SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

27    C
...

முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை

வெனிசுலா ஜனாதிபதி மதுரோ அவரது மனைவியுடன் நியூயார்க் நீதிபதி முன் விசாரணைக்கு ஆஜரானார். நியூயார்க்கில் வெனிசுலா ஜனாதிபதி கடந்த ஜனவரி மாதம் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸுடன் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் சிறை வாழ்க்கைக்கு பின், தனது மனைவியுடன் நியூயார்க் நீதிபதி முன் முதல் முறையாக மதுரோ ஆஜரானார். அவர் சிறையில் வழங்கப்படும் கால்சட்டை மற்றும் மேலாடை அணிந்து, கால்களில் விலங்கிடப்பட்டிருந்த நிலையில் காணப்பட்டார். நீதிமன்ற அறைக்குள் […]

அதிரடி 28 Mar 2026 1:30 am

ஈரான் ஏவுகணை தாக்குதல்களால் அதிர்ந்த அபுதாபி ; இந்தியர் உட்பட இருவர் பலி

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நேற்று ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். ஏவுகணையை ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்புப் படை வெற்றிகரமாக இடைமறித்து அழித்தபோதும் ஏவுகணையின் பாகங்கள் அபுதாபியின் ஸ்வீஹான் சாலையில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இந்தியர் ஒருவரும், பாகிஸ்தானியர் ஒருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எமிராட்டி, ஜோர்டான் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் இந்தப் […]

அதிரடி 28 Mar 2026 12:30 am

தெற்காசியாவின் எரிசக்திப் பாதுகாப்பு : ஒரு ஒற்றைப் பாதையில் சிக்கிய மூன்று தேசங்கள்

(லியோ நிரோஷ தர்ஷன்) தெற்காசியாவின் எரிசக்தி வரைபடம் ஒரு புதிய விடியலை நோக்கி நகர்வதாகவே 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் பலராலும் கருதப்பட்டது. பாக்கிஸ்தானில் நிலவிய எரிவாயு மிகை மற்றும் கத்தார் வலுச்சக்தி துறையுடன் பங்களாதேஷம் மேற்கொண்ட 15 ஆண்டுகால வரலாற்றுச் சிறப்புமிக்க விநியோக ஒப்பந்தத்தின் முதல் கொள்வனவு வருகை, அத்துடன் 2022-ஆம் ஆண்டின் இறையாண்மைக் கடன் நெருக்கடியிலிருந்து மீண்டு வந்துகொண்டிருந்த இலங்கையின் நிதானமான பொருளாதார முன்னேற்றம் என அனைத்தும் ஒரு சுமுகமான சூழலையே பிரதிபலித்தன. […]

அதிரடி 28 Mar 2026 12:30 am

ஈரானின் வான், கடல் படைகள் தலைமை…அனைத்தும் போய் விட்டன –டிரம்ப்

வாஷிங்டன் டி.சி. அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து, ஈரானை வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதற்கு பதிலடியாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது ஈரானும் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே 4 வாரங்களாக போர் நீடித்து வந்த நிலையில், சமீபத்தில், 5 நாட்களுக்கு தாக்குதல் நிறுத்தப்படும் என டிரம்ப் கூறினார். அமெரிக்காவும் ஈரானும் மிக நல்ல மற்றும் ஆக்கப்பூர்வ முறையிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இந்த […]

அதிரடி 27 Mar 2026 11:30 pm

புதிய உச்ச தலைவராக பொறுப்பேற்க என்னை அழைக்கிறார்கள்..கெஞ்சும் ஈரான் –டிரம்ப் கிண்டல்

வாஷிங்டன், வளைகுடா நாடுகளில் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா 15 அம்ச திட்டத்தை வகுத்து உள்ளது. எகிப்து பாகிஸ்தான், அதிகாரிகள் ஒப்படைத்த இந்த திட்டத்தை ஏற்க ஈரான் மறுத்து விட்டது. இந்த நிலையில் கமெனியின் மறைவுக்கு பிறகு புதிய உச்ச தலைவராக என்னை பொறுப்பேற்க ஈரான் அழைத்தது என்றும் அதை தான் நிராகரித்து விட்டதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புதிய தகவலை வெளியிட்டு உள்ளார். இது தொடர்பாக கூறியதாவது:- கடந்த 47 ஆண்டுகளாக எந்த அமெரிக்க […]

அதிரடி 27 Mar 2026 8:30 pm

சிசிரிவி கமராவில் மறைத்து போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டு-சந்தேக நபருக்கு தடுப்புக்காவல் உத்தரவு

சிடிவி கமராவில் மறைத்து போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபரை எதிர்வரும் மார்ச் மாதம் 30 ஆந் திகதி வரை தடுப்புக்காவல் உத்தரவினை அக்கரைப்பற்று நீதிமன்று வழங்கியுள்ளது. கொழும்பிலிருந்து அக்கரைப்பற்றுக்குத் தனியார் பேருந்து மூலம் கடத்தி வரப்பட்ட 34 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 20 வயதுடைய சந்தேக நபர் வியாழக்கிழமை (26) அதிகாலை அக்கரைப்பற்றில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த சந்தேக நபரை அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் வியாழக்கிழமை (26) ஆஜர்படுத்திய போது எதிர்வரும் […]

அதிரடி 27 Mar 2026 7:59 pm

NASA Artemis 2 Moon Mission Nears Launch

NASA is making final preparations for one of its most important space missions in decades. The mission, called Artemis 2,

சென்னைஓன்லைனி 27 Mar 2026 7:42 pm

ஈரானின் தீவை கைப்பற்ற அமெரிக்கா திட்டம்?

ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது ‘பாகர் காலிபாப் தனது எக்ஸ் வலை தள பக்கத்தில் கூறியதாவது:-சில உளவுத்துறை அறிக்கைகளின் அடிப்படையில், ஈரானின் எதிரிகள் பிராந்திய நாடுகளில் ஒன்றின் ஆதரவுடன் ஈரானின் தீவுகளில் ஒன்றை கைப்பற்ற தயாராகி வருகின்றனர். எங்கள் படை கள் எதிரிகளின் அனைத்து நகர்வு களையும் கண்காணித்து வருகின்றன. அவர்கள் ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், அந்த பிராந்திய நாட்டின் அனைத்து முக்கிய உள்கட்டமைப்புகள் மீதும் இடைவிடாமல் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று தெரிவித்து உள்ளார். கடந்த 13-ந்தேதி […]

அதிரடி 27 Mar 2026 7:30 pm

Ambit Capital Bearish on Indian IT Stocks

Ambit Capital has said that it is still not the right time to be positive about the Indian IT sector.

சென்னைஓன்லைனி 27 Mar 2026 7:04 pm

India to Review Fuel Prices Every 15 Days

The Government of India has decided to review petrol and diesel prices every 15 days. This step comes as global

சென்னைஓன்லைனி 27 Mar 2026 6:49 pm

Gurjant Singh Retires After Stellar Hockey Career

Gurjant Singh, a forward in the India men’s national field hockey team, has announced his retirement from international hockey. He

சென்னைஓன்லைனி 27 Mar 2026 6:42 pm

IDF Chief Warns of Military Shortage Crisis

Israel Defense Forces chief Eyal Zamir has warned the government about a serious shortage of soldiers in the military. Speaking

சென்னைஓன்லைனி 27 Mar 2026 6:30 pm

வடகொரியா-பெலாரஸ் இடையே நட்பு ஒப்பந்தம்

உக்ரைன் போரில் ரஷியாவுக்கு ஆதரவளித்து வரும் வடகொரியா மற்றும் பெலாரஸ் நாடுகளுக்கு இடையே புதிய நட்பு ஒப்பந்தம் கையொப்பமானது. சுமாா் 33 ஆண்டுகால தனது ஆட்சி காலத்தில் முதன்முறையாக வடகொரியவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பெலாரஸ் அதிபா் அலெக்சாண்டா் லூகாஷென்கோவிற்கு, பியான்யாங்கில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன்னுடனான சந்திப்பின் போது, அதிபா் லூகாஷென்கோ அவருக்கு நவீன ரக தானியங்கி துப்பாக்கியைப் பரிசளித்தாா். ‘எதிரிகள் யாராவது தோன்றினால் பயன்படுத்திக்கொள்ளுங்கள்’ என்று நகைச்சுவையாகக் கூறியபடி […]

அதிரடி 27 Mar 2026 6:30 pm

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு-போக்குவரத்து பொலிஸ் சார்ஜண்ட்க்கு விளக்கமறியல்

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதான போக்குவரத்து பொலிஸ் சார்ஜண்ட்டை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பான விசாரணையை சாதகமாக முடித்துக் கொடுப்பதற்காக இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் போக்குவரத்து பொலிஸ் சார்ஜண்ட் வியாழக்கிழமை(26) இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார். இவ்வாறு கைதான சந்தேக நபர் வியாழக்கிழமை(26) அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் […]

அதிரடி 27 Mar 2026 6:00 pm

2026 iHeart Radio Music Awards: Best Dressed Stars on the Red Carpet

The 2026 iHeart Radio Music Awards saw celebrities step out in style on the red carpet. Fans and fashion enthusiasts were treated to a stunning displa...

