மேற்கு வங்காளம்: நிபா வைரசால் பாதிக்கப்பட்ட இளம், பெண் நர்சு மரணம்
கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் கடந்த மாதம் மத்தியில் நிபா வைரசின் பரவல் அதிகரித்து காணப்பட்டது. இதில், தொற்று உறுதியான 2 நர்சுகள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் 2 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர். அவர்களில் ஆண் நர்ஸ், புர்பா மேதினிப்பூர் மாவட்டத்தில் வசித்து வருபவர். பெண் நர்ஸ் புர்பா பர்தமான் மாவட்டத்தில் வசித்து வந்துள்ளார். இவர்கள் தவிர, டாக்டர், நர்ஸ் மற்றும் சுகாதார ஊழியர் என பலருக்கும் தொற்று உறுதியானது. அவர்களுடன் […]
மனைவியை தீ வைத்து எரித்த கணவன்: குடும்ப பிரச்சினையால் பறிபோன உயிர்!
குடும்பத் தகராறு முற்றியதில் கணவன் தனது மனைவியை தீ வைத்து எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று(13.02.2026) பரசன்கஸ்வெவ – மெதகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழப்பு இவ்வாறு உயிரிழந்தவர் பரசன்கஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய பெண் என்றும் தெரியவந்துள்ளது. பரசன்கஸ்வெவ பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், குடும்பத் தகராறு காரணமாகவே கணவன் இந்தக் கொலையைச் செய்துள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சந்தேக நபரைக் […]
New Delhi: Air India has unveiled a new 360-degree campaign titled “The Premium You Deserve”, highlighting what it describes as India’s only Premium Economy experience and repositioning comfort as a practical expectation rather than a luxury indulgence.Currently available on 60% of its aircraft, Air India’s Premium Economy product is being positioned as more than just an upgrade, but as a mindset centred on priority, space, care and warmth. The campaign draws from a recent customer survey that signals a shift in traveller preferences, particularly on domestic and short-haul international routes.According to the survey findings, 80% of Indian travellers say having a comfortable journey is more important than ever, while 87% believe choosing comfort is practical rather than indulgent. Additionally, 93% state that in-flight comfort impacts how they feel after landing, and 60% are willing to pay a little extra for added comfort, even on short flights.At the heart of the campaign is a simple yet powerful insight: upgrading is not a splurge, but a deserved experience. With the tagline, “The Premium you Deserve,” the narrative focuses on sensory moments that define comfort and care—from extra legroom and enhanced recline to priority check-in and gourmet meals. The campaign underscores the message: “It’s your place in the sky. It is The Premium You Deserve.” It will run from 11 February to 31 March 2026 across key consumer touchpoints.The launch comes amid Air India’s ongoing fleet transformation. The airline has recently completed the retrofit of its legacy narrowbody fleet, introducing a three-class configuration featuring Business, Premium Economy and Economy cabins. The retrofit of its widebody aircraft is also underway, with the first legacy B787-8 set to rejoin the fleet post-retrofit in March 2026. All 26 B787-8 aircraft are expected to complete upgrades by mid-2027, while B777 retrofits will commence in 2027 and conclude in 2028.In addition, Air India recently introduced ‘The Maharaja Lounge’ at Terminal 3 of Indira Gandhi International Airport in New Delhi, further signalling its brand transformation and renewed focus on enhancing the passenger experience.As part of its broader transformation journey, the Premium Economy campaign reflects a strategic brand shift that prioritises thoughtful, human-centric comfort over overt luxury. The campaign will be rolled out across print, television, outdoor media and digital platforms including YouTube, OTT channels, Meta, Uber and Spotify, as well as during the T20 World Cup, reinforcing Air India’s commitment to redefining comfort for the modern traveller.
யாழில் துப்பாக்கியால் சுடுவதாக மிரட்டி விவசாயிகளின் காணியை அடாத்தாக பிடித்த நபர்
யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு வெற்றிலைக்கேணி கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் விவசாயிகள் விவசாயம் செய்துவந்த பல ஏக்கர் அரச காணி தனி நபர் ஒருவரால் அடாத்தாக சுவீகரிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். சம்பவம் தொடர்பில் நேற்றையதினம் (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். நீதி கோரும் விவசாயிகள் விவசாயிகள், யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி J/ 432 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மக்கள் விடுதலைபுலிகள் இருந்த காலத்தில் இருந்து விவசாயம் செய்துவந்த […]
உங்கள் பெயர் இருக்கா? – புதுச்சேரி வாக்காளர் பட்டியல் வெளியீடு!
புதுச்சேரி : மாநிலத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான குலோத்துங்கன் இதை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இது சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) முடிவடைந்த பின்னர் வெளியாகியுள்ள முக்கிய ஆவணமாகும். இறுதி வாக்காளர் பட்டியலின்படி, புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 7,88,696 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 3,70,955 பேர், பெண்கள் 4,17,620 பேர், மூன்றாம் பாலினத்தவர் 121 பேர் உள்ளனர். வரைவு பட்டியலில் இருந்து […]
நாட்டை உலுக்கிய அக்குரேகொட துப்பாக்கிச்சூடு –இலங்கையில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு அவசரக் கூட்டம்
அக்குரேகொடவில் சட்டத்தரணி ஒருவர் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கையை உலுக்கியுள்ளது. இந்த நிலையில் குறித்த சம்பவத்தின் எதிரொலியாக இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களின் அவசரக் கூட்டம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை நடைபெறும் என இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் ராஜீவ் அமரசூரிய அறிவித்துள்ளார். எடுக்கப்பட்ட முடிவு இது தொடர்பில் இன்றைய தினம் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், அக்குரேகோடா துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இன்று வழக்கறிஞர்கள் சங்கத்தின் […]
கேரளாவில் இணையதளத்தில் வைரலான பாட்டி...வாகன ஓட்டிக்கு தக் லைப் செய்த சம்பவம்...முழு விவரம் இதோ!
கேரளாவில் இணையதளத்தில் வைரலான பாட்டி...வாகன ஓட்டிக்கு தக் லைப் செய்த சம்பவம்...முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்; பொலிஸார் சந்தேகம்
கொழும்பு புறநகரான பத்தரமுல்லை, அக்குரேகொட விசேட அங்காடி ஒன்றின் அருகில், சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் கரந்தெனிய சுத்தா என்ற ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியால் திட்டமிடப்பட்டதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். உயிரிழந்தவர்கள் 45, 42 வயதுடைய தம்பதிகள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். லொகு பெட்டி என்ற ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிக்கு அவர் தனது வழக்கு பற்றிய தகவல்களை வழங்கியதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கரந்தெனிய சுத்தாவின் […]
Sunfeast YiPPee! unveils new campaign featuring Jasprit Bumrah’s carefree, goofy side
Mumbai: Sunfeast YiPPee! has launched its latest campaign celebrating its popular Magic Masala variant, with Indian cricketer Jasprit Bumrah stepping into an unexpected, light-hearted avatar. Titled around the idea of “Eat Like No One Is Watching,” the campaign showcases a fun, carefree side of Bumrah that fans rarely get to see.Conceptualised by Ogilvy, the film captures Bumrah letting his guard down as he enjoys a bowl of YiPPee! Magic Masala noodles, fully immersed in the moment. Known for his composed on-field persona, Bumrah appears spontaneous, witty and relaxed, reinforcing the idea that the best food experiences are those enjoyed without inhibition.Talking about his association with the campaign, Jasprit Bumrah said, “What I loved about this film is how real it feels. I got to be myself off-field, there’s no act just enjoying my favourite YiPPee! noodles the way I want to.” Speaking about the campaign, Suresh Chand, Vice President & Head of Marketing – Snacks, Noodles & Pasta, Foods Business, ITC Ltd, said, “YiPPee! has always believed that food should be fun and full of flavour. In this campaign, there were no rules, Bumrah was spontaneous and truly revealed the fun-loving foodie he is which none of us have seen. He brought to life the joy of eating where taste takes over and nothing else matters.” Rooted in everyday relatability, the film celebrates a core brand truth — when the taste is right, inhibitions fade away. From slurping to savouring, the narrative places authentic food enjoyment at the centre, reinforcing YiPPee!’s belief that food is meant to be experienced rather than styled.A spokesperson from Ogilvy added, “The idea was simple, capture Bumrah being completely unfiltered while enjoying YiPPee! Magic Masala. No rules, no styling—just the honest joy of eating food you love.” https://youtu.be/MagrCMycEtw?feature=shared
Mumbai: This Valentine’s Day, Zee Cinema celebrates love in all its intensity with the world television premiere of Ek Deewane Ki Deewaniyat on Saturday, 14th February at 8PM, a passionate romantic drama that explores obsession, heartbreak and unconditional love.Directed by Milap Zaveri and starring the talented Harshvardhan Rane and Sonam Bajwa, the film arrives at a time when audiences are appreciating intense love stories more than ever, making the Valentine’s Day premiere of Ek Deewane Ki Deewaniyat highly sought after. Harshvardhan Rane already shares a special bond with TV viewers because of his earlier film Sanam Teri Kasam, which is loved by audiences and has attained a cult status especially among youth. Ek Deewane Ki Deewaniyat taps into the same emotional space that audiences deeply connect with and it showed in film’s strong box office success as well.Director Milap Zaveri highlighted the film’s emotional core, saying, “This film is about love that doesn’t follow rules. With Valentine’s Day being a time when audiences gravitate towards romantic narratives, the television premiere of Ek Deewane Ki Deewaniyat on Zee Cinema felt like the perfect fit. The continued love for intense romances shows there is a strong emotional appetite for such stories.” Speaking about the film, Harshvardhan Rane shared, “I’ve always believed that romantic films that come from a place of honesty and emotional truth stay with the audience. Ek Deewane Ki Deewaniyat explores love in its most intense and vulnerable form where emotions are messy and deeply human. It’s a story that doesn’t shy away from passion or pain on Valentine’s Day making it even more special as it reflects the many shades of love people experience. I’m truly excited for audiences across the country to experience it on Zee Cinema this Valentine’s Day.” The leading lady of the film, Sonam Bajwa added, “Ek Deewane Ki Deewaniyat is not a conventional love story, it’s raw, intense and emotional. Valentine’s Day is usually associated with happy romance but this film explores love in its most vulnerable form. I’m excited for audiences to experience it on Zee Cinema on Valentine's Day.” Ek Deewane Ki Deewaniyat follows the emotionally charged journey of Vikramaditya, a powerful politician who is deeply in love with actress Adaa. When his feelings are not reciprocated, his heart is broken, setting off a chain of events that impact both their lives. As emotions intensify and misunderstandings grow, the story explores the complexities of love and heartbreak. The story builds towards a turning point that raises one question - how far can love go before it changes everything?Tune in to Zee Cinema this Valentine’s Day to witness love, passion and heartbreak with Ek Deewane Ki Deewaniyat on Saturday, 14th February at 8PM-Based on Press Release
பாஜக-வை எதிர்க்காத விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணியா? - குழப்பத்தில் கதர்கள்!
2024 நாடாளுமன்றத் தேர்தலில் விலகிச் சென்ற அ.தி.மு.க-வை, என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டுவந்த டெல்லி பா.ஜ.க., 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியை வீழ்த்த பல்வேறு அஸ்திரங்களை கையிலெடுத்திருக்கிறது. ஆனால், அந்த அஸ்திரத்தை லாகவமாக எதிர்கொண்டு வீழ்த்த வேண்டிய காங்கிரஸோ, கூட்டணியை சிதைக்கும் வேலைகளை கச்சிதமாக செய்துவருவதாக கொதிக்கிறார்கள் தி.மு.க புள்ளிகள்! பிரதமர் மோடி “2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் கணிசமான வாக்கு சதவிகிதத்தை பா.ஜ.க பெற்றிருந்தாலும் அதனால் எந்தவித பயனும் இல்லை எனக் கருதியது டெல்லி பா.ஜ.க. அதனாலேயே 2026 ஏப்ரலில் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு, 2025 ஏப்ரல் 9-ம் தேதியே அ.தி.மு.க-வுடன் கூட்டணியை உறுதிசெய்தார் அமித் ஷா. மத்தியிலும் 16 மாநிலங்களிலும் ஆட்சியில் இருந்தாலும்கூட அ.தி.மு.க கூட்டணியை வலுப்படுத்த கூட்டணி பேச்சுவார்த்தை, ராஜ்ய சபா ஆஃபர், கணிசமான ஸ்வீட் பாக்ஸ் என்று வாடிவாசலில் நின்று ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் வீரர்களைப் போல் சாதுர்யமாக செயல்பட்டு வருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியோ சாணக்கியத்தனமாக இல்லாமல் ஆளும் கூட்டணி தலைமையான தி.மு.க-வை சீண்டிப் பார்க்கிறது” என்கிறார்கள் சில அரசியல் நோக்கர்கள். இதுபற்றி நம்மிடம் பேசிய விவரப்புள்ளிகள், “தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து 10 எம்.பி-க்களையும், 17 எம்.எல்.ஏ-க்களையும் பெற்றிருக்கிறது காங்கிரஸ். அக்கட்சியின் வலிமைக்கும் கள செயல்பாடுகளுக்கும் இந்த எண்ணிக்கை சற்று அதிகம் என்பதே சக கூட்டணிக் கட்சியினரின் கருத்து. கட்சியை வலுப்படுத்தும் வேலையை செய்யாமல் கூடுதல் சீட், அதிகாரப் பகிர்வு என்று கம்பு சுற்றும் சில காங்கிரஸ் புள்ளிகள், தி.மு.க கூட்டணியை முறித்துக் கொண்டு த.வெ.க-வுடன் கூட்டணி அமைத்துவிட தீயாய் வேலை செய்துவருகிறார்கள். காங்கிரஸ் தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் சொல்லப்போனால், இந்தியாவிலேயே சமரசங்களின்றி பா.ஜ.க எதிர்ப்பில் உறுதியாக இருக்கும் மாநிலக் கட்சிகளில் தி.மு.க முதன்மையானது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்க சக இந்தியா கூட்டணிக் கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலில் தயங்கின. ஆனால் முதல் ஆளாக ஏற்றுக்கொண்டது தி.மு.க-தான். ‘காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும்’ என பா.ஜ.க ருத்ரதாண்டவம் ஆடிவரும் நிலையிலும் தங்கள் கூட்டணியில் காங்கிரஸை வைத்திருக்கிறது தி.மு.க. ஆனாலும், நேற்றைக்கு வந்த த.வெ.க-வுடன் கூட்டணிக்குப் போக வேண்டும் என ஆலோசனை நடத்திவருகிறார்கள். அது சாத்தியப்படுமானால், அதனால் பயனடையப் போவது என்.டி.ஏ கூட்டணிதான்” என பகீர் கிளப்பினர். த.வெ.க-வுடன் கைகோர்க்க முடியுமா? கூட்டணி விவகாரத்தில் அகில இந்திய காங்கிரஸின் மீது அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம். “2024 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க இல்லாமல் பா.ஜ.க-வுக்கு என்ன நிலை ஏற்பட்டது என்பதை நேரடியாகப் பார்த்தும் திராவிடக் கட்சிகள் அல்லாத கூட்டணி குறித்து ஆலோசிக்கிறது காங்கிரஸ் தலைமை. அதிலும் கட்சி ஆரம்பித்ததிலிருந்து பா.ஜ.க-வை கண்டித்து தெருமுனைக் கூட்டம்கூட நடத்தாத விஜய்யை நம்பி கூட்டணிக்குப் போக முடியுமா? மதச்சார்பின்மைக்கு குந்தகம் விளைவித்த திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் வாய்திறந்தாரா? மத்தியிலும் மாநிலத்திலும் பட்டியலின தலைவர்களை கொண்டிருக்கும் காங்கிரஸ், ஆணவக் கொலை விவகாரத்தில் நழுவிய த.வெ.க-வுடன் கைகோர்க்க முடியுமா? விஜய் டெல்லி தலைமை புரிந்துகொள்ளாதது ஏன்? அவ்வளவு ஏன்... கரூர் விவகாரம் சி.பி.ஐ விசாரணைக்கு மாறியபோது ‘நீதி வென்றது’ என்றார் விஜய். `ஜனநாயகன்’ படத்தை பா.ஜ.க முடக்கி வைத்திருக்கும் சூழலில் பா.ஜ.க-வை கண்டிக்காமல், அதற்கு ராகுல் காந்தி குரல் கொடுத்தபோதும் நன்றிகூட சொல்ல பயந்த விஜய்யுடன் கைகோத்து பாசிசத்தை காங்கிரஸ் வீழ்த்தப் போகிறதா.. மறுபக்கம், ‘த.வெ.க-வுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது’ என்ற சர்வேக்களை நம்பி தி.மு.க கூட்டணியை உடைத்துக் கொண்டு வெளியே போனால் தி.மு.க கூட்டணிக்கு கிடைத்த இஸ்லாமிய, பட்டியலின வாக்குகள் காங்கிரஸ் இடம்பெறும் கூட்டணிக்கு கணிசமாகப் பிரியும். அப்படிப் பிரிந்தால் என்.டி.ஏ கூட்டணிக்கு வாய்ப்பாக அமைந்துவிடும். அதை டெல்லி தலைமை புரிந்துகொள்ளாதது ஏன்.. ஆக, ‘நாமளும் தோற்கணும்.. தி.மு.க-வும் தோற்கணும்’ என்ற காங்கிரஸின் விநோத கணக்கு புரியாத புதிராகவே இருக்கிறது” என்றனர். ராகுல் காந்தியும்தான் பொறுப்பு! நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், “பா.ஜ.க-வை வீழ்த்துவது தி.மு.க-வின் வேலை என்ற மனநிலையில்தான் காங்கிரஸ் இருக்கிறது. தி.மு.க கூட்டணியில் நிலவும் பிரச்னைக்கு ராகுல் காந்தியும்தான் பொறுப்பு. தி.மு.க உதவி இல்லாமல் ராகுல் காந்தி கூட்டத்துக்கு காங்கிரஸால் ஆள் திரட்ட முடியாத நிலைதான் அக்கட்சி உள்ளது” என்றார். கோபண்ணா இன்னும் ஒரு வாரத்தில் அணைந்துபோகும்! காங்கிரஸ் மூத்த தலைவர் கோபண்ணாவிடம் பேசினோம். “பாசிச பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும் என்ற புள்ளியில் ராகுல் காந்தியும் முதல்வர் ஸ்டாலினும் மிகத் தெளிவாக இருப்பதால்தான் நீண்டகாலமாக தி.மு.க-வும் காங்கிரஸும் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. இதை புரிந்துகொள்ளாத ஒருசிலர் கூட்டணிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிவருகிறார்கள். அவர்கள் பேச்சுகள் இன்னும் ஒரு வாரத்தில் அணைந்துபோகும்” என்றார். “ராகுல் காந்திக்கு ஆதரவாக, ஒரு அறிக்கையாவது விட்டிருக்கிறாரா விஜய்?” - கேட்கிறார் ஆளூர் ஷாநவாஸ்!
