தமிழ் கடற்தொழிலாளர்களை கடலில் மோத வைக்க டக்ளஸ் முயற்சி –சுரேஷ் குற்றச்சாட்டு
தமிழக தமிழ் கடற்தொழிலாளர்களையும் , வடக்கு தமிழ் கடற்தொழிலாளர்களையும் கடலில் மோத வைக்கவே குடியியல் தன்னார்வ படையணி என்பதனை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உருவாக்க நினைக்கிறார் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். வட கடலில் தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்கள் தொடர்ந்து காணப்படுகிறது. வடக்கு கடற்தொழிலாளர்களின் வலைகள் அறுக்கப்பட்டு , அவர்களின் படகுகள் சேதமாக்கப்பட்டும் வருகின்றன. தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்கள் நிறுத்தப்பட […]
Prime Video unveils its biggest slate with 70 series and movies premiering over next 2 years
Mumbai : Prime Video today unveiled its most ambitious and diverse content slate till date in the country at its second Prime Video Presents India showcase, with close to 70 series and movies, with most of them premiering on the service over the next 2 years. With 40 Original series and movies, and 29 of some of India’s biggest and most anticipated movies, the new slate promises to bring the best of Indian entertainment to delight and engage customers.Prime Video’s upcoming originals offer something for everyone in the household, featuring a wide array of series and movies spanning several genres in Hindi, Tamil and Telugu. From riveting thrillers and engrossing dramas to rib-tickling comedies and spine-chilling horror, to intriguing unscripted shows, fascinating stories for young adults, high-octane action and alluring musical dramas, the diverse slate brings the best local stories to screen. This is in addition to movies across languages from some of India’s most prestigious film studios that will come to the service after their theatrical premieres. “At Prime Video, it has been our focus to super-serve Indian customers with the best of entertainment across formats. From clutter-breaking Original series and movies, direct-to-service premieres to post-theatrical launches of some of the biggest hits across languages, our goal is to be the first choice of entertainment for every customer,” said Sushant Sreeram, country director, Prime Video, India. “Our content broke new grounds in 2023, helping India remain a front runner, across international locales, in new customer adoption and Prime member engagement. We are humbled by the love we have received from our customers, and want every story on our service to be someone’s favourite show or movie. In sync with this, we are thrilled to unveil our biggest, most diverse slate till date, and are certain that our upcoming series and movies will continue to enthrall audiences, not just in India but around the world.” “At Prime Video, it has been our ongoing mission to be a global showcase for diverse, authentic and rooted Indian stories, that can transcend linguistic and geographical borders,” said Aparna Purohit, head of Originals, India and Southeast Asia, Prime Video . “In just 2023, our content was watched in over 210 countries and territories, in any given week, and trended in the top 10 on Prime Video worldwide for 43 of the last 52 weeks. It has been gratifying to witness the national and global impact of our shows and movies, and this fuels us to further champion Indian content on the global stage. As the home for storytellers and talent, we are also excited to partner with some of the most prolific names in Indian entertainment, and empower dynamic, new voices, to create stories that are fresh, powerful, inspiring and entertaining. We are confident that our upcoming slate of series and movies will pave the way for even more compelling narratives from India to emerge.”
கோவை பிரசாரத்தில் தேர்தல் விதிமீறல்..! பிரதமர் மோடி மீது பரபரப்பு புகார்
PM Modi: தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட போது பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக தேர்தல் ஆணையத்திடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தல் விதிகளை மீறிய பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் அலுவலகத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயற்குழு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. Read More – மேடையில் ஓபிஎஸ்… 57 வருசமா 2 கட்சிகள்.. மாற்றம் வேண்டும்.! […] The post கோவை பிரசாரத்தில் தேர்தல் விதிமீறல்..! பிரதமர் மோடி மீது பரபரப்பு புகார் first appeared on Dinasuvadu .
சுவீடனில் தாக்குதல் திட்டம்: யேர்மனியில் இரு ஐ.எஸ் ஜிகாதிகள் கைது!!
யேர்மனியில் இஸ்லாமிய அரசு ஜிஹாதியைச் சேர்ந்த இரண்டு ஆதரவாளர்களை தூரிங்கியா மாநிலக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவ்விருவரும் சுவீடனின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் அமைந்துள்ள பாராளுமன்றத்தின் பகுதியில் உள்ள காவல்துறையினரைக் கொல்லத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட இரண்டு ஆப்கானிஸ்தான் குடிமக்களும் தாக்குதலுக்கான தயாரிப்புகளைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
இசைஞானி இளையராஜாவின் இசையில் லயிக்க தயாராகுங்கள் |முக்கிய அறிவிப்பு வெளியானது
* இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை பெற்று கொள்ளலாம் * “Meet & Greet the Maestro, Isaignani Ilayaraja” இம்முறை இல்லை * பாடகர் எஸ்.பி.பி சரண் கலந்துகொள்வது தொடர்பில்… The post இசைஞானி இளையராஜாவின் இசையில் லயிக்க தயாராகுங்கள் | முக்கிய அறிவிப்பு வெளியானது appeared first on Vanakkam London .
இலங்கை டெஸ்ட் குழாத்தில் மூத்த அனுபவசாலிகள் மூவர் |அறிமுக வீரராக நிஷான் பீரிஸ்
பங்களாதேஷுக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாத்தில் முன்னாள் அணித் தலைவர்களான ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால், திமுத் கருணாரட்ன ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். அணியில்… The post இலங்கை டெஸ்ட் குழாத்தில் மூத்த அனுபவசாலிகள் மூவர் | அறிமுக வீரராக நிஷான் பீரிஸ் appeared first on Vanakkam London .
நாடாளுமன்ற தேர்தல்: எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடியில் பிரச்சாரம்!
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வரும் 26 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தூத்துக்குடியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
புதிய Snapdragon சிப்செட்டை அறிமுகம் செய்தது Qualcomm!
Qualcomm : சிப்செட் தயாரிப்பு நிறுவனமான குவால்காம், ஆண்ட்ராய்டு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கான புதிய ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 (Snapdragon 8s Gen 3) சிப்செட்டை அறிமுகம் செய்துள்ளது. இது குறைந்த விலையில் சக்திவாய்ந்த ஃபிளாக்ஷிப் அம்சத்தை கொண்டுவரும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. Read More – மன்னர் சார்லஸ் இறக்கவில்லை… இங்கிலாந்து தூதரகம் பரபரப்பு அறிக்கை! இந்த புதிய சிப்செட் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 இனி வரும் ஸ்மார்ட்போன்களில் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம். அதன்படி, Snapdragon […] The post புதிய Snapdragon சிப்செட்டை அறிமுகம் செய்தது Qualcomm! first appeared on Dinasuvadu .
தலிபானின் ஆட்சியில் மகளிர் உரிமை மிக மோசமா? |ரி 20 தொடரை இரத்துச்செய்தது அவுஸ்திரேலியா
ஆப்கானிஸ்தானில் மகளிர்உரிமை மோசமான நிலையில் உள்ளது குறித்து தனது கரிசனையை வெளிப்படுத்தும் விதத்தில் அவுஸ்திரேலிய அணி ஆப்கான் அணியுடனான ரி 20 போட்டித்தொடரை இரத்துச்செய்துள்ளது. மார்ச் மாதம் ஆப்கானிஸ்தானிற்கு எதிராக… The post தலிபானின் ஆட்சியில் மகளிர் உரிமை மிக மோசமா? | ரி 20 தொடரை இரத்துச்செய்தது அவுஸ்திரேலியா appeared first on Vanakkam London .
கோப் குழுவிலிருந்து மரிக்கார் இராஜினாமா!
நாடாளுமன்ற எஸ்.எம். மரிக்கார் பொது நிறுவனங்களுக்கான குழுவிலிருந்து (கோப்) இராஜினாமா செய்துள்ளார். இதனால், இதுவரை நாடாளுமன்றக் குழுவிலிருந்து வெளியேறும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. The post கோப் குழுவிலிருந்து மரிக்கார் இராஜினாமா! appeared first on Vanakkam London .
மிரட்டும் சூர்யா…அதிர வைக்கும் பிரமாண்ட காட்சிகள்.. ‘கங்குவா’படத்தின் டீசர் வெளியீடு!
KanguvaTeaser நடிகர் சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் “கங்குவா”. இந்த திரைபடத்தை பார்க்க தமிழ் சினிமா மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு சினிமாவிலும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். சிறுத்தை சிவா இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்துள்ளார். READ MORE –கமல் சாரை பார்த்தது கனவு மாதிரி இருக்கு! ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குனர் எமோஷனல்! படத்தில் பாபி தியோல், ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, யோகி […] The post மிரட்டும் சூர்யா…அதிர வைக்கும் பிரமாண்ட காட்சிகள்.. ‘கங்குவா’ படத்தின் டீசர் வெளியீடு! first appeared on Dinasuvadu .
நெடுங்கேணியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!
நெடுங்கேணி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸார் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன்ஒருவரை சந்தேகத்தில்கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 26 வயதுடைய பட்டிகுடியிருப்பைச் சேர்ந்தவராவார்.… The post நெடுங்கேணியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது! appeared first on Vanakkam London .
தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்க வேண்டுமா.? இந்த 5 விஷயத்தை ஃபாலோ பண்ணுங்க…
Exam Habits : தற்போது பொது தேர்வுகள் நடைபெற்று வரும் காலம். இந்த வேளையில் மாணவர்கள் தீவிரமாக தங்கள் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். இதில் அனைத்து மாணவர்களும் முன்பை விட நல்ல மதிப்பெண்கள் பெறுவதை நோக்கி தீவிரமாக படித்து வருகின்றார். தேர்வு எழுதி முடிந்த பின்னர், மதிப்பெண்கள் வருகையில் சில நன்றாக படித்த மாணவர்களுக்கு குறைவான மதிப்பெண்களும், சுமாராக படித்தவர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் நிலையும் இதில் வெளியாகும். இதற்கு முக்கிய காரணம் அவர்கள் தேர்வு எழுதிய […] The post தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்க வேண்டுமா.? இந்த 5 விஷயத்தை ஃபாலோ பண்ணுங்க… first appeared on Dinasuvadu .
குழந்தை அழுகுது! டக்குனு இந்த 3 பேரில் யார் அம்மானு கண்டுபிடிச்சு கொடுங்க!
Riddles நமக்கு எதாவது பொழுது போக்காக இருக்கவேண்டும் என்று பலரும் விரும்பி ஏதாவது விளையாட்டுகளை தங்களுடைய போன்களில் விளையாடுவார்கள். ஒரு சிலர் விடுகதைகள் மற்றும் புகைப்படங்களை பார்த்து அதில் கொடுக்கப்பட்டு இருக்கும் வித்தியாசங்களை கண்டுபிடித்து விளையாடுவது உண்டு. இந்த விளையாட்டுகளை விளையாடுவதன் மூலம் நமக்கு ஒருவிதமான புத்துணர்ச்சி வருகிறது. இதனாலே பலரும் தங்களுடைய மொபைல் போன்களின் மூலம் புகைப்படங்களை பார்த்து அதற்கான வித்தியாசங்களை கண்டுபிடித்தும் விளையாடி கொண்டு வருகிறார்கள். அப்படி தான் நாங்கள் இப்போது ஒரு புகைப்படத்தை […] The post குழந்தை அழுகுது! டக்குனு இந்த 3 பேரில் யார் அம்மானு கண்டுபிடிச்சு கொடுங்க! first appeared on Dinasuvadu .
நெருங்கும் முகூர்த்த தேதி, பருவால் ஏற்படும் பிரச்னைகள்... தீர்வு தரும் சரும சிகிச்சைகள்!
திருமணத் தேதியை எதிர்நோக்கி இருக்கும் மணப்பென்கள், டேனிங் ஏற்படுவதைத் தவிர்க்க, வெயிலில் செல்லும்போது நிச்சயம் சன்ஸ்க்ரீன் பயன்படுத்த வேண்டும். பாதிப்புகள் அதிகம் இருப்பின் மருத்துவரின் ஆலோசனை பெற்று ஸ்டீராய்டு இல்லாத லைட்டனிங் க்ரீம்களைப் பயன்படுத்தலாம். உடனடி தீர்வு வேண்டுபவர்கள் நிபுணரின் ஆலோசனையுடன் பீலிங் ட்ரீட்மென்ட் செய்துகொள்ளலாம். குறிப்பாக, பரு தொடர்பான பிரச்னைகளுக்கான சரும சிகிச்சைகள் பற்றி, காஸ்மெட்டாலஜிஸ்ட் சசிக்குமார் முத்து அளித்த தகவல்கள் இங்கே... Pimples (Representational Image) Doctor Vikatan: பருக்கள் இருந்தால் பாலை தவிர்க்க வேண்டுமா? பருக்கள்... ’’முகத்தில் இருக்கும் பருக்களை நீக்க, எக்ஸ்ஃபோலியேஷன், பீல், லேசர் போன்ற சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எக்ஸ்ஃபோலியேஷன் சிகிச்சை... முகத்தில் படியும் மாசுகள் மற்றும் சருமத் துவாரங்களில் சேரும் அழுக்குகள் மூலம் பருக்கள் ஏற்படலாம். இதைத் தவிர்க்க, சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க வேண்டும். இதற்காகச் செய்யப்படும் சிகிச்சை முறை, எக்ஸ்ஃபோலியேஷன் (Exfoliation). க்ரீம்கள் அல்லது மருந்துகள் கொண்டு இது சரும பரப்பில் செய்யப்படும் சிகிச்சை என்பதால், ஃபேஷியல்போல இதை அடிக்கடி செய்துகொள்ளும்போதுதான் பலன் கிடைக்கும். Skin care Glowing Skin: கல்யாண நாள் நெருங்குதா.. உங்க ஸ்கின் பளபளன்னு மின்ன இப்படிச் சாப்பிடுங்க..! பீல் சிகிச்சை... சருமத்தை ஊடுருவி வினைபுரியும் கெமிக்கல் பீல் சிகிச்சை மூலம், சருமப் பிரச்னைகளைச் சரிசெய்ய முடியும். குறிப்பாக, சருமத்தில் எண்ணெய்த் தன்மையைக் கட்டுப்படுத்தி பருக்கள் வராமல் தடுக்க முடியும். சருமத்தின் தன்மை, சருமத்தில் உள்ள பிரச்னையை நிபுணர் ஆராய்ந்த பின்னரே இதைப் பரிந்துரைப்பார். மேலும், பீல் என்பது ஒரு சிட்டிங்கில் முடிந்துவிடும் சிகிச்சை அல்ல. குறைந்தபட்சம் நான்கு சிட்டிங்குகள் தேவைப்படும். ஒவ்வொரு சிட்டிங்குக்கும் குறைந்தது இரண்டு மாத இடைவெளி இருக்க வேண்டும்; மருத்துவர்கள் பரிந்துரைக்கும் டயட், ஃபேஸ் வாஷ், க்ரீம்கள், லோஷன்கள் போன்றவற்றை ஃபாலோ செய்ய வேண்டும். பல்வேறு வகையான பீல் சிகிச்சை முறைகள் உள்ளன. அவற்றைப் பற்றிப் பார்ப்போம். பருக்களைத் தவிர்க்க... சருமத்தில் அதிகளவு எண்ணெய்ச் சுரப்பு உடையவர்களுக்கு, முகத்தில் அதிகளவு பருக்கள் வரலாம். எனவே, சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசையைக் கட்டுப்படுத்த சிகிச்சை எடுப்பதன் மூலம், பருக்களைத் தவிர்க்க முடியும். இதற்கு ‘சாலிசிலிக்’ (Salicylic) என்ற பீல் முறை ஏற்றது. இது சருமத்தின் எண்ணெய்த் தன்மையைக் குறைத்து பருக்களைத் தவிர்க்கும். பருக்களை நீக்க... பருக்களைக் கிள்ளக் கிள்ள, தொற்று ஏற்பட்டு அவை அதிகரிக்கும். எனவே அதைத் தவிர்க்க வேண்டும். சருமத்தில் உள்ள பருவை ‘மாண்டலிக்’ (Mandelic) பீல் சிகிச்சை மூலம் அகற்றிவிடலாம். சென்சிட்டிவ் ஸ்கின் உடையவர்கள் இந்த முறையைத் தவிர்க்கவும். Pimples முகப் பொலிவுக்கு உதவும், பருக்கள் நீக்கும்... மாம்பழ ஃபேஸ் மாஸ்க்! பருக்களால் ஏற்படும் கரும்புள்ளிகளை அகற்ற.. சிலருக்குப் பருக்கள் தானாகவே சரியாகிவிடும் எனினும், அவை இருந்த இடத்தில் தழும்புகள், கரும்புள்ளிகள் போன்றவை ஏற்பட்டு முகத்தின் அழகைக் கெடுக்கும். இதை சரிசெய்ய ‘லாக்டிக்’ (Lactic) பீல் முறை பயன்படுகிறது. லேசர் சிகிச்சை... மேற்சொன்ன இரண்டு முறைகளின் மூலமும் பருக்களைக் கட்டுப்படுத்த முடியாதவர்களுக்கு, சருமத்தின் ஆழம் வரை ஊடுருவிச் செல்லக்கூடிய லேசர் சிகிச்சை முறை மேற்கொள்ளப்படும்.’’ - சூ.சூர்யா கோமதி
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது!
பதுளை, மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மெடிகஹதென்ன பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்ற புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர் கைது… The post உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது! appeared first on Vanakkam London .
தேர்தல் நடத்தை அமல்: மதுரையில் கோவில் விழாக்களுக்கு அனுமதி பெற குவியும் மக்கள்!
தேர்தல் நடத்தை அமல் பங்குனி மாதம் என்பதால் கோவில் விழாக்களுக்கான அனுமதி பெறுவதற்காக குவியும் மக்கள். முறையான வழிகாட்டுதல்கள் இல்லாத நிலையில் வீண் அலைச்சலுக்கு ஆளாகும் மக்கள்.
செம மைலேஜ் தரும் டாப்-8 கார்கள்! Top 8 Fuel-Efficient Cars
In this video, we break down which cars offer the best mileage and why they excel in efficiency. From compact commuters to spacious family vehicles, we've got you covered with all the details you need to know. We explored the fuel-saving features of each car and discussed their full tank range, giving you a clear picture of their long-distance capabilities. Whether you're a city driver or planning a road trip, finding the right car with excellent mileage is crucial, and we're here to help you make the best choice. Sit back, relax, and let us guide you through the world of fuel efficiency and range in these top-performing vehicles. Don't forget to like, share, and subscribe for more insightful content on all things automotive!
செம மைலேஜ் தரும் டாப்-8 கார்கள்! Top 8 Fuel-Efficient Cars
In this video, we break down which cars offer the best mileage and why they excel in efficiency. From compact commuters to spacious family vehicles, we've got you covered with all the details you need to know. We explored the fuel-saving features of each car and discussed their full tank range, giving you a clear picture of their long-distance capabilities. Whether you're a city driver or planning a road trip, finding the right car with excellent mileage is crucial, and we're here to help you make the best choice. Sit back, relax, and let us guide you through the world of fuel efficiency and range in these top-performing vehicles. Don't forget to like, share, and subscribe for more insightful content on all things automotive!