சென்னைஓன்லைனி 27 Mar 2026 5:50 pm

புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புக்களை தவிர்க்குமாறு கோரிக்கை

வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் அனைத்து வகையான மேலதிக வகுப்புக்களையும் இடைநிறுத்துமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும், இது எவ்வகையிலும் ஒரு கட்டாய உத்தரவு அல்ல என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புக்களை நடத்துவது தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் நிலை குறித்து வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்தியாவசிய சேவைகளுக்கு அதிக இடமளித்தல் மற்றும் எரிபொருள் பயன்பாட்டை பாதுகாப்பான முறையில் முகாமைத்துவம் செய்யும் நோக்கில் அரசாங்கத்தினால் அண்மையில் […]

அதிரடி 27 Mar 2026 5:31 pm

ஈரானின் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி: டிரம்ப் உறுதி

வாஷிங்டன், மேற்காசிய பகுதியில் அமைந்த ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக ஏவுகணைகளை கொண்டு, கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், மேற்காசியாவில் தொடர்ந்து பதற்ற நிலை நீடித்து வருகிறது. ஈரானுடனான போரை முடிவுக்கு […]

அதிரடி 27 Mar 2026 5:30 pm

யாழ் அரச அலுவலகம் ஒன்றில் களேபரம் ; திருமணத்தை நிறுத்தியதாக பீயோன் மீது தாக்குதல்!

யாழில் உள்ள அலுவலகம் ஒன்றில் தனது கலியாணத்தைக் குழப்பியதாக இளம் வயது அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் , அலுவலக பீயோன் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,யாழில் உள்ள அரச அலுவலகம் ஒன்றில் பணியாற்ரி வரும் அபிவிருத்தி உத்தியோகத்தர், அதே அலுவகத்தில் பணிபுரியும் தனது பல்கலைகழக நண்பி ஒருவருடன் நெருங்கிய தொடர்பை பேணி வந்ததாக கூறப்படுகின்றது. விசாரிப்பதற்காக அலுவலகம் சென்ற பெண் விட்டார் குறித்த பெண் உத்தியோகஸ்தர் […]

அதிரடி 27 Mar 2026 5:26 pm

Avadi Constituency Faces Water and Sewer Challenges Amid Transition

For M. Jayanthi, fetching drinking water is a daily struggle. Without piped water near her home in Thirumullaivoyal, she walks nearly a kilometer to a...

சென்னைஓன்லைனி 27 Mar 2026 5:04 pm

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் – 27.03.2026

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில், வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான நாகலிங்கம் வேதநாயகன் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (27.03.2026) காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் வரவேற்புரையாற்றுகையில், இவ்வாண்டின் முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் […]

அதிரடி 27 Mar 2026 4:40 pm

அபுதாபி மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர் பலி!

ஐக்கிய அரபு அமீரகத்தில், இடைமறிக்கப்பட்ட ஈரான் ஏவுகணையின் பாகங்கள் விழுந்து இந்தியர் ஒருவர் உள்பட 2 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களில் கடந்த பிப்.28 அன்று ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரத்தைக் குறிவைத்து வியாழக்கிழமை (மார்ச் 26) அன்று ஈரான் […]

அதிரடி 27 Mar 2026 4:30 pm

2030 -க்குள் நிலவில் நிரந்தர ஆராய்ச்சி மையம்: நாசா திட்டம்

வாஷிங்டன், பூமியின் ஒரே துணைக்கோளான நிலவில் தண்ணீர் உள்ளதா? மனிதர்கள் வாழ சாத்தியம் உள்ளதா? என பல்வேறு ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக நிலவு குறித்த ஆய்வில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 1970-க்குப் பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்டெமிஸ்-2 திட்டத்தை அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி ஆய்வு மையமான நாசா முன்னெடுத்து வந்தது. இதற்கான அனைத்து பணிகளும் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தநிலையில் விண்கலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக தள்ளி […]

அதிரடி 27 Mar 2026 3:30 pm

டிரம்ப் வெறும் மிரட்டல் விடுப்பவர் மட்டுமல்ல! ஈரானுக்கு வெள்ளை மாளிகை இறுதி எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெறும் மிரட்டலை மட்டும் விடுப்பவர் அல்ல, மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராக இருக்கிறார் என்று ஈரானுக்கு வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய கிழக்கில் 4-ஆவது வாரமாக நீடிக்கும் போரால் உலக பொருளாதாரம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஈரானுக்கு அமெரிக்கா 15 அம்சங்கள் கொண்ட விரிவான போா் நிறுத்தத் திட்டத்தை வழங்கியது. அமெரிக்காவின் 15 அம்ச திட்டத்தில் பொருளாதாரத் தடை நீக்கம், அணுசக்தித் திட்ட கட்டுப்பாடு, ஹோா்முஸ் நீரிணையில் தடையற்ற கப்பல் […]

அதிரடி 27 Mar 2026 2:30 pm

Strengthening Community Safety: 100 CCTV Cameras Installed Across Ashok Nagar, Chennai.

In a significant move to enhance public safety and strengthen community security, ICL Fincorp, in collaboration with the Lions Club

சென்னைஓன்லைனி 27 Mar 2026 2:28 pm

மார்ச் 31 ஆம் தேதி பிரசாரத்தை தொடங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் மார்ச் 30 ஆம் தேதி தொடங்குகிறது.

சென்னைஓன்லைனி 27 Mar 2026 2:20 pm

42,000 டன் எல்பிஜி எரிவாயுடன் குஜராத் வந்தடைந்த ஜாக் வசந்த் கப்பல்!

ஈரான் – இஸ்ரேல், அமெரிகா இடையே கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி தொடங்கிய போர், தற்போது ஒரு மாதத்தை நிறைவு செய்ய உள்ளது. இதனால், மத்திய

சென்னைஓன்லைனி 27 Mar 2026 2:19 pm

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 –தனித்து போட்டியிடும் புதிய தமிழகம்

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், புதிய தமிழகம் கட்சி

சென்னைஓன்லைனி 27 Mar 2026 2:18 pm

நேபாளத்தின் புதிய பிரதமராக பாலேந்திர ஷா பதவி ஏற்றார்!

நேபாளத்தில் கடந்த ஆண்டு ஜென் இசட் போராட்டத்தில் சர்மா ஒலி தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து அந்நாட்டின் இடைக்கால தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுஷீலா

சென்னைஓன்லைனி 27 Mar 2026 2:17 pm

சாத்தூர் தொகுதியில் போட்டியிடுவதாக நயினார் நாகேந்திரன் அறிவிப்பு

சட்டமன்ற தேர்தலில் தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், சாத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: தமிழக

சென்னைஓன்லைனி 27 Mar 2026 2:16 pm

காவல்துறையுடன் இணைந்து அசோக் நகர் முழுவதும் 100 சிசிடிவி கேமராக்களை நிறுவிய ஐசிஎல் பின்கார்ப் (ICL Fincorp)

மக்களுக்கு பாதுகாப்பை மேம்படுத்தவும், மேலும் வலுப்படுத்தவும் ஒரு முக்கியமான முயற்சியாக ‘ஐசிஎல் பின்கார்ப் (ICL Fincorp) நிறுவனம் லையன்ஸ் கிளப் மற்றும் தமிழ்நாடு காவல்துறையுடன் இணைந்து, சென்னை,

சென்னைஓன்லைனி 27 Mar 2026 2:14 pm

100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வாக்காளர் உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட நரிக்குறவர் சமூகம்!

திருநெல்வேலி மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய முதல்முறை வாக்காளர்கள், மூத்த குடிமக்கள் என அனைத்துத் தரப்பினரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திப் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

சென்னைஓன்லைனி 27 Mar 2026 2:12 pm

‘Dhoni’s Time May Be Ending’ – Ex-Player Comments on Samson Joining CSK

The recent signing of Sanju Samson by Chennai Super Kings (CSK) has sparked speculation that this could be the final season for MS Dhoni in the Indian...

சென்னைஓன்லைனி 27 Mar 2026 2:12 pm

நாட்டில் நீர் நெருக்கடி உருவாகுமா? ; அதிகாரிகள் கடும் எச்சரிக்கை

நாட்டில் தற்போது நிலவும் கடுமையான வரட்சியான வானிலை காரணமாக, நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார். எனவே, நீரை வீணாக்குவதைத் தவிர்த்து, அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் நீரைப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், அளவுக்கு அதிகமாக நீரைப் பயன்படுத்தினால், உயரமான பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும், குழாய் ஊடாக நீரைப் பெற்றுக் கொள்ளும் இறுதி முனையத்தில் உள்ள இடங்களுக்கும் செல்லும் நீரின் அழுத்தம் […]

அதிரடி 27 Mar 2026 2:01 pm

இலங்கையில் நேர்ந்த கொடூரம் ; தந்தையின் கையில் முடிந்த மகன் வாழ்க்கை

புத்தளம் – மகாகும்புக்கடவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சொஹொன்கல்ம பகுதியில் நேற்று வியாழக்கிழமை (26) இரவு இடம்பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை உயிரிழந்தவர் சொஹொன்கல்ம பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்த இளைஞர் தனது தந்தையுடன் வீட்டில் மது அருந்திக்கொண்டிருந்தபோது அவர்களுக்கிடையே ஏற்பட்ட தர்க்கம் மோதலாக மாறியுள்ளது. இதன்போது, தந்தை தனது மகனை கோடாரியால் தாக்கியதில், அவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 63 […]

அதிரடி 27 Mar 2026 1:59 pm

புத்தாண்டுக்கு முன்னர் வெளிவரவுள்ள உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவு

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகளை, சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதி கட்டத் தயாரிப்புப் பணிகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் 10ஆம் திகதி ஆரம்பமான உயர்தரப் பரீட்சைகள், இடையில் ஏற்பட்ட ‘டிட்வா’ புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் ஒத்திவைக்கப்பட்ட சில பாடங்களுக்கான பரீட்சைகள், கடந்த ஜனவரி 12 முதல் 20 வரை மீள […]

அதிரடி 27 Mar 2026 1:37 pm

யாழ் மருத்துவமனையில் அவலம்; மாணவனுக்கு நேர்ந்த துயரம்!