விஜய் குறித்து நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சு: திரைத்துறையில் பரபரப்பு
நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா ஆகியோரைத் தொடர்புபடுத்தி பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ள தரம் தாழ்ந்த விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களை குவித்து வருகின்றன.
Mumbai: Valentine’s Day may traditionally be associated with dramatic confessions and red roses, but a new study by QuackQuack reveals a generational divide in how young Indians are approaching the day in 2026. According to the survey, Gen Z daters are embracing what the app terms “Romantic Fasting,” while Millennials are treating the occasion as a strategic checkpoint in their relationships.The study was conducted among 10,853 Gen Z and Millennial users aged 20 to 35 across metros, suburbs and rural towns. All respondents had been active on dating apps for at least three months and represented diverse professional backgrounds. The app's Founder and CEO, Ravi Mittal, commented, GenZs are going in total airplane mode this Valentine's Day. Mostly, it is to avoid the pressure of labelling an ongoing connection, or going over-the-top one day and not being able to follow through the rest of the year. Though the young daters are serious about their matches, they are still in the exploratory phase where there's no rush to define a relationship. Millennials, on the other hand, are picking up the pace. They are choosing to make an effort and seal the deal on matches they have been courting for a while. It's not performative. From where we are standing, their effort looks really genuine. Gen Z’s Romantic Fasting Trend The survey found that 33% of daters between 20 and 26 are deliberately avoiding new matches and refraining from making special plans around Valentine’s Day. For them, the day has become a non-event, with many choosing to slow down interactions to avoid premature commitments driven by emotional highs.Five in seven Gen Z respondents admitted that Valentine’s Day triggers comparison anxiety, which they believe can negatively impact budding connections. Nikita (25) from Delhi, said, I am really taking these days for self-care and slowing down on the interaction; just for these few days. I don't like forced milestones. Just because it's Vday doesn't mean I have to turn my new match into my boyfriend. I'd rather it happens naturally. In what the app calls a “Quiet Romance Era,” six in ten Gen Z daters who are not completely opting out are following a no-gift, no-date policy, instead choosing low-key check-ins through memes and emojis. 26 year old Anshu commented, If it's real, it won't need a strong hashtag to take over my heart. Millennials Turn Strategic In contrast, Millennials appear to be leaning into the occasion with intention. The study shows that 39% of Millennial women and 21% of Millennial men from Tier 1 and Tier 2 cities are using Valentine’s Day as a compatibility test—evaluating effort, emotional consistency and alignment. Ashwini, a 29 year old software engineer from Mumbai , said, My goal this Valentine's Day is to check if our efforts match. Like, is he making plans or leaving it all on me? Is he communicating well? Is he too indifferent about the day? I'm not asking for a diamond ring here. I am checking the pattern. More than 4,364 Millennials preferred a thoughtfully planned coffee date over a last-minute reservation at a luxury restaurant, indicating a shift towards meaningful, effort-driven gestures over extravagance.Unlike Gen Z’s romantic pause, 43% of Millennials aged between 28 and 35 reported actively making Valentine’s plans with matches they see long-term potential in. The data suggests that this cohort is increasingly comfortable discussing exclusivity, future expectations and emotional readiness.The findings highlight a clear generational shift: while Gen Z prioritises emotional protection and flexibility, Millennials are approaching Valentine’s Day with clarity, intent and a focus on long-term compatibility.
New Delhi : While Valentine’s Day is traditionally associated with grand romantic gestures and extravagant displays of affection, a new survey by Rebounce suggests that divorced and separated singles in India are prioritising emotional safety and consistency over intensity and spectacle.According to the survey, conducted among 5,748 divorced, separated and widowed individuals across metro and suburban regions in India, 49% of respondents said they value consistent emotional reliability more than flashy expressions of love. Participants, aged between 27 and 45, included both single parents and divorced individuals without children. Rebounce's Founder and CEO, Ravi Mittal, commented, Our users have experienced loss, and they have had hard first-hand lessons. Their definition of love is shaped by many encounters in life. They are not easily impressed by intensity; we noted that they are much more attracted to consistency, emotional reliability, and genuine intention. And it makes sense too, because grand gestures usually fade once the occasion passes, but the rest is for life. The findings reveal a strong preference for steady communication and predictable behaviour over what respondents described as “love bombing.” Nine in ten users stated that the emotional distance following an intense episode of affection—particularly around occasions like Valentine’s Day—is not worth it. Additionally, 39% of male and female respondents said regular communication, emotional availability and consistent effort are the most meaningful “gifts” for both special occasions and everyday life.Inconsistency in expressing affection emerged as a significant red flag. Supriya (36) from Delhi said, Being too nice on V-day or anniversaries and then being indifferent the rest of the year doesn't sit well with me. It reminds me of my first marriage, which ended in a disaster. I believe that steady effort, even if it is slightly mellow for a special day, is the new romantic currency. Clarity of intention has also become a defining factor for those seeking second chances at love. About 44% of female users between the ages of 30 and 40 said their preferred Valentine’s Day gesture would be an honest conversation about the future of the relationship. Sulagna, 33 year old IT professional, said, I have already done one let's-figure-this-as-we-go and failed. Now I like to have things upfront, discuss every possibility, and calculate all the probabilities. So, clarity about their intentions is really the only thing I ask from my matches. Among 3,627 respondents from Tier 1 and Tier 2 cities, many expressed hesitation in trusting partners whose grand gestures on special days are not backed by everyday effort. Six in eight divorced singles indicated that emotional neglect during regular days, followed by expensive gifts on occasions, holds little meaning for them. Jayadweep, 39 year old single dad, said, Small efforts every day, like asking how I am on a stressful day, or remembering trivial things like my medicine timing, are much more meaningful to me than getting lavish gifts on Valentine's Day. The survey highlights a shifting narrative around romance for India’s divorced singles—where emotional security, transparency and steady effort are emerging as the true markers of meaningful connection.
நயினார் நாகேந்திரனுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்!
சென்னை :தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக தலைவர் விஜய் குறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்துள்ளார். விஜய் அரசியலில் அனுபவமற்றவர் என்றும், முதலில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்றும் அவர் கூறினார். குறிப்பாக, ஒரு நடிகையின் (திரிஷா) பெயரை குறிப்பிட்டு, “திரிஷாவிடம் இருந்து வெளியே வந்தால் தான் எல்லாமே நடக்கும்” என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற மாட்டார் என்றும், […]
விஜய், திரிஷா பற்றி அநாகரீகமான கருத்து –நயினார் நாகேந்திரனுக்கு த.வெ.க கண்டனம்
சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன் பட்டி பைபாஸ் சாலையில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது. அண்ணா தொடங்கிய கட்சியை மு.க. ஸ்டாலின்
வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம்
தற்போதைய ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகைக்காக வழங்கப்பட்ட உறுதிமொழிகளை, சிறிலங்கா சரியான நேரத்தில் நிறைவேற்றுவது அவசியம் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய- சிறிலங்கா கூட்டு ஆணையத்தின் 27வது அமர்வு பெப்ரவரி 12 ஆம் நாள், கொழும்பில் இடம்பெற்ற போதே இதுகுறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த அமர்வில், இரு தரப்பினரும் பாதுகாப்புத் துறையில், குறிப்பாக இந்தோ-பசுபிக் பகுதியில் கடல்சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான
6ம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் –புதுச்சேரி முதலமைச்சர் அறிவிப்பு
புதுச்சேரி கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் விழா நடந்தது. விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்-அமைச்சர்
சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகளின் பட்டியல் வெளியீடு
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
மிரட்டக் கூடாது, அத்து மீறக்கூடாது –போலீஸ் காதலர் தின எச்சரிக்கை
உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தினமும் காதலை வளர்த்தாலும் காதலர் தினத்தை தங்களது ‘ஸ்பெஷல்’ தினமாக காதலர்கள் கருதுகிறார்கள். எனவே அவர்கள் மெரினா, எலியட்ஸ்
சென்னை தொகுதிகளுக்கு மல்லுக்கட்டும் கூட்டணிக் கட்சிகள்... கறார் காட்டும் திமுக!
தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை வரும் பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தலைநகரில் ஒருசில தொகுதிகளை கைபற்ற காய்நகர்த்தி வருகிறார்கள் வி.சி.க, கம்யூனிஸ்ட், ம.நீ.ம ஆகிய கட்சிகள்! 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பை எதிர்பார்ப்பை காத்திருக்கும் சூழலில் தி.மு.க கூட்டணியில் உள்ளே வெளியே ஆட்டம் ஆடிவருகிறது காங்கிரஸ் கட்சி. தி.மு.க - காங்கிரஸ் பஞ்சாயத்து ஒருபக்கம் ஓடிக் கொண்டிருக்க, தங்களுக்கு தேவையான தொகுதி பட்டியலை தயார் செய்துக் கொண்டிருக்கிறார்கள் தி.மு.க-வின் இதர கூட்டணிக் கட்சிகள். அதன்படி வேளச்சேரி, மதுரவாயல் உள்ளிட்ட தொகுதிகளுக்கு டிமாண்ட் ஏற்பட்டிருக்கின்றன. ஸ்டாலின், கமல்ஹாசன் 2021 சட்டமன்றத் தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் 33 ஆயிரம் வாக்குகளையும் வேளச்சேரி தொகுதியில் கிட்டதட்ட 25 ஆயிரம் வாக்குகளையும் பெற்றது. ம.நீ.ம-வுக்கு கிடைவுள்ள 2 - 3 தொகுதிகளில் இந்த இரண்டில் ஒரு தொகுதியை பெற்றுவிட வேண்டும் என்பதில் உறுதிகாட்டுகிறது. அதேசமயம் மதுரவாயல் தொகுதியை பெற தி.மு.க-வுள்ளேயே இருவர் முட்டி மோதுகிறார்கள். சிட்டிங் எம்.எல்.ஏ காரப்பாக்கம் கணபதி மீண்டும் களமிறங்க விரும்பும் நிலையில், தி.மு.க-வின் ஐடி விங் மாநில நிர்வாகி பத்மபிரியாவும் சீட் எதிர்பார்க்கிறார். மக்கள் நீதி மய்யம் தொகுதியை பெற தீவிரம் காட்டினாலும் தி.மு.க புள்ளிகளுக்குதான் சீட் என்பதே தற்போதைய நிலவரம். திமுக பத்மபிரியா அதேபோல், வேளச்சேரி தொகுதிக்கும் தி.மு.க கூட்டணியில் கடும் போட்டி நிலவுகிறது. வி.சி.க வசமுள்ள திருப்போரூர் தொகுதியை தி.மு.க திரும்பப் பெற்றுக் கொண்டால் வேளச்சேரியை கேட்கலாம். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்கள் எஸ்.எஸ் பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ் ஆகியோரின் ஒருவர் சென்னையில் களமிறங்க கட்சித் தலைமையிடம் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், தி.மு.க-வில் துணை மேயர் மகேஷ் குமார், ராஜ்ய சபா எம்.பி கனிமொழி சோமு ஆகியோர் மல்லுக்கட்டி வருகிறார்கள். வேளச்சேரி சிட்டிங் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுக்கு கல்தா என்பதில் மட்டும் சந்தேகமில்லை என்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் சென்னையில் களமிறங்க ஆயத்தமாகி வருகிறது. அவர்களது விருப்ப பட்டியலில் மதுரவாயல், பெரம்பூர் தொகுதிகள் இருப்பதாக சொல்கிறார்கள் விவரப்புள்ளிகள். வேளச்சேரி வி.சி.க-வுக்கு கிடைக்கவில்லை என்றால் ஆர்.கே நகர் தொகுதியை கேட்கும் மனநிலையிலும் இருக்கிறார்கள் சிறுத்தைகள். விசிக ஆளூர் ஷாநவாஸ் பொதுவாகவே சென்னை சட்டமன்றத் தொகுதிகளை தி.மு.க கூட்டணிக் கட்சிகளை விட்டுதருவதில்லை. அதிலும் விஜய்யின் த.வெ.க நகர்பகுதிகளில் தாக்கம் ஏற்படுத்தும் என சர்வே முடிவுகள் சொல்வதால் பெரும்பாலான தொகுதிகளில் தி.மு.க-வே களமிறங்கவே வாய்ப்பு. மேலும் தலைநகர் வேட்பாளர்கள் பட்டியலில் கணிசமாக ஜூனியர்களுக்கு வாய்ப்பளிக்கும் திட்டமும் ஆலோசனையில் இருக்கிறது என்கிறார்கள் தி.மு.க நிர்வாகிகள். கூட்டணிக் கட்சிகளை தி.மு.க எப்படி சமாளிக்கப்போகிறதோ? பார்ப்போம்! “கூட்டணி நிச்சயம்... கூடுதல் சீட் லட்சியம்...” வி.சி.க டிமாண்ட்! - ஏற்குமா தி.மு.க?
