வனத்துறை சார்பில் நாகம் செயலி விரைவில் அறிமுகம்...பாம்புகள் தொடர்பாக புகார் அளிக்கலாம்!
வனத்துறை சார்பில் நாகம் செயலி விரைவில் அறிமுகம்...பாம்புகள் தொடர்பாக புகார் அளிக்கலாம் என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக பயிற்சிஅளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஹாதியை கொன்றது யூனுஸ் அரசு! சகோதரர் குற்றச்சாட்டால் வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம்!!
வங்கதேச தேர்தலை சீர்குலைக்க இடைக்கால பிரதமர் யூனுஸ் தலைமை மாணவர் தலைவர் ஹாதியை கொடூரமாகக் கொன்றதாக அவரது சகோரதர் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார். வங்கதேசத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு நடந்த மாணவர்கள் போராட்டத்தில் முன்னணி வகித்த ஷரீஃப் உஸ்மான் ஹாதி மர்ம நபர்களால் கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி சுடப்பட்டு, சிகிச்சை பலனின்றி டிசம்பர் 18 ஆம் தேதி சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால், வங்கதேசத்தில் பெரும் போராட்டம் வெடித்தது. அவரைத் தொடர்ந்து அந்தப் […]
மதுரை: கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு தூய மரியன்னை ஆலயத்தில் சிறப்பு வழிபாடு | Photo Album
மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மதுரை தூய மரியன்னை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் Vijay full speech: 'அரசன் வருவான் நாட்டைக் காப்பாற்றுவான்!'| Christmas சமத்துவ கிறிஸ்துமஸ் விழா TVK
Castrol நிறுவனம் கைமாறுகிறதா? பின்னணி என்ன? | Gold Silver | IPS Finance - 394
2025-ம் ஆண்டில் சென்னையில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புக் 10 சதவீதம் குறைவு!
2025-ம் ஆண்டில் சென்னையில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் 10 சதவீதம் குறைந்து உள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது .
சென்னைக்கு ஆறாவது குடிநீர் நீர்த்தேக்கம்: திருப்போரூர் அருகே விரைவில் தொடக்கம்!
சென்னை மக்களின் தாகம் தீர்க்க ஆறாவது குடிநீர் நீர்த்தேக்கம் திருப்போரூர் அருகே விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. இந்த பணிகள் அனைத்தும் இரண்டு ஆண்டுக்குள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேளச்சேரியில் மினி பஸ் சேவையை இயக்க பயணிகள் கோரிக்கை!
வேளச்சேரியில் மினி பஸ் சேவையை இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர் . இது தொடர்பாக பரிசீலனை செய்ய சென்னை மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டு உள்ளது.
இங்கிலாந்தில் சக மாணவிகள் நால்வரை பாலியல் வன்கொடுமை; மாணவருக்கு 25 ஆண்டுகள் சிறை
இங்கிலாந்தின் பிரைட்டன் (Brighton) பகுதியில் உள்ள சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் (University of Sussex) பயின்று வந்த 26 வயது மாணவர் அலெக்ஸ் படேல்-வில்ஸ் (Alex Patel-Wills), தனது சக மாணவிகள் நால்வரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக லூயிஸ் கிரவுன் நீதிமன்றத்தால் (Lewes Crown Court) 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2018 முதல் 2021 வரையிலான காலப்பகுதியில், பல்கலைக்கழக வளாகம், லண்டன் மற்றும் பிரைட்டன் நகரங்களில் உள்ள பல்வேறு இடங்களில் இவர் இந்த கொடூரமான […]
87 வயதில் தந்தையான பிரபல சீன ஓவியர் ; சர்ச்சையை கிளப்பிய அறிவிப்பு
சீனாவைச் சேர்ந்த 87 வயதுடைய பிரபல ஓவியரான பேன் செங்கிற்கு குழந்தை பிறந்துள்ளமை குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சீனாவைச் சேர்ந்த 87 வயதுடைய பிரபல ஓவியரான பேன் செங்கிற்கும் 37 வயதான சூ மெங் என்ற பெண்ணுக்கும் தற்போது குழந்தை பிறந்துள்ளது. சர்ச்சையை கிளப்பிய அறிவிப்பு தற்போது பிறந்துள்ள குழந்தையை அவர் தனது ஒரே மகன் என்றும் அறிவித்துள்ளார் இதுவே பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இந்த குழந்தை பிறந்துள்ளதையடுத்து பேன் செங், […]
லக்ஸ்மன் ‘டிட்வா’ சூறாவளி மிகப் பெரிய அனர்த்தமொன்றை ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. இந்த வரலாறு மற்றொரு ஆறா ரணத்தை உருவாக்கியிருக்கிறது. இலங்கையின் வரலாற்றில் இதனை யாரும் மறக்கமாட்டார்கள். சூறாவளி என்றால் 1978ஆம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளியை எமக்கு முந்திய சந்த்கள் ஞாபகப்படுத்துவதுண்டு. ஆனால், ஒரு சூறாவளி எப்படியிருக்கும், அதன் தாக்கங்கள் எவ்வாறெல்லாம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இப்போதைய சந்ததியும் ‘டிட்வா’ மூலமாக உணர்ந்திருக்கிறது. ஆழிப்பேரலையான சுனாமியினுடைய தாக்கம் இலங்கையின் கரையோரங்களை இலக்கு வைத்தது. ‘டிட்வா’ சூறாவளியானது மத்திய பகுதியை […]
பசிபிக் பெருங்டல் மேலும் ஒரு படகு மீது அமெரிக்கா தாக்குதல்
கிழக்கு பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் போதைப்பொருள் கடத்திவந்ததாகக் கூறி மேலும் ஒரு படகு மீது அமெரிக்க ராணுவம் நடத்தியது. இது குறித்து சமூக ஊடகத்தில் அமெரிக்க தெற்கு கட்டளையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்தத் தாக்குதல் தொடா்பான விடியோ காட்சியும் இடம் பெற்றுள்ளது. இத்துடன், கடந்த செப்டம்பா் முதல் 29 படகுகள் மீது அமெரிக்கா இதே போன்று நடத்திய தாக்குதல்களில் 105 போ் கொல்லப்பட்டுள்ளனா். இது சட்டவிரோத படுகொலை என்று குற்றஞ்சாட்ப்படுகிறது.
கந்தர படகில் இருந்த 200 கோடி ரூபா போதைப்பொருள்
டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்ட, கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகிலிருந்து 21 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் 172 கிலோகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் தொகையின் பெறுமதி சுமார் 200 கோடி ரூபா எனப் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார். கடந்த 9 ஆம் திகதி கந்தர பிரதேசத்திலிருந்து 5 மீனவர்களுடன் கடலுக்குச் சென்ற குறித்த மீன்பிடிப் படகு, போதைப்பொருளைக் கடத்திச் சென்றுகொண்டிருந்த போதே நேற்று (23) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. இன்று […]
அரசாங்கம் மீது அடுக்கடுக்காக குற்றம் சுமத்தும் நாமல் ராஜபக்
மொட்டுக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, இலங்கை பொலிஸ் மா அதிபர் (IGP) மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தெருக்களில் பொலிஸ் அதிகாரிகள் தாக்கப்படும் ஒரு அரசாங்கத்தின் கீழ் பணியாற்றுவதற்கு அவர் வெட்கப்பட வேண்டும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகள் இடமாற்றம் தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார, காவல்துறை அதிகாரி ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த நாமல், “தற்போதைய காவல்துறை […]
தனியார் பஸ் டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்து; பலர் காயம்
மாத்தறை – ஹக்மனை வீதியில் கொன்கல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (24) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கவனக்குறைவாக செலுத்தப்பட்ட தனியார் பஸ் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் பஸ்ஸில் பயணித்த பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். விபத்தினையடுத்து பஸ் சாரதி தப்பிச் சென்றுள்ள நிலையில் மேலதிக […]
வவுனியாவில் கஞ்சா செடி வளர்த்த ஒருவர் கைது!
வவுனியா மடுக்கந்த பகுதியில் காணி ஒன்றில் கஞ்சா செடி ஒன்றை பயிரிட்டு வளர்த்த ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைத் தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர். வவுனியா பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மடுகந்த பகுதியில் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரகீத் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே கஞ்சா செடி வளர்த்தமை கண்டு பிடிக்கப்பட்டது. இதில் மடுகந்த பகுதியைச் சேர்ந்த 32 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் […]
சட்டவிரோத குடியேறிகளுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கை; வெளியேறினால் 3,000 டொலர்
அமெரிக்காவில் முறையான ஆவணங்களின்றி வசிக்கும் குடியேறிகள் இவ்வருட இறுதிக்குள் நாட்டை விட்டுத் தாமாகவே வெளியேறினால், அவர்களுக்கு 3,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் என அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை ஏற்கனவே 1,000 டொலராக இருந்த இந்தத் தொகை, தற்போது கிறிஸ்துமஸ் கால விசேட சலுகையாக 3,000 டொலராக மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்படுவார்கள் CBP Home’ (முன்னர் CBP One) எனும் செயலி மூலம் இதற்காகப் பதிவு செய்ய […]
வவுனியாவில் கொட்டும் மழையிலும் களைகட்டும் நத்தார் வியாபாரம்!
வவுனியாவில் கொட்டும் மழையிலும் நத்தார் பண்டிகை வியாபாரம் களை கட்டியுள்ளது. உலகம் பூராவும் இயேசுவின் பிறந்தநாளை கிறிஸ்தவ மக்கள் நத்தார் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். அந்த வகையில் வவுனியாவிலும் நத்தார் பண்டிகையை கொண்டாடுவதற்காக புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள், கிறிஸ்மஸ் மரங்களையும் மக்கள் வேண்டிச் செல்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
NDA வேண்டாம் முடிவு செய்த OPS? | India Vs Bangladesh - Chicken Neck மிரட்டல்! | Imperfect Show
உலக சந்தையில் தங்கத்தின் விலை எகிறிய தங்கம் விலை; வரலாறு காணாதளவு உயர்வு!
உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்றையதினம்(24) வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், ஒரு அவுன்ஸ் 4,500 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. வெனிசுலாவில் நிலவி வரும் தீவிர அரசியல் பதற்றங்கள் மற்றும் அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் மேலும் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புகள் இந்த அதிரடி விலையேற்றத்திற்கு முதன்மையான காரணங்களாகக் கூறப்படுகின்றன. முதலீட்டாளர்கள் தங்கத்தை ஒரு சிறந்த சேமிப்பு உலகளாவிய ரீதியில் நிலவும் இத்தகைய பொருளாதார மற்றும் அரசியல் நிச்சயமற்ற சூழலால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகக் […]
2027-இல் தைவானை ஆக்கிரமிக்க சீனா திட்டம்
வரும் 2027-ஆம் ஆண்டு இறுதிக்குள் தைவானை ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் தனது படைத் திறனை சீனா மேம்படுத்திவருவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான பென்டகனின் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2027 இறுதிக்குள் தைவான் மீது போா் தொடுத்து, அந்தத் தீவைக் கைப்பற்றும் திறன் கொண்ட ராணுவத்தை உருவாக்கும் நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டுவருகிறது. இதற்காக ஈவிரக்கமற்ற அதிரடி தாக்குதல் (ப்ரூட் ஃபோா்ஸ்) முறையில் தைவானை ஆக்கிரமிக்கும் போா் உத்திகளை சீனா செம்மைப்படுத்தி வருகிறது. இதற்காக, மூன்று […]
தையிட்டி:சிங்களவர்களிற்கு உண்மை தெரியவேண்டும்!
தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரை தற்போது அமைந்துள்ள காணியானது காங்கேசன்துறையிலுள்ள பொதுமக்களின் காணிகள் என நயினாதீவு நாகவிகாரையின் விகாராதிபதி நவதகல பதும தேரர் தெரிவித்துள்ளமை சர்ச்சைகளை தென்னிலங்கையில் தோற்றுவித்துள்ளது. அந்த உண்மையினை நாட்டிலுள்ள பெரும்பான்மை பௌத்த சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “போர் காhலத்தில் சிவில் மக்களுக்கு சொந்தமான நிலங்களை கைப்பற்றி, அனுமதியின்றி கட்டப்பட்ட இடமே திஸ்ஸ விகாரை எனப்படும் போலி திஸ்ஸ விகாரையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான விடயங்களை ஆராய்ந்து நாம் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். எனவே, அந்த விடயத்தில் யாரும் கலவரமடைய வேண்டாம். தமிழ் மக்கள் இதுவரை அமைதியாகவே நான் பார்த்திருக்கிறேன். எனவே, அனைவரும் இணைந்து மேற்கொள்ளும் செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கு செய்யப்படும் அவமதிப்பாகவே நான் பார்க்கிறேன்” என தெரிவித்துள்ளார்; இதனிடையே திஸ்ஸ விகாரைக்கெதிரான போராட்டத்தில் தாக்கப்பட்ட தவத்திரு வேலன்சுவாமிகளை மதத்தலைவர்கள் பலரும் வைத்தியசாலையில் பார்வையிட்டு வருகின்றனர். .
பருத்தித்துறையில் இந்திய மீனவர் உடலம்?
பருத்தித்துறை இன்பருட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. எனினும் உடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே கரை ஒதுங்கிய உடலம் இந்தியா இராமேஸ்வரம் பகுதியிலிருந்து மீன்பிடிக்க சென்று கடந்த 6ஆம் திகதி நடுக்கடலில் தவறி விழுந்து மாயமான மீனவர் ஒருவரது உடலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. அதேவேளை தமிழ் நாடு இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் (23) அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை எட்டுவதற்கும், இலங்கைச் சிறையில் வாடும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் 23-ம் திகதி சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு, அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்படுவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டின் கடலோர மீனவ சமூகங்களிடையே மிகுந்த துன்பத்தையும் துயரத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே, இந்த நீண்டகால பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான தீர்வு மற்றும் இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வை எட்டுவதற்கு, கூட்டுப் பணிக்குழு ஃ மீனவர் அளவிலான பேச்சுவார்த்தையினை விரைவில் கூட்டுவதற்கு, மத்திய அரசு உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த 248 மீன்பிடிப் படகுகளும், 62 மீனவர்களும் (இலங்கை அரசின் வசம் காவலில் உள்ளதாகவும் தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
சற்று முன்: திட்டக்குடியில் பயங்கரம்.. சாலை விபத்தில் 7 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு!
திட்டக்குடியில் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து எதிரே வந்த கார்கள் மீது மோதி விபத்துக்கு உள்ளானதில் கார்களில் பயணித்த 7 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
`எத்தனை முனை போட்டி நடந்தாலும் திமுக-வை வீழ்த்த முடியாது!' - அமைச்சர் ரகுபதி
புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, ஒத்தக் கருத்துடைய கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஆனால், டி.டி.வி தினகரனையோ, ஓ.பி.எஸ்-ஸையோ சேர்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறாரா என்பதை அவர் கொடுத்துள்ள பேட்டியிலேயே பார்த்துக் கொள்ளுங்கள். இதிலிருந்து அவர்களுக்குள் ஒத்தக் கருத்து இல்லை என்பது தெரிகிறது. பியூஸ் கோயல் அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்காக வருகிறார். அவருக்கு தமிழ்நாட்டுடைய அரசியல் தட்பவெட்ப நிலை தெரியாது. அதனால், நிச்சயமாக அவர் நினைப்பது தமிழ்நாட்டில் நடக்காது. எத்தனை முனை போட்டிகள் நடந்தாலும் தி.மு.க-வை வீழ்த்த முடியாது. சாக்குப் போக்கு சொல்வதற்காக நயினார் நாகேந்திரன் இரு முனைப் போட்டி என்பதை முன்வைத்திருக்கிறார். எத்தனை முனை போட்டி வந்தாலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ள இந்த ஐந்தாண்டு கால சாதனை தி.மு.க கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை நிச்சயம் பெற்று தரும். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெளிவாக சொல்லிவிட்டார். தலைவர் மு.க ஸ்டாலின் இரண்டாவது முறையாக முதலமைச்சர் ஆக்குவது தான் எனது கடமை, என்னுடைய பணி என்று தெளிவாக சொல்லிவிட்டார். இதிலிருந்து, முதலமைச்சருக்கான போட்டியில் உதயநிதி இல்லை, தி.மு.க தலைவரை முதலமைச்சராக ஆக்குவதற்கு தான் அவர் தேர்தல் களத்தில் மும்முரமாக பணிபுரிகிறார். ragupathi எடப்பாடி பழனிசாமி அவரது ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையின் போது ஐயாயிரம் ரூபாய் கொடுத்து இருக்கலாம். கொடுக்காமல் இருந்திருக்கலாம். நாங்கள் தற்பொழுது இதைப் பற்றி சொல்ல மாட்டோம். என்ன என்பது ரகசியமாகத்தான் இருக்கும். திடீரென்று தான் அறிவிக்கப்படும். ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்பது பா.ஜ.க-வின் கொள்கை. எங்களின் கொள்கை அல்ல. திருப்பரங்குன்றத்தில் சிக்கந்தர் தர்கா இருக்கிறது. தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் விழா தான். அதற்கு வழிபாடு செய்ய அனுமதி கொடுப்பது தவறில்லை. திருப்பரங்குன்றம் பிரச்னையை இதுவரை யாரும் எழுப்பியதாக வரலாறு கிடையாது. முதல்முறையாக தமிழ்நாட்டில் கால் ஊன்ற வேண்டும் என்பதற்காக, எதைச் சொல்லி மக்களை திசை திருப்பலாம் என்பதற்காக பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ்-ஸோடு சேர்ந்து போட்ட திட்டம். அது இன்று தோல்வி அடைந்துள்ளது. தமிழ்நாடு மக்கள் விழிப்புணர்வு உள்ளவர்கள். அவர்களுக்கு எது சரி எது தவறு என்பது தெரியும். இ ஃபைலிங் முறை என்பது விரைந்து அந்த பணியை செய்வதற்காகவும், இருந்த இடத்திலிருந்து வழக்கை ஃபைல் செய்ய முடியும் என்பதற்காகவும் கொண்டுவரப்பட்டது. தற்போது, அனைத்து இடத்திலேயுமே ஆன்லைன் இ-ஃபைலிங் தான் இருக்கிறது. நீதிமன்ற விசாரணை கூட காணொளி காட்சி மூலமாக நடக்கிறது. இ ஃபைலிங் முறையில் தாமதம் ஏதும் இருப்பது தெரிய வந்தால் அது கண்டறியப்பட்டு அந்த தாமதத்தை நீக்குவதற்கான நடவடிக்கையை அரசு செய்யும். இ ஃபைலிங் முறையை நீதிமன்றம் வழக்கறிகளுக்காக கொண்டுவந்துள்ளது. நீதிமன்றம் இ ஃபைலிங் முறையை கொண்டு வந்துள்ளதால் அதில் அரசு கருத்து சொல்ல இயலாது. செவிலியர் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களால் எந்த நெருக்கடியும் வராது. எல்லா நெருக்கடியும் சுலபமாக தீர்க்கப்படும். நிச்சயமாக அனைவரின் ஆதரவோடு மீண்டும் திராவிட மாடல் ஆட்சி பார்ட் -2 தி.மு.க தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் தொடரும். அ.தி.மு.க-வால் மெகா கூட்டணி அமைக்க முடியாது. தி.மு.க கூட்டணியில் இருந்து ஒரு செங்கலை கூட உருவ முடியாது. அரசியல் எதிரிகளாக புதிய கட்சிகளையோ, எதையுமே பார்க்கவில்லை. திராவிட மாடல் ஆட்சியினுடைய கருத்துக்கு எதிரானவர்களை நாங்கள் எதிரிகளாக பார்க்கிறோமே தவிர, யாரையும் நாங்கள் எதிரிகளாக பார்க்கவில்லை. பழுத்த மரம் தான் கல்லடிப்படும். அதனால்தான், அனைவரும் தி.மு.க-வை நோக்கி வந்தால்தான் அவர்களுக்கு விளம்பரம் கிடைக்கும். தி.மு.க-வை சொல்லித்தான் வர முடியும் பேச முடியும். தி.மு.க எதிரி என்று சொன்னால் தான் திரும்பி பார்ப்பார்கள். அதனால்தான், தி.மு.க-வை சொல்லி வருகின்றனர். ragupathi இதிலிருந்தே தி.மு.க என்பது தமிழ்நாட்டின் அசைக்க முடியாத சக்தி என்பதை தெரிந்து கொள்ளலாம். நயினார் நாகேந்திரனுக்கு நாடக கம்பெனி எல்லாம் பழைய காலத்தில்தான் இருந்தது. தற்போது, வள்ளி திருமணம் நாடகம் எல்லாம் போட்டால் யாரும் போய் பார்ப்பதில்லை. அதனால், அவருக்கு இதெல்லாம் தெரியவில்லை. தூக்கத்திலிருந்து தற்போது தான் விழித்துள்ளார். தலைவர் பதவி கிடைத்தவுடன் தூக்கத்தில் இருந்து விழித்தவர், தான் பார்த்த வள்ளி திருமண நாடகங்களையும் மற்ற நாடகங்களையும் நினைத்துக் கொண்டு விடிய விடிய நடக்கும் என்று நினைத்து சொல்லி வருகிறார். நிச்சயமாக இது நாடக கம்பெனி அல்ல. நல்ல அறிக்கைகளையும், நல்ல திட்டங்களையும் தமிழ்நாட்டிற்கு தருகின்ற தேர்தல் அறிக்கைக் குழுதான், தி.மு.க தேர்தல் அறிக்கை குழு என்றார்.
மொஸ்கோவில் பயங்கர குண்டுவெடிப்பு: இரண்டு காவல்துறை அதிகாரிகள் உட்பட மூவர் பலி! ⚠️
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் தெற்குப் பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த… The post மொஸ்கோவில் பயங்கர குண்டுவெடிப்பு: இரண்டு காவல்துறை அதிகாரிகள் உட்பட மூவர் பலி! ⚠️ appeared first on Global Tamil News .
