சென்னை: திண்டுக்கல் லியோனி மீது, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பான நடவடிக்கை வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. பட்டிமன்ற பேச்சாளராக அறிமுகமாகி, பிற
டெல்லி: பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து பாஜக தரப்பில் அரசியல் செய்வதற்கு வெட்கமாக இல்லையா என பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் போராட்டத்தை தொடக்கம் முதலே மிக அலட்சியமாக அணுகியுள்ளார் மாவட்ட ஆட்சியர் வெங்கடேசன் என நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டி
சென்னை: ஓபிஎஸ் மகிழ்ச்சியாக இருந்தாலும், அவருக்குள் லேசான கலக்கம் ஒன்று சூழ்ந்துள்ளதாகவே கூறப்படுகிறது.. என்ன காரணம்? ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவான பேச்சுக்கள் அடிபட ஆரம்பித்துள்ளன.. ஒற்றை தலைம
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் 24ம் தேதி மீண்டும் தாயகம் திரும்பவுள்ளதாக ராஜபக்ஷ குடும்பத்தின் உறவினரும், ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் 24ம் தேதி மீண்டும் தாயகம் திரும்பவுள்ளதாக ராஜபக்ஷ குடும்பத்தின் உறவினரும், ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க
பாலியல் துன்புறுத்தல் புகாருக்கு உள்ளான எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான சிவிக் சந்திரனுக்கு முன் ஜாமீன் வழங்கிய கேரளாவின் கோழிக்கோடு செஷன்ஸ் நீதிமன்றம், புகார் தரும் பெண் பாலியல்ரீதிய
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் போலீஸ்காரர் சுடலைக்கண்ணு மட்டும் துப்பாக்கியால் 17 ரவுண்ட் சுட்டுள்ளார். இதன் மூலம் அவரை அடியாள் போல் காவல்துறை பயன்படுத்தி உள்ளது என நீதிப
சென்னை: எடப்பாடி பழனிசாமியை வழிக்கு கொண்டுவர கொடநாடு விவகாரத்தை ஓபிஎஸ் டீம் கையில் எடுக்க போவதாக தகவல்கள் கூறுகின்றன. ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.. ஆனால், எடப்
அபுதாபி: குஜராத் கலவரத்தில் கர்ப்பிணி பில்கிஸ் பானுவை பாலியல் வன்கொடுமை செய்து அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேரை படுகொலை செய்த 11 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு ஐக்கிய அரபு அமீரக இளவரசி ஹ
டெல்லி: இந்தியா முழுவதும் பாத யாத்திரை மேற்கொள்வதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக
சென்னை: அகில இந்திய தலைமையின் ஆதரவோடு தொடரும் பாஜகவின் அடாவடி அரசியலை, தமிழ்நாடு அரசு உரிய சட்ட நடவடிக்கைகளின் மூலம் முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநி
டெல்லி: சர்வதேச சந்தையில் 6 மாதங்களில் இல்லாத அளவுக்குக் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ஒரு ரூபாய் கூட குறையவில்லை. இந்தியாவில் சுமார் 10 ஆண்டு
சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்தியில், எது நடக்கப் போகிறதோ அது நன்றாகவே நடக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், நடப்பவை
காபூல்: பயங்கர குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துவிட்ட நிலையில், உயிரிழப்புகள் மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.. பலரது உயிர் ஊசலாடி வருவதாகவும் தகவல்கள் கூ
காபூல்: பயங்கர குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துவிட்ட நிலையில், உயிரிழப்புகள் மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.. பலரது உயிர் ஊசலாடி வருவதாகவும் தகவல்கள் கூ
தருமபுரி : தருமபுரி பாப்பாரப்பட்டியில் பாரத மாதா நினைவாலயத்தின் பூட்டை உடைத்த வழக்கில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், சேலம் மத்தி
வேலூர்: நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், மாணவர்கள் அனைவரும் சுவாமி விவேகானந்தரின் போதனைகளை கேட்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ர