திருப்பத்தூர் புறப்பட்டா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு இன்று நடைபெறுகிறது. திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயற்சி மாநாட்டில்
தாம்பரம் ரெயில் நிலையத்தில் குளிர்சாதன காத்திருப்பு அறை திறப்பு
தாம்பரம் ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக கட்டண குளிர்சாதன காத்திருப்பு அறை திறக்கப்பட்டுள்ளது. தென்னக ரெயில்வேயின் முக்கிய சந்திப்பாக விளங்கும் தாம்பரம் ரெயில் நிலையத்தில், நீண்ட தூர
திருவண்ணாமலையில் வீட்டு இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தாருக்கு நிதி அறிவிப்பு
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வழுர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மகன்கள் அபினேஷ் (வயது 16), முகேஷ் (14). வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்
நம்பிக்கை ஆளுமைகளும் அருமை வாசகர்களும் அளவளாவும் சாதனை மேடை!| இன்று நம்பிக்கை விருதுகள் 2025
நூற்றாண்டுகளாக தமிழ் மக்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் இரண்டறக் கலந்துள்ளது நமது நூற்றாண்டு நாயகன் ஆனந்த விகடன். இத்தகைய ஆனந்த விகடனின் நம்பிக்கை விருதுகள் விழா இன்று மாலை 4 மணி அளவில், சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவிருக்கிறது. நம்பிக்கை விதைக்கும் ஆளுமைகளை கொண்டாடும் இந்த மாபெரும் விழாவில் 2025-ம் ஆண்டின் டாப் 10 மனிதர்கள், டாப் 10 இளைஞர்கள் மற்றும் நம்பிக்கை விருதுகளில் உச்சமாக கருதப்படும் 'பெருந்தமிழர் விருது' ஆகிய பெருமைமிகு விருதுகள் வழங்கி சிறப்பிக்க உள்ளோம். எஸ்.வி.ராஜதுரை ஏப்ரல் 1-ம் தேதி முதல் 'இந்த' அனைத்து இடங்களிலும் பான் கார்டு அவசியம்! இந்த விழாவில் அளவளாவ வரும் ஆளுமைகளையும், அருமை வாசகர்களையும் உச்சி முகர்ந்து வாஞ்சையுடன் வரவேற்க விகடன் தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்த விழாவில் யார் யார் விருது பெறப்போகிறார்கள் என்கிற தகவல் உங்கள் பார்வைக்கு இதோ... பெருந்தமிழர் விருது - எஸ்.வி.ராஜதுரை 85 வயதிலும் பூதக்கண்ணாடியை வைத்துக்கொண்டு தினமும் 12 மணி நேரம் வாசிப்பு, எழுத்து என கால் நூற்றாண்டுக்கும் மேல் போராடிவரும் மனித உரிமைப் போராளி இவர். இவருக்கு பெருமைமிகு ‘பெருந்தமிழர் விருது’ வழங்கி மரியாதை செய்கிறது ஆனந்த விகடன். டாப் 10 மனிதர்கள் கோட்டை முதல் குமரி வரை உள்ள அரிய சாதனையாளர்களையும், அருந்தொண்டு புரிந்துவரும் நல்லுள்ளங்களையும் கண்டறிந்து அங்கீகாரம் வழங்கும் இந்த ஆண்டிற்கான டாப் 10 மனிதர்கள் வரிசையில்... ஆனந்தம் யூத் பவுண்டேஷன் - வழி காட்டும் ஒளி டாக்டர் முரளி - மனிதநேய மருத்துவர் அமீர் ஹம்சா - பெருந்தகையாளர் ஜகபர் அலி - உயிர் கொடுத்து மலை காத்தவர் கிருஷ்ணம்மாள் - இரும்பு மனுஷி துளிர் அமைப்பு - குழந்தைகளின் உரிமைக்குரல் கவிதா - சிங்கப்பெண் அமீர் ஹம்சா காளி வெங்கட் - யதார்த்த திரைக்கலைஞன் சுப்ரஜா தாரினி - ஆமைகளைக் காக்கும் அன்னை கணேசன் - அக்கறையான மீட்பன் ஆகியோர் விருது பெற உள்ளனர். டாப் 10 இளைஞர்கள் ஒவ்வொரு ஆண்டும் துளிர்த்து, மிளிர்ந்து நம்பிக்கையூட்டும் டாப் 10 இளைஞர்களை அடையாளம் காணும் இந்த மேடையில்... துருவ் விக்ரம் - ஒளிரும் நாயகன் வீ.ப.ஜெயசீலன் ஐ.ஏ.எஸ் - அன்பின் அதிகாரி ராஜேஸ்வரி - தடையுடைத்த தங்கை சாண்டி - ட்ரெண்டிங் மாஸ்டர் மாயா - பறக்க வைக்கும் ராஜாளி இசக்கிமுத்து - வியக்க வைக்கும் வேகப்பந்தாளன் அருண் ராஜீவ் சங்கரன் - சாதனைத் தொழில்நுட்பன் அபினேஷ் மோகன்தாஸ் - தமிழகத்தின் பெருமிதம் அலமேலு மங்கையற்கரசி - மானுட நேசகி `Bro’ Volunteers குழு - பொதுநலப் போராளிகள் இந்த ஆண்டு இவர்கள் டாப் 10 இளைஞர்கள் விருது பெற உள்ளனர். எளியவர்களையும் நேசிக்கும், வழி தெரியாதவர்களுக்கு வழிகாட்டும், எண்ணற்ற துறைகளில் இலக்கை நோக்கி ஓடும் உன்னத மனிதர்களை அடையாளம் காணும் மேடை இன்றைய நம்பிக்கை விருதுகள் மேடை. அங்கே எல்லோரும் இன்புற்றிருக்க விழா அரங்கில் கூடுவோம் ...கொண்டாடுவோம். குறிப்பு: இன்று கலைவாணர் அரங்கில் நடக்கும் 'நம்பிக்கை விருதுகள் 2025'-ல் அனைவரும் கலந்துகொள்ளலாம். வாருங்கள்.! இந்தியா மீது திடீர் 'ஐஸ்' மழையைப் பொழியும் சீனா! - இந்தத் திடீர் பாசம் ஏன்?| Explained
ஒவ்வொரு வீட்டிலும் லட்சாதிபதி.. மிடில் கிளாஸ் மக்களுக்கு சூப்பரான சேமிப்பு திட்டம்!
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் இந்த திட்டத்தில் மிடில் கிளாஸ் மக்கள் கை நிறைய சம்பாதிக்கலாம்.
வங்கதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது கலீதா ஜியாவின் பிஎன்பி! பிரதமராகும் தாரிக் ரஹ்மான்!
வங்கதேசத்தின் 13-ஆவது நாடாளுமன்றத் தோ்தலில் முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை பிஎன்பி பெற்றிருக்கும் நிலையில், தொடர்ந்து ஒருசில தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றன. ஷேக் ஹசீனா ஆட்சிக் கவிழ்ந்து, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்ற 18 மாதங்களுக்குப் பிறகு பொதுத்தோ்தல் வியாழக்கிழமை நடத்தப்பட்டது. ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள […]
சிறிலங்காவின் மூலோபாய இருப்பிடம் மிகையான முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது
சிறிலங்காவின் மூலோபாய இருப்பிடம் மிகையான முக்கியத்துவத்தை வழங்கியுள்ளதாகவும் , அதை வற்புறுத்தலுக்கான இலக்காக மாற்ற முடியும் என்றும்,தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் போல் கபூர் (Paul Kapur) தெரிவித்துள்ளார். தெற்காசியா தொடர்பான, துணைக் குழுவின் விசாரணையில் அவர் சாட்சியமளித்த போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். பிராந்தியத்தில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில், பங்களாதேஷ், நேபாளம், மாலைதீவு மற்றும் பூட்டானின் மூலோபாய
Kriti Sanon and Abhishek Sharma front Colgate Visible White Purple campaign ‘The Beauty Secret’
Mumbai: Colgate-Palmolive India has unveiled its latest campaign for Colgate Visible White Purple, featuring Bollywood actor Kriti Sanon and Indian cricketer Abhishek Sharma. Titled “The Beauty Secret,” the campaign brings together cinema and cricket to position teeth whitening as an essential part of modern beauty and grooming routines.The campaign reframes whitening from being merely an oral care step to a beauty essential, placing a bright smile at the centre of everyday self-expression. At the heart of the communication is Colgate Visible White Purple, a toothpaste that has gained significant online attention for its distinctive purple colour and science-backed colour-correction technology.Coming on board for the campaign, Kriti Sanon said, “What drew me to this campaign was the idea of treating a smile as being crucial & central to beauty. As actors, we spend so much time on skincare and makeup, but a beautiful white smile is what truly sets you apart. Colgate Visible White Purple is that secret, literally the makeup you can start your day with. It’s backed by the science of color theory that I have seen work in other beauty categories which have been part of the regimen for a long time.” Abhishek Sharma on his association with Colgate Visible White Purple shared, “For me, confidence comes from feeling & looking good whether on or off the field. With the added spotlight & cameras around now, grooming has even come to the picture. That’s what made this association with Colgate Visible White Purple feel authentic. A confident, white smile can make a real difference in making you feel confident & ready for always being camera ready. The purple toothpaste leverages colour theory to neutralise yellow tones on teeth, delivering a visibly whiter smile. The technology draws parallels with established beauty solutions such as purple colour-correcting concealers in makeup and colour-preserving purple shampoos in haircare. By tapping into this crossover between science and beauty, the brand seeks to create a distinct identity within the whitening category.Speaking about the campaign, Ayan Guha, Director, Marketing, Colgate-Palmolive India , said, “With Colgate Visible White Purple, we’re merging science and beauty to redefine oral care as a daily grooming essential. By pairing our color-correction technology with the influence of Kriti Sanon and Abhishek Sharma, we’re making a whiter smile an aspirational yet effortless first step in every beauty ritual..” Designed as a high-impact, multi-platform rollout, the campaign will be amplified across television, digital, social media and influencer-led content. It forms part of Colgate’s broader strategy to drive premiumisation while reinforcing its leadership in science-backed, beauty-forward oral care solutions.With this launch, Colgate Visible White Purple aims to carve a distinctive space in the whitening segment, blending innovation, beauty and everyday routines to deliver a smile that looks as good as it feels.https://youtu.be/IuukMB96fe0?feature=shared
MS Dhoni headlines Panasonic’s ‘India Ka Captain Cool’ campaign for residential air conditioners
New Delhi: Panasonic Life Solutions India has unveiled its latest TVC campaign for residential air conditioners titled ‘India Ka Captain Cool’, featuring cricketing icon MS Dhoni.The campaign draws a natural parallel between Dhoni’s calm, dependable persona and Panasonic air conditioners designed to deliver reliable performance even in India’s toughest climatic conditions. Set in a light cricketing context, the film showcases an engaging exchange between MS Dhoni and digital travel and lifestyle creator Kamiya Jani, using relatable moments to demonstrate how Panasonic’s technologies ensure consistent and long-lasting cooling for Indian households.The TVC highlights Panasonic’s Advanced DustBuster™ Technology for maintaining consistent cooling performance, higher airflow for faster comfort, nanoe™ X technology for cleaner indoor air, and AI-enabled control through the MirAIe App for intelligent convenience. The narrative aligns with the company’s broader vision to strengthen its presence in the HVAC category and deepen its connection with households across the country.Commenting on the campaign, Dhiraj Sharma, Head, Marketing and PR, Panasonic Life Solutions India, said, “When we onboarded MS Dhoni as our brand ambassador for the air conditioner portfolio, it was a conscious decision based on shared values of trust, reliability, and consistent performance. With the ‘India Ka Captain Cool’ TVC, we bring this association to life through a cricketing context that reflects his calm and composed personality, both on and off the field. Dhoni shares a deep and natural connect with millions of Indians, and through this campaign, we seek to create a similar resonance with households across the country. This campaign underscores Panasonic’s focus on delivering premium, smart, and ultra efficient cooling, while deepening consumer trust in the brand when performance matters the most.” The campaign is backed by a comprehensive 360-degree marketing rollout aimed at maximising impact and visibility during a significant year for sports engagement in India. Central to this amplification is Panasonic’s media presence during Indian Premier League 2026, positioning the brand before millions of engaged viewers. Beyond IPL, the campaign extends across television ads on leading news networks, cinema and radio, alongside a digital strategy spanning YouTube, Meta, Instagram and Connected TV platforms.The brand is also collaborating with technology and lifestyle influencers to highlight innovation and everyday comfort narratives. At a hyper-local level, Panasonic is driving direct engagement through RWA activations across key markets in India, while airport branding reinforces its premium positioning among urban consumers, creating an integrated omnichannel presence for the ‘India Ka Captain Cool’ campaign.https://youtu.be/JAqSzwvQloY
Bengaluru: Nestl India has rolled out a new digital campaign for MAGGI Spicy, centred around a bold and culturally resonant idea aimed at today’s youth.Titled around the phrase “Mujhe Mirch Nahi Lagti,” the campaign taps into a growing sentiment among Gen Z, who are often questioned for choosing unconventional paths in their careers, passions and everyday decisions. Through this creative lens, MAGGI Spicy positions itself as a reflection of their quiet, self-assured and unapologetic confidence.At its core, the campaign celebrates a generation that believes in backing its own choices. The brand uses “spice” as both a playful metaphor and a powerful expression of individuality and self-belief, aligning the product’s bold flavours with the personality of young consumers.Talking about the campaign, Rupali Rattan, Director, Foods, Nestl India, said, “We are celebrating a generation that is confident in its choices and unafraid to express themselves. This campaign reflects our belief that great taste goes hand in hand with strong individuality, and that young people today are redefining what success and self-expression look like on their own terms.” By taking a differentiated stance within the spicy category, MAGGI Spicy underscores that the offering goes beyond just heat, focusing equally on taste and personality. The range includes flavours such as Cheesy, Garlic and Manchurian, which have seen strong traction among MAGGI consumers.The campaign will be amplified across social media platforms, reinforcing MAGGI’s connection with young audiences across India and bringing alive the spirit of saying, “I Love MAGGI Spicy, Mujhe Mirch Nahi Lagti.” with simplicity and confidence.https://www.youtube.com/watch?v=QVlLQXNEYbAhttps://www.youtube.com/watch?v=ybnTzFNHBRo
உயிரைப் பலிவாங்கியவர்கள் அரசாளுகின்றனர் - இளைஞர் கூட்டமொன்று தூக்குமேடைக்கு
'அரகலய'போராட்டம் தொடர்பாகவும் அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்த பணம் தொடர்பாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நெலும் மாவத்தையிலுள்ள கட்சி தலைமையகத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், போராட்டத்தின் போர்வையில் தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள ஒரு உயிரைப் பலிவாங்கினார்கள். இளைஞர் கூட்டமொன்றைத் தூக்குமேடைக்கு அனுப்பினார்கள். ஆலோசனைகளை வழங்கிவிட்டு, பகிரங்க ஊடகங்களுக்கு வந்து 'இப்போது வெளியே வாருங்கள், வீதிக்கு இறங்கித் தாக்குங்கள், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்'என்று கூறியவர்கள் இன்று அரசாள்கிறார்கள். அந்த இளைஞர்கள் தூக்குமேடைக்குச் சென்றுள்ளார்கள்எனத் தெரிவித்தார்.
காதலர் தினம் 2026: தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படும் 5 காதல் திரைப்படங்கள் – முதன்மை இடம் எதற்கு?
காதலர் தினம் 2026 முன்னிட்டு தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படும் 5 காதல் திரைப்படங்கள் குறித்து தொகுப்பு பார்வை. ரசிகர்களிடையே முதன்மை இடம் குறித்து தொடர்ந்து விவாதம் நிலவுகிறது.
