SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

24    C
... ...View News by News Source

Charlie Smith joins Nothing as Chief Brand Officer

London: Nothing, the consumer technology company co-founded by Carl Pei, has announced that Charlie Smith, formerly Chief Marketing & Communications Officer at Loewe, is joining the company as Chief Brand Officer. Smith will serve on Nothing’s executive team and oversee global brand, marketing, communications, image, and store design, reporting directly to Pei.Commenting on the appointment, Carl Pei, Co-founder and CEO of Nothing, said, “Charlie has worked at the intersection of luxury, creativity and technology, building Loewe into one of the most culturally relevant brands amongst Gen Z in the world. Our vision is to create the most loved tech company for the next generation, and there’s nobody better placed than Charlie to help Nothing redefine what's possible in consumer technology.” During his tenure at Loewe, Smith led the brand through an exceptional period of growth, establishing it as a pioneer in modern marketing. He oversaw innovative collaborations with Studio Ghibli, On Running, and Japanese ceramic duo Suna Fujita, and developed Loewe’s viral TikTok strategy. Smith also orchestrated high-profile partnerships, dressing Rihanna at the Super Bowl and Beyonc on her world tour, along with campaigns featuring Dame Maggie Smith, Sir Anthony Hopkins, and Daniel Craig. Under his leadership, Loewe was named Lyst’s hottest brand in Q2 2023, Q2 2024, and Q1 2025. He was also recognized in Forbes’ 2025 lists of the most entrepreneurial and most influential CMOs globally.Reflecting on his new role, Charlie Smith said, “Over the last 7 years, I’ve been fortunate to work with Jonathan Anderson, Pascale Lepoivre, and a fantastic team at Loewe. A great new era has begun under Jack and Lazaro, and while my chapter draws to a close, the brand will continue to go from strength to strength. I can’t wait to join Nothing and another visionary, Carl Pei. I look forward to working with him to challenge the status quo and establish a brighter future for technology. I’m excited about moving from one creative, fast-growing company to another, and the challenge of taking what I have learned from luxury fashion and applying it to consumer tech. Nothing has a mission that really resonates with me, which is that technology should be fun, should connect us to culture, and enable us to live our lives to the fullest, rather than distracting us.” Charlie Smith is set to join Nothing in January 2026, bringing his experience in luxury branding and innovative marketing to the consumer technology space.

மெடியானேவ்ஸ்௪க்கு 2 Dec 2025 1:14 pm

டிட்வா புயலால் 4 உயிரிழப்பு! அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் தகவல்!

சென்னை :வங்கக்கடலில் உருவாகி கரையைக் கடந்த டிட்வா புயலால் தமிழ்நாட்டில் பெய்த தொடர் கனமழை காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 2 பேர் சுவர் இடிந்து விழுந்ததாலும், மற்ற 2 பேர் மின்சாரம் தாக்கியதாலும் உயிரிழந்ததாக பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார். மேலும், 582 கால்நடைகள் இறந்துள்ளன, 1,601 வீடுகள் (குடிசை, ஓட்டு வீடுகள் உட்பட) பகுதியளவு அல்லது முழுமையாக சேதமடைந்துள்ளன என்று அவர் கூறினார். புயல் மற்றும் கனமழை பாதிப்புகளை […]

டினேசுவடு 2 Dec 2025 1:09 pm

``என்னை மன்னிசுடுங்க'' - சர்ச்சையை உருவாக்கிய `காந்தாரா'நடிப்பு; மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

கோவாவில் கடந்த 20 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. இந்தத் திரைப்பட விழாவில் சில அரசியல் தலைவர்களும், ரஜினிகாந்த், ரன்வீர் சிங், ரிஷப் ஷெட்டி, ஜீவி பிரகாஷ் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் 'காந்தாரா -சாப்டர் 1'படத்தில் வரும் கடவுள் கதாபாத்திரத்தை ரன்வீர் சிங் ரிஷப் ஷெட்டியிடம் மேடையிலிருந்து நடித்து காண்பித்திருந்தார். இது சர்ச்சையை கிளப்பி இருந்தது. ரிஷப் ஷெட்டி- ரன்வீர் சிங் மேடையில் பேசிய ரன்வீர் சிங், “ 'காந்தாரா- சாப்டர் 1' படத்தை தியேட்டரில் பார்த்தேன். ரிஷப் ஷெட்டியின் நடிப்பு பிரமாதமாக இருந்தது. குறிப்பாக அந்த பெண் ஆவி, ரிஷெப் ஷெட்டிக்குள் புகுந்த பிறகு அவர் நடித்த நடிப்பு...” என சொல்லி படத்தில் வரும் தெய்வ கதாபாத்திரத்தின் முகபாவனைகளை கேலியாக செய்து காண்பித்திருந்தார். அது பெண் ஆவி இல்லை, பெண் கடவுள் என்றும் அவர் செய்த தெய்வ கதாபாத்திரத்தின் நடிப்பு, அக்கதாபாத்திரத்தை அவமரியாதை செய்வதாக இருந்தது என்றும் அக்கடவுளை வணங்கும் துளு மொழி பேசும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும் இதற்கு துளுநாடு மக்கள் சமுதாய தலைவர் சாமடி சஞ்சாலகா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். செய்தியாளர்களை சந்தித்து பேசியிருந்த அவர் நடிகர் ரன்வீர் சிங்கின் இந்த செயல் எங்களின் பெண் தெய்வத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது. அவரது செயலால் எங்கள் மனது புண்பட்டுள்ளது. இதற்கு நடிகர் ரன்வீர் சிங், கத்ரி மஞ்சுநாதா கோவிலுக்கு வந்து சாமி சன்னதியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அதுபோல் ரன்வீர் சிங்கின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத ரிஷப் ஷெட்டியும் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று கூறியிருந்தார். ரன்வீர் சிங் இந்நிலையில் ரன்வீர் சிங் தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவை வெளியிட்டிருக்கிறார். அந்த படத்தில் ரிஷப்பின் அசாதாரணமான நடிப்பை முன்வைத்துக் காட்டுவதே என் நோக்கமாக இருந்தது. நான் எப்போதும் நம் நாட்டின் ஒவ்வொரு கலாச்சாரத்தையும், மரபையும், நம்பிக்கையையும் ஆழமாக மதித்து வருகிறேன். யாருடைய உணர்ச்சிகளையும் நான் புண்படுத்தி இருந்தால், இதயம் கனிந்த மன்னிப்பைக் கேட்டுகொள்கிறேன் என தெரிவித்திருக்கிறார். பாத்ரூமுக்குள்ளே டூத் பிரஷை வைத்தால் என்ன நிகழும்?

விகடன் 2 Dec 2025 1:08 pm

`SIR தொடர்பான APK ஃபைல் வந்தால், கிளிக் செய்ய வேண்டாம்’ - சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை

`சைபர்’ குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. இந்த வகை குற்றங்களைத் தடுக்க சைபர் கிரைம் போலீஸாரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனாலும், சைபர் குற்றவாளிகள் நாட்டில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளைப் பயன்படுத்தி, பொது மக்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை அபகரிப்பது குறைந்தபாடில்லை. இந்த நிலையில்தான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீர்திருத்தம் தொடர்பான `எஸ்.ஐ.ஆர்’ பெயரைப் பயன்படுத்தியும் சைபர் மோசடி அரங்கேறி வருகிறது. சைபர் கிரைம் மோசடி வாட்ஸ் அப்பில், `ஏ.பி.கே (APK)’ ஃபைல்களை அனுப்பி, அதை கிளிக் செய்ய வைப்பதன் மூலமாக போனை `ஹேக்’ செய்து, சம்பந்தப்பட்டவரின் வங்கிக் கணக்கில் இருந்து மொத்த பணத்தையும் எடுத்துவிடுகின்றனர். இதனால், ``ஏ.பி.கே ஃபைல்கள் வாட்ஸ்அப்பில் வந்தால், அதை எக்காரணம் கொண்டும் `இன்ஸ்டாலேஷன்’ அல்லது `கிளிக்’ செய்ய வேண்டாம்’’ என சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். வாக்காளர் பட்டியல் SIR பணிகள்: உங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொள்ளுங்கள்! இது தொடர்பாக, சைபர் கிரைம் போலீஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``வங்கிக் கணக்கில் உள்ள `ரிவார்டு’ பாயிண்ட்டுகளை பணமாக மாற்ற `SBI reward.apk’, ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு அபராதம் செலுத்த `RTO challan.apk’, வங்கிக் கணக்கின் கே.ஒய்.சி (KYC) புதுப்பிக்க `KYC/Aadhar update.apk’ போன்ற ஏ.பி.கே ஃபைல்களை அனுப்பி, பணம் அபகரிக்கப்பட்டு வருகிறது. தற்போது, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சீர்திருத்த பணிகள் பி.எல்.ஓ-க்கள் மூலம் நடைபெற்று வருகின்றன. சைபர் கிரைம் மோசடி இக்காலக்கட்டத்தில், சைபர் கிரைம் குற்றவாளிகள் வாட்ஸ் அப்பில், `வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் வாக்காளர் பெயர் மற்றும் வாக்காளரின் நிலை போன்ற விவரங்களை அறிந்துகொள்ள’ என்ற தலைப்பில், `SIR Election Commission.apk’ என்கிற ஏ.பி.கே ஃபைலை அனுப்பி வருகின்றனர். இப்படி வரும் ஏ.பி.கே ஃபைலின் லிங்க்கை இன்ஸ்டாலேஷன் அல்லது கிளிக் செய்வதன் மூலமாக தங்களுடைய போன் `ஹேக்’ செய்யப்பட்டு, வங்கிக் கணக்கில் இருந்தும் பணம் முழுவதுமாக எடுக்கப்படுகிறது. ஆகையால், வாட்ஸ் அப் குரூப்பில் வரும் எந்தவொரு லிங்க் மற்றும் ஏ.பி.கே ஃபைல்களை கிளிக் செய்ய வேண்டாம்’’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 'தள்ளிப்போகும் தேதிகள்' - SIR படிவத்தை சமர்ப்பிக்கும் தேதி என்ன?

விகடன் 2 Dec 2025 1:06 pm

Hyundai Motor India launches ‘December Delight’ campaign offering up to ₹1 lakh benefits

Gurugram: Hyundai Motor India Limited (HMIL) today unveiled its year-end initiative, the 'December Delight' campaign, aimed at celebrating customer loyalty and the joy of owning a Hyundai. The campaign offers exclusive benefits of up to ₹1,00,000 on the purchase of Hyundai vehicles.Commenting on the campaign, Tarun Garg, Whole-Time Director and Chief Operating Officer, Hyundai Motor India Limited, said, With the Hyundai December Delight Campaign, we are excited to bring exceptional year-end cheer to our customers. December is a time for celebration and this initiative makes owning a Hyundai even more rewarding. By offering irresistible benefits across our range of models, we aim to thank our customers for their trust and inspire many more families to begin the new year with a Hyundai by their side.” The campaign is brought to life through a vibrant TV commercial, capturing the excitement of exploring limited-time offers and sharing joyous moments with loved ones. The visuals emphasize the urgency and appeal of the benefits, highlighting how each purchase can be a meaningful decision for customers closing the year on a high note.As part of the initiative, HMIL has rolled out a suite of exclusive year-end benefits, including attractive exchange offers, special schemes for corporate and government employees, value propositions across select models, convenience-first customer services, and new engagement programs through dealerships—all designed to enhance the overall ownership experience.The December Delight campaign reinforces Hyundai’s commitment to rewarding its customers and making car ownership a memorable experience, closing 2025 with excitement and value for buyers across India.https://youtu.be/qgh4ZMS4wNQ

மெடியானேவ்ஸ்௪க்கு 2 Dec 2025 1:01 pm

ஸ்ரீவில்லிபுத்தூர்: கண்மாயில் கவிழ்ந்த வேன்; பட்டாசு தொழிலாளர்களில் ஒருவர் உயிரிழப்பு, 7 பேர் காயம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சம்தவிழ்தான், கோடாங்கிபட்டி, ஏ. ராமலிங்காபுரம் பகுதிகளில் இருந்து தனியார் பட்டாசுத் தொழிற்சாலைக்கு தொழிலாளர்களை அழைத்துச் செல்வதற்காக ஒரு வேன் புறப்பட்டது. வழக்கம்போல் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு தொழிற்சாலை நோக்கிச் சென்ற அந்த வேன், அச்சம்தவிழ்தான் பெரிய குளம் கண்மாய்க் கரையில் செல்லும் போது, ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து கண்மாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மருத்துவமனையில் சிகிச்சை இந்த பயங்கர விபத்தில் சென்னாக்குளம் பகுதியைச் சேர்ந்த விக்கி என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 6 பெண் தொழிலாளர்கள் உட்பட மொத்தம் ஏழு பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த பட்டாசுத் தொழிலாளர்கள் ஆவர். விபத்து நடந்ததும், அருகில் இருந்த உள்ளூர் மக்கள் உடனடியாக விபத்து இடத்துக்கு விரைந்து வந்து, கண்மாயில் கவிழ்ந்த வேனில் சிக்கியிருந்த காயமடைந்தவர்களை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்த விக்கியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட 108 ஆம்புலன்ஸ் காயமடைந்த ஏழு பேருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலருக்கு தலை, கை, கால் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. மருத்துவர்கள் அவர்களின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர். தேவைப்பட்டால் சிலரை அருகில் உள்ள மதுரை அல்லது விருதுநகர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ``அவரோடு வாழ முடியாது, காரணத்தை சொல்லமுடியாது'' திருமணமாகி 20 நிமிடத்தில் கணவனை பிரிந்த பெண்

விகடன் 2 Dec 2025 1:01 pm

PF பணத்தை எப்போது வேண்டுமானாலும் ஈசியா எடுக்கலாம்.. மத்திய அரசின் மாஸ் திட்டம்!

ஊழியர்கள் தங்கள் பிஎஃப் பணத்தை எப்போது வேண்டுமானாலும் மிக எளிதாக எடுக்கும் வகையில் புதிய திட்டம் அமலுக்கு வருகிறது.

சமயம் 2 Dec 2025 12:53 pm

1989-ல் கடத்தல்: 35 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவரை கைது செய்த சிபிஐ! - கடத்தப்பட்டது யார் தெரியுமா?

ஜம்மு காஷ்மீரில் 1989-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் முஃப்தி முகமது சயீத். அவரின் மகள் ருபையா சயீத். அவர் லால் சௌக்கில் உள்ள மருத்துவமனையில் இருந்து நவ்கானில் உள்ள தனது வீட்டிற்கு செல்லும் வழியில் கடத்தப்பட்டார். அப்போது இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, “ருபையா சயீத் விடுவிக்கப்பட வேண்டுமானால், சிறையில் இருக்கும் 'ஜம்மு–காஷ்மீர் விடுதலை முன்னணி (JKLF)' அமைப்பைச் சேர்ந்த 5 கைதிகளை விடுவிக்க வேண்டும்” என நிபந்தனை விதிக்கப்பட்டது. ருபையா சயீத் இந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, JKLF அமைப்பின் ஐந்து கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது. மத்திய அரசின் இந்த முடிவை அப்போது ஜம்மு–காஷ்மீரின் முதல்வராக இருந்த ஃபரூக் அப்துல்லா கடுமையாக எதிர்த்தார். இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், கடத்தலில் ஈடுபட்டவர்கள் JKLF அமைப்பைச் சேர்ந்த யாசின் மாலிக் தலைமையிலான குழுவே எனக் கண்டறியப்பட்டது. தற்பொழுது யாசின் மாலிக், பயங்கரவாத நிதி பரிமாற்றம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சி.பி.ஐ மத்திய அரசால் விடுதலை செய்யப்பட்ட JKLF அமைப்பின் ஐந்து கைதிகளும், 1999-ம் ஆண்டு கந்தஹாருக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் IC-814-ஐ கடத்தலில் பங்கேற்றனர் என்பதும் ஒரு வேறு கதை. இந்த நிலையில், மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI), ருபையா சயீத் கடத்தப்பட்ட வழக்கில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீநகரில் நேற்று ஷஃபாத் அகமது ஷுங்லூ என்பவரை கைது செய்துள்ளது. சாட்சியங்கள் மற்றும் ருபையாவின் வாக்குமூலங்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ள இவர், தற்போது ஜம்முவில் உள்ள TADA நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். `காலையில் சிறுமி கடத்தல், மாலையில் ரயில் நிலையத்தில் பிச்சை' - பதறிய பெற்றோர்; பகீர் பின்னணி

விகடன் 2 Dec 2025 12:48 pm

உங்கள் பயத்தை ஆசிரியராக மாற்றும் ரகசியம்! - மறந்துபோன பண்புகள் - 7

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் துணிவு என்றால் என்ன? துணிவு என்பது பயம் இல்லாமல் இருப்பதல்ல, பயம் இருந்தபோதிலும் முன்னேறிச் செல்ல வேண்டும் என்று நாம் எடுக்கும் முடிவே துணிவு.  இன்று தோல்வி அடைந்தாலும் நாளை நான் மீண்டும் முயற்சிப்பேன் என்று சொல்லும் அந்த அமைதியான உள் குரல் தான் அது. நாம் பெரும்பாலும் துணிவு என்றால் போரில் போராடுவது, யாரையாவது ஆபத்தில் இருந்து காப்பாற்றுவது போன்ற வீரச் செயல்களுடன் ஒப்பிடுகிறோம் ஆனால் அன்றாட வாழ்வில் துணிவு என்பது உண்மையை பேசுவது, நேர்மையாக நடந்து கொள்வது, புதிய வாய்ப்புகளை கண்டு அஞ்சாமல் அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு முயற்சிப்பது.  துணிவின் முக்கியத்துவம்: துணிவு இருந்தால் தான் நம்மிடம் இருக்கும் மற்ற அனைத்து நற்குணங்களும் ஒளிர்ந்து வெளிப்படும். உங்கள் வாழ்வில் ஒரு நிச்சயமற்ற சூழ்நிலை ஏற்படும் போது அதை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உதவுகிறது துணிவு. மனதளவிலான உறுதியையும், சுயமரியாதையையும் அது வளர்க்கிறது. ஒரு துணிவான செயல் பலரையும் ஊக்குவிக்கிறது. துணிவு இருந்தால், பயம் உங்கள் எதிரியாக இல்லாமல், ஒரு ஆசிரியராக மாறும்.   ஒருவர் கூறுவதை பொறுமையாக கேட்க முடியாமல் போனது ஏன்? - மறந்துபோன பண்புகள் - 3 இன்றைய காலத்தில் ஏன் மக்கள் துணிவை இழக்கிறார்கள்? நாம் ஏதாவது துணிச்சலாக செய்து அது தவராகிவிட்டால் என்ன செய்வது என்ற தோல்வியின் பயம் பலரிடம் இருக்கிறது. நாம் செய்கின்ற செயல்களை பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் நம்மை எப்படி மதிப்பிடுவார்கள் என்ற மதிப்பீட்டின் பயம். அதீத சிந்தனை, எப்போதும் இதை செய்யலாமா வேண்டாமா என்று சிந்தித்து கொண்டு காலத்தை கடத்துவது, அது மட்டுமல்லாமல் நடக்கவே நடக்காத எதிர்மறை முடிவுகளை மனதில் உருவாக்கி கொண்டு வருந்துவது. தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பது, இது என்னால் முடியாது, இந்த துணிச்சல் என்னிடம் இல்லை என்ற எண்ணம் ஒருபோதும் நம்மை முன்னேற விடுவதில்லை. சரி எப்படி துணிவை வளர்ப்பது? துணிவை வளர்க்கும் வழிகள்: உங்களுடைய சிறிய சிறிய பயங்களை கண்டறியுங்கள், சிலருக்கு கூட்டத்தில் பேசுவதற்கு பயமாக இருக்கலாம், புதிதாக ஒன்றை முயற்சிக்க பயம் இருக்கலாம், சில நேரங்களில் இல்லை, இப்போது என்னால் அது முடியாது என்று சொல்வதற்கு பயமாக இருக்கலாம். அது எதுவாக இருந்தாலும் சரி, துணிவாக அவற்றை எதிர்கொள்ளுங்கள். தனக்கு கீழ் வேலை செய்கின்ற ஒருவரின் சிறந்த யோசனையை ஏற்க மறுப்பது ஏன்? - மறந்துபோன பண்புகள் - 2 எப்படி எதிர்கொள்வது என்று கேட்கிறீர்களா? உதாரணத்திற்கு, மேடை பேச்சு என்றாலே எனக்கு பயம் என்று கூறுபவர்கள் அதை பயிற்றுவிக்கும் அமர்வுகளில் கலந்து கொள்ளலாம், அதை முறையாக கற்றுக் கொள்ளலாம். அங்கே கொடுக்கப்படும் பயிற்சி வகுப்புகளில் நீங்கள் பயந்தாலும் உங்களை மேடையில் ஏற்றி விடுவார்கள் நீங்கள் பேசி தான் ஆக வேண்டும்.  யோசித்து பாருங்கள் முதல் முறை உங்கள் பயத்தை தாண்டி துணிவுடன் நீங்கள் விரும்பும் செயலை செய்வது  எத்தகைய உணர்வை உங்களுக்குள் ஏற்படுத்தும். துணிவின் பாதையில் நீங்கள் பயணிக்க எடுத்து வைக்கும் முதல் படி பயத்தை எதிர்கொள்வது தான். இந்த உணர்வு நம்மை ஒருபோதும் முன்னேற விடுவதில்லை! | மறந்துபோன பண்புகள் - 6 உங்கள் தோல்வியை ஏற்று கொள்ளுங்கள், எப்போதுமே ஒருவரால் வெற்றியை மட்டுமே அனுபவிக்க முடியாது, நீங்கள் தோல்வி அடையவில்லை என்றால் எப்படி ஒன்றை கற்றுக் கொள்வீர்கள். தொடக்கம் எப்போதுமே கடினமாகத்தான் இருக்கும். ஆம், நான் இந்த முறை தோற்றுவிட்டேன் நான் என்ன தவறு செய்தேன் ஏன் இப்படி நடந்தது என்று ஆராய்ந்து தவறுகளை சரி செய்து முன்னேறுங்கள்.  இன்று செயற்கை நுண்ணறிவு பாதையில் உலகம் நுழைந்துவிட்டது, அட இது என்ன புதிதாக இருக்கிறதே இதை எப்படி கற்றுக்கொள்ள முடியும் என்று அச்சப்பட்டு அதை கற்றுக்கொள்ளவோ, பயன்படுத்தவோ மறுப்பவர்கள் இருக்கும் இடத்திலேயே தேங்கி விடுவார்கள் ஆனால், இந்த புதிய மாற்றத்தை ஏற்றுக்  கொண்டு அதை கற்றுக் கொண்டு சரியாக பயன்படுத்துபவர்கள் முன்னேற்றத்தை காண்பார்கள். உடல் வலிமையாக இல்லை அதனால் என்மீதே எனக்கு நம்பிக்கை இல்லை, எப்போதுமே ஒரு வித பயம் இருந்து கொண்டே இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் அது தேவையற்ற பயம் என்று தான் உங்களுக்கு நான் சொல்லுவேன். உடல் வலிமையை விட மனவலிமை அதிகமாக உள்ளவர்களே வெற்றியை சுவைக்கிறார்கள்.  நீங்கள் எப்போதெல்லாம் பயம் கொள்கிறீர்களோ அப்போதெல்லாம் அதை தாண்டி வெற்றி அடைவதுபோல சிந்தனை செய்து பாருங்கள், இது நீங்கள் பயத்தை மீறி செயலில் இறங்க உங்களை ஊக்குவிக்கும். துணிவு என்பது நேர்மை, வளர்ச்சி மற்றும் தலைமைத்துவத்தின் அடித்தளம். ஒரு துணிவான நபர் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்வதோடு, மற்றவர்களும் தங்கள் வாழ்வில் வலிமையை கடைபிடிக்க உதவுகிறார்.  செய்முறை பயிற்சி: உங்களின் பயம் என்ன ? பயத்தின் காரணம் என்ன  ? அதை எப்படி எதிர்கொள்ளலாம் ? மேலே இருக்கும் கேள்விகளுக்கு சிந்தித்து உங்கள் பதிலை எழுதுங்கள், பின் உடனே செயலில் இறங்குங்கள்.  வெற்றி பெறுங்கள். நன்றி, நரேந்திரன் பாலகிருஷ்ணன். தேர்தல்