டெல்லி: இளம்பெண் அளித்த பாலியல் பலாத்கார புகாரின் கீழ் பாஜக தலைவர் ஷாநவாஸ் உசேன் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் மீது
டெல்லி: இளம்பெண் அளித்த பாலியல் பலாத்கார புகாரின் கீழ் பாஜக தலைவர் ஷாநவாஸ் உசேன் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் மீது
தருமபுரி : தருமபுரி பாப்பாரப்பட்டியில் பாரத மாதா நினைவாலயத்தின் பூட்டை உடைத்த வழக்கில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், சேலம் மத்தி
சென்னை: டாஸ்மாக் பார் உரிமம் வழங்குவது தொடர்பான டெண்டர் நடைமுறையை மட்டும் தொடரலாம் என உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், டெண்டர் வழங்க கூடாது என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட
சென்னை: அம்பத்தூரில், காவல்நிலையம் எதிரே பட்டப்பகலில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை தொடர்பாக 4 பேரை கைது செய்து, அம்பத்தூர் போலீஸ் விசா
சென்னை : எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆனதாக மீண்டும் மீண்டும் கூறி வருவது நீதிமன்ற அவமதிப்பு என ஓபிஎஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர். ஒருங்க
மாஸ்கோ: உக்ரைன் போர் மற்றும் கொரோனாவால் ஏராளமானவர்கள் பலியாகி வரும் நிலையில் ரஷ்யாவில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றால் ரூ.13 லட்சம் பரிசுத்தொகையோடு விருது வழங்கப்படும் என அ
மாஸ்கோ: உக்ரைன் போர் மற்றும் கொரோனாவால் ஏராளமானவர்கள் பலியாகி வரும் நிலையில் ரஷ்யாவில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றால் ரூ.13 லட்சம் பரிசுத்தொகையோடு விருது வழங்கப்படும் என அ
சென்னை : அதிமுக உட்கட்சி சட்ட விதி 43ன் படியே, நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பிக்கிறது. ஆனால், அந்த விதியே எடப்பாடி பழனிசாமிக்குத் தெரியவில்லை எனச் சாடியிருக்கிறார் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்
டெல்லி: பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து பாஜக தரப்பில் அரசியல் செய்வதற்கு வெட்கமாக இல்லையா என பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார
சென்னை: அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில், இது தொடர்பாக நாஞ்சில் சம்பத் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். கடந்த 2018ஆம் ஆண்டு கடலூர் பொதுக்கூட்டத்தில் நா
சென்னை: ஆபரேசன் கஞ்சா என காவல்துறை நடவடிக்கை எடுத்து பல கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தாலும் பட்டி தொட்டி எங்கும் கஞ்சா விற்பனை கொடி கட்டி பறக்கிறது. சென்னையில் கஞ்சா விற்பனை போ
திருச்சி: இலவசங்களால் நாடு வளர்ந்து இருக்கிறது என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் நிரூபிக்க முடியுமா என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் சவால் விடுத்துள்ளார். இந்தியாவில் இல
பெங்களூர்: உடலுறவுக்கு தொடர்ந்து மறுத்து வந்த மனைவியை கொலை செய்து அவர் காணாமல் போய்விட்டதாக நாடகமாடிய கணவரை பெங்களூரு போலீஸார் கைது செய்துள்ளனர். பிகார் மாநிலம் அர்வால் பகுதியைச் ச
டெல்லி: நமது நாட்டில் கார்களுக்கு பெட்ரோல் போட்டே மாளவில்லை என்று புலம்புவர்களுக்கு அட்டகாசமான தீர்வு மிக விரைவில் வர உள்ளது. கொரோனா காலகட்டத்தில் அனைவரும் வீடுகளில் முடங்கி இருந்தத
மதுரை : கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே தங்க பிஸ்கட் கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். மேலும், தங்க பிஸ்கட்களுடன் தப்பிய 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். கடலூ
சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நடத்தப்பட்ட போராட்டத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியது குரூரமான செயல்; குருவிகளைப்
சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் குறித்து பெரும்பாலான மக்கள் அறிந்திராத 10 தகவல்களை தற்போது காண்போம். இன்று தனது 63 வது பி
சென்னை: சிற்றுண்டி பிரியர்களுக்காகவே சென்னையில் பல சாலையோர கடைகள் உள்ளன. மெரீனா கடற்கரையில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் தேங்காய் மாங்காய்,பட்டாணி சுண்டல் கலந்து சாப்பிடுவது த
சென்னை: சிற்றுண்டி பிரியர்களுக்காகவே சென்னையில் பல சாலையோர கடைகள் உள்ளன. மெரீனா கடற்கரையில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் தேங்காய் மாங்காய்,பட்டாணி சுண்டல் கலந்து சாப்பிடுவது த
டெல்லி: இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி சீனாவின் உளவு கப்பலை இலங்கையில் நிலை நிறுத்துவதற்கான ஒப்புதலை அந்நாட்டு அரசு சமீபத்தில் வழங்கியது. இதனையடுத்து இக்கப்பல் தற்போது இலங்கையில்
டெல்லி: இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி சீனாவின் உளவு கப்பலை இலங்கையில் நிலை நிறுத்துவதற்கான ஒப்புதலை அந்நாட்டு அரசு சமீபத்தில் வழங்கியது. இதனையடுத்து இக்கப்பல் தற்போது இலங்கையில்
சென்னை: ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இன்று ஓ.பன்னீர்செல்வம் அளித்துள்ள ப
சென்னை: உடல்நலக் குறைவால் காலமான தமிழ்க்கடல் நெல்லை கண்ணனுக்கு முதலமைச்சர் மு.க.இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழறிஞரும், பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் உடல்நலக் குறைவால
அதிமுகவில் ஜூன் - 23ம் தேதி பொதுக்குழுவுக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்கும் என்றும், தற்காலிக அவைத்தலைவரால் பொதுக்குழுவை கூட்ட முடியாது எனவும் புதன்கிழமையன்று சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: சென்னையின் நிறுவன நாள்- மெட்ராஸ் டே என்பது ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22-ந் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னையின் 383-வது நிறுவன நாள் இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. சென்னை பெருநகரமானது இந்த தே
எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்புடன் இணைந்து செயல்பட ஓ. பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்த நிலையில், அதை நிராகரித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, நேற்று வெளியான தீர்ப்பை எதிர்த்து நீதிமன்றத்தில்
எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்புடன் இணைந்து செயல்பட ஓ. பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்த நிலையில், அதை நிராகரித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, நேற்று வெளியான தீர்ப்பை எதிர்த்து நீதிமன்றத்தில்
கொல்கத்தா: பில்கிஸ் பானு ஒரு பெண்ணா அல்லது முஸ்லிமா என்பதை இந்த நாடு சிறப்பாக முடிவு செய்துள்ளது என திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார். குஜராத் முதலமைச்சராக ந
கொல்கத்தா: பில்கிஸ் பானு ஒரு பெண்ணா அல்லது முஸ்லிமா என்பதை இந்த நாடு சிறப்பாக முடிவு செய்துள்ளது என திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார். குஜராத் முதலமைச்சராக ந
சென்னை: அரும்பாக்கம் தனியார் வங்கி நகை கொள்ளை விசாரணையில் முக்கிய திருப்பம் அரங்கேறி உள்ளது. சென்னையில் அரும்பாக்கம் 100 அடி சாலையில் பெடரல் வங்கி செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களு
மும்பை: மருந்து நிறுவன அதிபரின் மனைவியை மிரட்டி ரூ 200 கோடி பணம் பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிலையில் அவர் கைதாக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
வாஷிங்டன்: அமெரிக்காவில் தீம் பார்க்குகளில் காதல் ஜோடி செய்த செயல் அங்கிருந்தவர்களை மிரளச் செய்துவிட்டது. தீம் பார்க்குகளுக்கு சென்றால், அமைதியாக அங்கிருக்கும் ரெய்டுகளில் ஆட்டம் ப
