மீண்டும் ஏவுகணை சோதனையில் வடகொரியா
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் போர் கப்பல்களை தாக்கி அழிக்கும் கப்பல் ஏவுகணை சோதனையை மேற்பார்வை செய்ததாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனமான யோன்ஹாப் தெரிவித்தது. வடகொரியாவின் நம்போ துறைமுக நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இருந்து கடலில் இருந்து தரையில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை கிம் மேற்பார்வையிட்டதாக வட கொரியாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. “கடல் பாதுகாப்பின் புதிய சின்னம்” நேற்று முன்தினம் (04) (புதன்கிழமை) […]
டொனால்ட் ட்ரம்ப் வரி விவகாரம் ; அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் உத்தரவு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த வரியை உலக நாடுகளுக்கே வட்டியுடன் திருப்பி செலுத்துமாறு அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜனாதிபதி ட்ரம்ப் சர்வதேச அவசரகால பொருளாதார சட்டத்தின் கீழ் விதித்த நாடுகளுக்கு வரி விதித்திருந்தார். அவரின் வரிவிதிப்பின்படி, அமெரிக்காவுக்கு உலக நாடுகள் செலுத்திய வரியை வட்டியுடன் செலுத்துமாறு அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் படி வசூலிக்கப்பட்ட சுமார் 130 பில்லியன் டொலர் வரிப்பணத்தை மீண்டும் திருப்பி அளிக்குமாறு […]
இலங்கைக்கு ட்ரோன் தாக்குதலை தடுக்க நடவடிக்கைகள் ; பொலிஸ் நிலையங்களுக்கு சென்ற அறிவுறுத்தல்
ட்ரோன்களை (Drone)பயன்படுத்தி நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான உணர்திறன் மிக்க தகவல்களைச் சேகரித்தல் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது: தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ட்ரோன்களை பயன்படுத்தி தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்தல் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளைக் கருத்திற்கொண்டு, அத்தகைய நிலைமைகளைத் தடுப்பதற்குத் […]
ஈரானுக்கு எதிராக கிளம்பியது உக்ரைன்! அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்றார் ஜெலன்ஸ்கி
ஈரானிய Shahed ட்ரோன்களை எதிர்க்க அமெரிக்கா உக்ரைனிடம் உதவி கோரியுள்ளதாக அந்நாட்டின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா தொடங்கிய போருக்குப் பிறகு இந்த Shahed தாக்குதல் ட்ரோன்களை எதிர்கொள்வதில் உக்ரைன் பெரிய அனுபவம் பெற்றுள்ளது. அதனால் அந்த அனுபவத்தை பயன்படுத்தி உதவி வழங்க தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். கூட்டாளிகளுக்கு உதவி X-ல் வெளியிட்ட பதிவில், “தேவையான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உக்ரைனிய நிபுணர்கள் மற்றும் தேவையான வசதிகளை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்,” என்று […]
பொரித்த கோழியில் புழுக்கள்; கடையை மூடிவிட்டு ஓட்டமெடுத்த உரிமையாளர்!
சம்மாந்துறை கல்லரிச்சல் பகுதியில் சுகாதாரச் சீர்கேட்டுடன் உணவு வழங்கிய கடை உரிமையாளருக்கு எதிராக 13 மாதங்களுக்கு மேலாக நீடித்த சட்டப் போராட்டத்தின் பின்னர், இன்று (06) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2025 பெப்ரவரி 02ஆம் திகதி, சம்மாந்துறை கல்லரிச்சல் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட சங்க ஒன்றுகூடலில் வழங்கப்பட்ட இரவு விருந்தில் பரிமாறப்பட்ட பொரித்த கோழியில் புழுக்கள் இருந்தமை கண்டறியப்பட்டது. கடையை மூடிவிட்டு தலைமறைவான கடை உரிமையாளர் இதையடுத்து சம்பவம் தொடர்பில் பொதுச் […]
Sreeleathers, a leading name in leather footwear and accessories, hosted a vibrant ceremony to honour the winners of its “Online
தமிழகத்தில் மீண்டும் திமுக அரசு அமையப்போகிறது என்பதற்கு ஆளுநர் மாற்றம் முன்னோடி –ரவிக்குமார் எம்.பி
தமிழக ஆளுநராக இருந்து ஆர்.என். ரவி மேற்கு வங்க மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதற்கான இந்திய உள்துறை அமைச்சருக்கு நன்றி
Dr Agarwals Eye Hospital has launched ‘Gift Clear Vision to Her’, a nationwide initiative aimed at providing free eye check-ups
400க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியதாக இஸ்ரேல் கூறுகிறது
மேற்கு ஈரானில் 400க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியதாக இஸ்ரேல் கூறுகிறது. இன்று ஈரானில் 400க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது, அதில் பாலிஸ்டிக் ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்களுக்கான சேமிப்பு வசதிகள் அடங்கும். மேற்கு ஈரானின் ஷாரூத் பகுதியில், வான் பாதுகாப்பு அமைப்புகளை வேறொரு இடத்திற்கு மாற்றும் ஒரு லாரியை இஸ்ரேலியப் படைகள் அழித்ததாக இராணுவம் டெலிகிராமில் கூறியது. அடையாளம் தெரியாத சாலையில் ஒரு லாரி போல் தோன்றிய ஒன்றின் வான்வழி புகைப்படத்தை இராணுவம் இணைத்துள்ளது. ஈரானிடமிருந்து உடனடி பதில் எதுவும் இல்லை.
தேமுதிக தொகுதி அறிவிப்பு விரைவில்… பிரேமலதா விஜயகாந்த் முக்கிய தகவல்- குஷியில் தொண்டர்கள்!
தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் எப்போது அறிவிக்கப்படும் என்பது குறித்து பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
காங்கோ சுரங்கத்தில் மீண்டும் விபத்து: 200 பேர் பலி
கின்ஷாஷா கிழக்கு ஆப்ரிக்க நாடான காங்கோவில் ஏராளமான சுரங்கங்கல் செயல்பட்டு வருகின்றன. அங்குள்ள சட்டவிரோத சுரங்கங்களால் அடிக்கடி விபத்துகள் நடப்பதும் வழக்கம். குறிப்பாக ருபாயா நகரில் எம்-23 கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டி கோல்டான் கனிம சுரங்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தநிலையில் மீண்டும் அதே சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுரங்கத்திற்கு அருகே பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு தொழிலாளர்கள், வியாபாரிகள், விற்பனையாளர்கள், […]
நாட்டில் வெப்பநிலை தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
நாட்டில் வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பில் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சபரகமுவ மாகாணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல மாவட்டங்களில் இன்று (6) வெப்பச் சுட்டெண் (Heat Index) கணிசமாக அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். வாகனங்களுக்குள் குழந்தைகளை விட்டுச் செல்ல வேண்டாம் போதிய அளவு தண்ணீர் குடிப்பது, வெளிர் நிற ஆடைகளை அணிவது மற்றும் வெப்பம் அதிகமாக இருக்கும் நேரங்களில் கடினமான உடற்பயிற்சிகளைத் தவிர்ப்பது போன்ற […]
மன்னார் சாந்திபுரம் பகுதியில் திருடப்பட்ட பெருந்தொகை நகைகள்,பணத்துடன் நான்கு பெண்கள் கைது.