விகடன் 2 Dec 2025 12:48 pm

பட்டப்பகலில் இளைஞன் கொலை –சிறைக்குள் தீட்டப்பட்ட திட்டம்

யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் இளைஞன் ஒருவனை வீதியில் துரத்தி துரத்தி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 06… The post பட்டப்பகலில் இளைஞன் கொலை – சிறைக்குள் தீட்டப்பட்ட திட்டம் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 2 Dec 2025 12:40 pm

CNN-News18 announces Indian of the Year 2025: Jay Shah Takes Outstanding Achievement, Harmanpreet Named Champion of the World, Check Full List

New Delhi: CNN-News18, India’s No.1 English News channel, celebrated the 15th edition of star-studded ‘Indian of the Year’ on 28th November. The edition opened on a high note, bringing together prominent leaders from across sectors under one roof. The event celebrated and honoured individuals whose grit, vision and accomplishments have helped shape India’s evolving story.The 2025 edition, themed ‘India’s Invincible Icons’, paid tribute to changemakers who embody courage, perseverance and an unwavering spirit, figures who stand as powerful symbols of progress in a rapidly transforming India.This year’s edition of the Indian of the Year Awards celebrated an extraordinary lineup of achievers who left an unforgettable mark on the nation. Among the distinguished winners were Baba Kalyani, Chairman of Bharat Forge Limited and Kalyani Strategic Systems Limited, honoured with the Business Award, and Suruchi Phogat, who received the Rising Sports Star Award. Phogat, a rising force in Indian shooting, recently clinched her third consecutive ISSF World Cup gold in Munich.Lt Cdr Roopa A and Lt Cdr Dilna K have received the Youth Icon Award for completing a historic circumnavigation as the first Indian duo to sail around the globe in double-handed mode aboard INSV Tarini under the Navika Sagar Parikarma II mission.Rauf Wani and Sajjad Ahmad Bhat were awarded the Braveheart Indians Award for exemplifying courage and humanity during the Pahalgam terror attack in Jammu and Kashmir, where they played a crucial role in rescuing victims.Deepika TC–led Blind Women’s Cricket Team won the Special Inspiring Champions Award after recently making history by winning the inaugural T20 World Cup for the Blind in November 2025. The Global Indian of the Year was awarded to Chef Vijay Kumar. Vijay Kumar was also honoured as Best Chef: New York State by the James Beard Foundation.Ahaan Panday and Aneet Padda, the lead actors of the recent blockbuster film Saiyaara, were named the Gen Z Icons of the Year. This win marked their first-ever major award-show recognition, making it an incredibly special moment for them.‘Food Pharmer’ Revant Himatsingka won the Influencer of the Year Award. Revant is a nutrition educator and social media influencer who raises awareness about the nutritional values of the foods people consume.Aditya Mukarji, a dedicated plastic warrior whose nature-focused campaigns have helped eliminate millions of single-use plastic items from the hospitality sector, was honoured with the Climate Warrior Award.Chhonzin Angmo, the first blind Indian woman to scale Mount Everest, was honoured with the Iconic Woman Achiever Award, having trained relentlessly to achieve this remarkable feat despite her disability.ICC Chairman Jay Shah was honoured with the Outstanding Achievement Award for his contributions to Indian cricket, including introducing pay parity for women players and launching the Women’s Premier League (WPL). Harmanpreet Kaur, captain of the victorious Indian Women’s World Cup team, was honoured with the Champion of the World Award. She led India to triumph in the 2025 Women’s Cricket World Cup, secured the Women’s Asia Cup titles in 2012, 2016, and 2022, and won a gold medal at the 2022 Asian Games.Speaking at the event, Shah dedicated his award to India’s women’s cricket and the current team that won the ICC Women’s World Cup 2025. Shah reflected on his tenure as BCCI secretary and discussed the significant steps taken to improve Indian cricket, including strengthening Indian domestic cricket, cracking a grand media rights deal, and more. “We strengthened the domestic cricket structure, implemented pay parity, launched the WPL, and successfully completed a ₹50,000 crore media rights deal, all without any controversy, he said.Winning the award, Harmanpreet Kaur said, “Lifting the World Cup was a dream we cherished since childhood. I would like to thank Jay Shah for his contributions to the Women’s cricket team, the pay parity and the Women’s Premier League (WPL) initiatives have been immensely helpful.” CNN-News18’s ‘Indian of the Year’ award, regarded as India’s premier news television honour, has a rich legacy of recognising exceptional individuals across various fields who have elevated the nation’s global standing through their inspiring contributions. Selected by an elite jury, this year’s winners were individuals whose dedication has touched lives and inspired millions.Over the years, the honour has been bestowed upon some of the country’s most prominent achievers, including Prime Minister Narendra Modi, Shah Rukh Khan, Neeraj Chopra, Virat Kohli, NGO Stop Acid Attacks, Viswanathan Anand, A.R. Rahman, Manmohan Singh, ISRO, Kailash Satyarthi, Mary Kom, Deepika Padukone, N. Chandrasekaran and Arvind Kejriwal, among many others.

மெடியானேவ்ஸ்௪க்கு 2 Dec 2025 12:40 pm

களனி கங்கையின் நீர்மட்டம் குறைவடைந்தது

களனி கங்கையின் நீர்மட்டம் தற்போது குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, களனி கங்கை வடிநிலத்தின் தாழ்நிலப் பகுதிகளைப் பாதித்த வெள்ள நிலைமைகளும் குறைந்து வருவதாக அந்தத் திணைக்களம் சுட்டிக்காட்டுகிறது. நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்கள் இது தவிர, களுகங்கை, மல்வத்து ஓயா உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்களும் தற்போது குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. களனி கங்கையின் நாகலம் வீதியில் உள்ள நீர் அளவீட்டின் நீர்மட்டம் இன்று அதிகாலை 02:00 மணிக்கு 8 அடியாக இருந்ததுடன், அதிகாலை […]

அதிரடி 2 Dec 2025 12:40 pm

400ஐ கடந்தது மரணங்களின் எண்ணிக்கை ; நூற்றுக்கணக்கானோர் மாயம்

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த அனர்த்த நிலைமை காரணமாக அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 410 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (02) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய அறிவிப்பின்படி, 336 பேர் காணாமல் போயுள்ளனர். 407,594 குடும்பங்களைச் சேர்ந்த 1,466,615 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலைய அறிக்கை அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கண்டி மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள், 88, பதிவாகியுள்ளன. இதற்கிடையில், பதுளை மாவட்டத்தில் 83 […]

அதிரடி 2 Dec 2025 12:36 pm

உங்களிடம் உள்ள 500 ரூபாய் நோட்டு கள்ள நோட்டா? கண்டுபிடிப்பது எப்படி?

கள்ள நோட்டுகளின் புழக்கத்தைக் குறைக்க புதிய திட்டத்தை ரிசர்வ் வங்கி கொண்டுவருகிறது.

சமயம் 2 Dec 2025 12:34 pm

போன சீசன்ல சாச்சனா, இந்த சீசன்ல சாண்ட்ரா: இது என்னய்யா விஜய் சேதுபதிக்கு வந்த சோதனை!

பிக் பாஸ் 9 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மீது மக்களுக்கு ஒரு குறை இருக்கிறது. ஆனால் அந்த குறை இந்த சீசனில் மட்டும் அல்லாமல் கடந்த சீசனிலும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சமயம் 2 Dec 2025 12:33 pm

BB Tamil 9 Day 57: `பீலிங்ஸ் ஒண்ணும் கிடையாது' - FJ - ஆதிரை மீட்; வீட்டுத் தலையாக ரம்யா சாதிப்பாரா?

FJ தற்போது வியானாவுடன் ரொமான்ஸிக் கொண்டிருப்பதால் இந்தச் சமயத்தில் ஆதிரையை உள்ளே அனுப்பினால் ஏதேனும் கலகம் நிகழும் என்று பிக் பாஸ் டீம் நினைத்திருக்கலாம். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் பெரிதாக வெடிக்காது என்று தோன்றுகிறது. இரண்டு நாட்களில் ஆதிரையும் ஜோதியில் கலந்துவிடுவார்.  பிக் பாஸ் வீட்டின் இப்போதைய தலையாய பிரச்னை. கம்மு - அம்மு - பாருவின் டிரையாங்கிள் ரொமான்ஸ்தான். அது முடிவிற்கு வருமா? BB Tamil 9: Day 57 Review பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 57 சிவப்பு - பச்சை டாஸ்க்கில் ‘நான் கனியின் நிழலை விட்டு விலகினாதான் உருப்படுவேன். எனவே அவங்களை விட்டு விலகறேன்’ என்று அறிவித்தார் ரம்யா. பதிலுக்கு கனியும் சபரியும் ரம்யாவை விட்டுத் தள்ளியிருப்பதாக அறிவித்தார்கள். இதெல்லாம் ஆட்டத்தின் போக்கில் நிகழ்வது. ஒருவர் individual player ஆக இருப்பது அவரை வெற்றிக்கு இட்டுச் செல்லும்.  ஆனால் ரம்யா இதை பர்சனலாக எடுத்துக்கொண்டு “இந்த ஆட்டத்துக்கு நான் செட் ஆக மாட்டேன் போலிருக்கு. முன்ன காசு இல்ல. நிம்மதி இருந்தது. இப்ப காசு வந்திருக்கு. ஆனா நிம்மதி போயிடுச்சு.. வெளியே போணும்’ என்கிற மாதிரி கலங்கிக் கொண்டிருக்க “அதையெல்லாம் விடு ‘தல’ போட்டிக்கு செலக்ட் ஆகியிருக்க.. அதுல கான்ஸ்ன்டிரேட் பண்ணு” என்று சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார் விக்ரம்.  மற்றவர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்துவது, அவர்களுக்கு வழிகாட்டுவது, எதிரியாக இருந்தாலும் அவர்களின் வெற்றியைக் கண்டு உண்மையாகவே சந்தோஷப்படுவது போன்றவை விக்ரமின் நல்ல குணாதிசயங்களாக தெரிகின்றன. ஒருவேளை பிக் பாஸ் வீட்டின் சர்வைவலுக்காக இவற்றை வலுக்கட்டாயமாக பாவனை செய்வதாக இருந்தாலும் நல்ல விஷயம்தான்.  ஆனால் பிறகு தல போட்டியில் வெற்றி பெற்ற ரம்யா “என் முயற்சியால்தான் இந்த வெற்றி கிடைத்தது. நானே என்னை லவ் பண்றேன்” என்றுதான் கூறினார். விக்ரம் பற்றி ஒரு வார்த்தையும் சொன்னதாகத் தெரியவில்லை. சட்டென்று உணர்ச்சிவசப்படும் ரம்யா, வீட்டு ‘தல’யாக மிகவும் அவஸ்தைப்படுவார் என்று தோன்றுகிறது.  BB Tamil 9: Day 57 Review FJ - ஆதிரை சந்திப்பு - ‘அதுல ஒண்ணும் இல்ல. கீழே போட்ரு’ மக்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த FJ - ஆதிரை சந்திப்பு நடந்தது. ஆனால் பெரிதாக எதுவும் நடக்கவில்லை. “என்ன நடக்குது?” என்று ஆதிரை ஆரம்பிக்க “அதான் வெளியே பார்த்துட்டு வந்திருப்பியே.. சர்காஸமா சிரிக்கற?” என்று சாமர்த்தியமாக நழுவினார் FJ. “நான்தான் முன்னமே சொன்னேனே.. ஒரு மாதிரி ஃபீலிங்க்ஸ் ஆவுதுன்னு சொன்னே.. அதெல்லாம் வேணாம்ன்னு நான் தெளிவா சொல்லிட்டேன்..” என்று FJ சொல்ல “நான் எப்ப ஃபீலிங்க்ஸ்ன்னு சொன்னேன்.. ஒரு comfortable zone இருக்குது..உனக்கும் எனக்கும் செட் ஆகுதுன்னுதான் சொன்னேன்’ என்று அதை மறுத்துக் கொண்டிருந்தார் ஆதிரை. (காமிரால எல்லாம் ரிகார்டு ஆகும் போதே இப்படிப் பேசறாங்க!) நாள் 57: ‘வந்துச்சே ஃபீலிங்க்ஸூ’ என்று டைமிங்கான பாடலைப் போட்டார் பிக் பாஸ். ‘ஒண்ணுமே புரியலையே’ என்று பிக் பாஸ் 9 தீம் பாடலை, காமிரா முன்பு வியானா பரிதாபமாக பாடிக்கொண்டிருந்தார். ஆதிரையின் என்ட்ரி அவருக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ‘ஆதிரை எப்படி வெளியே போனாங்க.. நல்லா யோசிச்சுப் பாரு.. உனக்கான விடை அதுல இருக்கு’ என்று ரோபோ முகத்துடன் சொன்னார் சான்ட்ரா. FJவை தலை முழுகி விட்டு தனியாக ஆடத் தொடங்கினால் கொஞ்சமாவது உருப்படலாம் என்று அர்த்தம்.  சுபிக்ஷா எப்போதும் மீனவர் சமூகத்தைப் பற்றியே பிக் பாஸ் வீட்டில் பேசிக் கொண்டிருக்கிறார் என்பது ஒரு புகாராகவே வருகிறது. மொட்டை கடுதாசி டாஸ்க்கில் கூட ‘சுபி.. கடலை விட்டு வெளியே வாம்மா’ என்று யாரோ (திவ்யா?!) எழுதியிருந்தார்கள். இது தொடர்பாக விக்ரம் தந்த ஆலோசனை பாராட்டத்தக்கது.  BB Tamil 9: Day 57 Review “நீ சார்ந்திருக்கிற சமூகம் பத்தின பிரச்னைகளைப் பத்தி தொடர்ந்து பேசற.. நல்ல விஷயம். பாராட்டுக்கள். ஆனா அதுக்குப் பின்னாடி நீ ஒளிஞ்சிட்டு இருக்கற மாதிரி இருக்குது. சுபிக்ஷா யாருன்னு மக்களுக்கு தெரிய வேண்டாமா?” என்று சரியான அட்வைஸை தந்து கொண்டிருந்தார் விக்ரம்.  வீட்டு ‘தல’யாக ரம்யா சாதிப்பாரா? சந்தேகம்தான் தல போட்டி ஆரம்பித்தது. ஏற்கெனவே தகுதி பெற்றிருந்த ரம்யா, பிரஜினோடு புது என்ட்ரியான ஆதிரையையும் உள்ளே நுழைத்தார் பிக் பாஸ். (உன் வாய்.. உன் உருட்டு என்பது மாதிரி பிக் பாஸ் வீட்டின் விதிகளே கோக்குமாக்கானவை!) பிஸிக்கல் டாஸ்க் என்றால் ஒருவேளை பிரஜின் ஜெயித்திருக்கக்கூடும். ஆனால் நிதானமாக ஆட வேண்டிய பந்து விளையாட்டு என்பதால் ரம்யா விரைவில் வெற்றி பெற்றார். “இந்த வாரத்துல நான் தனியா ஆடினேன். அதனாலதான் ஜெயிக்க ஆரம்பிச்சிருக்கேன்” என்று பெருமிதமாக சொல்லிக் கொண்டிருந்தார் ரம்யா.  BB Tamil 9: Day 57 Review நாமினேஷன் சடங்கு ஆரம்பித்தது. வீட்டு தல ரம்யாவையும் ரீ என்ட்ரி ஆதிரையையும் நாமினேட் செய்ய முடியாது. கன்பெஷன் ரூமில் நடந்த நாமினேஷன் என்பதால் காரணங்கள் ரகளையாக இருந்தது. பாருவின் மாதாந்திர அவஸ்தை குறித்து அமித் எள்ளலாக பேசியது நிச்சயம் கண்டிக்கத்தக்கது. எனவே அந்தக் காரணத்தை வைத்து அமித்தை குத்தினார்கள்.  ‘நீ சாப்பாடுதான் சாப்பிடறியா?’ என்று கம்ருதீன் ஆபாசமாகப் பேசியதால் அவரை நாமினேட் செய்தார் திவ்யா. பதிலுக்கு கம்முவும் திவ்யாவின் பெயரைச் சொன்னார். வீட்டு தல, அஸிஸ் வார்டன் என்கிற இரண்டு பொறுப்புகளையும் சரியாகக் கையாளாத FJ மீதும் வாக்குகள் விழுந்தன. “அவரு பொண்ணுங்களை வெச்சு ‘comfort zone’ ஆட்டத்தை கேவலமா ஆடுறாரு’ என்று காட்டமான காரணத்தைச் சொன்னார் ஆதிரை.  டிரையாங்கிள் டிராமாவை முடிவுக்கு கொண்டு வர விரும்பும் பாரு “பர்சனல் காரணங்களை வெச்சு என்னைப் பழிவாங்கறாங்க’ என்று பாரு குறித்து காரணம் சொன்னார் அரோரா. “சண்டைதான் இங்க என்டர்டெயின்மென்ட்டுன்னு பாரு ஓப்பனாவே சொல்றாங்க. அதைத்தான் கிரியேட்டிவிட்டின்னு நெனக்கறாங்க” என்றார் FJ. “சான்ட்ரா அந்நியன் மாதிரி மாத்தி மாத்தி பிளே பண்றாங்க” என்பதும் அவர் சொன்ன காரணம்.  இது முடிந்ததும் காரணங்களைச் சொல்லி பெயர்களைச் சொன்னார் பிக் பாஸ். ஆனால் ‘நீ ஊதவே வேணாம்’ என்கிற காமெடி மாதிரி, யார் எதைச் சொல்லியிருப்பார்கள் என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. அந்த அளவிற்கு திறமையாக போட்டுக்கொடுத்தார் பிக் பாஸ்.  இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள், FJ, திவ்யா, கம்ருதீன், பாரு, பிரஜின், அமித், சான்ட்ரா, விக்ரம், வினோத், கனி மற்றும் சுபிக்ஷா. தப்பித்தவர்கள் வியானா மற்றும் சபரி.  BB Tamil 9: Day 57 Review காரணங்கள் வெளிப்படையாகத் தெரிந்ததால் “ஏன் அப்படிச் சொன்னே..?” என்று கம்மு அரோராவிடம் கேட்க “அவ என்னை ரொம்ப அவமானப்படுத்தியிருக்கா.. சாணி கரைச்சு ஊத்தினா கூட நீ போவே. என்னால முடியாது.” என்று அரோரா காட்டமாக பதிலளிக்க “அப்படின்னா இனி என் கூட பேசாத’ என்று இருவருக்கும் முட்டிக்கொண்டது.  அரோராவிடம் சண்டை என்பதால் மறுபடியும் பாருவிடம் தஞ்சமடைந்தார் கம்ருதீன். (இவன் இன்னும் திருந்தலை மாமா!) “அவ உன்னை வெச்சு கேம் ஆடறா.. இந்த வாரம் அவ தப்பிச்சிட்டா பாத்தியா?” என்று ஏற்றிக் கொடுத்தார் பாரு.  “நீங்க மூணு பேரும் பண்றது வெளில பார்க்க நல்லா இல்லை. எல்லாமே மெச்சூர்ட் ஆனவங்கதானே?” என்று பாருவிற்கு எச்சரிக்கை மணி அடித்தார் ஆதிரை. இதனால் ஞானோதயம் பெற்ற பாரு, அரோராவை சந்தித்து ‘இந்த டிரையாங்கிள் டிராமாவை முடிச்சுக்கலாம்’ என்று ஒப்பந்தம் பேச “இங்க பாரும்மா. கம்மு மேல எனக்கு ஒண்ணுமே கிடையாது. நீங்க இப்படியே வெளில போயி பக்கத்து கோயில்ல கூட கல்யாணம் பண்ணிக்கங்க.. எனக்குப் பிரச்சினையே இல்ல” என்று கையைக் கழுவினார் அரோரா.  BB Tamil 9: Day 57 Review வெட்டியாக ஆரம்பித்த பட்டி மன்றம் - ஆண்களா, பெண்களா? ‘ஏதாவது கன்டென்ட் வேணுமே.. இவிங்களை வெச்சிக்கிட்டு இந்த சீசனை எப்படித்தான் நகர்த்தறது?’ என்று தலையைப் பிய்த்துக்கொண்டிருக்க பிக் பாஸ் டீம், ஒருவழியாக ஒரு ஐடியாவை ஆரம்பித்தது. பட்டிமன்றங்களில் வரும் அரதப்பழசான தலைப்பு.  வீட்டை சுத்தமாக நிர்வகிப்பது ஆண்களா அல்லது பெண்களா என்று இருவரையும் மோதவிட திட்டமிடப்பட்டது. ‘யார் நடுவராக இருப்பது?’ என்பதிலேயே பெண்கள் அணிக்குள் தகராறு ஆரம்பித்துவிட்டது.  “அணியில் இருந்து பேசுவதற்குத் திறமையான ஆட்கள் வேண்டும். அப்படி அல்லாதவர்கள் நடுவர்களாக இருக்கட்டும்” என்பது போல் பெண்கள் அணி திட்டமிட்டது அபத்தமானதொன்று. ஒரு நல்ல நடுவர் திறமையாக பேச்சாளராகவும் இருக்க வேண்டும்.  ‘நானும் நடுவரா இருப்பேன்’ என்று வம்படியாக எழுந்த வந்த வியானா “எதிர்ப் பக்கம் என்ன பாயின்ட் சொன்னாலும் அதை டிவிஸ்ட் செஞ்சு நம்ம அணிக்கு சாதகமா வர்ற மாதிரி பேசுவேன்” என்று வாயை விட்டு மாட்டிக் கொண்டார். ‘பாரபட்சமா இருப்பேன்னு ஒரு நடுவரே ஓப்பனா பேசறாங்க. இவங்களை எப்படி ஒத்துக்க முடியும்?” என்று விக்ரம் தலைமையில் ஆண்கள் அணியினர் ஆட்சேபம் எழுப்பினார்கள். எனவே வியானாவை தூக்கி விட்டு அரோராவை நடுவராக மாற்றினார்கள். “டம்மி பீஸா எப்படி ஜெயிக்கறது?’ என்று அரோரா சொன்னதை தனக்கு சொன்னதாக நினைத்துக் கொண்டு கோபித்துக் கொண்டார் வியானா.  பெண்கள் அணி இத்தனை மோதல்களுக்குப் பிறகு நடுவரை அறிவிக்க, ஆண்கள் அணியோ ஒரு சத்தமும் இல்லாமல் மிக சமர்த்தாக நடுவரை தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் அந்தத் தேர்வுதான் கோக்குமாக்காக இருந்தது. கம்ருதீன் நடுவராம்.  BB Tamil 9: Day 57 Review அரோரா தந்த பாரபட்சமான தீர்ப்பு - கிச்சானாலே இளிச்சவாயன்தான் பட்டிமன்றம் ஆரம்பித்தது. முதலில் களத்தில் இறங்கிய சபரி “ஆண்கள் கிச்சன் டீம்ல இருந்தப்ப ஒரு பிரச்சினையும் வரவேயில்ல. கிச்சன் சுத்தமா இருந்தது. விசேவே பாராட்டினார். அதுக்கு அப்புறம் சாம்பார் அணில பெண்கள் வந்தாங்க. ‘கிச்சன் மூடப்பட்டது’ன்னு ஒருமுறை சொன்னாங்க. நாங்க இருந்தப்போ கிச்சனை மூடவேயில்ல. இதுல இருந்தே தெரியலையா.. ஆண்கள் அணிதான் சிறந்தது’ என்று முழங்கினார்.  அதற்குப் போட்டியாக இறங்கிய பாரு, தகுதியான காரணங்களுக்குப் பதிலாக “நாங்கதான் அம்மா மாதிரி இருந்து கருணையுள்ளத்தோட சோறு போட்டோம். அம்மி வெச்சு முதன் முதலா வடை சுட்டது பெண்கள்தான்’ என்று சென்டிமென்ட் தூவிப் பேசினார்.  ஆண்கள் அணியில் அடுத்து இறங்கிய விக்ரம் “அற்ப மானிடன்.. என்னைக் கூட மதிக்க வேணாம்யா.. பிக் பாஸைக் கூட இவங்க மதிக்கலை. தாங்க இருக்கற வீட்டை மட்டும் சுத்தமா கூட்டிட்டு மத்த ஏரியாக்களை அப்படியே விட்டுட்டாங்க. ஜெயிலுக்குப் போறதுக்கு கூட ராத்திரி முழுக்க ராவடி பண்ணாங்க” என்று சான்ட்ரா - திவ்யா சம்பவத்தைப் பற்றி ஆவேசமாக பேசினார். அவர்கள் செய்த அட்ராசிட்டி காரணமாக விக்ரமின் உண்மையான வயிற்றெரிச்சல் வெளியே வந்தது.  இதற்குப் பதிலடி தர வேண்டிய சுபிக்ஷா “திவாகர் ஏன் சமையல் டீம்ல இருந்து ரிசைன் பண்ணாரு.. திவ்யாவிற்கு உடம்பு முடியலைன்னாலும் முடிஞ்ச வரைக்கும் சுத்தம் பண்ணாங்க” என்று பலவீனமாக எதிர் வாதம் வைத்தார். அடுத்து நடந்த FJ - ஆதிரை வாதமும் மோசம்தான்.  BB Tamil 9: Day 57 Review ‘பெண்கள் அணிதான் வெற்றி பெற்றது’ என்று அரோரா அநியாயமாக அறிவிக்க, கூட இருந்த கம்ருதீன் அசட்டு இளிப்புடன் சும்மா இருந்தார்.  வரவேற்பு அறையில் வைக்கப்பட்டிருக்கும் நெக்லஸைத் திருட வேண்டிய வீக்லி டாஸ்க்கை இந்த வாரத்தில் பிக் பாஸ் அறிவித்திருப்பது இன்றைய புரொமோவில் தெரிகிறது. இந்த சீசனை எப்படியாவது ஒப்பேற்றி விடுவதற்காக பிக் பாஸ் நிறைய சிரமப்படுகிறார் என்பது நன்றாகவே தெரிகிறது. 

