SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

30    C
...

பாகிஸ்தானில் அதிரடியாக உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலை

இஸ்லாமாபாத், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் உயிரிழந்தனர். இதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளம் உள்ள நாடுகள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும், அரபிக்கடலில் உள்ள ஹர்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால், […]

அதிரடி 3 Apr 2026 10:30 am

திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் –சபரீசன் உறுதி

சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன், தொகுதிக்குட்பட்ட நல்வாழ்வு சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்

சென்னைஓன்லைனி 3 Apr 2026 10:17 am

ஆந்திர பிரதேச தலைநகராகும் அமராவதி! –பாராளுமன்ற இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றம்

ஆந்திர பிரதேசத்தின் நிரந்தர தலைநகரமாக அமராவதியை அங்கீகரிக்கும் மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து மசோதா குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட

சென்னைஓன்லைனி 3 Apr 2026 10:16 am

பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று பதிவிட்ட மாணவர் மீதான வழக்கு ரத்து!

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் வாசலில் உள்ள ஈ.வெ.ரா. பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்ட சட்டக் கல்லூரி மாணவர் மீதான வழக்கை உயர்நீதிமன்ற

சென்னைஓன்லைனி 3 Apr 2026 10:15 am

மதுரை கோட்ட பராமரிப்பு பணியால் சில எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் –தெற்கு ரெயில்வே அறிவிப்பு

மதுரை கோட்டத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணி காரணமாக, குருவாயூர் -சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள

சென்னைஓன்லைனி 3 Apr 2026 10:14 am

ஐபிஎல் 2026 –சி.எஸ்.கே, பஞ்சாப் கிங்ஸ் இன்று மோதல்

19 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இன்றைய லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள்

சென்னைஓன்லைனி 3 Apr 2026 10:13 am

பா.ஜ.கவுக்கு வளைந்து கொடுத்து செல்லும் எடப்பாடி பழனிசாமி –முன்னாள் சபாநாயகர் தனபால் குற்றச்சாட்டு

பா.ஜ.க சொல்லும் அனைத்திற்கும் எடப்பாடி வளைந்து கொடுத்து செல்கிறார், என்று அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சபாநாயகருமான தனபால் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக சென்னையில்

சென்னைஓன்லைனி 3 Apr 2026 10:11 am

தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபி-யாக சந்திப் ராய் ரத்தோர் பதவி ஏற்பு!

தமிழக தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்திப் ராய் ரத்தோரை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, இதுவரை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பொறுப்பு

சென்னைஓன்லைனி 3 Apr 2026 10:10 am

பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார்!

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல்களை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். மதியம் சென்னை விமான நிலையம் வரும் அவர் ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி

சென்னைஓன்லைனி 3 Apr 2026 10:09 am

கிறிஸ்த்தவ, இஸ்லாமிய மத வழிபாட்டு தளங்களில் நடக்கும் தேர்தல் பிரச்சாரங்கள் தடுக்க வேண்டும் –அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்

கிறிஸ்த்தவ மற்றும் இஸ்லாமிய வழிபாட்டு தளங்களில் நடக்கும் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் கூட்டங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று இந்து மக்கள் கட்சி நிறுவனர்

சென்னைஓன்லைனி 3 Apr 2026 10:08 am

ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்: மலேசியா அரசு அனுமதி

ஈரான் – அமெரிக்கா போரால் மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளன. எரிபொருள் செலவுகளை குறைப்பதற்காக உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வருகின்றன. அந்த வகையில், மலேசியாவில் வீட்டில் இருந்தே பணியாற்ற அரசு அனுமதி அளித்துள்ளது. அரசு ஊழியர்கள் இந்த மாதம் முதல் வீட்டிலிருந்து பணியாற்றத் தொடங்குவார்கள் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 15 முதல் இந்த விதி அமலுக்கு வரும். அரசு […]

அதிரடி 3 Apr 2026 9:30 am

திருமணமாகி இரு வாரங்களில் பெண் பலி ; துயரத்தில் உறவுகள்

களுத்துறை, பண்டாரகம பிரதேசத்தில் திருமணமாகி இரண்டு வாரங்களே ஆன நிலையில், இளம் பெண் பொறியியலாளர் விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் மதுஷானி பத்திரண என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நில்லையில் உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் பலரது உயிர் காக்க தானம் செய்யப்பட்டுள்ளன. பெண்ணின் உடல் உறுப்புகள் பலரது உயிர் காக்க தானம் கடந்த 21ஆம் திகதி, மதுஷானியின் தந்தைக்கு மருந்து வாங்குவதற்காக கணவனுடன் பத்தேகமவிற்கு முச்சக்கர வண்டியில் சென்றுள்ளார். அன்றிரவே மீண்டும் […]

அதிரடி 3 Apr 2026 9:03 am

இடி மின்னல் தாக்கி 2 பேர் வைத்தியசாலையில் அனுமதி

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லபுகலை தோட்டத்தில் இடி மின்னல் தாக்கி 2 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லபுகலை தோட்டத்தில் இன்று பெய்த கடும் மழை காரணமாக மரம் ஒன்றின் மீது இடி மின்னல் தாக்கியதன் காரணமாக குறித்த மரம் முறிந்து விழுந்துள்ளது. முறிந்து விழுந்த மரத்தின் கிளை இருவர் மீது சாய்ந்ததன் காரணமாக படுக்காயம் அடைந்த ஆண் மற்றும் பெண் ஆகிய இருவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிரடி 3 Apr 2026 9:00 am

தேங்காய் எண்ணெயில் கலப்படம்-05 வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு தலா  1 இலட்சம் ரூபா சரீரப்பிணை

தேங்காய் எண்ணெயில் கலப்படம் மேற்கொண்ட கல்முனை சாய்ந்தமருது பகுதி 05 வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு 1 இலட்சம் ரூபா சரீரப்பிணை வழங்கப்பட்டுள்ளது. கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் உணவுக்கு பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெய் கலப்படத்தில் ஈடுபட்ட வியாபார நிலையங்கள் மீது வியாழக்கிழமை(2) கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதன் போது ஒவ்வொரு வர்த்தகர்களுக்கும் தலா 1 இலட்சம் ரூபா சரீரப்பிணை வழங்கப்பட்டு தண்டணை மற்றும் அபராதம் குறித்து அறிவிப்பதற்காக எதிர்வரும் மே மாதம் 1 […]

அதிரடி 3 Apr 2026 8:37 am

போருக்கு மத்தியில் அமெரிக்க மக்களுக்கு ஈரான் அதிபர் உருக்கமான கடிதம்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தொடுத்துள்ள போரால் வளைகுடா பிராந்தியம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வரும் இந்த போர் ஓய்வதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானை அடுத்த இரண்டு, மூன்று வாரங்களுக்கு கடுமையாக தாக்க போவதாக தெரிவித்தார். ஈரான் ஒப்பந்தம் ஒன்றை ஏற்றுக்கொள்ள முன்வராவிட்டால் அந்த நாட்டை கற்காலத்திற்கு கொண்டு செல்வோம் என்று எச்சரித்தார். […]

அதிரடி 3 Apr 2026 8:30 am

ஈரானுக்கு எதிரான போரில் மிகப்பெரிய வெற்றி; டிரம்ப் தெரிவிப்பு!

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அறிவித்துள்ளார். ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டின் கடற்படை மற்றும் விமானப்படை சிதைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். போருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் அடுத்த 2 முதல் 3 வாரங்களில் இந்த ராணுவ நடவடிக்கைகள் முழுமையாக முடிக்கப்பட்டு, போருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் உறுதி அளித்துள்ளார். இந்த யுத்தத்தினால் இஸ்ரேல் மற்றும் […]

அதிரடி 3 Apr 2026 7:30 am

ஒருவர் கூட உயிர் பிழைக்க மாட்டார் ; ஈரானிய தலைமைத் தளபதி எச்சரிக்கையால் அதிரும் அமெரிக்கா

ஈரான் மீது படையெடுத்தால் அமெரிக்காவின் ராணுவப் படைகளில் உள்ள ஒருவரும் உயிர் பிழைக்க மாட்டார்கள் என ஈரான் ராணுவத்தின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அமிர் ஹடாமி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அவர்களின் முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரான் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இத்துடன், சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளதால், தாக்குதல்களை அதிகரிக்கப்போவதாக அமெரிக்க […]

அதிரடி 3 Apr 2026 6:42 am

விசா கட்டணங்களை திடீரென உயர்த்திய பிரித்தானியா !