மன்னார் காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் 50 வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த புதன் கிழமை (04)… The post மன்னார் சாந்திபுரம் பகுதியில் திருடப்பட்ட பெருந்தொகை நகைகள்,பணத்துடன் நான்கு பெண்கள் கைது. appeared first on Global Tamil News .
இந்தியா, இங்கிலாந்து இடையிலான போட்டியின்போது, ஆர் ஜே பாலாஜி ஒரு விஷயத்தை பற்றி பேசியபோது, சக வர்ணனையாளர் கெட்ட வார்த்தை பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுகுறித்து பார்க்கலாம்.
2017 ஆம் ஆண்டு முதல் கூட்டணிகள் உள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விசிக மதிமுக ஆகிய 6 கட்சியினருக்கும் கடந்த முறை கொடுத்த 6 தொகுதிகளை கூட வழங்க முடியாத நிலையில் திமுக உள்ளதாக கூறப்படுகிறது. புதுவரமான திமுகவிற்கு 6+1 என பேச்சுகள் அடிபடும் நிலையில், இது திமுக கூட்டணி கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தஜிகிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்
துசான்பே, தஜிகிஸ்தானில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 11.39 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 135 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 37.35 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.98 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில், தஜிகிஸ்தானில் இன்று அதிகாலை 12.07 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் […]
அதிரப்போகும் தமிழ்நாடு!-தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன? வெளியான தகவல்!
தவெக சார்பில் நாளை நடைபெறும் மகளிர் தின விழாவில் தவெக சார்பில் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தகவல் வெளியாகி உள்ளது.
பிள்ளையானைச் சந்திக்க சட்டத்தரணிகளுக்கு அனுமதி வழங்குவதா? பரிசீலிக்க சட்டமா அதிபருக்கு உத்தரவு!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) என்பவரை,… The post பிள்ளையானைச் சந்திக்க சட்டத்தரணிகளுக்கு அனுமதி வழங்குவதா? பரிசீலிக்க சட்டமா அதிபருக்கு உத்தரவு! appeared first on Global Tamil News .
‘சக வீரர்கள் புறக்கணிப்பு’.. வெளிப்படையாகவே அதிருப்தியை வெளிப்படுத்திய சாம்சன்? ரசிகர்கள் ஷாக்!
அரையிறுதிப் போட்டியில், ஆட்ட நாயகன் விருதை வென்ற சஞ்சு சாம்சன், தொடர் புறக்கணிப்பு குறித்து வெளிப்படையாகவே பேசியிருக்கிறார். இது தற்போது ரசிகர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.
PM Modi Launches Major Development Projects Worth ₹33,500 Crore
Prime Minister Narendra Modi will kickstart several important development projects worth approximately ₹33,500 crore in New Delhi on Sunday. These
Indium Aims for Growth with AI and Modernization
Chennai-based digital engineering company Indium is confident about achieving a 25% annual growth rate despite concerns that AI companies might
லெபனானின் திரிப்போலியில் ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு!
லெபனானின் வடக்கு நகரமான திரிப்போலியில் (Tripoli) மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் தளபதி வாசிம் அத்தல்லா அலி (Wasim Attallah Ali) கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இஸ்ரேலிய கடற்படை வீரர்கள் இந்தத் தாக்குதலை முன்னெடுத்ததாகவும், கொல்லப்பட்ட அலி ஹமாஸ் போராளிகளுக்குப் பயிற்சி அளிப்பதில் முக்கியப் பங்காற்றியவர் என்றும் டெலிகிராம் வாயிலாக வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்குப் புறநகர்ப் பகுதிஇருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து ஹமாஸ் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு பதிலும் அளிக்கப்படவில்லை. லெபனான் மீதான […]
படகு சேவை மீள ஆரம்பமாகியுள்ளது!
யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் நாகப்பட்டினத்துக்கும் இடையிலான படகு சேவை இன்றைய தினம் மார்ச் மாதம் 6 ஆம் திகதி முதல் மீள ஆரம்பமாகியுள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு பருவநிலை மாற்றம் காரணமாக நவம்பர் மாதம் முழுவதும் சேவை நிறுத்தப்பட்டு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் கப்பல் சேவை தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது, எனினும் காலநிலை மாறுபாடு மற்றும், டித்வா புயல் தாக்கம் ஆகியவற்றின் காரணமாக தொடரந்து தாமதமான நிலையில் காலநிலை சுமூகமான நிலை திரும்பியதை தொடர்ந்து இன்று மார்ச் மாதம் 6ஆம் திகதி முதல் படகு சேவையை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று காலை நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து படகு சேவையை சுபம் கப்பல் நிறுவனத்தின் இயக்குனர் சுந்தர்ராஜன் தொடங்கி வைத்தார். 1.30 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்ததுடன் இதில் 77 பயணிகள் வருகை தந்தனர். மீள மதியம் 3 மணியளவில் 92 பயணிகளுடன் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து நாகப்பட்டினத்தை நோக்கி படகு புறப்பட்டது. வாரத்தில் செவ்வாய் தவிர்த்து ஏனைய 6 நாட்கள் இரு மார்க்கத்திலும் தொடர்ந்து சேவையில் ஈடுபடவுள்ளது.
Technology in Farming: PM Modi’s Vision for Rural India
Prime Minister Narendra Modi recently highlighted the government’s focus on bringing modern technology into farming during a webinar titled ‘Agriculture
ஈரானுக்கு எதிரான போர் செப்டம்பர் வரை நீடிக்க வாய்ப்பு? –பென்டகனிடம் கூடுதல் அதிகாரிகள் கோரிக்கை!
அமெரிக்க மத்திய கட்டளை அலுவலகம் (CENTCOM), ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக கூடுதல் புலனாய்வு அதிகாரிகளைத் தனது… The post ஈரானுக்கு எதிரான போர் செப்டம்பர் வரை நீடிக்க வாய்ப்பு? – பென்டகனிடம் கூடுதல் அதிகாரிகள் கோரிக்கை! appeared first on Global Tamil News .