விகடன் 2 Dec 2025 12:32 pm

சட்டவிரோத குடியேறிகளை பிடித்து கொடுத்தால் ஒரு மாதத்துக்கு இலவச பீர்; சர்ச்சையை கிளப்பிய சலுகை

அமெரிக்காவில் குடியேறியுள்ள சட்டவிரோத வெளிநாட்டவரை திருப்பி அனுப்ப உதவுபவர்களுக்கு, ஒரு மாதத்துக்கு இலவசமாக பீர் வழங்குவதாக சர்ச்சைக்குரிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இடஹோ மாகாணத்தின் ஈகிள் நகரில் உள்ள, ‘ஓல்டு ஸ்டேட் சலுான்’ என்ற மதுபான கடை, சர்ச்சைக்குரிய சலுகைகளை வழங்குவதில் பிரபலமானது. வெளிநாட்டவர் குடியுரிமை அந்த வகையில், தற்போது அமெரிக்காவில் நடந்து வரும் வெளிநாட்டவர் குடியுரிமைக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக, அமெரிக்க மக்களுக்கு சமீபத்தில் ஒரு சலுகையை அறிவித்துள்ளது. இச்சலுகை குறித்து கடையின் சமூக வலைதள […]

அதிரடி 2 Dec 2025 12:30 pm

தாய், இரு குழந்தைகளுடன் மண்ணில் புதைந்த வீடு ; இன்று வரை மீட்க முடியாத அவலம்

நாட்டில் ஏற்பட்ட கடும் மழை காரணமான கந்தப்பளை – சந்திரிகாமம் பகுதியில் காணாமல் போன குடும்பங்களைத் தேடி தற்போது இராணுவம் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. தாய், இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு குழந்தைகளின் பாட்டி ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். மண்ணுக்குள் வீடு நுவரெலியா சிங்கப் படையணியைச் சேர்ந்த படையினர் நேற்று (01) முதல் தேடுதல் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். கடந்த 27ஆம் திகதி மதியம் குறித்த பகுதியில் பெய்த பலத்த மழையினால் இந்த வீடு மண்ணுக்குள் […]

அதிரடி 2 Dec 2025 12:27 pm

யாழில். 51ஆயிரத்து 879 பேர் பாதிப்பு – 4040 பேர் 46 பாதுகாப்பு நிலையங்களில் இன்னமும் தங்கியுள்ளனர்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 ஆயிரத்து 312குடும்பங்களை சேர்ந்த 51ஆயிரத்து 879 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என… The post யாழில். 51ஆயிரத்து 879 பேர் பாதிப்பு – 4040 பேர் 46 பாதுகாப்பு நிலையங்களில் இன்னமும் தங்கியுள்ளனர்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 2 Dec 2025 12:26 pm

தமிழர் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட தொழிலதிபர் ; நள்ளிரவில் பயங்கரம்

திருகோணமலை – ​சீனக்குடா, ஐந்தாம் கட்டைப் பகுதியில் நேற்றிரவு இனம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தொழிலதிபரொருவர் உயிரிழந்துள்ளார்.​ உயிரிழந்தவர் ஐந்தாம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய தொழிலதிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.​ கொலையின் பின்னணி சம்பவ இடத்திற்கு விரைந்த சீனக்குடா பொலிஸார், சடலத்தை மீட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பதற்றம் நிலவியதாகவும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் […]

அதிரடி 2 Dec 2025 12:25 pm

NDTV’s Digital Dominance: A Network That Leads, Defines, and Shapes the News Conversation

Mumbai: The NDTV Network has marked an extraordinary milestone that captures both its scale and its relevance in an environment where digital leadership increasingly determines real influence. With NDTV India securing the No. 1 position among all Hindi news channels on YouTube for November 2025, according to Databeings, and NDTV 24x7 maintaining its No. 1 position for six uninterrupted months from June to December 2025 as per Playboard, the network has reinforced a defining reality — when NDTV leads digitally, it leads decisively across the news landscape.This combined ascent is no coincidence; it is the outcome of a network consciously re-engineered for a mobile-first, insight-driven, and impact-oriented world. NDTV India’s performance in November — achieving a commanding lead with over 700 million views above its nearest competitor — signals a decisive shift in how audiences engage with serious journalism. NDTV 24x7’s performance, ahead by 48.2 million views in November, further demonstrates the channel’s ability to attract and sustain high-engagement audiences in a world of ubiquitous connectivity and abundant information.The network’s digital rise is also rooted in a transformation of how news is produced and delivered. NDTV has integrated data intelligence across its workflows — elevating livestream quality, refining discovery, strengthening narrative treatments, expanding platform-native formats, and building high-engagement verticals. These shifts have reinforced the network’s digital backbone and redefined the viewing experience for a mobile-first audience that values substance and clarity.[caption id=attachment_2465336 align=alignleft width=200] Rahul Kanwal[/caption] ‘NDTV’s leadership across both Hindi and English on YouTube reflects the network’s commitment to creating journalism that generates real impact,’ said Rahul Kanwal, CEO & Editor-in-Chief, NDTV . ‘The choices that digital India makes every day are visible in this performance — when millions engage with a platform as their first destination for perspective and context, it underscores the influence and relevance of the network’s digital presence.’ As the NDTV Network builds on this momentum, it continues to evolve content and technology for an audience deeply invested in the digital narrative. Digital leadership has become the clearest indicator of where the national conversation resides — and NDTV’s leadership is defining that space.Two channels, two languages, and one compelling trajectory — NDTV is expanding its reach, intensifying engagement, and shaping how the news agenda unfolds in a digital-first India. A new NDTV for a new digital India.-Based on Press Release

மெடியானேவ்ஸ்௪க்கு 2 Dec 2025 12:23 pm

டிஎன்பிஎஸ்சி-யின் புதிய தேர்வு அறிவிப்பு; 61 காலிப்பணியிடங்கள் - டிசம்பர் 2 முதல் விண்ணப்பிக்கலாம்

வழங்கறிஞர்களுக்கு அரசு வேலையை பெற சூப்பர் வாய்ப்பு. குற்ற வழக்கு தொடர்பு துறையில் உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநர் நிலை - II பதவிக்கு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 61 காலிப்பணியிடங்களுக்கு இன்று (டிசம்பர் 2) முதல் விண்ணப்பம் தொடங்கியுள்ளது.

சமயம் 2 Dec 2025 12:22 pm

யாழில். கீரிச்சம்பாவை பதுக்கிய வர்த்தகருக்கு எதிராக வழக்கு தாக்கல்!

யாழ்ப்பாணத்தில் கீரிச்சம்பாஅரிசியினைபதுக்கிய கடை உரிமையாளர் ஒருவருக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட செயலர் ம. பிரதீபன்… The post யாழில். கீரிச்சம்பாவை பதுக்கிய வர்த்தகருக்கு எதிராக வழக்கு தாக்கல்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 2 Dec 2025 12:19 pm

இவர்களுக்கும் இந்தியாவில் ஆதார் கார்டு கிடைக்கும்.. வாங்குவது எப்படி?

வெளிநாட்டு குடிமக்கள் இந்தியாவில் ஆதார் கார்டு வாங்க முடியுமா?

சமயம் 2 Dec 2025 12:10 pm

கொங்கு மண்டலம் யாருக்கு? 2026 தேர்தலில் டிரிபிள் “எஸ்” வியூகம்… அரசியல் கட்சிகள் மாஸ் பிளான்!

2026 சட்டமன்றத் தேர்தலில்கொங்கு மண்டலம் மிகவும் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. இங்கு திமுக, அதிமுக,தவெக ஆகிய அரசியல் கட்சிகள் என்னென்ன வியூகங்களை வகுத்து வருகின்றன என்பது தொடர்பாகவிரிவாக பார்க்கலாம்.

சமயம் 2 Dec 2025 12:10 pm

Target Gen Z: விஜய், சீமானுக்கு எதிரான தி.மு.க-வின் வியூகம் எடுபடுமா?

2026 சட்டமன்றத் தேர்தலில் முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் வாக்குகளை டார்கெட் செய்து, அதற்கென பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது திராவிட முன்னேற்றக் கழகம். சமீப காலமாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், கல்லூரிகள் தோறும் தமிழ் மன்றங்கள் தொடங்குவதன் பின்னணியும் இதுவே என்கிறார்கள் விவரப்புள்ளிகள்! சீமான், விஜய் 2021 சட்டமன்றத் தேர்தலில் 6.8% வாக்குகளைப் பெற்ற சீமானின் நாம் தமிழர் கட்சியும், இம்முறை புதிதாகக் களமிறங்கும் தமிழக வெற்றிக் கழகமும் கணிசமான வாக்குச் சதவிகிதத்தை பெறும் என கணிக்கப்படுகின்றன. இந்த இரு கட்சிகளுமே இளைஞர்களின் வாக்குகளை தன்வசப்படுத்துவதில் குறியாக இருப்பதாகச் சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். அதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள், “விஜய்யின் மாநாடுகளுக்குச் செல்லும் இளைஞர்களின் கூட்டத்தை எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அதுபோல நா.த.க தொடர் தோல்விகளைச் சந்தித்தாலும் பல முன்னணி நிர்வாகிகள் விலகினாலும் இளைஞர்களை ஈர்க்கும் இடத்திலேயே அக்கட்சி உள்ளது. இச்சூழலில், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருக்கும் தி.மு.க, இளைஞர்களின் வாக்குகளை கவருவதில் தீவிரம் காட்டிவருகிறது” என்கிறார்கள். ‘உதயநிதிக்கு முன்னுரிமை!’ “2014 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகள் சேர்ந்து 68 சதவிகித வாக்குகளைப் பெற்றன. ஆனால் கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 47 சதவிகித வாக்குகளையே அந்த இரண்டு கட்சிகளும் சேர்த்துப் பெற்றிருக்கின்றன. அதேபோல, 2016 சட்டமன்றத் தேர்தலில் 73 சதவிகித வாக்குகளைப் பெற்ற அதிமுக, திமுக கட்சிகள் 2021 சட்டமன்றத் தேர்தலில் 71 சதவிகிதம் பெற்றுள்ளன. திராவிடக் கட்சிகளின் வாக்குகள் குறைந்துபோக, இளைஞர்களை ஈர்க்கத் தவறியதும் முக்கிய காரணம் என்கிறார்கள் என வியூக வகுப்பாளர்கள் சிலர் கூறினர். உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து, “2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து 2024 தேர்தல் முடிந்தவுடன் உதயநிதியை துணை முதல்வராக நியமித்தது தி.மு.க. தொடர்ந்து தி.மு.க-விலும் மக்கள் மன்றத்திலும் அவருக்கான ஸ்பேஸ் அதிகமாகிக்கொண்டே போகிறது. அதற்கேற்ப இளைஞர்களைச் சென்றடையும் வகையில் சுவாரஸ்யமாகவும் நகைப்புடனும் பேசிவருகிறார் உதயநிதி. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி மீதும், விஜய் குறித்து மறைமுகமாக விமர்சிப்பதும் சமூக வலைதளங்களில் வைரலாகின்றன. உதயநிதியின் பிறந்தநாள் விழா, இளைஞரணியின் அறிவுத் திருவிழா, அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்வு என அவரை லைம் லைட்டிலேயே வைத்திருக்கிறது தி.மு.க” என்றனர். ‘கல்லூரி தோறும் தமிழ்மன்றம் தொடங்கும் தி.மு.க மாணவரணி!’ நம்மிடம் பேசிய தி.மு.க முக்கியப் புள்ளிகள், “கேரள அரசியலில் இளைஞர்கள் இன்றைக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பக்கபலமாக இருப்பதற்கு, கல்லூரிகள் தோறும் அழுத்தமாக நிறுவப்பட்டுள்ள மாணவர் மன்றங்களே ஒரு முக்கிய காரணம். அந்த பார்முலாவை தமிழ்நாட்டில் கையிலெடுத்துள்ளது தி.மு.க. திமுக அதன்படி, கல்லூரிகள் தோறும் மாணவர் தமிழ்மன்றங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக லயோலா கல்லூரி, வேல்ஸ் பல்கலைக்கழகம், சத்யபாமா பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி, சென்னை கிறித்துவக் கல்லூரி, கே.சி.ஜி பொறியியல் கல்லூரி, தங்கவேல் கல்லூரி, பாரத் சட்டக் கல்லூரி மாணவர்கள் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் முதல்வர் முன்னிலையில் கடந்த நவம்பர் 29ஆம் தேதி இணைந்திருக்கிறார்கள். அதோடு தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகளில் மாணவர் மன்றத்தைத் தொடங்கும் பொறுப்பு மாணவரணிக்கு அசைன் செய்யப்பட்டிருக்கிறது” என்றனர். தொடர்ந்து மாணவரணி நிர்வாகிகள் சிலர், “முதல்வரின் வழிகாட்டுதலில், அணிச் செயலாளர் ராஜீவ் காந்தி முன்னெடுப்பில் கல்லூரி தோறும் தமிழ் மன்றம் தொடங்கிவருகிறது. தமிழ் மன்றத்தில் இணையும் மாணவர்களுக்கு திராவிட இயக்க வரலாறு, சமூக நீதியின் முக்கியத்துவம், தத்துவமற்ற அரசியலால் ஏற்படும் ஆபத்துகளைப் பிரசாரமாக தமிழ் மன்றம் முன்னெடுக்கிறது. தமிழ் மன்ற நிர்வாகிகளாகிய மாணவர்கள் தி.மு.க-விலும் இணைந்துவருகிறார்கள். ” என்றனர். தமிழ்மன்ற மாணவர்கள் சந்திப்பு நல்ல முன்னெடுப்புதான்., ஆனால்? நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள் சிலர், “இன்றைய சூழலில் விஜய் ரசிகர்களும், சீமான் ஆதரவாளர்களும் தங்களது இயக்கங்கள்மீது பற்றாக இருப்பது தி.மு.க-வுக்கு ஒரு வகையில் இடையூறுதான். தி.மு.க மேற்கொள்ளும் இந்த முன்னெடுப்பு 2026 சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா என்பதை காத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால் எதிர்காலத்தில் மாணவர்கள் மத்தியில் கட்சியை வலுப்படுத்த அருமையான திட்டம். அனைத்துக் கட்சிகளும் கல்லூரிகளில் மாணவர் மன்றங்களை தொடங்குவது காலத்தின் கட்டாயம். உதாரணமாக, கேரளாவில் சி.பி.எம் சார்பில் SFI (Students’ Federation of India), காங்கிரஸ் சார்பில் KSU (Kerala Students’ Union), பா.ஜ.க சார்பில் ABVP ஆகிய அமைப்புகள் வலுவாக இருப்பதால் இளைஞர்கள் தொடக்கத்திலேயே அரசியல்படுத்தப்படுகிறார்கள்” என்றனர். `வெள்ள’ அரசியல் களத்தில் பேசுபொருளான உதயநிதி `பேச்சு’ - மக்களிடம் எடுபடுமா?!

விகடன் 2 Dec 2025 12:09 pm

IPL 2026: ‘ஏலத்தில்’.. சிஎஸ்கே வாங்கப் போகும் 2 பெரிய வீரர்கள் இவங்கதான்? 35 கோடி 2 பேருக்கு மட்டும்!