தங்கம் விலை அதிரடி உயர்வு! அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!
சென்னை :சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கணிசமான அளவு உயர்ந்துள்ளது. நேற்று சற்று குறைந்திருந்த விலை இன்று திடீரென திரும்ப உயர்ந்து, ஒரு சவரனுக்கு ரூ.1,280 அதிகரித்துள்ளது.தற்போது ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கம் ரூ.1,16,480-க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.160 உயர்ந்து ரூ.14,560-ஆக உள்ளது. இது 22 காரட் தங்கத்திற்கான சந்தை விலை நிலவரமாகும்.நேற்றைய விலை இறக்கத்திற்குப் பிறகு இன்று ஏற்பட்ட இந்த திடீர் உயர்வு, தங்கம் […]
PM RAHAT: 'இதற்கு'ரூ.1.5 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை; மத்திய அரசின் புதிய திட்டம்|How to
நேற்று புது டெல்லியில் புதிய பிரதமர் அலுவலகமான 'சேவா தீர்த்' இந்திய பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. அந்தப் புதிய பிரதமர் அலுவலகத்தில் மோடி போட்ட நான்கு கையெழுத்துகளில் ஒன்று - PM RAHAT (Road Accident Victims Hospitalisation and Assured Treatment) திட்டம். PM RAHAT எதற்கு? இந்த மத்திய அரசின் திட்டத்தின் கீழ், சாலை விபத்துகளுக்கு ரூ.1.5 லட்சம் வரையில் கட்டணமில்லா சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். இது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு கீழ் வரும் திட்டம் ஆகும். விபத்து இந்தியா மீது திடீர் 'ஐஸ்' மழையைப் பொழியும் சீனா! - இந்தத் திடீர் பாசம் ஏன்?| Explained யாருக்கு? இந்தத் திட்டத்தின் கீழ், இந்திய குடிமக்கள் அனைவருமே பயன்பெறலாம். பாதிக்கப்பட்டவருக்கு நிதிப் பின்னணி என்னவாக இருந்தாலும், அனைவரும் பயனடைய வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம். இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைவது எப்படி? > விபத்து நடந்த 24 மணிநேரத்திற்குள் ஆயுஷ்மான் பாரத் PM-JAY நெட்வொர்க்கின் கீழ் இருக்கும் ஏதேனும் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். > எந்த மருத்துவமனை இந்த நெட்வொர்க்கின் கீழ் வரும் என்பதை தெரிந்துகொள்ள 112 என்கிற தொலைபேசி எண்ணுக்குப் போன்கால் செய்யலாம். > விபத்து குறித்து முதல் 24 மணிநேரத்தில் போலீஸாரிடம் புகாரளித்திருக்க வேண்டும். > பெரும்பாலும், அனுமதிக்கப்படும் மருத்துவமனையே போலீஸாரிடம் இந்த மாதிரியான விபத்துகளைத் தெரிவித்துவிடும். > மருத்துவமனை நிர்வாகமே குறிப்பிட்ட விபத்தை மத்திய போக்குவரத்துத் துறையில் e-DAR ( Electronic Detailed Accident Report)-ல் பதிவு செய்துவிடும். மருத்துவமனையில் கட்டணமில்லா சிகிச்சை பெற பாதிக்கப்பட்டவர் என்ன ஆவணங்கள் தர வேண்டும்? > அடையாள அட்டை > எஃப்.ஐ.ஆர் > காயம் சம்பந்தமான ஆவணங்கள் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 'இந்த' அனைத்து இடங்களிலும் பான் கார்டு அவசியம்!
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கொலை - குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும்
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது மெய்பாதுகாவலர் மீது தாக்குதல் நடத்தி படுகொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 12பேருக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்படவேண்டும் என கலாநிதி நிர்மால் ரன்ஜித் தேவசிறி தெரிவித்தார். அமரகீர்த்தி அத்துகோரலவின் படுகொலை சம்பவத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 12 பேர் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கொலை வழக்கின் தீர்ப்பு சமூகத்தில் இன்று பேசுபொருளாக மாறி இருக்கிறது. போராட்டத்துக்காக மக்களை தூண்டியதன் ஒரு பெறுபேறாகவே இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதனால் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனைவருக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே நானும் இருக்கிறேன். ஏனெனில், மக்களுக்கு அரசியலமைப்பை மீறி செயற்பட முடியும் என நானும் அந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்திருந்தேன். மக்கள் அணி திறள்வதற்கு நானும் ஆதரவளித்திருக்கிறேன். அதனால் இந்த சம்பவத்துக்கு நானும் பொறுப்புக்கூற வேண்டும் என்றே நினைக்கிறேன்.மக்களை தூண்டுவதற்காக முன்னின்ற அனைவரும் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும். இந்த பொறுப்பில் இருந்து யாருக்கும் தப்பிக்க முடியாது என்றார்.
R K SWAMY nine months profit up 35%, Q3 up 43%
Mumbai: R K SWAMY a provider of Integrated Marketing Services, posted consolidated Total Income of Rs 247.50 crores for the nine months ended December 31, 2025, up 13.0% as compared to Rs 219.04 crores during the same period a year ago.The consolidated Profit before Exceptional Item & Tax for the nine months period ended 31 December, 2025 was Rs 12.87 crores (excluding impact of exceptional item of Rs 3.07 crores due to new Labour Code), up 34.8% as compared to Rs 9.55 crores achieved in the corresponding period of the previous year.For the quarter ended 31 December 2025, R K SWAMY posted a Total Income of Rs. 90.87 crores, an increase of 14.4% over the corresponding period of the previous year. Profit before Exceptional Item & Tax was Rs 6.13 crores (excluding exceptional item of Rs 3.07 crores due to new Labour Code), increase of 43.2% versus same period last year. We are executing to plan and our various disciplines are growing. The new Brand and Marketing Consulting Group has received an excellent response from clients. Our teams have taken to AI very well as an efficiency enhancer. In our sector which is shaken by mergers in Holding companies, we are positioned well as a steady and growing player, said Shekar Swamy, MD and Group CEO, R K SWAMY. The current year's performance reflects the impact of multiple initiatives taken. We are advancing capabilities tailored to market opportunity. The benefits of our investments in marketing infrastructure are already visible. All of this augurs well, said Rajeev Newar, Group CFO.
Yuzvendra Chahal & Shefali Bagga front new campaign for Story TV
Bengaluru: Story TV has unveiled a new campaign featuring cricketer Yuzvendra Chahal and TV anchor-actor Shefali Bagga, blending cricketing charisma with bite-sized storytelling.The campaign showcases a lively onscreen exchange between Yuzi, introduced as Chief Story Officer, and Shefali as they brainstorm ideas for a new short drama. What begins as a creative discussion quickly turns into a playful back-and-forth, capturing the engaging, dramatic and entertaining spirit of Story TV’s short-form content.The film reinforces Story TV’s positioning as India’s leading short drama platform, home to some of the country’s most-watched short dramas. The platform currently hosts India’s most viewed short drama with over 200 million views, while several other titles have crossed the 100 million mark.Talking about the campaign, Nishant Kumar, CMO of Story TV, said, “Story TV was founded on a singular obsession: mastering the art of the 'instant hook.' While we pioneered the ‘1-Minute Break’ in India, our vision has evolved. Our stories aren't just filling gaps in time; they are capturing the global imagination, one minute at a time. In an era of shrinking attention and soaring expectations, Story TV is transitioning from a platform to a global cultural powerhouse. Our collaboration with Yuzvendra Chahal and Shefali Bagga during the T20 World Cup is a deliberate move to sit at the intersection of India’s two greatest religions: Cricket and Cinematic Storytelling.” He added, “Much like a T20 match, where every ball can change the game, our short dramas deliver high-stakes, twist-filled narratives that demand attention. Yuzi’s legendary unpredictability and Shefali’s sharp, fast-paced energy perfectly mirror the Story TV DNA. We are moving beyond just a ‘break’ *to being the destination for bite-sized binge watching on a global scale.” Sharing his thoughts on his appointment as the Chief Story Officer, Yuzvendra Chahal said, “I had a great time teaming up with Story TV on this. As an athlete when you are always in the limelight it does become a bit challenging at times to showcase your fun creative side. I love acting and I shoot a lot of fun short videos. Shooting for this film helped me discover my acting and writing skills. The script gave me an opportunity to just be myself on screen, tell a story in under a minute and just spin a lot of fun.”Reflecting on her experience, Shefali Bagga said, “Entertainment has shaped so much of who I am, and discovering short dramas felt like a natural next step. I had been hearing about this format for some time, and when Story TV shared the idea, I was instantly on board. It was exciting to try something new while staying true to myself. I had a wonderful time shooting this campaign with the team.” With a library of over 600 short dramas spanning genres such as romance, sports, thriller and more, Story TV reports over five crore downloads. The platform states that users spend more than 80 minutes per day watching its content. Over the past six months, Story TV has emerged as the second most downloaded app worldwide in the entertainment category globally, according to Sensor Tower, and continues to rank number one on the Play Store.https://youtu.be/kncuAhOoNs8
'திரும்ப ஒரு ஏற்றமா?'இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate
தங்கம் | ஆபரணம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.160 ஆகவும், பவுனுக்கு ரூ.1,280 ஆகவும். வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. Gold Rate: 'மிஸ் பண்ணிடாதீங்க' - தங்கம் வாங்க சூப்பர் நேரம் இது! காரணம் தெரியுமா? தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,560 ஆகும். தங்கம் | ஆபரணம் இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,16,480 ஆகும். வெள்ளி விலை வெள்ளி இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.280 -க்கு விற்பனை ஆகி வருகிறது. Gold Rate: தங்கம் 'இந்த' விலைக்குக் கீழ் இறங்கிவிட்டால்? உஷார் மக்களே!
MUMBAI: India’s Valentine’s Day shopping is no longer built around gifts that wilt or melt by the end of the evening. This year, shoppers leaned toward what they could wear, use, and keep and the numbers show how quickly the shift is taking hold. GoKwik, which works with over 15000 D2C brands, said orders during the 2026 Valentine sale period rose 43% year-on-year, while gross merchandise value grew by about 40%, as minimalist jewellery, premium fragrances and wellness-focused kits became the season’s breakout winners.The analysis, based on shopping data from Valentine’s Day period, indicated that the season was shaped by three factors: early bird strategic shopping, the rise of the independent female buyer, and a deep penetration into Tier 3 markets.Valentine’s commerce has evolved beyond simple gifting; it is now defined by lifestyle and aspiration. The fact that Tier 3 cities contributed over 43% of the shopping volume shows how widely this aspiration has spread. This season proves that for D2C brands, those who employed strategic, early, and thematic engagement were the ones that successfully converted this widespread aspiration into definitive growth signals,” said Chirag Taneja, Co-founder and CEO of GoKwik.Jewellery and accessories, with bracelets and gold-plated bangles leading the way, maintained their position as the undisputed heavyweight on D2C platforms. However, this season’s defining trend was a clear shift from Ephemeral Tokens to Utilitarian Romance. Global influences and wellness consciousness were hard to miss: premium perfumes saw an extraordinary surge, while health-conscious shoppers opted for guilt-free romance. This new preference made limited edition red gym shakers and skincare glow kits top sellers, signaling that consumers are prioritising self-care, wellness, and long-term utility over transient gifts.The traditional narrative of the male gift-giver also saw a shift. Across the GoKwik D2C network, brands running Valentine specific discounts saw a fascinating gender split: female shoppers accounted for 53% of all Valentine-themed orders, actively shopping for partners, friends (Galentine’s), and themselves. This parity indicates a more balanced participation in the festival of love, with women increasingly driving the D2C gifting economy.Still, the early bird strategy dominated the season. Peak shopping occurred as early as February 1, as brands successfully captured payday liquidity right after the Republic Day sales. The use of unique and emotive discount codes like HEART14 and BOGO VALENTINE further accelerated this early momentum, proving that planned gifting is now replacing last minute rushes.The massive contribution from Tier 3 districts, which collectively outperformed Tier 1 and Tier 2 in shopping volume, is the clearest signal of an 'aspirational D2C wave.' This phenomenon proves Valentine's Day has become a truly pan-India shopping event, successfully reaching every corner of the country.
சூரியனை எந்த கையும் மறைக்க முடியாது –அமைச்சர் ரகுபதி!
சென்னை :நேற்று (பிப்ரவரி 13, 2026) தமிழக வெற்றி கழகம் (தவெக / TVK) தலைவர் விஜய், சேலம் சீலநாயக்கன்பட்டியில் நிர்வாகிகள் மற்றும் மக்களுடன் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சி, தேர்தல் களத்தில் கவனத்தை ஈர்த்தது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த சந்திப்பில், விஜய் தனது உரையில் திமுக அரசின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தார். விஜய் தனது பேச்சில், திமுக அரசின் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான சமீபத்திய அறிவிப்புகளை கேள்விக்குள்ளாக்கினார். “புதிதாகக் கோடைக்கால சிறப்புத் தொகை […]
அடுத்தவர் குதிரையில் சவாரி செய்யும் நீங்க எப்படி ஒரிஜினல் ஆவீங்க?- விஜய்க்கு அதிமுக பதிலடி
சேலம், சீலநாயக்கன்பட்டியில் நேற்று (பிப்.13) தவெக நிர்வாகிகளின் சந்திப்பு நடைபெற்றது. ``கொள்கையை பெயருக்கு மட்டும் வைத்துக் கொண்டு நேரடியாக சரணடைவது, மறைமுகமாக சரணடைவது போன்ற அனுபவங்கள் எல்லாம் எனக்கு இல்லை. கட்சி தொடங்கிய அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவை மறந்துவிட்டார்கள். முடிந்தால் என்னை போல் புதிய கட்சி தொடங்கி 1 சதவிகித வாக்கு வாங்க முடியுமா? என்று சவால் விடுத்திருந்தார். தவெக விஜய் இந்நிலையில் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், நீங்க தனியாகவா வந்தீங்க பனையூர் பண்ணையார் அங்கிள்? அப்பா மூலமா சினிமா உள்ள வந்தீங்க... வந்த சினிமா வழியே சூப்பர்ஸ்டார், புரட்சிக் கலைஞர், ஆகியோரைப் பார்த்து காப்பி பேஸ்ட்.... அரசியலில், அடுத்த கட்சி வரலாற்றுத் தலைவர்களின் மரபைத் திருடி, காப்பி பேஸ்ட்... இப்படி அடுத்தவர் குதிரையில் சவாரி செய்யும் நீங்க எப்படி ஒரிஜினல் ஆவீங்க? சொந்தமாக ஒரு வரியையே பேசத் தெரியாதவர், அடுத்தவர் வரலாற்றைப் பற்றி கேள்வி கேட்கலாமா? உங்களுக்கு அரசியல் புரிதலோ, வரலாறோ இல்லை என்பதற்காக எங்கள் இயக்கத்தின் தலைவர்களை இரவல் பெற்று ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டுத் திரிபவர் தானே நீங்கள்? எடப்பாடி பழனிசாமி இந்த முதல் காட்சி டிக்கெட்டெல்லாம் ரூ.2000-க்கு விற்பதெல்லாம் கொள்ளை இல்லைங்களா? அப்படி பார்த்தா உங்களுக்கு ஒரு 30 ஆண்டு கொள்ளை அனுபவம் இருக்கு தானே? என்று விஜய்யின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கப்பட்டிருக்கிறது.