பிரித்தானியாவிற்குச் செல்லும் பயணிகள், மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான விசா கட்டணங்களைக் கணிசமாக உயர்த்துவதாக பிரித்தானியா உள்துறை அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு ஏப்ரல் 8, 2026 முதல் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. அதன்படி விண்ணப்பதாரர்களின் வகைப்பாட்டிற்கு ஏற்ப கட்டணங்கள் பின்வருமாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளன. கூடுதல் செலவைத் தவிர்க்க விண்ணப்பதாரர்கள் ஆர்வம் பயண விசா (Visitor Visa): சாதாரண 6 மாத கால பயண விசா கட்டணம் 127 பவுண்டிலிருந்து 135 பவுண்டுகளாக உயர்கிறது. நீண்டகால விசா: […]

அதிரடி 3 Apr 2026 2:30 am

ஈரான் ஒப்பந்தத்திற்கு வரவில்லையென்றால் தாக்குதல் தொடரும்: அமெரிக்க அதிபர் டிரம்ப்

வாஷிங்டன், ஈரான் மீது அமெரிக்கா ஒரு மாதத்திற்கும் மேலாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இன்று முக்கிய அறிவிப்பை டிரம்ப் வெளியிடுவதாக கூறியிருந்தார். அதன்படி வெள்ளை மாளிகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் கூறியதாவது: ஈரான் தலைவர்களில் பெரும்பாலானோர் இறந்துவிட்டனர்: ஈரானில் மகத்தான வெற்றிகளை அடைந்துள்ளோம்.ஈரான் கடற்படை, வான்படை அழிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஆயுதப்படைகள் சிறப்பாக செயல்படுகின்றன. ஈரான் ஒப்பந்தத்திற்கு வரவில்லை என்றால் அவர்களிடம் எரிசக்தி நிலையங்களை ஒவ்வொன்றாக தாக்க உள்ளோம். ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அமெரிக்காக்கு எண்ணெய் […]

அதிரடி 3 Apr 2026 12:30 am

4 விண்வெளி வீரர்களுடன் நிலவை நோக்கி புறப்பட்ட அமெரிக்க விண்கலம்

வாஷிங்டன், அமெரிக்காவும், ரஷியாவும் கடந்த நூற்றாண்டில் நிலவு குறித்த ஆய்வில் தீவிரம் காட்டின. மனிதர்களை நிலவுக்கு அனுப்பி ஆய்வுகளையும் மேற்கொண்டன. அதன்பின், இரு நாடுகளும் நிலவு குறித்த ஆய்வுகளை கைவிட்டன. இந்நிலையில், 53 ஆண்டுகளுக்குப்பின் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் பணியை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மீண்டும் கையில் எடுத்துள்ளது. நிலவில் உள்ள கனிம வளங்களை பயன்படுத்துதல், செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் எதிர்கால திட்டத்திற்கான பயிற்சி மையமாக நிலவை பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஆர்டெமிஸ் – […]

அதிரடி 2 Apr 2026 11:30 pm

ஒன்றிணைந்து சவால்களைக் கடக்கத் தயாரா?

எவருமே முன்கணிக்க முடியாத திருப்பங்களையும், ஒழுங்கு மாற்றங்களையும் உலகம் இப்போது அனுபவிக்கத் தொடங்கியுள்ளது. மத்திய கிழக்கு யுத்தமானது உலகின் கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் அரசியல், பொருளாதார, சமூக மற்றும் பாதுகாப்பு சார்ந்த விவகாரங்களில் சிறியதும் பெரியதுமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, இலங்கை என்ற நாடு அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட முடியாது. இந்தச் சவால்களைச் சாதுர்யமான முறையில் கடந்து செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். உலகில் இனி இதுவே ‘புதிய இயல்பு நிலை’ என்ற அடிப்படையில், அரசாங்கமும் […]

அதிரடி 2 Apr 2026 11:30 pm

புற்றுநோய் சிகிச்சையில் ரஷ்யா உருவாக்கிய புதிய தடுப்பூசி

உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையில், தனிப்பட்ட நோயாளியின் உடலமைப்பிற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட (Personalized) முதலாவது புற்றுநோய் தடுப்பூசியை ரஷ்யா வெற்றிகரமாக ஒரு நோயாளிக்கு செலுத்தியுள்ளது. ரஷ்ய சுகாதார அமைச்சினால் நேற்று ( 01) வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பின்படி, நாட்டின் சோதனை ரீதியிலான புற்றுநோய் சிகிச்சை திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுவான ஒரு மருந்தைக் கொடுப்பதற்குப் பதிலாக, ஒவ்வொரு நோயாளிக்கும் உள்ள தனித்துவமான புற்றுநோய் உயிரணுக்களின் (Tumor) பண்புகளைக் கண்டறிந்து, அதற்கு ஏற்றவாறு இந்தத் தடுப்பூசி […]

அதிரடி 2 Apr 2026 10:30 pm

துருக்கி கடல்பகுதியில் ஆப்கன் அகதிகளின் படகு கவிழ்ந்து விபத்து! 19 பேர் பலி!

துருக்கி கடல்பகுதியில், ஆப்கன் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் 19 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வெளியேறி ஐரோப்பிய நாடுகளுக்குள் குடியேறும் நோக்கில் சுமார் 40 அகதிகள் பயணித்த படகு ஒன்று துருக்கியின் ஏகன் கடல்பகுதியில் புதன்கிழமை (ஏப். 1) அன்று சென்றுக் கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, சட்டவிரோதமாக கடல்பகுதிக்குள் நுழைந்த படகை துருக்கியின் கடலோரக் காவல் படையினர் சுற்றிவளைத்துள்ளனர். அப்போது, அவர்களிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில் மிகவும் வேகமாக இயக்கப்பட்ட அந்தப் படகு […]

அதிரடி 2 Apr 2026 9:30 pm

கையடக்கத் தொலைபேசிகளுக்கு வரும் SMS தொடர்பில் எச்சரிக்கை!

நாட்டில் அண்மைக்காலமாக குறுஞ்செய்திகள் ஊடாக முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் மற்றும் சைபர் தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனவே கையடக்கத் தொலைபேசிகளுக்கு வரும் சந்தேகத்திற்கிடமான குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் இணைய இணைப்புகள் (Links) குறித்து பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு காவல்துறை ஊடகப்பிரிவு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. காவல்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டல் இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உங்களுக்கு வரும் குறுஞ்செய்திகளில் உள்ள இணைய இணைப்புகளை (Links) கிளிக் செய்வதற்கு முன்னர், அதன் இறுதிப் […]

அதிரடி 2 Apr 2026 9:30 pm

தெஹ்ரான் மீது இஸ்ரேலின் பாரிய வான்வழித் தாக்குதல் ; 400-க்கும் அதிகமான இலக்குகள் தகர்ப்பு

கடந்த இரண்டு நாட்களில் ஈரானின் தலைநகர் தெஹ்ரானிலுள்ள உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து 400-க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஈரானிய ஆட்சியின் உட்கட்டமைப்புகளுக்கு எதிராக 650 வெடிமருந்துகளைப் பயன்படுத்தி 400-க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேலிய வான்படை மேற்கொண்டுள்ளது. ஈரானிய தலைநகரின் மையப்பகுதியிலுள்ள பல இடங்களை இலக்கு வைத்து நேற்றிரவு பாரிய அளவிலான தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்தத் தாக்குதல்களில் சுமார் 15 ஆயுத உற்பத்தி நிலையங்கள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் உரிமை […]

அதிரடி 2 Apr 2026 8:30 pm

யாழில் மேலதிக கட்டணம் அறவிட்ட நடத்துநருக்கு 2,500 ரூபா தண்டப்பணம்

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை மார்க்கத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பயணிகள் பஸ் ஒன்றில் பயணி ஒருவரிடம் மேலதிக கட்டணம் அறவிட்ட நடத்துநருக்கு 2,500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடப் போவதில்லை என அவரிடமிருந்து எழுத்துமூல உறுதிமொழியும் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் உடனடியாக முறைப்பாடு குறித்த தனியார் பஸ்ஸில் பயணித்த பயணியிடம் நடத்துநரால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விடக் கூடுதல் […]