மண் சரிவால் இடம்பெயர்ந்தோர் வீட்டில் எரிந்த நிலையில் சடலம்; வீட்டினர் அதிர்ச்சி
கண்டி, அங்கும்புர – கல்கந்த பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக ஆட்கள் எவரும் இன்றி இருந்த வீடொன்றிலிருந்து, எரியுண்ட நிலையில் நபர் ஒருவரின் உடலம் நேற்று (23) கண்டெடுக்கப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளர்கள் அந்த பகுதியில் நிலவிய மண்சரிவு அபாயம் காரணமாக, சில நாட்களுக்கு முன்னர் வீட்டைப் பூட்டிவிட்டு நீர்கொழும்பு பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அடையாளம் காண முடியாத நிலையில் உடலம் இந்நிலையில் நேற்று காலை வீட்டின் அருகே வசிக்கும் உறவினர் ஒருவர் வழங்கிய […]
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வந்த ஒப்பந்த செவிலியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி
காற்று சுத்திகரிப்பானுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி –வருத்தம் தெரிவித்த டெல்லி உயர் நீதிமன்றம்
டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசமாக உள்ளது. இதனால் காற்று சுத்திகரிப்பானை மருத்துவ உபகரணம் கீழ் கொண்டு வந்து, அதற்கான ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதத்தில் இருந்து
உக்ரைன் –அமெரிக்கா இடையே முக்கிய பிரச்சனைகளில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது –ஜெலன்ஸ்கி தகவல்
ரஷியா- உக்ரைன் இடையே கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடங்கியது. இந்த போர் தொடங்கி 4 வருடங்கள் முடிய உள்ளன. இருந்தபோதிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான போர்
இந்துக்களுக்கு மேற்கு வங்க மாநிலம் பாதுகாப்பானது அல்ல –சுவேந்து அதிகாரி பேச்சு
மேற்கு வங்க மாநில எதிர்க்கட்சி தலைவரான சுவேந்து அதிகாரி, மாநிலத்தில் சனாதன தர்மம் பாதுகாப்பனது அல்ல எனக் குற்றம் சாட்டியுள்ளார். தெற்கு 24 பர்கானசில் உள்ள சாகர்
கொண்டையை மறைக்க இயலாமல் குட்டு வெளிப்பட்டுவிட்டது –த.வெ.க தலைவர் விஜய் அறிக்கை
தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம். சூழ்ச்சிகளால் நம்மை வீழ்த்த நினைத்தவர்களின் மக்கள் விரோதச் செயல்பாடுகளால் சொல்லொணா வேதனைக்குப்
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் –சதம் விலாசிய விராட் கோலி
இந்திய உள்ளூர் ஒருநாள் (50 ஓவர்) கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 33-வது சீசன் இன்று முதல் ஜனவரி 18-ந் தேதி வரை இந்தியாவின் பல்வேறு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து
உலகம் முழுவதும் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:- இயேசுபிரான் காட்டிய அன்பு வழியில் வாழும்
அதிமுக ஒரு வலிமையான எஃகு கோட்டை –முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- எம்.ஜி.ஆர். ஒரு மாபெரும்
ஆப்பிரிக்க பயிற்சியாளரை இந்தி கற்க நிர்பந்தித்த பா.ஜ.க கவுன்சிலர் மன்னிப்பு கேட்டார்
டெல்லியில் பாஜக கவுன்சிலர் ரேணு சவுத்ரி, ஆப்பிரிக்க கால்பந்து பயிற்சியாளர் ஒருவரை ஒரு மாதத்திற்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எக்ஸ் தளத்தில்
️சுமார் 200 கோடி பெறுமதியான போதைப்பொருட்களுடன் படகு பிடிபட்டது!
இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, பாரியளவிலான போதைப்பொருட்களுடன் நெடுநாள் மீன்பிடிப் படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இது… The post ️சுமார் 200 கோடி பெறுமதியான போதைப்பொருட்களுடன் படகு பிடிபட்டது! appeared first on Global Tamil News .
முல்லைத்தீவில் 12 வயது சிறுமி மரணம்: உரிய விசாரணை கோரி மக்கள் போராட்டம்!
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்… The post முல்லைத்தீவில் 12 வயது சிறுமி மரணம்: உரிய விசாரணை கோரி மக்கள் போராட்டம்! appeared first on Global Tamil News .
ஜப்பானின் மெகா சோலார் திட்டத்தில் மாற்றம்.. அரசு விதிக்கும் புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?
ஜப்பானில் மெகா சோலார் திட்டத்துக்கு கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட இயற்கை பாதுகாப்பும், எரிசக்தி தேவையும் சமநிலையுடன் முன்னேற வேண்டும் என்பதே அந்நாட்டு அரசின் தற்போதைய நோக்கமாக பார்க்கப்படுகிறது.
NEET, JEE தேர்வில் முக்கிய மாற்றம்; முக அடையாள தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் NTA
நீட், ஜேஇஇ தேர்வுகளில் ஆள்மாறாட்டம், பாதுகாப்பு முறைகேடுகளை தடுக்க தேசிய தேர்வு முகமை (NTA) முக்கிய மாற்றத்தைக் கொண்டுவரவுள்ளது. தேர்வர்கள் அடையாளம் காண ஃபேஷியல் ரெகக்னிஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும், விண்ணப்பத்தின்போது லைப் போட்டோ எடுக்கும் அம்சத்தையும் அறிமுகம் செய்ய உள்ளது.
பாடசாலைகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற விரைவான நடவடிக்கை!
‘டிட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் நிலைமைகளை நேரில் கண்டறிந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மாணவர்களின் பாதுகாப்பை… The post பாடசாலைகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற விரைவான நடவடிக்கை! appeared first on Global Tamil News .
பிரம்மாண்ட ‘சண்டைக் கப்ப’லுடன் புதிய கடற்படை அணி
அமெரிக்க கடற்படையில் இதுவரை இல்லாத மிகப் பிரம்மாண்டமான ‘சண்டைக் கப்ப’லுடன் (பேட்டல்ஷிப்) புதிய கடற்படை அணியை உருவாக்கும் திட்டத்தை அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா். இது குறித்து ஃப்ளோரிடா மாகணம், மாா்-அ-லாகோ நகரிலுள்ள தனது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டிரம்ப் கூறியதாவது: மிகப் பிரம்மாண்டமான போா்க் கப்பலுடன் கூடிய புதிய கடற்படை அணியை உருவாக்கவுள்ளோம். அந்தக் கப்பல்கள் மிக வேகமானவை; மிகப்பெரியவை; இதுவரை உருவாக்கப்பட்ட எந்த சண்டைக் கப்பல்களைவிட 100 மடங்கு சக்தி வாய்ந்தவையாக இருக்கும். ‘கோல்டன் […]
Tamil Nadu Launches 20 New Multi-Axle Buses
Chennai: The Government Express Transport Corporation (SETC) has added 20 new multi-axle buses to its fleet. These buses will run
செவிலியர்கள் போராட்டம் முடித்து வைப்பு.. செவி சாய்த்த அரசு.. மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு!
முதல்கட்டமாக 1000 ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தரப் பணியிடங்களில் அமர்த்தப்படுவார்கள் என்றும், அதன் பின்னர் படிப்படியாக மீதமுள்ள ஒப்பந்த செவிலியர்களுக்கும் பணி நிரந்தர ஆணைகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Kerala MVD Orders Quick-Commerce Platforms Improve Safety
The Kerala Motor Vehicles Department (MVD) has issued notices to major quick-commerce companies like Blinkit, Swiggy, Zepto, and Bigbasket. This
SIT Questions Businessman in Sabarimala Gold Theft
The Special Investigation Team (SIT) questioned a businessman whose statements to senior Congress leader Ramesh Chennithala led to renewed scrutiny
Kerala Issues New Guidelines to Prevent Bird Flu
The Health Department has issued new rules to stop bird flu (H5N1) from spreading to humans after cases were found
Cambodia Accuses Thailand of Destroying Vishnu Statue
The border conflict between Thailand and Cambodia is continuing, and tensions have risen after a Cambodian official accused Bangkok of
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய கடத்தல்காரர் ஒருவரை கைதுசெய்ய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். குறித்த போதைப்பொருள் கடத்தல்காரர் நீண்ட நாட்களாக தலைமறைவாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடத்தல்காரரின் புகைப்படம் தெவிநுவர பகுதியைச் சேர்ந்த லோஸ் பட பெதிகே சந்துன் வெலான் என்ற இளைஞனே இவ்வாறு பொலிஸாரால் தேடப்பட்டு வருகிறார். இதனால் பொதுமக்களிடம் உதவி கோரி, குறித்த போதைப்பொருள் கடத்தல்காரரின் புகைப்படம் ஒன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படத்தில் உள்ள இளைஞன் தொடர்பில் ஏதேனும் […]
Bhupender Yadav Claims Congress Spreads Aravalli Verdict Misinformation
Union Minister for Environment, Forest, and Climate Change, Bhupender Yadav, has accused some political parties, particularly the Congress, of spreading
Delhi Metro Phase 5(A) Expansion Approved by Cabinet
The Union Cabinet has approved three new metro corridors as part of Delhi Metro’s Phase 5(A) Project, worth around ₹12,015
Ankur Shrivastava joins Sony Pictures Networks India as Associate Vice President
Mumbai: Sony Pictures Networks India (SPNI) has strengthened its leadership team with the appointment of Ankur Shrivastava as Associate Vice President, a move aimed at sharpening the network’s revenue strategy in key regional markets.In his new role, Shrivastava will oversee revenue planning and execution for the South region across Hindi general entertainment channels (GECs). His mandate includes driving advertising sales, expanding the deal pipeline, and unlocking monetisation opportunities in collaboration with advertisers, media agencies, and strategic partners.A key focus of his responsibilities will be the development and execution of region-specific business plans aligned with SPNI’s national objectives. This will cover market entry strategies, pricing frameworks, inventory management, and revenue targets. He will also work closely with senior stakeholders to deepen relationships with leading agencies and marquee advertisers, positioning Sony as a preferred network for brand investments.Shrivastava brings over 13 years of experience in business development and strategic partnerships within the media and entertainment industry. Prior to joining SPNI, he served as Director, LCS at JioStar. Earlier in his career, he spent nearly seven years at Viacom18 Media Private Limited, where he last held the position of Director.His professional journey also includes stints with Star TV Network, Reliance Broadcast Network Ltd (92.7 BIG FM), and UBM India Pvt Ltd, giving him a broad perspective across television, radio, and media platforms.
Virat Kohli Scores Fast Century for Delhi
Virat Kohli took just 83 balls to score his first century in the Vijay Hazare Trophy on Wednesday. His innings
Jana Nayagan: அரசியல் கட்சி குறியீடுகளைக் கொண்ட பொருள்களுக்கு தடை - நெறிமுறைகளை வெளியிட்ட விழாக்குழு
விஜய் கடைசி திரைப்படமாக அறிவித்திருக்கும் 'ஜனநாயகன்' வருகிற ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வருகிறது. விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், அ.வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு, பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். Thalapathy Kacheri - Jananayagan எப்போதுமே விஜய் பட இசை வெளியீட்டு விழா என்றாலே சென்னையில் பிரமாண்டமான முறையில் நடைபெறும். ஆனால், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறவிருக்கிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில் 'தளபதி திருவிழா' என விஜய்யின் ஹிட் பாடல்களை வைத்து மியூசிக் கான்சர்ட்டும் நடைபெற இருக்கிறது. விஜய்க்கு ஹிட் பாடல்களைத் தந்த பல பாடகர்களும் இந்த மியூசிக் கான்சர்ட்டில் பங்கேற்று பாடவுள்ளனர். பலத்த பாதுகாப்புடன் நடைபெறும் இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் இப்போது அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான பாஸ்கள் ஏற்கெனவே வழங்கி முடித்துவிட்டார்கள். சரியாக மதியம் 3 மணிக்கு இந்த மியூசிக் கான்சர்ட் தொடங்கிவிடும். அதனைத் தொடர்ந்து இசை வெளியீடு நடைபெறும் என்கிறார்கள். நெறிமுறைகள்: 5 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளுக்கு இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கு அனுமதி கிடையாது. ஒரு முறை அரங்கத்திலிருந்து வெளியேறிவிட்டால் மீண்டும் உள்ளே வருவதற்கு அனுமதி கிடையாது. கேமரா, கொடிகள், அவமதிப்பை ஏற்படுத்தும் சொற்களைப் பொறித்த சட்டைகள், ரேடியோ கம்யூனிகேஷன் பொருள்கள் உள்ளிட்ட பல பொருள்களை அரங்கத்திற்குள் கொண்டு வர தடை விதித்திருக்கிறார்கள். அரங்கிற்குள் அரசியல் கட்சிகள் தொடர்பான எந்தப் பொருள்களையும் வைத்திருக்கக் கூடாது என தடை விதித்திருக்கிறார்கள். அரசியல் நிறக் குறியீடுகளைக் கொண்ட (சிவப்பு மற்றும் மஞ்சள்) பொருள்களைக் கொண்டு வருவதற்கும் தடை போட்டிருக்கிறார்கள். View this post on Instagram A post shared by Malik Streams Corporation (@malikstreams) அரசியல் கட்சி குறியீடுகளைக் கொண்ட குடை, விசிறி, பதாகை, போஸ்டர் என எந்தவொரு பொருளையும் அரங்கத்திற்குள் கொண்டு வருவதற்கு தடை விதித்திருக்கிறார்கள். உணவு, தண்ணீர் என வெளியிலிருந்து எந்தவொரு பொருளையும் அரங்கத்திற்கு கொண்டு வர அனுமதி கிடையாது. அரங்கத்திற்கு உள்ளாகவே உணவு டிரக்குகளும், தண்ணீர் பாட்டில்களும் கிடைக்கும் எனக் கூறியிருக்கிறார்கள். Jana Nayagan: 'அழியாதது இந்த வாளின் கதையே' - வெளியான ஜனநாயகன் படத்தின் இரண்டாவது பாடல்!