மயக்கமுற்ற பாடசாலை மாணவனுக்கு இளவாலை பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர் இல்லாத காரணத்தால் சிகிச்சை வழங்க முடியாது என தெரிவித்த நிலையில் மாணவன் வாசலில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நேற்று இளவாலைப் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் மயங்கி விழுந்துள்ளான். பொறுப்பற்ற வைத்தியர் மற்றும் ஊழியர்கள் அருகிலுள்ள பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு வைத்தியர் இல்லை எனவும் இரண்டு மணிக்கு பின்னரே வருகை தருவார் என வைத்தியசாலை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். […]

அதிரடி 27 Mar 2026 1:34 pm

அமெரிக்காவின் எஃப்-18 விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்! –விடியோ

அமெரிக்காவின் எஃப்-18 போர் விமானத்தை குறிவைத்துத் தாக்கியதாக ஈரானிய படைகள் உறுதிப்படுத்தியுள்ளன. இருப்பினும், இதுதொடர்பான விடியோ வைரலான நிலையில், இதனை போலியென அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களில், ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கடந்த பிப். 28 அன்று கொல்லப்பட்டார். இதையடுத்து, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரில், ஈரானில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன், […]

அதிரடி 27 Mar 2026 1:30 pm

கெஹெலியவை  75 மில்லியன் ரூபாய் நஷ்டஈட்டை  செலுத்துமாறு உத்தரவு

2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ் சுகாதாரப் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரத்தில் முக்கியமான தீர்ப்பை… The post கெஹெலியவை 75 மில்லியன் ரூபாய் நஷ்டஈட்டை செலுத்துமாறு உத்தரவு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 27 Mar 2026 1:25 pm

ஈரான் மீது தாக்குதல் நிறுத்தம் – காலக்கெடு நீட்டிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் நாட்டின் எரிசக்தி உலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்… The post ஈரான் மீது தாக்குதல் நிறுத்தம் – காலக்கெடு நீட்டிப்பு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 27 Mar 2026 1:08 pm

Business Today MindRush & Best CEOs Awards 2026: Navigating a Fragmented World, Defining India’s Edge

Mumbai: Business Today, India’s leading business news platform, is all set to host the 14th edition of Business Today MindRush & Best CEOs Awards in Mumbai on 28th March, 2026. The ceremony will be graced by Shri M. Nagaraju, Secretary of the Department of Financial Services (DFS), Ministry of Finance, Government of India. The event is presented by PwC, reinforcing its stature as a premier platform for thought leadership and dialogue. The event convenes some of the country’s most influential leaders, policymakers and industry experts to discuss the theme, ‘The India Advantage in a Fragmenting World.’The event is slated to have high-impact discussions highlighting critical areas such as maritime strategy, supply chains, defence, energy security and capital markets. At a time when global trade routes are shifting, energy security and geopolitics are reshaping economic priorities; the event will explore how India is positioning itself at the centre of this evolving global order.Vice Admiral Krishna Swaminathan will address the significance of sea lanes and supply chains. The role of Indian industry in strengthening national energy security will be discussed by Prashant Ruia will speak on self-reliance in oil and gas. Ashish Chauhan will speak on capital markets at a pivotal moment, and a panel comprising Vibha Padalkar, Sanjiv Mehta, Amish Mehta and Sanjeev Krishan will deliberate on navigating economic uncertainties in a rapidly changing global landscape.Leadership and resilience will remain central themes throughout the day, with Madhavkrishna Singhania, Sharvil Patel, Karan Bhagat and Anurag Choudhary sharing insights on steering organisations through disruption. Arun Alagappan, Coromandel International will discuss strengthening India’s fertiliser ecosystem, while Arundhati Bhattacharya of Salesforce will reflect on her leadership journey. Anish Shah of Mahindra Group will present perspectives on building a future-ready conglomerate and S Vellayan will outline the Murugappa Group’s value-creation story.The event will culminate with a special address by Aroon Purie, Chairman and Editor-in-Chief of India Today Group, followed by Business Today Best CEOs Awards, which recognises excellence in corporate leadership across sectors.As the world becomes increasingly fragmented, Business Today MindRush 2026 aims to decode the strategic, economic and geopolitical forces shaping India’s rise, offering a platform for ideas, dialogue and action. With a focus on energy security, resilient supply chains and global competitiveness, the event underscores India’s growing leverage in a world marked by uncertainty and transformation.To be a part of this landmark event, book your seat now at: BT MindRush -Based on Press Release

மெடியானேவ்ஸ்௪க்கு 27 Mar 2026 1:07 pm

நெல்லைக்கு டாட்டா.. நயினார் நாகேந்திரனின் திடீர் ரூட் மாற்றம்! 2026-ல் அவர் குறிவைக்கும் தொகுதி எது?

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தொகுதியின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சமயம் 27 Mar 2026 1:05 pm

தூத்துக்குடி: 2 அமைச்சர்கள்; 6 தொகுதிகள் - தக்க வைக்குமா திமுக? போராடும் அதிமுக! முந்துவது யார்?