சென்னை : எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆனதாக மீண்டும் மீண்டும் கூறி வருவது நீதிமன்ற அவமதிப்பு என ஓபிஎஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர். ஒருங்க
தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே மின் கம்பங்களை அகற்றாமலேயே சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது. சாலையின் நடுவில் மின் கம்பங்களும் மின் கம்பிகளும் இர
கொழும்பு: தாய்லாந்து நாட்டில் கடும் கட்டுப்பாடுகளுடன் தஞ்சமடைந்துள்ள இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே வேறுவழியே இல்லாமல் இலங்கைக்கே வரும் 24-ந் தேதி திரும்ப உள்ளாராம். இலங்
சென்னை : அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மேலோட்டமாகப் பார்த்தால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமானதாக தெரிந்தாலும் கூட, ஈபிஎஸ் கையிலும் கயிற்றின்
சென்னை: நெல்லை கண்ணன் தமிழகம் அறிந்த இலக்கிய பேச்சாளர். இலக்கியம் மட்டுமல்லாமல், ஆன்மீக சொற்பொழிவாளர் என பன்முகம் கொண்டவர். கம்பர் ராமாயணத்தைக் கரைத்து குடித்தவர். அவருடைய மறைவு தமிழ்
சென்னை: அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் சேர்ந்து இயங்க வேண்டும் என்று கூறிய ஓ பன்னீர்செல்வமின் கருத்தை வரவேற்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிம
சென்னை : சென்னை மின்சார ரயிலில், கல்லூரி மாணவர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அரசு பள்ளி மாணவி ஒருவர், ஓடும் ரயிலில் கால்களை தரையில்வைத்தவாறு சாகசம் செய்துள்ளார். ஆபத்தான முறையில் ரயி
சென்னை: நெல்லை கண்ணன் தமிழ் மொழிக்கு செய்த அர்ப்பணிப்புகள் ஏராளம் என்றாலும், திமுகவுடன் அவரது பயணமானது, முரண்பட்டே வந்தது.. கடைசியில் இனித்தே கிடந்தது. தமிழ்க்கடல் என்றழைக்கப்படுபவர்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே, கண்மாயை கடந்து செல்ல, ஊர் மக்களே ஒன்றுகூடி தற்காலிக பாலம் அமைத்துள்ளனர். அதில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு விவசாய பணிகளை செய்யும் அவல ந
சென்னை: ஒபிஎஸ் அழைப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஒற்றை தலைமை குறித்து அதிமுகவில் எழுந்த குழப
சென்னை: ஓபிஎஸ் மகிழ்ச்சியாக இருந்தாலும், அவருக்குள் லேசான கலக்கம் ஒன்று சூழ்ந்துள்ளதாகவே கூறப்படுகிறது.. என்ன காரணம்? ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவான பேச்சுக்கள் அடிபட ஆரம்பித்துள்ளன.. ஒற்றை தலைம
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு குறித்து இன்று பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி திமுக மீதும் கடுமையான விமர்சனங்களை வைத்தார். பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் அதிமுக பொதுக்க
சென்னை: அதிமுகவில் பொதுக்குழு நடப்பதற்கு முன் ஓ பன்னீர்செல்வமுடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்து எடப்பாடி பழனிசாமி இன்று வெளிப்படையாக பேசினார். பொதுக்குழு நடப்பதற்கு முன் நடந்தது என
ஜெனீவா: கொரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து தற்போது உலகம் முழுவதும் குரங்கு அம்மை தொற்று பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸின் மரபணு மாற்றங்கள்தான் தொற்று வேகமாக பரவ காரணமாக உ
ஜெனீவா: கொரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து தற்போது உலகம் முழுவதும் குரங்கு அம்மை தொற்று பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸின் மரபணு மாற்றங்கள்தான் தொற்று வேகமாக பரவ காரணமாக உ
சென்னை: அதிமுக இணைப்புக்கு ஓபிஎஸ் அழைப்பு விடுத்திருந்த நிலையில், இணைய முடியாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் த