Kohli and Rohit Score Centuries in Vijay Hazare
Virat Kohli and Rohit Sharma made a strong return to the Vijay Hazare Trophy on Wednesday, leading their teams to
சிகிச்சை பெற வந்த நோயாளியை கடுமையாக தாக்கிய டாக்டர் –சிம்லா மருத்துவமனையில் பரபரப்பு
சிம்லா, இமாசல பிரதேச மாநிலம் சிம்லா மாவட்டத்தில் உள்ள நேர்வா பகுதியை சேர்ந்த நோயாளி ஒருவர், சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் என்டோஸ்கோப்பி சிகிச்சை பெறுவதற்காக சென்றார். அவரை மருத்துவர்கள் சிறிது நேரம் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து அவர் காலியாக இருந்த நோயாளிகளுக்கான படுக்கை ஒன்றில் படுத்திருந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த டாக்டர் ஒருவர், படுக்கையில் படுத்திருந்த நோயாளியிடம் மரியாதை குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் […]
Sameer Wanchoo appointed Chief Marketing Officer at VIP Industries
Mumbai: VIP Industries Limited has named Sameer Wanchoo as its new Chief Marketing Officer (CMO). Wanchoo joins VIP Industries after a successful stint of over seven years at Eureka Forbes Ltd., where he most recently served as Chief Marketing Officer and played a key role in driving brand transformation and growth across categories.Announcing his new role on LinkedIn, Wanchoo shared, “I’m happy to share that I’m starting a new position as CMO at VIP Industries Limited!”With more than two decades of experience across FMCG, consumer durables, retail, media and entertainment, Wanchoo brings deep expertise in brand management, consumer insights, market research, business strategy, product development and integrated marketing. Prior to Eureka Forbes, he has held leadership roles at several marquee organisations including CavinKare, Mattel Inc., Big Bazaar, Dabur India, ESPN Star Sports and Starcom. He began his professional journey as a Senior Media Planner at Starcom in 2000.An MBA in Marketing from KJ Somaiya Institute of Management Studies & Research, Wanchoo is expected to play a pivotal role in strengthening VIP Industries’ brand portfolio and driving its marketing strategy in a competitive and evolving consumer landscape.
Sameer Wanchoo appointed Chief Marketing Officer at VIP Industries
Mumbai: VIP Industries Limited has named Sameer Wanchoo as its new Chief Marketing Officer (CMO). Wanchoo joins VIP Industries after a successful stint of over seven years at Eureka Forbes Ltd., where he most recently served as Chief Marketing Officer and played a key role in driving brand transformation and growth across categories.Announcing his new role on LinkedIn, Wanchoo shared, “I’m happy to share that I’m starting a new position as CMO at VIP Industries Limited!”With more than two decades of experience across FMCG, consumer durables, retail, media and entertainment, Wanchoo brings deep expertise in brand management, consumer insights, market research, business strategy, product development and integrated marketing. Prior to Eureka Forbes, he has held leadership roles at several marquee organisations including CavinKare, Mattel Inc., Big Bazaar, Dabur India, ESPN Star Sports and Starcom. He began his professional journey as a Senior Media Planner at Starcom in 2000.An MBA in Marketing from KJ Somaiya Institute of Management Studies & Research, Wanchoo is expected to play a pivotal role in strengthening VIP Industries’ brand portfolio and driving its marketing strategy in a competitive and evolving consumer landscape.
December 2025 School Winter Vacations and Exam Schedule
Winter has arrived in many parts of India, and schools in several states have announced their year-end and Christmas holidays
India’s 2025 Budget Focuses on Education Growth
At the start of 2025, Indian policymakers faced an important question: it was no longer whether the country needed to
JK Tyre completes merger of subsidiary Cavendish Industries
New Delhi: JK Tyre & Industries Ltd., a tyre manufacturer, has announced the successful completion of the merger of Cavendish Industries Ltd. (Cavendish), its subsidiary, with JK Tyre & Industries Ltd., marking a key milestone in the company’s growth and consolidation strategy.JK Tyre acquired Cavendish from Kesoram Industries Ltd. in 2016, at a time when the business was operating at nearly 30% of its installed capacity. Cavendish had manufacturing capabilities across truck and bus radial tyres, truck and bus bias tyres, and two- and three-wheeler tyres. Following the acquisition, JK Tyre extended comprehensive managerial, financial and technical support to Cavendish, enabling a rapid turnaround. Through systematic process improvements and operational streamlining, capacity utilisation was scaled up to around 95%. In addition, capacity at the Cavendish facility in Laksar was expanded, significantly strengthening its contribution to JK Tyre’s overall operations.The merger is expected to unlock substantial value for JK Tyre by driving enhanced operational synergies, economies of scale, and a stronger, more diversified product portfolio. It will also enable wider market reach through a unified and expanded distribution network, improving efficiencies across manufacturing, supply chain and sales operations.This integration reinforces JK Tyre’s long-term strategy of sustainable growth through a balanced mix of organic and inorganic initiatives. The successful merger of Cavendish represents the company’s third major turnaround, following the transformations of Vikrant Tyres in 1997–98 and JK Tornel in Mexico in 2008, along with the establishment of two greenfield manufacturing plants, underscoring JK Tyre’s strong track record in operational integration and value creation.
Cloud Changes, Not Pollution, Driving Faster Global Warming
Earth is warming faster than ever, and new research shows that changes in clouds may be the main reason for
NASA Loses Contact with Mars Orbiter MAVEN
The US space agency NASA has lost contact with its long-serving Mars orbiter, MAVEN, causing concern among scientists around the
தரமற்ற மருந்தால் பறிபோன உயிர் ; மனைவியின் மரணத்திற்கு நீதிகோரும் கணவர்!
கொழும்பு தொற்று நோய்கள் நிறுவனம் (IDH) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 11 ஆம் திகதி உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் தாயான ஷானிகா சமரபால (37)வின் மரணத்துக்கு தரமற்ற மருந்துகளே காரணம் என அவரது கணவர் குற்றம்சாட்டியுள்ளார். டெங்கு காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குறித்த இளம் தாயார் 11 ஆம் திகதி உயிரிழந்த நிலையில் பிள்ளைகள் நிர்க்கதியாகியுள்ளனர். டெங்கு காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதி இந்நிலையில் தனது மனைவியின் மரணத்திற்கு நீதிகோரி நேற்று (23) அதுருகிரிய […]
நீ இதுக்கு மேல பேசாத?-மேடையில் கோபமாக திட்டிய நடிகை காஞ்சனா அதிர்ச்சியில் வாயடைத்துபோன அரங்கம்
December 24 Moon: Waxing Crescent Visible
It’s day four of the lunar cycle, which means the Moon is starting to appear in the sky again. Each
கொங்கு மண்டலத்தைக் குறிவைக்கும் பாஜக? - அதிர்ச்சியில் அதிமுக... கூட்டணியில் சலசலப்பா?!
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, விருப்ப மனு பெறுதல் உள்ளிட்ட பணிகளில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தின் எதிர்க்கட்சியாக உள்ள அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி, தேர்தலுக்கான 75 சதவிகித வேலைகளை முடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாடு பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், சென்னையில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் பாஜக-விற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில், நான்கு தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.க வெற்றி பெற்றது. இந்தமுறை பா.ஜ.க கூடுதல் தொகுதிகள் கேட்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. ADMK - BJP - எடப்பாடி பழனிசாமி - அமித் ஷா குறிப்பாக, கொங்கு மண்டலமான சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களில் உள்ள தொகுதிகளை பாஜக குறிவைத்து வருவதாகக் கூறப்படுகிறது. கொங்கு மண்டலம் என்பது அ.தி.மு.க-விற்கும் சாதகமான பகுதி என்பதால், அ.தி.மு.க-வினர் இந்தப் பகுதிகளில் போட்டியிட அதிக அளவில் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொந்த மாவட்டமான சேலத்தில், மொத்தம் உள்ள 11 தொகுதிகளில் சங்ககிரி, ஏற்காடு (தனி), சேலம் மாநகரில் ஒரு தொகுதி என மூன்று தொகுதிகளில் பாஜக போட்டியிட வாய்ப்பு கேட்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதே போன்று, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளில் திருச்செங்கோடு, ராசிபுரம் (தனி) உள்ளிட்ட தொகுதிகளில் பா.ஜ.க சீட் கேட்டு வருவதாகவும், திருச்செங்கோட்டில் பா.ஜ.க மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், ராசிபுரம் (தனி) பா.ஜ.க மாநில துணைத்தலைவராக உள்ள வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் போட்டியிடுவதற்கு ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. ADMK - BJP திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க-வை பொறுத்தவரை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி இந்தமுறை மீண்டும் போட்டியிட உள்ளதாகத் தெரிகிறது. இதே போன்று, ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் சரோஜா, முன்னாள் சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் சீட் கேட்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. பா.ஜ.க குறிப்பிட்டு இந்த இரண்டு தொகுதிகளையும் கேட்பதால், அங்கு செல்வாக்கு மிக்கவர்களாக வளம்வரும் அ.தி.மு.க-வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதை பேசி சரி செய்து விடுவார், கொங்கு மண்டலத்தை விட்டுக் கொடுக்க மாட்டார் என்று அவர்கள் கூறி வந்தாலும், தேர்தல் நேரத்தில் இரண்டு கட்சியினர் இடையே விரிசலை ஏற்படுத்தும் என்கிறார்கள் அ.தி.மு.க-வின் சீனியர்கள்.