முந்துவது யார்? தற்போதைய நிலவரப்படி யார் களத்தில் முந்துகிறார்கள் என்பதைப்பற்றி விவரிக்கும் பக்கம்தான் ‘முந்துவது யார்?’ மாவட்ட கள நிலவரம் தூத்துக்குடி 1. தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி: முன்னொரு காலத்தில் முத்துக்குளிக்கும் தொழில் நடந்து வந்ததால் தூத்துக்குடிக்கு ’முத்துநகர்’ என்ற பெயரும் உண்டு. மாநகரட்சி பகுதியையும், இந்தியாவின் முக்கியத் துறைமுகங்களில் ஒன்றான வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தையும் உள்ளடக்கியது. பல்வேறு தொழிற்சாலைகள், அனல்மின் நிலையங்கள், உப்பளங்கள் நிறைந்துள்ளது. கீதாஜீவன் சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் தொழில்நகரமாகவும் திகழ்கிறது. மீன் பிடித்தல், ஏற்றுமதி, இறக்குமதி  ஆகியவையும் பிரதானத் தொழிலாக உள்ளது. சாலை, விமானம், ரயில், கப்பல் ஆகிய நான்கு வகை போக்குவரத்து வசதிகளையும் பெற்ற தொகுதி. முந்தைய தேர்தலில் தி.மு.க வேட்பாளராக களமிறக்கப்பட்ட அமைச்சர் கீதாஜீவன் வெற்றி பெற்றார். வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக இந்துநாடார், கிறிஸ்தவ நாடார், மீனவர்கள் உள்ளனர். அவர்களுடன் முஸ்லீம்கள், ஆதி திராவிடர்கள், வேளாளர்கள் ஆகியோரும் கலந்து  வசிக்கின்றனர். தி.மு.க சார்பில் கீதாஜீவனே மீண்டும் போட்டியிட அதிக வாய்ப்பிருக்கிறது. அ.தி.மு.கவைப் பொறுத்தவரையில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், முன்னாள் மத்திய கூட்டுறவு சங்க தலைவர் சுதாகர், வழக்கறிஞர் பிரபு ஆகியோரும் மோதுகின்றனர். செல்லப்பாண்டியன் த.வெ.க சார்பில் அஜிதா ஆக்னல், எஸ்.டி.ஆர்.சாமுவேல் ஆகியோரில் ஒருவர் போட்டியிடலாம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், விஜய்யின் நெருங்கிய நண்பர் நடிகர் ஸ்ரீநாத் போட்டியிடலாம் என்கிறார்கள். எளிதான அணுகுமுறை, தொகுதிக்குள் வலம் வருவது, கட்சியின் பலம், வலுவில்லாத எதிர்கட்சி ஆகியவற்றின் காரணமாக தற்போதைய சூழலில் மீண்டும் உதய சூரியன் உதிக்கும் நிலைதான் தெரிகிறது. 2. கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி: தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரம். தீப்பெட்டி உற்பத்தி பிரதானத் தொழில். ஆரம்ப காலத்தில் கையினால் செய்யப்பட்டு வந்த தீப்பெட்டி தற்போது முழு இயந்திர மற்றும் பகுதி இயந்திர உற்பத்தி என மாற்றம் பெற்றுள்ளது. இத்துடன் மானாவாரி விவசாயம், கால்நடை வளர்ப்பு, நூற்பாலை, பட்டாசு மற்றும் கோரைப்பாய் உற்பத்தியும் நடைபெறுகிறது. கடம்பூர் ராஜூ புவிசார் குறியீடு பெற்ற கடலைமிட்டாய்க்கு பிரசித்தி பெற்றது. முந்தைய தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளராக களமிறங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ வெற்றி பெற்றார். வெற்றியை தீர்மானிக்கும் சக்திகளாக தேவர், நாயக்கர், நாடார் ஆகிய சமூக மக்கள் உள்ளனர். இவர்களுடன் பட்டியலினத்தவர்கள், செட்டியார், விஸ்வகர்மா, இஸ்லாமியர்களும் கலந்து வசிக்கிறார்கள். அ.தி.மு.க சார்பில் மீண்டும் கடம்பூர் ராஜூவே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  தி.மு.கவைப் பொறுத்த வரையில் கழுகுமலை சுப்பிரமணியன், நகரச் செயலாளர் கருணாநிதி, மாணிக்கராஜா ஆகியோர் சீட் எதிர் பார்க்கிறார்கள். தி.மு.க கூட்டணியில் சி.பி.எம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால், முந்தைய தேர்தலில் போட்டியிட்ட சீனிவாசனே மீண்டும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப் படுகிறது. ஒரு வேளை ம.தி.மு.கவிற்கு ஒதுக்கப்பட்டால் விநாயகா ரமேஷ் போட்டியிட்டுவார் எனக் கூறப்படுகிறது. கடம்பூர் ராஜூ மூன்றாவது முறையாக தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளார். சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாக பயன்படுத்தியுள்ளார். கோவில்பட்டி முந்தைய தேர்தலில் டி.டி.வி.தினகரனையே சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில்  வீழ்த்தியவர். தொகுதி சார்ந்த பல கோரிக்கைகள் இவரால் முன்வைக்கப்பட்டும் மாவட்டத்தில் உள்ள இரண்டு அமைச்சர்களாலும் முட்டுக்கட்டை போடப்பட்டு வருகிறது. மற்றபடி எம்.எல்.ஏ என்ற முறையில் இவரின் செயல்பாடுகள்,  மக்களிடம் எளிய அணுகுமுறையில் குறைபாடில்லை. தற்போதைய நிலவரப்படி மீண்டும் இலை துளிர்க்கும் எனத் தெரிகிறது. 3. ஓட்டப்பிடாரம் (தனி) சட்டமன்ற தொகுதி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரே தனித்தொகுதி ஓட்டப்பிடாரம். வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார், வீரன் சுந்தரலிங்கம் உள்ளிட்ட பல்வேறு விடுதலை போராட்ட வீரர்களை தந்த தொகுதி. பரப்பளவில் பெரிய சட்டமன்ற தொகுதி மற்றும் முழுக்க முழுக்க ஊராட்சிகளையே உள்ளடக்கியுள்ளது. மானாவாரி விவசாயம்தான் அதிக அளவில் நடக்கிறது. முந்தைய தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் எம்.சி.சண்முகையா.   சண்முகையா வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக பட்டயலினத்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். தேவர், நாடார், பிள்ளைமார் ஆகிய சமூக மக்களும் கலந்து வசிக்கின்றனர். சிட்டிங் எம்.எம்.ஏ சண்முகையா மீண்டும் சீட் எதிர்பார்க்கிறார். அவரோடு, தி.மு.க பிரமுகர்களான காசிவிஸ்வநாதன், ராமஜெயம், இளையராஜா ஆகியோரும் ரேஸில் இருக்கிறார்கள். அ.தி.மு.க கூட்டணியில் இத்தொகுதி அ.ம.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அ.ம.மு.க வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தர்ராஜ் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. சிட்டிங் எம்.எல்.ஏ சண்முகையாவின் உடன்பிறந்த சகோதரர் அயிரவன்பட்டி முருகேசனின் அட்ராசிட்டியால் தொகுதிக்குள் சண்முகையா மீது அதிருப்தி நிலவுகிறது. ஓட்டப்பிடாரம் ஆனால், தி.மு.க பலமாக இருப்பதை மறுக்க முடியாது. அதே நேரத்தில் சுந்தர்ராஜூம் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டார். தற்போதைய சூழலில் தி.மு.கவோ அ.ம.முகவோ வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும். 4. திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள  6 தொகுதிகளில் திருச்செந்தூர் தொகுதி முக்கியமானது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோயில், இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக  தமிழகத்தில் வெகு விமரிசையாக தசரா திருவிழா நடைபெறும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் ஆகியவற்றை உள்ளடக்கியது. நெல், வாழை, முருங்கை, வெற்றிலை விவசாயம், உப்பு உற்பத்தி, கருப்பட்டி உற்பத்தி  என பன்முகத்தன்மை கொண்ட தொழில்கள் நடக்கிறது.  இந்தியாவில், ஆந்திரா மாவட்டம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு  மையத்திற்கு அடுத்தபடியாக, சிறிய ரக விண்கலங்களை விண்ணில் ஏவும் வகையில் அமைக்கப்பட்டு வரும் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் இத்தொகுதிக்குள் அடங்குகிறது. அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த 1952-ம் ஆண்டு இத்தொகுதி உருவாக்கப்பட்டது. தொகுதி மறுசீரமைப்பில் சாத்தான்குளம் தொகுதி நீக்கப்பட்டதால், திருச்செந்தூரை ஒட்டியுள்ள சில பகுதிகள் இத்தொகுதியுடன் இணைக்கப்பட்டன. கடந்த 2001-ம் ஆண்டு முதல் தொடர்ந்து தற்போது வரை 4 பொதுத்தேர்தல், ஒரு இடைத்தேர்தல் என 5 தேர்தல்களில் வெற்றி பெற்று  தொடர்ந்து 25 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக நாடார், பட்டியலித்தினர், பரதர்கள், இஸ்லாமியர்கள் உள்ளனர். இவர்களுடன் கிறிஸ்தவர்களும் கலந்து வசிக்கின்றனர். தி.மு.க சார்பில் மீண்டும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனே களமிறங்குவார் எனக் கூறப்படுகிறது. அ.தி.மு.க கூட்டணியில் இத்தொகுதி பா.ஜ.கவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் களமிறங்குவார் என்கிறார்கள். கே.ஆர்.எம்.ராதா கிருஷ்ணன் பெண்கள், இளைஞர்களைக் கவரும் வகையில், கடந்த 3 மாதங்களாகவே குபேரபூஜை, குலுக்கல் பரிசு, மின்னொளி கபாடிப் போட்டி, கோலப்போட்டி என தொகுதிக்குள் பல வித போட்டிகளை நடத்தி பரிசுகளை வாரி வழங்கி வருகிறார். வலுவில்லாத எதிரணி, சிறுபான்மையினரின் பலமான வாக்கு வங்கி ஆகியவற்றால் தற்போதைய கள நிலவரப்படி மீண்டும் உதய சூரியன் உதிக்கவே வாய்ப்புள்ளது. 5. ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி: தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணிக் கரையோரம் அமைந்துள்ள  நீர் செழிப்பான தொகுதி ஸ்ரீவைகுண்டம். நெல், வாழை விவசாயமே முக்கியத் தொழில். நவதிருப்பதி, நவ கைலாயங்கள், தொல்லியல் களங்களான ஆதிச்சநல்லூர், சிவகளை ஆகியவை அமைந்துள்ளது. முந்தைய தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஊர்வசி அமிர்தராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இங்கு வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக நாடார் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர், தவிர தேவர், பிள்ளைமார், பட்டியலினத்தவர் சம பலத்தில் உள்ளனர். ஊர்வசி அமிர்தராஜ் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படி ஒதுக்கப்பட்டால், சிட்டிங்  எம்.எல்.ஏவான ஊர்வசி அமிர்தராஜே போட்டியிடுவார் என்கிறார்கள். ஒருவேளை தி.மு.கவிற்கு ஒதுக்கப்பட்டால் காவல்காடு சொர்ணகுமார் போட்டியிடலாம். அ.தி.மு.கவில் முன்னாள் அமைச்சர் சண்முகநாதனே மீண்டும் களமிறங்குவார் எனப் பேசப்படுகிறது. இத்தொகுதியில் கடந்த நான்கரை ஆண்டுகளில் தாய் அல்லது தந்தை அல்லது இருவரையும் இழந்த 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர் 126 பேர் ஊர்வசி அமிர்தராஜ் நடத்தி வரும் சென்னை, கிங்ஸ் பொறியியல் கல்லூரியில் இலவசமாக பொறியியல் கல்வி பயின்றுள்ளனர். தொகுதிக்குட்பட்ட ஸ்ரீவைகுண்டம், சாத்தன்குளம், ஏரல் பேரூராட்சிகளில் இவர் நடத்தி வரும் “ஊர்வசி இலவச ஐ.ஏ.எஸ் அகாடமி”யில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டித் தேர்வுக்காக பயிற்சி பெற்று வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் பேர் அரசுப்பணியில் சேர்ந்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள் என 615 பேருக்கு மாதந்தோறும் ரூ,500 உதவித்தொகை எனது சொந்த நிதியில் இருந்து வழங்கி வருகிறார். சண்முகநாதன் தொகுதி மேம்பாட்டு நிதியைத் தாண்டி தன் சொந்த நிதியில் பல உதவிகளைச் செய்து வருவது இவருக்கு ப்ளஸ். அதே நேரத்தில் தொகுதிக்குள் தலைகாட்டுவதில்லை. கட்சி நிர்வாகிகளை மதிப்பதில்லை என இவர் மீது அதிருப்தி நிலவுகிறது. இந்த அதிருப்தி அலையை வைத்து வாக்குகளை அறுவடை செய்துவிடலாம் என நினைக்கிறார் சண்முகநாதன். கடந்த 3 மாதங்களுக்கு முன்பே தொகுதிக்குள் தேர்தல் வேலைகளை சத்தமில்லாமல் செய்து வருகிறார். இருப்பினும் வெற்றிக்காக காங்கிரஸ், அ.தி.மு.க இரு கட்சிகளுமே உழைக்க வேண்டும். போட்டி கடுமையாகவே உள்ளது, 6.விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடைக்கோடியில் உள்ள தொகுதி விளாத்திகுளம். முழுக்க முழுக்க மானாவாரி விவசாயத்தையும் கால்நாடை வளர்ப்பையும் கொண்டது. இங்கு விளையும் குண்டுமிளகாய் சிறப்பு பெற்றது.  கேழ்வரகு, கம்பு, மக்காச்சோளம், பருத்தி, சூரியகாந்தி போன்றவையும் பயிரிடப்படுகிறது.  வேம்பார் முதல் தருவைகுளம் வரை 30 கி.மீ. தொலைவுக்கு கடற்கரை, மீன்பிடித்தொழில், உப்பள தொழில்,  கரிமூட்டம் தொழில் என பன்முகத் தொழில்கள் இங்கு உள்ளது.   நடுத்தர வர்க்கத்தினர், விவசாயிகள், உடல் உழைப்புத் தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த இப்பகுதியில் சொல்லிக் கொள்ளும் படியாக பெரிய தொழில் வாய்ப்புகள் எதுவுமில்லை. மார்க்கண்டேயன் விளாத்திகுளம், எட்டயபுரம் என 2 தாலுகாக்கள், ஓட்டப்பிடாரம் தாலுகாவின் ஒரு பகுதியையும் கொண்டுள்ளது. விளாத்திகுளம், புதூர் ஆகிய யூனியன்களும், கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம் ஆகிய யூனியன்களில் சில பகுதிகளும் அடங்கி உள்ளன. மேலும் விளாத்திகுளம், எட்டயபுரம், புதூர் ஆகிய பேரூராட்சிகளைத் தவிர மற்ற அனைத்தும் ஊராட்சிகளே. மகாகவி பாரதியார், சீறாப் புராணம் இயற்றிய உமறுப் புலவர், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துச்சாமி தீட்சிதர், இசை மேதை நல்லப்பசாமி போன்றவர்கள் வாழ்ந்த பூமி விளாத்திகுளம் தொகுதி.   முந்தைய தேர்தலில் தி.மு.க வேட்பாளராக களமிறங்கிய மார்க்கண்டேயன் வெற்றி பெற்றார். ரெட்டியார், நாயக்கர், தேவர், நாடார், வாதியார் ஆகிய சமூக மக்கள் இருந்தாலும்  வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக ரெட்டியார் சமூக மக்களே உள்ளனர். தி.மு.க சார்பில் மீண்டும் மார்க்கண்டேயனே களமிறங்குவார் எனக் கூறப்படுகிறது. அ.தி.மு.கவைப் பொறுத்தவரையில் முன்னாள் எம்.எல்.ஏ சின்னப்பன், முன்னாள் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவி சத்யா, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் குட்லக் செல்வராஜ், காந்தி காமாட்சி ஆகியோர் காய் நகர்த்தி வருகின்றனர். விளாத்திகுளம் வறண்ட பூமியான விளாத்திகுளம் தொகுதியை பசுமையாக்கிட ”வனத்திற்குள் விளாத்திகுளம்” என்ற நோக்கில், இவர் தலைமையேற்று நடத்தி வரும்  மரங்கள் மக்கள் இயக்கம் மூலம் தொகுதி முழுவதும் 1 கோடி மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல் இலக்கில் இதுவரை 10 லட்சம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மக்கள் எளிதாக அணுகுதல், உதவி செய்யும் பாங்கு ஆகியவை சிட்டிங் எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு ப்ளஸ். தற்போதைய சூழலில் மீண்டும் உதய சூரியன் உதிக்கும் நிலையே தெரிகிறது.  