Poorvika: 'Xiaomi 14 series' - ஷியோமி-யின் பெஸ்ட் அப்டேட்…
அட்டகாசமான ஸ்பெக்குகளுடன் அறிமுகமாகியுள்ளது ஷியோமி 14 சீரிஸ் ஸ்மார்ட்ஃபோன்! இப்போது உங்கள் பூர்விகாவில்… உலகளவில் மொபைல் தொழில்நுட்பத்துறையில் முன்னணியில் இருக்கும் ஷியோமி நிறுவனம், இந்தியாவில் இன்று தன்னுடைய லேட்டஸ்ட் Xiaomi 14 Series-ஆன ஷியோமி 14 அல்ட்ரா மற்றும் ஷியோமி 14 ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட்ஃபோன் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. லைகா நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த ஷியோமி 14 அல்ட்ரா மற்றும் ஷியோமி 14 ஸ்மார்ட்ஃபோன்களில் வழக்கம் போல தங்களுடைய கேமரா க்வாலிட்டியை மேலும் ஒருபடி மேம்படுத்தி ஷியோமி பயனர்களை மேலும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாது ஷியோமி-யின் ஹைபர்ஓஎஸ் (Xiaomi HyperOS) என்ற புதிய ஆப்பரேஷன் சிஸ்டமைக் கொண்டு இயங்கும் முதல் ஸ்மார்ட்ஃபோன் மாதிரிகளாகவும் இந்த ஷியோமி 14 சீரிஸ் இருக்கிறது. Poorvika | Xiaomi 14 series ஷியோமி 14 அல்ட்ரா: ஸ்மார்ட்போன் புகைப்பட கருவியின் உச்சம் மற்றும் தொழில்முறை கேமரா அழகியலைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஷியோமி 14 அல்ட்ரா, அதன் தனித்துவமான வட்ட வடிவ கேமரா பகுதி மற்றும் மென்மையான தட்டையான பின்புற வடிவமைப்புடன் நம்மை உச்சுக்கொட்டி பார்க்கும் அளவில் ஈர்க்கிறது எனலாம். இது 12mm அல்ட்ரா-வைட், 23mm ப்ரைமரி லென்ஸ், 75mm டெலிஃபோட்டோ லென்ஸ் முதல் 120mm பெரிஸ்கோப் லென்ஸ் வரையிலான தொழில்முறை 50MP குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. ஷியோமி 14 அல்ட்ரா-வானது மாஸ்டர் போர்ட்ரெயிட் லென்ஸ் சிஸ்ட்டத்தையும் கொண்டுள்ளது, இது 23mm, 35mm, 50mm மற்றும் 75mm என்ற அளவுகளில் ஃபோக்கல் லென்த் கிடைக்கிறது. இதனால் எந்தச் சூழ்நிலையிலும் சிறப்பான போர்ட்ரெயிட் புகைப்படங்களை எடுக்க முடியும். 0.7 செகண்டுகளில் படம் பிடிக்கக்கூடிய ஃபாஸ்ட்ஷாட் மோட், 23mm முதல் 135mm வரையிலான ஃபோக்கல் லென்த் மற்றும் துல்லியமான ரேஜ்-ஃபைண்டர் ஆகியவற்றுடன் ஹைப்பர்ஃபோக்கலால் முறையில் சிறப்பாக படமெடுக்கமுடியும். அல்ட்ரா வீடியோகிராபி: ஷியோமி 14 அல்ட்ரா வீடியோகிராபி திறன்களை தொழில்முறை கேமரா நிலை அளவுக்கு மேம்படுத்தியிருக்கிறது. இந்த மொபைலில் உள்ள நான்கு கேமராக்களிலும் 8K ஷூட் சப்போர்ட் சிஸ்டம் இருக்கிறது. டால்பி விஷன் (Dolby Vision) வடிவில் வீடியோக்களை பதிவு செய்வது மட்டுமல்லாமல், டால்பி விஷனில் (Dolby Vision) எடிட் செய்தும் பார்க்கவும் முடியும். வடிவமைப்பு மற்றும் தாங்கும்திறன்: தொழில்முறை கேமரா போன்ற அழகியலை ஷியோமி 14 அல்ட்ரா கொண்டுள்ளது. யூனிபாடி( unibody) மெட்டல் ஸ்டெக்சர் மொபைலின் தாங்கும்திறனை(Durability) மேம்படுத்துகிறது இதானல் இது மொபைலை நமக்கு பிரீமியமான தோற்றத்துடன் காட்டுகிறது. அதேப்போல நானோ-டெக் மற்றும் வீகன் லெதர் அட்டகாசமான தோற்றத்தை நமக்கு அளிக்கிறது. இது மொபைலின் வழக்கமான தேய்மானத்தை தன்மையை 6 மடங்கு குறைக்கிறது. Poorvika | Xiaomi 14 series ஷியோமி 14 அல்ட்ரா கருப்பு மற்றும் வெள்ளை என இரண்டு கிளாசிக் வண்ணங்களில் வருகிறது. ஷியோமி டிஸ்ப்ளே கண்ணாடி-க்கு 10 மடங்கு அதிகப் பாதுகாப்பை [drop protection] வழங்குகிறது, அதே நேரம் IP68-ரேட்டிங் இருப்பதால் தூசி மற்றும் நீருக்கு எதிராக மொபைலின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. 2K 120Hz LTPO AMOLED திரை ஆச்சரியமூட்டும் அளவில் தரத்தை உறுதி செய்கிறது, ஷியோமி 14 அல்ட்ராவின் 17.09 செ.மீ (6.73) திரை 3000 நிட்ஸ் என்ற உச்சபட்ச விசிபலைக் கொண்டுள்ளது, இது கடுமையான வெளிச்சத்திலும் கூட மொபைல் டிஸ்ப்ளேவை தெளிவைக் காண உதவுகிறது. மேலும் 68 பில்லியனுக்கும் அதிகமான வண்ணங்களை இது சப்போர்ட் செய்கிறது. ஷியோமி 14: 16.15 செமீ (6.36) அளவு காட்சி கையடக்கமாக இருப்பதோடு கவர்ச்சிகரமான வடிவமைப்பைக் கொண்டுள்ள அட்டகாசமான மாடலாக ஷியோமி 14 சந்தைக்கு வந்துள்ளது. 3D வளைந்த பின்புறம், ஜேட் கிரீன், கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது, பக்கவாட்டு அலுமினியம் பகுதிகளில் PVD கோட்டிங் இருப்பதால் பார்பதற்கு பிரீமியம் தோற்றத்தைக் கொடுக்கிறது. லைகா நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட சமீபத்திய Summilux லென்ஸ் தொழில்நுட்பத்தை ஷியோமி 14 கொண்டுள்ளது. பிரைமரி ƒ/1.6 லென்ஸ், அதிக திறனை மற்றும் 13.5EV என்ற அசாத்தியமான டைனமிக் ரேஞ்ஞை உறுதிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட Light Fusion 900 சென்சார் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், 14mm அல்ட்ரா-வைட் மற்றும் 75mm டெலிஃபோட்டோ லென்ஸ்களில் 50MP கொண்ட இரண்டு சென்சார்களையும் இது கொண்டுள்ளது. லைகா ஆதெண்டிக் (Leica Authentic) மற்றும் லைகா வைப்ரண்ட் (Leica Vibrant) ஆகியவை பயனர்கள் தனித்துவமான புகைப்பட பாணிகளில் தங்களை வெளிப்படுத்த அனுமதிக்கின்றன. மூவி மோட் (Movie Mode) பட பாணி அழகியல், சினிமாடிக் மற்றும் ஃ ராக் ஃபோகசிங் (rack focusing) ஆகியவற்றை வழங்குகிறது, இதன் மூலம் உங்கள் வீடியோ கிராபி அனுபவத்தை மேலும் மேம்படுத்தி பயனர்களை ஆச்சரிப்படுத்துகிறது. Poorvika | Xiaomi 14 series ஷியோமி 14 அல்ட்ரா மற்றும் ஷியோமி 14 ஆகிய இரண்டு மாடல்களும் முன்னணி Snapdragon 8 Gen 3 மொபைல் பிளாட்ஃபார்ம் மூலம் இயக்கப்படுகின்றன. மேலும் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் மற்றும் பயனர்கள் தங்கள் சாதனங்களை தங்கள் சொந்த தனிப்பட்ட முறையில் தனிப்பயனாக்குவதற்கு உதவும் ஷியோமி ஹைபர்ஓஎஸ் (Xiaomi HyperOS) ஐயும் இயக்குகின்றன. நாள் முழுவதும் நீடித்த பயன்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் பேட்டரி செயல்திறனை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட ஷியோமி'ஸ் சர்ஜ் பேட்டரி மேலாண்மை அமைப்பு இதன் உச்சக்கட்ட ஸ்பெக் எனலாம். மேலும், வேகமான வயர்டு சார்ஜிங் மற்றும் 80W வயர்லெஸ் ஹைபர் சார்ஜிங் ஆகியவற்றிற்கான 90W ஹைபர் சார்ஜர் இணைக்கப்பட்ட பெரிய 5000mAh பேட்டரி காரணமாக ஷியோமி 14 அல்ட்ரா 1.6 DoU (பயன்பாட்டு நாட்கள்) வழங்குகிறது. வேகமான வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் ஹைபர் சார்ஜிங் ஆகியவற்றிற்கான 90W ஹைபர் சார்ஜர் ஆதரவுடன் 4610mAh பேட்டரி மூலம் ஷியோமி 14 1.3 DoU (பயன்பாட்டு நாட்கள்) வழங்குகிறது. விலை: ஷியோமி 14 அல்ட்ரா ₹99,999 என்ற விலையில் 16GB + 512GB வேரியண்டில் கிடைக்கும். விற்பனை ஏப்ரல் 12, 2024, நண்பகல் 12 மணிக்கு தொடங்கும். எனினும், மார்ச் 11, 2024, நண்பகல் 12 மணி முதல் முன்பதிவு கட்டணமாக ₹9,999 செலுத்தி, முன்பதிவு செய்யலாம். இந்த ரிசர்வ் பதிப்பில் லிமிடெட் எடிஷன் கவர், 67mm ஃபில்டர் அடாப்டர் மற்றும் பல ஆச்சரியமூட்டும் வசதிகள் இருக்கும். ஆரம்ப விற்பனை ஏப்ரல் 08, நண்பகல் 12 மணி முதல் Mi.com மற்றும் Mi Homes கடைகளில் பிரத்யேகமாக தொடங்குகிறது. கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனங்களில் ₹5,000 வரை பரிமாற்ற போனஸ் மற்றும் 18 மாதங்கள் வட்டி இல்லாத EMI ஆகியவற்றுடன், ICICI கிரெடிட் கார்டுகள் மற்றும் டெபிட் கார்டுகள் (debit cards) மீதான ₹5000 தள்ளுபடியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனங்களில் ₹5,000 பரிமாற்ற போனஸ் மற்றும் 24 மாதங்கள் வட்டி இல்லாத EMI ஆகியவற்றுடன், ICICI கிரெடிட் கார்டுகள் மற்றும் டெபிட் கார்டுகள் (debit cards) மீதான ₹5000 தள்ளுபடியைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் ஷியோமி 14 12GB + 512GB வேரியண்டில் ரூ. 59,999 என்ற விலையில் கிடைக்கும். ஷியோமி 14 மார்ச் 11, 2024, நண்பகல் 12 மணி முதல் Mi.com, ஷியோமி ஹோம், அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட்ஆகியவற்றில் விற்பனைக்கு வரும். Poorvika | Xiaomi 14 series ஷியோமி 14 சீரிஸ் பயனர்களுக்கான கூடுதல் நன்மைகள் வாங்கிய தேதியிலிருந்து முதல் 6 மாதங்களுக்குள் இலவச திரை மாற்று, லேபர் காஸ்ட் உட்பட இலவச 1 ஆண்டு உத்தரவாத பழுது, மற்றும் ரிலேஷேன்ஷிப் மேனேஷர் சேவை கிடைக்கிறது. ஷியோமி 14 சீரிஸ் பயனர்களுக்கும் 3 மாதங்களுக்கு இலவச YouTube பிரீமியம் சந்தாவும் கிடைகிறது. இந்த ஷியோமி 14 சீரிஸ், ஷியோமி ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக இருக்கபோவதில் ஆச்சரியமில்லை. மேலும், இந்த ஸ்மார்ட்ஃபோன்ஸ் பத்தின விவரங்களுக்கு உங்கள் அருகில் இருக்கும் பூர்விகா மொபைல்ஸை அணுகவும்.
Poorvika: 'Xiaomi 14 series' - ஷியோமி-யின் பெஸ்ட் அப்டேட்…
அட்டகாசமான ஸ்பெக்குகளுடன் அறிமுகமாகியுள்ளது ஷியோமி 14 சீரிஸ் ஸ்மார்ட்ஃபோன்! இப்போது உங்கள் பூர்விகாவில்… உலகளவில் மொபைல் தொழில்நுட்பத்துறையில் முன்னணியில் இருக்கும் ஷியோமி நிறுவனம், இந்தியாவில் இன்று தன்னுடைய லேட்டஸ்ட் Xiaomi 14 Series-ஆன ஷியோமி 14 அல்ட்ரா மற்றும் ஷியோமி 14 ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட்ஃபோன் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. லைகா நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த ஷியோமி 14 அல்ட்ரா மற்றும் ஷியோமி 14 ஸ்மார்ட்ஃபோன்களில் வழக்கம் போல தங்களுடைய கேமரா க்வாலிட்டியை மேலும் ஒருபடி மேம்படுத்தி ஷியோமி பயனர்களை மேலும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாது ஷியோமி-யின் ஹைபர்ஓஎஸ் (Xiaomi HyperOS) என்ற புதிய ஆப்பரேஷன் சிஸ்டமைக் கொண்டு இயங்கும் முதல் ஸ்மார்ட்ஃபோன் மாதிரிகளாகவும் இந்த ஷியோமி 14 சீரிஸ் இருக்கிறது. Poorvika | Xiaomi 14 series ஷியோமி 14 அல்ட்ரா: ஸ்மார்ட்போன் புகைப்பட கருவியின் உச்சம் மற்றும் தொழில்முறை கேமரா அழகியலைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஷியோமி 14 அல்ட்ரா, அதன் தனித்துவமான வட்ட வடிவ கேமரா பகுதி மற்றும் மென்மையான தட்டையான பின்புற வடிவமைப்புடன் நம்மை உச்சுக்கொட்டி பார்க்கும் அளவில் ஈர்க்கிறது எனலாம். இது 12mm அல்ட்ரா-வைட், 23mm ப்ரைமரி லென்ஸ், 75mm டெலிஃபோட்டோ லென்ஸ் முதல் 120mm பெரிஸ்கோப் லென்ஸ் வரையிலான தொழில்முறை 50MP குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. ஷியோமி 14 அல்ட்ரா-வானது மாஸ்டர் போர்ட்ரெயிட் லென்ஸ் சிஸ்ட்டத்தையும் கொண்டுள்ளது, இது 23mm, 35mm, 50mm மற்றும் 75mm என்ற அளவுகளில் ஃபோக்கல் லென்த் கிடைக்கிறது. இதனால் எந்தச் சூழ்நிலையிலும் சிறப்பான போர்ட்ரெயிட் புகைப்படங்களை எடுக்க முடியும். 0.7 செகண்டுகளில் படம் பிடிக்கக்கூடிய ஃபாஸ்ட்ஷாட் மோட், 23mm முதல் 135mm வரையிலான ஃபோக்கல் லென்த் மற்றும் துல்லியமான ரேஜ்-ஃபைண்டர் ஆகியவற்றுடன் ஹைப்பர்ஃபோக்கலால் முறையில் சிறப்பாக படமெடுக்கமுடியும். அல்ட்ரா வீடியோகிராபி: ஷியோமி 14 அல்ட்ரா வீடியோகிராபி திறன்களை தொழில்முறை கேமரா நிலை அளவுக்கு மேம்படுத்தியிருக்கிறது. இந்த மொபைலில் உள்ள நான்கு கேமராக்களிலும் 8K ஷூட் சப்போர்ட் சிஸ்டம் இருக்கிறது. டால்பி விஷன் (Dolby Vision) வடிவில் வீடியோக்களை பதிவு செய்வது மட்டுமல்லாமல், டால்பி விஷனில் (Dolby Vision) எடிட் செய்தும் பார்க்கவும் முடியும். வடிவமைப்பு மற்றும் தாங்கும்திறன்: தொழில்முறை கேமரா போன்ற அழகியலை ஷியோமி 14 அல்ட்ரா கொண்டுள்ளது. யூனிபாடி( unibody) மெட்டல் ஸ்டெக்சர் மொபைலின் தாங்கும்திறனை(Durability) மேம்படுத்துகிறது இதானல் இது மொபைலை நமக்கு பிரீமியமான தோற்றத்துடன் காட்டுகிறது. அதேப்போல நானோ-டெக் மற்றும் வீகன் லெதர் அட்டகாசமான தோற்றத்தை நமக்கு அளிக்கிறது. இது மொபைலின் வழக்கமான தேய்மானத்தை தன்மையை 6 மடங்கு குறைக்கிறது. Poorvika | Xiaomi 14 series ஷியோமி 14 அல்ட்ரா கருப்பு மற்றும் வெள்ளை என இரண்டு கிளாசிக் வண்ணங்களில் வருகிறது. ஷியோமி டிஸ்ப்ளே கண்ணாடி-க்கு 10 மடங்கு அதிகப் பாதுகாப்பை [drop protection] வழங்குகிறது, அதே நேரம் IP68-ரேட்டிங் இருப்பதால் தூசி மற்றும் நீருக்கு எதிராக மொபைலின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. 2K 120Hz LTPO AMOLED திரை ஆச்சரியமூட்டும் அளவில் தரத்தை உறுதி செய்கிறது, ஷியோமி 14 அல்ட்ராவின் 17.09 செ.மீ (6.73) திரை 3000 நிட்ஸ் என்ற உச்சபட்ச விசிபலைக் கொண்டுள்ளது, இது கடுமையான வெளிச்சத்திலும் கூட மொபைல் டிஸ்ப்ளேவை தெளிவைக் காண உதவுகிறது. மேலும் 68 பில்லியனுக்கும் அதிகமான வண்ணங்களை இது சப்போர்ட் செய்கிறது. ஷியோமி 14: 16.15 செமீ (6.36) அளவு காட்சி கையடக்கமாக இருப்பதோடு கவர்ச்சிகரமான வடிவமைப்பைக் கொண்டுள்ள அட்டகாசமான மாடலாக ஷியோமி 14 சந்தைக்கு வந்துள்ளது. 