அதிரடி 2 Apr 2026 8:30 pm

அருச்சுனா எம்.பி உள்ளிட்ட இரு வைத்தியர்களுக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் வழக்கு

தெல்லிப்பழை வைத்தியசாலை புற்று நோய்ப்பிரிவு வைத்தியர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினார்கள் எனும் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் உள்ளிட்ட இரு வைத்தியர்களுக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் யாழ்ப்பாண நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறித்த வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் வியாழக்கிழமை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை அவதூறு பரப்பினார்எனகுற்றம் சாட்டப்பட்டுள்ள வைத்தியர் ஒருவர் சட்டத்தரணி ஊடாக மன்றில்முன்னிலையாகி இருந்தார். நாடாளுமன்றஉறுப்பினர் அருச்சுனா இராமநாதன் மன்றில் முன்னிலையாகவில்லை. அதனை அடுத்து […]

அதிரடி 2 Apr 2026 8:08 pm

சித்த மருத்துவ பீட விரிவுரையாளர் கொலை –ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என மன்று அறிவுறுத்தல்

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் தயாளனி திலீபனின் கொலை வழக்கு எதிர்வரும் 16ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் வரையில் சந்தேகநபர்களான படுகொலையானவரின் மகளையும் மருமகனையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. மூத்த விரிவுரையாளர் கடந்த 18ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் 21ஆம் திகதி தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றைக்காட்டிற்குள் இருந்து சடலம் மீட்கப்பட்டது , சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகன் கைது செய்யப்பட்டு, […]

அதிரடி 2 Apr 2026 7:50 pm

ரஷியா–உக்ரைன் போரில் புதிய அத்தியாவசியம் ; டொனெட்ஸ்க் இலக்கை நோக்கி ரஷியா புதிய அழுத்தம்

கிழக்கு உக்ரைனின் முக்கியத் தொழில் மண்டலமான லுகான்ஸ்க் பிராந்தியத்தைத் தங்கள் படைகள் முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாக ரஷியா புதன்கிழமை அதிகாரபூா்வமாக அறிவித்தது. கடந்த 2022-இல், உக்ரைன் மீது போா் தொடங்கிய காலத்திலிருந்தே இப்பிராந்தியத்தின் பெரும்பான்மை நிலப்பரப்பு ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த நிலையில், எஞ்சியிருந்த சிறு பகுதிகளையும் தற்போது தங்கள் ராணுவம் மீட்டுள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது. லுகான்ஸ்க், டொனெட்ஸ்க் ஆகிய இரண்டு பிராந்தியங்களை உள்ளடக்கிய டான்பாஸ் பகுதியை முழுமையாகக் கைப்பற்றுவதை ரஷியா தனது முதன்மை இலக்காகக் கொண்டுள்ளது. லுகான்ஸ்க் […]

அதிரடி 2 Apr 2026 7:30 pm

ஹோர்முஸ் நீரிணை குறித்து ஈரான் உறுதி ; ட்ரம்ப் விளக்கங்கள் பொய்யானது

ஈரான் அரசு போர்நிறுத்தம் கோரியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியது பொய்யானது மற்றும் ஆதாரமற்றது என அந்நாட்டு அரசு கூறியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதல்களில் கடந்த பிப். 28 அன்று ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதற்கு, பதிலடியாக இஸ்ரேல் மற்றும் நட்பு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இத்துடன், சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை […]

அதிரடி 2 Apr 2026 6:30 pm

Varun Chakravarthy’s 2026 Performance

Indian spinner Varun Chakravarthy has had a mixed year in 2026, playing in various tournaments and formats. While he showed promise at the T20 World C...

சென்னைஓன்லைனி 2 Apr 2026 5:44 pm

துபாய் அழியும் –அமெரிக்க பொருளாதார நிபுணர் எச்சரிக்கை

ஈரான் போரில் அமெரிக்கா-இஸ்ரேல் பக்கம் நிற்கும் அமீரகத்திற்கு அமெரிக்க பொருளாதார நிபுணர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போரின் சூழலில், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கும் முடிவால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்காவின் முன்னணி பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் எச்சரித்துள்ளார். அவர் கூறியதாவது: “துபாய், அபுதாபி போன்ற நகரங்கள் சுற்றுலா மற்றும் வணிகத்திற்காக வடிவமைக்கப்பட்டவை. இவை பாதுகாப்பு தளங்களாக இல்லை. அமீரகம் போரில் ஈடுபட்டால், இந்த […]

அதிரடி 2 Apr 2026 5:30 pm

England Women Name Tom Smith Spin-Bowling Coach for T20 World Cup

London [UK], April 2: England Women have appointed former Gloucestershire left-arm spinner Tom Smith as their spin-bowling coach ahead of the ICC Wome...

சென்னைஓன்லைனி 2 Apr 2026 4:53 pm

India’s First Right Shoulder-Artery Heart Valve Replacement Performed at SRM Prime Hospital

In a first in India, SRM Prime Hospital performed an Alternate Access Transcatheter Aortic Valve Replacement/Implantation (TAVR/TAVI), a minimally invasive

சென்னைஓன்லைனி 2 Apr 2026 4:18 pm

இந்தியாவின் முதல் முறையாக தோள்பட்டை தமனி வழியாக இதய வால்வு மாற்று சிகிச்சை செய்து சாதனை படைத்த எஸ்.ஆர்.எம் பிரைம் மருத்துவமனை!

இந்தியாவில் முதல் முறையாக, காலில் உள்ள தமனிக்குப் பதிலாக வலது தோள்பட்டைக்குக் கீழே உள்ள தமனி வழியாக ‘TAVR/TAVI’ எனப்படும் குறைந்தபட்ச துளை கொண்ட இதய வால்வு

சென்னைஓன்லைனி 2 Apr 2026 4:17 pm

கொழும்பு வாழ் மக்களுக்கு…. 24 மணிநேர நீர் வெட்டு தொடர்பில் விசேட அறிவிப்பு!

கொழும்பு – பாதுக்கை, ஹோமாகம மற்றும் பெலன்வத்தை ஆகிய பகுதிகளில் கட்டம் கட்டமாக 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. லபுகம மற்றும் கலடுவாவ நீர்த்தேக்கங்களில் நீர் உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அச்சபையின் பொது முகாமையாளர் (மேற்கு மத்திய) திஸ்னா பன்னில தெரிவித்தார். லபுகம மற்றும் கலடுவாவ நீர்த்தேக்கங்களில் நீர் உற்பத்தி இதற்கமைய, பாதுக்கை பகுதியில் இன்று (02) இரவு 8.00 மணி […]

அதிரடி 2 Apr 2026 4:00 pm

பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக்கை!

மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றம் அனுராதபுரம் மாவட்டங்களிலும் இன்று (02) பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் பலத்த மின்னலுடன் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிவிப்பில் வளிமண்டலவியல் திணைக்களம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

அதிரடி 2 Apr 2026 3:59 pm

மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவர்களுக்கு எமனான பேருந்து; 12-ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த 12-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் இன்று காலை (02) நிகழ்ந்த ஒரு துயரமான சாலை விபத்தில் உயிரிழந்ததுடன் மற்றொரு மாணவர் படுகாயமடைந்தார். திகன திசையிலிருந்து வந்துகொண்டிருந்த ஒரு பேருந்து, பல்லேகலை இராணுவ முகாமிற்கு எதிரே உள்ள கண்டி–திகன சாலையில், அவ்விரு மாணவர்களையும் ஏற்றிச் சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியபோது இவ்விபத்து நிகழ்ந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. மோட்டார் சைக்கிளுடன் மோதிய பேருந்து மோதிய வேகத்தில் மாணவர்கள் இருவரும் பேருந்தின் அடியில் சிக்கிக்கொண்டதனால் ஒரு மாணவர் […]

அதிரடி 2 Apr 2026 3:57 pm

அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் இனி கட்டணம்.. புதிய மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த ஈரான்

டெஹ்ரான், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம் கடந்த 28-ந்தேதி கூட்டு ராணுவ தாக்குதலை நடத்தியது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் நாட்டின் முக்கிய நகரங்களை குறிவைத்து நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டின் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி மட்டுமின்றி 180 சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு பழி தீர்க்கும் வித மாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அதன் நட்பு நாடுகள் மீது ஈரான் போர் அறிவித்து தாக்குதல் நடத்தி வருகிறது. […]

அதிரடி 2 Apr 2026 3:30 pm

Stalin Targets EPS, Amit Shah in Campaign

In Chennai, Chief Minister M. K. Stalin stepped up his political attack during a campaign event in Tiruchirappalli (Trichy) on

சென்னைஓன்லைனி 2 Apr 2026 3:02 pm

30 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஆரக்கிள் நிறுவனம்: இந்தியர்கள் மட்டும் இத்தனை பேரா..?