ஐபிஎல் 2026 தொடருக்கான மினி ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 பெரிய வீரர்களை வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்நிலையில், அந்த எந்தெந்த பெரிய வீரர்களை வாங்கும் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

சமயம் 2 Dec 2025 12:06 pm

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆண்டாள் கோயிலில் கைசிக ஏகாதசி சிறப்பு வைபவம்; தமிழக, கேரள பக்தர்கள் தரிசனம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் 108 வைணவ திவ்ய தேசங்களில் மிகவும் சிறப்புப் பெற்ற திருத்தலமாகும். இது பழமையானதும், ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலமும் ஆகும். தமிழக அரசின் அரசு சின்னமாக இக்கோயிலின் கோபுரம் விளங்குவது இதன் சிறப்பை எடுத்துரைக்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கைசிக ஏகாதசியின் புராண வரலாறு: கைசிக ஏகாதசி, கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி அன்று வரும். பாணர் குலத்தைச் சேர்ந்த நம்பாடுவார் என்ற பக்தர் திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி கோயிலில் குடிகொண்டுள்ள நம்பிப்பெருமாளை கைசிகப் பண் இசையில் பாடியதால் இந்த ஏகாதசியை கைசிக ஏகாதசி என்று அழைக்கிறார்கள். நம்பாடுவார் தனது பெருமாள் பக்தியின் காரணமாக, தன்னை உண்ண வந்த பிரம்ம ராட்சஸனிடம் ஒரு வாய்ப்பு கேட்டு, பெருமாளைப் பாடிவிட்டு வந்து தன்னை உணவாகக் கொள்ளுமாறு கூறினார். பெருமாளைப் பாடி வந்த நம்பாடுவார், கைசிகப் பண்ணின் புண்ணிய பலத்தைத் தந்து பிரம்ம ராட்சஸனின் சாபத்தை நீக்கினார் இதுதான் கைசிக ஏகாதசியின் புராண வரலாறு. 108 போர்வை சாற்றும் வைபவத்தின் சிறப்பு: இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சுக்ல பட்ச ஏகாதசி அன்று நம்பாடுவான் என்ற பக்தனுக்குப் பெருமாள் அருள் செய்ததை முன்னிட்டும், குளிர் காலம் வருவதால் அதனைப் பக்தர்களுக்கு அறிவிக்கும் வண்ணமும் இங்கு கோயில் கொண்டு அருள் பாலிக்கும் சுவாமிகளுக்கு 108 போர்வைகள் சாற்றப்படும் வைபவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். 108 போர்வை சாற்றுதல் அதுபோல் இந்த ஆண்டு இவ்வைபவம் இன்று அதிகாலை சிறப்பாக நடைபெற்றது. இந்த வைபவத்தின்போது இன்று ஒரு நாள் மட்டுமே கருடாழ்வார் தமது கருட சன்னதியிலிருந்து புறப்பட்டு பகல் பத்து மண்டபத்தில் எழுந்தருளுவார். இது வருடத்தில் ஒரே ஒரு நாள் மட்டும் நடைபெறும் அரிய காட்சியாகும். யாருக்கெல்லாம் போர்வை சாற்றப்படுகிறது: இங்கு ஆண்டாள், ரங்கமன்னார், பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் ஆகிய அனைவருக்கும் 108 போர்வைகள் சாற்றும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது. ஒவ்வொரு திவ்ய தேசத்தையும் குறிக்கும் வகையில் 108 போர்வைகள் சாற்றப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனை முன்னிட்டுச் சிறப்புப் பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன. 108 போர்வை சாற்றுதல் அதிகாலையில் கைசிக புராணம் விரிவாக வாசிக்கப்பட்டது. கார்த்திகை மாதத்தில் சுக்லபட்சத்தில் வரும் கைசிக ஏகாதசி அன்று உப்பில்லாமல் விரதம் கடைப்பிடித்தால் 108 ஏகாதசிகள் கடைப்பிடித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அதிகாலை வேளையிலேயே விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சாத்தூர், அருப்புக்கோட்டை, திருநெல்வேலி, கோவில்பட்டி மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து இந்த சிறப்பு வைபவத்தைத் தரிசனம் செய்தனர். ``ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்; 1300 ஆண்டுகளுக்கு முன் பெண் கல்விக்கு சான்று'' - தங்கம் தென்னரசு

விகடன் 2 Dec 2025 12:02 pm

புயலின் தாக்கம்-  மன்னாரில் இரண்டு இறப்புக்கள் பதிவு-

நாட்டில் ஏற்பட்ட டிட்வா புயலின் தாக்கம் அதனை தொடர்ந்து ஏற்பட்ட கடும் மழை வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தில்… The post புயலின் தாக்கம்- மன்னாரில் இரண்டு இறப்புக்கள் பதிவு- appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 2 Dec 2025 11:58 am

Prabhvir S joins Stratpulse Techlabs as Founder & CEO

Mumbai: Prabhvir S has joined Stratpulse Techlabs as Founder & Chief Executive Officer.With nearly two decades of experience across digital advertising, technology, and media, Prabhvir steps into the role following a successful tenure as Senior Director – Ad Sales at Samsung Ads India, where he served until his professional break earlier this year.Prior to Samsung Ads, Prabhvir held leadership and strategic roles across global and regional organisations including IAB Southeast Asia and India, Google, Khau Buddies, Mindshare, Surewaves, Mindshare Interaction, Tata Interactive Systems, Level Up! Games, and Lowe Lintas. His career spans deep involvement in the digital ecosystem, from scaling startup environments to steering growth within multinational corporations.Over the years, he has built expertise across areas such as paid search marketing, ad technology, affiliate and mobile marketing, digital transformation, digital strategy, marketing management, online advertising, and web development.Prabhvir holds an MBA in Marketing and Systems from the Symbiosis Institute of Management Studies, solidifying his foundation in both business leadership and emerging technology.

மெடியானேவ்ஸ்௪க்கு 2 Dec 2025 11:56 am

திருச்சியில் நாளை குடிநீர் கட்....எந்தெந்த பகுதிகள் தெரியுமா?

திருச்சியில் நாளை பல்வேறு பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சமயம் 2 Dec 2025 11:44 am

யாழில். பட்டப்பகலில் இளைஞன் கொலை - சிறைக்குள் தீட்டப்பட்ட திட்டம்

யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் இளைஞன் ஒருவனை வீதியில் துரத்தி துரத்தி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 06 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளனர். கைதானவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கொலை சம்பவம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விளக்கமறியல் கைதி ஒருவரின் திட்டமிடலுடன் , அவரின் அறிவுறுத்தலுக்கு அமையவே நடைபெற்றதாக தெரிய வந்துள்ளது. அத்துடன் , கொலை சம்பவம் நடைபெறுவதற்கு முதல் நாள் தெல்லிப்பழை பகுதியில் உள்ள வீடொன்றில் கொலைக்கான ஒத்திகையும் நடைபெற்றுள்ளது. வீதியில் துரத்தி துரத்தி வெட்டப்பட்ட இளைஞன். யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தைக்கு அண்மித்த பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கொட்டும் மழைக்குள் வீதியில் இளைஞன் ஒருவரை வன்முறை கும்பலை சேர்ந்த நால்வர் துரத்தி துரத்தி வெட்டி வீழ்த்தியதில் , இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்து , தாக்குதலாளிகள் தப்பி சென்ற தடத்தை பின் பற்றி , வாகனம் ஒன்றில் வன்னி பகுதிக்குள் பயணித்துக்கொண்டிருந்த வேளை நேற்றைய தினம் திங்கட்கிழமை தாக்குதலாளிகளில் இருவர் மற்றும் அவர்களை ஏற்றி சென்ற வாகன சாரதி என மூவரையும் கைது செய்து , வாகனத்தையும் மீட்டனர். அவர்களை யாழ்ப்பாணம் கொண்டு வந்து விசாரணைகளை முன்னெடுத்ததன் அடிப்படையில், படுகொலை செய்யப்பட்ட இளைஞனின் நடமாட்டங்களை வேவு பார்த்து தகவல் வழங்கியவர், சம்பவ தினத்தன்று இளைஞனை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து தகவல்களை வழங்கியவர்கள் என மூவர் கைது செய்யப்பட்டனர். 06 பேர் கைது சம்பவம் தொடர்பில் இதுவரையில் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , சம்பவத்துடன் நேரடியாக தொடர்பு பட்ட தாக்குதலாளிகளான மேலும் இருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் , அவர்களையும் கைது செய்வதற்கு பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் தெரியவருவதாவது, வன்முறை கும்பல்களுடையே நீண்ட கால பகை யாழ்ப்பாணத்தில் உள்ள வன்முறை கும்பல்கள் இரண்டுக்கு இடையில் நீண்ட காலமாக இடம்பெற்று வரும் மோதல் சம்பவத்தின் தொடர்ச்சியாக கொக்குவில் சந்தைக்குள் கடந்த மாதம் இளைஞன் ஒருவனை சிலர் தலைக்கவசம் உள்ளிட்டவற்றால் மிக மோசமாக தாக்கி இருந்தனர். அது தொடர்பிலான சிசிரிவி காணொளிகள் சமுக வலைத்தளங்கள் , ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தியும் நாடாளுமன்றில் , யாழில் இயங்கும் வன்முறை கும்பல்கள் , வட்டி தொழிலில் ஈடுபடும் மாபியாக்களை கட்டுப்படுத்த வேண்டும் என கோரி இருந்தார். அதனால் பொலிஸாருக்கு ஏற்பட்ட கடும் அழுத்தம் காரணமாக , கொக்குவில் சந்தைக்குள் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை கைது செய்து , நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து, நீதிமன்ற உத்தரவில் அவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சிறைக்குள் இருந்து திட்டம் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர், தன்னை சிறைக்கு அனுப்பிய நபர்களின் கையும் காலும் வேண்டும் என கந்துவட்டி தொழிலில் ஈடுபட்டு வரும் தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு கூறியுள்ளார். அதனை அடுத்து அவரின் ஒழுங்கமைப்பில் மல்லாகம் பகுதியை சேர்ந்த நான்கு இளைஞர்கள் தாக்குதலுக்கு தயார் படுத்தப்பட்டனர். ஒரு மாத வேவு நடவடிக்கை படுகொலை செய்யப்பட்ட இளைஞனின் தாக்குதலுக்கு முன்னர் ஒருவேளை இலக்கான இளைஞனின் வீட்டுக்கு அருகாமையில் வசிக்கும் இளைஞன் ஒருவருடன் தொடர்பினை பேணி கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக இளைஞனின் நடமாட்டம் தொடர்பில் தகவல்களை சேகரித்து உள்ளனர். இதற்காக தகவல் வழங்கிய இளைஞன் மற்றும் தகவல்களை பெற்றுக்கொண்ட தரப்பினர் புதிதாக இரண்டு சிம் அட்டைகளை வாங்கி , அவற்றின் மூலமே தகவல்களை பரிமாறி கொண்டனர். அதன் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை இளைஞன் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு கையொப்பம் வைக்க , இருவர் அல்லது தனியே தான் செல்வார் என்பதனை உறுதிப்படுத்தி ஞாயிற்றுக்கிழமை தாக்குதலை மேற்கொள்ள நாள் குறித்தனர். தாக்குதலுக்கு ஒத்திகை. தெல்லிப்பழையில் வட்டி தொழிலில் ஈடுபடும் நபருக்கு சொந்தமான வீடொன்றில் தாக்குதலுக்கான திட்டமிடப்பட்டு , தாக்குதலுக்கான ஒத்திகையும் பார்க்கப்பட்டுள்ளது. சம்பவ தினத்தன்று ... சம்பவ தினத்தன்று ஞாயிற்றுக்கிழமை இருவர் மோட்டார் சைக்கிளில் , திருநெல்வேலி சந்தையில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ள உணவகத்திற்கு அருகாமையில் காத்திருந்துள்ளனர். மேலும் இருவர் திருநெல்வேலி சந்தைக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் காத்திருந்துள்ளனர். கொக்குவிலில் இருந்து இளைஞன் தனது நண்பனின் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டதும் , கொக்குவில் பகுதியில் இருந்தே இருவர் மோட்டார் சைக்கிளில் அவர்களை பின் தொடர்ந்து வந்துள்ளனர். திருநெல்வேலி சந்தி சிக்னல் விளக்கை தாண்டி மோட்டார் சைக்கிள் பயணித்ததும் , திருநெல்வேலி சந்தைக்கு அண்மையில் , தாக்குதலுக்காக காத்திருந்தவர்களுக்கு இளைஞனை பின் தொடர்ந்துள்ளனர். சந்தியில் இருந்து 500 மீட்டர் வந்ததும் , உணவத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் தாக்குதலுக்கு தயாராக காத்திருந்தவர்கள் , படுகொலையான இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிளுக்கு குறுக்கே தமது மோட்டார் சைக்கிளை செலுத்தி , மோட்டார் சைக்கிளை வழிமறித்து , பின்னால் இருந்த இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதலை நடத்த முயற்சிக்க இளைஞன் இறங்கி வீதியில் ஓடியுள்ளார். அவ்வேளை, இளைஞனை பின் தொடர்ந்து வந்த மற்றைய இரு தாக்குதலாளிகளும் இடையில் வழிமறித்து வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட வேளை அவர்களிடமும் இருந்து தப்பியோட முயன்றும் கடுமையான வெட்டு காயங்களால் தப்பி ஓட முடியாது. வர்த்தக நிலையம் முன்பாக விழுந்த வேளை இளைஞனின் காலை கணுக்காலுடன் வெட்டி துண்டாக்கி விட்டு தாக்குதலாளிகள் தப்பி சென்றுள்ளனர். கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் பின் தொடர்ந்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்த மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் , தாக்குதலாளிகள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற பாதைகளை கண்டறிந்தனர். அதன் போது உரும்பிராய் பகுதியில் தாக்குதலாளிகள் தமது ஆடைகளை மாற்றி வாகனம் ஒன்றில் ஏறி தப்பி சென்றுள்ளனர். வன்னிக்குள் கைது நடவடிக்கை. அதன் அடிப்படையில் வாகனம் தொடர்பிலான தகவல்களை பெற்ற வேளை நேற்றைய தினம் திங்கட்கிழமை வாகனம் வன்னி பகுதியில் பயணித்துக்கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் , வாகனத்தை பொலிஸ் குழு வழிமறித்த வேளை வாகனத்தினுள் தாக்குதலாளிகள் இருவர் மற்றும் அவர்கள் தப்பி செல்ல உதவிய வாகன சாரதியும் . தாக்குதல் சம்பவத்தை வழி நடத்தியவருமான கந்துவட்டி தொழில் செய்யும் தெல்லிப்பழையை சேர்ந்த நபரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரையும் , அவர்கள் பயணித்த வாகனத்தையும் மீட்டு யாழ்ப்பாணம் கொண்டு வந்தனர். அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன் தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளனர். வாகனங்கள் மீட்பு கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து இதுவரையில் , தாக்குதலாளிகள் தப்பி சென்ற வாகனம் , தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் , வாள் ,தாக்குதல் நடாத்தும் போது அணிந்திருந்த ஆடைகள் என்பவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மல்லாகம் , தெல்லிப்பழை கொக்குவில் பகுதிகளை சேர்ந்த 20 தொடக்கம் 25 வயது வரையிலானவர்கள் எனவும் , கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்தி , பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுக்க மன்றில் அனுமதி கோரவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதிவு 2 Dec 2025 11:42 am

கரூர் துயரம்: சிபிஐ விசாரணையை ரத்து செய்ய வேண்டும் -தமிழக அரசு மனுத்தாக்கல்!

சிபிஐ விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்து உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமயம் 2 Dec 2025 11:38 am

``ருதுராஜ்க்கு வாய்ப்பு தரவில்லை என்றால் அது முட்டாள் தனம்'' - இந்திய அணி தேர்வு குறித்து அஷ்வின்

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று (நவ. 30) ராஞ்சியில் நடைபெற்றது. ராஞ்சியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. Indian Team இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் வீரர்கள் தேர்வு சரியில்லை என முன்னாள் கிரிக்கெட் வீரர் அஷ்வின் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அஷ்வின், இரண்டாவது போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்றால், அது நிர்வாகம் எடுக்கும் ஒரு முட்டாள்தனமான முடிவு. ஏனெனில் எதிர்வரும் இரண்டு போட்டிகளில் அவருக்கு வாய்ப்பை வழங்க வேண்டும். அப்படி வாய்ப்பு கொடுத்தாலே, அவர் தன்னுடைய திறனை வெளிப்படுத்த அது ஒரு வாய்ப்பாக இருக்கும். அதை விடுத்து திலக் வர்மாவை சேர்க்கச் சொல்வதெல்லாம் சரியான விஷயமாக எனக்கு தெரியவில்லை. ஹர்திக் பாண்டியா இல்லாத அணியில் நிதிஷ் குமாரை ஏன் சேர்க்கவில்லை என்று எனக்கு சந்தேகம் இருக்கிறது. இந்த அணியில் நிதிஷ் குமார் இல்லை என்றால், அணியை தேர்வு செய்வதில் ஏதோ தவறு இருக்கிறது என்பதற்குத் தான் அர்த்தம். ஏன் அவரை தேர்வு செய்யவில்லை? ருதுராஜ் ஹர்திக் செய்யும் அதே விஷயத்தை நிதிஷ் குமாராலும் செய்ய முடியும். அவருக்கு தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் அணியில் வாய்ப்பு வழங்கினால்தான், அவர் தன்னுடைய திறமையை நிரூபிக்கவும் முடியும், வளர்த்துக் கொள்ளவும் முடியும். இந்த அணியில் நிதிஷ் குமார் இல்லை என்றால், நாம் இத்தகைய தொடருக்கு எந்த மாதிரி அணியை தேர்வு செய்கிறோம் என்பதை சுயபரிசோதனை செய்து கொண்டு கேள்வி கேட்க வேண்டும், என்று காட்டமாக விமர்சித்துள்ளார். MI vs KKR: அஸ்வனி குமாரின் அந்த விக்கெட் மிக முக்கியமானது - வெற்றிக்குப் பின்னர் ஹர்திக் பாண்டியா

விகடன் 2 Dec 2025 11:34 am

கோவையில் மகாருத்ர ஹோமம்: சங்கல்பித்த 48 நாள்களில் வேண்டுதல்கள் பலித்த அதிசயம்! சங்கல்பியுங்கள்

கோவையில் மகாருத்ர ஹோமம்! சங்கல்பித்த 48 நாள்களில் வேண்டுதல்கள் பலித்த அதிசயம்! சங்கல்பியுங்கள்! ஜனவரி 2-ம் தேதி மார்கழி ஆருத்ரா அபிஷேக நன்னாளில் விகடன் வாசகர்கள் நல்வாழ்வுக்காக கோவை ஆர்.எஸ்.புரம் ஸ்ரீஅண்டவாணர் திருக்கோயிலில் மகாருத்ர ஹோமம் நடைபெற உள்ளது. முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். ருத்ர ஹோமம் மார்கழி என்றாலே இறைவனைக் கொண்டாடும் புண்ணிய மாதம் என்பார்கள். அதிலும் மார்கழியின் சிறப்பாக கொண்டாடப்படுவது ஆருத்ரா அபிஷேகமும் திருவாதிரை நன்னாளுமே. இந்த புண்ணிய நாள்களைக் கொண்டாடவும் வரும் 2026 புத்தாண்டை உங்களுக்கான அதிருஷ்ட ஆண்டாகவும் மாற்ற சிறப்பானதொரு வழிபாட்டு பரிகார ஹோமம் ஒன்றை நடத்த விரும்பினோம். அதற்காகவே ஹோமங்களில் சிறப்பான மகாருத்ர ஹோமத்தை செய்ய முடிவெடுத்தோம். அப்போது நினைவுக்கு வந்தது கோவை ஆர். எஸ். புரத்தில் உள்ள ஸ்ரீஅண்டவாணர் ஆலயம். சென்ற ஆண்டு 2024 ஜூலை 21-ம் நாள் இங்கு நடைபெற்ற மகாருத்ர ஹோமத்தில் கலந்து கொண்டவர்கள் பலரது வாழ்வில் பல அற்புதங்கள் நடைபெற்றன என்று வாசகர்களாலேயே சொல்லப்பட்டது உண்மை. வெகு பிரமாண்டமாக அப்போது நடைபெற்ற ஸ்ரீருத்ர ஹோமத்தில் கலந்து கொண்டவர்கள் பலரின் கடன் பிரச்னைகள் நீங்கின; திருமண வரன் தேடி வந்தன; நீங்காத நோய்கள் நீங்கின; வழக்குகள் தீர்ந்தன என்று பலராலும் அப்போது பேசப்பட்டது. அதனால் இந்த ஆண்டும் மார்கழி திருவாதிரை அபிஷேக நாளில் அதாவது ஜனவரி-2-ம் நாள் மகாருத்ர ஹோமம் நடத்த உள்ளோம். அரிதான அரிதான இந்த மகாருத்ர ஹோமம் பெரும் பொருட்செலவு செய்து செய்யக்கூடியது. அதிலும் இது கோயில் மற்றும் திருமடங்களில் மட்டுமே செய்ய வேண்டியது. அத்தகைய சிறப்பான ஸ்ரீருத்ர ஹோமம் கோவை ஆர்.எஸ்.புரம் ஸ்ரீஅண்டவாணர் திருக்கோயிலில் 2026 ஜனவரி 2-ம் தேதி மார்கழி ஆருத்ரா அபிஷேக நன்னாளில் லோக க்ஷேமத்துக்காகவும் சக்தி விகடன் வாசகர்கள் நல்வாழ்வுக்காகவும் நடைபெற உள்ளது. . சென்ற ஆண்டு வெகு பிரமாண்டமாக நடைபெற்ற இந்த ஹோமம் பலரின் வரவேற்பை பெற்றது. கோவை ஆர்.எஸ். புரத்தில் வசிக்கும் சிவஸ்ரீ செந்தில்குமார் அவர்கள், சேக்கிழார்பெருமான் காட்டிய வழியில் தனக்குச் சொந்தமான பூர்வீக இல்லத்தையே அண்டவாணர் அருட்துறை என்ற பெயரில் கோயிலாக அமைத்துள்ளார். இங்குள்ள அம்மையப்பருக்கு ஸ்ரீஅன்பில்பிரியாள் சமேத ஸ்ரீஸ்ரீ அண்டவாணர் பெருமான் என்பது திருநாமம். இவர்களுடன் மிகப்பெரிய வடிவில் ஸ்ரீ சிவகாமி உடனாய ஞானக்கூத்தப் பெருமான், சோமாஸ்கந்தர், மற்றும் 63 நாயன்மார்கள் என சிவாலய பரிவார தெய்வங்களைப் பிரதிஷ்டை செய்து நித்ய வழிபாடுகளை நிகழ்த்தி வருகிறார். ருத்ர ஹோமம் முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். இவர் அண்டவானப்பெருமானுக்கு வைரத்திருத்தேர் செய்து கோவையில் உலா வர வேண்டும் என்பது இவரது பல நாள் கனவு. இவரது கடைசி சொத்து வரை விற்று, பெரும் சிரமங்களுக்கு இடையே வரும் 2026 ஜனவரி 3-ம் தேதி மார்கழி திருவாதிரை நன்னாள் அதிகாலை தேரோட்டம் நடத்தவும் உள்ளார். தில்லைக்குப் பிறகு நடராஜப்பெருமான் வீதி உலா வருவது இங்கு மட்டுமே என்பதும் அதிசயம். வரும் டிசம்பர் 25-ம் தேதி தொடங்கவிருக்கும் ஸ்ரீஅண்டவாணர் திருவாதிரைத் திருவிழா அடுத்த 2026 ஜனவரி மாதம் 8-ம் தேதி வரை பல்வேறு அபிஷேக ஆராதனைகளுடன் நடைபெற உள்ளது. அதன் சிறப்பம்சமாக நடைபெறுவதே ஜனவரி 2 அன்று நடைபெறும் ஸ்ரீருத்ர ஹோமம். மார்கழி ஆருத்ரா அபிஷேக நன்னாளில் நடைபெறும் மகாருத்ர ஹோமத்தில் பங்குகொள்ள அனைவரையும் அழைக்கிறோம். இந்த ஸ்ரீருத்ர ஹோமத்தினால் பயம், கவலை போன்றவை நீங்கி, ஆயுள், ஆரோக்கியம், அபிவிருத்தி, ஐஸ்வர்யம் யாவும் பெருகும் என்பது உறுதி. ஆண்டுக்கு ஒருமுறை ஸ்ரீருத்ர ஹோமத்தில் சங்கல்பித்தவர் வீட்டில் எந்த தீமைகளும் வராது. அவர் வேண்டுதலும் விருப்பமும் பலிக்கும் என்பதும் ஐதிகம். இந்த துடியான ருத்ர ஹோமத்தால் தீமைகள் விலகி முன்னேற்றம் உருவாகும். இதுவரை தடைப்பட்டிருந்த சகல காரியங்களும் நடைபெறும். வெற்றி வரும். உங்கள் கவலைகளும் அச்சங்களும் நீங்கி வாழ்வில் புதிய இன்பம் மலரும். வேதங்கள் போற்றும் ஸ்ரீருத்ர மந்திரம் ஒலிக்கும் இடத்தில் தோஷங்களும் பாவங்களும் நீங்கும். நிச்சயம் இந்த ஹோமத்தில் உங்கள் விருப்பங்களை சமர்ப்பித்து சங்கல்பம் செய்து கொண்டால் 48 நாளிலேயே நிறைவேறும் என்பது சென்ற ஆண்டு கலந்து கொண்ட வாசகர்களே சாட்சி என்று பெருமையாகச் சொல்வோம். எனவே நீங்களும் இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு வாழ்வில் முன்னேற்றமும் சுபீட்சமும் பெறுங்கள். ருத்ர ஹோமம் வாசகர்களின் கவனத்துக்கு! இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், சங்கல்பக் கட்டணம் (ரூ.500/-மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், இந்த வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்குப் பிரசாதமாக ஆகர்ஷண குங்குமம், விசேஷ ரட்சை, அட்சதை அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது, பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும். குறிப்பிட்ட நாளில் வாசகர்கள், சக்தி விகடன் முகநூல் பக்கத்தில் இந்த வழிபாட்டு வைபவங்களை வீடியோ வடிவிலும் வீடியோ வடிவில்  சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில்  வெளியாகும ருத்ர ஹோமம் முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

விகடன் 2 Dec 2025 11:32 am

கரூர் துயரம் : சிபிஐ விசாரணை நடத்த தமிழக அரசு எதிர்ப்பு!