3D வளைந்த பின்புறம், ஜேட் கிரீன், கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது, பக்கவாட்டு அலுமினியம் பகுதிகளில் PVD கோட்டிங் இருப்பதால் பார்பதற்கு பிரீமியம் தோற்றத்தைக் கொடுக்கிறது. லைகா நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட சமீபத்திய Summilux லென்ஸ் தொழில்நுட்பத்தை ஷியோமி 14 கொண்டுள்ளது. பிரைமரி ƒ/1.6 லென்ஸ், அதிக திறனை மற்றும் 13.5EV என்ற அசாத்தியமான டைனமிக் ரேஞ்ஞை உறுதிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட Light Fusion 900 சென்சார் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், 14mm அல்ட்ரா-வைட் மற்றும் 75mm டெலிஃபோட்டோ லென்ஸ்களில் 50MP கொண்ட இரண்டு சென்சார்களையும் இது கொண்டுள்ளது. லைகா ஆதெண்டிக் (Leica Authentic) மற்றும் லைகா வைப்ரண்ட் (Leica Vibrant) ஆகியவை பயனர்கள் தனித்துவமான புகைப்பட பாணிகளில் தங்களை வெளிப்படுத்த அனுமதிக்கின்றன. மூவி மோட் (Movie Mode) பட பாணி அழகியல், சினிமாடிக் மற்றும் ஃ ராக் ஃபோகசிங் (rack focusing) ஆகியவற்றை வழங்குகிறது, இதன் மூலம் உங்கள் வீடியோ கிராபி அனுபவத்தை மேலும் மேம்படுத்தி பயனர்களை ஆச்சரிப்படுத்துகிறது. Poorvika | Xiaomi 14 series ஷியோமி 14 அல்ட்ரா மற்றும் ஷியோமி 14 ஆகிய இரண்டு மாடல்களும் முன்னணி Snapdragon 8 Gen 3 மொபைல் பிளாட்ஃபார்ம் மூலம் இயக்கப்படுகின்றன. மேலும் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் மற்றும் பயனர்கள் தங்கள் சாதனங்களை தங்கள் சொந்த தனிப்பட்ட முறையில் தனிப்பயனாக்குவதற்கு உதவும் ஷியோமி ஹைபர்ஓஎஸ் (Xiaomi HyperOS) ஐயும் இயக்குகின்றன. நாள் முழுவதும் நீடித்த பயன்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் பேட்டரி செயல்திறனை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட ஷியோமி'ஸ் சர்ஜ் பேட்டரி மேலாண்மை அமைப்பு இதன் உச்சக்கட்ட ஸ்பெக் எனலாம். மேலும், வேகமான வயர்டு சார்ஜிங் மற்றும் 80W வயர்லெஸ் ஹைபர் சார்ஜிங் ஆகியவற்றிற்கான 90W ஹைபர் சார்ஜர் இணைக்கப்பட்ட பெரிய 5000mAh பேட்டரி காரணமாக ஷியோமி 14 அல்ட்ரா 1.6 DoU (பயன்பாட்டு நாட்கள்) வழங்குகிறது. வேகமான வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் ஹைபர் சார்ஜிங் ஆகியவற்றிற்கான 90W ஹைபர் சார்ஜர் ஆதரவுடன் 4610mAh பேட்டரி மூலம் ஷியோமி 14 1.3 DoU (பயன்பாட்டு நாட்கள்) வழங்குகிறது. விலை: ஷியோமி 14 அல்ட்ரா ₹99,999 என்ற விலையில் 16GB + 512GB வேரியண்டில் கிடைக்கும். விற்பனை ஏப்ரல் 12, 2024, நண்பகல் 12 மணிக்கு தொடங்கும். எனினும், மார்ச் 11, 2024, நண்பகல் 12 மணி முதல் முன்பதிவு கட்டணமாக ₹9,999 செலுத்தி, முன்பதிவு செய்யலாம். இந்த ரிசர்வ் பதிப்பில் லிமிடெட் எடிஷன் கவர், 67mm ஃபில்டர் அடாப்டர் மற்றும் பல ஆச்சரியமூட்டும் வசதிகள் இருக்கும். ஆரம்ப விற்பனை ஏப்ரல் 08, நண்பகல் 12 மணி முதல் Mi.com மற்றும் Mi Homes கடைகளில் பிரத்யேகமாக தொடங்குகிறது. கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனங்களில் ₹5,000 வரை பரிமாற்ற போனஸ் மற்றும் 18 மாதங்கள் வட்டி இல்லாத EMI ஆகியவற்றுடன், ICICI கிரெடிட் கார்டுகள் மற்றும் டெபிட் கார்டுகள் (debit cards) மீதான ₹5000 தள்ளுபடியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனங்களில் ₹5,000 பரிமாற்ற போனஸ் மற்றும் 24 மாதங்கள் வட்டி இல்லாத EMI ஆகியவற்றுடன், ICICI கிரெடிட் கார்டுகள் மற்றும் டெபிட் கார்டுகள் (debit cards) மீதான ₹5000 தள்ளுபடியைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் ஷியோமி 14 12GB + 512GB வேரியண்டில் ரூ. 59,999 என்ற விலையில் கிடைக்கும். ஷியோமி 14 மார்ச் 11, 2024, நண்பகல் 12 மணி முதல் Mi.com, ஷியோமி ஹோம், அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட்ஆகியவற்றில் விற்பனைக்கு வரும். Poorvika | Xiaomi 14 series ஷியோமி 14 சீரிஸ் பயனர்களுக்கான கூடுதல் நன்மைகள் வாங்கிய தேதியிலிருந்து முதல் 6 மாதங்களுக்குள் இலவச திரை மாற்று, லேபர் காஸ்ட் உட்பட இலவச 1 ஆண்டு உத்தரவாத பழுது, மற்றும் ரிலேஷேன்ஷிப் மேனேஷர் சேவை கிடைக்கிறது. ஷியோமி 14 சீரிஸ் பயனர்களுக்கும் 3 மாதங்களுக்கு இலவச YouTube பிரீமியம் சந்தாவும் கிடைகிறது. இந்த ஷியோமி 14 சீரிஸ், ஷியோமி ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக இருக்கபோவதில் ஆச்சரியமில்லை. மேலும், இந்த ஸ்மார்ட்ஃபோன்ஸ் பத்தின விவரங்களுக்கு உங்கள் அருகில் இருக்கும் பூர்விகா மொபைல்ஸை அணுகவும்.
பறக்கும் படைக்கு செம வேட்டை... கட்டி கட்டியாக சிக்கிய தங்கம்.. எத்தனை கிலோ பாருங்க!
தெலங்கானவில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க பிஸ்கெட்டுகள் கிலோ கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Spain Orange: தெருவில் காய்த்து தொங்கும் ஆரஞ்சு பழங்கள்... யாரும் பறிப்பதில்லை! என்ன காரணம்?
'தெருக்கள் முழுவதும் ஆரஞ்சுப் பழங்கள் (Orange) காய்த்துக் கிடக்கின்றன. ஆனால் அங்கு ஓடி விளையாடும் குழந்தைகளோ, சைக்கிளில் செல்பவர்களோ, சாலைகளில் செல்லும் பெண்களோ, வயதான பெரியவர்களோ - யாரும் ஆரஞ்சு பழங்களை பறிப்பதில்லை, கீழே விழுந்து கிடக்கும் பழங்களையும் எடுப்பதில்லை' - இது நடப்பது இந்தியாவில் அல்ல... ஸ்பெயினில் உள்ள செவீல் (Seville) என்ற குட்டி நாட்டில். பேராசிரியர் பிரேம்குமார் Alert: யானைகள் நடமாட்டம்; ட்ரோனில் கண்காணிப்பு... வாட்ஸ்-அப்பில் எச்சரிக்கை! இந்த பழங்கள் குறித்தும், மக்கள் ஏன் இந்த பழங்களை தொடுவதில்லை என்பதை பற்றியும் விளக்குகிறார் அறிவியல் விஞ்ஞானி மற்றும் பேராசிரியர் பிரேம்குமார்... செவீல் நகரம் நமது சென்னையை விட மூன்று மடங்கு சிறிய நகரமாகும். இந்த நகரத்தில் எங்கு பார்த்தாலும் ஆரஞ்சு மரங்கள் நிறைந்திருக்கும். இந்த மரத்தில் டிசம்பர் மாதம் பாதியிலிருந்து பழம் வர தொடங்கி பிப்ரவரி மாதம் பாதி வரை தொடர்கின்றது. இந்த நேரத்தில் செவீல் தெருவெங்கும் ஆரஞ்சு பழங்கள் சிதறிக்கிடக்கின்றன. சாலையில் சிதறிக்கிடக்கும் இந்த பழங்களை யாருமே தொடுவதில்லை. மாறாக மக்கள் அந்த மரத்தை சுற்றி கட்டப்பட்டிருக்கிற சதுர வடிவிலான அமைப்பிலேயே தள்ளிவிட்டுச் செல்கின்றனர். லண்டனுக்கு... Bridal ஆடைகள்: தேர்ந்தெடுக்கும்போது, அளவு கொடுக்கும்போது, அணியும்போது... மணப்பெண்களுக்கு டிப்ஸ்! லண்டனுக்கு... இதற்கு காரணம் என்ன? என்று கேட்டால், இந்த பழம் மிகவும் கசக்குமாம். மேலும் இதில் துவர்ப்பு மற்றும் புளிப்பு சுவை வேறு இருக்குமாம். அதனால், இந்த பழங்களை அந்நகர தூய்மைப் பணியாளர்கள் மொத்தமாக அள்ளிச்சென்று லண்டனுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். சாதம், ஜாம், மெர்மலேட்... லண்டனுக்கா? லண்டனில் என்ன செய்வார்கள் என்ற கேள்வி எழுவது இயற்கைதான். லண்டனில் இந்த பழத்தை உணவு தொழில்நுட்பம் மூலம் கசப்பை மாற்றி ஆரஞ்சு சாதம், ஜாம், மெர்மலேட்(Marmalade) ஆகியவற்றை தயாரித்து உண்பார்களாம். என்னதான் இந்த மரம் கிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றி ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்கா போன்ற பகுதிகளில் பரவி இருந்தாலும், செவீல் ஆரஞ்சுக்கு என்று உலகம் முழுவதும் ஒரு தனி மவுசு இருந்து வருகிறது. துப்புரவு பணியாளர்கள் பழங்களை சேகரிக்கும்போது இந்தியாவில் அதிகரிக்கும் பெண் குழந்தைகள் தத்தெடுப்பு: காரணம் என்ன? I Child Adoption இது மட்டுமா? செவீல் முழுவதும் கிட்டதட்ட 47,000 மரங்கள் இருக்கின்றன. இந்த மரங்களிலிருந்து 3,000 டன் பழங்கள் கிடைக்கின்றன. இந்த பழங்களை ஏற்றுமதி செய்து கிடைக்கும் பணத்தில் அந்நாட்டு அரசு விவசாய நலன், கல்விக்கூடங்கள், மருத்துவம், செவீல் பழம் சார்ந்த ஆராய்ச்சி, சுற்றுப்புற சூழல் ஆகியவற்றிருக்கு செலவிடுகின்றது. ஆனால் ஏற்றுமதி மூலம் எவ்வளவு தொகை கிடைக்கின்றது என்பதை செவீல் நாட்டு அரசு ரகசியமாக வைத்துள்ளது. செவீல் மரங்கள் பிப்ரவரி மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை நன்றாக பூத்து குலுங்கும். இதன் மணம் மிகவும் அருமையாக இருக்கும். இது சுற்றுலா பயணிகளை ஈர்க்க சுற்றுலா மூலமும் செவீல் நாட்டு அரசு வருமானம் ஈட்டி வருகிறது. இதுமட்டுமல்லாமல் செவீல் ஆரஞ்சு பழங்களில் தோலில் மருத்துவ குணம் உள்ளது. இதன் தோலிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் Cellulitis என்ற மனிதர்களின் தோல் நோய்க்கு நல்ல மருந்தாகவும் இருக்கிறது என்றார். ஆக, ஒரு கல்லில்(ஆரஞ்சில்) ஏகப்பட்ட மாங்காய்கள்(பலன்கள்)!
Spain Orange: தெருவில் காய்த்து தொங்கும் ஆரஞ்சு பழங்கள்... யாரும் பறிப்பதில்லை! என்ன காரணம்?
'தெருக்கள் முழுவதும் ஆரஞ்சுப் பழங்கள் (Orange) காய்த்துக் கிடக்கின்றன. ஆனால் அங்கு ஓடி விளையாடும் குழந்தைகளோ, சைக்கிளில் செல்பவர்களோ, சாலைகளில் செல்லும் பெண்களோ, வயதான பெரியவர்களோ - யாரும் ஆரஞ்சு பழங்களை பறிப்பதில்லை, கீழே விழுந்து கிடக்கும் பழங்களையும் எடுப்பதில்லை' - இது நடப்பது இந்தியாவில் அல்ல... ஸ்பெயினில் உள்ள செவீல் (Seville) என்ற குட்டி நாட்டில். பேராசிரியர் பிரேம்குமார் Alert: யானைகள் நடமாட்டம்; ட்ரோனில் கண்காணிப்பு... வாட்ஸ்-அப்பில் எச்சரிக்கை! இந்த பழங்கள் குறித்தும், மக்கள் ஏன் இந்த பழங்களை தொடுவதில்லை என்பதை பற்றியும் விளக்குகிறார் அறிவியல் விஞ்ஞானி மற்றும் பேராசிரியர் பிரேம்குமார்... செவீல் நகரம் நமது சென்னையை விட மூன்று மடங்கு சிறிய நகரமாகும். இந்த நகரத்தில் எங்கு பார்த்தாலும் ஆரஞ்சு மரங்கள் நிறைந்திருக்கும். இந்த மரத்தில் டிசம்பர் மாதம் பாதியிலிருந்து பழம் வர தொடங்கி பிப்ரவரி மாதம் பாதி வரை தொடர்கின்றது. இந்த நேரத்தில் செவீல் தெருவெங்கும் ஆரஞ்சு பழங்கள் சிதறிக்கிடக்கின்றன. சாலையில் சிதறிக்கிடக்கும் இந்த பழங்களை யாருமே தொடுவதில்லை. மாறாக மக்கள் அந்த மரத்தை சுற்றி கட்டப்பட்டிருக்கிற சதுர வடிவிலான அமைப்பிலேயே தள்ளிவிட்டுச் செல்கின்றனர். லண்டனுக்கு... Bridal ஆடைகள்: தேர்ந்தெடுக்கும்போது, அளவு கொடுக்கும்போது, அணியும்போது... மணப்பெண்களுக்கு டிப்ஸ்! லண்டனுக்கு... இதற்கு காரணம் என்ன? என்று கேட்டால், இந்த பழம் மிகவும் கசக்குமாம். மேலும் இதில் துவர்ப்பு மற்றும் புளிப்பு சுவை வேறு இருக்குமாம். அதனால், இந்த பழங்களை அந்நகர தூய்மைப் பணியாளர்கள் மொத்தமாக அள்ளிச்சென்று லண்டனுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். சாதம், ஜாம், மெர்மலேட்... லண்டனுக்கா? லண்டனில் என்ன செய்வார்கள் என்ற கேள்வி எழுவது இயற்கைதான். லண்டனில் இந்த பழத்தை உணவு தொழில்நுட்பம் மூலம் கசப்பை மாற்றி ஆரஞ்சு சாதம், ஜாம், மெர்மலேட்(Marmalade) ஆகியவற்றை தயாரித்து உண்பார்களாம். என்னதான் இந்த மரம் கிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றி ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்கா போன்ற பகுதிகளில் பரவி இருந்தாலும், செவீல் ஆரஞ்சுக்கு என்று உலகம் முழுவதும் ஒரு தனி மவுசு இருந்து வருகிறது. துப்புரவு பணியாளர்கள் பழங்களை சேகரிக்கும்போது இந்தியாவில் அதிகரிக்கும் பெண் குழந்தைகள் தத்தெடுப்பு: காரணம் என்ன? I Child Adoption இது மட்டுமா? செவீல் முழுவதும் கிட்டதட்ட 47,000 மரங்கள் இருக்கின்றன. இந்த மரங்களிலிருந்து 3,000 டன் பழங்கள் கிடைக்கின்றன. இந்த பழங்களை ஏற்றுமதி செய்து கிடைக்கும் பணத்தில் அந்நாட்டு அரசு விவசாய நலன், கல்விக்கூடங்கள், மருத்துவம், செவீல் பழம் சார்ந்த ஆராய்ச்சி, சுற்றுப்புற சூழல் ஆகியவற்றிருக்கு செலவிடுகின்றது. ஆனால் ஏற்றுமதி மூலம் எவ்வளவு தொகை கிடைக்கின்றது என்பதை செவீல் நாட்டு அரசு ரகசியமாக வைத்துள்ளது. செவீல் மரங்கள் பிப்ரவரி மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை நன்றாக பூத்து குலுங்கும். இதன் மணம் மிகவும் அருமையாக இருக்கும். இது சுற்றுலா பயணிகளை ஈர்க்க சுற்றுலா மூலமும் செவீல் நாட்டு அரசு வருமானம் ஈட்டி வருகிறது. இதுமட்டுமல்லாமல் செவீல் ஆரஞ்சு பழங்களில் தோலில் மருத்துவ குணம் உள்ளது. இதன் தோலிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் Cellulitis என்ற மனிதர்களின் தோல் நோய்க்கு நல்ல மருந்தாகவும் இருக்கிறது என்றார். ஆக, ஒரு கல்லில்(ஆரஞ்சில்) ஏகப்பட்ட மாங்காய்கள்(பலன்கள்)!
தவறான விளம்பர விவகாரம்: பாபா ராம்தேவுக்கு சுப்ரீம் கோர்ட் சம்மன்!