** India’s Energy Supply Is Secure: Minister Assures Public
** On March 6, 2026, Petroleum Minister Hardeep Puri reassured the public that India has no energy shortages. He emphasized
சுரேஸ் சாலே:வெளியே வருகின்றதா பூனை!
முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஸ் சலே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சூழல், சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. இலங்கை அரசியல் வரலாற்றின் ஒரு மிக முக்கியமான திருப்புமுனையாகப் கைது பார்க்கப்படுகிறது. அதனை வெறும் தனிநபர் சார்ந்த சட்ட நடவடிக்கையாகக் கடந்துவிட முடியாது. மாறாக, அரசியல் பொறுப்புக்கூறல், பாதுகாப்பு அமைப்புகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் நீதித்துறையின் சுயாதீனம் ஆகிய முச்சந்தியில் நிற்கும் ஒரு நிகழ்வாகவே இதனைப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. பாதுகாப்புப் பிரிவின் உச்ச அதிகாரத்தில் இருந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளமையானது, பாதுகாப்புத் துறையினர் தங்களின் கடந்தகாலச் செயற்பாடுகளுக்காக எந்தளவுக்குப் பொறுப்புக்கூற வேண்டியுள்ளது?என்ற கேள்வியை வலுவாக எழுப்பியுள்ளது. இது பாதுகாப்புத் துறைக்குள் நீண்டகாலமாக நிலவி வந்த 'தண்டனையிலிருந்து விலக்களிக்கும்'கலாசாரம் மாற்றமடைந்து வருவதற்கான அறிகுறியாகவும் கருதப்படுகிறது. தமது கைது சட்டவிரோதமானது என்றும், அது அரசியலமைப்பால் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுகிறது என்றும் வாதிட்டு சுரேஸ் சலே தரப்பால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, புலனாய்வுத் துறையிடம் உள்ள ஆதாரங்கள் மற்றும் விசாரணையின் அவசியம் குறித்து நீதிமன்றத்தின் நேரடிக் கவனத்திற்குச் செல்லும் வாய்ப்புகள் அதிகம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் காவற்துறை மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்கள் மீது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தது. முன்கூட்டியே எச்சரிக்கை கிடைத்தும் நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்காக அவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சலேவுக்கு எதிராகப் பலமான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறும் நிலையில், இந்த அடிப்படை உரிமை மனு மீதான விவாதம், எதிர்மறையான விளைவுகளைக்கூட ஏற்படுத்தலாம். இலங்கை அரசியலில் நீண்டகாலமாக உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகள் மீது நேரடிச் சட்ட நடவடிக்கைகள் எடுப்பது அரிதாகவே இருந்து வந்தது. ஆனால், அண்மைக்கால நீதித்துறை மற்றும் விசாரணை அமைப்புகளின் நகர்வுகள், அந்த அரசியல் பாதுகாப்பு வளையம்மெல்லத் தளர்ந்து வருவதைக் காட்டுகின்றன.
பாலைதீவு - இருவர் பலி:இருவர் அதிதீவிர சிகிச்சையில்!
யாழ்ப்பாணம் குருநகர் இறங்குதுறையிலிருந்து பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவிற்குப் பயணித்த பக்தர்களின் படகு இன்று வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர்.அதேவேளை மேலும் இருவரது உடல் நிலை மிக மோசமான கட்டத்திலுள்ள யாழ்.போதனாவைத்தியசாலை பணிப்பாளர் அறிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழா தற்போது இடம்பெற்று வருகின்றது. இவ்விழாவில் பிரதான உற்சவ நிகழ்வு நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் கலந்துகொள்வதற்காக ஏராளமான பக்தர்கள் கடல் வழியாகப் பயணித்துவருகின்றனர். இன்று வெள்ளிக்கிழமை பக்தர்களை ஏற்றிச் சென்ற படகு குருநகர் கடலில் மூழ்கியதில் படகிலிருந்த யாத்திரிகர் இருவர் உயிரிழந்துள்ளனர்.படகில் முதியவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் எனப் பலர் பயணித்துள்ள நிலையில் ஏனையவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 4 ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் விழா ஆரம்பமாகி இன்று (06) நற்கருணை பெருவிழா இடம்பெறுகின்றது. நாளை (07) சனிக்கிழமை தேர்த் திருவிழா நடைபெறவுள்ள நிலையில் அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. பாலைதீவை சூழ உள்ள கிளிநொச்சி மன்னார் மற்றும் யாழ்மாவட்டங்களிலிருந்து சுமார் ஏழாயிரம் முதல் பத்தாயிரம் வரையிலான பக்தர்கள் ஆண்டு தோறும் உற்சவத்திற்காக கடல் வழி பயணித்து செல்வது வழமையாகும்.
PM Modi Encourages Civil Services Exam Candidates
Prime Minister Narendra Modi has praised everyone who passed the 2025 Civil Services Examination. In a social media post, he
நாளை விஜய் வெளியிடப்போகும் முக்கிய அறிவிப்பு.. தவெக சார்பில் வெளியான அறிக்கை
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக தவெகவின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
** Kanimozhi Considering Tamil Nadu Assembly Polls: What It Means for DMK
** Kanimozhi Karunanidhi, a prominent figure in Indian politics, is considering entering the Tamil Nadu assembly polls. Known as Thoothukudi
Iran’s President Talks Peace Amidst War Warnings
Iran’s President Masoud Pezeshkian has recently spoken about efforts to end the ongoing war with other countries trying to mediate.