கட்சி தீர்மானங்களை விமர்சித்தால் கடும் நடவடிக்கை
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முடிவுகள், தீர்மானங்களைப் பகிரங்க வெளியில் விமர்சிக்கின்ற கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவதை கட்சி உறுப்பினர்களும் பிரமுகர்களும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தி இருக்கின்றார். கட்சியின் தீர்மானங்களை விமர்சிப்பவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதைக் கட்சி உறுப்பினர்களுக்குத் தமிழரசுக் கட்சியின் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் தெரியப்படுத்த வேண்டும். அனைத்து முறைப்பாடுகள் சம்பந்தமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாய தேவை இருப்பதினால், மேலும் எவரையும் சங்கடத்திற்கு உட்படுத்தாமல் நடந்து கொள்ளுமாறு கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்று தவிசாளர்களைக் கேட்டிருக்கின்றார். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு இது பற்றிய தகவல்களை அவர் வழங்கியிருக்கின்றார் எனத் தெரிகின்றது. கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் ஆலோசையின் அடிப்படையில் இந்த அறிவுறுத்தலை அவர் தெரியப்படுத்தி இருக்கின்றார்.
Mumbai: The Advertising Club (TAC) marked the 25th edition of the Effie India Awards with a grand ceremony at Taj Lands’ End, celebrating excellence in marketing effectiveness. Presented by News18 India and News18 Marathi, and powered by CNN News18 and CNBC TV18, the event brought together over 1,000 professionals from advertising, marketing, media, research, PR, and communications.Nestl India was named Effie Client of the Year, while Leo India secured the title of Effie Agency of the Year. The coveted Grand Effie was awarded to McCann Gurugram for Nestl India Ltd’s campaign ‘Maggi: Why save the best for the last?’.The milestone 25th edition witnessed participation from 89 agencies, reinforcing the awards’ role as a benchmark for creativity, strategy and measurable business impact. Effie winners are evaluated not only by advertising peers but also by clients and academic experts, ensuring a comprehensive assessment of effectiveness.[caption id=attachment_2456512 align=alignright width=200] Dheeraj Sinha[/caption]Speaking at the Effie, Dheeraj Sinha, President, The Advertising Club, and CEO McCann India, said, “As we celebrate 25 glorious years of the Effie India Awards, we are not just marking a milestone, we are honouring a legacy of effectiveness that has shaped Indian marketing. Over the past quarter century, Effie has become the gold standard for results-driven creativity, championing ideas that deliver real business impact. This landmark edition reflects the extraordinary evolution of our industry and the power of creativity. Congratulations to all the winners. Here’s to the next chapter of impactful storytelling and transformative growth.” [caption id=attachment_2491726 align=alignleft width=200] Mitrajit Bhattacharya[/caption] “The Effie India Awards have evolved into one of the most credible and respected platforms for marketing effectiveness in the country. What truly stands out this year is the scale and diversity of participation - from leading networks to independent agencies and new-age specialists, all demonstrating a shared commitment to effectiveness. It is encouraging to see stakeholders attach deeper strategic value to the Effies, viewing it as a benchmark of real business impact”, added Mitrajit Bhattacharya, Chairperson, Effie India Awards, The Advertising Club, and Founder and President, The Horologists. [caption id=attachment_2344775 align=alignleft width=150] Pradeep Dwivedi[/caption]Elaborating on the awards , Pradeep Dwivedi, Co-Chairperson, Effie India Awards, The Advertising Club, and Group CEO, Eros Media World, said, “We are delighted to witness such enthusiastic participation from across the industry, reflecting the trust and prestige the platform commands. The campaigns showcased this year set a remarkable standard, combining bold creativity with strategic rigor and tangible results. It is inspiring to see the industry consistently push boundaries while remaining firmly focused on impact.” Category sponsors included Adani Group for Integrated Advertising Campaign, Eco Media Solutions for Brand Experience, and Tata Communications for B2B.The 25th edition of the Effie India Awards reaffirmed its commitment to celebrating ideas that deliver measurable impact, spotlighting the powerful intersection of creativity and effectiveness in Indian marketing.
Career: 'இந்த'பாடப்பிரிவா நீங்கள்? இரண்டே தேர்வில் UPSC வேலை! - யார் விண்ணப்பிக்கலாம்?
ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (UPSC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? இந்திய பொருளாதார சேவை (IES) மற்றும் இந்திய புள்ளியியல் சேவையில் (ISS) பணி. மொத்த காலிப்பணியிடங்கள்: 44; IES 16, ISS 28 வயது வரம்பு: 21 - 30 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு) கல்வித் தகுதி: IES - பொருளாதாரம் சார்ந்த பாடப்பிரிவில் முதுகலை; ISS - புள்ளியியல் சார்ந்த பாடப்பிரிவில் முதுகலை அல்லது இளங்கலை பட்டம் எழுத்துத் தேர்வு Career: இன்ஜினீயரிங் படித்திருக்கிறீர்களா? BSNL-ல் வேலை; ரூ.50,000 வரை சம்பளம்; முழு விவரம் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்? எழுத்துத் தேர்வு, Viva Voce தமிழ்நாட்டில் எங்கு தேர்வு மையம்? சென்னை. விண்ணப்பிக்கும் இணையதளம்: upsconline.nic.in விண்ணப்பிக்க கடைசித் தேதி: மார்ச் 3, 2026 மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும். உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்! Career: PNB-ல் பயிற்சிப் பணி; ரூ.15,000 வரை ஊக்கத்தொகை - சென்னை, கோவை, திருச்சியில் வேலை!
வவுனியாவில் 3 மாதங்களாக ஆசிரியரை காணவில்லை - தகவல் தெரிந்தால் அறிவிக்கவும்
வவுனியா, நொச்சிமோட்டைப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியரான அன்ரனி ஜோய் (வயது 36) என்பவரை கடந்த மூன்று மாதங்களாக காணவில்லை என அவரது குடும்பத்தினர் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் வழமை போல் வீட்டிலிருந்து பாடசாலைக்குப் புறப்பட்டுச் சென்ற நிலையில், மீண்டும் வீடு திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அவர் காணாமல் போனது முதல் இன்று வரை அவரது தொலைபேசியும் இயங்கு நிலையில் இல்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பல இடங்களில் தேடியும் அவர் குறித்த எந்தவிதத் தகவலும் கிடைக்கவில்லை என தெரியவருகின்றது. இது தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த ஆசிரியர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் அல்லது இவரை எங்கேனும் கண்டால், 0777444117 மற்றும் 0772011106 ஆகிய தொலைபேசி எண்களுக்கோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ தகவல் வழங்குமாறு அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
`மசினகுடியின் அடையாளம் மட்டுமல்ல எங்களின் செல்லக் குழந்தை' - ரிவால்டோ யானை மறைவால் கண்ணீரில் மக்கள்
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடமாடி வந்த ஆண் யானை ஒன்றிற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தும்பிக்கையில் காயம் ஏற்பட்டுள்ளது. குணப்படுத்த முடியாத அளவிற்கு நிரந்தர குறைபாடாக மாறியதால் உணவுக்காக குடியிருப்பு பகுதியில் தஞ்சமைடையும் நிலைக்கு தள்ளப்பட்டது. ரிவால்டோ காட்டு யானை ரிவால்டோ ரிவால்டோ என உள்ளூர் மக்களால் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்த அந்த ஆண் யானை, மிகவும் கம்பீரமாக தோற்றமளித்தாலும் மக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தாமல் நட்பு பாராட்டி வந்தது. இதனை சாதகமாக்கிக் கொண்ட தனியார் தங்கும் விடுதிகள் சில, ரிவால்டோ யானையை சுற்றுலா பயணிகள் மத்தியில் காட்சிப் பொருளாக மாற்றி வேடிக்கை காண்பித்து லாபம் ஈட்டி வந்தன. தொடர்ந்து குடியிருப்பு பகுதியிலும் சாலை ஓரங்களிலும் உணவு தேடி வந்த இந்த யானையை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டுச் செல்ல வனத்துறையினர் முடிவு செய்தனர். அதற்கான முயற்சியில் ஈடுபட்டு பிரத்யேக மரக்கூண்டிலும் ரிவால்டோ யானையை அடைத்தனர். இந்த விவகாரத்தில் தலையிட்ட சென்னை உயர்நீதிமன்றம், அந்த யானைக்கு சிகிச்சை அளித்து மீண்டும் வனப்பகுதிக்குள் விடுவிக்க வேண்டும் என 2021 - ம் ஆண்டு உத்தரவிட்டது. 8 பேர் கொண்ட நிபுணர்கள் குழுவினர் ரிவால்டோ யானை குறித்து ஆய்வு மேற்கொண்டு மீண்டும் வனப்பகுதிக்குள் விடுவித்தனர். ரிவால்டோ யானை ரேடியோ காலர் பொருத்தப்பட்ட அந்த யானையை 24 மணி நேரமும் வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் வனத்துறையினரின் கண்காணிப்பில் இருந்து மறைந்த ரிவால்டோ யானை, கடந்த சில நாள்களுக்கு முன்பு மீண்டும் தென்பட்டது. உடலின் பல இடங்களிலும் கடுமையான காயங்களுடன் காணப்பட்ட அந்த யானைக்கு வனத்துறையினர் கடந்த மூன்று நாள்களாக சிகிச்சை அளித்து வந்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ரிவால்டோ யானை நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தது. மசினகுடியின் அடையாளமாகவே வலம் வந்துக் கொண்டிருந்த 50 வயது ஆண் யானையின் மறைவு வனத்துறையின் களப்பணியாளர்கள் மட்டுமின்றி உள்ளூரைச் சேர்ந்த சாமானிய மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ரிவால்டோ யானை குறித்து உள்ளுர் மக்கள், கடந்த 20 ஆண்டுகளாக ரிவால்டோ யானை மசினகுடி பகுதியில் நடமாடி வந்தது. இதுவரை யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுத்ததில்லை. ஒருபோதும் கோபமாக நடந்ததில்லை. மசினகுடியின் அடையாளம் மட்டுமில்லை. எங்களின் செல்லக் குழந்தை இந்த ரிவால்டோ. அதனால் தான் எல்லோரும் ரிவால்டோவிற்காக கண்ணீர் வடிக்கிறார்கள் என்றனர். ரிவால்டோ எனும் யானையும் மார்க் எனும் மனிதனும்!
சட்டத்தரணியும் மனைவியும் கொலை - 10 விசேட பொலிஸ் குழு களத்தில்
தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மல்வாரச்சி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 10 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இதில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகளும் உள்வாங்கப்பட்டுள்ளனர். அக்குரேகொடவில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த காரில் அமர்ந்திருந்த தம்பதியினரை இலக்கு வைத்து, கார் ஒன்றில் வந்த குழுவினர் டி-56 ரகத் துப்பாக்கியால் சுமார் 10 தடவைகள் சரமாரியாகச் சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளனர். இதில் பிடிகல பகுதியைச் சேர்ந்த சட்டத்தரணி மல்வாரச்சி மற்றும் அவரது மனைவி சம்பவ இடத்திலேயே பலியாகினர். பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன: கொல்லப்பட்ட சட்டத்தரணி, பிரபல பாதாள உலகக் குற்றவாளி 'கரன்தெனிய சுத்த'என்பவரின் வழக்குகளில் முன்னிலையாகி வந்தவர். தனது கட்சிக்காரரான கரன்தெனிய சுத்தவின் ரகசியத் தகவல்களை, அவரது எதிரியான 'லொகு பெட்டி'குழுவினருக்கு சட்டத்தரணி கசியவிட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இந்தத் துரோகத்தினால் ஆத்திரமடைந்த கரன்தெனிய சுத்தவின் நேரடித் திட்டமிடலிலேயே இந்த இரட்டைக்கொலை நடந்திருக்கலாம் எனப் பாதுகாப்புப் பிரிவினர் கருதுகின்றனர். இந்தக் கொடூரச் சம்பவத்திற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில்: இத்தகைய தாக்குதல்கள் நாட்டின் சட்டத்தின் ஆட்சிக்கு விடுக்கப்பட்ட பாரிய அச்சுறுத்தலாகும். குற்றவாளிகளைத் தாமதமின்றி கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். எதிர்காலத்தில் சட்டத்தரணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்,என வலியுறுத்தியுள்ளனர்.
காதலை சொல்ல காதலன் கொடுத்த பரிசு; பரிதாபமாக உயிரிழந்த யுவதி
கொல்கத்தாவில் 20 வயதான மாணவிக்கு காதலன் கொடுத்த சாக்லேட்டால் காதலி தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ள சம்பவம், இடம்பெற்றுள்ளது. கல்லூரி ஒன்றில் பயிலும் 20 வயது மாணவிக்கு அவளது கல்லூரி நண்பன் செய்த “விளையாட்டு” வினையாக முடிந்துள்ளது. கடந்தவாரம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, பெண்ணின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவளுக்கு ஒரு சாக்லேட் பரிசாக கொடுத்த இளைஞன், இதை யாரும் இல்லாத இடத்தில் தனியாக சாப்பிடு கூறியிருந்தான். இந்நிலையில் உறவினர்கள் முன்னிலையில், பெண் சாக்லேட்டை பிரித்து […]
காதலர் தினம் தடை செய்யப்பட்டதா? வதந்திகளுக்கு காவல்துறை தெளிவு
காதலர் தினம் 2026 முன்னிட்டு தடை விதிக்கப்பட்டதாக பரவும் தகவல்கள் தவறானவை என தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
லட்சங்களை கோடிகளாக மாற்றிய மியூச்சுவல் ஃபண்ட்.. முதலீட்டாளர்களுக்கு பல மடங்கு லாபம்!
இந்த மியூச்சுவல் ஃபண்ட் தனது முதலீட்டாளர்களுக்கு பெரிய அளவில் லாபம் கொடுத்துள்ளது.
வடகொரியாவின் அடுத்த வாரிசாக மகள்! அதிகாரப்பூா்வ அறிவிப்பு விரைவில்?