பதஞ்சலி ஆயுர்வேத் என்ற பெயரில் யோகா குரு ராம்தேவால் நிறுவப்பட்ட நிறுவனனானது சுப்ரீம் கோர்ட் அவமதிப்பு நோட்டீசுக்கு பதிலளிக்காத நிலையில்
Vijay Malhotra joins AIPL Group as Marketing Head (Group)
AIPL Group (Ajit Industries Pvt. Ltd.) has strategically appointed Vijay Malhotra as the new Marketing Head (Group) in March 2024. Malhotra's appointment, announced on his LinkedIn profile, heralds an exciting new era for both his professional journey and the company's marketing initiatives.Malhotra brings an impressive track record with over 30 years of experience in branding, marketing, digital marketing, and public relations, traversing diverse industries including FMCG, FMCD, Automotive, Personal Care, Polymer, Footwear, Education, HVAC, Pharmaceuticals, Software Development, and IT. Commenting on his new role, Malhotra expressed, I am thrilled to join the AIPL Group as Marketing Head (Group). I deeply appreciate this opportunity and am eager to embark on this new chapter. My sincere thanks to everyone who has supported me along my career path! He extended special thanks to Shri Ajit Gupta, CMD of AIPL Group, for his trust, and to Shri Rajeev Narang for endorsing him for this integral role.Malhotra's distinguished career is marked by a strategic vision that captures consumer behavior and market trends, coupled with a talent for driving innovation. His expertise is now poised to enhance AIPL Group's market presence and shape compelling marketing strategies that resonate with both consumers and stakeholders
CAA: `ஏப்ரல் 9-ம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்!' - தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவு
பா.ஜ.க அரசு கடந்த 2019-ல் குடியுரிமை திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றியது. இந்த சட்டமானது, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்குள் குடியேறிய இந்து, பௌத்தம், சமணம், பார்சி, கிறிஸ்தவம், சீக்கிய மதத்தவர்கள் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் இங்கு தங்கியிருந்தாலே இந்திய குடியுரிமை வழங்கும். இந்த சட்டத்துக்கு அப்போதே குடியரசுத் தலைவரிடம் அவசர அவசரமாக ஒப்புதல் வாங்கிய பா.ஜ.க, அமல்படுத்துவதற்கான விதிகளை வகுத்துக்கொண்டே இருக்கிறோம் என நான்காண்டுகளைக் கடத்திவிட்டது. அமித் ஷா - CAA - குடியுரிமை திருத்தச் சட்டம் இதற்கிடையில், இந்தச் சட்டம் நிறைவேற்றிய நாள்முதல் பலரும், `இது இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டம். மத அடிப்படையில் குடியுரிமை வழங்குவது ஜனநாயகத்துக்கு எதிரானது' என குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (CAA) தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால், விதிகள் வகுக்கப்படாததாலும், அமல்படுத்தப்படாததாலும் உச்ச நீதிமன்றம் அந்த மனுக்களை விசாரிக்காமல் இருந்துவந்தது. இத்தகைய சூழலில், இந்த ஆண்டு தொடங்கியது முதல் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று தொடர்ச்சியாகக் கூறிவந்த பா.ஜ.க, மார்ச் 11-ம் தேதி நடைமுறைக்கு கொண்டுவந்தது. அதற்கடுத்த நாளே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML), இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு (DYFI) ஆகியவை, இந்தச் சட்டத்தை நிறுத்திவைக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தன. மேலும், காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், திரிணாமுல் தலைவர் மஹுவா மொய்த்ரா மற்றும் AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி உட்பட பலரும் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். கடந்த வாரம் இந்த மனுக்கள்மீதான விசாரணையின்போது, `நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் இந்தச் சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசின் நடவடிக்கை கேள்விக்குட்பட்டது' என்று மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டிருந்தார். CAA - குடியுரிமை திருத்தச் சட்டம் இந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மொத்த 237 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன. இதில், மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், இந்திரா ஜெய்சிங் உள்ளிட்ட வழக்கறிஞர்களும் ஆஜராகினர். பின்னர் விசாரணை தொடங்கியதும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, `மொத்தமாக 237 மனுக்கள் இருக்கின்றன. இதில், 20 மனுக்கள் இந்தச் சட்டத்துகெதிராக தடை கோரி தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. எனவே, இதில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும். இந்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது' என்றார். அப்போது, மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் ஜெய் சிங், `வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதால், யாருக்கும் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என்று துஷார் மேத்தா உறுதிமொழி அளிக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார். கபில் சிபல் அதையடுத்து, `எத்தனை நாள்கள் கால அவகாசம் வேண்டும்' என தலைமை நீதிபதி சந்திரசூட் கேட்க, `நான்கு வாரங்கள் வேண்டும்' என துஷார் மேத்தா பதிலளித்தார். பின்னர், `மனுதாரர் தரப்பில் தலைமை வாதங்களை முன்வைப்பது யார்?' என தலைமை நீதிபதி கேட்டபோது, `நான்' என பதிலளித்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், `இதில் பிரச்னை என்னவென்றால், சட்டப்படி, 6 மாதங்களுக்குள் விதிகள் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு விதிகள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இப்போது குடியுரிமை வழங்கப்பட்டால் அதை மாற்றுவது சாத்தியமற்றதாகிவிடும். எனவே, நான்கு வாரங்கள் அதிகம். ஏப்ரல் விடுமுறை முடிந்த உடனேயே, அவர்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்' என்றார். அதையடுத்து, `குடியுரிமை வழங்குவதற்கான நடவடிக்கை ஏதேனும் எடுக்கப்படுகிறதா?' என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கேள்வியெழுப்பியபோது, `அவை வழங்கப்பட்டாலும் அல்லது வழங்கப்படாவிட்டாலும், மனுதாரர்கள் எவருக்கும் பாரபட்சமாக இருக்காது' என்று துஷார் மேத்தா பதிலளிக்க, `அவர்களுக்கு வாக்குரிமை கிடைத்துவிடும்' என வழக்கறிஞர் ஜெய்சிங் எச்சரித்தார். இருப்பினும், நான்கு வாரங்கள் வேண்டும் என துஷார் மேத்தா மீண்டும் மீண்டும் கூற, `அப்படியானால் குடியுரிமை வழங்கப்படாது என்று அறிக்கை விடுங்கள்' என கபில் சிபல் கூறினார். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் இறுதியாக, தலைமை நீதிபதி சந்திரசூட், `அவர்கள் அறிக்கை வெளியிட தயாராக இல்லை. எனவே ஏப்ரல் 9-ம் தேதி மீண்டும் விசாரிக்கப்படும்' என்று கூறி, மூன்று வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல்செய்யமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டார். அப்போது, `இதற்குள் ஏதாவது நடந்தால் நாங்கள் மீண்டும் வருவோம்' என கபில் சிபல் கூற, `நாங்கள் இங்குதான் இருக்கிறோம்' என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார். CAA: குடியுரிமைத் திருத்தச் சட்டம் எங்கெல்லாம் அமலாகாது? தேசிய குடிமக்கள் பதிவேடு என்ன செய்யும்?
CAA: `ஏப்ரல் 9-ம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்!' - தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவு
பா.ஜ.க அரசு கடந்த 2019-ல் குடியுரிமை திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றியது. இந்த சட்டமானது, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்குள் குடியேறிய இந்து, பௌத்தம், சமணம், பார்சி, கிறிஸ்தவம், சீக்கிய மதத்தவர்கள் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் இங்கு தங்கியிருந்தாலே இந்திய குடியுரிமை வழங்கும். இந்த சட்டத்துக்கு அப்போதே குடியரசுத் தலைவரிடம் அவசர அவசரமாக ஒப்புதல் வாங்கிய பா.ஜ.க, அமல்படுத்துவதற்கான விதிகளை வகுத்துக்கொண்டே இருக்கிறோம் என நான்காண்டுகளைக் கடத்திவிட்டது. அமித் ஷா - CAA - குடியுரிமை திருத்தச் சட்டம் இதற்கிடையில், இந்தச் சட்டம் நிறைவேற்றிய நாள்முதல் பலரும், `இது இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டம். மத அடிப்படையில் குடியுரிமை வழங்குவது ஜனநாயகத்துக்கு எதிரானது' என குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (CAA) தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால், விதிகள் வகுக்கப்படாததாலும், அமல்படுத்தப்படாததாலும் உச்ச நீதிமன்றம் அந்த மனுக்களை விசாரிக்காமல் இருந்துவந்தது. இத்தகைய சூழலில், இந்த ஆண்டு தொடங்கியது முதல் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று தொடர்ச்சியாகக் கூறிவந்த பா.ஜ.க, மார்ச் 11-ம் தேதி நடைமுறைக்கு கொண்டுவந்தது. அதற்கடுத்த நாளே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML), இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு (DYFI) ஆகியவை, இந்தச் சட்டத்தை நிறுத்திவைக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தன. மேலும், காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், திரிணாமுல் தலைவர் மஹுவா மொய்த்ரா மற்றும் AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி உட்பட பலரும் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். கடந்த வாரம் இந்த மனுக்கள்மீதான விசாரணையின்போது, `நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் இந்தச் சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசின் நடவடிக்கை கேள்விக்குட்பட்டது' என்று மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டிருந்தார். CAA - குடியுரிமை திருத்தச் சட்டம் இந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மொத்த 237 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன. இதில், மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், இந்திரா ஜெய்சிங் உள்ளிட்ட வழக்கறிஞர்களும் ஆஜராகினர். பின்னர் விசாரணை தொடங்கியதும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, `மொத்தமாக 237 மனுக்கள் இருக்கின்றன. இதில், 20 மனுக்கள் இந்தச் சட்டத்துகெதிராக தடை கோரி தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. எனவே, இதில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும். இந்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது' என்றார். அப்போது, மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் ஜெய் சிங், `வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதால், யாருக்கும் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என்று துஷார் மேத்தா உறுதிமொழி அளிக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார். கபில் சிபல் அதையடுத்து, `எத்தனை நாள்கள் கால அவகாசம் வேண்டும்' என தலைமை நீதிபதி சந்திரசூட் கேட்க, `நான்கு வாரங்கள் வேண்டும்' என துஷார் மேத்தா பதிலளித்தார். பின்னர், `மனுதாரர் தரப்பில் தலைமை வாதங்களை முன்வைப்பது யார்?' என தலைமை நீதிபதி கேட்டபோது, `நான்' என பதிலளித்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், `இதில் பிரச்னை என்னவென்றால், சட்டப்படி, 6 மாதங்களுக்குள் விதிகள் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு விதிகள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இப்போது குடியுரிமை வழங்கப்பட்டால் அதை மாற்றுவது சாத்தியமற்றதாகிவிடும். எனவே, நான்கு வாரங்கள் அதிகம். ஏப்ரல் விடுமுறை முடிந்த உடனேயே, அவர்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்' என்றார். அதையடுத்து, `குடியுரிமை வழங்குவதற்கான நடவடிக்கை ஏதேனும் எடுக்கப்படுகிறதா?' என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கேள்வியெழுப்பியபோது, `அவை வழங்கப்பட்டாலும் அல்லது வழங்கப்படாவிட்டாலும், மனுதாரர்கள் எவருக்கும் பாரபட்சமாக இருக்காது' என்று துஷார் மேத்தா பதிலளிக்க, `அவர்களுக்கு வாக்குரிமை கிடைத்துவிடும்' என வழக்கறிஞர் ஜெய்சிங் எச்சரித்தார். இருப்பினும், நான்கு வாரங்கள் வேண்டும் என துஷார் மேத்தா மீண்டும் மீண்டும் கூற, `அப்படியானால் குடியுரிமை வழங்கப்படாது என்று அறிக்கை விடுங்கள்' என கபில் சிபல் கூறினார். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் இறுதியாக, தலைமை நீதிபதி சந்திரசூட், `அவர்கள் அறிக்கை வெளியிட தயாராக இல்லை. எனவே ஏப்ரல் 9-ம் தேதி மீண்டும் விசாரிக்கப்படும்' என்று கூறி, மூன்று வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல்செய்யமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டார். அப்போது, `இதற்குள் ஏதாவது நடந்தால் நாங்கள் மீண்டும் வருவோம்' என கபில் சிபல் கூற, `நாங்கள் இங்குதான் இருக்கிறோம்' என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார். CAA: குடியுரிமைத் திருத்தச் சட்டம் எங்கெல்லாம் அமலாகாது? தேசிய குடிமக்கள் பதிவேடு என்ன செய்யும்?
JioCinema unveils stellar additions in their galaxy of superstars for the 2024 TATA IPL
JioCinema has disclosed new additions to their galaxy of superstars ontheirexpert panel for the2024TATAIndian Premier League. India’s favourite sporting carnival will be brought to fans and viewers onJioCinemafor free in 12 languages, English, Hindi, Marathi, Gujarati, Bhojpuri, Punjabi, Bengali, Tamil, Telugu, Malayalam, and Kannada, with Haryanvi making its debut. In a never-seen-before avatar, one of the world’s most destructive openers, Virender Sehwag will headline the newly introduced Haryanvi language presentation onJioCinema. Ajay Jadeja will make his debut as a Gujarati language expert. The former India captain and MI Emirates batting coach will also feature in Hindi and Hangout feeds. The addition ofIPLchampion Shane Watson and former New Zealand coach and Director of Cricket at Royal Challengers Bangalore Mike Hesson, Sehwag, and Jadeja will further deepenJioCinema’s key proposition of providing fans inside access from key members who until recently shared the dressing room with top franchisees. After playing for Delhi Daredevils and Kings XI Punjab, Sehwag took on a mentor’s role with the Punjab franchise. Fans will witness him at his witty best, this time in the Haryanvi language. Manvinder Bisla, man of the match of the 2012IPLFinal, will also join Sehwag in the Haryanvi feed. After winning titles with Rajasthan Royals and Chennai Super Kings, Watson continues his illustrious journey in theTATAIPLwithJioCinema. He won the Player of the Tournament in the inaugural season with the Royals while his match-winning 117* for CSK in the 2018 Final against Sunrisers Hyderabad has gone down as one of the best knocks ever in theIPL. Mike Hesson, one of the sharpest minds in cricket, will extend his journey with theTATAIPLas an expert withJioCinema. After having coached Kings XI Punjab, and worked as a director of cricket operations with the Royal Challengers Bangalore, the Kiwi pro will sit alongside some of the most iconic players he coached in theIPLincluding Chris Gayle and AB de Villiers. Siddharth Sharma, Viacom18 Sports Head of Content, said, “The response we got for our deep and wide presentation of theTATAIPL2023 from our viewers, advertisers, and cricket fanatics was heartening and we are doubling down on our innovations and initiatives forTATAIPL2024. This season we continue to elevate the experience with bigger names, deeper engagement with core, casual and curious fans through unique propositions like Hero Cam, Viral Weekends and the introduction of Haryanvi feed headlined by the iconic Virender Sehwag.” Taking advantage of the flexibility and the choices digital gives,JioCinemawill offer a total of 18 feeds this year, including last year’s popular Insiders and Hangout feeds, newly introduced Hero Cam feed and a new proposition called Viral Weekend. Through the2024season,JioCinemawill bring over 100 popular social content creators across every language, every weekend, to spawn conversations, anecdotes, and banter on the biggest sports proposition in the country intheirinimitable style along with the star experts. Hero Cam ,JioCinema’s latest camera angle addition this season, allows a viewer to not only follow all the live action but also the biggest hero within the game as the match unfolds. This allows viewers an up, close, personal, and uninterrupted view of howtheirheroes go about the game and gives a sense of feeling closer to them right in between the match. This will be accompanied by more camera angles that viewers can choose from. The Insiders feed is built onJioCinema’s core proposition of making theTATAIPL’s entertainment more accessible to viewers by giving them a peek into unheard tales, anecdotes, and conversations from dressing rooms, narrated byJioCinema’s iconic empanelled experts who until recently rubbed shoulders with current players across different teams. Fans will be able to get into the player’s mind from the expert’s viewpoint and understand the thought process behind the gameplay as live action plays out on screen. The Hangout feed will give fans a light-hearted and quirky take on the perennially competitive league through new-age content creators and popular stand-up comics like Angad Singh, Vipul Goyal, Aaditya Kulshreshth, and Shashi Dhiman among others. This feed will present quintessentialTATAIPLaction that is expected to draw first-time viewers and non-sports audience and augment the league’s viewership.
மேடையில் கண்கலங்கிய பிரதமர் மோடி!
சேலத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ள பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். சேலத்தில் நடைபெற்றுவரும் பொதுக்கூட்ட மேடையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தமிழகத்தில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன், சரத்குமார் உள்ளிட்ட தலைவர்கள் மோடியுடன் அமர்ந்துள்ளனர். இக்கூட்டத்தில் பாஜக கூட்டணி […]
கோடை காலத்தையொட்டி மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே கோடைகால சிறப்பு மலை ரயில் வருகிற 29ஆம் தேதி முதல் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மன்னர் சார்லஸ் இறக்கவில்லை…இங்கிலாந்து தூதரகம் பரபரப்பு அறிக்கை!
King Charles : மன்னர் மூன்றாம் சார்லஸின் மரணம் பற்றிய செய்தி போலியானது என்று உக்ரைனில் உள்ள இங்கிலாந்து தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் (75), புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக கடந்த பக்கிங்காம் அரண்மனை அறிவித்திருந்தது. அதாவது, கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி இங்கிலாந்து ராணியும், தனது தாயுமான எலிசபெத் ராணி காலமான பிறகு, இங்கிலாந்தின் புதிய மன்னராகப் மூன்றாம் சார்லஸ் பதவியேற்றார். இவர் பதவியேற்று சுமார் […] The post மன்னர் சார்லஸ் இறக்கவில்லை… இங்கிலாந்து தூதரகம் பரபரப்பு அறிக்கை! first appeared on Dinasuvadu .
அரச அடக்குமுறைகளுக்கு எதிராக யாழ். பல்கலை சமூகம் போராட்டம்!
தமிழர்கள் மீது மேற்கொள்ளப்படும் அரச அடக்குமுறைகளுக்கு எதிராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களால் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இன்று நண்பகல் 12 மணியளவில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின்… The post அரச அடக்குமுறைகளுக்கு எதிராக யாழ். பல்கலை சமூகம் போராட்டம்! appeared first on Vanakkam London .
ரூ.5 லட்சம் கோடி காலி.. அதிர்ச்சியில் உறைந்த பங்குச் சந்தை முதலீட்டாளர்கள்!
இன்று யாரும் எதிர்பாரதவிதமாக இந்திய பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது. இன்று இழப்பை தொடர்ந்து பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் ஒரே நாளில் ரூ.5 லட்சம் கோடியை இழந்துள்ளனர்.
நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் திருமணம்... சோகத்தில் மாலத்தீவில் இன்ஜினியர் தற்கொலை!
திருமணம் நிச்சயக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் திருமணம் செய்து கொண்டதால் துக்கம் தாங்க முடியாமல் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
எலுமிச்சை விலை சரிவு.. தக்காளி, வெங்காயம் விலை என்ன?
சென்னையில் இன்று எலுமிச்சை விலை குறைந்துள்ளது. இன்றைய காய்கறிகளின் விலைப் பட்டியல் என்ன என்று இங்கே பார்க்கலாம்.
Alert: யானைகள் நடமாட்டம்; ட்ரோனில் கண்காணிப்பு... வாட்ஸ்-அப்பில் எச்சரிக்கை!