திருவனந்தபுரம்: ஆபாச உடையணிபவரிடம் சீண்டல் குற்றமாகாது என்று நீதிபதி வழங்கியுள்ள தீர்ப்பு விவாதத்தையும், சர்ச்சையையும் கிளப்பி வருகிறது. நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை
திருவனந்தபுரம்: ஓலா, ஊபர் உள்ளிட்ட ஆன்லைன் செயலிகளுக்கு மாற்றாக, கேரள அரசு சார்பாக கேரள சவாரி என்ற ஆன்லைன் செயலி தொடங்கப்பட்டுள்ளது. இது மக்கள் மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் மத்தியில் நல்
சென்னை: பாஜகவின் நடிகர் ராதாரவி, சீமானை எக்கச்சக்கமாக புகழ்ந்து பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.. என்ன காரணம்? நடிகர் ராதாரவி போகாத கட்சியே இல்லை.. கிட்டத்த
சென்னை: 7 கடல்கள்.. 7 மலைகளை தாண்டி தனித்து விடப்பட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி என்றுதான் சொல்ல வேண்டும். ஆம் தமிழ்நாடு அரசியலில் அவருக்கு உட்கட்சி நிர்வாகிகள் சிலரை தவிர வெளியில் இருந்த
சென்னை: கசப்புகளை தூக்கி எறிந்துவிட்டு அதிமுகவில் ஒற்றுமையாக பணியாற்ற வருமாறு எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்துள்ளார். இந்த பேட்டியில
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் சுதந்திர தின கொண்டாடத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுக
சென்னை: நடிகர் தாமுவின் விழிப்புணர்வு பேச்சு ஒன்று இணையத்தில் பலராலும் ஈர்க்கப்பட்டு வருகிறது.. இதில் தாமு பேச பேச, மாணவிகள் தேம்பி தேம்பி அழுத சம்பவம் நடந்துள்ளது. தமிழ் சினிமாவில் கட
சென்னை: விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் சிலைகளை வைப்பதில் கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் என்று இந்து அமைப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் விநாயகர் ஊர்வலத்துக்காக
நாகை : நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே தொழில் போட்டி காரணமாக பைனான்சியர் வெட்டி படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, உறவினர்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
மும்பை: மகாராஷ்டிராவின் ராய்காட் பகுதியில் ஆயுதங்களுடன் மர்ம படகு ஒன்று பிடிபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை தாக்குதல் பாணியில் பயங்கரவாதிகள் மற்றொரு தாக்குத
திருச்சி: இலவசங்களால் நாடு வளர்ந்து இருக்கிறது என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் நிரூபிக்க முடியுமா என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் சவால் விடுத்துள்ளார். இந்தியாவில் இல
சென்னை: இஸ்லாமிய சமூகத்தின் மீது பற்றும் பாசமும் கொண்டவர் நெல்லை கண்ணன் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மூன்று மணி நேரம் இடைவிடாது பே
திருவாரூர்: திருவாரூர் அருகே பெரியார் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் லட்சுமி சிலையை வைத்துச் சென்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடவுளே இல்லை எனக் கூறியவர் சிலை மீது, கடவுளி
திருவாரூர்: திருவாரூர் அருகே பெரியார் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் லட்சுமி சிலையை வைத்துச் சென்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடவுளே இல்லை எனக் கூறியவர் சிலை மீது, கடவுளி
சென்னை: ஆபரேசன் கஞ்சா என காவல்துறை நடவடிக்கை எடுத்து பல கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தாலும் பட்டி தொட்டி எங்கும் கஞ்சா விற்பனை கொடி கட்டி பறக்கிறது. சென்னையில் கஞ்சா விற்பனை போ
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் மாடியிலிருந்து தவறி விழுந்ததில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரு சாமானிய குடும்பத்தில் பிறந்து உயர்கல்வி மூலம் கு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் மாடியிலிருந்து தவறி விழுந்ததில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரு சாமானிய குடும்பத்தில் பிறந்து உயர்கல்வி மூலம் கு