`இந்தியாவுலயே ரெண்டு பேர் இந்த வகை, ஒருத்தர் மோடி, இன்னொருத்தர் விஜய்!' - ஜேம்ஸ் வசந்தன் பேட்டி
தமிழில் சேட்டிலைட் சேனல்கள் வந்த புதிதில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமானவர் ஜேம்ஸ் வசந்தன். தமிழ் மீது அதீத பிரியம் கொண்ட இவரது நிகழ்ச்சிகளுக்கென தனி ரசிகர் கூட்டம் உண்டு. ஒருகட்டத்தில் சின்னத்திரையிலிருந்து சினிமா பக்கம் வந்தவர், இசையமைப்பாளர் ஆனார். தற்போது இயக்குனர் அவதாரமும் எடுத்திருக்கிறார். லைக்காவுக்கு இவர் இயக்கும் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. சமீபமாக அரசியல் மற்றும் பொது விவகாரங்களில் பொது வெளியில் தன் கருத்தைத் துணிச்சலுடன் வைத்து வருகிறவரைச் சந்தித்தோம். ஜேம்ஸ் வசந்தன் 'நீங்க வந்த புதிதில் இருந்த சூழலுக்கும் இன்றைய சின்னத் திரை சூழலுக்கும் என்ன வித்தியாசம் பார்க்குறீங்க?' ''நாங்க டிவிக்கு வந்தப்ப எங்களுக்கு ரோல் மாடல்னு யாரும் கிடையாது.. ஏன்னா தூர்தர்ஷன் மட்டுமே இருந்த நிலையில சேட்டிலைட் சேனல்ங்கிறதே அன்னைக்கு புதுசு. அதனால எங்களுக்கு நாங்களே ஒரு ரூட்டைப் பிடிச்சு போயிட்டிருந்தோம். எனக்குத் தெரிஞ்சு அந்த பேட்டர்னைத் தான் இப்ப வரைக்கும் ஃபாலோ செய்திட்டிருக்காங்க. ஆனா அன்னைக்கு டிவியில மொழியின் தரத்துல சமரசம் செய்துக்க மாட்டாங்க. இப்ப அந்த தரம் குறைஞ்சிருக்கு. கொஞ்சம் கொஞ்சம் தமிழ், அதுவுமே சில நேரம் கொச்சைத் தமிழ்னு போயிடுச்சு. இது வருத்தம் தரும் விஷயம். இதுக்கு நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், செய்தி தொகுப்பாளர்கள, செய்தி வாசிப்பாளர்கள், இதை அனுமதிக்கிற சேனல்கள்னு எல்லாருமேதான் காரணம். ``இளையராஜா குறித்த உங்கள் எதிர்மறை விமர்சனம் எப்படி எப்போது ஏன் ஆரம்பித்தது? ''திருவாசகத்தை ஆர்ட்டோரியோங்கிற இசை வடிவத்துல அவர் தந்த நேரம் அது. அது தொடர்பா ஜெகத் கஸ்பர் அமைச்ச குழுவில் நானும் ஒருவன். இளையராஜாவின் முதல் படத்துல இருந்து அவரைக் கவனிச்சு அவரைப் பார்த்து இசையமைப்பாளாராகணும்னு நினைச்சு சென்னைக்கு வந்தவன் நான். மனசுல அவரை ஒரு விக்கிரகம் மாதிரி வச்சிருந்தேன். ஆனா பக்கத்துல இருந்து அவரைப் பார்த்தப்ப நான் உருவாக்கியிருந்த அந்த பிம்பத்துக்கு நேரெதிரா இருந்தார். சாந்தோம் கலைத் தொடர்பு மையத்துல ஒரு டிஸ்கஷன்ல இருந்த போது ராஜா சார் பத்தி ஒரு பேச்சு வந்தது. சுஜாதா சார் கூட அப்ப எனக்கு ஒரு அறிவுரை தந்தார். 'நெவர் கோ நியர் எ ஜீனியஸ்'னு சொன்னார். இது எல்லாருக்கும் பொருந்தும்னார். Ilayaraja ராஜா சாரை பக்கத்துல நான் பார்த்ததுல வந்த அதிர்ச்சிதான் அது. டிஜிட்டல் மீடியா தாக்கத்தால் அது ஒருகட்டத்துல பொது வெளிக்கு வந்திடுச்சு. மத்தபடி அவர் மீது வேறெந்த வன்மமும் எனக்கு கிடையாது. அதேநேரம் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையான 'இயேசு உயிர்த்தெழுதல்' பத்தி அவர் பேசினப்ப, ஒரு கிறிஸ்தவனா கூட இல்ல, சாதி, மத வேறுபாடு இல்லாம மக்கள் கடவுளா பார்க்கிற ஒருத்தர் கிட்ட இருந்து குறிப்பிட்ட ஒரு மத நம்பிக்கை பத்தி இந்த மாதிரி வார்த்தைகள் வரலாமாங்கிற ஆதங்கத்துல வந்ததுதான். Ilaiyaraja இளையராஜா தரப்பிலிருந்து இது குறித்து யாராவது உங்களிடம் பேசியதுண்டா? ''கங்கை அமரன் சார் பேசினார். 'அவரை ஏன் சார் இந்த மாதிரி பேசறீங்கனு வருத்தப்பட்டார். பிறகு நானுமே கொஞ்சம் யோசிச்சேன். அவர்கிட்டயும் உங்ககிட்ட சொன்ன இதே பதிலைச் சொன்னேன். அத்தோட முடிஞ்சது அந்த விவகாரம். இப்ப நான் குறைச்சுகிட்டேன். ஆனா சமூக ஊடகங்கள்ல இதுக்காக என்னைக் கடிச்சு குதறியவங்க நிறைய'' `தவெக, விஜய் குறித்து கடுமையான விமர்சனங்களை வைக்கறீங்களே?' ''யார் வேணாலும் அரசியலுக்கு வரலாம். ஆனா அவர் முதல்ல அரசியல் வருகை குறித்துப் பேசினப்ப நான் பரிதாபம்தான் பட்டேன். படத்துக்கு 200 கோடி வரை வாங்குறதா சொல்றாங்க. அதை விட்டுட்டு ஏன் வரணும்னுதான் நினைச்சேன். ஆனா என்னைக்கு மேடையில அவர் வாயைத் திறந்தாரோ, அப்பவே அவர்கிட்ட விஷயம் இல்லைங்கிறது எனக்குப் புரிஞ்சிடுச்சு. ரொம்ப சாதாரண விஷயம்ங்க இது. ஒருத்தன் பேச ஆரம்பிச்சான்னா அவன்கிட்ட சரக்கு இருக்கா இல்லையானு சாதாரண ஒரு மனுஷனாலேயே கண்டு பிடிச்சிட முடியுமே. த.வெ.க விஜய் எனக்குத் தெரிய இந்தியாவுலயே ரெண்டு பேரை இந்த வகையில என்னால சொல்ல முடியும். அதாவது சிலர் அவங்களை ஆளுமைனு சொல்லலாம். ஆனா என்னைப் பொறுத்தவரை வெறுமையானவங்க இவங்க. ஒருத்தர் மோடி. இன்னொருவர் விஜய். சினிமாப் புகழை வச்சுகிட்டு சினிமாவுல வர்ற மாதிரியே உடனே அதிகாரத்துக்கு வரணும்னு நினைக்கிறது தப்பு. அவருடைய பேச்சு, உடல்மொழி தவறான ஆள்னு காட்டிக் கொடுத்திடுது. அரசியல்ல அடிப்படையான விஷயத்தைக் கூட அவர் தெரிஞ்சுக்காம வரணும்னு நினைக்கிறது சரியில்ல. christmas function `கிறிஸ்தவர்களின் வாக்குகள் விஜய்க்கு கிடைக்க வாய்ப்பில்லை என நினைக்கிறீர்களா?' ``கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைத்து இயேசுவின் கட்டளைகளை மதிச்சு நடக்கிறவந்தான் உண்மையான கிறிஸ்தவன். அவன் விஜய்க்கு ஓட்டு போட மாட்டான். சினிமாவுல இருக்கிற வரை தான் கிறிஸ்தவன்னு காட்டிக்கலை. இப்ப மட்டும் மத அடையாளத்தைக் காட்டுவது ஓட்டு அரசியலுக்காங்கிற கேள்வி வருதில்லையா? சினிமாவுலயும் உச்ச நடிகராதானே இருந்தார். இவ்வளவு நாள்ல ஒரு முறை கூட 'ப்ரைஸ் த லார்ட்'னு சொல்லவே இல்லையேங்க. இந்த இடத்துல 'நான் கிறிஸ்தவன்'னு பொதுவெளியில சொன்ன உதயநிதியை நான் பாராட்டுவேன். ஓட்டு பாதிக்கும்னு நினைக்காம துணிஞ்சு அப்படிச் சொன்னது ஒரு நேர்மைனு சொல்வேன். Udhayanidhi Stalin `திமுகவின் ஆட்சியில் குறைகளே இல்லையா?' '2024 தேர்தல்ல காங்கிரஸ் மத்தியில் ஜெயிச்சுடும், அப்படி ஜெயிச்சா நீட் விஷயத்துல நாம் நினைச்சதை செஞ்சிடலாம்னு நினைச்சு வாக்குறுதி தந்தாங்க. ஆனா அப்படி நடக்கலை. மாநில அரசால் என்ன முடியுமோ அந்த எல்லை தெரிஞ்சுகிட்டு பேசியிருக்கலாம். அதேபோல சமீபமா தமிழ்நாட்டுல போதை கலாசாரம் பெருகிட்டு வருது. மாணவ சமூகமே இதனால பாதிக்கப் படுது. இந்த விஷயத்துல கண்காணிப்பு, தண்டனைகளைக் கடுமையாக்கி நடவடிக்கை எடுக்கணும். கூடுதலா அக்கறை செலுத்தணும்னு சொல்வேன்'.!'
தமிழக இளம் வீரர்கள் மற்றும் வீராங்களைகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது வீரர்களின் கேள்விகளுக்கு ஆக்கப்பூர்வமான பதில்களையும் தனது அனுபவங்களையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பகிர்ந்து கொண்டார்.
Realme 16 Pro 5G Series Launching January 2026
Realme is all set to launch its new 16 Pro 5G series in India soon. The series will include two
Top Over-Ear Headphones Released in 2025
The over-ear headphone market was very busy this year. New brands, like CMF, joined the market, giving buyers more options
Nala dental: அமெரிக்கா முதல் ஆப்பிரிக்கா வரை; மருத்துவ சிகிச்சைக்கான முக்கிய இடமாக மாறி வரும் மதுரை
உலகெங்கிலும் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் உயர்தர சிகிச்சை பெற தமிழகத்தை நோக்கி படை எடுக்கிறார்கள். அதில் மதுரை நகரம் வெளிநாட்டவர்களுக்கு விருப்பமான மருத்துவ சிகிச்சை நகரமாக மாறி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, மத்திய கிழக்கு, மலேசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பலர் மருத்துவ சிகிச்சைக்காக மதுரைக்கு வருகிறார்கள் என்கிறார்கள், அரவிந்த் கண் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் டாக்டர் வெங்கடேஷ் பிரஜ்னா மற்றும் நாலா டெண்டல் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஜே. கண்ணா பெருமான். Nala dental hospital டாக்டர் வெங்கடேஷ் பிரஜ்னா கூறுகையில், மதுரையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனைக்கு ஆண்டுதோறும் சுமார் 1,200 முதல் 1,500 வெளிநாட்டு நோயாளிகள் வருகிறார்கள். பெரும்பாலும் ஓமன், நைஜீரியா, புர்கினா ஃபாசோ, தான்சானியா, சியரா லியோன், பங்களாதேஷ், மாலத்தீவுகள், மலேசியா, கானா, பெனின், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து அதிக நோயாளிகள் வருகிறார்கள். பிறவியிலேயே வரும் குளோக்கோமா, கண் உறை நோய்கள், கடுமையான ரெட்டினா நோய்கள் போன்ற சிக்கலான கண் பிரச்னைகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவர்களின் பரிந்துரை ஒரு சில நோயாளிகள் முன்பு சிகிச்சை பெற்றவர்களின் பரிந்துரையால், தங்கள் நாட்டில் உள்ள கண் மருத்துவர்களின் பரிந்துரையால் இங்கு வருகிறார்கள். அரவிந்த் மருத்துவமனை இந்தியாவில் மட்டுமல்லாமல், ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள பல மருத்துவர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறது. நைஜீரியாவில் உள்ள கண் மருத்துவர்களில் சுமார் 15 சதவிகிதம் பேர் அரவிந்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்த செலவில் உயர்தர சிகிச்சை வெளிநாட்டு நோயாளிகளுக்கு எந்தக் கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. விமானப் பயணம் மற்றும் தங்கும் செலவுகளை ஒப்பிடுகையில், சிகிச்சை செலவு மிகவும் குறைவாக உள்ளது. சில நாடுகளில் அரசே தங்கள் குடிமக்களுக்கு அரவிந்தில் சிகிச்சை பெற பயணச் செலவையும் சிகிச்சை செலவையும் ஏற்றுக் கொள்கிறது. பெரும்பாலான வெளிநாட்டு நோயாளிகள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த சேவைகளுக்கு அவர்கள் மிகவும் நன்றியுடன் இருக்கிறார்கள் என்றார். டென்டல் இம்பிளான்ட் சிகிச்சைக்காக மலேசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அதிகமான நோயாளிகள் நாலா டெண்டல் மருத்துவமனைக்கு வருகிறார்கள். பெரும்பாலும் நோயாளிகளுடன் ஒருவரோ இருவரோ உடன் வந்து, சுமார் ஒரு வாரம் தங்கி சிகிச்சை பெற்று விட்டு தங்கள் நாட்டிற்கு திரும்பிச் செல்கிறார்கள். பல் சிகிச்சைக்கான செலவு இங்கு குறைவாக இருப்பதே வெளிநாட்டவர்களின் வருகைக்கு முக்கிய காரணம் என்கிறார் மருத்துவர் ஜே. கண்ணா பெருமான். டிராவல் கிளப், மதுரையின் நிறுவனர் மற்றும் ஹோட்டல் ஃபார்ச்சூன் பாண்டியன் இயக்குனரான ஜி. வாசுதேவன் கூறுகையில், மதுரையில் மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த பெரும் வாய்ப்புகள் உள்ளன. அதற்கு முதன்மையாக, நேரடி விமான சேவை அவசியம் என வலியுறுத்தினார். குறிப்பாக மலேசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து மதுரைக்கு நேரடி விமானங்கள் தொடங்கப்பட வேண்டும். இது நோயாளிகளின் பயண நேரத்தை எளிதாக்கும். மேலும், வெளிநாடுகளில் மதுரையை ஒரு தனி மருத்துவ நகரமாக அறிமுகப்படுத்த, ரோடு ஷோ மூலம் விளம்பர படுத்த வேண்டும். அத்துடன், வெளிநாடுகளில் பணியாற்றும் மருத்துவர்கள் மதுரையின் தூதர்களாக செயல்பட வேண்டும். அதன் மூலம் அவர்களின் உலகளாவிய தொடர்புகள் மதுரைக்கு பெரிய ஆதரவாக அமையும். அரசு, மருத்துவமனைகள், சுற்றுலா மற்றும் விமான சேவை துறைகள் ஒன்றிணைந்து செயல்பட்டால், மதுரை ஒரு சிறந்த மருத்துவ சுற்றுலா மையமாக நிச்சயம் உருவாகும் என்றார்.