சென்னை : 2025 செப்டம்பர் 27 அன்று கரூர் மாவட்டத்தில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட ஸ்டாம்பிட் (கூட்ட நெரிசல் விபத்து) துயரத்தில் 41 பேர் உயிரிழந்தனர், 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்தின் விசாரணைக்காக உச்ச நீதிமன்றம் அக்டோபர் 13 அன்று சிபிஐ (மத்திய புலனாய்வு அமலாக்கப் பிரிவு) விசாரணை உத்தரவிட்டது. இதற்கு தமிழக அரசு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தவெகவின் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக […]

டினேசுவடு 2 Dec 2025 11:26 am

JioStar delivers stories for every Indian, every day, on every screen: Kevin Vaz at Asia TV Forum & Market 2025

Singapore: Kevin Vaz, CEO – Entertainment at JioStar, addressed global media and entertainment leaders at the Asia TV Forum & Market 2025 in Singapore, showcasing JioStar’s rapid growth trajectory and its position as one of the world’s most influential content organisations. Speaking during a keynote titled “Powering the Next Wave of a Billion Imaginations,” Vaz highlighted how India is entering a pivotal moment where entertainment, technology, and scale are intersecting to shape the future of global storytelling.Vaz underscored that India’s 1.4 billion population—with a median age of just 29—represents one of the world’s youngest and most digitally active content audiences. With expanding connectivity and a growing digital-first mindset, the country is redefining how stories are created, consumed, engaged with, and monetised. He added that India’s linguistic and cultural richness continues to fuel demand and creativity, with 22 official languages, over 1,500 dialects, and a thriving entertainment industry that produces more than 200,000 hours of television content, 1,800 films, and over 400 web series annually.The content boom, he noted, has been accelerated by both television and digital ecosystems. India now has 900 million television viewers, 900 million internet users, 500 million social media users, and a connected TV base exceeding 85 million viewers—signalling a significant shift toward platform convergence driven by scale and immersion.Vaz also outlined JioStar’s leadership in driving this evolution. On television, JioStar holds a 35% market share with over 90 channels across 10 languages, reaching more than 760 million viewers monthly and leading in most regional markets. Its programming strength is reflected in consistently securing five of the top ten shows across key genres. In digital, JioHotstar continues to reshape distribution and engagement, with more than one billion app installations and over 400 million monthly active users. Coupled with its sports and entertainment offerings, JioStar now reaches 99% of India’s connected TV audience.Speaking about content strategy, Vaz reinforced JioStar’s focus on serving audiences across age groups and interests—whether through women-led narratives driving cultural conversations, youth-focused reality and non-fiction formats, expanding kids’ programming, or global entertainment streaming through JioHotstar. He also highlighted sports as a defining engine of growth, calling JioStar the undisputed home of sports in India with one of the largest live tournament portfolios under one network.Looking ahead, Vaz outlined JioStar’s priorities in AI-driven content creation, connected TV expansion, micro-format innovation including short-form dramas, and global IP distribution. He closed by reaffirming JioStar’s ambition for the decade ahead—not merely to deliver content, but to build a “global imagination ecosystem” where creativity, data, culture, and technology reshape how stories are told and experienced.

மெடியானேவ்ஸ்௪க்கு 2 Dec 2025 11:16 am

“As Long as People Want Stories, This Industry Will Thrive”: Uday Shankar at CII Big Picture Summit 2025

In one of the most anticipated dialogues at the CII Big Picture Summit 2025 , Gaurav Banerjee , Chair, CII National Council on Media & Entertainment, and MD & CEO, Sony Pictures Networks India, sat down with Uday Shankar , Vice-Chairman, JioStar—one of India’s most influential media visionaries. What followed was a rare, candid, deeply reflective power talk spanning the evolution of Indian media, the art of leadership, talent, risk-taking, disruptive thinking, and the limitless opportunities ahead as AI, mobile, and content consumption reshape the ecosystem. The Media Opportunity: “People Are Consuming More Content Than Ever” Opening the conversation, Banerjee asked Shankar where he sees hope and opportunity at a time when linear TV faces pressure, advertising is slowing, and streaming economics remain challenging. Shankar’s answer was characteristically sharp and optimistic: “People are consuming content everywhere, all the time. The industry is not broken—our imagination is.” He argued that the sector’s challenges stem not from consumer behaviour but from how media companies continue to constrain themselves with outdated definitions of “TV”, formats, and distribution. “We are creators of exciting content. Everything else—distribution, screen size, formats—is temporary.” Shankar called out the industry’s reliance on legacy tropes such as 30- and 60-minute formats, prime-time slots, fixed screens, and narrow definitions of “premium content,” stressing that these artificial boundaries restrict growth in a world where consumption is continuous and device-independent. “Skills Don’t Matter. The Skill to Learn Skills Does.” Banerjee shifted the conversation to leadership and the challenges of preparing teams for a future with no precedents—whether it was building Hotstar before global streaming took off or launching India’s first 24x7 live Hindi news channel. Shankar’s response distilled his leadership philosophy: “Skills have a finite lifespan. But if you have the ability to pick up new skills, you will always stay relevant.” He emphasized adaptability over expertise, noting that the media industry—ironically—often fails to introspect or adapt despite telling the world to do so. “The world will keep changing. You have to be ready to run at the same speed.” On Building Winning Teams: “Give Me 100% in One Subject, Not 85% in Ten.” One of the most applauded segments of the conversation was Shankar’s breakdown of how he identifies and hires talent—something widely admired across the industry given the number of CEOs who’ve emerged from his teams. He dismissed the default “IIT–IIM filter,” calling it a lazy HR instinct. “Know what you don't have. Then find the one person who is exceptional in that vertical—even if they’ve failed everywhere else.” Like a cricket coach picking opening batsmen for specific skill sets, Shankar said leadership teams must be built with precision, not generalisation. “A team of specialists is far more valuable than a team of all-rounders.” He reinforced the importance of surrounding oneself with people better than oneself, not fearing it. Risk-Taking and Failure: “If You Aren’t Failing, You Aren’t Innovating” Banerjee recounted two audacious proposals from his own career—from broadcasting live atop Everest Base Camp to greenlighting the mammoth Marathi show Raja Shiv Chhatrapati —both approved by Shankar in minutes. Shankar laughed off the “quick decision-maker” praise with his trademark humility but delivered a powerful insight: “Life is about experiments. If your experiments aren’t failing, you are not innovating.” He narrated the inside story of Panchvi Paas —an expensive failure—and how Rupert Murdoch told him to move on and keep experimenting. “The world remembers only the successes. So why fear failure?” Reinventing Entertainment: The Story Behind Satyamev Jayate The room erupted when Banerjee brought up Satyamev Jayate —a show he named but credits Shankar for ideating since the days of Star News . Shankar shared the deeper motivation behind the show: “Star Plus was at the peak of its success. That is the right time to disrupt yourself.” He described how the team broke every rule of entertainment television—format, tone, scheduling, marketing—and created something that redefined Sunday mornings in India. “I didn’t know whether it would succeed. But I knew it had to be different.” For Shankar, discomfort is the birthplace of innovation. Leadership Restlessness: “If Everything Is Fine, I Start Getting Uncomfortable” Reflecting on why he exited Star in 2020, Shankar said he no longer felt the restlessness that had fuelled every leap in his career. “Restlessness is a state of being. If I’m not restless, something is wrong.” Today, that restlessness is focused on one thing: the transformative potential of AI. The Future: “AI Will Free Us From Limitations—Why Shouldn’t We Be Excited?” Shankar’s eyes lit up when Banerjee asked what excites him today. “AI can liberate us from the constraints of budgets, talent availability, and production capacity.” He believes AI could: enable creation of limitless characters and worlds democratise high-quality production make talent infinitely scalable unlock new storytelling forms never imagined before “If actors are worried—why? They can now do ten shows at once with multiple avatars.” He sees in AI the same excitement he felt when mobile streaming first emerged: “This is the biggest creative opportunity of our lifetime.” A Conversation That Became a Tribute The session closed with Banerjee inviting several leaders who once worked closely with Shankar—Gunjan, Rahul, Avinash, Carol—to join the stage in an emotional moment for the “Uday Shankar school” of leadership. Shankar, visibly moved, thanked the CII and the industry he continues to inspire.

மெடியானேவ்ஸ்௪க்கு 2 Dec 2025 11:10 am

``சகோதரர்கள் துரோகம், போலீஸார் தூண்டுதல்; காதலன் கொலைக்கு காரணம்'' - பாதிக்கப்பட்ட பெண் வேதனை

மகாராஷ்டிரா மாநிலம் நாண்டெட்டில் காதல் திருமணம் செய்து கொள்ள இருந்த அச்சல் (20) என்ற பெண்ணின் காதலனை அவரது உறவினர்கள் படுகொலை செய்தனர். இதையடுத்து தனது காதலன் உடல் முன்பு நெற்றியில் குங்குமம் வைத்து காதலன் உடலையே அப்பெண் திருமணம் செய்து கொண்டதாக கூறினார். இக்கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இக்கொலை தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த பேட்டியில், தனது பெற்றோர் நம்ப வைத்து துரோகம் செய்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். காதலனுடன் அச்சல் இது தொடர்பாக அச்சல் அளித்த பேட்டியில், '' எனது காதலன் சக் ஷாமும் நானும் திருமணம் செய்து கொள்ள எனது பெற்றோர் சம்மதம் தெரிவித்து இருந்தனர். நாங்கள் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தோம். எங்கள் வாழ்க்கை குறித்து பல கனவு கண்டோம். எங்களது திருமணத்தை ஏற்றுக்கொள்வதாக எனது சகோதரர்களும் உறுதியளித்தனர். ஆனால் கடைசி நேரத்தில் துரோகம் செய்துவிட்டனர். சக்‌ஷாம் எனக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தான் அறிமுகமானார். எனது சகோதரர்கள் மூலம் அறிமுகமாகவில்லை. எனது குடும்ப உறுப்பினர்கள் அடிக்கடி சக்‌ஷாமுடன் வெளியில் சுற்றுவது வழக்கம். ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டிருக்கின்றனர். இது போன்று நடக்கும் என்று நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஒரு முறை சக்‌ஷாமிடம் எனது தந்தை, எனது மகளை திருமணம் செய்வதாக இருந்தால் இந்து மதத்திற்கு மாறவேண்டும் என்று சொன்னார். சக்‌ஷாமும் தான் இந்து மதத்திற்கு வருவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார். எனக்காக அனைத்திற்கும் தயாராகவே இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. அச்சல் சம்பவம் நடந்த அன்று என்னை எனது சகோதரன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று சக்‌ஷாமிற்கு எதிராக புகார் செய்யும்படி கேட்டுக்கொண்டார். நான் அதற்கு மறுப்பு தெரிவித்தேன். அங்கிருந்த போலீஸார் தீரஜ், மஹீத் ஆகியோர்தான் எனது சகோதரனிடம் கொலை செய்யும்படி தூண்டினர். போலீஸார் இருவரும் அடிக்கடி கொலை செய்துவிட்டு இங்கு வருகிறீர்கள், உங்கள் சகோதரியோடு தொடர்புடைய நபரை மட்டும் ஏன் கொலை செய்யவில்லை? என்று கேட்டனர். அதற்கு எனது சகோதரன் கொலை செய்துவிட்டு மாலையில் வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றான். ஆணவக் கொலை செய்யப்பட்ட காதலன்; சடலத்துடன் திருமணம் செய்த காதலி - கலங்கிய கிராமம் போலீஸார் இது போன்று நடந்து கொண்டால் எப்படி பொதுமக்கள் அவர்களை நம்புவார்கள். எனக்கு எனது வீட்டு கதவு மூடப்பட்டுவிட்டதாக எனது குடும்பத்தினர் கூறிவிட்டனர். இந்தக் கொலை ஜாதி காரணமாக நடந்தது. என் அப்பாவும், தம்பிகளும், 'நாங்கள் கேங்க்ஸ்டர். இது சக்‌ஷாமுக்குத் தெரியும். அப்படி இருக்கும்போது அவர் எப்படி எங்கள் வீட்டு பெண்ணிடம் பேசத் துணிவார்' என்று சொல்கிறார்கள். என்னை சக்‌ஷாம் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனர். எனது வாழ்நாள் முழுவதும் சக்‌ஷாம் வீட்டில் தங்கிக்கொள்வேன். மக்கள் சாதிப்படுகொலையில் ஈடுபடக்கூடாது'' என்று தெரிவித்தார். காதலனுடன் அச்சல் சம்பவம் நடந்த அன்று மாலை சக்‌ஷாம் தனது நண்பர்களுடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அந்நேரம் எனது சகோதரன் ஹிமேஷ் அவருடன் சென்று வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் சண்டையாக மாறியது. இதில் ஹிமேஷ் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து சக்‌ஷாமை சுட்டார். அதன்பிறகு ஒரு டைய்ல்ஸ் எடுத்து அதனை கொண்டு சக்‌ஷாம் தலையில் அடித்து கொலை செய்தார். இக்கொலை தொடர்பாக ஹிமேஷ் உட்பட மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ``எங்கள் காதல் சாகவில்லை'' - இறந்த காதலனை திருமணம் செய்வதாக அறிவித்த பெண்

விகடன் 2 Dec 2025 10:55 am

யாழில் பட்டப்பகலில் ஓட ஓட வெட்டிக்கொள்ளப்பட்ட இளைஞன் ; வசமாக சிக்கிய இளைஞர்கள்

கோப்பாய் பொலிஸ் பிரிவில் கடந்த 30 ஆம் திகதி நபரொருவரை கத்தியால் வெட்டி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நேற்று (01) கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், காங்கேசன்துறை மற்றும் தெல்லிப்பழை பகுதிகளைச் சேர்ந்த 23 முதல் 32 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. இந்தக் குற்றத்தைச் செய்த சந்தேக நபரும், அவருக்கு உதவிய […]

அதிரடி 2 Dec 2025 10:54 am

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்… விட்டு விட்டு வெளுக்க ரெடியாகும் அதி கனமழை!

வட தமிழகத்தில் இன்று பிற்பகல் வரை அதி கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமயம் 2 Dec 2025 10:53 am

மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய ஏமாற்றம்.. 8ஆவது ஊதியக் குழுவில் பிரச்சினை!

8ஆவது ஊதியக் குழு விதிமுறைகளில் சரியான தெளிவு இல்லை என்று அரசு ஊழியர்கள் கூறும் நிலையில், அகவிலைப்படி விஷயத்திலும் ஏமாற்றம் கிடைத்துள்ளது.

சமயம் 2 Dec 2025 10:50 am

மறு அறிவித்தல் வரை மூடப்படும் பாடசாலைகள் ; கல்வி பிரதி அமைச்சர்

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என கல்வி பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்ன தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையை கருத்தில்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை மூடப்படும் எனவும் கல்வி பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதிரடி 2 Dec 2025 10:47 am

ரெட் அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : அருகே நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (Deep Depression) இன்று காலை மேலும் வலுவிழந்து, தற்போது சாதாரண காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Depression) மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தற்போது வட தமிழகம்-புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதனால் புயல் அபாயம் முழுமையாக நீங்கியுள்ள போதிலும், மழை மற்றும் காற்று தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்று (டிசம்பர் 2) […]

டினேசுவடு 2 Dec 2025 10:45 am

OG Media 360 enhances business IP portfolio with Times of Business acquisition

New Delhi: OG Media 360, a new-age media and brand-building agency, has announced the strategic acquisition of Times of Business, a leading Instagram-first business news community.The move aligns with OG Media 360’s long-term mission of building India’s most influential digital-first business media network by bringing high-impact IPs together under one unified ecosystem.Times of Business, known for its sharp business updates, market insights, and startup-focused content, has grown a loyal audience of founders, professionals and business enthusiasts. With this acquisition, OG Media 360 further strengthens its DOC Media Universe, which currently includes StartupByDOC, BusinessByDOC and Startup IndiaStories. Ankit Chowdhary, Founder & CEO of OG Media 360, said, “At OG Media 360, our mission is simple, to build India’s strongest social-first business media network. With Times of Business joining our ecosystem, we are accelerating our vision of reshaping business storytelling at scale.” Co-Founder Shivangi Chaudhary added, “Each IP in our network has its own identity and purpose, and Times of Business perfectly complements our growing digital business universe. This acquisition allows us to create deeper, more meaningful content experiences for our audience.” Anand Prajapati, key member of the Times of Business team, shared, “Joining OG Media 360 is a major milestone. With their ecosystem and distribution power, we can scale Times of Business faster than ever and bring even more value to our community.” Looking ahead, OG Media 360 has outlined an aggressive growth roadmap to build Times of Business into India’s leading digital-first business content powerhouse. Expansion plans include multi-platform presence across LinkedIn, YouTube Shorts and X, daily video explainers on business, finance, markets and startup trends, exclusive founder and industry leader interview series across the DOC ecosystem, a premium community offering called TOB Insiders, and partnership-driven monetization for brands, startups and fintechs. Cross-distribution across all OG Media 360 IPs will further amplify reach and impact.

மெடியானேவ்ஸ்௪க்கு 2 Dec 2025 10:43 am

‘இந்திய டெஸ்ட் அணி’.. இனி 3ஆவது இடம் இவருக்கே: புதுமுக வீரரை தேர்வு செய்த பிசிசிஐ: பெரிய ட்விஸ்ட்!

இந்திய டெஸ்ட் அணியில், ஒன்டவுன் இடத்திற்கு புது வீரரை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது. அபிமன்யு ஈஸ்வரன், சாய் சுதர்ஷன் போன்றவர்களுக்கு இனி மூன்றாவது இடத்தில் இடம் கிடைக்காது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

சமயம் 2 Dec 2025 10:42 am

நாட்டை விட்டு வெளியேறுங்கள்: வெனிசுலா அதிபருக்கு டிரம்ப் உத்தரவு!

வெனிசுலாவை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அந்த நாட்டு அதிபா் நிக்கோலாஸ் மடூரோவுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் ‘உத்தரவு’ பிறப்பித்துள்ளாா். மடூரோவுடன் அண்மையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடலின்போது, ‘நீங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ளலாம். ஆனால் அதற்கு, நீங்கள் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும்’ என்று டிரம்ப் எச்சரித்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த உத்தரவுக்குப் பின்னால் வெனிசுலாவின் காற்றாறு முழுமையாக மூடப்படும் என்றும் டிரம்ப் அறிவித்துள்ளாா். டிரம்பின் இந்த உத்தரவு, வெனிசுலாவின் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு […]

அதிரடி 2 Dec 2025 10:30 am

மூளை கொஞ்சம் கம்மியா இருக்கிறதே நல்லதுதான் –சிவகார்த்திகேயன் ஸ்பீச்!

சென்னை :ரசிகர்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் இடையே நேரடியாக இணையும் புதிய சமூக வலைதள ஆப் ‘Fanly’யின் அதிகாரப்பூர்வ அறிமுக விழா இன்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு, தனக்கே உரிய நகைச்சுவையும், உண்மையான உரையாடலும் கலந்த பேச்சால் அரங்கத்தையே சிரிப்பலைகளால் நிரப்பினார். மேடையில் இருந்த தொழில்நுட்ப நிபுணர்களையும், ஆப் உருவாக்கியவர்களையும் பார்த்த சிவகார்த்திகேயன், “இந்த மேடையில் இருக்கும் அத்தனை பேரையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது எனக்குத்தான் மூளை கொஞ்சம் கம்மிதான் போலிருக்கே! […]

டினேசுவடு 2 Dec 2025 10:26 am

யாழில். 51ஆயிரத்து 879 பேர் பாதிப்பு - 4040 பேர் 46 பாதுகாப்பு நிலையங்களில் இன்னமும் தங்கியுள்ளனர்

யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 ஆயிரத்து 312குடும்பங்களை சேர்ந்த 51ஆயிரத்து 879 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். தென்மராட்சி, நெடுந்தீவு, வேலணை, சண்டிலிப்பாய், சங்கானை, யாழ்ப்பாணம், காரைநகர், நல்லூர், கோப்பாய், உடுவில், தெல்லிப்பளை, மருதங்கேணி, ஊர்காவற்றுறை, பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் 1710 குடும்பங்களைச் சேர்ந்த 5ஆயிரத்து 443 பேர் 59 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவு பிரதேச செயலாளர்களினால் வழங்கப்பட்டன. சீரான காலநிலை காரணமாக சில பாதுகாப்பு நிலையங்களில் தங்கியிருந்த மக்கள் நேற்றைய தினம் திங்கட்கிழமை மீண்டும் வீடு திரும்பியதால் தற்போது 1264 குடும்பங்களைச் சேர்ந்த 4ஆயிரத்து 040 அங்கத்தவர்கள் 46 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவு பிரதேச செயலாளர்களினால் வழங்கப்பட்டு வருகின்றன. 11 046 குடும்பங்களை சேர்ந்த 34ஆயிரத்து 718 பேர் நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை 2 வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 322 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என தெரிவித்தார்.