விகடன் 27 Mar 2026 1:00 pm

IPL 2026: யாருக்கும் என் திறமையை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை - சுப்மன் கில்

'யாருக்கும் என் திறமையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை' என குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் பேசியிருக்கிறார். 2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் நாளை (மார்ச்.27) கோலாகலமாகத் தொடங்க இருக்கிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி மார்ச் 31 ஆம் தேதி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணி இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் செய்தியாளர்கள் சந்திப்பில் அணியின் கேப்டன் சுப்மன் கில் கலந்துகொண்டு பேசியிருக்கிறார். ஐபிஎல் குறித்து பேசிய அவர், ஐபிஎல்-இல் கடந்த நான்கு சீசன்களை எடுத்துக்கொண்டால் நான்தான் அதிக ரன்களைக் குவித்திருக்கிறேன். அதனால் யாருக்கும் என் திறமையை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. நான் பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறேன். அணியாகவும் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம். இதுபோன்று நாங்கள் செயல்பட்டால் நிச்சயம் மீண்டும் ஒரு முறை கோப்பையை வெல்வோம் என்று கூறியிருக்கிறார். சுப்மன் கில் தொடர்ந்து டி 20 உலகக்கோப்பையில் இடம்பெறாதது குறித்து கேள்விக்கு, டி20 உலகக்கோப்பையில் தேர்வு செய்யப்படாததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார். IPL : 100+ விக்கெட்டுகள், ஆனால் ஒருமுறைக்கூட பர்பிள் கேப் வெல்லாத ஜாம்பவான்கள்! - யார் தெரியுமா ?

விகடன் 27 Mar 2026 12:54 pm

தவெக வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன.. தேர்தல் அதிகாரியின் விளக்கம்

தமிழக வெற்றிக் கழகம் வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளது. இதனையடுத்து 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பணிகள் நடந்தது. இந்நிலையில் இன்று நடக்கவிருந்த தவெக வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சமயம் 27 Mar 2026 12:54 pm

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக 5  நாட்டுக் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சரக்கு கப்பல்கள் செல்லும் விவகாரத்தில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான், இந்தியா, பாகிஸ்தான், சீனா,… The post ஹார்முஸ் ஜலசந்தி வழியாக 5 நாட்டுக் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 27 Mar 2026 12:47 pm

அமெரிக்க வரலாற்றில் முதல் முறை... டாலர் கரன்சியில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

அமெரிக்காவின் அதிபராக டொனால்டு ட்ரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றதில் இருந்து அவர் எடுத்து வரும் நடவடிக்கைகள் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. அவரது பொருளாதார கொள்கை உலக நாடுகளை மட்டுமல்லாது அமெரிக்காவையும் பாதித்து இருக்கிறது. தற்போது ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து நடத்தி வரும் போர் காரணமாக டொனால்டு ட்ரம்ப் மீது அமெரிக்க மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். அமெரிக்கா சுதந்திரம் அடைந்து 250வது ஆண்டை கொண்டாடும் விதமாக புதிய டாலர் கரன்சியை வெளியிட இருக்கிறது. இந்த கரன்சியில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்து இடம் பெற இருக்கிறது. தற்போது டாலரில் கருவூல செயலாளர் மற்றும் கருவூல பொருளாளர் ஆகியோர் கையெழுத்து இடம் பெற்று இருக்கிறது. இதில் கருவூல பொருளாளர் கையெழுத்தை நீக்கிவிட்டு அதில் ட்ரம்ப் தனது கையெழுத்தை பதிவேற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் 1861ம் ஆண்டுதான் டாலர் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகு அதிபர் கையெழுத்து டாலரில் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும். முதல் கட்டமாக 100 டாலர் கரன்சியில் ட்ரம்ப் கையெழுத்து இடம் பெற இருக்கிறது. படிப்படியாக மற்ற கரன்சிகளிலும் இந்த கையெழுத்து விரிவுபடுத்தப்படும். இது குறித்து கருவூல செயலாளர் பெசென்ட் கூறுகையில், ''இந்த நடவடிக்கை 250வது ஆண்டு நிறைவையொட்டி வெளியிடப்படுகிறது. அதிபர் ட்ரம்பின் தலைமையின் கீழ், நாங்கள் நிதி வலிமை மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கிய பாதையில் இருக்கிறோம். நமது பெரிய நாடு மற்றும் அதிபர் டொனால்ட் ஜே ட்ரம்பின் வரலாற்று சாதனைகளை அங்கீகரிக்க அவரது பெயரைக் கொண்ட அமெரிக்க டாலர் பில்களை விட சக்திவாய்ந்த வழி எதுவுமில்லை''என்று தெரிவித்தார். டொனால்டு ட்ரம்ப் கையெழுத்துடன் கூடிய டாலர்களை அச்சடிக்கும் பணிகள் முழுவேகத்தில் நடந்து வருகிறது. விரைவில் அவை புழக்கத்திற்கு வரும். ஏற்கனவே அரசு கட்டிடங்கள், நிறுவனங்கள், அரசாங்க திட்டங்கள், போர்க்கப்பல்கள் மற்றும் நாணயங்களில் அதிபரின் பெயரை வைக்க ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் அவரின் ஆதரவாளர்களும் நடவடிக்கை எடுத்துள்ளனர். சமீபத்தில் ட்ரம்பின் உருவம் பொறிக்கப்பட்ட ஒரு நினைவு தங்க நாணயம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது..