சென்னை: பேருந்துகளில் பெண்களை பார்த்து முறைத்தாலோ, தொந்தரவு கொடுத்தாலோ, விசில் அடித்தாலோ பேருந்திலிருந்து இறக்கவிடலாம் அல்லது காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் என்று தமிழ்நாடு அரசு உ
டெல்லி: இளம்பெண்களை கட்டிப்பிடித்து, தகராறு செய்துள்ளார் ஒரு செக்யூரிட்டி.. இது சம்பந்தமாக யாருமே புகார்களை தந்தும் எடுத்துக் கொள்ளாத நிலையில், மகளிர் ஆணையம் தலையிட்டுள்ளது..!தலைநகர் ட
டெல்லி: இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி சீனாவின் உளவு கப்பலை இலங்கையில் நிலை நிறுத்துவதற்கான ஒப்புதலை அந்நாட்டு அரசு சமீபத்தில் வழங்கியது. இதனையடுத்து இக்கப்பல் தற்போது இலங்கையில்
நெல்லை: இன்று மறைந்த தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் 90களில் பிரபலமான அரசியல்வாதியாகவும், தமிழ் பேச்சாளராக அறியப்பட்டாலும், இன்றைய 2K கிட்ஸ் எனப்படும் 2000க்கு பின் பிறந்தவர்கள் மனதிலும் அவரை இட
சென்னை: உடல்நலக் குறைவால் காலமான தமிழ்க்கடல் நெல்லை கண்ணனுக்கு முதலமைச்சர் மு.க.இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழறிஞரும், பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் உடல்நலக் குறைவால
சென்னை: நடிகை நயன்தாரா அணிந்திருந்த திருமண உடையை போல் காமெடி நடிகை ஆர்த்தியும் அணிந்துக் கொண்டு எதிர்பார்ப்பிற்கும் யதார்த்தத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : பொதுச் செயலாளர் பதவியை அடையத் துடிக்கும் நீங்கள் பதவி வெறி பிடித்தவரா? இல்லை ஓ.பன்னீர்செல்வம் பதவி வெறி பிடித்தவரா? என எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வி எழுப்பியுள்ளார் ஓபிஸ் ஆதரவா
டெல்லி: இந்திய ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் எதிராக பொய் தகவல்களை பரப்பி வந்த 8 யூடியூப் சேனல்களை மத்திய அரசு அதிரடியாக முடக்கியுள்ளது. இணையதளம், ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அ
பெர்லின்: ஜெர்மனி நாட்டில் 40 வயது மதிக்கத்தக்க நபருக்கு மங்கி பாக்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நபருக்கு எய்ட்ஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மங்கி பாக்
பெர்லின்: ஜெர்மனி நாட்டில் 40 வயது மதிக்கத்தக்க நபருக்கு மங்கி பாக்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நபருக்கு எய்ட்ஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மங்கி பாக்
சென்னை: சுதந்திர தினத்தன்று தர்மபுரியைச் சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் தேசிய கொடியை ஏற்ற மறுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்த
சென்னை : 2002-ம் ஆண்டு குஜராத் வன்முறைகளின் போது இஸ்லாமிய கர்ப்பிணிப் பெண் பில்கிஸ் பானு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை முன் கூட்டியே விடுதலை செய்த அம்மாநில பாஜக அர
சென்னை : 2002-ம் ஆண்டு குஜராத் வன்முறைகளின் போது இஸ்லாமிய கர்ப்பிணிப் பெண் பில்கிஸ் பானு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை முன் கூட்டியே விடுதலை செய்த அம்மாநில பாஜக அர
டெல்லி: குஜராத் கலவரத்தில் கர்ப்பிணி பில்கிஸ் பானுவை பலாத்காரம் செய்து 7 பேரை கொன்ற 11 பேர் கொண்ட கும்பலை முன்விடுதலை செய்ய பரிந்துரைத்த குழுவில் 2 பாஜக எம்.எல்.ஏக்கள் இடம்பெற்று இருப்பத
டெல்லி: ரோகிங்யா முஸ்லீம்களுக்கு வீடு வழங்கப்படும் என நேற்று மத்திய அமைச்சர் அறிவித்திருந்த நிலையில், சில மணி நேரத்திற்குள் இந்த அறிவிப்புக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடுமையான மறுப
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே, கண்மாயை கடந்து செல்ல, ஊர் மக்களே ஒன்றுகூடி தற்காலிக பாலம் அமைத்துள்ளனர். அதில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு விவசாய பணிகளை செய்யும் அவல ந