வாஷிங்டன், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் ஆரக்கிள் (Oracle). இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்ப துறையில் உலகளவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இந்த நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் கடந்த ஆண்டு முதல் ஏஐ முதலீடுகளை அதிகரிக்க தொடங்கி உள்ளதது. ஓபன் ஏஐ உள்பட பல நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஏஐ மையங்களுக்கு நிதி ஒதுக்குவதில் சிக்கலை சந்தித்தது. இந்நிலையில் […]

அதிரடி 2 Apr 2026 2:30 pm

தெற்கின் மூத்த அரசியல்வாதி காலமானார்

முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர தனது 83-வது வயதில் காலமானார் என அவரது குடும்ப வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் தந்தையான விஜேசேகர, 1989 முதல் 2010 வரையிலான காலத்தில் மாத்தறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். 2009- தற்கொலைத் தாக்குதலில் படுகாயம் தனது அரசியல் பயணத்தின்போது அவர் பல்வேறு அமைச்சுப் பொறுப்புகளையும் வகித்தார். 2009-ஆம் ஆண்டில், அக்குரஸ்ஸையில் நடைபெற்ற ஒரு சமய நிகழ்வை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் விஜேசேகர […]

அதிரடி 2 Apr 2026 2:27 pm

யாழ்ப்பாண மாவட்டத்தில் 7 சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு இடமாற்றம்

சுகாதார அமைச்சின் வருடாந்த இடமாற்ற நியமத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் ஏழு சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடமாற்றக் கடிதங்களை யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் மேற்படி சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் வைத்து கடந்த 20 ஆம் திகதி வழங்கியிருந்தார். யாழ். போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரியாக பணியாற்றிய வைத்திய கலாநிதி க.மகேந்திரன் நல்லூர் சுகாதார […]

அதிரடி 2 Apr 2026 2:15 pm

US Embassy Warns of Possible Militia Attacks in Baghdad

The U.S. Embassy in Baghdad has issued a security warning, stating that Iranian-aligned Iraqi militias may attack central Baghdad in the next 24 to 48...

சென்னைஓன்லைனி 2 Apr 2026 2:05 pm

KKR’s Long-Term Investment in Cameron Green

Kolkata Knight Riders (KKR) head coach Abhishek Nayar has stated that all-rounder Cameron Green was chosen as a long-term player for the franchise. Th...

சென்னைஓன்லைனி 2 Apr 2026 1:41 pm

அனுமதியின்றி இயங்கும் கடலட்டை பண்ணைகளை ஒழுங்குமுறைப்படுத்துவது கட்டாயமானது

இலங்கையின் கடலட்டைகளுக்கு சர்வதேச சந்தையில் உள்ள மிகச் சிறப்பான வர்த்தக நாமத்தைப் பாதுகாப்பதற்கு, அனுமதியின்றி இயங்கும் பண்ணைகளை ஒழுங்குமுறைப்படுத்துவது கட்டாயமானது என கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். நீர்வாழ் உயிரினச் செய்கை தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத்தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் கடலட்டைப் பண்ணைகளுக்குச் […]

அதிரடி 2 Apr 2026 1:34 pm

இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம் ; சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு

கிழக்கு இந்தோனேசியாவின் தெர்னேட் நகரத்திற்கு அருகே, வடக்கு மொலுக்கா கடலில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) இதனை 7.8 ரிக்டர் என பதிவு செய்தது. நிலநடுக்கம் கடலுக்குள் சுமார் 10 கி.மீ ஆழத்தில் நடந்தது, மற்றும் மையப்புள்ளி தெர்னேட் நகரத்திலிருந்து சுமார் 120 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இதன் பின்னர் அருகிலுள்ள தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் தீவுகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் […]

அதிரடி 2 Apr 2026 1:30 pm

தென்பகுதியை விட வடக்கில் அனுமதிகளைப் பெறுவதில் அதிக தாமதங்கள்

கடலட்டைப் பண்ணை உள்ளிட்ட நீர்வாழ் உயிரினச் செய்கைக்கு வடக்கு மாகாணம் புவியியல் ரீதியில் மிகப் பொருத்தமான அமைவிடத்தைக் கொண்டிருந்தும், அதனை நாம் இன்னும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. எனவே, நீர்வாழ் உயிரினச் செய்கைக்கான பொருத்தமான இடங்களை எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் அடையாளங்கண்டு ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். நீர்வாழ் உயிரினச் செய்கை தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் […]

அதிரடி 2 Apr 2026 1:07 pm

Ryan Williams’ Journey to India Debut

Ryan Williams has had a unique and challenging journey in football. Born in Perth, he once represented Australia in an

சென்னைஓன்லைனி 2 Apr 2026 12:52 pm

அமெரிக்க தளத்தை அதிரவைத்த தாக்குதல்; ஈராக்கில் பெரும் பதற்றம்

ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட அடுத்தடுத்த தாக்குதல்களால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. குர்திஸ்தான் பிராந்தியத்தின் தஹுக் மாகாணத்தில் அமைந்துள்ள சர்சாங் எண்ணெய் வயல் மீது ஆளில்லா வானூர்தி மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அல்ஜெஸீரா செய்தி தெரிவிக்கின்றது. ஆளில்லா வானூர்தி மூலம் தாக்குதல் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ‘HKN Energy’ நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் இந்த எண்ணெய் வயல் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி அங்கு எண்ணெய் உற்பத்தி […]

அதிரடி 2 Apr 2026 12:30 pm

India’s Defense Exports Break Record with ₹38,424 Crore in FY 25-26

India achieved a historic milestone in its defense exports during the financial year 2025-26, reaching a record high of ₹38,424 crore. This represents...

சென்னைஓன்லைனி 2 Apr 2026 11:34 am

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் தாக்குதல்; எரிபொருள் தொட்டிகளில் பெரும் தீ

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் ஈரான் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலால் எரிபொருள் தொட்டிகளில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக, அந்நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் நேற்று புதன்கிழமை(1) அதிகாலை தெரிவித்தது. குவைத் சர்வதேச விமான நிலையம், ஈரான் மற்றும் அது ஆதரிக்கும் ஆயுதக் குழுக்களால் ஏவப்பட்ட ட்ரோன்களின் அப்பட்டமான தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது என்று சிவில் விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா அல் ராஜி கூறியதாக, அரசுக்குச் சொந்தமான குவைத் செய்தி […]

அதிரடி 2 Apr 2026 11:30 am

நடிகை ஜனனியுடனான சந்திப்பு –கடற்தொழில் அமைச்சர் புளகாங்கிதம்

எதிர்காலத்தில் கலை உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு உயர்ந்து, கலை உலகில் தனித்துவமான தடத்தைப் பதிக்கும் சிறந்த கலைஞராக நடிகை ஜனனி மிளிர வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிக்பொஸ் ஜனனி என அழைக்கப்படும் நடிகை ஜனனியை அமைச்சர் நேற்றைய தினம் காலை தனது அலுவலகத்தில் சந்தித்ததுடன் , இரவு , யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியிலும் சந்தித்து கலந்துரையாடி இருந்தார். குறித்த சந்திப்பு தொடர்பில் அமைச்சர் தனது […]