விகடன் 27 Mar 2026 12:30 pm

Tamil Nadu Assembly Elections: First-Time Councillors Make a Difference

In Tamil Nadu, many first-time councillors, especially women who were elected due to the 50% reservation policy for women, are creating goodwill that ...

சென்னைஓன்லைனி 27 Mar 2026 11:49 am

Spain Passes Economic Relief Plan to Cut Energy Costs

Spain’s government has passed a new plan to help reduce energy costs. The plan includes 80 measures worth $5.8 billion to ease the financial impact of...

சென்னைஓன்லைனி 27 Mar 2026 11:31 am

நேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சியின் (ஆா்எஸ்பி) வரலாற்று வெற்றியைத் தொடா்ந்து, அக்கட்சியின் பாலேந்திர ஷா பாலன் (35) (படம்) நாட்டின் மிக இளம் வயது பிரதமராக வெள்ளிக்கிழமை (மாா்ச் 27) பதவியேற்கிறாா். நேபாளத்தில் கடந்த ஆண்டு நடந்த இளைஞா் போராட்டங்களுக்குப் பிறகு இம்மாதத் தொடக்கத்தில் நடந்த பொதுத்தோ்தலில் மொத்தம் உள்ள 275 இடங்களில், 182 இடங்களைக் கைப்பற்றி ஆா்எஸ்பி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. இந்நிலையில், ஆா்எஸ்பி நாடாளுமன்றக் குழு வியாழக்கிழமை கூடி, பாலேந்திர ஷாவைத் தலைவராக […]

அதிரடி 27 Mar 2026 11:30 am

“ரில்கோ சிற்றி”ஹோட்டலை முழுமையாக வாங்கிய வெளிநாட்டு முதலீட்டாளர்

யாழ்ப்பாண பாரம்பரியம் கலாச்சார பிரதிபலிப்புடன் மிக தரமான விருந்தோம்பலுடன் கூடிய சேவைகளை தாம் எதிர்காலத்தில் வழங்க தயாராகவுள்ளோம் என யாழ். சிற்றி ஹோட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த “ரில்கோ சிற்றி” ஹோட்டலைதற்போது வெளிநாட்டு முதலீட்டாளர் ஒருவர் முழுமையாக வாங்கி , அதனை யாழ். சிற்றி ஹோட்டல் என இனிவரும்காலங்களில் இயக்கவுள்ளனர். இது தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்கும் ஊடக சந்திப்பு , யாழ். சிற்றி ஹோட்டலில்இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு […]

அதிரடி 27 Mar 2026 11:23 am

யாழில்.பயிற்சியில் ஈடுபட்ட ஐ.நா பிரதிநிதி

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலக நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் துரையப்பா விளையாட்டரங்கில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீர வீராங்கனைகளுடன் தானும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார் . அத்துடன் வீர வீராங்கனைகள் எதிர்நோக்கு சவால்கள் , பிரச்சனைகள் தொடர்பில் அவர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.

அதிரடி 27 Mar 2026 11:05 am

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு பலத்த பாதுகாப்பு

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்று வரும் நிலையில் , மாவட்ட செயலக சூழலில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு , பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றையதினம் வெள்ளிக்கிழமை ஒருங்கிணைப்பு குழு தலைவர் இராமலிங்கம்சந்திரசேகர் தலைமையில் வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனின்இணை தலைமையுடன் நடைபெற்று வருகிறது. அதேநேரம் ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பில் ஆசிரியர்களால்மாவட்ட செயலகம் முன் போராட்டம் நடத்தப்படவுள்ளதாகவும், காணி விடுவிப்பு கோரி காணி உரிமையாளர்களும்மாவட்ட செயலகம் […]

அதிரடி 27 Mar 2026 10:47 am

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு

டோக்கியோ, ஜப்பானில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் அதிக மக்கள்தொகை கொண்ட ஹொன்ஷு தீவின் கடற்பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இரவு 7.48 மணியளவில் ரிக்டர் அளவில் 6.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 60 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 39.360 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 143.242 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் […]

அதிரடி 27 Mar 2026 10:30 am

ஆந்திராவில் பேருந்து –லாரி மோதி விபத்து: 13 பேர் பலி, 25 பேர் காயம்

மார்க்கபுரம்: ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் மார்க்கபுரம் மாவட்டத்தின் ராயவரம் பகுதியில், நேற்று (மார்ச் 26) அதிகாலையில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர், 25 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்துப் பேசிய மார்க்கபுரம் மாவட்டப் பொறுப்பு ஆட்சியர் பி. ராஜா பாபு, “பேருந்தில் பயணித்த 41 பயணிகளில், 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காயமடைந்து மார்க்கபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 25 பேரில், 10 […]

அதிரடி 27 Mar 2026 9:30 am

இலங்கையரின் பயணப் பொதியால் அதிர்ந்த விமான நிலையம் ; அதிகாரிகளை மிரளவிட்ட சம்பவம்

வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் விலங்கு நோய்கள் சட்ட விதிகளை மீறி, சுமார் 9 இலட்சத்து 98 ஆயிரம் ரூபா பெறுமதியான 38 செல்லப்பிராணிகளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வந்த இலங்கையர் ஒருவர் நேற்று (26) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தின் பேங்காக் நகரில் இருந்து தாய் ஏர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான TG-307 என்ற விமானம் மூலம் இன்று அதிகாலை 12.00 மணியளவில் இவர் கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளார். சோதனை சுங்க அதிகாரிகள் மற்றும் […]

அதிரடி 27 Mar 2026 7:59 am

இளம் பொலிஸ் அதிகாரியின் உயிரை பறித்த சம்பவம் ; துயரில் உறவுகள்

மலாபே பேருந்து நிலையம் முன்பாக, மதுபோதையில் இருந்த ஓட்டுநர் ஒருவர் கார் மீது மோதியதில் ஏற்பட்ட விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்ததாக மலாபே பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் கெரகல பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த (24) வயது திருமணமாகாத பொலிஸ் அதிகாரி என பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலதிக விசாரணை இந்த அதிகாரி கொழும்பிலிருந்து கடுவெலவை நோக்கித் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, ​​மலபே பேருந்து நிலையத்தின் முன்பாகச் சாலையிலிருந்து விலகிச் சென்று, கடுவெலவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த […]

அதிரடி 27 Mar 2026 7:56 am

யாழில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் அரங்கேறிய பயங்கரம் ; உயிர் பிழைக்க இளைஞன் செய்த செயல்

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வன்முறை கும்பலின் வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் உள்ள கோட்டை பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞனை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த வன்முறை கும்பல் வழிமறித்து வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ஆரம்ப கட்ட விசாரணை தாக்குதலாளிகளிடம் இருந்து தப்பியோடி காயங்களுடன் இளைஞன் கடலில் குதித்ததை அடுத்து தாக்குதலாளிகள் […]

அதிரடி 27 Mar 2026 7:54 am

மட்டக்களப்பு கிணறு விவகாரம் ; கடத்தல் கும்பலின் வீட்டில் புதைக்கப்பட்டிருந்த முக்கிய ஆதாரம் ; வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்

மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, கொள்ளைகளுக்காக மயக்க மருந்து கொடுத்து பெண்களை கடத்தி, கொலை செய்யும் குழு தொடர்பில் மற்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. பெண்களின் தாலி உள்ளிட்ட தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட பின்னர், அவர்களை கிணற்றில் வீசி எறிந்து கொலை செய்து வந்த குழுவுடன்; தொடர்புபட்ட மற்றுமொரு சந்தேக நபரான 37 வயதுடைய முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மயக்க மருந்துகள் அத்துடன் மயக்கத்துக்கு பாவிக்கும் தெளி கருவியுடன் மருந்துகளும் மீட்கப்பட்டுள்ளதாக, […]

அதிரடி 27 Mar 2026 7:50 am

வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்!