India’s Energy Supply Is Stable: Minister Assures Public
start with Puri’s statement, then address the IndianOil response, followed by Russia’s role and U.S. LPG imports. I’ll make sure
ED Seizes Over ₹206 Crore in TDI Case
The Enforcement Directorate (ED), India’s financial intelligence agency, has taken action against TDI Infrastructure Ltd. in a money-laundering case. They
அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை 100 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது
அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிக்கும் பிரேரணை 100 மேலதிக வாக்குகளால் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தை அடுத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்கெடுப்பை கோரியதன் அடிப்படையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், அவசரகாலச் சட்ட நீடிப்புக்கு ஆதரவாக 108 உறுப்பினர்களும், எதிராக 8 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை 100 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது
அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிக்கும் பிரேரணை 100 மேலதிக வாக்குகளால் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தை அடுத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்கெடுப்பை கோரியதன் அடிப்படையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், அவசரகாலச் சட்ட நீடிப்புக்கு ஆதரவாக 108 உறுப்பினர்களும், எதிராக 8 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
ஹார்முஸ் அச்சுறுத்தல்…ஈரானுடன் பேச்சுவார்த்தையில் சீனா
ஹார்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் மற்றும் கத்தாரின் திரவ இயற்கை எரிவாயு கப்பல்களை பாதுகாப்பாக கடந்து செல்ல அனுமதிக்க சீனா ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஹார்முஸ் நீரிணை ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் மிக மோசமான தாக்குதல்களை முன்னெடுத்து வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் சீனா தலையிட்டுள்ளது. வியாழக்கிழமை ஆறாவது நாளை எட்டிய இந்தப் போர், முக்கியமான கப்பல் பாதையை முழுவதுமாக மூடிவிடும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட […]
Government Leaders Meet to Tackle E-Waste Challenges
introduce the meeting, explain each point they discussed, and highlight the importance of collaboration. Also, mention how this affects people
** Iran’s President Discusses Peace Efforts Amid Conflict
** Iranian President Masoud Pezeshkian recently shared that some countries are trying to help resolve the ongoing conflict between Iran,
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் டரோன்களைச் சுட்டு வீழ்த்தியது ஈரான்
லோரெஸ்தானிலும் தெஹ்ரானுக்கு அருகிலும் இரண்டு ட்ரோன்கள் அழிக்கப்பட்டன - ஈரானிய தொலைக்காட்சி லோரெஸ்தானின் வானத்தில் ஒரு MQ-9 ட்ரோனும், தெஹ்ரானுக்கு அருகில் மற்றொரு ஹெர்ம்ஸ் ட்ரோனும் அழிக்கப்பட்டதாக ஈரானிய தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), மத்திய நகரமான இஸ்ஃபஹான் மீது பறந்து கொண்டிருந்த இஸ்ரேலிய ஹெரான் ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக தெஹ்ரான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஹெரான் ட்ரோன்கள் இஸ்ரேலின் மிகப்பெரிய ஆளில்லா உளவு பார்க்கும் விமானமாகும். மேலும் அவை 2007 இல் சேவைக்கு கொண்டு வரப்பட்டன.
Indian Railways Shows Strong Freight Growth
I’ll start by stating the growth in freight, then explain what this means for the economy and sectors involved. I
லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் அறிவிப்பு
மார்ச் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. அதேவேளை பெப்ரவரி மாதத்திலும் எரிவாயு விலையில் திருத்தங்கள் எதுவும் மேற்கொள்ளப்படாத நிலையில், இரண்டாவது மாதமாக விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படவுள்ளது. பண்டிகைக் காலங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை நிர்ணயிக்கப்பட்ட விலையின் அடிப்படையில் சந்தையில் எரிவாயு சிலிண்டர்கள் பின்வரும் விலைகளில் விற்பனை செய்யப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி , 12.5 கிலோ கிராம் […]
லொறி மோதி உயிரிழந்த இரு பாடசாலை மாணவர்கள்
புத்தளம், மதுரங்குளி, கடையமோட்டை, கிழமடுச்சேனை பகுதியில், லொறி ஒன்று மோதியதில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் தரம் 03 இல் கல்வி கற்கும் ஆண் மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் ஒரு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, மற்றுமொரு மாணவன் பலத்த காயங்களுடன் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதுடெல்லியில் ஜெய்சங்கரை சந்தித்தார் விஜித ஹேரத்
புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்றுஇந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை மஹாசாகர் மற்றும் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை தொடர்ந்து
சாய்ந்தமருது கடலில் மூழ்கிய ஆழ்கடல் மீன்பிடிப் படகு
அம்பாறை, கல்முனை பிராந்தியத்திற்குட்பட்ட சாய்ந்தமருது பகுதியில், இயந்திரம் மற்றும் வலைகளுடன் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் பெறுமதியான பாரிய ஆழ்கடல் மீன்பிடிப் படகு ஒன்று கடலில் மூழ்கியுள்ளது. இச்சம்பவம் நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த படகு கடற்கரை ஓரமாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த போதிலும், எதிர்பாராத விதமாக இயந்திரம் மற்றும் வலைகளுடன் கடலில் மூழ்கியுள்ளது. சாய்ந்தமருதைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்குச் சொந்தமான இந்தப் படகில் இருந்த பல லட்சம் ரூபாய் பெறுமதியான இயந்திரம் மற்றும் வலைகள் […]
Ashwin Advises Chakaravarthy Before T20 World Cup Final
Former India spinner Ravichandran Ashwin has given some important advice to Varun Chakaravarthy ahead of the crucial T20 World Cup
தேமுதிக வேட்பாளர் எல்.கே. சுதீஷ் சொத்து மதிப்பு என்ன?
தேமுதிக வேட்பாளர் எல்.கே. சுதீஷ் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் உள்ள சொத்து விவரங்கள் என்ன? என்பது தொடர்பாக கூறப்பட்டு உள்ளது.
தெலுங்குத் திரையுலகில் பெண் மையக் கதாபாத்திரங்களைக் கொண்ட திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியாவது அரிது. அவ்வாறு வெளியாகும் படங்களும் பெரும்பாலும் ஆண்களால் இயக்கப்பட்டு, பெண்களுக்கு எதிரான சமூகக் கொடுமைகளை
India to End Naxalism by Month-End
Union Home Minister Amit Shah recently announced that India will be free from Naxalism by the end of this month.
ஈரானின் மற்றொரு கப்பலை நங்கூரமிட அனுமதித்தது இலங்கை
இலங்கை தனது துறைமுகங்களில் ஒன்றில் இரண்டாவது ஈரானிய கப்பலை நிறுத்த அனுமதிக்கிறது. மேலும் குழுவினரை நாட்டிற்குள் அனுமதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கடல் எல்லைக்கு வெளியே நங்கூரமிட்டிருந்தபோது ஈரானியக் கப்பல் ஒன்று உதவி கோரியதை அடுத்து, ஈரானிய மாலுமிகளுக்கு அடைக்கலம் அளிக்க இலங்கை ஒப்புக்கொண்டது. தீவு நாடு வெள்ளிக்கிழமை ஐஆர்ஐஎன்எஸ் புஷேர் கப்பலில் இருந்து சுமார் 200 மாலுமிகளை கொழும்பு துறைமுகத்திற்கு மாற்றத் தொடங்கியது. கப்பலில் இருந்து இறங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் புத்திக சம்பத் தெரிவித்தார். கடந்த புதன்கிழமை இந்தியப் பெருங்கடலில் இலங்கை கடற்கரையில் ஈரானின் ஐரிஸ் தேனாவை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் மூழ்கடித்ததைத் தொடர்ந்து, ஈரானிய கப்பலைக் கட்டுப்படுத்த இலங்கை முடிவு செய்துள்ளது . சர்வதேச கடல் பகுதியில் ஐஆர்ஐஎஸ் தேனா மீதான அமெரிக்கத் தாக்குதல், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நீர்மூழ்கிக் கப்பல் ஒரு கப்பலை மூழ்கடித்த ஒரு சில நிகழ்வுகளில் ஒன்றாகும். இது ஒரு சாதாரண சூழ்நிலை அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு தரப்பினரைச் சேர்ந்த ஒரு கப்பல் நமது துறைமுகத்திற்குள் நுழைய வேண்டும் என்ற கோரிக்கை இது. சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் மரபுகளின்படி நாம் அதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இலங்கையில் ஐஆர்ஐஎன்எஸ் புஷேர் கப்பல் நிறுத்தப்பட்டதைக் குறிப்பிட்டு கூறினார்.