அதிரடி 2 Apr 2026 11:01 am

ஏப்ரலில் வரலாறு காணாத எரிசக்தி தட்டுப்பாடு: ஐரோப்பிய நாடுகளுக்கு IEA எச்சரிக்கை

உலகளவில் ஏப்ரலில் வரலாறு காணாத எரிசக்தி தட்டுப்பாடு ஏற்படும் என IEA எச்சரிக்கை விடுத்துள்ளது. வரலாறு காணாத எரிசக்தி தட்டுப்பாடு மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக உலக அளவில் ஏப்ரலில் எரிசக்தி விநியோகத்தில் மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்படும் என்று சர்வதேச எரிசக்தி முகமையின்(IEA) தலைவர் பாத்தி பிரோல் எச்சரித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு இருப்பதால் மார்ச் மாதத்தை விட ஏப்ரலில் எண்ணெய் விநியோக தட்டுப்பாடு இரண்டு மடங்கு அதிகரிக்கும் என நோர்வே வங்கி […]

அதிரடி 2 Apr 2026 10:30 am

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இரத்ததான முகாம்

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இரத்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக இன்று இரத்த தான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் வைத்தியசாலை உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர். இந்நிகழ்வில் தர முகாமைத்துவ வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல்.எம். ரயீஸ் , இரத்த வங்கி மருத்துவ அதிகாரி ச. மருதராஜன்,தாதிய மேற்பார்வையாளர், இரத்த வங்கி உத்தியோகத்தர்கள் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். மேலும், இரத்த தானம் […]

அதிரடி 2 Apr 2026 10:23 am

திருச்சியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்யும் விஜய்!

வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். சென்னை, பெரம்பூர் தொகு தியில்

சென்னைஓன்லைனி 2 Apr 2026 10:08 am

வயல்வெளியில் இருந்து மரணமடைந்த நிலையில் மீட்கப்பட்ட குடும்பஸ்தரின்   சடலம் உறவினர்களிடம் கையளிப்பு

வயல்வெளியில் இருந்து மரணமடைந்த நிலையில் மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் சடலம் மரண விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இன்று (1) மரணமடைந்தவர் சம்மாந்துறை-10 சாலி வீதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஆதம்பாவா றியால் ஆவார். கடந்த செவ்வாய்க்கிழமை(31) மாலை அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதிக்கு சென்ற நிலையில் உயிரிழந்த குடும்பஸ்தர் காணாமல் சென்றிருந்ததாக உறவினர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அல் அமீர் பாடசாலைக்கு பின்புறமாக உள்ள வயல்வெளி பகுதியில் அடையாளம் காணப்படாத […]

அதிரடி 2 Apr 2026 10:08 am

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு –வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக உள் மாவட்டங்களில் இருந்து வடக்கு உள் கர்நாடகா வரை 900 மீட்டர் உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்

சென்னைஓன்லைனி 2 Apr 2026 10:08 am

கிறிஸ்த்தவ தேவாலயங்களை குறிவைக்கும் மத்திய அரசு நேரடி தாக்குதல் –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

கிறிஸ்த்தவத் தொண்டு நிறுவனங்களையும் தேவாலயங்களையும் குறிவைத்து வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியை முடக்கும் முயற்சியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னைஓன்லைனி 2 Apr 2026 10:06 am

210 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் –எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அனைத்து கட்சித் தலைவர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் திருவாரூர், திருச்சியில் திமுக கூட்டணி

சென்னைஓன்லைனி 2 Apr 2026 10:05 am

அடுத்த மூன்று வாரங்களுக்கு ஈரான் மீது மிக கடுமையான தாக்குதல்கள் தொடரும் –அமெரிக்க அதிபர் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான போர் ஐந்தாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், நாட்டு மக்களிடையே ஆற்றிய உரையில் அந்த நாட்டுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘ஆபரேஷன்

சென்னைஓன்லைனி 2 Apr 2026 10:04 am

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் –கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் கிழக்குப்பகுதியில் இன்று (ஏப்ரல் 2, 2026) காலை உள்ளூர் நேரப்படி 06:48 மணியளவில் ரிக்டர் அளவில் 7.4 அலகுகளாகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மொலுக்கா

சென்னைஓன்லைனி 2 Apr 2026 10:03 am

IMTOF & IPPEX 2026 கண்காட்சி 2026

சென்னை, உலகத் தரத்தில் ஒரு முக்கிய தொழில்துறை நிகழ்வை வரவேற்கத் தயாராக உள்ளது. Madras Machine Tools Manufacturers Association (MMTMA) ஏற்பாடு செய்யும் IMTOF &

சென்னைஓன்லைனி 2 Apr 2026 10:02 am

தென்னிந்தியாவின் முதல் பான் இந்தியா இசை ஆல்பம் ‘ஹார்ட்குல்ல’ (Heartkulla)!

தென்னிந்தியாவில் சுயாதீன பாடல்களுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்களை கவரும் துள்ளல் மற்றும் காதல் பாடலாக உருவாகியுள்ளது ‘ஹார்ட்குல்ல’ (Heartkulla). தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி

சென்னைஓன்லைனி 2 Apr 2026 10:01 am

பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடு: 35 நாடுகளிடையே ஒருமித்த முடிவு!

லண்டன் : பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவுக்கு இடையிலான ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து எரிசக்தி ஏற்றுமதிக்கு முக்கிய வழித்தடமான ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் மொத்தம் 500 கப்பல்கள் சிக்கித் தவிக்கின்றன. அவற்றுள் கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுடன் (எல்பிஜி) இந்தியாவுக்கு வர வேண்டிய 19 சரக்கு […]

அதிரடி 2 Apr 2026 9:30 am

விரைவில் வெளியேறுவோம்; ஈரான் போருக்கு 2, 3 வாரங்களில் தீர்வு! –டிரம்ப்

ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் முடிவுக்கு வரும் என்றும், அமெரிக்க ராணுவத்தினர் ஈரானை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து விரைவில் வெளியேறுவார்கள் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை […]

அதிரடி 2 Apr 2026 8:30 am

எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் புதிய நடவடிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்கள் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகளுக்கு மத்தியில், உள்நாட்டில் எரிபொருள் விலையை நிலையாகப் பேணுவதற்கு அரசாங்கம் அதிரடி முடிவை எடுத்துள்ளது. 2026 மார்ச் 22 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், பின்வரும் நிபந்தனைகளை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது: இதன் இறக்குமதி விலை, அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட விற்பனை விலையை விட அதிகரிக்கும் பட்சத்தில், எரிபொருள் இறக்குமதி வழங்கும் நிறுவனங்கள் லீற்றர் ஒன்றுக்கு 20 ரூபாய் செலுத்த வேண்டும். மக்களுக்கு […]

அதிரடி 2 Apr 2026 8:23 am

யாழ். அல்லைப்பிட்டியில் சிறுவன் கொலை ; குடும்பத்தினருக்கு தொடரும் அச்சறுத்தல்

யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டியில் கடந்த பெப்ரவரி 10ஆம் திகதி பொலிசார் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 17 வயது சிறுவன் அல்ஃபினோ அருள்பாய்ஸ் என்பவரின் குடும்பத்தினர், தங்களிடம் அச்சுறுத்தல்கள் நிலவுவதாகவும், அந்நிலையில் மறைமுகமாக பின் தொடரப்பட்டதாகவும் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டின் போது, குடும்பத்தினர் மோட்டார் சைக்கிள்களில் அச்சுறுத்திய நபர்கள் பற்றிய ஒளிப்படங்கள் மற்றும் காணொளி ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளனர். மனித உரிமை ஆணைக்குழு யாழ். பிராந்திய அலுவகத்திற்கான அறிக்கையின் பின்னர், த. கனகராஜ், யாழ். மாவட்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு விசாரணையை […]

அதிரடி 2 Apr 2026 8:21 am

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ; கலைப்பிரிவில் மாவட்ட ரீதியில் முதல் நிலை பெற்ற தமிழ் மாணவி

வெளியாகியுள்ள 2025 (2026) ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், மன்னார் முருங்கன் மத்திய கல்லூரி மாணவி திரெஸ்டன் அருங்குமார் ஜதுர்சிகா கலைப்பிரிவில் சிறப்பான சாதனையைப் பதிவுசெய்துள்ளார். அவர் கலைத்துறையில் 3 ‘A’ பெறுபேறுகளைப் பெற்று, மன்னார் மாவட்ட மட்டத்தில் முதல் நிலையைப் பிடித்துள்ளார். அவரது இந்த சாதனை, பாடசாலைக்கும் மன்னார் மாவட்டத்திற்கும் பெருமையை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் முயற்சி, ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மற்றும் பெற்றோரின் ஆதரவு ஆகியவை இச்சிறப்பான வெற்றிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. ஜதுர்சிகாவின் இந்த […]