தமிழ்நாடு கேரள எல்லையில் தமிழகர்கள் அதிகம் வாழும் பகுதி மூணாறு. முக்கியமான சுற்றுலா தலமான மூணாறில் தேயிலை தோட்டங்கள் அதிக பரப்பில் உள்ளன. இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் எஸ்டேட் குடியிருப்புகளில் தங்கி வேலை செய்து வருகின்றனர். மூணாறு Cattle show: காங்கேயம் காளை முதல் தஞ்சாவூர் குட்டை வரை... நாட்டு மாடுகளின் சந்தை..! இந்நிலையில் மூணாறு வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் வனவிலங்குகளின் வழித்தடம் மற்றும் குடிநீர் ஆதாரப் பகுதிகள் கம்பி வேலிகளாலும், கட்டிடங்களாலும் அடைக்கப்பட்டிருக்கிறது. இதனால் புலி, சிறுத்தை, யானை, காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் நுழையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா வரும் பயணிகள் நைட் ரைடிங் என்ற பெயரில் இரவு முழுவதும் வனப்பகுதிகளில் அதிக ஒலி, ஒளி எழுப்பிக் கொண்டு சுற்றுகின்றனர். யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அருகில் நின்று போட்டோ மற்றும் செல்பி எடுக்க முயன்று விலங்குகளுக்கு அச்சுறுத்தலை கொடுக்கின்றனர். இதனால் வனவிலங்குகள் நிம்மதியான இருப்பிடமின்றி காட்டைவிட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. காட்டு யானை Lizard: `4 நிமிஷம் பல்லி கடிச்சது ஆச்சர்யமில்ல'... வீட்டில் வளர்த்த பல்லி கடித்து உயிரிழந்த நபர்! கடந்த மாதம் முதல் யானைகள் நடமாட்டம் மூணாறு பகுதியில் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் கன்னிமலை அருகே எஸ்டேட் தொழிலாளி சுரேஸ்குமார் யானை தாக்கி உயிரிழந்தார். அடிமாலி பகுதியில் இந்திரா என்ற மூதாட்டி யானை தாக்கி உயிரிழந்தார். தென்மலை பகுதியில் பால்ராஜ் என்பவரும் உயிரிழந்துள்ளார். சாலைகளில் செல்லும் வாகனங்களையும் யானைகள் சேதப்படுத்தி வருகின்றன. மூணாறு சாலை இதனால் சிவன்மலை எஸ்டேட், பார்வதி டிவிசன், கடலார், தென்மலை, கன்னிமலை, நயமக்காடு, லட்சுமி எஸ்டேட் உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். இரவு 8 மணிக்கு மேல் சாலைகளில் மக்கள் நடமாடக் கூடாது என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. யானைகள் நடமாட்டத்தை ட்ரோன் மூலம் கண்காணித்து வாட்ஸ்-அப் குழுக்களில் பகிர்ந்து எச்சரிக்கை (Alert ) விடப்பட்டு வருகிறது.
Alert: யானைகள் நடமாட்டம்; ட்ரோனில் கண்காணிப்பு... வாட்ஸ்-அப்பில் எச்சரிக்கை!
தமிழ்நாடு கேரள எல்லையில் தமிழகர்கள் அதிகம் வாழும் பகுதி மூணாறு. முக்கியமான சுற்றுலா தலமான மூணாறில் தேயிலை தோட்டங்கள் அதிக பரப்பில் உள்ளன. இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் எஸ்டேட் குடியிருப்புகளில் தங்கி வேலை செய்து வருகின்றனர். மூணாறு Cattle show: காங்கேயம் காளை முதல் தஞ்சாவூர் குட்டை வரை... நாட்டு மாடுகளின் சந்தை..! இந்நிலையில் மூணாறு வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் வனவிலங்குகளின் வழித்தடம் மற்றும் குடிநீர் ஆதாரப் பகுதிகள் கம்பி வேலிகளாலும், கட்டிடங்களாலும் அடைக்கப்பட்டிருக்கிறது. இதனால் புலி, சிறுத்தை, யானை, காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் நுழையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா வரும் பயணிகள் நைட் ரைடிங் என்ற பெயரில் இரவு முழுவதும் வனப்பகுதிகளில் அதிக ஒலி, ஒளி எழுப்பிக் கொண்டு சுற்றுகின்றனர். யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அருகில் நின்று போட்டோ மற்றும் செல்பி எடுக்க முயன்று விலங்குகளுக்கு அச்சுறுத்தலை கொடுக்கின்றனர். இதனால் வனவிலங்குகள் நிம்மதியான இருப்பிடமின்றி காட்டைவிட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. காட்டு யானை Lizard: `4 நிமிஷம் பல்லி கடிச்சது ஆச்சர்யமில்ல'... வீட்டில் வளர்த்த பல்லி கடித்து உயிரிழந்த நபர்! கடந்த மாதம் முதல் யானைகள் நடமாட்டம் மூணாறு பகுதியில் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் கன்னிமலை அருகே எஸ்டேட் தொழிலாளி சுரேஸ்குமார் யானை தாக்கி உயிரிழந்தார். அடிமாலி பகுதியில் இந்திரா என்ற மூதாட்டி யானை தாக்கி உயிரிழந்தார். தென்மலை பகுதியில் பால்ராஜ் என்பவரும் உயிரிழந்துள்ளார். சாலைகளில் செல்லும் வாகனங்களையும் யானைகள் சேதப்படுத்தி வருகின்றன. மூணாறு சாலை இதனால் சிவன்மலை எஸ்டேட், பார்வதி டிவிசன், கடலார், தென்மலை, கன்னிமலை, நயமக்காடு, லட்சுமி எஸ்டேட் உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். இரவு 8 மணிக்கு மேல் சாலைகளில் மக்கள் நடமாடக் கூடாது என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. யானைகள் நடமாட்டத்தை ட்ரோன் மூலம் கண்காணித்து வாட்ஸ்-அப் குழுக்களில் பகிர்ந்து எச்சரிக்கை (Alert ) விடப்பட்டு வருகிறது.
லட்சாதிபதி பெண்கள் திட்டம்.. வட்டியில்லாமல் கடன் பெறுவது எப்படி?
மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வட்டி இல்லாமல் கடன் கிடைப்பதோடு இன்னும் பல சலுகைகள் கிடைக்கும். முழு விவரம் இதோ..!
IPL 2024 : லக்னோவ் அணியில் கே.எல்.ராகுல் ரெடி ..! ஆனாலும் ஒரு பிரச்சனை !
IPL 2024 : நடைபெற போகும் ஐபிஎல் தொடரில் 4-வது போட்டியாக வருகிற ஞாற்றுகிழமை மதியம் 3.30 மணிக்கு ராஜஸ்தான் அணியும், லக்னோவ் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டியில் லக்னோவ் அணியின் கேப்டன் ஆன கே.எல்.ராகுல் விளையாடுவர் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை NCA மற்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. நடைபெற்ற இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில், ராகுலுக்கு வலது தொடையில் ஏறுப்பட்ட காயம் காரணமாக அந்த தொடரிலிருந்து அவர் அப்போது வெளியேறி […] The post IPL 2024 : லக்னோவ் அணியில் கே.எல்.ராகுல் ரெடி ..! ஆனாலும் ஒரு பிரச்சனை ! first appeared on Dinasuvadu .
தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி, முத்து... நகைகள் வாங்கும்போது இவற்றையெல்லாம் கவனியுங்கள்!
திருமண சந்தோஷங்களில் முக்கியமானது, ஆபரணங்கள் ஷாப்பிங் அனுபவம். அவற்றை வாங்கும்போதும், பராமரிப்பின்போதும் சில விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியம். வெள்ளி, தங்கம், வைரம், பிளாட்டினம், முத்து மற்றும் கல்வைத்த நகைகளின் பராமரிப்பு பற்றியும் அதன் தரத்தை எப்படி செக் செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம்... தங்க நகை Gold: பவுன் ரூ.49,080-க்கு விற்பனை... தங்கம் விலை உயர்வுக்கு இவைதான் காரணம்! தங்கம்... * நகை வாங்கும் முன்னர், அதில் ஹால் மார்க் முத்திரை இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும். இந்தியத் தரக்கட்டுப்பாட்டு நிறுவனமான பி.ஐ.எஸ் (BIS - Bureau of Indian Standards), தங்க நகைகளுக்கு வழங்கும் 'ஹால் மார்க்' முத்திரையில் கீழ்க்காணும் அம்சங்களின் அடிப்படையில் அதன் தரம் உறுதிசெய்யப்படுகிறது. 1. தங்கத்தின் தூய்மையைக் குறிக்கும் மூன்று இலக்க எண். உதாரணமாக, 916 என்றால், 91.6% தூய தங்கம் (22 காரட்). தங்கத்தின் தூய்மைக்கு ஏற்ப இந்த மூன்று இலக்க எண் மாறுபடும். 2. `பி.ஐ.எஸ்’ முத்திரை வழங்கிய ஹால் மார்க் சென்டரின் முத்திரை. 3. `பி.ஐ.எஸ்’ முத்திரை வழங்கப்பட்ட ஆண்டைக் குறிக்கும் ஆங்கில எழுத்து (2000-ம் வருடத்தில் இருந்து `பி.ஐ.எஸ்’ முத்திரை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வருடம் முத்திரை வழங்கப்பட்ட நகைகளில் ‘A’ என்ற எழுத்தும், 2001-ம் வருடம் முத்திரை வழங்கப்பட்ட நகைகளில் `B’ என்ற எழுத்தும், 2002-ம் வருடத்துக்கு ‘C’ என்ற எழுத்தும்… என இப்படியே ஒவ்வோர் ஆண்டுக்கும் வரிசை நகர்ந்துகொண்டே வரும்). 4. நகை விற்பனையாளரின் முத்திரை. தங்க நகை புதுமணத் தம்பதி: ஆதிக்கம் டு தாம்பத்யம்.. முதல் வருடத்தில் வரக்கூடிய பிரச்னைகள், தீர்வுகள்! * தங்க நகைகளை வைக்கும் வெல்வெட் பெட்டிகளில் இருக்கிற பசையில், மயில்துத்தம் போன்ற கெமிக்கல் இருந்தால் அது தங்கத்துடன் ஏதாவது வேதிவினை புரியலாம். இப்போது பல நகைக்கடைகளில் பிளாஸ்டிக் நகைப் பெட்டியில் காட்டன் துணிக்குள் நகைகளை வைத்துத் தருகிறார்கள். அதையே பின்பற்றலாம். * நகைகளை குளோரின் கலந்த தண்ணீரிலும், உப்புத்தன்மை அதிகமாக இருக்கும் தண்ணீரிலும் சுத்தம் செய்யவே கூடாது. அதேபோல், சுத்தம் செய்வதற்கு முன் சோப் வாட்டரில் நகைகளை ஊறவைக்கக் கூடாது. வெள்ளி... * வெள்ளி நகைகளை வெதுவெதுப்பான சோப்புத் தண்ணீரில் ஊறவைத்து, சுத்தம் செய்து, பிறகு காட்டன் துணியால் துடைக்கலாம். வெள்ளி நகைகளை காட்டன் துணியில் சுற்றி, பிளாஸ்டிக் பாக்ஸில் வையுங்கள். வெள்ளிக்கும் நோ வெல்வெட் பாக்ஸ். * கல், மண் இல்லாத சுத்தமான விபூதியால் வெள்ளிப் பொருள்களைச் சுத்தம் செய்யலாம். சுத்தமில்லாத விபூதி, வெள்ளிப் பொருள்களின் மேல் கீறல்களை ஏற்படுத்தலாம். வெள்ளி கொலுசு Bridal ஆடைகள்: தேர்ந்தெடுக்கும்போது, அளவு கொடுக்கும்போது, அணியும்போது... மணப்பெண்களுக்கு டிப்ஸ்! * வெள்ளி நகைகளை இரும்பு பீரோவில் வைத்தால் சீக்கிரம் கறுத்துவிடும். ஆனால், இன்றைக்குப் பெரும்பாலானவர்களின் வீடுகளில் இரும்பு பீரோதான் இருக்கிறது என்பதால், காட்டன் துணியில் சுற்றி, மரப்பெட்டியில் வைத்து, இரும்பு பீரோவில் வைத்துவிடலாம். * தரமான வெள்ளிக்கு ஹால்மார்க் முத்திரையைப் பார்த்து வாங்குங்கள். வைரம்... * வைரத்தையும் பிளாஸ்டிக் பாக்ஸில்தான் வைக்க வேண்டும். வெல்வெட் பாக்ஸில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால், பூஞ்சை வந்து வைரத்தின் நிறமே மாறலாம். அப்படி நிறம் மாறினால் வைரத்தின் தரமே குறைந்துவிடலாம்... கவனம். * வைரத்தில் ஓப்பனிங் செட், குளோஸிங் செட் என இரண்டு வகைகள் இருக்கின்றன. ஓப்பனிங் செட்டில் வைரக்கல்லுக்குப் பின்னால் முழுதாக மூடப்பட்டிருக்காது. இதனால், சீக்கிரம் அழுக்காகி விடும். மூக்குத்தி, கம்மல் என இந்த வகை வைர நகைகளை வீட்டில் எப்போதும் அணிந்திருப்பவர்கள், அவற்றை வாரம் ஒருமுறை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து, டூத் பிரஷ்ஷால் சுத்தம் செய்துவிடுங்கள். குளோசிங் செட் என்றால், நகையின் பின்னால் முழுமையாக மூடப்பட்டிருக்கும். இந்த வகை நகைகளில் 5 முதல் 10 வருடங்களுக்குள் எண்ணெய் இறங்கிவிடும். அப்போது, நகையில் இருக்கிற வைரங்களை எடுத்துவிட்டு, வேறு நகையில் பதித்துத் தருவார்கள் (கல்வைத்த நகைகளையும் இந்த முறையில்தான் பராமரிக்க வேண்டும்). வைரம் Glowing Skin: கல்யாண நாள் நெருங்குதா.. உங்க ஸ்கின் பளபளன்னு மின்ன இப்படிச் சாப்பிடுங்க..! * வைரம் தூய்மையான வெள்ளை நிறத்தில் இருந்தால் அது முதல் தர வைரம். இளமஞ்சள் நிறத்தில் இருந்தால் இரண்டாம் தர வைரம். * வைரத்தை தோஷம் பார்த்து வாங்க வேண்டும் என்பார்கள். அப்படியென்றால் என்ன தெரியுமா? வைரத்தில் வெற்றுக் கண்களுக்கு தெரியாத அளவுக்கு மிக மிகச் சிறிய கார்பன் துணுக்குகள் இருக்கும். இதைத்தான் தோஷம் என்பார்கள். தோஷமற்ற வைரம் வாங்க வேண்டுமென்றால் V V S1, V V S2 வைர நகைகள் வேண்டும் எனக் கேட்டு வாங்குங்கள். பிளாட்டினம்... * தங்கத்துக்கு 916 (91.6%) எப்படியோ, அப்படியே பிளாட்டினத்துக்கு 950 (95%). மீதம் 5 சதவிகிதத்துக்கு கோபால்ட் பெலினியம் சேர்ப்பார்கள். * பிளாட்டின நகைகளை தங்கத்துடன் சேர்த்து அணிந்தால் கீறல் விழும். * பிளாட்டின நகைகள் வாங்கும்போது தரப்படும் தரச் சான்றிதழில், நீங்கள் வாங்கிய நகையின் அடையாள எண் ஒன்று இருக்கும். அதே எண் நீங்கள் வாங்கிய நகையிலும் இருக்கும். உதாரணத்துக்கு, நீங்கள் வாங்கிய பிளாட்டினம் நகையின் எண் 515 என்று வைத்துக்கொள்வோம். இதே எண்ணில் வேறு பிளாட்டின நகையே கிடைக்காது. பிளாட்டினம்! முத்து... லாபகரமாக தங்க நகை வாங்க சூப்பர் வழி..! * முத்தை வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்யக் கூடாது. தோலுரிந்துவிடும். முத்துக்குக் குளிர்ந்த நீர்தான் சரி. மற்றபடி, மற்ற நகைகளைப் போலவே நோ வெல்வெட் பாக்ஸ். * விலை குறைவான முத்துகள் அளவில் சிறியதாகவும், ஒரே வடிவத்திலும் இருக்கும். விலை அதிகமான முத்துகள் அளவில் பெரியதாகவும், விதவிதமான வடிவங்களிலும் இருக்கும். - ஆ.சாந்தி கணேஷ்
தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி, முத்து... நகைகள் வாங்கும்போது இவற்றையெல்லாம் கவனியுங்கள்!