வடகொரிய அதிபா் கிம் ஜாங் உன்னின் மகள் கிம் ஜு ஏ, அந்த நாட்டின் அடுத்த அரசியல் வாரிசாக விரைவில் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தென்கொரிய உளவு அமைப்பான என்ஐஎஸ் தெரிவித்துள்ளது. தென்கொரிய நாடாளுமன்றக் குழுவிடம் என்ஐஎஸ் தாக்கல் செய்த அறிக்கையின்படி, சுமாா் 13 வயதாகும் கிம் ஜு ஏ அடுத்த அரசியல் வாரிசு ஆவதற்கான பயிற்சிகளை ஏற்கெனவே முடித்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு முதல் தனது தந்தையுடன் இணைந்து ஏவுகணைச் சோதனைகள் மற்றும் ராணுவ அணிவகுப்புகளில் […]
இந்தியா மீது திடீர் 'ஐஸ்'மழையைப் பொழியும் சீனா! - இந்தத் திடீர் பாசம் ஏன்?| Explained
இந்தியா, சீனாவிற்கு இடையே எல்லைப் பிரச்னையைத் தாண்டி... ஆசிய நாடுகளிலேயே யார் டாப் இடத்தைப் பிடிப்பது என்கிற போட்டி பல தசாப்தங்களைக் கடந்தும் தொடர்ந்துகொண்டிருக்கிறன. இதன் விளைவு தான் அடிக்கடி இந்தியா, சீனா இடையே நடக்கும் 'பங்காளி சண்டைகள்'. 2020-ம் ஆண்டு எல்லைப் பிரச்னைக்கு பிறகு இந்தியா, சீனா உறவில் பெரும் விரிசல் உண்டாகியது. இரு நாடுகளும் நேரடி விமானங்களை ரத்து செய்யும் அளவிற்கு அந்த விரிசல் இருந்தது. பிரிக்ஸ் 'வரி வேண்டாம்' சொந்தக் கட்சியினரே எதிராக வாக்கு; 'பார்த்துக்கொள்கிறேன்' மிரட்டும் ட்ரம்ப் |Explained பிரிக்ஸ் ஆனால், கடந்த சில மாதங்களாக, இந்த விரிசலின் அளவு குறைந்து, உறவு கூட ஆரம்பித்திருக்கிறது. இந்த ஆரம்பம் 'பிரிக்ஸ்' அமைப்பிற்குப் பிரச்னை வந்தப் போது தொடங்கியது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய உலகில் உள்ள தென்னாடுகளின் கூட்டமைப்பு 'பிரிக்ஸ்'. அமெரிக்க அதிபராக பதவியேற்ற ட்ரம்ப் டார்கெட் செய்தவற்றில் 'பிரிக்ஸ்' முக்கியமான ஒன்று. பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலருக்கு எதிராக ஒரு நாணயத்தை உருவாக்க உள்ளது என்று குற்றம் சாட்டினார் ட்ரம்ப். இதனால், பிரிக்ஸ் நாடுகளின் மீது வரி விதிக்க உள்ளதாகவும் அச்சுறுத்தினார். இந்த நிலையில், பிரிக்ஸ் நாடுகள் தங்களது ஒற்றுமையைக் காட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டன. இதையடுத்து, 2020-ம் ஆண்டு பிரச்னைக்குப் பிறகு, முதல்முறையாக, கடந்த ஆகஸ்ட் மாதம் சீனா சென்றார் இந்திய பிரதமர் மோடி. அதன் பிறகு, இரு நாடுகளின் உறவும் நேரடி விமானப் போக்குவரத்தைத் தொடங்கியதில் இருந்து மெல்ல மெல்ல சுமுக நிலைக்குத் திரும்பி வருகின்றன. ஆனால், திடீரென்று இப்போது இந்தியாவிற்கு ஆதரவாக பேசித் தள்ளுகிறது சீனா. > சீனாவின் நிர்வாக துணை வெளியுறவு அமைச்சர் மா சாவோக்சு. இவர் சமீபத்தில், 'இந்தியாவும், சீனாவும் கூட்டாளிகள்... பகையாளிகள் அல்ல' என்று கருத்து தெரிவித்துள்ளார். > ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இன்னும் உறுப்பு நாடல்ல. ஆனால், சீனா நிரந்தர உறுப்பினர் கடந்த 10-ம் தேதி, 'இந்தியா ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர சீட் பெற நினைப்பதை சீனா மதிக்கிறது... புரிந்துகொள்கிறது' என்று கருத்து தெரிவித்துள்ளது சீனா. மா சாவோக்சு - விக்ரம் மிஸ்ரி சந்தையில் தொடக்கத்திலேயே 6% குறைந்த IT பங்குகள் - என்ன காரணம்? இது தொடருமா? > இந்த ஆண்டு பிரிக்ஸ் கூட்டமைப்பிற்கு இந்தியா தலைமை தாங்குவதை முழுமையாக ஆதரித்துள்ளது சீனா. இவை எல்லாமே 'அட' ரகம் தான். 'இதெல்லாம் பெரிய விஷயமா?' என்று தோன்றலாம். ஆனால், போட்டி நாடான இந்தியாவிற்கு சீனா இதுபோல ஆதரவாகப் பேசுவது பெரிய விஷயமல்ல... மிகப்பெரிய விஷயம். ஆனால், இவற்றால் இந்தியா உடனே குளிர்ந்து போய்விடக் கூடாது. பின்னணி என்ன? 'இதன் பின்னணி என்ன?' என்பதை நிச்சயம் யோசிக்க வேண்டும். ட்ரம்ப்பின் வரியால் ஏற்கெனவே உலக நாடுகள் திணறிக்கொண்டிருக்கின்றன. இதற்கு சீனா விதிவிலக்கு அல்ல. இன்னொரு பக்கம், ஐரோப்பிய ஒன்றியத்தில் சில சீனப் பொருள்களுக்கு அதிக வரி. இது சீனாவிற்கு சற்று சிரமம் தான். அதனால், இந்தியா போன்ற பெரிய சந்தையைப் பிடிக்க நினைக்கிறது சீனா. ஏற்கெனவே இந்திய சந்தையை ஆக்கிரமித்து இருந்தது சீனா. ஆனால், 2020-ம் ஆண்டு பிரச்னைக்குப் பிறகு, இந்தச் சப்ளை செயின் கொஞ்சம் பாதிக்கப்பட்டது. ஏற்றுமதி-இறக்குமதி ஏப்ரல் 1-ம் தேதி முதல் 'இந்த' அனைத்து இடங்களிலும் பான் கார்டு அவசியம்! இந்தக் காலகட்டம் இந்தியாவிற்கும் மூலப்பொருள்கள் கொள்முதலை சிரமமாக்கியது. அதனால், மீண்டும் இந்திய சந்தையைத் தேடுகிறது சீனா. இந்தியா, அமெரிக்கா இடையே தற்போது ஒப்பந்தம் இறுதியாகி உள்ளது. இது இரு நாடுகளின் ஒற்றுமையை வலுப்படுத்தலாம். சீனாவின் போட்டி நாடுகளில் முக்கியமான ஒன்று அமெரிக்கா. இந்தியா - அமெரிக்கா ஒற்றுமை சீனாவிற்கு ஆபத்து தான். ஆக, இந்த ஒற்றுமையைச் சற்று தணிக்கவே சீனாவின் இந்தப் பாசம் என்று எடுத்துக்கொள்ளலாம். மேற்கத்திய நாடுகளுக்கு டஃப் போட்டி இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைக்கு முழு ஆதரவை சீனா தெரிவித்திருக்கிறது என்று முன்பு பார்த்தோம். மேற்கத்திய நாடுகளுக்கு டஃப் போட்டி கொடுக்கத் தொடங்கப்பட்டதே பிரிக்ஸ் அமைப்பு. மேற்கத்திய நாடுகளின் வளர்ச்சிக்கு இணையாக அல்லது வளர்ச்சியைத் தாண்டி வளர வேண்டும் என்பது தான் இந்தியா, சீனாவின் கொள்கை. இதனால், பிரிக்ஸின் வலிமை தொடர வேண்டும் என்பதும் இந்தியாவிற்கு சீனா கொடுக்கும் ஆதரவிற்கு ஒரு காரணம். ஆக, சீனாவின் ஒவ்வொரு அசைவுகளுக்குப் பின் இருக்கும் காரணத்தையும் நிச்சயம் மறுக்க முடியாது... தவிர்க்க முடியாது. இதனால், சீனாவின் ஆதரவை இரு கரங்கள் விரித்து இந்தியா ஏற்றுக்கொண்டாலும், அதில் நிச்சயம் மிக மிக கவனம் தேவை! Seva Teerth: 'குடிமக்கள் இறைவனுக்கு சமம்' - புதிய பிரதமர் அலுவலகத்தில் மோடி போட்ட 4 கையெழுத்துகள்
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு சிக்கல் ; உருவாகும் சட்டம்
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்த பின்னர், அவர்களுக்கு பிணை வழங்காமல் வழக்கு விசாரணை நிறைவடையும் வரை தடுப்புக் காவலில் வைப்பதற்கான சட்டங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல இதனைத் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் வர்த்தகம் நாட்டில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்படுகின்றனர். இந்த நிலையில், அவர்கள் பிணையில் செல்ல கோரிக்கை விடுக்கும் போது, அவர்களுக்கு பிணை வழங்காமல் வழக்கு விசாரணை நிறைவடையும் வரை தடுப்பில் வைக்க முடியுமா […]
மூவருக்கு மரணதண்டனை விதித்த களுத்துறை மேல் நீதிமன்றம்!
வஸ்கடுவ கொலை வழக்கில் மூவருக்கு மரண தண்டனை விதித்து களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி நேற்று (13) தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு ஒக்டோபர் 23ஆம் திகதியன்று களுத்துறை, குடா வஸ்கடுவ லிட்டில்டன்வத்தை பகுதியைச் சேர்ந்த சமிந்த குமார என்பவர், வஸ்கடுவ பகுதியில் இடம்பெற்ற மரணச்சடங்கு ஒன்றின்போது கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். வழக்கின் அனைத்து விசாரணைகளும் முடிவுற்ற நிலையில், வழக்கின் தரப்பு மற்றும் எதிர்தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், அதன் தீர்ப்பு நேற்று (13) அறிவிக்கப்பட்டது. […]
சுட்டுக்கொல்லப்பட்ட சட்டத்தரணி மற்றும் மனைவி ; வெளியான மேலதிக பகீர் தகவல்
தலங்கம, அக்குரேகொட பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு முன்னால் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் நேற்று (13) பிற்பகல் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தனது கட்சிக்காரரின் தகவல்களை ‘லொகு பெட்டி’ என்ற குற்றவாளி தலைமையிலான குழுவிற்கு வழங்கிய காரணத்தினால், கரன்தெனிய சுத்தவினால் இந்தத் துப்பாக்கிச் சூடு வழிநடத்தப்பட்டிருக்கலாம் என பாதுகாப்புப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர். தம்பதியினர் பலி அக்குரேகொட பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் வண்டியில் இருந்த தம்பதியினரை இலக்கு வைத்து இன்று மாலை […]
உங்கள் துணை Green Flag-ஆ? | Red Flag-ஆ? 10 பாயிண்டுகளில் கண்டுபிடிக்கலாம்; வாங்க!
ஜென் Z-யினர் காதல் மொழிகளில் பொதுவான வார்த்தைகள் 'கிரீன் ஃபிளாக்', 'ரெட் ஃபிளாக்'. காதலுக்கும், கல்யாணத்துக்கும், வாழ்க்கைக்கும் ஏற்ற பக்கா துணை - கிரீன் ஃபிளாக். டாக்ஸிக்கான துணை - ரெட் ஃபிளாக். நீங்கள் கமிட்டட்டா... இல்லை... கமிட் ஆகப்போகிறீர்களா... உங்களுடைய துணை 'க்ரீன் ஃபிளாக்கா..?' 'ரெட் ஃபிளாக்கா..?' என்று கண்டுபிடிக்கும் செக்லிஸ்டைத் தருகிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த உளவியலாளர் சினேகா. உளவியலாளர் சினேகா Gold Rate: 'மிஸ் பண்ணிடாதீங்க' - தங்கம் வாங்க சூப்பர் நேரம் இது! காரணம் தெரியுமா? க்ரீன் ஃபிளாக்ஸ்... உங்கள் துணையிடம் இந்தப் பண்புகள் இருந்தாலே, அடுத்து 'போலாம் ரைட்' தான்... > மரியாதை 'ஏங்க...', 'வாங்க...' என்று அழைப்பது மட்டும் மரியாதை அல்ல. நம்முடைய பேச்சைக் கவனித்து, உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதே மரியாதை. தனியாக இருக்கும்போது மட்டும் மதிக்காமல், முக்கியமாக, மற்றவர் மத்தியில் தகுந்த மரியாதை கொடுக்கும் பண்பு வேண்டும். > அச்சம் இல்லாத உறவு கடந்த கால வாழ்க்கையையோ, நம்மைப்பற்றி தாழ்வாக உணரக்கூடிய விஷயங்களையோ அல்லது எதை வேண்டுமானாலும் தயக்கமும் அச்சமும் இல்லாமல் பகிர்ந்துக் கொள்ளும் துணிவு உறவில் வேண்டும். இது இருந்தாலே உறவிற்கு நடுவில் மூன்றாவது நபர் வருவதற்கு இடம் இருக்காது. > நம்பிக்கை உறவில் நம்பிக்கை என்பது கட்டாயம் வேண்டும். இது உறவிற்கு வலுவான பாலம். நம் மீது அவரும்... அவர் மீது நாமும் மிகுந்த நம்பிக்கை வைக்கும் அளவிற்கு ஒரு உறவு வேண்டும். நம்பிக்கையை வெறும் நம்பிக்கையாக அல்லாமல், அது உண்மையாக இருக்க வேண்டும். > குணநலன்கள் சில நேரங்களில் வெளித்தோற்றத்தினால் காதல் ஏற்படுவது உண்டு. ஆனால், அந்தக் காதல் தொடர குணநலன்கள் மிக மிக அவசியம். காதல் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 'இந்த' அனைத்து இடங்களிலும் பான் கார்டு அவசியம்! அதனால், உங்களுடைய உருவம், வெளித்தோற்றத்தைத் தாண்டி, அவரது குணநலன் உங்களுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்... உங்களுடைய குணநலனை அவர் ரசிக்க வேண்டும். > உறுதி 'நீ தான் எனக்கு எல்லாமே... உனக்காக உயிரைக் கூட கொடுப்பேன்' என்ற வார்த்தை ஜாலங்களுக்கு மயங்கிவிடக்கூடாது. அதை செயல்களில் காட்டுகிறாரா என்பதைப் பார்க்க வேண்டும். இந்த லிஸ்ட்டுகள் டிக்கானால், உங்களது உறவைத் தாராளமாக அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லலாம். ரெட் ஃபிளாக்ஸ்... இனி கூறப்போகும் 5 புள்ளிகளில், ஒன்று உங்கள் துணையிடம் இருந்தாலும், கட்டாயம் 'நோ' சொல்லி எஸ்கேப் ஆகிடுங்க... > குற்றம் சாட்டுவது குறைகள் இல்லாத மனிதர்களே இங்கு இல்லை. சிறு சிறு குறைகளைச் சுட்டிக்காட்டியும், அனுசரித்தும் கடப்பது தான் காதல். ஆனால், உங்களது, அவரது குறைகளையும், குற்றச்சாட்டுகளையும் உங்கள் பக்கமே திருப்புவது நல்லதல்ல. 'உன்னால் தான்' என்ற வார்த்தை வந்தாலே அந்த உறவில் இருந்து கண்ணை மூடிக்கொண்டு விலகிவிடுங்கள். காதல் 'வரி வேண்டாம்' சொந்தக் கட்சியினரே எதிராக வாக்கு; 'பார்த்துக்கொள்கிறேன்' மிரட்டும் ட்ரம்ப் |Explained > கட்டுப்படுத்துவது ஒருவரை அவரது இயல்பிலேயே ஏற்றுக்கொள்வது தான் காதல். அதை விடுத்து, 'நீ இதை தான் செய்ய வேண்டும்... இதை செய்யக்கூடாது' என்று எதற்கெடுத்தாலும் கட்டுப்படுத்தும் உறவு நமக்கு வேண்டவே வேண்டாம். பாதுகாப்பு என்கிற பெயரில் கட்டுப்படுத்துவது பெரும் ஆபத்து. அது ஒரு அடிமைத்தனம். அதை மட்டும் அனுமதித்து விடவே விடாதீர்கள். உங்களது போனை செக் செய்வது கூட இந்த ரகம் தான். > அவ மரியாதை தனிமையிலும் சரி... பொது இடங்களிலும் சரி... உங்களை நாகரிகமாக நடத்தாமல் இருப்பது, உங்களது தவறுகளைச் சுட்டிக்காட்டுவது, அவர்களுடைய வீரத்தை நம் மீது காட்டுவது எல்லாமே அவ மரியாதையின் வகைகள். காதலிக்கும் போதே, இந்தப் பண்புகள் இருந்தால் உஷாராகி விட வேண்டும். இவற்றை ஆரம்பத்தில் உதாசீனப்படுத்துவிட்டு, அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றால், ரிஸ்க் தான். > மௌனமாகப் புறக்கணிப்பது எத்தனை ஆண்டுகள் காதலித்தாலும், எவ்வளவு துணையைப் பற்றி புரிந்து வைத்திருந்தாலும் சண்டை தவிர்க்க முடியாதது. சில நேரங்களில் சண்டைகள் உறவை வலுப்படுத்தும். அதனால், ஒவ்வொரு சண்டைக்குப் பிறகும் சின்ன அளாவளாவல் இருக்க வேண்டும். அதை விடுத்து மௌனமாகச் சூழலைத் தவிர்ப்பது... புறக்கணிப்பது உறவுகளில் பயங்கர விரிசலை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். காதல் சந்தையில் தொடக்கத்திலேயே 6% குறைந்த IT பங்குகள் - என்ன காரணம்? இது தொடருமா? > கருத்துப் பகிர்தல் காதலர்கள் இருவரும் வேறு வேறு தொட்டியில் பூத்த மலர்கள். கருத்து வேறுபாடு மிக இயல்பு. ஆனால், அந்த மாறுபடும், வேறுபடும் கருத்தை துணையிடம் பகிர்ந்துகொள்ளும் ஸ்பேஸ் கட்டாயம் வேண்டும். அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் நமக்கு வேண்டும். இந்தக் குணநலன்கள் இருந்தால், அந்த உறவு வேண்டாம்... அமைதியாக விலகிவிடுங்கள். அப்புறம் மக்களே... உங்கள் துணையிடம் மட்டும் க்ரீன் ஃபிளாக் குணநலன்களை எதிர்பார்க்காமல் நீங்களும் அப்படி இருப்பது அவசியம். கட்டாயம் உங்களுக்குள் இருக்கும் ரெட் ஃபிளாக்குகளை விலக்கி விடுங்கள். சந்தையில் எப்போதுமே 'இது' ஒன்றுக்கு வாய்ப்பு இருந்துகொண்டே இருக்கும்; ஃபோக்கஸ் பண்ணுங்க!