பதிவு 2 Dec 2025 10:25 am

யாழில். கீரிச்சம்பாவை பதுக்கிய வர்த்தகருக்கு எதிராக வழக்கு தாக்கல்

யாழ்ப்பாணத்தில் கீரிச்சம்பா அரிசியினை பதுக்கிய கடை உரிமையாளர் ஒருவருக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட செயலர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவிய அனர்த்த நிலைமைகளை தொடர்ந்து வர்த்தகர்கள் சிலர் பதுக்களில் ஈடுபடுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ் . மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் நகர் பகுதிகள் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் போது, கீரிச்சம்பா அரிசி கடையில் விற்பனைக்காகவிருந்தும், அதனை விற்பனைக்கு மறுத்த கடை உரிமையாளர் மீது நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் கண்டறியப்பட்டு , கடை உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனர்த்த நிலைமைகளை காரணம் காட்டி செயற்கைத் தட்டுப்பாடு மற்றும் பொருட்களுக்கான விலைகளை அதிகரித்து விற்பனை செய்தல் தொடர்பாகவும் , பதுக்கல் நடவடிக்கைகளில் வர்த்தகர்கள் ஈடுபடுவதாகவும் தொடர்ச்சியாக முறைப்பாடு கிடைப்பதனால், யாழ்ப்பாண மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என மாவட்ட செயலர் தெரிவித்தார்.

பதிவு 2 Dec 2025 10:25 am

Omnicom Advertising Unveils India Leadership Blueprint; Prasoon Joshi Named Chairman, Aditya Kanthy Takes Charge as President & MD

Omnicom Advertising has rolled out a refreshed leadership and agency structure for its India operations, marking one of the most significant reorganisations within the network ahead of its global transition taking effect on January 1, 2026. In the new framework, Prasoon Joshi has been elevated to Chairman, Omnicom Advertising (OA) India , while Aditya Kanthy will steer the organisation as President and Managing Director, OA India . Both leaders will work closely with — and report directly to — Sean Donovan , President, Omnicom Advertising, Asia. The new appointments and structural changes were shared with senior leadership via an internal communication. Expanded Strategic Leadership Joining Joshi and Kanthy at the top table is S. Subramanyeswar (Subbu) , who steps into a dual mandate as Chief Strategy Officer, OA India and Chief Knowledge Officer, OA Asia . Subbu’s expanded role underscores Omnicom’s push to strengthen its regional strategic capabilities. Agency Leadership Alignments As part of the reorganisation, leadership for the network’s individual agency brands has also been crystallised: McCann India will now be led by Dheeraj Sinha and Rahul Mathew . Josy Paul continues to helm BBDO India , with an updated leadership cohort set to be announced shortly. TBWALintas is being consolidated under the joint leadership of Govind Pandey and Prateek Bhardwaj . Digital Ecosystem Consolidation On the digital and experience front, Kinnect and 22feet Tribal will be unified under a single operation led by Chandni Shah , who assumes the role of CEO of the combined entity. Meanwhile, Rohan Mehta has been elevated to strengthen digital integration and capability-building efforts across the Omnicom Advertising ecosystem. Reporting Framework & Transition Timeline All agency CEOs, along with the OA India organisation, will now report to Kanthy in his capacity as President and MD. Joshi, as Chairman, will support the overall strategic direction. The organisation is currently putting in place operational blueprints aligned to the January 1, 2026 transition date, with individual agency leaders expected to share more granular plans soon. A Model Tailored for India In his note to employees, Donovan emphasised that India’s scale, market potential, and mature agency ecosystem warranted a bespoke adaptation of the global Omnicom Advertising model. The refreshed structure, he said, is designed to preserve “continuity and change” in equal measure, ensuring client relationships remain stable while unlocking new opportunities for talent across levels. Globally, Omnicom Advertising will now be organised around three core networks — McCann , BBDO , and TBWA — further strengthened by the legacy equities of Lintas , Ulka , and Mudra . Donovan reassured teams that the India revamp is being shaped collaboratively with local leadership to ensure a smooth transition and open “exciting new paths” for growth within Omnicom.

மெடியானேவ்ஸ்௪க்கு 2 Dec 2025 10:16 am

பதஞ்சலி நிறுவனத்தின் நெய் தரப் பரிசோதனையில் தோல்வி –ரூ.1.40 லட்சம் அபராதம் விதித்த உத்தரகாண்ட் நீதிமன்றம்

இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி தயாரித்த நெய்யின் மாதிரி, தரப் பரிசோதனையில் தோல்வியடைந்ததையடுத்து, அந்த நிறுவனத்திற்கு உத்தரகாண்ட் மாநில நீதிமன்றம்

சென்னைஓன்லைனி 2 Dec 2025 10:14 am

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்!

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது அம்மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள அரசு 2019 ஆம் ஆண்டு மசாலாப் பத்திரங்களை

சென்னைஓன்லைனி 2 Dec 2025 10:13 am

கார்த்திகை தீபத்தை கலவர தீபமாக மாற்ற முயற்சிக்கும் மதவெறி சக்திகளை தமிழ்நாடு முறியடிக்கும் –எம்.பி சு.வெங்கடேசன்

திருவண்ணாமலை, ஆறுபடை வீடுகள் உள்பட அனைத்து கோவில்களிலும் கார்த்திகை தீப விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலை மீது, வழக்கத்திற்கு மாறாக சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் 15

சென்னைஓன்லைனி 2 Dec 2025 10:11 am

டிட்வா புயலால் பாதித்த இலங்கைக்கு 10 லட்சம் டாலர் நிதியுதவி வழங்கிய சீனா

டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல நகரங்கள்

சென்னைஓன்லைனி 2 Dec 2025 10:09 am

சென்னையில் 2 வது நாளாக இன்றும் காற்றுடன் மழை பெய்து வருகிறது

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 50 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. கடலூரிலிருந்து 160, புதுச்சேரியில் இருந்து 140 , நெல்லூருக்கு

சென்னைஓன்லைனி 2 Dec 2025 10:07 am

சென்னையில் திடீரென்று நடுவில் நின்ற மெட்ரோ ரெயில் –பயணிகள் அச்சம்

சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் நோக்கி வந்த மெட்ரோ ரெயில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக நடுவழியில் பழுதாகி நின்றது. இதனால் பயணிகள் செய்வதறியாது

சென்னைஓன்லைனி 2 Dec 2025 10:05 am

Omnicom Streamlines Global Creative Network Post-IPG Merger; BBDO, McCann and TBWA Emerge as Core Powerhouses

In a landmark reorganisation of the global advertising landscape, Omnicom Group has unveiled a sharply simplified creative structure following its merger with Interpublic Group (IPG) — a consolidation move that elevates just three networks to the top of the enlarged holding company: BBDO , McCann , and TBWA . The restructuring marks one of the most sweeping creative realignments in the industry’s recent history. Several legacy networks — DDB , FCB , and MullenLowe — will no longer function as independent global entities in most regions. Their teams, operations, and client businesses are being integrated into the three remaining flagship networks, reshaping Omnicom-IPG’s worldwide footprint. Industry insiders view this as a decisive step in post-merger integration, signalling Omnicom’s intent to streamline operations, eliminate overlapping capabilities and create a more focused, scalable creative offering across markets. The decision also marks the end of an era for some of advertising’s most storied names. DDB , long celebrated for its creative pedigree, FCB , which played an instrumental role in building IPG’s international reach, and MullenLowe , the home of several iconic agencies across India and Asia-Pacific, will transition into sub-brands, specialist units, or be fully absorbed depending on regional business needs. For many observers, the move represents more than a corporate rationalisation — it signals a cultural shift in the industry. The gradual phasing out of these historic banners underscores how global holding companies are prioritising simplified brand portfolios and integrated capabilities over maintaining large, multi-network architectures. With BBDO, McCann and TBWA positioned as the primary creative engines of the new Omnicom-IPG organisation, the holding company is betting on a leaner, more unified structure to compete in an industry bracing for further consolidation and technology-driven change.

மெடியானேவ்ஸ்௪க்கு 2 Dec 2025 10:05 am

கொஞ்சம் ஆறுதலா இருக்கு! சவரனுக்கு ரூ.240 குறைந்த தங்கம் விலை!

சென்னை : தங்க விலை நேற்று உயர்ந்தாலும், இன்று மீண்டும் குறைந்துள்ளது. நேற்று மட்டும் பவுனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.96,560 ஆக இருந்த தங்கம், இன்று காலை சற்று சரிவை கண்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 குறைந்து ரூ.12,040-க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஒரு சவரன் ரூ.240 குறைந்து ரூ.96,320 என பதிவாகியுள்ளது. கடந்த 8 நாட்களில் பவுனுக்கு ரூ.4,400 உயர்ந்த நிலையில், இன்றைய திடீர் சரிவு நகை சந்தையில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை […]

டினேசுவடு 2 Dec 2025 10:04 am

வங்காள விரிகுடாவில் நிலநடுக்கம் –நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நவடிக்கை

வங்காள விரிகுடாவில் இன்று காலை 7.26 மணிக்கு 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் மக்களிடையே

சென்னைஓன்லைனி 2 Dec 2025 10:03 am

தமிழ்நாடு வெதர்மேன் டிசம்பர் 2 அப்டேட்… சென்னையில் விடாத கனமழை- இதுக்கு எண்டே கிடையாதா?

டிட்வா புயல் வலுகுறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ள நிலையில், சென்னைக்கு தொடர் மழையை வாரி வழங்கி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பகிர்ந்துள்ள தகவலை விரிவாக பார்க்கலாம்.

சமயம் 2 Dec 2025 10:02 am

ஐபிஎல் கிரிக்கெட் ஏலத்தில் பங்கேற்காத ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்

2026-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடருக்கான மினி ஏலம் துபாயில் வருகிற 16-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த மினி ஏலத்தில் பங்கேற்க வீரர்கள் பதிவு செய்வதற்கான

சென்னைஓன்லைனி 2 Dec 2025 10:01 am

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததாக அறிவிப்பு

சென்னை அருகே வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு

சென்னைஓன்லைனி 2 Dec 2025 9:59 am

Trust now means more than good service; it means protecting data and being transparent: Vaishal Dalal, Excellent Publicity

Excellent Publicity has completed 13.5 years of transforming from a small start-up into a prominent AdTech organisation. With its innovation-led approach, strong customer focus, and credibility, the company has carved a distinct position in India’s fragmented advertising ecosystem. While the industry struggles with outdated processes, Excellent Publicity has streamlined media procurement and become a trusted growth partner for hundreds of MSMEs as well as major national and Forbes 500 brands. Founded by Vaishal Dalal with just Rs 75,000 after a failed venture, the company’s journey reflects resilience and disruptive thinking. Its extensive media network now offers access to over 500,000 global media assets — including outdoor, digital, cinema, transit, radio, influencers, OTT, sports, and corporate gifting — making it a comprehensive one-stop platform for national and international campaigns. With AI, automation and real-time data integrated into its media-buying platform, the company enables efficient planning, optimisation and predictive analytics at no added cost to clients. Post the COVID-19 pandemic, Excellent Publicity has achieved 5x revenue growth. In FY 2024–25 alone, it worked with 1,300+ clients, including Google, Amazon, Honda, Himalaya Wellness, Swiggy, Amul, Axis Bank, and Asian Paints. With a 35% client retention rate and a 4.8/5 satisfaction score, the agency is positioned for accelerated future growth. Beyond being a 360-degree advertising agency, Excellent Publicity acts as a strategic partner through its virtual CMO model, offering end-to-end marketing execution for businesses with or without in-house teams. It also delivers detailed reporting on media performance, audience insights, engagement metrics, and campaign trends. The company continues to innovate with proprietary tools, CRM systems, and its newly launched AI assistant, excellentpublicity.ai. A revamped website and additional AI-driven products are also underway. Over the last three years, it has executed more than 150,000 campaigns across sectors, while its media discovery website has attracted 5.8 million+ visitors. Excellent Publicity is further enabling industry growth through its Agency Partnership Program — a franchising-inspired model that supports agencies lacking resources by managing planning and execution while sharing revenue. With 100+ partner agencies already on board, the initiative is helping smaller firms scale without operational overheads. By prioritising customer success and embedding innovation into its core, Excellent Publicity continues to push boundaries and reshape India’s evolving advertising landscape. Medianews4u.com caught up with Vaishal Dalal, Co-founder, Director Excellent Publicity Q. How has Excellent Publicity evolved as an agency since launching 14 years ago? We started with two people, one laptop, and a dream to bring structure to India’s chaotic advertising market. Over time, that dream grew bigger than we imagined. From a small media-buying setup, we became a full-stack agency, and today, we’re evolving into a tech-driven advertising ecosystem. What began as a way to simplify offline media has become a mission to simplify advertising itself. Fourteen years later, we’re still guided by the same purpose: to make marketing smarter, fairer, and more accessible for everyone. Q. Building trust, hiring right, and ensuring consistent delivery were early challenges. Do these remain challenges in a rapidly evolving environment? They’ve changed shape, but they’ve never disappeared. Trust now means more than good service; it means protecting data and being transparent. Hiring isn’t about resumes anymore; it’s about curiosity, integrity, and a hunger to learn. Consistency today comes from balance, keeping creativity alive while moving fast with technology. What keeps us grounded is our belief that people, when empowered with the right tools, can outperform even the most advanced systems. Q. The aim is to reach a Rs. 100 crore turnover. What is the game plan to get there, and what will the big challenge be? We have already recorded a turnover of ₹102 Crore in the books for the financial year 2024-2025. Now, the goal is getting bigger. It's a ₹1000 Crore vision that we call Vision 2029. We even have a standee in our office displaying this target for everyone to see, manifest, and put out into the universe, so to speak. Q. The company is now evolving into an ad-tech platform. What does this entail? It’s a natural evolution. We’re moving from manpower-driven operations to intelligence-led solutions. Our self-serve ad platform unites everything, planning, buying, and tracking, under one intelligent system. It’s built for transparency, speed, and simplicity. We’re no longer just helping brands advertise; we’re empowering them to take control of their entire marketing journey.Over time, we have realized the advertising industry has become so commoditised that people often aren't interested in the core reasoning or logic. Media plans are frequently done based on personal bias or subjectivity. Through this AdTech platform and this transformation, we want to bring back the science of media buying and planning. We want to answer: Why this media? and reveal the scientific reason behind choosing a specific media plan. That's what we are here to achieve. Q. How will it use tech advances to redefine how brands and advertisers plan, book, and measure campaigns across mediums? Technology gives us the power to see, predict, and improve in real time. With AI, brands don’t have to rely on guesswork anymore; they can see what works before they invest. Our goal is simple: make booking a billboard as easy, measurable, and data-backed as running a digital ad. When tech meets trust, efficiency becomes effortless.It’s all about Tech Power with AI and Data. We have historical data patterns from more than 10 lakh campaigns across six media, Radio, TV, Print, Digital, OOH, and Influencer. Ultimately, that just makes things simple, measurable, and completely data-backed. Q. Could you talk about the R&D that the agency does that results in offerings like the AI-integrated ad self-serve platform? Every innovation we build comes from a problem we’ve lived. For 14 years, we’ve seen where the industry struggles, delayed responses, inconsistent data, lack of visibility, and turned those frustrations into ideas. Our R&D isn’t confined to a lab; it happens every day, on the ground, with our teams and clients. That’s how tools like our Rate Predictor and Media Planner came to life, they’re born out of experience, not experimentation. Q. Today are brand activities driven by an even combination of performance marketing and brand building? Are the lines starting to blur? Completely. The wall between brand and performance has all but disappeared. A great story now needs to convert, and a great ad now needs to connect. The smartest marketers know that emotion and efficiency can coexist. When creativity meets data, brands stop selling, they start belonging. Q. What tactics can brands adopt to better connect with Gen Z and Alpha audiences, especially those that have a legacy that stretches back decades? You can’t talk at Gen Z, you have to talk with them. They value honesty more than heritage. Legacy brands need to open the door to collaboration, let young audiences participate, not just consume. Be transparent, have a sense of humor, and show what you stand for. Perfection doesn’t impress them, purpose does. Q. Excellent Publicity believes in staying curious. As tech rapidly evolves, is this area going to grow in importance? Absolutely. Curiosity has kept us relevant. When technology changes overnight, curiosity becomes the only constant. It’s what drives us to ask better questions, to look for simpler answers, and to reinvent before we’re forced to. That includes every innovation we have built, like excellentpublicity.ai and, of course, excellentpublicity.com. Q. Could you talk about work recently done that stands out? Our proudest milestone this year is the launch of ExcellentPublicity.ai, a suite of AI tools built to make marketing effortless for everyone, from students to corporates. It’s more than a product; it’s a statement of intent, that advertising can be intelligent and inclusive.Alongside, in the last twelve months alone, we have completed work for over a thousand brands. Our extensive clientele includes both major multinational giants and local retailers.We want to be accessible to everyone. We absolutely don't want to be identified as serving only elite clients. Instead, we aim to empower even MSMEs and Solopreneurs with the exact same level of data that the top 1% of advertisers get access to. Q. While digital has indeed become massive, does Excellent Publicity believe that an omnichannel approach that includes traditional avenues like TV and print is more effective even for D2C brands? Yes, because people don’t live in silos, so neither should brands. Offline builds trust; online builds action. The real magic happens when both speak to each other. Our AI tools help brands map this journey, from the moment a consumer sees a hoarding to the moment they click a link. That’s when marketing becomes truly measurable. Q. How did AI reshape the ad landscape in 2025? What are the expectations in 2026? 2025 was the year AI became more than a headline; it became a habit. It reshaped how we think, plan, and create. What we’re seeing now is a shift from assistance to autonomy. In 2026, AI won’t just support strategy; it will shape it, learning from patterns and predicting outcomes faster than ever before. The challenge is to keep creativity human while the process becomes machine-smart.It's also about making sure that as humans, we don't become over-dependent on AI. AI plus Human is the combo, the way to go forward, and those are the expectations for 2026. We are automating all the tedious, non-brainy, boring tasks through AI as much as we possibly can, but we are definitely pushing forward with an AI plus Human mindset. Q. Is predictive analytics going to grow in importance in 2026 as brands look to ensure optimal use of resources? Without doubt. Predictive analytics turns hindsight into foresight. It ensures that every rupee spent has a purpose. As accountability rises, this intelligence will no longer be a luxury; it’ll be the foundation of every campaign. It’s not just about efficiency; it’s about respect, for time, for budgets, and for impact. Q. How did Excellent Publicity come up with the idea of a Student Entrepreneurship Programme? We’ve always believed that entrepreneurship can’t be taught; it has to be experienced. The Student Entrepreneurship Programme was born from that belief. We wanted young minds to feel the pulse of real business, to think like founders, not followers. It’s about turning curiosity into courage, and classrooms into launchpads. Q. Someone wrote that advertising work is often mediocre because clients don’t pay fairly. Is hiring right an issue as a result? What is the way forward? The industry indeed faces that perception, but we’ve learned that excellence doesn’t depend on pay; it depends on pride. We hire people who see this industry as a craft, not a job. Fair pay and mutual respect matter, but so do shared values and trust. When clients and agencies see each other as partners, creativity stops being a service and becomes a shared success.

மெடியானேவ்ஸ்௪க்கு 2 Dec 2025 9:57 am

Gold Rate: கொஞ்சம் குறைந்த தங்கம் விலை - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.30-ம், பவுனுக்கு ரூ.240-ம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் மாற்றமில்லை. 'இப்போ' வெள்ளி முதலீட்டை மிஸ் பண்ணீடாதீங்க; அப்புறம் வருத்தப்படுவீங்க! தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.12,040 ஆகும். தங்கம் | ஆபரணம் இன்று ஒரு பவுன் தங்கம் (22K) விலை ரூ.96,320 ஆகும். வெள்ளி | ஆபரணம் இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.196 ஆக விற்பனை ஆகி வருகிறது. WhatsApp: புதிய கெடுபிடி; 'இதை' செஞ்சுடுங்க மக்களே! - மத்திய அரசின் அதிரடி

விகடன் 2 Dec 2025 9:52 am

எலக்ட்ரோ ஹோமியோபதி: ``ரூ.30000 கொடுத்தால் டாக்டர் பட்டம்'' - ம.பி சட்டமன்றத்தில் சர்ச்சை

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அடல் பிகாரி வாஜ்பாய் இந்தி பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. மாநில அரசுக்கு சொந்தமான இந்த பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரோ ஹோமியோபதி என்ற ஒரு மருத்துவ படிப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவ படிப்புக்கு மாநில அரசு எந்த வித அங்கீகாரமும் கொடுக்கவில்லை. ஹோமியோபதி மருத்துவ கவுன்சில், மாநில அரசு, சுகாதாரத்துறை என எந்த அரசு துறையாலும் இந்த படிப்புக்கு அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. ஆனாலும் இப்படிப்பை இப்பல்கலைக்கழகத்தின் ஸ்டடி சென்டர்கள் தொடர்ந்து வழங்கி வருகிறது. பல்கலைக்கழகம் இந்த பட்டப்படிப்பு படிக்காமல் ரூ.30 ஆயிரம் கொடுத்து எளிதில் இந்த பட்டத்தை வாங்கிவிட முடியும். இப்படி டாக்டர் பட்டத்தை வாங்கிக்கொண்டு சிலர் நோயாளிகளுக்கு சிகிச்சையும் கொடுத்து வருகின்றனர். என்ற குற்றச்சாட்டு மத்திய பிரதேசத்தில் எழுந்துள்ளது. இப்பிரச்னை மத்திய பிரதேச சட்டமன்றத்தில் எதிரொலித்தது. இதில் பேசிய மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் இந்தர் சிங், ''எலக்ட்ரோ ஹோமியோபதி படிப்புக்கு எந்த வித அங்கீகாரமும் வழங்கப்படவில்லை. இந்த படிப்பை படித்தவர்கள் எங்கு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கின்றனர் என்று தெரியவில்லை. எத்தனை பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரியவில்லை'' என்று தெரிவித்தார். இதுவரை இந்த படிப்பை 294 பேர் படித்துள்ளனர். சமீபத்தில் கண்ட்வா மாவட்டத்தில் உள்ள பந்தனா என்ற இடத்தில் எலக்ட்ரோ ஹோமியோபதி படித்த நபர் 14 வயது சிறுவனுக்கு தவறான ஊசி போட்டதில் அச்சிறுவன் பரிதாபமாக இறந்து போனான். ஊசி இதே போன்று இந்தூரில் எலக்ட்ரோ ஹோமியோபதி படித்த பிரதீப் பட்டேல் என்பவர் காய்ச்சலுடன் வந்த 41 வயது நபருக்கு சிகிச்சையளித்ததில் அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். 19 ஆம் நூற்றாண்டில் இத்தாலியில் உருவாக்கப்பட்ட எலக்ட்ரோ ஹோமியோபதிக்கு இந்தியாவில் சட்டப்பூர்வ அந்தஸ்து இல்லை. அதனை படித்தவர்கள் நோயாளிகளுக்கு சட்டப்பூர்வமாக சிகிச்சையளிக்கவோ, மருந்துகளை பரிந்துரைக்கவோ அல்லது ஊசி போடவோ முடியாது என்ற நிலை உள்ளது. `நீட் தேர்வில் தேர்ச்சி பெறாமல், எந்த மருத்துவப் பயிற்சியும், அங்கீகாரமும் இல்லாமல், ஒரு அரசுப் பல்கலைக் கழகம் இது போன்ற போலி சான்றிதழ்களை மலிவு விலைக்கு கொடுக்கிறது' என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேசம்: போலி இதய மருத்துவர்; பறிபோன 7 உயிர்கள்; தப்பித்த சில நோயாளிகள். நடந்தது என்ன?