வங்கதேசத்தின் பத்மா ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் இதுவரை 23 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ராஜ்பாரி மாவட்டத்தில் இருந்து டாக்காவுக்கு வந்துகொண்டிருந்த பேருந்து, புதன்கிழமை மாலை 5 மணியளவில் தௌலத்தியாவில் உள்ள படகு முனையத்தில், பத்மா ஆற்றைக் கடக்க போக்குவரத்து படகில் பயணிகளுடன் பேருந்தை ஏற்ற முயற்சித்துள்ளனர். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் 50 பேர் பயணித்த நிலையில், நீச்சல் தெரிந்த 11 பேர் கரை சேர்ந்துள்ளனர். இதுவரை 23 […]

அதிரடி 27 Mar 2026 5:54 am

பதின்மவயதினருக்கு சமூக ஊடகத் தடை: சோதனை அடிப்படையில் செயல்படுத்த பிரித்தானியா திட்டம்

பதின்மவயதினர் சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிப்பதையும், மொபைல், இணையம் ஆகியவற்றை பயன்படுத்தும் நேரத்தை கட்டுப்படுத்துவதையும் சோதனை அடிப்படையில் செயல்படுத்த பிரித்தானியா திட்டமிட்டுவருகிறது. பிரித்தானிய அரசின் இந்த சோதனை முயற்சியில் 300 பதின்மவயதினர் பங்கேற்க இருக்கிறார்கள். அவர்களில் ஒரு குழுவினருக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த முழுமையான தடையும், ஒரு குழுவினருக்கு இரவு நேரங்களில் பயன்படுத்த தடையும் விதிக்கப்படும். மற்றொரு குழுவினருக்கு ஒரு மணி நேரம் மட்டுமே சமூக ஊடகங்கள் பயன்படுத்த அனுமதியளிக்கப்படும், ஒரு குழுவினருக்கு எந்த தடையும் […]

அதிரடி 27 Mar 2026 3:30 am

உங்களிடமே நீங்கள் பேச்சுவார்த்தை நடத்தி கொள்கிறீர்கள் போலும் –அமெரிக்காவை கிண்டல் செய்த ஈரான்

தெஹ்ரான் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக போர் நீடித்து வந்த நிலையில், 5 நாட்களுக்கு தாக்குதல் நிறுத்தப்படும் என டிரம்ப் கூறினார். அமெரிக்காவும் ஈரானும் மிக நல்ல மற்றும் ஆக்கப்பூர்வ முறையிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இந்த விரிவான, பயனுள்ள பேச்சுவார்த்தை வாரம் முழுவதும் தொடர கூடும். […]

அதிரடி 27 Mar 2026 1:30 am

ஈரானியர்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு

ஈரானில் நிலவும் போர் பதற்றமான சூழலைக் கருத்திற்கொண்டு, ஈரானியப் பிரஜைகள் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதை ஆறு மாத காலத்திற்குத் தற்காலிகமாகத் தடை செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக உள்துறை அமைச்சர் டோனி பர்க் (Tony Burke) அறிவித்துள்ளார். ஈரானில் நிலவும் மோதல் காரணமாக, தற்காலிக விசாக்களில் அவுஸ்திரேலியாவிற்கு வருபவர்கள் விசா காலம் முடிந்த பின்னரும் நாடு திரும்ப முடியாத அல்லது நாடு திரும்ப விரும்பாத நிலை ஏற்படலாம் என அவுஸ்திரேலிய அரசு கவலை வெளியிட்டுள்ளது. இதனாலேயே இந்தத் தற்காலிகத் […]

அதிரடி 27 Mar 2026 12:30 am

ரஷ்யா –ஈரான் ஆயுத விநியோக பாதையை தாக்கிய இஸ்ரேல்

ரஷ்யாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான ஆயுத விநியோக பாதையான காஸ்பியன் கடல் பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செள்தி வெளியிட்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான ஆயுத விநியோக சங்கிலியை உடைப்பதே இந்தத் தாக்குதலின் முக்கிய நோக்கம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ரஷ்யா – ஈரான் ஆயுத விநியோக பாதையை தாக்கிய இஸ்ரேல் | Israel Strikes Russia Iran Arms Supply Route காஸ்பியன் கடல் பகுதியில் ஈரானின் முக்கியத் துறைமுகமான பந்தர் அன்சாலியில் உள்ள […]

அதிரடி 26 Mar 2026 11:30 pm

சஜின் வாஸ் குணவர்தன மனைவியின் வங்கிக் கணக்கில், 340 மில்லியன் ரூபாய்; ஷாக் கொடுத்த தகவல்!

மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் செல்வாக்கு மிக்கவராக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தனவின் மனைவியின் வங்கிக் கணக்கில், 340 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாக, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) நேற்று (24) கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரஹம முன்னிலையில் தெரிவித்தது. ஒரே ஆண்டில் 240 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாகச் சேர்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, ஏற்கனவே […]

அதிரடி 26 Mar 2026 11:30 pm

Adhira & Appa onboards actors Shruti Haasan and Murali Sharma as brand ambassadors while the café eyes national expansion

Adhira & Appa Coffee, built on the philosophy of sustainability and authenticity and part of the EBG Group, has announced

சென்னைஓன்லைனி 26 Mar 2026 11:28 pm

MGM Healthcare Sets Up World’s Largest Intestinal Rehab & Transplant Program in Chennai in Three Years

MGM Healthcare, a leading quaternary care hospital in Chennai, has built the world’s largest intestinal rehabilitation and transplant program from

சென்னைஓன்லைனி 26 Mar 2026 11:25 pm

விஜய்யின் வாகனத்தை பின் தொடர்ந்து உயிரிழந்த கல்லூரி மாணவரின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி!

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் கடந்த நான்காம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகிகள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் சாலை

சென்னைஓன்லைனி 26 Mar 2026 11:23 pm

ரெயிலில் உள்ள நடு படுக்கையை எப்போது பயன்படுத்த வேண்டும் –ரெயில்வே துறை விளக்கம்

ரயில் பயணங்களில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் (Sleeper & AC Classes) மிடில் பர்த் எனப்படும் நடுப்படுக்கையைப் பயன்படுத்துவது தொடர்பாகப் பயணிகளிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்படுகின்றன.

சென்னைஓன்லைனி 26 Mar 2026 11:22 pm

குடல் மறுவாழ்வு மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உலகின் மிகப்பெரிய மையம்! – 3 ஆண்டுகளில் நிறுவி எம்.ஜி.எம் மருத்துவமனை சாதனை!

சென்னையில் உள்ள முன்னணி பல்நோக்கு மருத்துவமனையான எம்.ஜி.எம் ஹெல்த்கேர், குடல் மறுவாழ்வு மற்றும் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைக்காக உலகிலேயே மிகப்பெரிய மையத்தை மூன்றே ஆண்டுகளில் உருவாக்கிச் சாதனை

சென்னைஓன்லைனி 26 Mar 2026 11:21 pm

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்தை ஈரான் அரசு நிராகரித்துள்ளதாக, அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களில், ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கடந்த பிப். 28 அன்று கொல்லப்பட்டார். இதையடுத்து, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரில், ஈரானில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன், சௌதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட நாடுகளின் […]

அதிரடி 26 Mar 2026 9:30 pm

இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் வழங்கவுள்ள ரஷ்யா!

இலங்கைக்குத் தேவையான சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை (Refined Fuel) வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் தலைமையிலான தூதுக்குழுவினருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் இன்றி அரச மட்டத்திலான நேரடி உடன்படிக்கை இலங்கையின் தற்போதைய எரிபொருள் தேவையை கருத்திற்கொண்டு, தட்டுப்பாடின்றி சுத்திகரிக்கப்பட்ட பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றை வழங்குவதற்கு […]

அதிரடி 26 Mar 2026 8:49 pm

உலகம் பாரிய போரின் விளிம்பிற்கு வந்துள்ளது ; எச்சரிக்கும் ஐ.நா சபை

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழல் ஏற்கனவே “கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிட்டது” என்றும், உலகம் தற்போது ஒரு “பாரிய போரின் விளிம்பிற்கு வந்துள்ளது” என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானுக்கு எதிராக முன்னெடுத்து வரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இதுவே “மிகப்பொருத்தமான காலம்” எனக் குறிப்பிட்டுள்ளார். ஈரானிடமும் கோரிக்கை அத்துடன், இந்த மோதலில் சம்பந்தப்படாத அண்டை நாடுகள் மீது நடத்தப்படும் […]

அதிரடி 26 Mar 2026 8:30 pm

அஸ்வெசும கொடுப்பனவுகள் கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியான தகவல்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவுகள் இன்று (26) முதல் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இதன்படி முதற்கட்டமாக 70 வயதிற்கு மேற்பட்ட 622,462 முதியோர்களுக்கு மார்ச் மாதத்திற்கான கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. இதற்காக அரசாங்கம் 3.1 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது. இதனையடுத்து இரண்டாம் கட்டத்தின் கீழ் தகுதிபெற்ற 71,339 முதியோர்களுக்கு மொத்தம் 356 மில்லியன் ரூபாய் வழங்கப்படவுள்ளது. இந்த நிதியானது பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் […]

அதிரடி 26 Mar 2026 8:14 pm

Ram Charan’s Birthday Blast: நாளை காலை 9.45-க்கு அதிரடி ஆரம்பம் –பெத்தி படத்தின் மிரட்டலான ‘குஸ்தி’அப்டேட்!