Conflict in West Asia Escalates as Iran, Israel, and U.S. Exchange Strikes
The conflict in West Asia has now entered its seventh day, with intense military actions involving Iran, Israel, and the
2000 இலக்குகள் அழிப்பு ; 17 கப்பல்களை தாக்கிய அமெரிக்க ராணுவம்
ஈரான் மீதான தாக்குதல்களில் 17 கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டு, 2,000 இலக்குகளை அமெரிக்கப் படைகள் அழித்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு ராணுவ நடவடிக்கையான ‘ஆப்பரேஷன் எபிக் பியூரி’ நேற்றும் தொடர்ந்தது. இந்நிலையில், அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு தளபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஈரானின் வான்பாதுகாப்பு இந்த தாக்குதல் தொடங்கி ஈரானின் வான்பாதுகாப்பு அமைப்புகள், ஏவுகணைகள், ஏவு தளங்கள், ட்ரோன்கள் உள்ளிட்டவற்றை அழித்துவிட்டோம். […]
Government Deploys Women at Toll Booths Nationwide
I’ll start by explaining the government’s action, then move into why they’re doing it—empowerment and better service. Then detail the
பென் குரியன் விமான நிலையத்தை கோரம்ஷஹர்-4 ஏவுகணைகள் மூலம் தாக்கியது ஈரான்
இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்தை ஈரானிய ஏவுகணைகள் தாக்கியதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேலிய இராணுவத்திடமிருந்து இதுவரை எந்தக் கருத்தும் வரவில்லை. 19வது அலையான ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 4 இன் ஒரு பகுதியாக, வியாழக்கிழமை அதிகாலையில் டெல் அவிவ் நோக்கி கனரக கோரம்ஷஹர் -4 ஏவுகணைகளை ஏவியதாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஒரு டன் எடையுள்ள போர்முனையை ஏந்திய ஏவுகணைகள், மத்திய டெல் அவிவ், பென் குரியன் விமான நிலையம் மற்றும் விமான நிலையத்தில் அமைந்துள்ள இஸ்ரேலிய விமானப்படையின் 27வது படைப்பிரிவின் தளத்தை நோக்கி ஏவப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. யா ஹசன் இப்னு அலி (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்)என்ற குறியீட்டு சொற்றொடரின் கீழ் அதிகாலையில் ஏவுதல்கள் நடத்தப்பட்டதாக ஐ.ஆர்.ஜி.சி தெரிவித்துள்ளது. தாக்குதல் ட்ரோன்களுடன் கூடிய மூலோபாய ஏவுகணைகள், ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள பிராந்திய மற்றும் உள் வான் பாதுகாப்புகளின் பல அடுக்குகளை வெற்றிகரமாக கடந்து, ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒரு உண்மையான நரகத்தைஉருவாக்கியதாக அந்த அறிக்கை மேலும் கூறியது. தனித்தனியாக, ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 4 இன் 18வது அலையின் போது, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத்தில் உள்ள 20 அமெரிக்க இராணுவ இலக்குகள் தாக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Education as Export: India’s Future Potential
Union Minister of Commerce and Industry, Piyush Goyal, recently highlighted the importance of education as a service for boosting India’s
Karnataka Bans Social Media for Children Under 16
The government of Karnataka has recently banned the use of social media for children under the age of 16. This
நடிகர் விமல் மற்றும் நட்டி நட்ராஜ் நடிப்பில், ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள 'வடம்' திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே காணலாம்.
வளைகுடாவில் 52 பிரெஞ்சு கப்பல்கள் சிக்கித் தவிப்பு - பிரஞ்சு அமைச்சர்
அரேபிய வளைகுடாவில் மொத்தம் 52 பிரெஞ்சு கப்பல்களும், செங்கடலில் மேலும் எட்டு கப்பல்களும் தற்போது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என்று பிரான்சின் போக்குவரத்து அமைச்சர் பிலிப் தபரோட் கூறினார். பிராந்தியத்தில் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாக்க நாடுகளின் கூட்டணியை உருவாக்க பாரிஸ் ஆதரவை நாடுகிறது. பாரசீக வளைகுடாவில் சுமார் ஐம்பது கப்பல்கள் உள்ளன. துல்லியமாகச் சொன்னால் 52 மற்றும் செங்கடலில் எட்டுக் கப்பல்கள் உள்ளன. மேலும் இந்தக் கப்பல்களில் பலவற்றில் பிரெஞ்சு மாலுமிகள் இருப்பதால், நாங்கள் குழுவினருடன் நிரந்தர தொடர்பில் இருக்கிறோம் என்று டபரோட் பிரெஞ்சு ஒளிபரப்பாளரான CNews/Europe 1 இடம் கூறினார்.