திருமண சந்தோஷங்களில் முக்கியமானது, ஆபரணங்கள் ஷாப்பிங் அனுபவம். அவற்றை வாங்கும்போதும், பராமரிப்பின்போதும் சில விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியம். வெள்ளி, தங்கம், வைரம், பிளாட்டினம், முத்து மற்றும் கல்வைத்த நகைகளின் பராமரிப்பு பற்றியும் அதன் தரத்தை எப்படி செக் செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம்... தங்க நகை Gold: பவுன் ரூ.49,080-க்கு விற்பனை... தங்கம் விலை உயர்வுக்கு இவைதான் காரணம்! தங்கம்... * நகை வாங்கும் முன்னர், அதில் ஹால் மார்க் முத்திரை இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும். இந்தியத் தரக்கட்டுப்பாட்டு நிறுவனமான பி.ஐ.எஸ் (BIS - Bureau of Indian Standards), தங்க நகைகளுக்கு வழங்கும் 'ஹால் மார்க்' முத்திரையில் கீழ்க்காணும் அம்சங்களின் அடிப்படையில் அதன் தரம் உறுதிசெய்யப்படுகிறது. 1. தங்கத்தின் தூய்மையைக் குறிக்கும் மூன்று இலக்க எண். உதாரணமாக, 916 என்றால், 91.6% தூய தங்கம் (22 காரட்). தங்கத்தின் தூய்மைக்கு ஏற்ப இந்த மூன்று இலக்க எண் மாறுபடும். 2. `பி.ஐ.எஸ்’ முத்திரை வழங்கிய ஹால் மார்க் சென்டரின் முத்திரை. 3. `பி.ஐ.எஸ்’ முத்திரை வழங்கப்பட்ட ஆண்டைக் குறிக்கும் ஆங்கில எழுத்து (2000-ம் வருடத்தில் இருந்து `பி.ஐ.எஸ்’ முத்திரை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வருடம் முத்திரை வழங்கப்பட்ட நகைகளில் ‘A’ என்ற எழுத்தும், 2001-ம் வருடம் முத்திரை வழங்கப்பட்ட நகைகளில் `B’ என்ற எழுத்தும், 2002-ம் வருடத்துக்கு ‘C’ என்ற எழுத்தும்… என இப்படியே ஒவ்வோர் ஆண்டுக்கும் வரிசை நகர்ந்துகொண்டே வரும்). 4. நகை விற்பனையாளரின் முத்திரை. தங்க நகை புதுமணத் தம்பதி: ஆதிக்கம் டு தாம்பத்யம்.. முதல் வருடத்தில் வரக்கூடிய பிரச்னைகள், தீர்வுகள்! * தங்க நகைகளை வைக்கும் வெல்வெட் பெட்டிகளில் இருக்கிற பசையில், மயில்துத்தம் போன்ற கெமிக்கல் இருந்தால் அது தங்கத்துடன் ஏதாவது வேதிவினை புரியலாம். இப்போது பல நகைக்கடைகளில் பிளாஸ்டிக் நகைப் பெட்டியில் காட்டன் துணிக்குள் நகைகளை வைத்துத் தருகிறார்கள். அதையே பின்பற்றலாம். * நகைகளை குளோரின் கலந்த தண்ணீரிலும், உப்புத்தன்மை அதிகமாக இருக்கும் தண்ணீரிலும் சுத்தம் செய்யவே கூடாது. அதேபோல், சுத்தம் செய்வதற்கு முன் சோப் வாட்டரில் நகைகளை ஊறவைக்கக் கூடாது. வெள்ளி... * வெள்ளி நகைகளை வெதுவெதுப்பான சோப்புத் தண்ணீரில் ஊறவைத்து, சுத்தம் செய்து, பிறகு காட்டன் துணியால் துடைக்கலாம். வெள்ளி நகைகளை காட்டன் துணியில் சுற்றி, பிளாஸ்டிக் பாக்ஸில் வையுங்கள். வெள்ளிக்கும் நோ வெல்வெட் பாக்ஸ். * கல், மண் இல்லாத சுத்தமான விபூதியால் வெள்ளிப் பொருள்களைச் சுத்தம் செய்யலாம். சுத்தமில்லாத விபூதி, வெள்ளிப் பொருள்களின் மேல் கீறல்களை ஏற்படுத்தலாம். வெள்ளி கொலுசு Bridal ஆடைகள்: தேர்ந்தெடுக்கும்போது, அளவு கொடுக்கும்போது, அணியும்போது... மணப்பெண்களுக்கு டிப்ஸ்! * வெள்ளி நகைகளை இரும்பு பீரோவில் வைத்தால் சீக்கிரம் கறுத்துவிடும். ஆனால், இன்றைக்குப் பெரும்பாலானவர்களின் வீடுகளில் இரும்பு பீரோதான் இருக்கிறது என்பதால், காட்டன் துணியில் சுற்றி, மரப்பெட்டியில் வைத்து, இரும்பு பீரோவில் வைத்துவிடலாம். * தரமான வெள்ளிக்கு ஹால்மார்க் முத்திரையைப் பார்த்து வாங்குங்கள். வைரம்... * வைரத்தையும் பிளாஸ்டிக் பாக்ஸில்தான் வைக்க வேண்டும். வெல்வெட் பாக்ஸில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால், பூஞ்சை வந்து வைரத்தின் நிறமே மாறலாம். அப்படி நிறம் மாறினால் வைரத்தின் தரமே குறைந்துவிடலாம்... கவனம். * வைரத்தில் ஓப்பனிங் செட், குளோஸிங் செட் என இரண்டு வகைகள் இருக்கின்றன. ஓப்பனிங் செட்டில் வைரக்கல்லுக்குப் பின்னால் முழுதாக மூடப்பட்டிருக்காது. இதனால், சீக்கிரம் அழுக்காகி விடும். மூக்குத்தி, கம்மல் என இந்த வகை வைர நகைகளை வீட்டில் எப்போதும் அணிந்திருப்பவர்கள், அவற்றை வாரம் ஒருமுறை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து, டூத் பிரஷ்ஷால் சுத்தம் செய்துவிடுங்கள். குளோசிங் செட் என்றால், நகையின் பின்னால் முழுமையாக மூடப்பட்டிருக்கும். இந்த வகை நகைகளில் 5 முதல் 10 வருடங்களுக்குள் எண்ணெய் இறங்கிவிடும். அப்போது, நகையில் இருக்கிற வைரங்களை எடுத்துவிட்டு, வேறு நகையில் பதித்துத் தருவார்கள் (கல்வைத்த நகைகளையும் இந்த முறையில்தான் பராமரிக்க வேண்டும்). வைரம் Glowing Skin: கல்யாண நாள் நெருங்குதா.. உங்க ஸ்கின் பளபளன்னு மின்ன இப்படிச் சாப்பிடுங்க..! * வைரம் தூய்மையான வெள்ளை நிறத்தில் இருந்தால் அது முதல் தர வைரம். இளமஞ்சள் நிறத்தில் இருந்தால் இரண்டாம் தர வைரம். * வைரத்தை தோஷம் பார்த்து வாங்க வேண்டும் என்பார்கள். அப்படியென்றால் என்ன தெரியுமா? வைரத்தில் வெற்றுக் கண்களுக்கு தெரியாத அளவுக்கு மிக மிகச் சிறிய கார்பன் துணுக்குகள் இருக்கும். இதைத்தான் தோஷம் என்பார்கள். தோஷமற்ற வைரம் வாங்க வேண்டுமென்றால் V V S1, V V S2 வைர நகைகள் வேண்டும் எனக் கேட்டு வாங்குங்கள். பிளாட்டினம்... * தங்கத்துக்கு 916 (91.6%) எப்படியோ, அப்படியே பிளாட்டினத்துக்கு 950 (95%). மீதம் 5 சதவிகிதத்துக்கு கோபால்ட் பெலினியம் சேர்ப்பார்கள். * பிளாட்டின நகைகளை தங்கத்துடன் சேர்த்து அணிந்தால் கீறல் விழும். * பிளாட்டின நகைகள் வாங்கும்போது தரப்படும் தரச் சான்றிதழில், நீங்கள் வாங்கிய நகையின் அடையாள எண் ஒன்று இருக்கும். அதே எண் நீங்கள் வாங்கிய நகையிலும் இருக்கும். உதாரணத்துக்கு, நீங்கள் வாங்கிய பிளாட்டினம் நகையின் எண் 515 என்று வைத்துக்கொள்வோம். இதே எண்ணில் வேறு பிளாட்டின நகையே கிடைக்காது. பிளாட்டினம்! முத்து... லாபகரமாக தங்க நகை வாங்க சூப்பர் வழி..! * முத்தை வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்யக் கூடாது. தோலுரிந்துவிடும். முத்துக்குக் குளிர்ந்த நீர்தான் சரி. மற்றபடி, மற்ற நகைகளைப் போலவே நோ வெல்வெட் பாக்ஸ். * விலை குறைவான முத்துகள் அளவில் சிறியதாகவும், ஒரே வடிவத்திலும் இருக்கும். விலை அதிகமான முத்துகள் அளவில் பெரியதாகவும், விதவிதமான வடிவங்களிலும் இருக்கும். - ஆ.சாந்தி கணேஷ்
ரூட் க்ளியர் ஆயிடுச்சு.. இதுக்கு மேலேயும் பொறுக்க முடியாது.. தேதி குறித்த பிரேமலதா!
இன்னும் ஓரிரு நாட்களில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அதிமுக உடனான கூட்டணி பேச்சு வார்த்தையில் இழுபறி நீடித்து வரும் நிலையில் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி தொடர்பான இறுதி முடிவுக்கு நாள் குறித்துள்ளார்.
B.Com, CA முடித்திருந்தால் அனல் மின் நிலையத்தில் வேலை…35 ஆயிரத்திற்கும் மேல் சம்பளம்.!
PSPCL: பஞ்சாப் ஸ்டேட் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (PSPCL) காலியாக உள்ள கணக்காளர் அதிகாரி, உதவி மேலாளர், வருவாய் கணக்காளர், உள் தணிக்கையாளர் என பணிக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பஞ்சாப் ஸ்டேட் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் என்பது பஞ்சாபில் உள்ள அதிக திறன் கொண்ட அனல் மின் நிலையமாகும். இது அம்மாநில அரசுக்கு சொந்தமான மின்சார உற்பத்தி மற்றும் விநியோக செய்யும் நிறுவனமாகும். தற்பொழுது, அந்த நிறுவனத்தில் உள்ள காலியிட விவரங்களில் நிரப்ப ஆர்வமுள்ள […] The post B.Com, CA முடித்திருந்தால் அனல் மின் நிலையத்தில் வேலை…35 ஆயிரத்திற்கும் மேல் சம்பளம்.! first appeared on Dinasuvadu .
அவரை பார்த்தாலே பதட்டம் தான்! அந்த இயக்குனரை பார்த்து நடுங்கும் கெளதம் மேனன்!
Gautham Menon இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் தமிழ் சினிமாவில் மின்னலே திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி காக்க காக்க, வாரணம் ஆயிரம், விண்ணை தாண்டி வருவாயா, வேட்டையாடு விளையாடி என பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். இவருடைய படங்களுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்று கூட சொல்லலாம். READ MORE –நாடோடிகள் படத்திற்கு விழுந்த அடி! இன்னும் கடன் கட்டும் சமுத்திரக்கனி! இப்படி பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் […] The post அவரை பார்த்தாலே பதட்டம் தான்! அந்த இயக்குனரை பார்த்து நடுங்கும் கெளதம் மேனன்! first appeared on Dinasuvadu .
`வெள்ளிக்கிழமையன்று தேர்தல் நடத்தக் கூடாது' - தேர்தல் கமிஷனுக்கு கேரள காங்கிரஸ் கடிதம்!
கேரள மாநில காங்கிரஸ் தலைவரான கே.சுதாகரன், கண்ணூர் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். எனவே, காங்கிரஸ் பொறுப்பு தலைவராக யூ.டி.எஃப் கூட்டணி ஒருங்கிணைப்பாளரான எம்.எம்.ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார். எம்.எம்.ஹசன் இன்று திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் மாநிலத் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கேரள மாநிலத்தில் தேர்தல் கமிஷன் ஏப்ரல் மாதம் 26-ம் தேதி தேர்தல் அறிவித்துள்ளது. அன்று வெள்ளிக்கிழமை என்பதால் நிறைய நிர்வாகிகளுக்கு சிரமமாக உள்ளது. போலிங் ஏஜென்ட்டுகள் உள்ளிட்ட தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஏராளமானவருக்கு வெள்ளிக்கிழமை என்பதால் சிரமம் ஏற்பட்டுள்ளது. வாக்களிக்கச் செல்வதிலும் சிரமம் உள்ளது. வெள்ளிக்கிழமை பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்பதால், தேர்தலை மற்றொரு தேதிக்கு மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இது சம்பந்தமாக கேரள மாநில காங்கிரஸ் சார்பில் நானும், எதிர்க்கட்சித் தலைவர் வீ.டி.சதீசனும் சேர்ந்து தலைமை தேர்தல் கமிஷனருக்கு மெயிலில் கடிதம் அனுப்பி உள்ளோம். கேரளாவில் முக்கியத்துவம் வாய்ந்த விழாக்களான விஷூ, (சித்திரை விஷூ) ஈஸ்டர், ரம்ஜான் ஆகிய நாள்களில் தேர்தல் வைக்காமல் இருப்பது மிகவும் நல்லது. ஆனால் கேரளா போன்ற ஒரு மாநிலத்தில் வெள்ளிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் வாக்குப்பதிவு வைப்பது மக்களுக்கு மிகவும் அசௌகரியமாக இருக்கும். எனவே வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட வாக்குப்பதிவை மாற்றி வைக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். இந்திய தேர்தல் ஆணையம் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக கேரளாவில் நடந்த போராட்டத்தின்போது, சுமார் 835 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. அந்த வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியிருந்தார். இன்னும் 502 வழக்குகள் நடந்துகொண்டிருக்கின்றன. பெரிய அளவில் குற்றங்களைக்கொண்ட வழக்குகளை தவிர்த்து மற்ற வழக்குகளை ரத்து செய்வதாக முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். பல வழக்குகளை வாபஸ் வாங்குவதற்காக அரசு சார்பில் கோர்ட்டில் என்.ஓ.சி கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் தேர்தலை மனதில்வைத்தே செய்யப்பட்டுள்ளது. ஆனால், பெரிய குற்றங்களைக் கொண்ட வழக்குகள் என்றால் என்னவென்று விளக்கம் இல்லை. கேரளா மாநில காங்கிரஸ் பொறுப்பு தலைவர் எம்.எம்.ஹசன் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து சாலைமறியல் உள்ளிட்ட குற்றங்களைத் தவிர, மோடி மற்றும் அமித் ஷாவின் உருவபொம்மைகளை எரித்தார்கள். முதல்வர் பினராயி விஜயனின் உருவபொம்மையை எரிக்கவில்லை. மோடி, அமித் ஷா உருவபொம்மைகளை எரித்தது பெரிய குற்றம் என கருதி அந்த வழக்குகளை மட்டும் வாபஸ் பெறாமல் இருப்பதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறோம். எனவே குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராகப் போராடியவர்கள்மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். பினராயி விஜயன் விழிஞ்ஞம் துறைமுக திட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது போடப்பட்ட வழக்குகளையும் ரத்து செய்வதாக அரசு தீர்மானித்தது. அதிலும் பெரிய குற்றமுள்ள வழக்குகள் அல்லாத பிற வழக்குகளை வாபஸ் பெறுவதாக கூறினார்கள். அதில் பிஷப் மீதுள்ள வழக்குகளை வாபஸ் பெறாமல், மற்றவர்கள் மீதான வழக்குகளை மட்டும் வாபஸ் பெற்றதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். குடியுரிமைச் சட்டத்திருத்தத்துக்கு எதிரான போராட்டம், விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றில் அரசு அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றார். கேரளாவில் வெள்ளிக்கிழமை தேர்தல் நடத்த ஏற்கெனவே முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், காங்கிரஸும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பொன்முடி விவகாரம்: ஆளுநரின் செய்கையும், திமுக-வின் எதிர்வினையும் - தாக்கத்தை ஏற்படுத்துமா?
நண்பியை திருமணம் செய்தார் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர்!
அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் தனது நீண்டகாலதோழியை திருமணம் செய்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் பெனிவொங். சோபி அல்லோச்சசுடன் திருமணபந்தத்தில் இணைந்துகொண்டுள்ளார். இந்நிலையில் இந்த ஒருபால் இனத்தவர்கள் திருமணம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. அடிலெய்ட் ஹில்ஸ் பகுதியில் சனிக்கிழமை இடம்பெற்ற இந்த திருமண நிகழ்வில் பிரதமர் அன்டனி அல்பெனிஸ் உட்பட தொழில்கட்சியின் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டுள்ளனர். சமூக ஊடகங்களில் இது குறித்த தகவல்களை பதிவிட்டு;ள்ள பெனிவொங், இந்த விசேடமான நாளை எங்களின் பல நண்பர்கள் குடும்பத்தவர்கள் எங்களுடன் […]
Dhoni: பேட்டிங்கில் ஆறு பந்துகள் + விக்கெட் கீப்பிங் - இந்த சீசனிலும் தோனியின் ரோல் இதுதானா?
இந்த சீசனில் ஒரு நியூ ரோலை செய்யப்போகிறேன் என தோனி சில நாள்களுக்கு முன்பு பேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். கான்வேக்கு காயம் ஏற்பட்டு விட்டதால் தோனியே ஓப்பனிங் இறங்கப்போகிறார் என கற்பனைக்கு எட்டாத அளவுக்கு ரசிகர்கள் தங்களின் யூகங்களைப் பகிர்ந்து வந்தனர். கடைசியில் பார்த்தால் அது ஒரு தனியார் நிறுவனத்தின் விளம்பரத்திற்காக தோனி செய்த பதிவென தெரியவந்தது. இதையெல்லாம் ஒரு பக்கம் ஒதுக்கி வைத்துவிடுவோம். தோனி இந்த சீசனில் எந்த ரோலை எடுத்துக் கொண்டு களமிறங்குவார் என்பது பற்றிக் கொஞ்சம் அலசுவோம். தோனி ஐ.பி.எல்-ஐ பொறுத்தவரைக்கும் பேட்டராக தோனியின் ஆகச்சிறந்த சீசன் 2018 சீசன்தான். இரண்டு வருடத் தடைக்குப் பிறகு சென்னை கம்பேக் கொடுத்த அந்த சீசனில் தோனி 455 ரன்களை 150+ ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்திருந்தார். பல போட்டிகளை மிகச்சிறப்பாக நின்று பார்ட்னர்ஷிப் அமைத்து வென்று கொடுத்தார். அதற்கடுத்த 2019 சீசனிலுமே தோனி 416 ரன்களை எடுத்திருந்தார். இந்த சீசன்களுக்குப் பிறகு எல்லா சீசன்களிலுமே தோனி சுமாராகத்தான் ஆடியிருந்தார். 2020 சீசனில் 200 ரன்கள், 2021 சீசனில் 114 ரன்கள், 2022 சீசனில் 232 ரன்கள் என்றே எடுத்திருந்தார். 2020 சீசனில் சென்னை அணி கடுமையாகத் திணறியிருந்தது. தோனியும் சரியாக பேட்டிங் செய்ய முடியாமல் திணறியிருந்தார். அதுவரை நடுவரிசையில் களமிறங்கி வந்த தோனி, அந்த சீசனுக்குப் பிறகு தன்னுடைய பேட்டிங் ஆர்டரை இன்னும் கீழிறக்கிக் கொண்டார். கடந்த சீசனில் முழுக்க முழுக்க பேட்டிங் ஆர்டரில் தன்னுடைய முக்கியத்துவத்தை தோனி குறைத்துக் கொண்டார். நம்பர் 7, நம்பர் 8 என கீழ்வரிசையில் களமிறங்க தொடங்கினார். பெரும்பாலும் கடைசி ஓவரில்தான் பேட்டிங் செய்யவே வந்தார். பெரும்பாலான போட்டிகளில் ஒற்றை இலக்கத்தில்தான் பந்துகளை எதிர்கொண்டிருந்தார். கடைசி ஓவரில் உள்ளே வர வேண்டும். பேட்டைச் சுழற்றி சிக்ஸர் அடிக்க வேண்டும். இது மட்டும்தான் தோனியின் திட்டமாக இருந்தது. இது நல்ல பலனையும் கொடுத்திருந்தது. தோனி |Dhoni சீசன் முழுக்கவும் சேர்த்து 104 ரன்கள்தான் அடித்திருந்தார். ஆனால், 180+ ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்திருந்தார். இதுதான் ஹைலைட்! கடைசி ஓவரை குறிவைத்துதான் பயிற்சியில் அதிகமாக ஹார்ட் ஹிட்டிங் ஷாட்களை மட்டுமே ஆடி வந்தார். கூடவே ரேம்ப் ஷாட்களையும் ஆடி பயிற்சி எடுத்து வைத்திருந்தார். IPL Preview - KKR: வலுசேர்க்கும் ஸ்டார்க்; கம்பீர் ரிட்டர்ன்ஸ்; ப்ளே ஆஃப் செல்லுமா கொல்கத்தா? ரேம்ப் ஷாட்டையெல்லாம் தோனி பெரிதாக ஆடவேமாட்டார். ஆனாலும் கடைசி ஒரு சில பந்துகளை மட்டும்தான் ஆடப்போகிறோம் எனும்போது இந்த ஷாட்டுக்கான தேவை ஏற்படும் என்றே அதையெல்லாம் பயிற்சி செய்து வைத்திருந்தார். கடைசி ஓவர் + விக்கெட் கீப்பிங் என்பதுதான் தோனி கடந்த சீசனில் எடுத்துக்கொண்ட ரோலாக இருந்தது. கடந்த சீசனின் கடைசியிலேயே தோனியின் முட்டி பயங்கரமாக அடி வாங்கியிருந்தது. அந்த சீசன் முடிந்தவுடனேயே முட்டியில் அறுவை சிகிச்சையும் மேற்கொண்டிருந்தார். இதற்கெல்லாம் மிக முக்கியக் காரணம் அவருடைய உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்பதுதான். முன்னர் போலவே மிடில் ஆர்டரிலோ, பினிஷராகவோ தோனி களமிறங்கினால், அதிகப்படியாக ஓடியே ரன்கள் எடுக்க வேண்டியிருக்கும். அது அவரின் கால்களுக்குக் கூடுதல் பிரச்னைக்கே வழிவகுக்கும். எனவேதான் மிடில் ஆர்டர் மற்றும் பினிஷிங் பணியை துபே போன்றவர்களிடம் கொடுத்துவிட்டு தோனி டெயில் எண்டராக களமிறங்குகிறார். தோனி உடல்நிலையைத் தாண்டி, அணியில் தன்னுடைய முக்கியத்துவத்தை மெதுமெதுவாக குறைத்துக் கொண்டு இளம் வீரர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு நிறைவாக ஓய்வு பெறுவதுதான் தோனியின் எண்ணமாக இருக்கும். ஆக, தோனி ஓப்பனிங்கிலோ மிடில் ஆர்டரிலோ இறங்க வாய்ப்பே இல்லை. கடந்த சீசனைப் போலவே கடைசி ஓவர் + விக்கெட் கீப்பிங் என்பதுதான் தோனி எடுத்துக்கொள்ளப்போகும் பணியாக இருக்கும்.