மெகா பவர் ஸ்டார் ராம் சரணின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகி வரும் 'பெத்தி' படத்தின் அதிரடியான டீசர் மற்றும் ஸ்பெஷல் அப்டேட் நாளை காலை வெளியாக உள்ளது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 26 Mar 2026 7:23 pm

Malai Kofta Dum Creamy Meatball Recipe

This is a rich and tasty dish made with soft meatballs cooked in a creamy sauce and baked. It is

சென்னைஓன்லைனி 26 Mar 2026 6:55 pm

**We are VIPs, can’t stand in queue: Karnataka MLAs demand IPL tickets**

In response to a request that isn’t tied to any political party, Speaker UT Khader has asked the state government to make sure every MLA gets four VIP...

சென்னைஓன்லைனி 26 Mar 2026 6:49 pm

Malabari Prawn Curry Easy Recipe

This is a tasty South Indian dish made with prawns, coconut, tamarind, and a little jaggery. It has a perfect

சென்னைஓன்லைனி 26 Mar 2026 6:43 pm

Samuthirakani’s Emotional Family Drama: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும் கடன்களும் –கார்மேனி செல்வம் ட்ரைலர் ரிலீஸ்!

நடிகர் சமுத்திரக்கனி மற்றும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் உருவாகியுள்ள கார்மேனி செல்வம் படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 26 Mar 2026 6:40 pm

சர்வதேச அளவில் எரிபொருள் பாதுகாப்பில் உலகிற்கு முன்மாதிரியாகத் திகழும் இந்தியா!

இந்திய எரிபொருள் பாதுகாப்பில் உலகிற்கு முன்மாதிரியாகத் திகழும் இந்தியா. இது தொடர்பான விரிவான பார்வையை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

சமயம் 26 Mar 2026 6:34 pm

Lauritz Knudsen renews Mumbai Indians partnership for second year, strengthens ‘Powering a Non-Stop India’ narrative

Mumbai: Lauritz Knudsen Electrical and Automation has renewed and strengthened its partnership with Mumbai Indians for a second consecutive year, building on a successful debut season to further amplify its brand visibility and engagement.The renewed collaboration reflects shared values of performance, resilience, and consistency, while reinforcing Lauritz Knudsen’s brand proposition of “Powering a Non-Stop India.” By continuing its association with one of the most followed franchises in the Indian Premier League, the company aims to deepen its connect with audiences across the country.Following a high-impact first year marked by strong visibility and growing consumer engagement, the partnership is set to evolve further in its second season. Lauritz Knudsen will maintain prominent visibility across the Mumbai Indians ecosystem, including centre placement on the team jersey, an expanded digital presence, and fan-focused engagement initiatives. The collaboration will also see the introduction of new on-ground activations and high-impact integrations.Commenting on the continued association, Rajat Abbi, Vice President, Marketing, added, “This second year is critical—it builds on a strong foundation and elevates the partnership to the next level. Powering a Non – Stop India comes alive authentically and powerfully through an association like this, both on and off the field.” A spokesperson for Mumbai Indians said, “The partnership with Lauritz Knudsen reflects a shared mindset—of consistency, resilience and the drive to perform at the highest level. As we enter the second year of this association, we look forward to building a deeper, more meaningful connect with fans and bringing this narrative to life through engaging and high-impact experiences across the season.” For Lauritz Knudsen, the continued collaboration aligns with its broader ambition to strengthen its presence in a rapidly evolving India. As the company continues to power homes, industries, infrastructure, and utilities with its electrical and automation solutions, the partnership offers a high-impact cultural platform to engage with millions of cricket fans nationwide.

மெடியானேவ்ஸ்௪க்கு 26 Mar 2026 6:34 pm

ஈரான் சுற்றுலாப் பார்வையாளர் ஆஸ்ரேலியாவுக்குள் நுழைய இன்று முதல் தடை

ஈரானிலிருந்து வரும் சுற்றுலாப் பார்வையாளர்களுக்கு ஆஸ்திரேலியா விதித்த தடை இன்று முதல் தொடங்குகிறது. ஈரானிலிருந்து வரும் சுற்றுலாப் பார்வையாளர்கள் ஆஸ்திரேலியாவிற்குள் நுழைவதற்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. இந்தத் தடை இன்று வியாழக்கிழமை, அமலுக்கு வருகிறது. ஈரானில் நடக்கும் போரின் காரணமாக, ஈரானியர்கள் நாட்டை விட்டு வெளியேற விரும்பாமல் இருக்கவோ அல்லது வெளியேற முடியாமல் போகவோ அதிக ஆபத்து இருப்பதாக, இந்தத் தடையை அறிவித்த அரசாங்கம் கூறியது. ஒரு குறிப்பிட்ட வகை வருகை விசாவை (Subclass 600) வைத்திருக்கும் ஈரானியர்கள் ஆறு மாதங்களுக்கு ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்வதை இந்தத் தடை தடுக்கிறது.

பதிவு 26 Mar 2026 6:32 pm

ஈரானின் “ஹார்முஸ் நாயகன்” கொல்லப்பட்டார் – இஸ்ரேல் தகவல்

ஈரானின் முக்கிய இராணுவத் தலைவராக கருதப்படும் “ஹார்முஸ் நாயகன்” என அழைக்கப்படும் அலிசா மசூமி (Alireza Masoumi)… The post ஈரானின் “ஹார்முஸ் நாயகன்” கொல்லப்பட்டார் – இஸ்ரேல் தகவல் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 26 Mar 2026 6:26 pm

Aakash Chopra on Abhishek Nayar’s First Season as KKR Coach

New Delhi, March 26 (ANI): Aakash Chopra, a former Indian cricketer, recently spoke about Abhishek Nayar’s first season as head coach of the Kolkata K...

சென்னைஓன்லைனி 26 Mar 2026 6:24 pm

BJP Fails to Tackle Inflation and Unemployment: Akhilesh Yadav Criticizes Governance

Samajwadi Party president Akhilesh Yadav has criticized the BJP governments in Uttar Pradesh and at the national level for failing to address major is...

சென்னைஓன்லைனி 26 Mar 2026 6:19 pm

பாகிஸ்தான் கோரிக்கை: கொலைப் பட்டியலிருந்து நீக்கியதா இஸ்ரேல்

பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று, ஈரானின் உயர்மட்ட தூதரும் அதன் நாடாளுமன்ற சபாநாயகரும் இஸ்ரேலின் கொலைப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் ஆகியோரைக் குறிவைப்பது குறித்து இஸ்ரேல் பரிசீலித்ததாகவும், ஆனால் பேச்சுவார்த்தை நடத்த யாரும் இருக்க மாட்டார்கள் என எச்சரித்து, தலையிடுமாறு வாஷிங்டனை இஸ்லாமாபாத் வலியுறுத்தியதால், அந்தப் எண்ணத்தைக் கைவிட்டதாகவும் ஒரு பாகிஸ்தான் அதிகாரி ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். அதன்பிறகு இஸ்ரேலை பின்வாங்குமாறு அமெரிக்கா கேட்டுக்கொண்டதாக அந்த அதிகாரி கூறினார். இந்தக் கூற்றை யாராலும் சரிபார்க்க முடியவில்லை. ஒரு நாள் முன்னதாக, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான 15 அம்ச அமெரிக்கத் திட்டம் பாகிஸ்தான் வழியாக தெஹ்ரானுக்கு அனுப்பப்பட்டதாக இஸ்லாமாபாத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர். ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுடனான அதன் உறவுகள் மற்றும் பிராந்தியத் தொடர்புகள் காரணமாக, பாகிஸ்தான் ஒரு சாத்தியமான மத்தியஸ்தராகக் கருதப்படுகிறது.

பதிவு 26 Mar 2026 6:13 pm

Dhanush’s Massive War Mission: 1991 வளைகுடா போர் பின்னணியில் மிரட்டும் கர –தனுஷின் வேற லெவல் சம்பவம்!

தனுஷின் 54-வது திரைப்படமான கர படத்தின் கதைக்களம் மற்றும் இயக்குனர் விக்னேஷ் ராஜாவுடனான தனுஷின் பணி அனுபவம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 26 Mar 2026 6:10 pm

IPL 2026 Schedule: Dates, Venues, and Updates

The 19th edition of the Indian Premier League (IPL) is set to begin on March 28 when defending champions Royal Challengers Bengaluru (RCB) face Sunris...

சென்னைஓன்லைனி 26 Mar 2026 6:10 pm

2026 சட்டமன்றத் தேர்தல்: தமிழக வெற்றிக் கழகத்துடன் கை கோர்க்கும் மனிதநேய ஜனநாயக கட்சி!

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துடன் கை கோர்க்கும் மனிதநேய ஜனநாயக கட்சியால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

சமயம் 26 Mar 2026 6:09 pm

அபுதாபியில் ஏவுகணை சிதைவு விழுந்ததில் இருவர் உயிரிழப்பு

அபுதாபியில் ஏவுகணை சிதைவு விபத்தில் இருவர் உயிரிழந்தனர். வான் பாதுகாப்பு அமைப்புகள் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை இடைமறித்த பின்னர், சிதறி விழுந்த பாகங்களால் ஏற்பட்ட சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததை அபுதாபி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் மூன்று பேர் காயமடைந்ததாகவும், பல வாகனங்கள் சேதமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஏவுகணை வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

பதிவு 26 Mar 2026 6:08 pm

ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள்

இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) முகாமைத்துவப் பணிப்பாளர்… The post ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 26 Mar 2026 6:07 pm