விகடன் 2 Dec 2025 9:50 am

சென்னையை புரட்டி போட்ட கனமழை…அதிக மழைப்பொழிவு எங்கே?

சென்னை : வங்கக்கடலில் உருவான டிட்வா (Ditwah) புயல் வலுவிழந்தாலும், அதன் தாக்கம் தமிழகத்தில் தொடர்ந்து மழையை பொழிய வைக்கிறது. குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் இடைவிடாத கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் சாலைகள் நீரில் மூழ்கியதால், மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். புயல் காரணமாக வானிலை மேலும் மாறுபடும் வாய்ப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கனமழை காரணமாக ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, சென்னை […]

டினேசுவடு 2 Dec 2025 9:45 am

சென்னையில் கொட்டி தீர்த்த அதிகனமழை.. அதிகபட்ச மழை எங்க தெரியுமா?

சென்னையின் பல பகுதிகளில் அதிகனமழை கொட்டியுள்ளது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

சமயம் 2 Dec 2025 9:44 am

Omnicom Unveils New Strategy and Leadership Following Interpublic Acquisition

Omnicom has formally announced its forward strategy and leadership structure after completing the landmark acquisition of Interpublic on November 26, 2025 — a move that creates one of the world’s largest and most integrated marketing, media, and intelligence companies. Positioning itself as a next-generation marketing powerhouse, the new Omnicom integrates the industry’s most extensive portfolio of media, content, commerce, and identity capabilities, all powered by Omni, the company’s advanced intelligence platform. According to the company, this unified architecture is designed to deliver “intelligent growth” for clients by linking brand, performance, commerce, and customer intelligence at unprecedented scale. Five Strategic Advantages Powering the New Omnicom Omnicom stated that the combined organisation now offers five core competitive advantages: 1. Strengthened Media Ecosystem: With the world’s biggest media network, Omnicom now leverages Acxiom RealID™ and next-generation ID-less solutions to unify paid, owned, earned, and commerce media into a privacy-first, fully measurable growth system. 2. Most Influential Content Engine: By merging award-winning creative talent with generative AI, Omnicom aims to scale personalised content solutions across its powerhouse agency network, including BBDO, McCann, TBWA, and others. 3. Connected Commerce Leadership: Enhanced commerce intelligence and marketplace capabilities will help brands directly link marketing spend with sales performance and omnichannel return on investment. 4. Enterprise Experience AI: First-mover hyperscaler partnerships will accelerate the integration of AI tools into marketing operations, increasing speed, efficiency, and intelligence across enterprise ecosystems. 5. Global Identity Leadership: Anchored in Acxiom RealID™, Omnicom now manages 2.6 billion verified global identities and hundreds of millions of behavioural signals, giving brands richer, cookie-less customer understanding. Leadership Appointments Across Capability Verticals The company announced a slate of senior leadership roles to guide the newly integrated capabilities: Florian Adamski will lead Omnicom Media , overseeing brands such as Hearts & Science, OMD, PHD, Initiative, and UM. Chris Foster becomes CEO of Omnicom Public Relations , including FleishmanHillard, Weber Shandwick, Ketchum, and Porter Novelli. Sergio Lopez will head Omnicom Production across content and studio operations. Duncan Painter will lead Omni and Flywheel Commerce Network , which includes the Omni intelligence platform and market-leading commerce solutions. Troy Ruhanen will head Omnicom Advertising , including BBDO, McCann, TBWA and the U.S. Advertising Collective. Michael Larson , CEO of Diversified Agency Services , will oversee health, branding and precision marketing groups under Dana Maiman, Mark O’Brien and Luke Taylor respectively. To strengthen enterprise-wide client delivery, the company has also created two new strategic roles: Jacki Kelley , Chief Client & Business Officer, and Andrea Lennon , Client Experience Officer, will co-lead a new Client Success Leader (CSL) model. George Manas , Chief Growth and Solutions Officer, will spearhead integrated global business development. Chairman & CEO John Wren , EVP & CFO Phil Angelastro , and Co-Presidents/COOs Philippe Krakowsky and Daryl Simm will continue to lead the parent company. Wren called the moment “a catalyst for intelligent growth,” adding that the combined organisations will create “the go-to company that shapes how brands grow, people connect, and culture evolves.” Milestones Ahead: CES 2026, Earnings, and Investor Day Omnicom said it has already engaged extensively with top clients ahead of the acquisition’s close, receiving “overwhelmingly positive” feedback. The company outlined several major milestones where it will showcase its integrated capabilities: CES 2026 (January): Omnicom will unveil the new organisation and launch the next generation of the Omni platform at the Consumer Electronics Show in Las Vegas. Year-End Earnings (February 2026): The company will provide updates on integration progress and synergy capture. Investor Day: Scheduled shortly after earnings, including updates on capital allocation and an expanded share repurchase programme. As a signal of confidence in its post-acquisition strategy and cash generation, Omnicom increased its dividend to $0.80 per share on November 26, 2025.

மெடியானேவ்ஸ்௪க்கு 2 Dec 2025 9:37 am

Siddhartha Roy steps down from Hungama as CEO

Mumbai: Hungama Digital Media Entertainment Pvt. Ltd. has announced that Siddhartha Roy has stepped down from his role as Chief Executive Officer, marking the conclusion of a pivotal chapter for one of India’s most recognisable digital entertainment brands.Roy’s departure brings to a close a significant era during which he played an instrumental role in scaling Hungama’s digital entertainment footprint across music, video, gaming, and emerging consumer experiences. Under his leadership, the company expanded its global reach, forged major partnerships across telecom, OEM and distribution ecosystems, and strengthened ties with content creators and studios. Today, Hungama serves millions of users across more than 90 countries.Before joining Hungama, Roy co-founded BigAdda, one of India’s earliest large-scale youth networks, and held leadership positions at MTV Networks and Star TV. Across his career, he has been at the forefront of building digital products, driving audience engagement, and shaping new-age entertainment experiences for India’s evolving consumer base.Sharing his thoughts on the transition, Siddhartha said, “Hungama has been far more than a role — it has been a space of innovation, passion, and continuous growth. I am deeply grateful to my team for their unwavering trust and support throughout this journey. As I move forward, I carry these learnings and relationships with me.” As he moves ahead professionally, Roy leaves behind a strong foundation defined by his focus on consumer experience, product innovation, and strategic partnerships — elements that continue to shape Hungama’s position in a competitive and fast-evolving industry.

மெடியானேவ்ஸ்௪க்கு 2 Dec 2025 9:33 am

CAPITAIRE unveils ‘True Legacy’ to transform succession planning in India

Kochi: CAPITAIRE, a business consultancy firm, has announced the launch of True Legacy, a first-of-its-kind brand in India focused exclusively on succession planning for individuals, families, and business owners. The new vertical aims to address one of the most overlooked yet critical aspects of wealth protection—ensuring seamless transfer of assets across generations.CAPITAIRE Founder Sreejith Kuniyil said that succession planning remains widely neglected despite its importance, and must be treated with the same seriousness as regulatory compliance and tax responsibilities. “Not making a succession plan is in reality a financial crime against the family and dependents. When there is no succession plan, the consequence is that the government then decides one’s legacy based on inheritance laws”, Sreejith said.He added that True Legacy is dedicated to offering structured, transparent, and professionally managed succession planning solutions. Sreejith highlighted that more than Rs 2 lakh crore worth of bank deposits, insurance proceeds, and other investments remain unclaimed or inaccessible due to missing documentation and the absence of a proper succession plan.Group Meeran Chairman Navas Meeran stressed that early succession planning is essential for promoter families seeking long-term wealth protection. He noted that promoters should initiate these processes early and involve the next generation in business decisions, enabling them to be properly guided during the transition.The launch event saw participation from prominent business leaders and industry experts including Muhammed Madani K of ABC Group, Nikhil Gopalakrishnan, Vinodini Sukumar, and Hamdan Al Hassani, who shared insights on continuity, resilience, and safeguarding wealth for future generations.The conclave also witnessed the release of A Journey of an Entrepreneur, authored by Sreejith Kuniyil.The Succession Planning Conclave drew an audience of more than 450 business owners from India and the Middle East, underscoring the growing relevance of structured succession planning in today’s business landscape.

மெடியானேவ்ஸ்௪க்கு 2 Dec 2025 9:26 am

தமிழக முதல்வர் கருணை காட்ட வேண்டும்.. பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை!

தற்காலிக வேலையில் தவித்துக் கொண்டிருக்கும் பகுதி நேர ஆசிரியர்கள் மீது இரக்கம் காட்ட வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

சமயம் 2 Dec 2025 9:12 am

நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் எத்தனை கோடி தெரியுமா? மோடி அரசுக்கு கவலை தரும் அப்டேட்!

நவம்பர் மாதத்தில் இந்தியாவின் ஜிஎஸ்டி வசூல் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதனால் மோடி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சமயம் 2 Dec 2025 9:01 am

Doctor Vikatan: `அடிக்கடி முடியை வெட்டிவிட்டால்தான், தலைமுடி ஆரோக்கியமாக வளரும்'என்பது உண்மையா?

Doctor Vikatan: என்னுடைய தோழி, மாதம் ஒருமுறை தானாகவே தன் முடியின் நுனிகளை வெட்டிவிடுவாள். அப்படி வெட்டினால்தான் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும் என்று சொல்கிறாள். இது எந்த அளவுக்கு உண்மை. வெட்ட, வெட்ட முடி வளர்ச்சி அதிகரிக்குமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அழகுக்கலை ஆலோசகரும் அரோமாதெரபிஸ்ட்டுமான கீதா அஷோக். கீதா அஷோக் முடியை அடிக்கடி வெட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு மாதத்திற்கு ஒருமுறை, குறைந்தபட்சம் அரை அங்குலம் அளவுக்காவது முடியின் நுனியை ட்ரிம் (Trim) செய்வது நல்லது. பொதுவாக, முடியின் நுனிப் பகுதி அல்லது அடிப்பாகம் பலவீனமாக இருக்கும். தலையில் உள்ள முடி அடர்த்தி நுனியில் இருக்காது. நுனிப்பகுதியில் பிளவுபட்ட முடிகள் (Split Ends), முடி வளைதல் மற்றும் அடர்த்திக் குறைவு ஆகியவை இருக்கும். நான்கு வாரங்களுக்கு ஒருமுறை முடியின் நுனியை மட்டும் ட்ரிம் செய்யலாம். எப்போதுமே, மேலிருந்து, அதாவது வேரிலிருந்துதான் முடி வளரும். அது கீழிருந்து வளர்வதில்லை என்பதை முதலில் எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். நுனிகள் பலவீனமாக, உடைந்த பிளவுகளுடன் இருப்பதை  'புரோக்கன் எண்ட்ஸ்' (Broken Ends) என்று சொல்வோம். அப்படி பிளவுபட்டு, உடைந்து போனால், அதை மறுபடி சரிசெய்ய முடியாது. மண்டைப்பகுதியிலிருந்து கீழே இறங்கும் முடியும் ஆரோக்கியமாக இருக்காது. எனவே, கூந்தல் நுனிகளை அவ்வப்போது லேசாக வெட்டிவிடுவது அவசியம் என அறிவுறுத்தப்படுகிறது. ஆண்களுக்கு இப்படி முடி பிளவுபடுவது, நுனி வெடிப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படுவதில்லை. சிலருடைய முடி அமைப்பைப் பார்த்தால், தலையில் அடர்த்தி அதிகமாக இருக்கும். கீழே உள்ள முடியானது குச்சிபோல மெலிந்து இருக்கும். முடியின் நுனிகள் பிளவுபட்டு பாதிக்கப்படுவதுதான் காரணம். ஆண்களுக்கு இப்படி முடி பிளவுபடுவது, நுனி வெடிப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படுவதில்லை. அவர்கள், மாதத்திற்கு ஒருமுறை  சலூன் சென்று முடியை வெட்டிக்கொள்வதால், அவர்களுக்கு முடியின் நுனிகள் வெடிப்பது 99 சதவிகிதம் தவிர்க்கப்படுகிறது. மிக அரிதாக, அளவுக்கதிகமாக முடி வளர்க்கும் ஆண்களுக்கு இந்தப் பிரச்னை வரலாம்.  எனவே, முடியை வெட்டுவதைவிட, நுனியை மட்டும் ட்ரிம் செய்வது ஆரோக்கியமானது. இது  ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் ஹேர் கலரிங் செய்யலாமா?

விகடன் 2 Dec 2025 9:00 am

வேலூர்: மின்வேலியில் சிக்கி தந்தை, 2 மகன்கள் பலி - கிராமத்தையே உலுக்கிய துயரம்

வே லூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகேயுள்ள ராமநாயிணி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் ( 55). விவசாயி. இவரின் மனைவி மல்லிகா. இவர்களுக்கு விகாஷ் (25), லோகேஷ் (23), ஜீவா (22) என்று மூன்று மகன்கள். ஜானகிராமன் அதே பகுதியில் `நர்சரி’ தோட்டம் அமைத்து, வருவாய் ஈட்டி வந்தார். இவரின் மூத்த மகன் விகாஷுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இப்போது அவருக்கு ஒரு கைக்குழந்தை உள்ளது. மூத்த மகன் விகாஷும், இளைய மகன் ஜீவாவும் தந்தைக்கு உதவியாக நர்சரி தோட்டத்தை பராமரித்துவந்தனர். இன்னொரு மகன் லோகேஷ் மட்டும் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைச் செய்து வருகிறார். இப்போது, லோகேஷும் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். மின்வேலியில் சிக்கி பலியான தந்தை மற்றும் 2 மகன்கள் இந்த நிலையில், நேற்று இரவு தனது 3 மகன்களையும் அழைத்துகொண்டு ஜானகி ராமன் தோட்டத்துப் பக்கம் சென்றார். மகன்கள் 3 பேரும் ஒருப்பக்கமும், ஜானகி ராமன் வேறு பக்கமும் தோட்டத்தை சுற்றிவந்தனர். அப்போது, பக்கத்து விவசாய நிலத்தில் காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகளை கட்டுப்படுவதற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி ஜானகி ராமன் அலறித் துடித்தார். தந்தையின் சத்தம் கேட்டு, 3 மகன்களும் ஓடி வந்து அவரை மீட்க முயன்றனர். அப்போது, அவர்களும் மின்சார தாக்குதலுக்கு ஆளானார்கள். அதில், லோகேஷ் மட்டுமே தூக்கிவீசப்பட்டார். சிறிதுநேரத்தில், தந்தை ஜானகி ராமன், மகன்கள் விகாஷ், ஜீவா ஆகிய 3 பேரும் நிகழ்விடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். இவர்களின் மரண ஓலம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்து, மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானார்கள். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த லோகேஷை மீட்டு அடுக்கம்பாறை பகுதியிலுள்ள அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சித்தரிக்கப்பட்ட படம் இது குறித்து, தகவலறிந்ததும் வேப்பங்குப்பம் போலீஸார் விரைந்து வந்து 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து, சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த நபரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் உயிரிழந்த இந்த கொடூரத் துயரச் சம்பவம், கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

விகடன் 2 Dec 2025 8:43 am

Sanchar Saathi: சைபர் செக்யூரிட்டி செயலியுடன் ஸ்மார்ட்போன் தயாரிக்க மத்திய அரசு உத்தரவு

நாட்டில் டிஜிட்டல் கைது மற்றும் இணைய குற்றங்கள் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது போன்ற மோசடியில் பெரும்பாலும் பெண்கள், முதியோர்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இக்குற்றங்களை தடுக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பெரிய அளவில் பயனளிக்கவில்லை. சி.பி.ஐ அதிகாரிகள், போலீஸார், அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் என்று கூறி அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி இணைய கும்பல் பணம் பறித்து வருகிறது. இதையடுத்து ஸ்மார்ட் போன்களில் சைபர் செக்யூரிட்டி செயலியான Sanchar Saathi கட்டாயம் இடம் பெறவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இனிமேல் தயாரிக்கப்படும் ஸ்மார்ட் போன்களில் கட்டாயம் சைபர் செக்யூரிட்டி செயலிகள் இடம் பெறவேண்டும் என்று மத்திய அரசு ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. Sanchar Saathi - Cybersecurity App இந்த உத்தரவை வரும் 90 நாள்களுக்குள் அமல்படுத்தவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. Sanchar Saathi செயலியை மத்திய அரசு தயாரித்து இருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த செயலி மூலம் காணாமல் போன அல்லது திருடப்பட்ட 7 லட்சத்திற்கும் அதிகமான மொபைல் போன்கள் மீட்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் மட்டும் 50 ஆயிரம் போன்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு 50 லட்சம் பேர் இதனை பதிவிறக்கம் செய்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள சைபர் செக்யூரிட்டி செயலியை தங்களது கம்பெனி போனை தயாரிக்கும்போதே சேர்த்து தயாரிக்க சாம்சங், விவோ போன்ற பெரும்பாலான கம்பெனிகள் ஒப்புக்கொண்டுள்ளன. ஸ்மார்ட் போன் ஆனால் ஆப்பிள் போன் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் தங்களது கம்பெனி தயாரிக்கும் செயலிகளை மொபைல் போனில் பதிவேற்றம் செய்து வெளியிடுகிறது. ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் ஸ்மார்ட் போன்களில் புதிய சைபர் செக்யூரிட்டி செயலியை சாப்ட்வேரை அப்டேட் செய்வதன் மூலம் பதிவிறக்கம் செய்யவேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் மத்திய அரசு தங்களிடம் கேட்காமல் இது போன்ற செயலிகளை தயாரித்து மொபைல் போனில் பதிவேற்றம் செய்ய சொல்வதாக மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மத்திய அரசின் இந்த செயலி சந்தேகத்திற்கு இடமான அழைப்புகள் குறித்து உஷார்படுத்துவதோடு, IMEI நம்பர்களையும் சரிபார்க்கும். உலகில் மிகப்பெரிய மொபைல் போன் சந்தையாக இந்தியா விளங்குகிறது. இந்தியாவில் 1.2 பில்லியன் மொபைல் போன் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். எச்சரிக்கை... உங்கள் ஸ்மார்ட் போன் உளவு பார்க்கப்படுகிறது! - இருள் வலை வில்லன்கள்! - 22

விகடன் 2 Dec 2025 8:36 am

சென்னை-சென்ட்ரல் உயர்நீதிமன்றம் இடையே மெட்ரோ ரயில் நடுவழியில் நின்றதால் பயணிகள் அதிர்ச்சி!

சென்னை-சென்ட்ரல் உயர்நீதிமன்றம் இடையே மெட்ரோ ரயில் நடுவழியில் நின்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

சமயம் 2 Dec 2025 8:35 am

உங்க கிட்ட எத்தனை அக்கவுண்ட் இருக்கு? கணக்கை மூடுவதற்கு முன் இதெல்லாம் முக்கியம்!

நீங்கள் பயன்படுத்தாத வங்கிக் கணக்கை மூடுவதற்கு முன் கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயங்கள்.. வீண் செலவுகளைத் தவிர்க்க இப்படிச் செய்யலாம்..!

சமயம் 2 Dec 2025 8:34 am

‘டெஸ்டில் எப்போது இருந்து விளையாடுவீங்க’.. பிசிசிஐ மீட்டிங்கில் ஹர்திக் பாண்டியா பதில் இதுதான்.. சம்பவம் இருக்கு!

டெஸ்ட் பார்மெட்டில் எப்போது இருந்து விளையாடுவீர்கள் என பிசிசிஐ மீட்டிங்கில் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு ஹர்திக் பாண்டியா உறுதியான பதிலை கொடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சமயம் 2 Dec 2025 8:15 am

விவசாய முன்னேற்றம்: இயந்திர நடவுக்கான ட்ரே நாற்று முறை | Photo Album

இயந்திர நடவுக்கான ட்ரே நாற்று முறை ட்ரே நாற்று விவசாயிகளின் இயந்திர நடவுக்கான ட்ரே நாற்று முறை இயந்திர நடவுக்கான ட்ரே நாற்று முறை இயந்திர நடவுக்கான ட்ரே நாற்று முறை இயந்திர நடவுக்கான ட்ரே நாற்று முறை இயந்திர நடவுக்கான ட்ரே நாற்று முறை இயந்திர நடவுக்கான ட்ரே நாற்று முறை இயந்திர நடவுக்கான ட்ரே நாற்று முறை இயந்திர நடவுக்கான ட்ரே நாற்று முறை இயந்திர நடவுக்கான ட்ரே நாற்று முறை இயந்திர நடவுக்கான ட்ரே நாற்று முறை இயந்திர நடவுக்கான ட்ரே நாற்று முறை இயந்திர நடவுக்கான ட்ரே நாற்று முறை

விகடன் 2 Dec 2025 7:57 am

வரிசையில் நிற்க வேண்டாம் ;மட்டக்களப்பு மக்களுக்கு அறிவித்தல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதியளவு பெற்றோல் கையிருப்பில் இருப்பதாகவும், பொதுமக்கள் தேவையில்லாத எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நின்று செயற்கையாக தட்டுப்பாட்டைஏற்படுத்த வேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தெரிவித்துள்ளார். மாவட்ட செயலகத்தில் நேற்று (1) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் கூறுகையில், தேவையில்லாது கொள்வனவு மாவட்டத்தில் நாளாந்தம் ஒரு இலச்சத்து 65 ஆயிரம் லீற்றர் எரிபொருள் தேவை இருந்தபோதும் கையிருப்பில் இருந்து இதுவரை 2 இலச்சத்து 50 […]

அதிரடி 2 Dec 2025 7:56 am

டிட்வா புயலின் பேரழிவுக்கு மோடி கவலை ; அநுரவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (01) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார். ‘டித்வா’ புயலை தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல் வெளியிட்ட அவர் அதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இந்தியப் பிரதமர் தமது கவலையை வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நேரத்தில் இந்திய மக்கள் இலங்கை மக்களுடன் நிற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக இந்தியப் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பேரழிவுக்குப் பின்னர் இந்தியா வழங்கிய ஆதரவுக்கு ஜனாதிபதி அநுர […]

அதிரடி 2 Dec 2025 7:52 am

நகராமல் அடம்பிடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்; சென்னைக்கு 'ரெட் அலர்ட்'! - எப்போது வரை?