அதிரடி 2 Apr 2026 8:18 am

எரிபொருள் கையிருப்பு குறித்து வெளியான அறிவிப்பு

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். இன்று ( 02) 32,000 மெற்றிக் தொன் டீசல் மற்றும் 8,000 மெற்றிக் தொன் விமான எரிபொருள் (Jet-A1) அடங்கிய கப்பல் இலங்கையை வந்தடையவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 6-7 மற்றும் 7-8 ஆகிய திகதிகளில் மேலும் இரண்டு எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளன. ஏப்ரல் மாதத்தின் முதல் வாரங்களுக்குத் […]

அதிரடி 2 Apr 2026 8:15 am

ரஷியா ராணுவ விமானம் விபத்து: 29 பேர் பலி

மாஸ்கோ, கிரிமியா தீபகற்பத்தின் மீது பறந்துகொண்டிருந்தபோது ரஷியாவின் அன்டோனோவ்-26 ராணுவ விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 29 பேர் உயிரிழந்தனர். விமான விபத்தில் 29 பேர் உயிரிழந்ததை ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. நேற்று அங்கு உள்நாட்டு நேரப்படி மாலை 6 மணியளவில், கிரிமியன் தீபகற்பத்தின் மீது திட்டமிடப்பட்ட பயணத்தில் இருந்த ஏ.ன்-26 ராணுவ போக்குவரத்து விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு விபத்துக்குள்ளானதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேடல் மற்றும் மீட்புக் குழுவினர் ஏ.என்-26 […]

அதிரடி 2 Apr 2026 6:39 am

50 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக மனிதர்கள் நிலவுக்குச் செல்கின்றனர்

அரை நூற்றாண்டுக்கும் மேலாக முதன்முறையாக, மனிதர்கள் நிலவுக்குப் பயணிக்கின்றனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கனாவெரல் விண்வெளி ஏவுதளத்திலிருந்து, நான்கு விண்வெளி வீரர்கள் உள்ளூர் நேரப்படி 18:35 மணிக்கு (மத்திய ஐரோப்பிய நேரப்படி 00:35) விண்ணில் ஏவப்பட்டனர். ஸ்பேஸ் லான்ச் சிஸ்டம் ராக்கெட் அமைப்புடன் கூடிய ஓரியன் விண்கலத்தில் அந்த நால்வரும் உள்ளனர். நெருக்கடி நிறைந்த ஆர்டெமிஸ் 2 திட்டத்தின் ஏவுதல், தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக முன்னதாகப் பலமுறை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. ஏவுதலுக்கு முன்பு ஜெர்மன் விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கெர்ஸ்ட் ஜெர்மன் செய்தி நிறுவனத்திடம், இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று கூறினார். அதே நேரத்தில், அவரது சக விண்வெளி வீரரான மத்தியாஸ் மாரர், இது விண்வெளிப் பயணத்தின் ஒரு முற்றிலும் புதிய அத்தியாயம் என்று குறிப்பிட்டார். விண்வெளியிலும், பூமியிலும், அவற்றுக்கு இடையில் உள்ள எல்லா இடங்களிலும், பொருளாதார ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும், இப்போது விண்மீன்களுக்கு அப்பாலும் நாம் வெற்றி பெற்று வருகிறோம் என்று ஏவுதலுக்கு முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் என்ற இணையதளத்தில் கருத்து தெரிவித்தார். 2022-ல் நடைபெற்ற ஆளில்லா 'ஆர்டெமிஸ் 1'பயணத்தின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு 'ஆர்டெமிஸ் 2'உருவாக்கப்பட்டுள்ளது. 'ஓரியன்'விண்கலத்தில், அமெரிக்க விண்வெளி வீராங்கனை கிறிஸ்டினா கோச், அவரது சக அமெரிக்க வீரர்களான விக்டர் குளோவர் மற்றும் ரீட் வைஸ்மேன், மற்றும் கனடிய விண்வெளி வீரர் ஜெர்மி ஹேன்சன் ஆகியோர் அடங்கிய குழுவினர், அந்த விண்கலம் மீண்டும் பூமிக்குத் திரும்புவதற்கு முன்னர் சுமார் பத்து நாட்கள் நிலவைச் சுற்றிப் பறப்பார்கள். இந்தப் பயணம், பூமி மற்றும் சந்திரனைச் சுற்றி ஒரு எட்டு வடிவப் பயணத்தைப் போன்றது. நான்கு விண்வெளி வீரர்களும் மொத்தமாக 23 லட்சம் கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தைக் கடப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயணத்தின் மிகத் தொலைவான புள்ளியில், அவர்கள் பூமியிலிருந்து சுமார் 3,70,000 கிலோமீட்டர் தொலைவிலும், சந்திரனின் மறுபக்கத்திற்குப் பின்னால் சுமார் 7,500 கிலோமீட்டர் தொலைவிலும் இருப்பார்கள். அங்கிருந்து, அவர்களால் ஒரே நேரத்தில் பூமியையும் சந்திரனையும் பார்க்க முடியும் மேலும், மனிதர்கள் இதுவரை பயணித்ததை விட பூமியிலிருந்து மிகத் தொலைவிற்கு அவர்களால் பயணிக்கவும் முடியும். க்ளோவர், கோச் மற்றும் வைஸ்மேனுக்கு இது இரண்டாவது விண்வெளிப் பயணமாகும், ஹேன்சனுக்கு இது முதலாவது. நாசாவின் நிலவுப் பயணத்தில் பங்கேற்ற முதல் பெண் கோச், முதல் வெள்ளையரல்லாத நபர் க்ளோவர் மற்றும் முதல் கனடியர் ஹேன்சன் ஆவர். இதுவரை பன்னிரண்டு அமெரிக்கர்கள் நிலவில் கால் பதித்துள்ளனர். நிலவில் கால் பதித்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங் ஆவார், அவர் ஜூலை 20, 1969 அன்று நிலவில் கால் பதித்தார். நிலவில் நடந்த கடைசி நபர் நாசா விண்வெளி வீரர் யூஜின் செர்னன் ஆவார், அவர் டிசம்பர் 1972-ல் அப்பல்லோ 17 பயணத்தின்போது நிலவில் நடந்தார்; இவர் 2017-ல் காலமானார். 1969 மற்றும் 1972-க்கு இடையில், அப்பல்லோ பயணங்கள் மூலம் மொத்தம் பன்னிரண்டு விண்வெளி வீரர்களை நிலவில் இறக்கிய ஒரே நாடு அமெரிக்கா மட்டுமே. ஓரியன்விண்கலம் பெரும்பாலும் முழுமையாகத் தானியங்கி முறையில் பறக்கிறது. இருப்பினும், சோதனை நோக்கங்களுக்காக, விண்வெளி வீரர்கள் அவ்வப்போது கைமுறையாகவும் அதனை இயக்க வேண்டியுள்ளது. மேலும், அறிவியல் ஆராய்ச்சி உட்பட, எண்ணற்ற சோதனைகள், உணர்விகள் மற்றும் அளவீடுகளின் உதவியுடன் அனைத்து அமைப்புகளையும் தங்கள் உடல்நிலையையும் அவர்கள் தொடர்ந்து சரிபார்க்க வேண்டும். புகைப்படங்கள் எடுப்பது மற்றும் பூமி, சந்திரன் ஆகியவற்றை ஆய்வு செய்வதும் அவர்களின் பணிகளில் அடங்கும். கிரேக்கப் புராணங்களில் வரும் சந்திர தேவதையும், அப்பல்லோ கடவுளின் இரட்டைச் சகோதரியுமான ஆர்டெமிஸின் பெயரால் அழைக்கப்படும், ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான ஆர்டெமிஸ்திட்டத்தை நாசா 2017-ல் அறிவித்தது. இது முதலில் 2024-க்குள் மனிதர்களை நிலவில் தரையிறக்குவதை (ஆர்டெமிஸ் 3) நோக்கமாகக் கொண்டிருந்தது. இருப்பினும், அதன் பிறகு பலமுறை இத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாசாவின் புதிய தலைவரான ஜாரெட் ஐசக்மேன், சமீபத்தில் 'ஆர்டெமிஸ்'திட்டங்களை முற்றிலுமாக மாற்றியமைத்தார். ஆரம்பத்தில் 2028-ஆம் ஆண்டில் நிலவில் ஒரு குழுவைத் தரையிறக்குவதாகத் திட்டமிடப்பட்டிருந்த 'ஆர்டெமிஸ் 3'திட்டம், இப்போது அடுத்த ஆண்டு ஏவப்படவுள்ளது ஆனால் நிலவில் தரையிறங்காது. மாறாக, இந்த விண்வெளிப் பயணத்தின் போது 'ஓரியன்'விண்கலம் ஒன்று அல்லது இரண்டு நிலவுத் தரையிறங்கிகளுடன் இணைக்கப்பட உள்ளது. மேலும், 2028-ல் 'ஆர்டெமிஸ் 4'மற்றும் 'ஆர்டெமிஸ் 5'என இரண்டு நிலவுத் தரையிறங்கும் முயற்சிகள் கூட மேற்கொள்ளப்படலாம். நிலவில் மனிதர்கள் நிரந்தரமாகத் தங்குவதும் திட்டமிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய விண்வெளி நிறுவனமான ஈசா (Esa) உட்பட பல தனியார் விண்வெளி நிறுவனங்களும் சர்வதேச கூட்டாளிகளும் இந்தத் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் திட்டத்திற்கு சுவிட்சர்லாந்தும் தொழில்நுட்பத்தை வழங்கியுள்ளது. ஈசாவின் சேவைத் தொகுதிக்கான பாகங்களை சுவிஸ் நிறுவனங்கள் வழங்கியுள்ளன: சூரியத் தகடுகளை சீரமைப்பதற்கான கட்டுப்பாட்டு அமைப்புகள் சூரிச்சில் உள்ள பியாண்ட் கிராவிட்டி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டுள்ளன. மேலும், ஏகிள் விடி-யில் உள்ள ஆப்கோ டெக்னாலஜிஸ் நிறுவனம், கட்டுமானம் மற்றும் போக்குவரத்தின் போது சேவைத் தொகுதிக்கு ஆதரவளிப்பதற்காக இயந்திரவியல் தரை உபகரணங்களையும், அத்தொகுதியைப் பொருத்துவதற்கான சுழலும் தளத்தையும் வழங்கியுள்ளது. பல ஆண்டுகளாக, விண்வெளிப் பயண நாடுகளிடையே நிலவை நோக்கிய ஒரு புதிய போட்டி உருவாகி வருகிறது. அமெரிக்காவின் மிகப்பெரிய போட்டியாளர் சீனா ஆகும்; அது 2030-ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவில் தரையிறக்க இலக்கு வைத்துள்ளது. ரஷ்யாவும் மனிதர்களை நிலவுக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறது, ஆனால் பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக ஏற்படும் தாமதங்களால் தவிக்கிறது.