** T20 World Cup 2026 Final Match Officials Announced
** The International Cricket Council (ICC) has revealed the officials who will oversee the highly anticipated T20 World Cup 2026
Taliban Attack Kills 30 Pakistani Soldiers Along Durand Line Border
A recent clash between Taliban forces and Pakistani soldiers along the Durand Line border resulted in the deaths of 30
Prime Video announces March 13 global premiere for Tamil Original comedy-drama ‘Local Times’
Mumbai: Prime Video has announced March 13 as the global premiere date for its upcoming Tamil Original comedy-drama series Local Times, unveiling a rib-tickling trailer for the seven-episode show set against the backdrop of a struggling local newspaper navigating the challenges of a rapidly evolving digital news landscape.Developed by Anekdotes, the series is directed by Naveen George Thomas and produced by Jithin Thorai under the banner of Fanboy Production. The show features an ensemble cast including Rishikanth, Abdool Lee, Maurish Dass, Adwitha Arumugam, R. Pandiarajan, Chinni Jayanth, Rini, and Nandhitha Sreekumar in key roles. Written by Praveen Muthurangan and created by Abbhinav Kastura along with Praveen Muthurangan, Satwik Gade, Thomas Manuel, and Visvaksen P., the series will premiere on March 13 in India and across 240 countries and territories worldwide in Tamil with English subtitles, exclusively on Prime Video.The story follows four friends—Veera, Azhagu, Valli, and Muthu—who strive to keep alive Namma Seidhi, a once-respected regional newspaper owned by Veera’s grandfather. Despite limited resources, the group remains determined to preserve the publication’s legacy while navigating a mix of humorous misadventures, emotional conflicts, unexpected victories, and a powerful rival threatening to shut them down. The trailer offers a glimpse into their chaotic yet heartwarming journey, underscored by strong friendship and resilience. “Local Times is a rooted, relatable, and emotionally resonant story that we at Prime Video are proud to champion,” said Nikhil Madhok . “While the series unfolds within the newsroom of a local weekly newspaper, its core themes of friendship and resilience are universal. Featuring a talented cast and an innately creative team behind it, the series underscores our commitment to distinctive regional stories that strike a chord with audiences not only in India but also around the world.” Producer Jithin Thorai shared, “With Local Times, we wanted to tell a simple, lighthearted story about ordinary people trying to hold on to something they believe in. The setting of a local newspaper gave us a world that feels familiar, but what truly drives the series is the friendship between these four characters, and the trailer gives a glimpse of that journey. It’s messy, it’s funny, and it’s real. After Inspector Rishi, collaborating with Prime Video again feels especially meaningful, as we continue a partnership rooted in trust and a shared belief in honest, character-driven storytelling.” Creators Abbhinav and Praveen added, From the very beginning, we wanted to create something breezy and joyful for Tamil audiences. Local times is a simple, unwind watch. It’s a light-footed comedy set in familiar spaces: a small office, big dreams, bruised egos, and friendships that survive chaos. The show sits comfortably between drama and comedy. The conflicts and ambitions are real, but the storytelling moves with warmth and humor. Simple but with heart—that’s what we’re aiming for, and we hope audiences feel it too.” Director Naveen George Thomas said, “The story of Local Times could be the story of anyone holding onto their dreams and standing by those who stood by them, no matter what the world says. Our protagonists are not heroes in the conventional sense; they’re flawed, stubborn, and sometimes foolish, but they care deeply. The comical moments come from their desperation, while the emotional warmth comes from the fact that they never abandon each other. I’m certain the audience will find a character they can relate to and root for. This series marks my debut as a director, and I don’t think there is a better streaming service than Prime Video to showcase this unique story.” https://www.youtube.com/watch?v=dne2oxzGaBk
Kosovo’s President Dissolves Parliament for Early Elections
I should explain who Vjosa Osmani is, her role as president, why she dissolved parliament, and what the implications are.
ஈரான் போரில் 100 மணி நேரத்தில் வாஷிங்டனுக்கு 3.7 பில்லியன் டாலர் இழப்பு
ஈரான் மீதான அமெரிக்கப் போரின் முதல் 100 மணிநேரங்களுக்கு $3.7 பில்லியன் அல்லது ஒவ்வொரு நாளும் $891.4 மில்லியன் செலவாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது என மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகள் மையம் (CSIS) தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் இருவரும் போர் வாரக்கணக்கில் நீடிக்கக்கூடும் என்று குறிப்பிட்டுள்ள நிலையில், வாஷிங்டன் டி.சி.யை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழு, போருக்கு நிதியளிக்க பாதுகாப்புத் துறைக்கு தற்போது பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதை விட அதிக பணம் தேவைப்படும் என்று குறிப்பிடுகிறது. அமெரிக்கா குறைந்த விலை வெடிமருந்துகளுக்கு மாறும்போது வெடிமருந்துகளின் விலை குறையும் என்று CSIS கூறியது. அதிநவீன ஆயுதங்கள் தேவைப்படுவதால் வான்வழித் தாக்குதலைத் தொடங்குவது மிகவும் விலை உயர்ந்தது என்று விளக்கியது. இருப்பினும், இங்கு பட்ஜெட் செய்யப்படாத செலவுகள் கணிசமாக இருக்கும். அதாவது பாதுகாப்புத் துறைக்கு ஒரு கட்டத்தில் கூடுதல் நிதி தேவைப்படும். ஏனெனில் இந்த மோதலுக்கு உள்நாட்டில் நிதியளிக்கத் தேவையான பாதீடு வெட்டுக்களின் அளவு அரசியல் ரீதியாகவும் செயல்பாட்டு ரீதியாகவும் கடினமாக இருக்கும் என்று அது கூறியது.
** MEA Secretary Meets Croatian Envoy at Raisina Dialogue
** During the Raisina Dialogue 2026 in New Delhi, a significant international conference focused on global challenges and opportunities, Sibi
UPSC Announces 2025 Civil Services Exam Results
The Union Public Service Commission (UPSC) has recently announced the final results of the Civil Services Examination (CSE) for 2025.
Biotech Firm Stops Animal Experiments, Adopts Virtual Learning
A biotechnology company in Trichy, Tamil Nadu, called Evolute Bioscience, has made a groundbreaking decision to stop all experiments on
ஈரானில் 3,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன - செம்பிறைச் சங்கம்
அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்கள் 3,090 வீடுகள் உட்பட 3,643 பொதுமக்கள் தளங்களை சேதப்படுத்தியுள்ளன. மேலும் 528 வணிக மற்றும் சேவை மையங்கள், 14 மருத்துவ அல்லது மருந்து வசதிகள் மற்றும் ஒன்பது ரெட் கிரசண்ட் வசதிகள் சேதமடைந்துள்ளதாக ஈரானிய ரெட் கிரசண்ட் சொசைட்டியின் தலைவர் பிர் ஹொசைன் கோலிவந்த் கூறினார். பெரும்பாலான இலக்குகள், அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட குடியிருப்புப் பகுதிகளில் இருந்தன என்றும் அவர் கூறினார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ‘Texla’: ஜெய் மற்றும் சூரஜ் வெஞ்சாரமூடு இணையும் புதிய படம்
இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது அடுத்த திரைப்படமான 'டெக்ஸ்லா' (Texla) பணிகளைத் தொடங்கியுள்ளார். இதில் நடிகர் ஜெய் மற்றும் மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
DRA Homes launches Chennai’s first multi-lingual Virtual Sales AI Assistant at CREDAI Fairpr
Mumbai: DRA Homes has introduced Chennai’s first multi-lingual Virtual Sales AI Assistant at the recently concluded CREDAI Chennai Fairpro, marking a significant step toward technology-driven transformation in the city’s real estate sector. The AI-powered innovation aims to enhance customer engagement by enabling prospective homebuyers to access detailed property information instantly while exploring projects at exhibitions and other public spaces.Designed as a digital sales assistant, the tool provides users with comprehensive project information, including pricing, configuration options and amenity details. It also allows potential buyers to schedule site visits directly through the platform, helping streamline the property discovery process. During the Fairpro exhibition, the assistant attracted strong interest from visitors, many of whom highlighted the speed, ease and transparency it offered while evaluating property options.Commenting on the launch, Ranjeeth Rathod, said, “Innovation in real estate is no longer optional - it is imperative. The launch of Chennai’s first Multi-lingual Virtual Sales AI Assistant reflects our commitment to building a future-ready organization that leverages technology to enhance customer experience and operational efficiency. We believe AI will play a transformative role in redefining how homes are marketed, explored and purchased, and this is a significant step in that direction.” Following its debut at the exhibition, DRA Homes plans to deploy the Virtual Sales AI Assistant across high-footfall locations such as malls and airports, creating a wider network of interactive touchpoints for potential buyers.Adding to this, Manoj Vasudevan said, “Today’s homebuyer expects speed, transparency and personalized engagement at every stage of the buying journey. With this AI-powered assistant, we are able to provide instant, accurate information while meaningfully enhancing the customer experience. Our focus is on combining human expertise with intelligent automation, enabling our teams to deliver deeper advisory support while the technology streamlines information access.” With digital adoption accelerating across industries, the introduction of this Virtual Sales AI Assistant represents a notable shift in Chennai’s property market, setting a new benchmark for innovation and customer-centric engagement in real estate sales.