தேவயானியை லவ் பண்றீங்களானு கேட்டப்போ இல்லைனு சொன்னீங்க! | Vikraman & Rajakumaran | Guru Sishyan
கூட்டணி ஆட்சி: Amit Shah -வை வழிக்கு கொண்டு வந்த EPS? | Puducherry -யிலும் கூட்டணி குஸ்தி | DMK TVK
Valentine's day: உலகையே திரும்பிப் பார்க்க வைத்த 5 உண்மை காதல் கதைகள்!
பிப்ரவரி 14: இனிய காதலர் தின வாழ்த்துகள்! காலம் கடந்து நிற்கும் காதலுக்கு மரணமே இல்லை. வரலாற்றின் பக்கங்களில் மை கொண்டு எழுதப்பட்ட கதைகளை விட, உண்மையான அன்பினால் செதுக்கப்பட்ட நிஜக் கதைகள் என்றும் உயிர்ப்பானவை. உலகின் பல்வேறு மூலையில் காதலுக்காகத் தங்களையே அர்ப்பணித்த சில உன்னத மனிதர்களின், இதயத்தை உருக்கும் உண்மைச் சம்பவங்களை இங்கே காண்போம். Valentine's day உலகையே திரும்பிப் பார்க்க வைத்த, மனதை நெகிழ வைக்கும் 5 உண்மையான காதல் கதைகள்: 1. அரியணையைத் துறந்த காதல் (Edward VIII & Wallis Simpson) இங்கிலாந்து வரலாற்றிலேயே மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்திய காதல் இது. 1936-ல் இங்கிலாந்தின் மன்னராக இருந்தவர் எட்வர்ட் VIII. இவர் அமெரிக்காவைச் சேர்ந்த வாலிஸ் சிம்ப்சன் என்ற பெண்ணைக் காதலித்தார். ஆனால், வாலிஸ் ஏற்கெனவே விவாகரத்து பெற்றவர் என்பதால், அரச குடும்பமும் தேவாலயமும் இவர்களின் திருமணத்தை எதிர்த்தன. Edward VIII & Wallis Simpson மன்னர் பதவியா? அல்லது காதலியா? என்ற கேள்வி வந்தபோது, எட்வர்ட் ஒரு நிமிடம் கூட யோசிக்கவில்லை. நான் நேசிக்கும் பெண்ணின் உதவி இல்லாமல் என்னால் மன்னராகப் பணிபுரிய முடியாது என்று கூறி, உலகின் மிக உயரிய பதவியான இங்கிலாந்து மன்னர் பதவியைத் தூக்கி எறிந்தார். பதவி போனாலும் பரவாயில்லை, காதலி கிடைத்தால் போதும் என்று வாழ்ந்து காட்டியவர் இவர். 2. மரணத்திலும் பிரியாத டைட்டானிக் தம்பதி (Isidor & Ida Straus) டைட்டானிக் படம் பார்த்திருப்பீர்கள். அதில் கப்பல் மூழ்கும் கடைசி நேரத்தில் ஒரு வயதான தம்பதி கட்டிலில் ஒருவரை ஒருவர் அணைத்தபடி படுத்திருப்பார்களே, நினைவிருக்கிறதா? அவர்கள் நிஜமானவர்கள்! அவர்கள் பெயர் இசிடோர் மற்றும் ஐடா ஸ்ட்ராஸ். Isidor & Ida Straus இசிடோர் ஒரு மிகப்பெரிய பணக்காரர் (Macy's உரிமையாளர்). கப்பல் மூழ்கும் போது, பெண்களுக்கு முன்னுரிமை என்பதால் ஐடாவை படகில் ஏறச் சொன்னார்கள். ஆனால் ஐடா, நாம் 40 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்தோம், சாவிலும் ஒன்றாகவே இருப்போம் என்று கூறி படகில் ஏற மறுத்துவிட்டார். தன் கணவரின் கையை இறுகப் பற்றிக் கொண்டு, கப்பலின் மேல்தளத்தில் நின்றபடியே இருவரும் ஒன்றாகவே மூழ்கினார்கள். 3. 60 வருடங்கள் கழித்து சேர்ந்த காதல் (Boris & Anna Kozlov) இது ஒரு ரஷ்யக் காதல் கதை. போரிஸ் மற்றும் அன்னா திருமணம் முடிந்து மூன்றே நாட்களில் பிரிந்தார்கள். போர்ச்சூழல் காரணமாக போரிஸ் செஞ்சேனைக்கு (Red Army) அழைக்கப்பட்டார். அவர் திரும்பி வருவதற்குள், அன்னாவின் குடும்பம் ஸ்டாலின் அரசால் நாடு கடத்தப்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் தேடி அலைந்தனர், ஆனால் தொடர்பு கிடைக்கவில்லை. Boris & Anna Kozlov இருவரும் வேறு திருமணம் செய்து கொள்ளவில்லை. சுமார் 60 வருடங்கள் கழித்து, வயதான காலத்தில் இருவரும் தங்கள் சொந்த கிராமத்திற்குத் தற்செயலாக வந்தனர். தூரத்தில் ஒரு வயதானவரைப் பார்த்த அன்னாவுக்கு ஏதோ தோன்றியது. அதேபோல் போரிஸுக்கும். ஓடிச் சென்று பார்த்தபோது அது தன் காதல் மனைவி என்று தெரிந்தது. 60 வருடப் பிரிவுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் கைகோத்த தருணம் உலகையே உருக வைத்தது. 4. சீனப் பெருஞ்சுவரில் ஒரு பிரியாவிடை (Marina Abramovic & Ulay) இது சற்றே வித்தியாசமான, ஆனால் ஆழமான கலை உலகக் காதல். மரினா மற்றும் உலே இருவரும் கலைஞர்கள். தீவிரமாக காதலித்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிய முடிவு செய்தனர். அவர்கள் சாதாரணமாகப் பிரிய விரும்பவில்லை. Marina Abramovic & Ulay தங்கள் காதலுக்கு மரியாதை செய்யும் விதமாக, சீனப் பெருஞ்சுவரின் (Great Wall of China) இரண்டு எதிர் முனைகளிலிருந்து நடக்கத் தொடங்கினார்கள். சுமார் 90 நாட்கள், 2500 கிலோமீட்டர்கள் நடந்து, சுவரின் நடுப்பகுதியில் சந்தித்தார்கள். அங்கே ஒருவரையொருவர் கட்டித்தழுவி, கண்ணீருடன் கடைசி முத்தமிட்டுப் பிரிந்தார்கள். அதன் பிறகு பல வருடங்கள் அவர்கள் பேசிக்கொள்ளவே இல்லை. பிரிவு கூட எவ்வளவு அழகானது என்பதற்கு இது ஒரு சான்று. 5. ஏழைக்கொரு தாஜ்மகால் (Faizul Hasan Quadri) தாஜ்மகால் கட்டியது ஷாஜகான் மட்டுமல்ல, இந்தியாவின் உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பைசுல் ஹசன் என்ற ஓய்வுபெற்ற தபால்காரரும் தான். இவருக்கும் இவர் மனைவி தஜமுல்லிக்கும் குழந்தைகள் இல்லை. இறக்கும் தருவாயில் தஜமுல்லி, நமக்குக் குழந்தைகள் இல்லை, நான் இறந்த பிறகு என்னை யாரும் நினைவில் வைத்திருக்க மாட்டார்கள் என்று வருந்தி அழுதார். Faizul Hasan Quadri அப்போது பைசுல், நீ கவலைப்படாதே, மக்கள் உன்னை என்றும் நினைவில் வைத்திருக்கும் அளவுக்கு நான் ஏதாவது செய்வேன் என்று சத்தியம் செய்தார். மனைவி இறந்த பிறகு, தன் ஓய்வூதியப் பணம், சேமிப்பு அனைத்தையும் போட்டு, தன் வீட்டின் அருகிலேயே மனைவிக்காக ஒரு 'குட்டி தாஜ்மகாலை' கட்டினார். ஷாஜகான் அளவுக்கு வசதி இல்லாவிட்டாலும், காதலில் இவர் சளைத்தவர் இல்லை. இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் ஒரு பாடம். அரியணை, செல்வம், காலம் என எதற்கும் அடிபணியாததுதான் உண்மையான காதல் என்பதை இவை உணர்த்துகின்றன. மனிதர்கள் மறைந்தாலும், அவர்கள் விட்டுச் சென்ற இந்த அன்பின் சுவடுகள் இன்றும் உலகிற்கு காதலின் மேன்மையைச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. காதல் என்றும் வாழ்க!
இம்ரான் கானுக்கு பாா்வை இழப்பு: மருத்துவக் குழு அமைக்க உத்தரவு –பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்
ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் (73) வலது கண் பாா்வை கணிசமாகக் குறைந்துள்ளதாகக் கூறப்படும் விவகாரத்தில், அவருக்கு விரிவான பரிசோதனை நடத்த மருத்துவக் குழுவை அமைக்க அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்த மனுவை அண்மையில் விசாரித்த தலைமை நீதிபதி அமா்வு, சிறையில் இம்ரான் கானின் வாழ்க்கைச் சுழல் குறித்து நேரடியாக சென்று பாா்வையிட்டு, அறிக்கை சமா்ப்பிக்க அவரின் வழக்குரைஞரைக் கேட்டுக்கொண்டது. அதன்படி, சிறையில் இம்ரான் கானைச் சந்தித்த வழக்குரைஞா் […]
‘ஆஸ்திரேலியாவை வீழ்த்திய’.. ஜிம்பாப்வே அணி: இப்போ இலங்கை அணிக்குதான் பெரிய சிக்கல்!
டி20 உலகக் கோப்பையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில், ஜிம்பாப்வே அணி அபார வெற்றியைப் பெற்றது. இதனால், இலங்கை அணிக்கு பெரிய சிக்கல் உருவாகியுள்ளது.
Metal Stocks ஏன் திடீர் சரிவு? | OLA | CIAM | IT Sector | Share Market | IPS Finance - 436
விஜய் என் நண்பர்தான்.. ஆனால்.. - எஸ்.பி. வேலுமணி கடும் விமர்சனம்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு இன்னும் சில நாள்களே உள்ளன. திமுக Vs அதிமுக என்றிருந்த தமிழக அரசியல் களம், இந்த முறை திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று நான்கு முனை போட்டியாக மாறியுள்ளது. விஜய் திமுக அதிமுக இரண்டு கட்சிகள் மீதும் தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சனம் வைக்கிறார். பதிலுக்கு விஜய் மீது அதிமுகவினரும் காட்டமான விமர்சனத்தை முன் வைத்து வருகிறார்கள். கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் தொகுதியில் நடைபெற்ற அதிமுக நிகழ்வில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேசும்போது, “புதிதாக சிலர் கட்சி தொடங்கியுள்ளனர். யார் வேண்டுமானால் கட்சி தொடங்கலாம். வேலுமணி விஜய்யை பார்ப்பதற்காக அவரின் கட்சியினர் ஏராளமானோர் கரூர் வந்தனர். விஜய் கண் முன்னரே 41 மக்கள் கொத்து கொத்தாக விழுந்து இறந்தனர். விஜய் எதுவும் செய்யாமல் சென்னை ஓடினார். இப்போது வரை கரூர் செல்லவில்லை. அதிமுகவில் சாதாரண ஒரு தொண்டருக்கு அடிபட்டால் கூட உடனடியாக சென்று பார்க்கிறோம். கரூரில் இருந்து சென்னை ஓடிய விஜய் ஒரு மாதம் தன்னுடைய வீட்டை விட்டு வெளியில் வரவில்லை. அவரை ஆதரிக்கலாமா. விஜய் எனக்கு நண்பர்தான். ஆனால் இது சினிமா இல்லை. கரூர் கூட்ட நெரிசல் சினிமாவில் கேமரா முன்பு நடித்து செல்வது போல, விஜய் கரூர் சம்பவத்தையும் அணுகியுள்ளார் அவருக்கு வாக்களித்து திமுகவுக்கு வாய்ப்பு கொடுத்து விட வேண்டாம்” என்றார்.
கோடை சிறப்புத் தொகை : Bihar மாடலா திராவிட மாடலா? | RAHUL BJP DMK | TVK VIJAY | IPS Vikatan
ரஷியாவில் வாட்ஸ்-ஆப் நீக்கம்! 10 கோடி பேர் அவதி! அடுத்து என்ன?
உள்நாட்டில் தயாரிக்கப்பட்டிருக்கும் செயலிகளை மக்கள் பயன்படுத்தவைக்கும் நோக்கில், வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம் செயலிகளை ரஷிய அரசு நீக்கியிருக்கிறது. ரஷியாவில், இணையதளத்தில் செயலிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அந்நாட்டு அரசு எடுத்திருக்கும் மிக முக்கிய நடவடிக்கையால் கிட்டத்தட்ட 100 கோடி பேர் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. வாட்ஸ்ஆப் நிறுவனம் தன்னுடைய எக்ஸ் தளத்தில், இன்று ரஷிய அரசு, அந்நாட்டில் உள்ள அனைத்து செல்போன்களிலிலும் வாட்ஸ்ஆப்பை நீக்கியிருக்கிறது. அந்நாட்டு மக்கள் உள்நாட்டுத் தயாரிப்பு செயலிகளைப் பயன்படுத்த அழுத்தம் கொடுக்கும் […]
சோமாலியா விமானத்தில் அவசர நிலை ; விமானம் இரண்டாக உடைந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 55 பேர்
சோமாலியா நாட்டின் தலைநகரான மொகடிஷுவிலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்றில், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. விமானம் கிளம்பிய 15 நிமிடங்களிலேயே இந்த தொழில்நுட்பப் பிரச்சினை ஏற்பட்டதால், பயணிகள் மற்றும் ஊழியர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் விமானி மிகுந்த சாமர்த்தியத்துடன் செயல்பட்டு, விமானத்தை ஒரு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல முயற்சித்துள்ளார். விமானத்தில் 5 ஊழியர்கள் உட்பட மொத்தம் 55 பேர் பயணம் செய்துள்ளனர். இயந்திரக் கோளாறு காரணமாக விமானத்தை […]
வடகொரியாவின் அடுத்த வாரிசாகும் கிம்மின் மகள்!