பதிவு 2 Apr 2026 5:01 am

கிரிமியாவில் ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானது: 29 பேர் பலி!

ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரிமியா பகுதியில் ரஷ்ய இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் , அதில் பயணித்த 29 பேர் உயிரிழந்ததாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் நேற்றுப் புதன்கிழமை தெரிவித்தன. சம்பவ இடத்திலிருந்து கிடைத்த தகவல்களின்படி, விமானத்தில் இருந்த ஆறு பணியாளர்களும் 23 பயணிகளும் உயிரிழந்தனர் என ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி டாஸ் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் புலனாய்வுக் குழுவும் இந்த விபத்தை உறுதிப்படுத்தியது. ஆனால் உயிரிழப்புகள் குறித்த விவரங்களை வழங்கவில்லை. 2026 மார்ச் 31 அன்று, கிரிமியா குடியரசின் பக்சிசரே மாவட்டத்தில் உள்ள குய்பிஷேவோ கிராமத்திற்கு அருகே, பறந்துகொண்டிருந்த ஏஎன்-26 ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. அதில் 7 விமானப் பணியாளர்களும் 23 பயணிகளும் இருந்தனர் என்று அக்குழு தெரிவித்துள்ளது. விமானப் பாதுகாப்பு விதிமீறல் தொடர்பாக குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் அக்குழு தெரிவித்துள்ளது.

பதிவு 2 Apr 2026 4:46 am

அமெரிக்க தளங்கள் மீது 41 தாக்குதல்கள் நடத்தியதாக ஈராக்கிய ஆயுதக் குழு பொறுப்பேற்றது!

அமெரிக்க தளங்கள் மீது 41 தாக்குதல்கள் நடத்தியதாக ஈராக்கிய ஆயுதக் குழு பொறுப்பேற்றுள்ளது. ஈராக்கில் உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம், தங்கள் போராளிகள் ஈராக்கிற்குள்ளும் மற்றும் பரந்த பிராந்தியம் முழுவதிலும் உள்ள அமெரிக்கத் தளங்களைக் குறிவைத்து 41 தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. டெலிகிராம் வழியாக வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், இன்றைய தாக்குதல்களை நடத்துவதற்காக டஜன் கணக்கான ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதை அக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

பதிவு 2 Apr 2026 4:37 am

4 லட்சம் கிட்கேட் சாக்லேட்டுகளை கொள்ளையடித்த கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

ஈஸ்டர் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்னர், இத்தாலியில் இருந்து போலந்துக்குக் கொண்டு செல்லப்பட்ட 12 டன் எடையுள்ள 4 லட்சம் அளவிலான கிட்கேட் சாக்லேட்டுகளை லாரியுடன் மர்ம கும்பல் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈஸ்டர் பண்டிகைக்காக சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான புதிய ‘F1’ வகை சாக்லேட் பார்களை நெஸ்லே நிறுவனம் தயார் செய்துள்ளது. இந்த சாக்லேட்டுகள் ஃபார்முலா ஒன் (F1) கார் பந்தயத்தால் ஈர்க்கப்பட்டு, பந்தயக் கார்களின் வடிவத்தில் வடிவமைத்து, புதிதாக அறிமுகப்படுத்திய ஒரு […]

அதிரடி 2 Apr 2026 3:30 am

அமெரிக்கா இனி உதவாது: – நட்பு நாடுகளை அதிரவைத்த டிரம்பின் பேச்சு

டிரம்ப் தனது ட்ரூத் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹோர்முஸ் ஜலசந்தியால் ஜெட் எரிபொருள் பெற முடியாத இங்கிலாந்து போன்ற, ஈரானின் தலையை துண்டிக்கும் செயலில் தலையிட மறுத்த அனைத்து நாடுகளுக்கும், என்னிடம் ஒரு யோசனை உள்ளது. முதலாவதாக, அமெரிக்காவிடமிருந்து எரிபொருள் வாங்குங்கள், எங்களிடம் ஏராளமாக உள்ளது. இரண்டாவதாக, தாமதமான தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, ஈரானில் உள்ள ஜலசந்திக்கு சென்று, அதை அப்படியே கைப்பற்றுங்கள். உங்களுக்காக நீங்களே போராடக் கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் எங்களுக்கு உதவி செய்யவில்லை அதைப் போல, […]

அதிரடி 2 Apr 2026 2:30 am

ஈராக்கில் அமெரிக்க பத்திரிகையாளர் கடத்தல் –அதிர்ச்சி சம்பவம்

பாக்தாத், அமெரிக்காவை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் ஜெல்லி கிட்டில்சன். இவர் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை களத்திற்கே நேரில் சென்று செய்தி சேகரித்து பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டு வந்தார். இந்நிலையில், ஜெல்லி கிட்டில்சன் ஈராக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு, மத்திய கிழக்கு போர் குறித்து செய்தி சேகரித்துக்கொண்டிருந்தார். அவர் நேற்று ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அல் சடோன் பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது காரில் வந்த […]