தமிழ்நாடு - கேரளா எல்லை விவகாரம்.. வரவேற்பு பலகையால் வந்த வினை.. நீலகிரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
பெயர் பலகை விவகாரம் தொடர்பாக இது வரை வழக்குப்பதிவு எதுவும் செய்யப்படவில்லை என்றும், ஒரு வேளை பெயர்ப்பலகை அகற்றப்படவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்து உள்ளார்.
ஈரானை முடித்துவிட்டு…அமெரிக்காவின் அடுத்த இலக்கு அந்த நாடு: ட்ரம்ப் மிரட்டல்
ஈரானுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்ததும் அமெரிக்காவின் நடவடிக்கை கியூபா மீது திரும்பும் என ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். கியூபாவை அச்சுறுத்தி வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் உரையாற்றுகையில், கியூபாவில் அற்புதமான பணியைச் செய்ததற்காக வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோவுக்கு ட்ரம்ப் நன்றி தெரிவித்தார். கியூபா பொருளாதாரத்தை நெருக்கும் வகையில், அந்த தீவு நாடு மீது ட்ரம்ப் நிர்வாகம் பொருளாதாரத் தடைகளை கடுமையாக்கியுள்ளது. தற்போது கியூபாவில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலை அற்புதமானது என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், ஈரான் […]
Drone Wars: A Tale of Copied Tactics
The world has witnessed a series of intense drone battles between nations. One such instance is the copycat drone war
Drone Wars: A Tale of Imitation and Counter-Measures
In recent years, a fascinating phenomenon has emerged in the world of unmanned aerial vehicles (UAVs), commonly known as drones.
MUMBAI: inDrive’s newly introduced inDrive Ride XL service saw a wedding-season campaign done that blends humour, culture, and mobility insight. Executed by Anagram Media Labs, the video centred around a dramatic Punjabi wedding vidai moment has already crossed six million+ views, turning into one of the city’s most talked-about meme-led brand moments.The video begins like a typical Punjabi wedding scene: emotional relatives, festive celebrations, and the traditional vidai moment. But the narrative quickly takes a humorous twist when the bride struggles to fit her elaborate lehenga into the small vintage car arranged for the farewell. Refusing to compromise on comfort, she pulls out her phone, books an inDrive Ride XL, and leaves comfortably with the groom transforming the scene into a relatable and meme-worthy moment that resonated widely across social media.The campaign was strategically released ahead of the official launch of inDrive Ride XL in Chandigarh, tapping into the city’s peak wedding season when group travel and larger vehicle requirements significantly increase. By leaning into humour and cultural storytelling rather than traditional product advertising, the campaign created organic conversation around a very real mobility need for more space for group travel without sacrificing affordability or convenience.Chandigarh’s strong ride-hailing adoption, vibrant social media culture, and love for wedding-season celebrations made it an ideal market for this creative-first launch. Early campaign analytics show the video significantly outperformed typical local content benchmarks on Chandigarh-based meme and community pages, demonstrating the impact of culturally rooted storytelling. Pavit Nanda Anand, APAC Communications Lead, inDrive, said, “What made this campaign resonate is how naturally it reflects real-life situations people experience during the wedding season. inDrive Ride XL addresses a very practical need of more space when travelling together, while staying true to inDrive’s core philosophy of giving users freedom of choice in how they move. By connecting mobility with everyday cultural moments, we can introduce new services in a way that feels relevant, relatable, and authentic.” Manjul Wadhwa, CEO & Founder, Anagram Media Labs and Inflyx, said, “Chandigarh’s wedding season is larger than life, from the music to the wardrobe to the scale of every moment. We didn’t want to create just another advertisement. Instead, we built a story that feels authentically local. The insight was simple: when the occasion is big, the space should be bigger. The response proves that culture-led storytelling builds brand recall far more organically than conventional launch campaigns.” The campaign highlights a simple truth that mobility should adapt to people’s real lives. With inDrive Ride XL, users have more space and greater flexibility for group travel, family outings, and special occasions. Just like across the inDrive platform, users also benefit from the freedom of choice, the ability to propose fares and select the ride option that works best for them.Blending humour, local insight, and digital culture, the inDrive Ride XL wedding campaign has transformed a familiar shaadi moment into a viral citywide conversation setting the tone for the platform’s newest ride option designed for bigger journeys and bigger moments.
கரூர் கூட்ட நெரிசல் மரணங்களுக்கு விஜய்தான் முதன்மை காரணம்.. நாதக சீமான் சொன்ன பாயிண்ட்
கரூர் கூட்ட நெரிசலில் பொதுமக்கள் இறந்ததற்கு தவெக தலைவர் விஜய் தான் முக்கியமான காரணி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அவர் பொறுப்பேற்றுக் கொண்டு வருத்தம் தெரிவித்து இருந்தால், பிரச்சனை முடிந்து விடும் எனவும் சீமான் கருத்து கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 15-க்குள் தேர்தல்? –வெளியான சீக்ரெட் தகவல்!