`மனோ தங்கராஜ் மலைகளை உடைத்து கோடிக்கணக்கில்...' - அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் ஆதவ் அர்ஜுனா பேச்சு!
கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அழைப்புவிடப்பட்டிருந்தது. மேலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், எம்.எல்.ஏ-க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், தாரகை கத்பர்ட் உள்ளிட்டோரும் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால், சில அரசியல் காரணங்களால் உதயநிதி கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில் த.வெ.க பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். நேற்று இரவு நடைபெற்ற விழாவில் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்ட நிலையில், காங்கிரஸ் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொள்ளவில்லை. அதே சமயம் திருச்சி வேலுச்சாமி விழாவில் கலந்துகொண்டு, விரைவில் இணைவோம் என த.வெ.க, காங்கிரஸ் கூட்டணி அமையும் என்ற அர்த்தத்தில் பேசினார். அந்த விழாவில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், இந்த ஆட்சியில் மூன்று சர்ச்சுகள் மூடப்பட்டதாக விழா ஏற்பாடு செய்தவர்கள் சொன்னார்கள். அடுத்த ஆண்டு எங்கள் அண்ணன் முதலமைச்சர் ஆன பிறகு இங்கு வந்து அந்த மூன்று சர்ச்சுகளையும் திறப்பார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மலையை வெட்டி கேரளாவுக்கு அனுப்புவதில் மனோ தங்கராஜ் பிசியாக இருக்கிறார். எதிர்க்கட்சியாக இருக்கும்போது மலையை உடைப்பதற்கு எதிராகப் போராடினார். கடைசியில் மலையை அப்படியே முழுங்கிவிட்டார். இந்த ஆட்சி முடிவதற்குள் மலை இருக்காது. மனோ தங்கராஜ் மலையை வெட்டுவதில் பிசியாக இருப்பார். இன்னும் கொஞ்சம் நாளில் எல்லோரையும் தூக்கிக்கொண்டு போக வருவார்கள். பொதுவாகவே தமிழக வெற்றிக் கழகம் இந்த அமைச்சர்களை எல்லாம் எதிரியாக நினைப்பதே இல்லை. இவர்கள் என்றைக்கு பணத்தைப் பார்த்து போனார்களோ அன்றைக்கே மக்களின் ஆதரவை இழந்து விட்டார்கள். அதனால்தான் நாங்கள் சில பெயர்களைச் சொல்லக் கூடாது என நினைக்கிறோம். அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா எனக்கு 5 வயது இருக்கும்போது என் கண் முன்பே அம்மா தற்கொலை செய்துகொண்டு இறந்தார்கள். அவர் விரும்பியவரைத் திருமணம் செய்து வைக்காமல், விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்துவைத்ததால், அவர் இறந்தார். அப்படி ஒரு இறப்பை சிறு வயதிலேயே பார்த்தேன். என்னுடைய மாமா என்னைச் சிறு வயதில் எடுத்துக்கொண்டு போய் ஓ.டபிள்யூ.சி.ஏ-வில் ஒப்படைத்தார். அங்கு கிறிஸ்தவ மிஷனரிகள் என்னை வளர்த்தார்கள். அங்கிருந்து ராமகிருஷ்ணா மிஷனுக்குச் சென்றேன். பின்னர் மெட்ராஸ் கிறிஸ்டின் காலேஜில் சேரும்போது, கல்லூரியை முடித்துவிட்டு நக்சலைட் ஆக வேண்டும் என்பது என்னுடைய குறிக்கோளாக இருந்தது. அரசியல்வாதிகளைப் பார்த்தால் துப்பாக்கி எடுத்து சுட வேண்டும் என்று ஒரு கோபம் இருக்கும். அதை பக்குவப்படுத்தியவர், அந்தக் கல்லூரி பேராசிரியர் அலெக்சாண்டர். இந்த நாட்டில் சமநிலை இல்லை. அரசியல்வாதிகள் மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள். எனவே நீங்கள் அந்த சிஸ்டத்துக்குள் போங்கள் என்றார். எங்கு கொள்ளை அடிக்கிறார்களோ, அங்கிருந்து வேலைபார்த்துவிட்டு வந்திருக்கிறேன். எனக்கு அவர்களைப் பற்றி நன்றாகத் தெரியும். இன்று தூய சக்தியான த.வெ.க-வில் இணைந்துள்ளேன். எங்கெல்லாம் ஆதிக்கம் இருக்கிறதோ, அங்கெல்லாம் எதிர்த்து நிற்கவேண்டும். திருப்பரங்குன்றம் பிரச்னையில் ஏன் குரல் கொடுக்கவில்லை என ஒரு கேள்வி கேட்கிறார்கள். டெல்லியில் செட்டில் ஆகிவிட்டார்கள் என்கிறார்கள். 1999 முதல் 2004 வரை பா.ஜ.க-வுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தது யார். குஜராத்தில் படுகொலை நடக்கும்போது ஆட்சியில் இருந்தது யார் என்பதே உங்களுக்கே தெரியும். திருப்பரங்குன்றத்தில் என்ன நடக்கிறது என எங்கள் சட்ட வல்லுநர்களுக்குத் தெரியும். ஐகோர்ட்டில் தீர்க்கவேண்டிய பிரச்னையை, தேர்தல் அரசியலுக்காக உருவாக்கியது தி.மு.க-வும், இந்து முன்னணியும்தான். நீங்கள் அரசியலுக்கு வந்து நடிக்கிறீர்கள். எங்கள் தலைவர் நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தவர். உண்மையாக சமூகநீதி, மதச்சார்பின்மையை நோக்கி உருவாக்கிய கட்சி த.வெ.க. நாளை காங்கிரஸ் கூட்டணியைவிட்டு வெளியே வந்தால் ராகுல் காந்தியை பா.ஜ.க-வின் பி டீம் என தி.மு.க சொல்லிவிடும். இந்த ஆட்சியில் அதிகமாக கஷ்டப்படுவது பட்டியலின மக்கள். தண்ணீரில் மலத்தை கலந்த பிரச்னையில், யார் முதலில் எட்டிப்பார்த்தார்களோ அவர்கள் மீது வழக்குப்போட்டார்கள். இதுபற்றி வி.சி.க-வினர் பேசமாட்டார்கள். அதுதான் கூட்டணி தர்மம். வி சி.க., கம்யூனிஸ்ட், காங்கிரஸ் தோழர்கள் எல்லாம் கூட்டணி தர்மத்துக்காக த.வெ.க-வை திட்டுவது போன்று திட்டுவார்கள். காலமும் நேரமும் இதை சரிசெய்யும். ஒட்டுமொத்த காங்கிரஸ் தொண்டர்களும், வி.சி.க, கம்யூனிஸ்ட், அ.தி.மு.க தொண்டர்களும் த.வெ.க பக்கம் நிற்கிறார்கள். தி.மு.க 33 சதவிகிதமும், த.வெ.க 31 சதவிகிதம் வாக்குகளைப் பெறும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகின்றன. அதனால்தான் தி.மு.க எங்களை எதிர்க்கிறது. அருமனை கிறிஸ்துமஸ் விழா ஒரு குடும்பம் மட்டும்தான் ஆட்சி செய்ய வேண்டுமா... கிறிஸ்தவ மக்களை வாக்குகளாக மட்டும்தான் தி.மு.க பார்க்கிறது. அடுத்து 50 ஆண்டுகளுக்கான தலைவிதியை நிர்ணயிக்கக்கூடிய ஒரு தேர்தல் வர உள்ளது. எங்களை நோக்கி வரக்கூடிய இளைஞர்கள் கவர்ச்சிக்காக வரவில்லை. வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை, சம உரிமை கிடைக்கவில்லை, இந்த அரசு எதற்கும் செவி சாய்த்ததில்லை என்பதால், நல்ல அரசை உருவாக்க வேண்டும் என்றும், நல்ல நிர்வாகத்தை உருவாக்க வேண்டும் என்றும் இளைஞர்கள் வருகிறார்கள். மனோ தங்கராஜ் பெரிய மினிஸ்டர் ஆயிற்றே. அவர் மலைகளை உடைத்து, கற்களை உடைத்து கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கிறாரே. இந்தப் பணத்தை எடுத்துவிட்டு வந்து செலவு செய்வாரே என நீங்கள் நினைக்கலாம். கொடுப்பதை எல்லாம் மக்கள் வாங்கிக்கொள்வார்கள். ஏனென்றால் அது உங்களிடம் இருந்து கொள்ளையடித்தப் பணம். முதல்வர் ஸ்டாலின் அவர்களே உங்கள் மகனை முதலமைச்சர் ஆக்க நீங்கள் எவ்வளவு வேண்டுமானால் கஷ்டப்படலாம். அந்த அன்பு பணத்தால் உருவாக்கப்படுவது இல்லை என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். தி.மு.க ஆறு மாதங்களுக்கு முன் 200 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்றார்கள். இப்போது அவர்கள் சொல்லமாட்டார்கள். 200-ல் ஒரு சைபைர் குறைத்துவிட்டார்கள். அடுத்த கிறிஸ்துமஸ் விழாவில் நாம் நினைக்கும் ஆட்சி தேவனால் உருவாக்கப்படும் என்றார்.