அதிரடி 2 Apr 2026 12:30 am

ட்ரம்ப் பெயரில் விமான நிலையம் ; எரிக் ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பாம் பீச் என்ற சர்வதேச விமான நிலையம், இனி ஜனாதிபதி டொனால்ட் ஜே. ட்ரம்ப் சர்வதேச விமான நிலையம் என்று பெயர் மாற்றம் செய்து அழைக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மகன் மற்றும் தொழிலதிபரான எரிக் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கான சட்டமூலம் ஒன்றிற்கு புளோரிடா ஆளுநர் ரான் டிசேன்டிஸ் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்துள்ளார். இதற்காக புளோரிடா மாகாண பிரதிநிதி மேக் வெயின்பெர்கர், ஆளுநர் ரான் டிசேன்டிஸ், புளோரிடா அட்டார்னி […]

அதிரடி 1 Apr 2026 11:30 pm

மாணவரிடம் அத்துமீறிய அதிபர் கைது

அகுரம்பொடப் பகுதியில், ஒரு மாணவர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் அத்துமீறல் சம்பவம் தொடர்பாக, பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவர் அதிபரால் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறி, 9-ஆம் வகுப்பு பயிலும் அச்சிறுவனின் தந்தை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் முறைப்பாடு ஒன்றைச் செய்திருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த அதிகார சபையிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், மஹாவெலப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்தனர். சம்பந்தப்பட்ட மாணவர் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் […]

அதிரடி 1 Apr 2026 10:30 pm

துபாய் கடற்கரையில் குவைத் எண்ணை கப்பல் மீது ஈரான் டிரோன் தாக்குதல்

துபாய் , வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்டவைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்துகிறது. இந்தநிலையில் துபாய் கடற்பரப்பில் நிறுத்தப்பட்டிருந்த குவைத்தின் அல்-சல்மி என்ற்ற எண்ணை கப்பல் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடட்தியது. அந்த கப்பலில் கச்சா எண்ணய் ஏற்றப்பட்டிருந்தது. டிரோன் தாக்குதலால் கப்பல் தீப்பிடித்து எரிந்தது. இதில் மேல்தளம் கடும் சேதம் அடைந்தது. தீயை அணைக்க கடல்சார் தீய்ணைப்பு வீரர்கள் கடுமையாக போராடினார்கள். இந்த தாக்குதலில் […]

அதிரடி 1 Apr 2026 9:30 pm

தெற்கு லெபனானில் தாக்குதல்; இஸ்ரேல் வீரர்கள் 4 பேர் பலி

டெல் அவிவ் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடுமையாக தாக்கியதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. 4 வாரங்களுக்கு மேலாக நீடித்து வரும் இந்த மோதலில் ஈரானுக்கு ஆதரவாக லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டது. இதனால், லெபனானையும் இஸ்ரேல் தாக்கியது. தெற்கு லெபனானில் உள்ள பகுதிகளை இஸ்ரேல் தன்னுடைய கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் படையினரை கொண்டு தாக்குதலை தீவிரப்படுத்தியது. இந்த நிலையில், […]

அதிரடி 1 Apr 2026 8:30 pm

தமிழர் பகுதியொன்றில் 18 வயது இளைஞனின் விபரீத முடிவால் பெரும் துயரில் குடும்பம்

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 18 வயதுடைய இளைஞன் ஒருவன் தனது வீட்டிலேயே தன் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் இன்று (01) இடம்பெற்றுள்ளது. ஏதேனும் தனிப்பட்ட காரணங்களினால் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றதா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரியின் விசாரணைகளின் பின்னர், சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பெரிய […]

அதிரடி 1 Apr 2026 8:30 pm

இலங்கைப் பெண்களின் தலைமுடியில் பாதரசமா; வெளியான பகீர் தகவல்

இலங்கைப் பெண்களின் தலைமுடியில் குறிப்பாக புத்தளம் பகுதியில் வாழ்வோருக்கு பாதரசம் உலோகம் அபாயகரமான அளவில் காணப்படுவதாகப் புதிய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தின் தலைவரும், சிரேஷ்ட ஆலோசகருமான ஹேமந்த விதானகே தெரிவிக்கையில், சூழலிலும் கடல்வாழ் உயிரினங்களிலும் தேங்குவதாகவும் இறுதியில் உணவுச் சங்கிலி ஊடாக மனித உடலுக்குள் நுழைவதற்கும் வாய்ப்பு இருப்பதை இந்தத் தரவுகள் காட்டுகின்றன. இது மிகவும் பாரதூரமான நிலையாகும். நுரைச்சோலை, பனியடிய, நாரக்கல்லிய மற்றும் […]

அதிரடி 1 Apr 2026 7:51 pm

Delhi Capitals Opt to Bowl Against Lucknow

In an exciting IPL match, Axar Patel, the captain of Delhi Capitals, won the toss and decided to bowl first

சென்னைஓன்லைனி 1 Apr 2026 7:45 pm

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு ; கிளிநொச்சி மாணவர்களை நேரில் சென்று பாராட்டிய ஆளுநர்!

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுச் சாதனை படைத்த கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தெ.திருக்குமரனை, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் நேரில் சந்தித்துத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார். கிளிநொச்சி மகா வித்தியாலயத்துக்கு இன்றைய தினம் நேரில் சென்ற ஆளுநர் மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன் ஆகியோர் மாணவர்களை பாராட்டினர். கணிதப் பிரிவில் தேசிய நிலையில் சாதனை கிளிநொச்சி மகா வித்தியாலய […]

அதிரடி 1 Apr 2026 7:42 pm

டிரம்ப்பின் தீவிர ஆதவாளர் சார்லி கிரிக் கொலையில் திடீர் திருப்பம்! வெளியான பரபரப்பு தகவல்!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதவாளர் சார்லி கிரிக் கொலையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரும், டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ அமைப்பின் நிறுவனருமான சார்லி கிர்க், யூட்டா பல்கலைக்கழகத்தில் கடந்தாண்டு செப். 11 ஆம் தேதி நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தபோது கழுத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தில் டைலர் ராபின்சன் என்ற 22 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். […]

அதிரடி 1 Apr 2026 7:30 pm

2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ; யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி படைத்த வரலாற்று சாதனை

2025ம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகின. இந்நிலையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளின் விபரமும் தற்போது வெளியாகியுள்ளன. கல்லூரியின் உத்தியோகபூர்வ பக்கத்தில் குறித்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. பெறுபேற்று விபரம் இதன்படி 64 மாணவர்கள் 3A பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்துள்ளது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். அத்துடன் 31 மாணவர்கள் 2A பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்துள்ளதுடன், 21மாணவர்கள் A2B பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர். வெளியான பெறுபேறுகளின் படி உயிரியல் விஞ்ஞானப் […]

அதிரடி 1 Apr 2026 6:57 pm

கல்விக்கு வறுமை தடையில்லை; யாழ் ஊர்காவற்துறை மாணவி சாதனை

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி, உயிரியல் தொழில்நுட்பத் துறையில் (Bio-Technology) யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மாணவி தேவதாஸ் கிஷானி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். வெளியாகியுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில், கிஷானி யாழ். மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தையும், அகில இலங்கை ரீதியில் 27-வது இடத்தையும் பெற்று கல்லூரிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். 10 மாதக் குழந்தையாக இருந்தபோது தந்தை பலி கிஷானி 10 மாதக் குழந்தையாக இருந்தபோது, அவரது தந்தை கடற்றொழிலுக்குச் சென்ற […]

அதிரடி 1 Apr 2026 6:46 pm

தூக்கிட்டு உயிரிழந்த இளைஞன்- பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் சம்பவம்

இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் இன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் 18 வயது மதிக்கத்தக்க இளைஞனே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் அவரது வீட்டில் இருந்து பொலிஸாரினால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காதல் விவகாரம் அல்லது வேறு ஏதாவது தனிப்பட்ட காரணமாக குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதா என ஆரம்ப விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர். இந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டு திடீர் மரண விசாரணை அதிகாரியின் விசாரணையின் பின்னர் கல்முனை […]

அதிரடி 1 Apr 2026 6:43 pm

U.K. Ready to Lead Hormuz Opening

U.K. Prime Minister Keir Starmer announced the country’s willingness to take a leading role in reopening the Strait of Hormuz. He also revealed plans ...

சென்னைஓன்லைனி 1 Apr 2026 6:33 pm