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் மகள் கிம் ஜு ஏ, அதிகாரபூர்வ வாரிசாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தென்கொரியாவின் தேசிய உளவு அமைப்பு தெரிவித்துள்ளது. ஜு ஏ-வின் வயது சுமார் 13 என நம்பப்படுகிறது. ஜு ஏ பொது நிகழ்ச்சிகளில் தொடர்ந்து முன்னிலைப்படுத்தப்படுவதே இதற்கு முக்கியக் காரணமாகக் குறிப்பிட்டுள்ளது. தந்தையுடன் பீஜிங்கிற்கு பயணம் முன்னதாக வாரிசுக்கான பயிற்சியில் இருப்பதாகக் கருதப்பட்ட ஜு ஏ, தற்போது வாரிசு பதவிக்கான நியமன நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த செப்டம்பரில் தனது தந்தையுடன் […]
பயங்கரவாத தடுப்புச் சட்டம் இன்னமும் எதற்கு?
எம்.எஸ்.எம். ஐயூப் தாம் முன்வைத்த குடியிருப்பாளர் பாதுகாப்புச் சட்ட மூலத்தை தற்காலிக்மாக இடைநிறுத்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் சார்பில் அதனை தெரிவித்த பொதுமககள் பாதகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல பலர் தெரிவித்த எதிர்ப்புகளை அடுத்து சட்ட மூலத்தை மீளாய்வு செய்து மீண்டும் சமர்ப்பிப்பதற்காகவே அதனை இடைநிறுததுவதாக கூறியுள்ளார். ஆயினும் இது முதன் முதலாக தமது அரசாங்கம் முன்வைக்கும் சட்டமூலமொன்றல்ல என்றும் 2023 ஆம் ஆண்டு அப்போதைய ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் முன்வைத்த […]
அப்பல்லோவில் தொடர் சிகிச்சை.. எச். ராஜா உடல்நிலை எப்படி இருக்கு? – நலம் விசாரித்த மு.க. ஸ்டாலின்!
சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவை முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்தித்து மீண்டும் நலம் விசாரித்தார்.
தேர்தல் பயம் எதிரணியினருக்குத்தான் உள்ளது -அன்பில் மகேஷ் பொய்யாமொழி!
தேர்தல் பயம் எதிரணியினருக்குத்தான் உள்ளது என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி அளித்துள்ளார்.
கமல் கேட்கும் 6 தொகுதிகள் என்னென்ன? சென்னையில் மட்டும் 4 சீட்டா? திமுகவின் முடிவு என்ன?
இன்னும் ஒரு சில வாரங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுகவில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அதில் தொகுதி பங்கீடு குறித்தும் பேசப்பட்டு வருவதாக தெரிகிறது.
மக்கள் போராட்டத்தில் ஒடுக்குமுறை: ஈரான் அதிபா் பகிரங்க மன்னிப்பு
துபை, பிப். 12: ஈரானில் 1979-இல் நடைபெற்ற இஸ்லாமியப் புரட்சியின் 47-ஆவது ஆண்டு விழாவையொட்டி உரையாற்றிய அந்நாட்டு அதிபா் மசூத் பெசஷ்கியான், அரசுக்கு எதிராக நடந்த போராட்டங்களின்போது பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரினாா். அவா் ஆற்றிய உரை: நாடு தழுவிய போராட்டங்களை ஒடுக்கும்போது ஏற்பட்ட வன்முறைகளால் மக்கள் பெருமளவு துயரத்தைச் சந்தித்தனா். பாதிக்கப்பட்ட அனைத்து மக்களிடமும் நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம். மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதும், அவா்களின் நலனைப் பாதுகாப்பதும் எங்களின் […]
காரில் இருந்த தம்பதியினர் மீது துப்பாக்கிச்சூடு ; கொழும்பு புறநகரில் அதிர்ச்சி சம்பவம்
கொழும்பின் புறநகரான பத்தரமுல்லை அக்குரேகொட பகுதியில் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். தலங்கம–அகுரேகொட பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடி வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது. தலங்கம போலீசார் விசாரணைதாக்குதல் நடந்தபோது பாதிக்கப்பட்டவர்கள் ஒரு வாகனத்திற்குள் இருந்தனர் மற்றும் துப்பாக்கிச் சூட்டு காயங்களால் சம்பவ இடத்திலேயே இறந்தனர். துப்பாக்கிச் சூட்டில் T56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். உயிரிழந்தவர்கள் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். […]
தனிப்பட்ட முறையில் விஜய் தனது நண்பர்- எஸ் பி வேலுமணி பேச்சு!
தனிப்பட்ட முறையில் விஜய் தனது நண்பர் என்று எஸ் பி வேலுமணி பேசினார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ரூ.2,000 மகளிர் உரிமைத்தொகை.. திமுக, அதிமுக ஒரே வாக்குறுதி.. யாருக்கு சாதகமாகிறது தேர்தல் களம்?
தமிழ்நாட்டில் 1.31 கோடி மகளிருக்கு அவரது வங்கிக் கணக்கில் ரூ. 5,000 வரவு வைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்ப அதிர்ச்சி கொடுத்து இருந்தார். இதுபோக ரூ.2,000 மகளிர் உரிமைத் தொகையாக உயர்த்தப்படும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.
ட்ரோன் தாக்குதல்களை நொடியில் முறியடிக்கும் அமெரிக்காவின் புதிய ‘மைக்ரோவேவ்’ஆயுதம்!
எதிரி நாட்டு ட்ரோன் கூட்டங்களை (Drone Swarms) ஒட்டுமொத்தமாகச் செயலிழக்கச் செய்யும் அதிநவீன High-Power Microwave (HPM) ஆயுதத்தை… The post ட்ரோன் தாக்குதல்களை நொடியில் முறியடிக்கும் அமெரிக்காவின் புதிய ‘மைக்ரோவேவ்’ ஆயுதம்! appeared first on Global Tamil News .
ஆகாயத்தில் பறக்கும் இலங்கை கோடீஸ்வரர்கள்; வானூர்திகள் கொள்வனவு! யார் யார் தெரியுமா?
இலங்கையின் பிரபல அரிசி ஆலை தொழிலதிபர்கள் இருவர் தமது தனிப்பட்ட தேவைகளுகாக வானூர்திகளை கொள்ளவனவு செய்வதில் ஆர்வம்காட்டி வருகின்றனர். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரும், இலங்கை தொழில் அதிபரும் அரிசி ஆலை உரிமையாளருமான டட்லி சிறிசேன ஆவார். மற்றையவர் நாட்டின் விவசாய வணிகத் துறையைச் சேர்ந்த மற்றொரு முக்கிய பிரபலமான தொழிலதிபரான மித்ரபால லங்காகேஸ்வரா, ஒரு தனியார் ஜெட் விமானத்தை வாங்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். டட்லி சிறிசேன – மித்ரபால லங்காகேஸ்வரா ரத்னா சஹால் (ரத்னா […]
மணிப்பூர் வன்முறை விவகாரம் –அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு
மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு குகி- மெய்தி ஆகிய இரண்டு சமூகத்தினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக வெடித்தது. 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
பேச்சுவார்த்தையில் இழுபறி –ஈரானை நோக்கி நகரும் அமெரிக்க போர் கப்பல்கள்
ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்தது. போராட்டத்தை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை
சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு
சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற சூரஜ் என்ற நபர் உயிரிழந்ததாக
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை குறித்து புதிய சர்ச்சை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அடியாலா சிறையில் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாததால் தனது வலது கண்ணின் பார்வையில் 85 சதவீதத்தை இழந்துள்ளதாக நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி சல்மான் சஃப்தார் சமர்ப்பித்துள்ள அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட சல்மான் சஃப்தார் சிறைக்குச் சென்று இம்ரான் கானை நேரில் சந்தித்து இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் உட்பட ஒருசில சர்வதேச ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. 2025 ஒக்டோபர் வரை இரு கண்களிலும் சீரான பார்வை […]
அதிரடி காட்டும் அரசு துறைகள்...12 நாட்களில் பல்வேறு டெண்டர்கள் வெளியாகியிருப்பது முறைகேடுகளுக்கு வழிவகுக்குமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.
சட்டத்தரணியும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை
அக்குரேகொட பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த சட்டத்தரணியையும் அவரது மனைவியையும் இலக்கு வைத்து மேற்கொள்ளபட்ட துப்பாக்கி சூட்டில் இருவரும் உயிரிழந்துள்ளனர். கார் ஒன்றில் வந்த குழுவினர் டி-56 ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்தி சுமார் 10 தடவைகள் சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் கூறினர். இதில் வாகனத்தில் இருந்த தம்பதியினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் பிடிகல பகுதியைச் சேர்ந்த மல்வாரச்சி எனும் சட்டத்தரணியும் அவரது மனைவியும் ஆவர். இச்சம்பவம் குறித்து தலங்கம பொலிஸாரின் 3 குழுக்கள் உள்ளிட்ட பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன. இந்தத் துப்பாக்கிச் சூட்டுடன், இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற 7 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். அதேவேளை சுட்டுக்கொல்லப்பட்ட சட்டத்தரணி 'கரன்தெனிய சுத்த'என்ற குற்றவாளியின் நீதிமன்ற வழக்குகளில் முன்னிலையானவர் எனவும் அவர், தனது கட்சிக்காரரின் தகவல்களை 'லொகு பெட்டி'என்ற குற்றவாளி தலைமையிலான குழுவிற்கு வழங்கிய காரணத்தினால், கரன்தெனிய சுத்தவினால் இந்தத் துப்பாக்கிச் சூடு வழி நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்
சுயாதீன சிவில் அமைப்பொன்றை நிறுவ நாளை சனிக்கிழமை மதத்தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் நாளை தமிழர் தலைநகர் திருகோணமலையில் ஒன்று கூடவுள்ளன. வெளிநாட்டு நிதிகளிலான சிவில் போலி அமைப்புக்களை தகர்ந்தெறிந்து மக்கள் தலைமைத்துவத்தை வலியுறுத்தி நாளை சந்திப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே அரசியல் தரப்புகளும் சிவில் சமூக அமைப்புகளும் இணைந்து பொது இணக்கப்பாட்டிற்கு வருதல் அவசியமாகியுள்ளது என யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய பேரவை சுட்டிக்காட்டியுள்ளது. இனப்பிரச்சினைக்கான நிலையான அரசியல் தீர்வாக, தமிழ் மக்கள் தேர்தல்களில் தொடர்ந்து கூட்டாட்சி (சமஸ்டி)த் தீர்வை வலியுறுத்தி ஆணை வழங்கி வந்துள்ளனர். இருப்பினும், அக்கோரிக்கையினைப் புறக்கணிக்கும் வகையில், கடந்த 2015 2019 காலப்பகுதியில் பதவி வகித்த அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட ஏகிய இராஜ்ய (ஒற்றையாட்சி அரசு) அரசியல் யாப்பு வரைபை நாட்டிற்கான புதிய அரசியல் யாப்பாக கொண்டு வந்து நிறைவேற்றுவோம் என சனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா அவர்கள் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்திருந்தார். அதன் பின்னரும் ஜனாதிபதி. பிரதமர் உள்ளிட்ட நாட்டின் உயர் தலைவர்கள் பல முக்கிய சந்தர்ப்பங்களில் குறித்த அரசியல் யாப்பை நிறைவேற்றும் செயற்பாடுகள் முன்னோக்கிச் சென்று கொண்டிருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளனர். அதனைச் செயல்படுத்துவதற்கான கலந்துரையாடல்களும் பல கட்டங்களாக இடம்பெற்று வருகின்றன. தமிழர்கள் தேர்தல்களில் வழங்கிய அரசியல் ஆணைக்கு முரணாக கொண்டுவரப்படவுள்ள ஏகிய இராஜ்ய யாப்பு வரைபை நிராகரித்து அதற்குப் பதிலாக, தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட, தமிழ்த் தேசத்தின் தனித்துவமான இறைமையின் அடிப்படையில், சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய கூட்டாட்சி(சமஸ்டி) அரசியல் யாப்பு உருவாக்கப்படுவதையும் உறுதிப்படுத்தும் நோக்கில், சிறீலங்கா அரசின் மீது உள்நாட்டு மற்றும் சர்வதேச மட்டங்களில் அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகியுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பின்னணியிலுள்ள யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
கறுப்புக்கொடி : சர்ச்சையாகிறதா??
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கறுப்புக்கொடி போராட்டத்தை சட்டவிரோதமானது என அறிவித்துள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கருத்து சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, போராட்டத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து அதனைத் தீர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளது. சுதந்திர தினத்தையோஅல்லது குடியரசு தினத்தையோ தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை .பெரும்பான்மை சிங்கள அரசுகளால் தமிழ் மக்களின் மொழியுரிமை, வாழ்விட உரிமை, கல்வி உரிமை, வேலைவாய்ப்புக்கான உரிமை போன்றவை பல்வேறு வழிகளில் நிராகரிக்கப்பட்டு தமது சுதந்திரத்தை தாமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டதன் காரணமாகத்தான் இங்கு நீண்டதோர் ஆயுதப்போராட்டமே நடைபெற்றது. எனவே, தமிழ் மக்கள் ஏன் போராடுகிறார்கள்? அரசாங்கத்தின் தமிழர்களுக்கு எதிரான அனைத்துச் செயற்பாடுகளையும் ஏன் எதிர்க்கிறார்கள்? ஏன் கறுப்புக்கொடி ஏற்றுகிறார்கள்? ஏன் ஊர்வலங்களைம் கவனயீர்ப்புப் போராட்டங்களையும் நடாத்துகிறார்கள்? என்பதற்கு அரசாங்கம் சரியான தீர்வைக் கண்டுகொள்ள வேண்டுமே தவிர, ஜனநாயகபூர்வமான எதிர்ப்பைக் காட்டும் மக்களையோ மாணவர்களையோ தண்டிப்பதானது ஜனநாயக விரோதமானதும் சட்டவிரோதமானதுமாகும். கடந்த 04ஆம் திகதி யாழ் பல்கலைக்கழத்தில் கறுப்புக்கொடி ஏற்றிய மாணவர்களுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என பல்கலைக்கழக மானிய ஆணைக்கழகம் கோருவதும் அதனை பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்பதும் சட்டவிரோதமானதுடன் ஜனநாயக விரோதமானதுமாகும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கருதுகின்றது.
அதிருப்தியில் அழகிரி ஆதரவாளர்கள்...களம் மாறும் மதுரை களம்!
மதுரையில் அழகிரி ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ரஹ்மான் டு சாய் பல்லவி: திரண்ட திரைநட்சத்திரங்கள்; தமிழ்நாடு அரசு விருது விழா - புகைப்படத் தொகுப்பு!
கை-கால்கள் கயிற்றால் கட்டப்பட்டு மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் ; இந்துக்கள் மீது அதிகரிக்கும் வன்முறை
பங்களாதேஷில் கடந்த டிசம்பர் மாதம் மாணவர் இயக்க தலைவர் கொலை செய்யப்பட்டதையடுத்து வன்முறை வெடித்தது. இதில் இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடந்தன. 10-க்கும் மேற்பட்ட இந்துக்கள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து இந்துக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் பங்களாதேஷில் இன்று பொதுத்தேர்தல் நடைபெறும் நிலையில், நேற்றும் ஒரு இந்து கொலை செய்யப்பட்டு உள்ளார். மவுல்விபசார் மாவட்டம் சம்பா பகுதியில், தேயிலை தோட்டத்தில் 28வயதுடையவர் பணிபுரிந்து வந்தார். இவர் கை-கால்கள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கண்டறியப்பட்டுள்ளார். […]
ரூ. 20 கோடி இழப்பீடு அல்லது படப்பிடிப்பு: நடிகர் தனுஷுக்கு தேனாண்டாள் பிலிம்ஸ் இறுதி எச்சரிக்கை
புதிய படத்தைத் தொடங்காததால் ஏற்பட்ட ரூ. 20 கோடி இழப்பை ஈடுகட்டக் கோரியும், ஒரு வாரத்தில் முடிவை அறிவிக்கவும் நடிகர் தனுஷுக்குத் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

29 C