Mumbai’s Radio Industry makes history with first-ever multi-station simulcast for Dharavi
Mumbai: In a historic first for the city’s broadcast industry, Mumbai’s leading radio stations came together for a landmark multi-station simulcast, uniting the city’s airwaves to support a humane and inclusive vision for Dharavi’s transformation. The citywide campaign, led by Adani, marked an unprecedented moment of collaboration as competing broadcasters set aside rivalry to amplify a shared message of dignity, progress and collective responsibility.For two impactful hours, from 8:30 am to 10:30 am, listeners across Mumbai tuned in to a single, unified broadcast carried simultaneously by Radio Mirchi, BIG FM, Radio City, Red FM and Radio Nasha. In this rare moment, individual frequencies merged into one voice, delivering a powerful narrative of hope and unity. Extending beyond traditional radio, the special simulcast was also streamed live on YouTube, expanding its reach across digital audiences.The historic broadcast featured an iconic lineup of Mumbai’s most recognised radio personalities, including RJ Malishka (Red FM), RJ Jeeturaaj (Radio Mirchi), RJ Vrajesh Hirjee (BIG FM), RJ Rohini (Radio Nasha) and RJ Salil (Radio City). Jointly hosting the show, the RJs brought the spirit of collaboration alive on air, reflecting the shared purpose of the initiative.At the heart of the simulcast was the message “Meri Dharavi Badlegi, Hamari Mumbai Badhegi,” underscoring the belief that Dharavi’s progress is inseparable from Mumbai’s future. More than a radio broadcast, the initiative emerged as a symbol of the city’s collective conscience, demonstrating the transformative power of unified voices when driven by a common cause.The movement was supported by a three-week on-ground engagement, during which radio jockeys stepped beyond studios and into the lanes of Dharavi. Inspired by three thought-provoking films released by Navbharat Mega Developers Private Limited, the Adani Group entity spearheading the Dharavi redevelopment, the RJs engaged directly with residents to highlight real-life stories and lived experiences. The films spotlighted critical challenges such as sanitation, healthcare access and education, bringing grassroots perspectives to the forefront.This extraordinary collaboration marks a defining milestone for Mumbai’s radio fraternity, united by the shared commitment “Ek Saath… Dharavi Ek Saath Ke Liye,” and reinforced by a clear message to the city: “Jab Dharavi badhegi, tabhi Mumbai badhegi.” Dharavi’s progress, the initiative emphasised, is not an isolated narrative but intrinsically linked to Mumbai’s collective growth and future.
VELS Film City launch strengthens Chennai’s entertainment and creative economy
Chennai: Reinforcing Chennai’s position as a fast-growing hub for film production, live events and creative industries, the VELS Group formally inaugurated VELS Film City, the only fully integrated film city in Tamil Nadu, alongside the VELS Trade & Convention Centre. The landmark facility was inaugurated by Thiru Thangam Thennarasu, Minister for Finance and Human Resources Management, Government of Tamil Nadu, and Padma Bhushan Kamal Haasan, with the event presided over by Dr. Ishari K. Ganesh, Founder-Chancellor of VELS University and Chairman of the VELS Group of Institutions and Companies.Spread across a vast campus, VELS Film City offers an end-to-end ecosystem for cinema and content creation, bringing together outdoor shooting locations, 20 fully equipped indoor studios, production support infrastructure, guest accommodations and VELS Theatres, a six-screen multiplex with a dedicated food court. The integrated model is designed to reduce production friction, enable faster turnaround, and position Chennai as a competitive destination for large-scale film and digital productions. A Strategic Boost to Chennai’s Creative Infrastructure Strategically located in Chennai’s emerging business corridor, the adjoining VELS Trade & Convention Centre is expected to become a preferred venue for exhibitions, conferences, entertainment events and film-related gatherings. With four expansive convention halls spanning 3.5 lakh sq. ft., the centre can host up to 20,000 guests and provides parking for nearly 6,000 vehicles—placing it among the largest convention destinations in Tamil Nadu.The facility also features a dedicated open-air event space accommodating another 20,000 attendees, making it suitable for concerts, festivals and mega public events. Supporting infrastructure includes luxury guest houses, multi-cuisine restaurants, a 15,000 sq. ft. open dining area, 15 designated exhibition stall spaces, and advanced CCTV surveillance with centralised monitoring. Leadership Perspectives In his address, Dr. Ishari K. Ganesh conveyed that the Hon’ble Union Finance Minister Smt. Nirmala Sitharaman and Hon’ble Minister of State Shri L. Murugan were unable to attend due to prior commitments, but had extended their best wishes for the initiative. He also thanked the Hon’ble Chief Minister of Tamil Nadu, M. K. Stalin, for deputing Thiru Thangam Thennarasu to grace the occasion.Addressing the gathering, Thiru Thangam Thennarasu highlighted Tamil Nadu’s strong economic momentum, noting the state’s double-digit growth driven by sustained infrastructure investment and active private-sector participation. He emphasised that initiatives such as VELS Film City play a critical role in job creation and long-term economic development.In his special address, Kamal Haasan observed that Chennai has evolved into a pan-India hub for film production. Encouraging the younger generation to take Tamil cinema to greater heights, he expressed confidence in the industry’s future, citing the leadership of the next generation at VELS as a sign of sustained creative renewal and global ambition. Industry and Cultural Presence The inauguration witnessed the presence of several distinguished guests, including former Minister Veeramani; L. K. Sudheesh, Deputy General Secretary, DMDK; Jaynthilal Chalani, President, Gold and Diamond Jewellery Association; actors R. Parthiban, Senthil and Sripriya; VGP Santhosham; leading academicians; and representatives from business, trade bodies and cultural organisations. The dais also featured Dr. A. C. Shanmugam, Founder-Chancellor, Dr. MGR Educational and Research Institute.
Homemade Ginger Rasam for Comfort and Health
Ginger Rasam Ginger rasam is a light, spiced South Indian soup where fresh ginger is the main ingredient. Unlike thick
Toyota India’s Brand Ambassador DRUM TAO concludes high-energy India tour
Bangalore: Renowned Japanese percussion ensemble DRUM TAO, brand ambassador for Toyota Kirloskar Motor (TKM), has successfully concluded its extensive India tour, delivering powerful performances that blended rhythm, energy and cultural expression across the country.The tour began with a vibrant showcase at the Cherry Blossom Festival in Shillong and the Hornbill Music Festival in Kohima, before travelling through multiple cities including Vijayawada, Chennai, Delhi, Jaipur, Kolkata, Guwahati, Varanasi, Mumbai, Pune, and the Andaman Islands, culminating in a memorable finale in Bangalore.Spanning 40 days and 15 performances, DRUM TAO’s India tour celebrated the artistic bond and long-standing cultural ties between India and Japan. Known for its commanding taiko drumming, flawless synchronisation and visually striking stagecraft, the ensemble captivated close to 70,000 audiences nationwide, generating strong engagement and buzz across regions and age groups.[caption id=attachment_2486030 align=alignleft width=200] Varinder Wadhwa [/caption]Commenting on the culmination of the India tour, Varinder Wadhwa, Vice President, Sales-Service-Used Car Business & Profit Enhancement, Toyota Kirloskar Motor , said, “We are proud and delighted to have brought DRUM TAO and their world-class artistry to audiences across India. The overwhelming response received across cities, spanning audiences of all age groups, especially from India’s youth, further highlights how people are increasingly embracing global cultures through music, art and shared experiences, shaping a new wave of creative expression. As we conclude this memorable tour, we are proud to have enabled a platform that brought together rhythm and creativity, reflecting Toyota’s philosophy of ensuring ‘Mass Happiness’ in its true sense. Encouraged by this extraordinary audience response, we are excited to explore a much larger and more ambitious collaboration with DRUM TAO in the coming year.” Toyota’s association with DRUM TAO is rooted in its philosophy of “Mass Happiness”, where mobility extends beyond physical movement to the exchange of ideas, creativity and cultural connection. Drawing from its Japanese heritage and deep-rooted commitment to India, the collaboration reflects shared values of harmony, innovation and inclusivity that transcend borders and generations.Founded in Oita, Japan, in 1993, DRUM TAO has built a formidable global legacy by blending traditional Japanese percussion with contemporary music, athletic movement and striking visual storytelling. The ensemble has performed for over 10 million people worldwide, transforming taiko drumming into a modern performance art form.Audiences can visit Toyota Kirloskar Motor’s website and social media platforms to catch highlights from DRUM TAO’s India tour, including city-wise performance previews and behind-the-scenes moments. Updates on future collaborations can also be found on the dedicated page: https://www.toyotabharat.com/drumtao/.