Dhoni: பேட்டிங்கில் ஆறு பந்துகள் + விக்கெட் கீப்பிங் - இந்த சீசனிலும் தோனியின் ரோல் இதுதானா?
இந்த சீசனில் ஒரு நியூ ரோலை செய்யப்போகிறேன் என தோனி சில நாள்களுக்கு முன்பு பேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். கான்வேக்கு காயம் ஏற்பட்டு விட்டதால் தோனியே ஓப்பனிங் இறங்கப்போகிறார் என கற்பனைக்கு எட்டாத அளவுக்கு ரசிகர்கள் தங்களின் யூகங்களைப் பகிர்ந்து வந்தனர். கடைசியில் பார்த்தால் அது ஒரு தனியார் நிறுவனத்தின் விளம்பரத்திற்காக தோனி செய்த பதிவென தெரியவந்தது. இதையெல்லாம் ஒரு பக்கம் ஒதுக்கி வைத்துவிடுவோம். தோனி இந்த சீசனில் எந்த ரோலை எடுத்துக் கொண்டு களமிறங்குவார் என்பது பற்றிக் கொஞ்சம் அலசுவோம். தோனி ஐ.பி.எல்-ஐ பொறுத்தவரைக்கும் பேட்டராக தோனியின் ஆகச்சிறந்த சீசன் 2018 சீசன்தான். இரண்டு வருடத் தடைக்குப் பிறகு சென்னை கம்பேக் கொடுத்த அந்த சீசனில் தோனி 455 ரன்களை 150+ ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்திருந்தார். பல போட்டிகளை மிகச்சிறப்பாக நின்று பார்ட்னர்ஷிப் அமைத்து வென்று கொடுத்தார். அதற்கடுத்த 2019 சீசனிலுமே தோனி 416 ரன்களை எடுத்திருந்தார். இந்த சீசன்களுக்குப் பிறகு எல்லா சீசன்களிலுமே தோனி சுமாராகத்தான் ஆடியிருந்தார். 2020 சீசனில் 200 ரன்கள், 2021 சீசனில் 114 ரன்கள், 2022 சீசனில் 232 ரன்கள் என்றே எடுத்திருந்தார். 2020 சீசனில் சென்னை அணி கடுமையாகத் திணறியிருந்தது. தோனியும் சரியாக பேட்டிங் செய்ய முடியாமல் திணறியிருந்தார். அதுவரை நடுவரிசையில் களமிறங்கி வந்த தோனி, அந்த சீசனுக்குப் பிறகு தன்னுடைய பேட்டிங் ஆர்டரை இன்னும் கீழிறக்கிக் கொண்டார். கடந்த சீசனில் முழுக்க முழுக்க பேட்டிங் ஆர்டரில் தன்னுடைய முக்கியத்துவத்தை தோனி குறைத்துக் கொண்டார். நம்பர் 7, நம்பர் 8 என கீழ்வரிசையில் களமிறங்க தொடங்கினார். பெரும்பாலும் கடைசி ஓவரில்தான் பேட்டிங் செய்யவே வந்தார். பெரும்பாலான போட்டிகளில் ஒற்றை இலக்கத்தில்தான் பந்துகளை எதிர்கொண்டிருந்தார். கடைசி ஓவரில் உள்ளே வர வேண்டும். பேட்டைச் சுழற்றி சிக்ஸர் அடிக்க வேண்டும். இது மட்டும்தான் தோனியின் திட்டமாக இருந்தது. இது நல்ல பலனையும் கொடுத்திருந்தது. தோனி |Dhoni சீசன் முழுக்கவும் சேர்த்து 104 ரன்கள்தான் அடித்திருந்தார். ஆனால், 180+ ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்திருந்தார். இதுதான் ஹைலைட்! கடைசி ஓவரை குறிவைத்துதான் பயிற்சியில் அதிகமாக ஹார்ட் ஹிட்டிங் ஷாட்களை மட்டுமே ஆடி வந்தார். கூடவே ரேம்ப் ஷாட்களையும் ஆடி பயிற்சி எடுத்து வைத்திருந்தார். IPL Preview - KKR: வலுசேர்க்கும் ஸ்டார்க்; கம்பீர் ரிட்டர்ன்ஸ்; ப்ளே ஆஃப் செல்லுமா கொல்கத்தா? ரேம்ப் ஷாட்டையெல்லாம் தோனி பெரிதாக ஆடவேமாட்டார். ஆனாலும் கடைசி ஒரு சில பந்துகளை மட்டும்தான் ஆடப்போகிறோம் எனும்போது இந்த ஷாட்டுக்கான தேவை ஏற்படும் என்றே அதையெல்லாம் பயிற்சி செய்து வைத்திருந்தார். கடைசி ஓவர் + விக்கெட் கீப்பிங் என்பதுதான் தோனி கடந்த சீசனில் எடுத்துக்கொண்ட ரோலாக இருந்தது. கடந்த சீசனின் கடைசியிலேயே தோனியின் முட்டி பயங்கரமாக அடி வாங்கியிருந்தது. அந்த சீசன் முடிந்தவுடனேயே முட்டியில் அறுவை சிகிச்சையும் மேற்கொண்டிருந்தார். இதற்கெல்லாம் மிக முக்கியக் காரணம் அவருடைய உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்பதுதான். முன்னர் போலவே மிடில் ஆர்டரிலோ, பினிஷராகவோ தோனி களமிறங்கினால், அதிகப்படியாக ஓடியே ரன்கள் எடுக்க வேண்டியிருக்கும். அது அவரின் கால்களுக்குக் கூடுதல் பிரச்னைக்கே வழிவகுக்கும். எனவேதான் மிடில் ஆர்டர் மற்றும் பினிஷிங் பணியை துபே போன்றவர்களிடம் கொடுத்துவிட்டு தோனி டெயில் எண்டராக களமிறங்குகிறார். தோனி உடல்நிலையைத் தாண்டி, அணியில் தன்னுடைய முக்கியத்துவத்தை மெதுமெதுவாக குறைத்துக் கொண்டு இளம் வீரர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு நிறைவாக ஓய்வு பெறுவதுதான் தோனியின் எண்ணமாக இருக்கும். ஆக, தோனி ஓப்பனிங்கிலோ மிடில் ஆர்டரிலோ இறங்க வாய்ப்பே இல்லை. கடந்த சீசனைப் போலவே கடைசி ஓவர் + விக்கெட் கீப்பிங் என்பதுதான் தோனி எடுத்துக்கொள்ளப்போகும் பணியாக இருக்கும்.
தமிழர் தாயகத்தில் தொல்லியல் என்ற போர்வையிலான பண்பாட்டு அழிப்பையும் சிங்கள – பௌத்தமயமாக்கலையும் உடன் நிறுத்துமாறு கோரியும், வெடுக்குநாறிமலை ஆலயத்தில் நெடுங்கேணிப் பொலிஸாரால் திட்டமிட்டுக் கைது செய்யப்பட்ட செயற்பாட்டினை கண்டித்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்றலில், மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கபட்டது.
வடக்கில் கடந்தாண்டு மாத்திரம் ரூ.18 கோடி காசோலை மோசடி
வடக்கு மாகாணத்தில் கடந்த ஆண்டு காசோலை மோசடி தொடர்பாக 79 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முறைப்பாடுகளின் அடிப்படையில் 34 பேர் சந்தேகத்தில் கைதாகியுள்ளனர். மொத்தமாக 18 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக முன்வைக்கப்பட்ட கோரிக் கைக்கு, வடக்கு மாகாண மூத்த பொலிஸ்மா அதிபர் மஹிந்த குண ரத்ன வழங்கியுள்ள பதிலின் அடிப்படையில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. பொலிஸ் பிராந்தியங்கள் ரீதியாக இந்த மோசடிகள், முறைப்பாடுகள், நடவடிக்கைகள் குறித்த […]
யாழுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி –பலாலியில் 278 ஏக்கர் காணிகளை கையளிக்க ஏற்பாடு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி பலாலியில் இராணுவ கட்டுப்பாட்டில் கடந்த 33 வருடங்களாக காணப்பட்ட 278 ஏக்கர் விவசாய காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீள கையளிக்கவுள்ளார். பலாலியில் நடைபெறும் நிகழ்விலேயே காணி கையளிப்பு இடம்பெறவுள்ளது. அத்துடன் பலாலியில் மற்றுமொரு நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ள ஜனாதிபதி, யாழ்ப்பாணம் , கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் அரச காணிகளில் குடியிருப்பேருக்கு காணி உறுதியை வழங்கி வைக்கவுள்ளார். அதேவேளை விவசாயிகளின் […]
வடக்கில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை வெப்பநிலை உயர்வாகவே இருக்கும்
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை வெப்பநிலை உயர்வாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . குறிப்பாக எதிர்வரும் ஏப்ரல், மே, ஜுன், மற்றும் ஜூலை மாதங்களில் வெப்பநிலை தற்போது உள்ளதை விடவும் உயர்வாக இருக்கும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தின் நேற்றைய தினம் திங்கட்கிழமை, சராசரி வெப்பநிலை 31 பாகை செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. வடக்கு மாகாணத்தின் பல இடங்களில் நாளின் அதி கூடிய வெப்பநிலை ( Maximum […]
வடக்கில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை வெப்பநிலை உயர்வாகவே இருக்கும்
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை வெப்பநிலை உயர்வாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . குறிப்பாக எதிர்வரும் ஏப்ரல், மே, ஜுன், மற்றும் ஜூலை மாதங்களில் வெப்பநிலை தற்போது உள்ளதை விடவும் உயர்வாக இருக்கும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தின் நேற்றைய தினம் திங்கட்கிழமை, சராசரி வெப்பநிலை 31 பாகை செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. வடக்கு மாகாணத்தின் பல இடங்களில் நாளின் அதி கூடிய வெப்பநிலை ( Maximum […]
வணங்கான், வாடிவாசல் லிஸ்டில் இணைந்து விட்டதா புறநானூறு.?: சூர்யா படங்களை துரத்தும் பிரச்சனை.!
சூர்யா தற்போது 'கங்குவா' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனையடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் 'புறநானூறு' படத்தில் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக நேற்றைய தினம் இப்படம் தள்ளிப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் சூர்யா ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Tesla: `இதற்குத்தானே ஆசைப்பட்டாய் டெஸ்லா!'- இறக்குமதி வரியைக் குறைச்சாச்சு; ஆனா ஒரு கண்டிஷன்
ஒருவழியாக நம் அரசாங்கத்தின் இரக்கப் பார்வை - வெளிநாட்டு எலெக்ட்ரிக் கார்களின் மீது விழுந்துவிட்டதுபோல் தெரிகிறது. டெஸ்லா போன்ற வெளிநாட்டுத் தயாரிப்பு கார் நிறுவனங்களைப் பார்த்து ‛இதற்குத்தானா ஆசைப்பட்டாய் டெஸ்லா’ என்பதுபோல் ஒரு பாலிசியை அறிவித்திருக்கிறது மத்திய அரசு. ஆம், வெளிநாட்டுத் தயாரிப்பு கார்களுக்கு Import Duty எனப்படும் இறக்குமதி வரியை 15% வரை குறைத்து அறிவித்திருக்கிறது நம் மத்திய அரசின் ஹெவி வெஹிக்கிள் இண்டஸ்ட்ரி. இது Vinfast போன்ற எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கும்தான். நிச்சயம் இது டெஸ்லா போன்ற நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான். ‛‛இந்தியாவை ஒரு மையப்புள்ளியாக வைத்து, குறைந்த விலை கார்களைத் தயாரித்து உள்ளூர் மார்க்கெட்டுக்கும், ஏற்றுமதிக்கும் பயன்படுத்தலாம் என்று இருந்தோம்!’’ என்று இது சம்பந்தமாக பிரதமர் மோடியையும், தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயலையும் சந்திக்கக்கூடச் செய்திருந்தார் எலான் மஸ்க். சந்தித்தபிறகு, ‛இந்தியாவில் கால் பதிப்பதெல்லாம் சாதாரண விஷயமில்லை போல’ என்று பெருமூச்சு விட்டிருந்தார். கார்களுக்கான இறக்குமதி வரி விஷயத்தில் நம் அரசு கறார் காட்டியதைத்தான் அவர் இப்படிச் சோகப் பெருமூச்சோடு பதிவிட்டிருந்தார். Elon Musk அதைத் தொடர்ந்து இப்போது 15% வரை இறக்குமதி வரியைக் குறைத்திருப்பது நல்ல விஷயம்தானே! அதுவும் 5 ஆண்டுகளுக்குத்தான். ஆனால், அதற்கு ஒரு கண்டிஷன் போட்டிருக்கிறது நம் அரசு. அதாவது, நம் உள்நாட்டில் சுமார் 500 மில்லியன் டாலர் அளவில் முதலீடு செய்தால்தான் இந்த 15% இறக்குமதி வரி கிடைக்கும் என்பதுதான் அது. 500 மில்லியன் அமெரிக்க டாலர் என்பது நம் ஊருக்கு சுமார் 4,150 கோடி ரூபாய் அளவில் இன்வெஸ்ட் செய்ய வேண்டும். அது வாகன உற்பத்தித் தொழிற்சாலையாக இருக்கலாம்; சார்ஜிங் கட்டமைப்பாக இருக்கலாம்; பேட்டரி தயாரிப்பு ப்ளான்ட்டாக இருக்கலாம். அது மட்டுமல்லாமல், முதலீடு செய்து தொழிற்சாலை ஆரம்பித்த அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான உதிரி பாகங்களை இந்தியாவிலேயே தயாரித்து விற்பனைக்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளது. அப்போதுதான் நம் நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்; வணிகமும் செழிப்படையும் என்பதற்கான ஐடியாவுடன் இந்தக் கண்டிஷனைச் சொல்லியிருக்கிறது. இப்போதைக்கு நீங்கள் ஒரு வெளிநாட்டு காரை வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதன் விலை 35,000 டாலர் எனும் பட்சத்தில் (சுமார் 29.2 லட்சம்) நீங்கள் அதை இந்தியாவில் கொண்டு வருவதற்கு சுமார் 35% இறக்குமதி வரி மட்டும் செலுத்த வேண்டும். இதுவே 30 லட்சத்துக்கும் மேற்பட்ட கார்களைக் கொண்டு வந்து ஓட்ட வேண்டும் என்றால், 100% வரி மட்டும் எக்ஸ்ட்ரா கட்ட வேண்டும். அதாவது, அப்படியே காரின் விலையை விட டபுள் மடங்காகும். உதாரணத்துக்கு, ஒரு ஹம்மர் H2 காரின் விலை அமெரிக்காவில் 75 லட்ச ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். அதை நீங்கள் இந்தியாவில் ஓட்ட வேண்டும் என்றால், சுமார் 1.5 கோடிக்கு மேல் ஆகும். ஆனால், இதற்கும் ஒரு காரணம் உண்டு. அப்போதுதான் உள்நாட்டுத் தயாரிப்புகளின் விற்பனை படுஜோராக நடக்கும் என்பதற்குத்தான் இந்த அதிகப்படியான வரி என்று சொல்லப்பட்டது. Tesla Model 3 டெஸ்லாவை எடுத்துக் கொண்டோமானால், அதில் விலை குறைந்த காராக Model 3 எனும் கார் இருக்கிறது. இதன் ஆரம்ப விலை அமெரிக்காவில் சுமார் 39,000 டாலர். இந்திய மதிப்பில் சுமார் 32.25 லட்சம். 100% வரியோடு அதை நீங்கள் இங்கே ஓட்ட வேண்டுமென்றால் சுமார் ரூ.64.5 லட்சம் ஆகும். இது தவிர ஜிஎஸ்டி மற்றும் மற்ற வரிகள் தனிக் கணக்கு. இந்தப் புதுத் திட்டத்தின்படி என்றால், அதே டெஸ்லா மாடல் 3 காரின் விலை - இந்தியாவில் சுமார் 37 லட்ச ரூபாய்தான் வரும் - (5% GST வரி, சாலை வரி, மற்ற வரிகள் தனி). வெளிநாட்டு சொகுசு கார் வாங்க நினைக்கும் உள்ளூர் தனவான்களுக்கு இது நல்ல விஷயம்தான்! Vinfast Electriic Cars லேட்டஸ்ட்டாக, Vinfast என்றொரு வியட்நாம் கம்பெனி ஒன்று, நம் தமிழ்நாட்டு அரசுடன் ரூ.2 பில்லியன் டாலர் அளவு.. சுமார் 16,000 கோடிக்கு முதலீடு செய்து, எலெக்ட்ரிக் ஆலை அமைக்க ஒப்பந்தம் போட்டிருந்தது. தூத்துக்குடியில் இதற்கான விழாவும் சிறப்பாக நடந்தது. ஐபோன்களுக்கு எலெக்ட்ரானிக் சிப் தயாரிக்கும் Foxconn நிறுவனம்கூட, எலெக்ட்ரிக் கார் உற்பத்தியைத் தமிழ்நாட்டில் தொடங்கும் என்றும் தெரிகிறது. ஏற்கெனவே BYD என்றொரு சீன நிறுவனம், நம் ஊரில் காரை விற்பனை செய்யவே தொடங்கிவிட்டது. மேற்கண்ட திட்டம் மூலம், டெஸ்லாவைப் போலவே வின்ஃபாஸ்ட் நிறுவனமும் வெளிநாடுகளில் விற்பனை செய்து கொண்டிருக்கும் தங்கள் கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யவும் ஒரு செம வாய்ப்பு கிடைத்திருக்கிறது. Vinfast டெஸ்லா, வின்ஃபாஸ்ட், ஃபாக்ஸ்கான், BYD என வெளியூர் ஆட்டக்காரங்க வருவது ஹேப்பிதான். அதேநேரம் - மஹிந்திரா, டாடா என்று நம் உள்ளூர் ஆட்டக்காரங்களையும் கைவிட்டுடக் கூடாது அரசே!