டிட்வா புயலின் எச்சமான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு வங்கக்கடலில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையில் இருந்து வருகிறது. கடந்த 6 மணிநேரத்தில், இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல், அதே இடத்தில் நீடித்து வருகிறது. இது வட தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரைக்கும் 35 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வருகிறது. இந்தக் காற்றழுத்த தாழ்வு மையம் தென்மேற்கு திசையில் மெதுவாக நகரலாம். அடுத்த 12 மணிநேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. மழை 'தள்ளிப்போகும் தேதிகள்' - SIR படிவத்தை சமர்ப்பிக்கும் தேதி என்ன? சென்னை வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டின் படி, இன்று காலை 10 மணி வரை... சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கன மழை பெய்யலாம். இந்த மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' வழங்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். இங்கே 'மஞ்சள் அலர்ட்' வழங்கப்பட்டுள்ளது. இன்று எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை? மழையை முன்னிட்டு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. H-1B Visa திட்டத்தை நிறுத்த வேண்டுமா? இந்தியர்களுக்கு சப்போர்ட் செய்யும் எலான் மஸ்க்

விகடன் 2 Dec 2025 7:48 am

இலங்கை தீவில் பேரிடர் ; உயிர் மற்றும் சொத்து இழந்த அப்பாவி பொதுமக்கள்,

இலங்கையில் ஏற்பட்ட கடும் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் அப்பாவி பொதுமக்கள் பெரும் உயிர் மற்றும் சொத்து இழப்பை சந்தித்துள்ளனர் என சமூக ஊடகவலைத்தள பதிவொன்றில் தகவல் வெளியாகியுள்ளது. உலக புகழ்பெற்ற வானிலை நிறுவங்கள், அதாவது AccuWeather, BBC Weather மற்றும் Al Jazeera, முறையான முன்கூட்டிய எச்சரிக்கைகளை 10, 12 மற்றும் 14 நவம்பர் ஆகிய நாட்களில் வெளியிட்டன. இதற்கு இணையாக, இலங்கை வானிலை அவதானிப்பு மைய பணிப்பாளர் மற்றும் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா உட்பட […]

அதிரடி 2 Dec 2025 7:45 am

IPL 2026: ‘புது விதிமுறை’.. கெமிரான் கிரீன் 30 கோடிக்கு ஏலம் போனாலும்.. 21 கோடி மட்டும்தான் அவருக்கு கிடைக்கும்!

ஐபிஎல் புது விதிமுறை காரணமாக, ஒரு வெளிநாட்டு வீரர் 25 கோடியோ, 30 கோடியோ பெற்றாலும், அவருக்கு 21 கோடி ரூபாய் மட்டுமே கொடுக்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. அதுகுறித்து பார்க்கலாம்.

சமயம் 2 Dec 2025 7:34 am

பண்டிகை கால தள்ளுபடியை முடிவுக்கு கொண்டு வந்த ஆவின் நிறுவனம்!

பண்டிகை கால தள்ளுபடி நிறைவுக்கு வந்த நிலையில் பால் உற்பத்தியில் முன்னணி நிறுவனமான ஆவின் நிறுவனம் நெய் விலையை உயர்த்தி உள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

சமயம் 2 Dec 2025 7:30 am

வட மாகாண மக்களிடம் அவசர தேவைகள் தொடர்பில் பட்டியலை தயாரிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

வடக்கு மாகாணத்திற்கான அவசர தேவைகள், என்ன பிரச்சினை இருக்கின்றன என்பது தொடர்பில் பட்டியல் ஒன்றை தயாரித்து அனுப்பிவைக்குமாறு ஜனாதிபதி ஆளுநருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் மாகாண ஆளுநர்கள், பிரதம செயலாளர்களுக்கு இடையிலான Zoom கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது. இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் ஜனாதிபதி இடையிலான கலந்துரையாடலில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தெரிவித்த ஆளுநர் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தை விட மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா ஆகிய […]

அதிரடி 2 Dec 2025 7:26 am

பாத்ரூமுக்குள்ளே டூத் பிரஷை வைத்தால் என்ன நிகழும்?

உங்கள் வீட்டில் நீங்கள் பயன்படுத்தும் பல் தூரிகைகளை (டூத் பிரஷ்) கழிவறையில் அல்லது அதனருகில் உள்ள சுவரில் வைப்பவர்களா நீங்கள்? அப்படி என்றால் இது உங்களுக்கான கட்டுரை தான். பாத்ரூமுக்குள்ளே டூத் பிரஷை வைத்தால் என்ன நிகழும்? வீடுகளில் நாம் பயன்படுத்திவிட்டு வைக்கும் டூத் பிரஷ்களை கழிவறைகளிலோ அல்லது அதன் பக்கவாட்டு சுவர்களில் வைப்பதோ சுகாதாரமற்றது என்கிறது அறிவியல் முடிவுகள். மேற்கத்திய கழிப்பறை பயன்பாட்டுக்குப் பிறகு மூடியை மூடாது, கழிவுகளை அகற்ற அதிக அழுத்தத்தில் வெளிவரும் நீரால், கழிப்பறை உள்ளிருந்து கண்களுக்கே தெரியாத மேகம் போல் எழும் நுண்ணிய கிருமிகள் மற்றும் மனித மலத்திலிருந்து வெளியேறும் கிருமிகள் இணைந்து நச்சுத்தன்மை கொண்ட பாக்டீரியாக்களை பரப்புகின்றன. இந்த கண்களுக்கு புலப்படாத பாக்டீரியாக்கள், அந்த கழிப்பறையில் உள்ள மற்ற பொருட்களின் மீது நீண்ட நேரம் தாக்கத்தை செலுத்துகின்றன. இந்த பாக்டீரியாக்கள் கழிப்பறை வெளியேயும் காற்றில் பரவி மனிதர்கள் பயன்படுத்தும் பொருட்களிலும் படிகின்றன. குறிப்பாக கழிப்பறையில் வைக்கப்படும் பயன்படுத்தும் சோப்பு, பற்பசை, டூத் பிரஷ்களில் நீண்ட நேரம் ஆதிக்கம் செலுத்துகின்றன. பாத்ரூமுக்குள்ளே டூத் பிரஷை வைத்தால் என்ன நிகழும்? 2 பாக்டீரியாக்கள் க்ளோஸ்ட்ரிடியம் (Clostridium), எசரிக்கியா கோலை (Escherichia coli) எனப்படும் பாக்டீரியாக்கள், மேற்கத்திய கழிப்பறை பயன்பாட்டின்போது மூடியை மூடாமல் அதிக அழுத்தத்தில் தண்ணீர் வெளியேற்றப்படும் போது வெளியேறும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த பாக்டீரியாக்கள் டூத் பிரஷ்களில் அதிகளவில் படியும்போது, அதிலுள்ள முட்கள் நச்சுத்தன்மை கொண்டதாக மாறுகிறது. இதை கண்டுணராமல் அப்படியே பயன்படுத்துவதால் காலப்போக்கில் பல் சுத்தத்திற்கு மட்டுமின்றி இந்த பாக்டீரியாக்கள் மனிதர்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தையே தாக்குகிறது. ஏற்கெனவே நோய் எதிர்ப்பு சக்தி குன்றியவர்களிடம் இன்னும் சில விளைவுகளை இது உண்டாக்கும். இது கிட்டத்தட்ட இந்திய கழிப்பறைகளுக்கும் பொருந்தும். இந்திய கழிப்பறை மூடி இல்லாமல் இருப்பதால், இதில் மலம் கழித்த பிறகு அதற்கென உள்ள சுகாதார வேதி திரவத்தால் சுத்தம் செய்து பராமரிப்பது மிக அவசியமான ஒன்றாகும். பல் மருத்துவர் ஹேமா மாலதி மன அழுத்தம் வந்தால் பற்களைக் கடிக்கிறீர்களா? இதை படிங்க! பாக்டீரியாக்களிடமிருந்து பல் தூரிகைகளை ( டூத் பிரஷ்) எவ்வாறு காப்பது? இதுதொடர்பாக நம்மிடம் பேசிய பல் மருத்துவர் ஹேமா மாலதி கூறியதாவது... ’’இந்தியாவில் பெரும்பாலும் கழிப்பறையும், குளியலறையும் ஒன்றாக இருப்பதால் சுவரின் பக்கவாட்டில் குடும்ப உறுப்பினர்கள் டூத் பிரஷ்களை ஒன்றோடொன்று தொடும் படி வைத்துவிடுகிறார்கள். இதன் காரணமாகவும், காற்றோட்டம் இல்லாததால் ஏற்படும் நீடிக்கும் ஈரப்பதம், கழிவறைகளில் பரவும் பாக்டீரியாக்கள் பல் தூரிகைகளில் படர்ந்து பாக்டீரியாக்கள் பெருக்கத்திற்கு காரணமாகிறது. டூத் பிரஷ்களின் ஆயுட்காலம் 3 மாதங்கள் மட்டுமே. எப்போது டூத் பிரஷ்களின் முட்கள் விரிவடைகிறதோ, அப்போதே அது பயனற்று போகிறது. டூத் பிரஷ்களை காற்றோட்டமான நிலையில், நிமிர்ந்த நேரான நிலையில் பிற பொருட்களோடு மோதாத வகையில் வைக்க வேண்டும். புற ஊதா கதிர்கள் மூலம் டூத் பிரஷ்களை சுத்தம் (UV sanitisation ) செய்தல் சாத்தியமற்றது. பல் துலக்குவதற்கு முன்பு குழாயிலிருந்து வரும் அதிக விசையுடன் கூடிய நீரில் கழுவிவிட்டு அதன் பிறகே பற்பசையை தடவ வேண்டும்’’ என்கிறார் பல் மருத்துவர் ஹேமா மாலதி. காலை உணவை முடித்துவிட்டுதான் பல் துலக்கணுமா? - விளக்குகிறார் மருத்துவர்! அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு குழு அறிவுத்துவது என்ன? கழிப்பறை மற்றும் குளியலறையில் டூத் பிரஷ்களை வைக்காமல் உலர்ந்த காற்றோட்டமான பகுதிகளில் வைப்பதுதான் பாதுகாப்பான ஒன்று. மேற்கத்திய கழிப்பறையில் கழிவுகளை அகற்ற அதீத அழுத்த நீர் வெளியேற்றத்திற்கு முன்பு கழிப்பறை மூடியை மூடினால் அதிலிருந்து வெளிவரும் கிருமிகளை ஓரளவு கட்டுபடுத்த முடியும். பல வீடுகளுக்குள் கழிப்பறைகள் அளவு சிறிய அளவில் இருப்பதால் டூத் பிரஷ்களை வேறு காற்றோட்டமான அறைகளில் வைப்பதே சுகாதாரம்.

விகடன் 2 Dec 2025 7:05 am

ஹெச்.ஐ.வி வைரஸ்; சிகிச்சை எடுத்தால் 100 வயது வாழலாம் - தைரியம் கொடுக்கும் நிபுணர்!

``அது 1982-ம் வருடம். அமெரிக்காவில் ஒரு சம்பவம் நடந்தது. ஒரு தன்பாலின ஈர்ப்பாளர்கள் குழுவில் இருந்தவர்களில் சிலர், வரிசையாக இறந்துகொண்டே இருந்தனர். அதற்கு என்னக் காரணம் என்று தெரியவில்லை; அது என்ன நோய் என்றும் தெரியவில்லை. சாதாரண காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்குக்கூட நாள்கணக்கில் நீடித்தன... விளைவு, அந்தக் குழுவினரில் சிலர் மரணம் அடைந்தனர். அதாவது, அவர்களுடைய உடம்பில் மேலே சொன்ன சிறு சிறு பிரச்னைகளுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்திகூட இல்லை.  எய்ட்ஸ் புது வகையான வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது! என்னதான் பிரச்னை என்று ரத்த பரிசோதனை செய்துபார்க்க ஒரு புது வகையான வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அதன் பெயர் ஹெச்.ஐ.வி என்றெல்லாம் இந்த உலகத்துக்கு தெரியாது. அதனால், ஓரினச்சேர்க்கையோடு தொடர்புடைய நோய் எதிர்ப்பு குறைபாடு என்று பொருள்படும் (Gay-Related Immune Deficiency - GRID) என்று அழைக்கப்பட்டது’’ என்கிற சென்னையைச் சேர்ந்த டாக்டர் காமராஜ், அதன் பின்னர் என்ன நடந்தது, சென்னையில் எப்போது எய்ட்ஸ் கண்டறியப்பட்டது; எய்ட்ஸ் நோயாளிகளுக்கான இன்றைய மருத்துவ வளர்ச்சி உள்ளிட்டவற்றை விரிவாகப் பேசுகிறார்.  நோய்க்கு AIDS எனப் பெயரிட்டார்கள். புதிதாக கண்டறியப்பட்ட அந்த ’’பாதிக்கப்பட்டவர்களின் பிரச்னையை வைத்து, ’Acquired immuno deficiency syndrome’ என்று அதைக் குறிப்பிட்டார்கள். Acquired என்றால், பிறக்கும் போதே வருகிற நோய் அல்ல; இது திடீரென்று வருகிற நோய் என்று அர்த்தம். immuno deficiency என்றால், இது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் வருகிற பிரச்னை என்று அர்த்தம். syndrome என்றால் அறிகுறிகள் என்று அர்த்தம். இவற்றின் முதல் எழுத்துக்களை ஒன்று சேர்த்து,  புதிதாக கண்டறியப்பட்ட அந்த நோய்க்கு AIDS பெயரிட்டார்கள். HIV இருக்கலாம் என்று கருதினார்கள்! குரங்கிடமிருந்து இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவி பிறகு, அந்த நோய்க்குக் காரணமான வைரஸுக்கு, Human immunodeficiency virus  ( HIV) என்று பெயரிட்டார்கள். மனித நோய் எதிர்ப்பு குறைபாடு வைரஸ் என்று இதற்கு அர்த்தம். ஆரம்பத்தில் குரங்கிடமிருந்து இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என்று கருதினார்கள்.  இந்தியாவில் எய்ட்ஸ் வரவே வராது என்று நம்பிக் கொண்டிருந்தார்கள்! இந்தியாவைப் பொறுத்தவரை இது ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்கிற தேசம். அதனால் இங்கிருப்பவர்களுக்கு எய்ட்ஸ் வரவே வராது என்று நம்பிக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை அது இந்தியாவுக்குள் வருவதற்கு முன்னரே அமெரிக்காவில் அதற்கான மருந்தை கண்டுபிடித்து விடுவார்கள் என்றும் நகைச்சுவையாக பேசிக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால், 1986 வரை இந்தியாவில் எய்ட்ஸ் நோயாளிகள் இருப்பது அதிகாரப்பூர்வமாக கண்டறியப்படவில்லை.  HIV ஆனால், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் எய்ட்ஸ் விஷயத்தில் பதறிக் கொண்டிருந்தன. காரணம், அங்கு வி வி ஐ பி அந்தஸ்த்தில் இருந்த பல முக்கியஸ்தர்களும் இந்த வைரஸால் மடிந்துக் கொண்டிருந்தார்கள்.  இருப்பது முதன்முதலாக தெரிய வந்தது! சென்னையிலும் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சூழ்நிலையில்தான் இந்தியாவிலும் எய்ட்ஸ் பரிசோதனைகளை செய்ய ஆரம்பித்தார்கள். இந்த இடத்தில் சென்னையைச் சேர்ந்த டாக்டர் சுனிதி சாலமன் பற்றி கட்டாயம் சொல்ல வேண்டும். இவர் பயோ கெமிஸ்ட்ரி ஆய்வகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவர். இவருடைய கணவர் விக்டர் சாலமன் அந்தக் காலகட்டத்தில் புகழ்பெற்ற இதய நோய் நிபுணர். டாக்டர் சுனிதி சாலமன் தமிழகத்தில் எய்ட்ஸ் நோய் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டார். பாலியல் தொழில் செய்பவர்கள் மற்றும் தன் பாலின உறவுக்காரர்களிடமிருந்து 200 ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்ததில் சென்னையிலும் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பது முதன்முதலாக தெரிய வந்தது. பிறகு, ஒரு பிரஸ் மீட் வைத்து அதை வெளிப்படுத்தவும் செய்தார் டாக்டர் சுனிதி சாலமன். அப்போதுதான் ஹெச்.ஐ.வி வைரஸ் இந்திய அளவில் மிகப்பெரிய கவனம் பெற்றது’’ என்றவர், தொடர்ந்தார்.  HIV 'பசியால் இறப்பதைவிட எய்ட்ஸ் வந்து இறந்து விட்டுப் போகிறோம்’ என்பார்கள். ’’வருடத்துக்கு 10 எய்ட்ஸ் நோயாளிகளையாவது புதிதாக கண்டுபிடித்துக் கொண்டுதான் இருக்கிறோம். பாலியல் தொழில் செய்பவர்களால் அந்த அளவுக்கு பணம் கொடுத்து பெண்களுக்கான காண்டம் வாங்க முடிவதில்லை. ’எய்ட்ஸ் வரலாம்; இதை விட்டுவிடுங்கள்’ என்றாலும் ’இன்றைக்கு பசியால் இறப்பதைவிட எய்ட்ஸ் வந்து பத்து வருடம் கழித்து இறந்து விட்டுப் போகிறோம்’ என்பார்கள். இது அவர்களுடைய துக்ககரமான நிலைமை. பாலியல் தொழிலாளிகளுடன் உறவு, ரத்த தானம், கணவரிடமிருந்து மனைவிக்கு, தாயிடமிருந்து குழந்தைக்கு என எய்ட்ஸ் பரவுகிறது. தவிர, போதை பழக்கத்தில் இருப்பவர்கள் ஒருவர் பயன்படுத்திய ஊசியை இன்னொருவர் பயன்படுத்தும்போது எய்ட்ஸ் பரவும்; எய்ட்ஸ் வந்தவருக்கு பயன்படுத்திய ஊசியை அடுத்தவருக்கு பயன்படுத்தும்போது அவரும் பாதிக்கப்படுவார். HIV இப்படி Sex வெச்சுக்கிட்டா பால்வினை நோய்கள் வராதா..? | காமத்துக்கு மரியாதை - 189 நோய் வெளிப்படையாக தெரிவதற்கு ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிடும்! எய்ட்ஸை பொறுத்தவரை பெரிய அளவுக்கு அறிகுறிகளே காட்டாது. ஒரு வாரத்துக்கு லேசான தொண்டை கமறல், விடாத காய்ச்சல் என்று ஆரம்பிக்கலாம். திடீரென்று 5 முதல் 10 கிலோ வரைகூட உடல் எடை குறையும். வயிற்றுப்போக்கு வந்தால் நிற்காமல் போய்க்கொண்டே இருக்கும். நோய் வெளிப்படையாக தெரிவதற்கு ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிடும். அதற்குள் பாதிக்கப்பட்டவர் பலருக்கும் பரப்பி இருப்பார். டயாபட்டீஸ் வந்தவர்களைவிட எய்ட்ஸ் வந்தவர்கள் நன்றாகவே வாழலாம்! எயிட்ஸுக்கான மருந்துகள் இன்றைக்கு கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. அந்த மருந்துகளை எடுத்துக் கொண்டு 100 வயது வரைகூட வாழலாம். சொல்லப்போனால் டயாபட்டீஸ் வந்தவர்களைவிட எய்ட்ஸ் வந்தவர்கள் நன்றாகவே வாழலாம். அந்த அளவுக்கு மருந்துகள் தற்போது இருக்கின்றன என்பதற்காக இந்த உதாரணத்தைச் சொல்கிறேன்.  ஒருவேளை திருமணம் தாண்டி ஒரு நபரிடம் உறவு கொண்டீர்கள் என்றால் 72 மணி நேரத்துக்குள் மருத்துவரை சந்தித்து அதற்கான மாத்திரை எடுத்துக் கொண்டீர்கள் என்றால், எய்ட்ஸ் வராமல் தடுத்து விடலாம்.  மைட்டோகாண்ட்ரியாவுக்குள் சென்று பதுங்கிக் கொள்ளும்! தொடர்ந்து சிகிச்சை எடுத்தால் ஹெச்ஐவி வைரஸ் ரத்தத்திலிருந்து போய்விடும். ஆனால், நம்முடைய செல்களுக்குள் இருக்கிற மைட்டோகாண்ட்ரியாவுக்குள் சென்று பதுங்கிக் கொள்ளும். ரத்தப்பரிசோதனையில் ஹெச்ஐவி இல்லை என்று காட்டும். அதை நம்பி மருந்துகளை நிறுத்தி விட்டால் ஆறு மாதம் கழித்து மறுபடியும் எய்ட்ஸ் வரும்.  இப்படி செல்களுக்குள் ஒளிந்து கொள்கிற வைரஸை கண்டுபிடிக்கவும் இப்போது ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்கான மருந்துகளும் இன்னும் ஐந்தாவது வருடத்தில் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது’’ என்று எய்ட்ஸுக்கு எதிரான நம்பிக்கைக் கொடுத்து பேசி முடித்தார் டாக்டர் காமராஜ்.  

விகடன் 2 Dec 2025 7:05 am

``தேமுதிக தொண்டர்களை பதவியில் அமரவைத்து அழகு பார்க்க வேண்டுமென்பது என் ஆசை'' - பிரேமலதா விஜயகாந்த்

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கக் களமிறங்கிவிட்டனர். திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் கூட்டணியில் எந்த சலசலப்பும் இன்னும் வரவில்லை. இதற்கிடையில் தேமுதிக, பாமக யாருடன் கூட்டணி என்பதுதான் இன்னும் உறுதியாகாமல் இழுபறியாக இருக்கிறது. பிரேமலதா விஜயகாந்த் ரதயாத்திரை 2026 தேர்தலில் இபிஎஸ்ஸின் துரோகத்திற்கு இறுதித் தீர்ப்பு எழுதப்படும் - டிடிவி தினகரன் உறுதி இந்நிலையில் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் 'உள்ளம் தேடி, இல்லம் நாடி' என்கிற பெயரில் அதன் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து வருகிறார். அதன் ஒருபகுதியாக ஈரோடு மாவட்டம் நம்பியூரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக மக்களை நன்றாக வாழ வைக்க வேண்டும் என்ற சவாலில் வெற்றி பெற வேண்டும். தேமுதிகவின் இருண்ட காலம் சென்றுவிட்டது, இனி பிரகாசம்தான் . பிரேமலதா விஜயகாந்த் அமித் ஷா சொல்லி தவெகவில் இணைந்தேனா? - செங்கோட்டையன் சொன்ன பதில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்கத் தயாராக உள்ளன. ஆனால், தேமுதிக தொண்டர்கள் விரும்பும் கூட்டணியைத்தான் நாங்கள் அமைப்போம். தேமுதிக தொண்டர்களை அரசாங்க பதவியில் அமரவைத்து அழகு பார்க்க வேண்டுமென்பது என் ஆசை என்று பேசியிருக்கிறார்.

விகடன் 2 Dec 2025 7:00 am