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற வாய்ப்பு உள்ளது. பாஜக தரப்பில் இருந்து வெளியான முக்கிய அறிவிப்பு இதை உறுதிப்படுத்தியுள்ளது. சென்னையில் நடைபெற்ற பாஜக வெளிமாநில பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் பேசினார்.பி.எல். சந்தோஷ் தனது உரையில், “தமிழ்நாட்டில் ஏப்ரல் 15-க்கு பிறகு தொண்டர்கள் மற்ற வேலைகள் பார்க்கலாம். அதுவரை தேர்தல் வேலைகளை பார்க்க வேண்டும்” என்று தெளிவாகக் கூறினார். இந்தக் கருத்து தேர்தல் ஏப்ரல் 15-க்குள் நடைபெறும் என்ற பாஜகவின் […]
திராவிட மாடல் ஸ்டைல் .. அரசு திட்டங்களின் வெற்றி ரகசியம் இதுதான் - முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
என்னுடைய வெற்றியின் ரகசியம் இதுதான் என தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
யாழில் பெரும் துயரம்; அந்தோனியாரை தரிசிக்க சென்றவர்களுக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணம் குருநகர் இறங்குதுறையிலிருந்து புதிய அந்தோனியர் ஆலயத்திற்குப் புறப்பட்ட படகு ஒன்று நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்துச் சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிகபப்டுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் “ஆலயத்திற்குச் சென்ற பயணிகள் படகு ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. முதியவர்கள், சிறுவர்கள், பெண்கள் பயணம் படகில் முதியவர்கள், சிறுவர்கள், பெண்கள் எனப் பலர் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில், அவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் அப்பிரதேச கடற்றொழிலாளர்கள் உடனடியாக ஈடுபட்டுள்ளனர். இதில் மூன்று பேர் கரைக்குக் […]
யாழ். படகு விபத்து: கடற்படை மற்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவசர உத்தரவு!
யாழ்ப்பாணம் படகு விபத்துக்கான முழுமையான காரணங்களை கண்டறிவதற்குரிய அவசர விசாரணையை முன்னெடுக்குமாறு கடற்படையினருக்கும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரால் இது தொடர்பான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு அமைச்சர் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார். துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு அரசாங்கம் சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். விபத்துக்குள்ளான படகு பயணத்திற்கு பாதுகாப்பான நிலையில் இருந்ததா, பயணிகளின் எண்ணிக்கை […]
India vs New Zealand: A Rivalry Across Cricket Formats
India has once again shown why they are one of the best teams in T20 cricket by reaching the World
திமுக அரசு வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது.. கண்டனம் தெரிவித்து சீமான் எச்சரிக்கை!
தமிழ்நாட்டின் எல்லையை தங்கள் எல்லையென அறிவிப்புப் பலகை வைக்கும் கேரள அரசின் அத்துமீறலை திமுக அரசு வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது. உடனடியாக அகற்றப்படாவிட்டால் மாபெரும் எல்லை மீட்புப் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்று சீமான் எச்சரித்து உள்ளார்.
India vs New Zealand: A Tale of ICC Knockout Finals
The Indian cricket team has once again made it to the finals of the ICC T20 World Cup, defeating England
Vice President Urges Youth of Nagaland to Serve the Nation
Vice President C.P. Radhakrishnan recently addressed the 8th Convocation Ceremony at Nagaland University in Zunheboto district. He called on young
Mumbai: This edition of the monthly blog summarises Ormax Cinematix's box office forecasts (FBO) for all major February 2026 releases vis- -vis their actual box-office openings.'Do Deewane Seher Mein' over-delivered compared to its FBO due to online promotional tie-ups, whichboosted its first-day collections.'O'Romeo', the only major Hindi release of the month, opened at ₹7.4 Crore nett, just a notch (5%) above the forecast of Rs. 7 Crore nett.There were four prominent South releases last month. 'Thaai Kizhavi's actual collections were significantly higher than its forecast. The film may have drawn audiences who are not regular Tamil theatre goers. Ormax Cinematix is studying this variation to understand how learnings from it can be incorporated in the FBO Model.Minor variations (15%) were observed for the two Telugu releases, i.e., 'Funky' (14%) and 'Vishnu Vinyasam' (16%).There were no major International, Kannada, Malayalam, Punjabi or Marathi language releases in February 2026 that collected Rs. 1 Crore or more on their opening day.
VinFast appoints Anurag Saxena as Deputy CEO for India
Mumbai: VinFast has appointed Anurag Saxena as Deputy Chief Executive Officer for India, strengthening its leadership team as the company expands its presence in one of the world’s fastest-growing automotive markets. Saxena shared the development through a LinkedIn post.Announcing his new role, Saxena expressed enthusiasm about joining the Vietnamese electric vehicle manufacturer’s India operations. He said he looks forward to contributing to innovation, operational excellence, and sustainable growth while navigating the evolving dynamics of the Indian automotive ecosystem. “I’m delighted to step into the role of Deputy CEO at VinFast Auto India Pvt. Ltd.. India represents a dynamic and evolving automotive landscape, and I look forward to contributing to innovation, operational excellence, and sustainable growth. Excited for this new chapter and the opportunities ahead,” he wrote.Saxena brings more than two decades of experience in the automotive sector. Prior to joining VinFast, he spent nearly 23 years with Honda, where he held several leadership roles across the organisation.His most recent position at Honda was Operating Officer, a role he held from April 2024 to February 2026. During his long tenure with the company, he gained extensive experience across operations and business functions.Saxena began his professional career at Cosmo Ferrites, where he worked in international sales before transitioning into the automotive sector with Honda.The appointment comes as VinFast continues to strengthen its leadership and operational capabilities in India as part of its broader global expansion strategy in the electric mobility segment.
Vice President Urges Nagaland Youth to Serve Nation
Vice President C.P. Radhakrishnan recently visited Nagaland University’s 8th Convocation Ceremony at Lumami in Zunheboto district. During his speech, he
CISF Essential for India’s Industrial Growth
Union Home Minister Amit Shah recently emphasized the importance of the Central Industrial Security Force (CISF) in driving India’s industrial
Indian Stock Market Plummets by Rs 13 Lakh Crore in Four Days!
The Indian stock market has experienced a sharp decline over the past four days, with investors’ wealth plummeting to Rs
ஈரானிலிருந்து வந்த ஏவுகணைகள் ; நாட்டு மக்களுக்கு இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கை
இஸ்ரேலில் ஈரான் பதில் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் எச்சரிக்கை இருக்கும்படி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. யாராக இருந்தாலும் அழிப்போம்; ஈரான் புதிய ஆட்சியாளருக்கு இஸ்ரேல் எச்சரிக்கை அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன. ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. ஏவுகணைகள் இந்நிலையில் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து இஸ்ரேல் வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரானில் இருந்து இஸ்ரேல் நாட்டின் எல்லையை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டதை இஸ்ரேல் […]

27 C