Winter Laddoos: Easy Sweet Treat with Nuts
These laddoos are a popular winter sweet for a good reason. They are made with melted jaggery, ghee, and a
வரலாற்று சிறப்பு; தென்கொரியாவில் நடைபெற்ற உலகளாவிய திருக்குறள் மாநாடு
தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சார வரலாற்றில் ஒரு மைல்கல்லாக, தென்கொரியாவின் தலைநகர் சியோலில் முதல் முறையாக ‘உலகளாவிய திருக்குறள் மாநாடு’ (ITCSK 2025) வெற்றிகரமாக நடைபெற்றது. தென்கொரியா வரலாற்றில் முதன்முதலாக நடைபெறும் தமிழ் மாநாடு என்ற பெருமையைப் பெற்ற இந்நிகழ்வு, சேஜோங் பல்கலைக்கழகத்தில் (Sejong University, South Korea) நவம்பர் 8ம் தேதி நடைபெற்றது. மாநாடு நடந்த நவம்பர் 8-ம் நாளானது திருக்குறளை முதன்முதலில் ஐரோப்பிய மொழியான லத்தீனில் 1730-ம் ஆண்டு மொழிபெயர்த்த இத்தாலிய ஆய்வாளர் ஜோசப் பெஸ்கி (வீரமாமுனிவர்) அவர்களின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் (SKTRA) ஏற்பாட்டில் ‘காலத்தை கடந்த உண்மைகள் - சமூகம், அரசியல், பண்பாடு முதல் உலகளாவிய பொருத்தம் வரை’ என்ற தலைப்பில் இந்த மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில், இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், ராணுவ அதிகாரிகள், சட்ட வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் திருக்குறளின் அறம், பொருள், இன்பம் என்ற முப்பால் அமைப்பை சமகால சவால்களுக்கான தீர்வுகளாக எடுத்துரைக்கும் வகையில், திருக்குறள் மற்றும் சமூகம், அறிவியல், கல்வி, நெறிமுறைகள், மதம், திராவிட கருத்தியல், தலைமைத்துவம், சமத்துவம், அன்பு, மேலாண்மை, உளவியல் போன்ற பன்முக தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்து சிறப்பு சேர்த்தனர். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சிறப்பு பாராட்டு மாநாட்டின் சிறப்பம்சமாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டுப் பட்டயமும் பாராட்டுக் கேடயமும் வழங்கப்பட்டது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கொரிய மொழியை விருப்பப் பாடமாக அறிமுகப்படுத்தியதற்காகவும், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் SCOUT முயற்சியின் மூலம் ஆறு இந்திய மாணவர்களை தென்கொரியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகத்தில் இரண்டு வார ஆராய்ச்சி அனுபவத்திற்கு அனுப்பியதற்காகவும் இந்த பாராட்டு வழங்கப்பட்டது. இந்தியாவிற்கும் தென்கொரியாவிற்குமான உறவை கல்வி மூலம் பலப்படுத்தும் தமிழ்நாடு அரசின் தொலைநோக்குப் பார்வையை இந்த விருது மதிப்பளிக்கிறது என்று மாநாட்டு அமைப்பாளர்கள் தெரிவித்தனர். தமிழ் மொழி சேவையாளர்களுக்கு கெளரவம் மாநாட்டில் தமிழ் மொழி மற்றும் இலக்கியத்திற்கு சிறப்பான பணியாற்றிய பலரும் மதிப்பளிக்கப்பட்டனர். செவாலியர் கலைமாமணி டாக்டர் வி.ஜி. சந்தோஷம் (விஜிபி குழுமம் தலைவர்) அவர்களுக்கு ‘திருவள்ளுவர் உலகத் தூதர் வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது. உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட திருவள்ளுவர் சிலைகளை நிறுவிய அவரது அசாதாரண பணிக்காக இவ்விருது வழங்கப்பட்டது. புதுமைத்தேனீ மா. அன்பழகன் (சிங்கப்பூர்) அவர்களுக்கு ‘உலகளாவிய தமிழ் இலக்கிய சேவையாளர் விருது’ வழங்கப்பட்டது. 37 நூல்கள் படைத்து, 140 தமிழ் நூல்கள் வெளியிட உதவிய அவரது தொடர்ச்சியான பணி இவ்விருதுக்கு காரணம். மேலும், Rev. Dr. அல்போன்ஸ் மாணிக்கம், S.J அவர்களுக்கு சிறந்த கல்வியாளர் விருது, திரு. ஜங்கனம் கிம் & திரு. யாங் கீ மூன் அவர்களுக்கு கொரிய-தமிழ் மொழி ஆய்வு விருது, பேராசிரியர் ப. அருளி (இந்தியா) அவர்களுக்கு தமிழ் சொற்பிறப்பியல் ஆய்வுகள் விருது ஆகியவை வழங்கப்பட்டன. ஆய்வுக்கட்டுரைகளுக்கு பரிசுத்தொகை 120 ஆய்வு கட்டுரைகளில் 50 கட்டுரை தேர்ந்தெடுக்கப்பட்டு, November 1 -2 ஜூம் வழியாக அறிஞர்கள் தங்கள் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இதில் முதல் 20 ஆய்வுக்கட்டுரைகள் சிறந்த ஆய்வுக் கட்டுரைகளாகத் தேர்தெடுக்கப்பட்டு, சிறந்த மூன்று ஆய்வுக்கட்டுரைகளுக்கு தலா 100,000 கொரிய வோன் (ரூ.6,000) பரிசுத்தொகையும், 12 சிறந்தக் கட்டுரைகளுக்குத் தலா 20,000 கொரிய வோன் (ரூ.1,000) பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. சிறந்த கட்டுரைகள் சர்வதேசஆய்விதழ்களில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதுபோல பள்ளி மாணவர்கள், 1 முதல், 5ம் வகுப்பு பிரிவில் பங்கேற்று, குறள்கள் ஒப்புவித்து சான்றிதழ் பெற்றனர். சிறப்பு உரையாளர்களின் ஆழமான கலந்துரையாடல் மாநாட்டில் பல முக்கிய அறிஞர்கள் சிறப்புரை ஆற்றினர். லயோலா கல்வியியல் கல்லூரி செயலாளரான Rev. Dr. அல்போன்ஸ் மாணிக்கம், S.J. அவர்கள் திருக்குறள் மற்றும் சமூக நீதி என்ற தலைப்பில் முதன்மை உரையாற்றினார். புதுமைத்தேனீ மா. அன்பழகன் அவர்கள் உலகில் தனித்துவ இலக்கியம் திருக்குறளே என்ற தலைப்பிலும், பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி (கனடா) அவர்கள் திருக்குறளின் உலகளாவிய செல்வாக்கு என்ற தலைப்பிலும் உரையாற்றினர். பிரான்சைச் சேர்ந்த முனைவர் அலெஸ் தேவராஜ் அவர்கள் திருவள்ளுவர் கட்டமைப்பில் காமம் என்ற தலைப்பிலும், முனைவர் ஆரோக்கியராஜ் அவர்கள் திருக்குறள் - கொரியா அரசர் சேஜோங் அரசியல் தத்துவம் என்ற தலைப்பிலும், திருக்குறளை கொரிய மொழியில் மொழிபெயர்த்த கவிஞர் சகாய டர்சியூஸ் பீ அவர்கள் திருக்குறளும் கொரிய தத்துவமும் - ஓர் ஒப்பீட்டு ஆய்வு என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர். முனைவர் D. ஞானராஜ் அவர்கள் திருவள்ளுவர் சொல்லும் கல்வி மற்றும் ஜாக் மெசிரோவின் உருமாற்றக் கற்றல் கோட்பாட்டிற்கும் இடையிலான ஒற்றுமைகள் என்ற தலைப்பில் ஆராய்ச்சி சார்ந்த உரையாற்றினார். திருமதி சாந்தி பிரின்ஸ் அவர்கள் “திருக்குறளும் தலைமைத்துவமும்” எனும் தலைப்பிலும் முனைவர் ஹரிபாலன் அவர்கள் “தமிழும் கொரியாவும்” எனும் தலைப்பிலும் உரையாற்றினார்கள். புதுச்சேரி முதலமைச்சரின் பாராட்டு புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி அவர்கள் இந்த வரலாற்று சிறப்பு மாநாட்டிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். தமிழர்கள் அதிக அளவில் குடியேறி வாழாத ஒரு நாட்டில், தமிழ் மொழியின் பெருமையையும் திருவள்ளுவர் பெருந்தகையின் அழியாத தத்துவங்களையும் உலகிற்கு எடுத்துரைக்கும் தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இயக்குனர் முனைவர் சந்திரசேகரன், மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் இயக்குனர் முனைவர் பர்வீன் சுல்தானா, விஜிபி உலகத்தமிழ்ச் சங்கத் தலைவர் வி.ஜி.சந்தோசம் இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சிக்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருந்தனர். எதிர்காலத்திற்கான முக்கிய தீர்மானங்கள் மாநாட்டில் தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் வளர்ச்சிக்கான மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: முதலாவதாக, தென்கொரியாவில் தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பண்பாட்டை பரப்புவதற்கும், ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கும் தமிழ் பண்பாட்டு மையம் நிறுவப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இரண்டாவதாக, தென்கொரியாவில் முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு விரிவான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. மூன்றாவதாக, இந்தியா மற்றும் தென்கொரியா இடையே பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கிடையே நீண்டகால கல்வி மற்றும் ஆராய்ச்சி கூட்டுமுயற்சிகள் (MoU) நிறுவப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. மாநாட்டு அமைப்பாளர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் பேராசிரியர் S. ஆரோக்கியராஜ், PhD அவர்கள் மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் தலைவராகவும் செயல்பட்டார். கவிஞர் சகாய டர்சியூஸ் பீ துணைத் தலைவராகவும், முனைவர் D. ஞானராஜ் செயலாளராகவும், திருமதி சாந்தி பிரின்ஸ் மக்கள் தொடர்பு பொறுப்பாளராகவும் பணியாற்றினர். சேஜோங் பல்கலைக்கழக பேராசிரியர் சந்திரசேகரன், ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் ச. திருநாவுக்கரசு, முனைவர் ஜான்சி ராணி ஆகியோர் அறிவியல் குழு உறுப்பினர்களாக பணியாற்றினர். அருட் தந்தை இன்பராஜ் மைகேல், நோரா, மருத்துவர் மோசஸ் லீ (International Forum), மருத்துவர் மரியா, பேராசிரியர் பாலமுரளிகிருஷ்ணன், பேராசிரியர் ரவீந்திரன், ஆரோக்கியராஜ் சாருமதி, முனைவர் விக்கினேஷ்ராம்-சுமித்ரா, ஹேமநாதன், ஸ்வாமிராஜன், பிரான்சிஸ் ஜெவெல்சன், விபின் ஜியோ, ருவன் ஸ்ரீநாத், முனைவர் மகேந்திரன், ஆனந்த், துரை, ஆதனூர் சோழன், ஜெரின்ராஜ் ஜோசப், பிரான் யோகேஷ் மற்றும் மாலத்தீவு கலையரசன் லோகநாதன் ஆகியோர் மாநாட்டு சிறப்பு குழுவினராக செயல்பட்டனர். எதிர்கால திட்டங்கள் இந்த மாநாட்டின் வெற்றியை அடுத்து, தென்கொரியாவில் தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் பரவலுக்கான பல நீண்டகால திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தமிழ்-கொரிய கலாச்சாரப் பரிமாற்றத் திட்டங்கள், தமிழ் மொழி வகுப்புகள் மற்றும் பயிற்சி திட்டங்கள், திருக்குறள் மற்றும் தமிழ் இலக்கிய ஆய்வுகள், தமிழ்-கொரிய மொழி ஒப்பீட்டு ஆய்வுகள், ஆண்டுதோறும் தமிழ் மற்றும் வணிக மாநாடுகள் ஆகியவை இத்திட்டங்களில் அடங்கும். தென்கொரியாவில் நடைபெற்ற முதல் சர்வதேச தமிழ் மாநாட்டிற்கு பேராசிரியர் ஆரோக்கியராஜ் முன்னோடி தென்கொரியாவில் நடைபெற்ற முதல் சர்வதேச தமிழ் மாநாடு, தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி சங்கம் (SKTRA) தலைவர் மற்றும் செஜோங் பல்கலைக்கழகத்தின் உயிர்தொழில்நுட்பத் துறை பேராசிரியருமான பேராசிரியர் ஆரோக்கியராஜ் அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் முன்னெடுப்பின் பயனாக உருவானதாகும். பேராசிரியர் ஆரோக்கியராஜ் அவர்கள், ஒரு சிறந்த உயிர்தொழில்நுட்ப அறிஞராக மட்டுமல்லாது, தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பண்பாட்டில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட தமிழறிஞராகவும் திகழ்கிறார். இந்திய–கொரியா பண்பாட்டு மற்றும் மொழியியல் உறவுகளை வலுப்படுத்த, அவர் நீண்ட காலமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தென்கொரியாவில் கல்வி, அறிவியல் மற்றும் தமிழ் மொழித் தொண்டாற்றி வரும் ஆராய்ச்சியாளர் முனைவர் ஆரோக்கியராஜ் அவர்களின் தொடர்ச்சியான மற்றும் சிறப்பான பங்களிப்புகளை பாராட்டி, “கணியன் பூங்குன்றன் விருது” மற்றும் “மொழியியல் விருது” தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். முடிவுரை இந்த மாநாடு, உலகெங்கும் வாழும் தமிழறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒருங்கிணைத்து, தமிழ் மொழியின் உலகளாவிய பரிமாணத்தையும், இந்திய–கொரியா இடையிலான அறிவுப் பாலத்தையும் வலுப்படுத்திய ஒரு முக்கிய முயற்சியாகப் போற்றப்படுகிறது. தமிழர்கள் அதிக அளவில் குடியேறி வாழாத ஒரு நாட்டில் இத்தகைய மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது, தமிழ் மொழியின் உலகளாவிய வீச்சுக்கும், திருக்குறளின் உலகளாவிய முக்கியத்துவத்துக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். திருவள்ளுவரின் அழியாத தத்துவங்கள் இன்றைய உலகில் எவ்வளவு பொருத்தமானவை என்பதை இந்த மாநாடு நிரூபித்துள்ளது. இந்த மாநாட்டின் வழியாக கொரியா நாட்டிற்கும் இந்திய நாட்டிற்கும் கல்வி, தொழில்நுட்பம், பண்பாடு பரிமாற்றம் நடைபெறும் என்று மாநாட்டு அமைப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். மாநாட்டு அமைப்பாளர்கள், இந்த வரலாற்று மாநாட்டின் வெற்றிக்கு பங்களித்த தமிழ்நாடு முதலமைச்சர், பாண்டிச்சேரி முதலமைச்சர், தமிழ்நாடு அயலக தமிழர் நல வாரியம், சேஜோங் பல்கலைக்கழகம் (Sejong University), மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், உலகத் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளுக்கும் நன்றி தெரிவித்தனர். இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

24 C