குழந்தை இல்லை என கவலையா? அப்போ இந்த முறை நிச்சயம் பலன் அளிக்கும்..!
குழந்தையின்மை -தற்போதைய காலத்தில் பெண்கள் சந்திக்கும் மிக அதிக பிரச்சனைகளில் குழந்தையின்மையும் ஒன்று.சில குடும்பத்தில் பிரச்சனைகள் இதை முதற்காரணமாக கொண்டு ஏற்படுகிறது. இதனால் பல பெண்கள் மன உளைச்சலுக்கு அலைகின்றனர், குழந்தை இன்மையை சரி செய்ய சில குறிப்புகளை இப்பதிவில் பார்ப்போம். குழந்தையின்மைக்கு காரணம் : குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் கருப்பையில் ஏதேனும் தொந்தரவு இருப்பது ,தைராய்டு மற்றும் ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைபாடு இவற்றால் தான் குழந்தை பேரு தள்ளி போகிறது. மலைவேம்பு: ஒரு கைப்பிடி அளவு […] The post குழந்தை இல்லை என கவலையா? அப்போ இந்த முறை நிச்சயம் பலன் அளிக்கும்..! first appeared on Dinasuvadu .
பொன்முடி விவகாரம்: ஆளுநரின் செய்கையும், திமுக-வின் எதிர்வினையும் - தாக்கத்தை ஏற்படுத்துமா?
ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராக வந்ததிலிருந்தே, தி.மு.க அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடித்துவருகிறார் என சாடுகிறார்கள் ஆளும் தரப்பினர். ஆளுநர் ஆர்.என்.ரவியின் தொடர்ச்சியான செயல்பாடுகள் தமிழக வரலாற்றில் இதற்கு முன்பு எந்தவொரு ஆளுநரும் இந்தளவுக்கு மோசமாக நடந்துகொண்டதில்லை என்கிற அளவுக்கு இருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் விமர்சிக்கிறார்கள். தற்போது, அமைச்சர் பொன்முடி விவகாரத்தில் தமிழக அரசுடன் மோதிவருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கு ஒன்றில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடியையும், அவரின் மனைவி விசாலாட்சியையும் மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 2016-ம் ஆண்டு விடுதலை செய்தது. அதை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை 2017-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதில், பொன்முடியும், அவரின் மனைவியும் குற்றவாளிகள் என்று அறிவித்து, தலா மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. ஊழல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, எம்.எல்.ஏ., அமைச்சர் ஆகிய பதவிகளை பொன்முடி இழந்தார். அதைத் தொடர்ந்து, அவர் வெற்றிபெற்ற திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆர்.என்.ரவி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பொன்முடி, விசாலாட்சி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கில், இருவருக்கும் விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுகால சிறை தண்டனையை நிறுத்திவைத்து உச்ச நீதிமன்றம் கடந்த 11-ம் தேதி உத்தரவிட்டது. இந்த வழக்கில் பொன்முடியை குற்றவாளி என்று அறிவித்த சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை நிறுத்திவைத்தது உச்ச நீதிமன்றம். எனவே, பொன்முடி எம்.எல்.ஏ பதவியைத் திரும்பப் பெற்றுவிட்டார் என்று வழக்கறிஞர் வில்சன் எம்.பி தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, ‘உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி, திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது’ என்று சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். சபாநாயகரின் அறிவிக்கை, அரசிதழிலும் வெளியிடப்பட்டது. எனவே, திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏ-வாக பொன்முடி தொடர்ந்து நீடிக்கிறார். சபாநாயகர் அப்பாவு பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க வேண்டும் என்ற பரிந்துரையுடன் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்ததாலும், முதல்வர் பரிந்துரை கடிதம் அனுப்பியதாலும், பொன்முடிவுக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்துவைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த நேரத்தில், ஆளுநர் ரவி திடீரென டெல்லிக்கு கிளம்பிவிட்டார். பொன்முடிவுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்காமல் அவர் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. பொன்முடி பதவியேற்பு விவகாரத்துக்கும், ஆளுநரின் டெல்லி பயணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனாலும், பொன்முடி விவகாரம் குறித்து சட்ட வல்லுநர்களிடம் ஆலோசிப்பதற்காகவே ஆளுநர் டெல்லிக்குச் சென்றார் என்றும் சொல்லப்பட்டது. ஸ்டாலின் ஆகையால், பொன்முடிவுக்கு ஆளுநர் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துவைக்க மாட்டார் என்பது அப்போதே தெரிந்துவிட்டது. அதுபோலவே, பொன்முடிவுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்க ஆளுநர் மறுத்துவிட்டார். ‘உச்ச நீதிமன்றம் தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளது, குற்றவாளி இல்லை என்று அது தீர்ப்பளிக்கவில்லை. திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உறுப்பினர் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பு வந்திருக்கலாம். அவர் நிரபராதி என்று தீர்ப்பு வழங்கப்படவில்லை, அவர் மீதான குற்றச்சாட்டுகள் அப்படியே இருக்கின்றன. எனவே, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துவைக்க முடியாது’ என்று முதல்வருக்கு ஆளுநர் கடிதம் எழுதினார். ஆளுநரின் இந்தச் செயல், தி.மு.க தரப்பை கொந்தளிக்க வைத்திருக்கிறது. ஆர்.என்.ரவி ஓர் உயர்ந்த பதவியில் இருக்கும் ஆர்.என்.ரவி, பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் போல நடந்துகொள்கிறார் என்ற விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முன்வைத்துவருகின்றன. இந்த நிலையில், பொன்முடிவுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்க சட்டரீதியாக தடையேதும் இல்லாத நிலையில், தி.மு.க மீதான வன்மத்துடன் வேண்டுமென்றே பதவிப்பிரமாணம் செய்துவைக்க ஆளுநர் மறுக்கிறார் என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது. ஆளுநருக்கு ஆதரவாக பேசும் பாஜகவினரோ, ``பொன்முடி குற்றவாளி அல்ல என நிரூபிக்கவில்லை. நிரூபித்துவிட்டால் ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்க போகிறார்” என்கிறார்கள். Electoral Bonds: சிக்கிய திமுக... டார்கெட் செய்யும் அதிமுக... தாக்கத்தை ஏற்படுத்துமா? தமிழ்நாடு உள்பட பா.ஜ.க அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநர்களை வைத்து மத்திய அரசும், பா.ஜ.க-வும் பல்வேறு முட்டுக்கட்டைப் போடுவதாகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்கு தடைபோடுவதாகவும் தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. பொன்முடிவுக்கு அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்துவைக்க முடியாது என்று ஆளுநர் மறுத்திருப்பது, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு மேலும் வலுச்சேர்ப்பதாக இருக்கிறது. ஆளுநர் ரவி ஆளுநர் ரவியின் செயல்பாடுகளை பா.ஜ.க-வினரும், வலதுசாரிகளும் வ்ரவேற்றாலும், தமிழ்நாட்டு மக்கள் இதை ரசிக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது. தொடர்ந்து மாநில அரசு செயல்படுவதற்கு ஆளுநர் முட்டுக்கட்டை போடுகிறார் என்ற வாதத்தை முன்வைக்கிறார்கள் திமுகவினர். இதில் யாருடைய வாதம் மக்களிடம் எடுப்படும் என வரும் தேர்தலில் தெரியும்! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
Media.Monks unveils AI-Powered Consumer Insight Solution Persona.Flow
S4Capital’s operating brand Media.Monks, a digital-first, data-led advertising and marketing services company, has launched Persona. Flow, a professional managed service that gives brand marketers the ability to talk to their data. Persona.Flow marks a notable expansion to the existing Monks.Flow service.It addresses a unique need within enterprise AI workflows by converting owned customer data into dynamic consumer personas. This transformation allows marketers to interact in real-time, significantly augmenting their speed to market.Persona.Flow offers a user-friendly interface to help brands streamline strategy workflows, increase their precision, and democratize deep data insights. Its core technology is driven by a robust RAG framework that synergizes brand-owned data and factual data from extensive consumer and market research libraries provided in partnership with data-driven marketing firm Claritas.Designed as a cost-effective alternative to traditional focus groups, Persona.Flow negates the need for the weeks of planning and deliberation that are commonly associated with building consumer intelligence. The service amplifies speed to market by delivering detailed, granular insights in real time and in natural language, making it easier than ever to respond to market trends as they emerge.Persona.Flow serves as a reliable, single source of truth for all of a brand's marketing data, fostering the discovery of new creative concepts that may in turn generate further data based on their performance with real audiences.As a consultative AI partner, Media.Monks aids brands in leading the new economy and becoming AI-first through the deployment of customized solutions. Media.Monks is pioneering a revolutionary commercial model for the marketing and advertising industry that addresses brands’ most urgent commercial requirements.
ஃபோர்ப்ஸின் உலக பணக்காரர்கள் லிஸ்ட்! பெர்னார்ட் அர்னால்ட் முதல் முகேஷ் அம்பானி வரை..
Forbes : அமெரிக்காவை சேர்ந்த பிரபல வணிக இதழான ஃபோர்ப்ஸ் (Forbes) ஒவ்வொரு ஆண்டும் உலகின் முதல் 10 இடங்களை பிடித்துள்ள பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், தற்போது 2024ம் ஆண்டுக்கான உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. அதில், பெர்னார்ட் அர்னால்ட், ஜெஃப் பெசோஸ், எலோன் மஸ்க், மார்க் ஜுக்கர்பெர்க், லாரி எலிசன், வாரன் பஃபெட், பில் கேட்ஸ், ஸ்டீவ் பால்மர், லாரி பேஜ், முகேஷ் அம்பானி ஆகியோர் முதல் […] The post ஃபோர்ப்ஸின் உலக பணக்காரர்கள் லிஸ்ட்! பெர்னார்ட் அர்னால்ட் முதல் முகேஷ் அம்பானி வரை.. first appeared on Dinasuvadu .
திருப்பூர் அருகே புற்களுக்கு தீ வைத்த விவசாயி தீயில் கருகி பலி!
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே காய்ந்த நிலையில் 3 அடி உயரத்திற்கு வளர்ந்த புற்களுக்கு தீ வைத்த விவசாயி தீயில் கருகி உயிரிழந்தார்.
David Abraham, Rakesh Thakore, and Kevin Nigli ared the New Creative Directors of Satya Paul
Mumbai – Known for their deep exploration of Indian textiles and bold design, DAVID ABRAHAM, RAKESH THAKORE AND KEVIN NIGLI will provide their interpretation of the Satya Paul as the new creative directors of the brand. Satya Paul, known for its vibrant & eclectic prints is the leading ready to wear designer label in the country and has grown from strength to strength with the recent launch of its ‘Home’ furnishing line and the unveiling of its new format store at DLF Emporio Mall. The Satya Paul fashion shows in recent years have been rated as some of the most impactful on the fashion week circuit.The brand operates 15 unique stores across the country with store concepts that showcase brand’s commitment to innovation and experiential retail. Each store is meticulously designed to provide a distinctive environment that reflects Satya Paul’s ethos of blending tradition with modernity. The Khan Market store exemplifies Satya Paul’s ethos of unexpected juxtapositions, with vibrant hand-painted facades and elegant interiors. At DLF Emporio, the store’s egg-shaped design invites visitors into a seamless, meditative space punctuated by bursts of color and print. The Palladium store in Mumbai features experimental design elements, while the T2 Bangalore store draws inspiration from aquatic themes, creating a vibrant and immersive shopping experience.Strategic placements in key multi-brand stores, including Ffolio Bangalore, Elahe Urban Hyderabad, Anonym Hyderabad, Amethyst Chennai, and Evoluzione Chennai, have further enhanced Satya Paul’s visibility across India.Additionally, the brand’s presence on SatyaPaul.com, launched on March 30th, 2021, has expanded its reach across domestic and global audience, offering customers access to its unique designs with ease.With David Abraham, Rakesh Thakore, and Kevin Nigli at the helm, Satya Paul is poised to embark on an exciting new chapter of creativity, innovation, and growth. The creative trio also helm the Abraham & Thakore brand. Launched in 1992, A&T unlocked the potential and power of Indian handlooms by approaching them with modernity and meaning through weaving and design intervention in unconventional, even non-conformist ways.They take over the reins of Satya Paul creative leadership from Rajesh Pratap Singh who completes his 4- year stint with the brand. He will continue to associate with Reliance Brands through various collaborations across its brand portfolio and a recently launched limited-edition polo inspired range for sports and leisure Argentinian brand La Martina.
திருமணம் செய்யப் போறீங்களா? இப்படிச் செய்தால் பணப் பிரச்சினையே வராது!
திருமணம் செய்வதற்கு முன்னர் அதற்கான பணத்தை ரெடி பண்ணுவது எப்படி? கடன் பிரச்சினையில் சிக்காமல் இருக்க என்ன செய்வது?
CentuaryMattresses proudly presented India's largest Qoolest Sleep Concerton WorldSleepDay, March 15th, 2024. The event, conceptualized and designed by Initiative Indiain collaboration withBigFM, aimed to raise awareness about the importance of soundsleepfor overall well-being and provide attendees with an immersivesleepexperience like never before. Sleepconcerts focus on curating an enriching and rejuvenating sleeping experience for participants. Attendees had the unique opportunity to unwind and rejuvenate to the tunes of Swaram Band, specially curated to induce deep relaxation and promote bettersleep. Hosted in Hyderabad, renowned for its rich cultural heritage, the event witnessed the participation of hundreds of people. Vijay Kumar Mikkilineni, GM Marketing,CentuaryMattresses, said, “We are thrilled to present thelargestQoolestSleepConcertinIndia. This unique event aims to educate people about the paramount importance ofsleepfor our overall well-being. By integrating music, relaxation, and expert insights, we aim to highlight the crucial role qualitysleepplays in our lives and nurture healthier lifestyles across the nation.” Dhirendra Singh, EVP and Mumbai Head, of Initiative India, remarked, “Centuary Mattresses' Qoolest Sleep Concert isn't just an event; it's a strategic masterpiece. By tapping into the trend of sleep deprivation, we, along with BIG FM, crafted a narrative that resonates deeply with consumers. This initiative positions Centuary Mattresses as a brand that understands and cares about the well-being of its audience, forging an emotional connection that transcends transactional relationships. It's a testament to Initiative’s commitment to delivering impactful campaigns that resonate beyond traditional advertising, leaving a lasting impression on consumers and elevating Centuary Mattresses’ brand stature in the market.”
கன்னியாகுமரிக்கு இப்படி ஒரு நிலைமையா? ஆள் நடமாட்டமே இல்லாமல்.. நினைச்சுக்கூட பார்க்க முடியல!
கடுமையான கோடை வெயிலின் தாக்கத்தினால் உலகப் புகழ்பெற்ற கன்னியாகுமரிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்போது அடியோடு குறைந்து சுற்றுலா தலங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.
IPL 2024: என்னால் எதுவும் செய்ய முடியாது, இது நிர்வாகத்தின் முடிவு; ஆனால்... -ஹர்திக் பாண்டியா
ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 10 சீசன்களாக கேப்டனாகச் செயல்பட்டு வந்த ரோஹித் சர்மா 5 முறை அணிக்காகக் கோப்பையை வென்று கொடுத்தவர். ஆனால், இந்த 2024 ஐ.பி.எல் தொடரில் ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு அண்மையில் குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து டிரேடிங் முறையில் வாங்கப்பட்ட ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்திருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம். இது ரோஹித் சர்மாவுக்கு அந்த அணி செய்திருக்கும் மிகப்பெரிய அவமரியாதை என்று மும்பை அணி ரசிகர்கள் விமர்சித்திருந்தனர். ரோஹித், ரித்திகா சஜ்தே அதுமட்டுமன்றி, 'ரோஹித், கடந்த இரண்டு ஐ.பி.எல் சீசன்களில் கேப்டனாக சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும், அவரால் பேட்டிங்கில் கவனம் செலுத்த முடியவில்லை' என்ற மும்பை அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சரின் பேச்சிற்கு, ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே, இதில் பல விஷயங்கள் தவறாக இருக்கின்றன என்று கமென்ட் செய்து மார்க் பவுச்சரின் பேச்சை விமர்சித்திருந்தார். இது சமூகவலைதளங்களில் பேசுபொருளாகியிருந்தது. ஐ.பி.எல் தொடர் வரும் மார்ச் 22-ம் தேதியிருந்து ஆரம்பமாகவுள்ள நிலையில் ஹர்திக் பாண்டியா, மும்பை அணியின் கேப்டனாக விளையாடுவது குறித்தும், ரோஹித் சர்மா கேப்டன் பதிவியிலிருந்து நீக்கப்பட்டது குறித்தும் பேசியுள்ளார். இதுகுறித்து மனந்திறந்து பேசியுள்ள அவர், மும்பை அணியின் கேப்டன்சியை மாற்றியது அணியின் ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை நான் அறிவேன். ஆனால், இதில் என்னால் எதுவும் செய்ய முடியாது, இது நிர்வாகத்தின் முடிவு. ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா ரசிகர்களின் உணர்வுகளை மதிக்கிறேன். ஆனால், இப்போது எனக்குக் கொடுப்பட்ட கேப்டசியைச் சிறப்பாகச் செய்வதே எனது கடமையாகும். எனது கேப்டன்சியில் ரோஹித் ஒரு வீரராக விளையாடுவது எந்த வகையிலும் வித்தியாசமாக இருக்காது. எனக்கு உதவி தேவைப்படும் நேரம் தோள்கொடுத்து எனக்கு உதவி செய்வார் ரோஹித். அவரின் சாதனைகளை நான் தொடர்ந்து எடுத்துச் செல்வேன். ரோஹித் சர்மா கேப்டனாக இல்லாமல் ஒரு வீரராக எனது கேப்டன்சியில் விளையாடுவது அவருக்கும் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் என்று பேசியிருக்கிறார்.
IPL 2024: என்னால் எதுவும் செய்ய முடியாது, இது நிர்வாகத்தின் முடிவு; ஆனால்... -ஹர்திக் பாண்டியா
ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 10 சீசன்களாக கேப்டனாகச் செயல்பட்டு வந்த ரோஹித் சர்மா 5 முறை அணிக்காகக் கோப்பையை வென்று கொடுத்தவர். ஆனால், இந்த 2024 ஐ.பி.எல் தொடரில் ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு அண்மையில் குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து டிரேடிங் முறையில் வாங்கப்பட்ட ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்திருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம். இது ரோஹித் சர்மாவுக்கு அந்த அணி செய்திருக்கும் மிகப்பெரிய அவமரியாதை என்று மும்பை அணி ரசிகர்கள் விமர்சித்திருந்தனர். ரோஹித், ரித்திகா சஜ்தே அதுமட்டுமன்றி, 'ரோஹித், கடந்த இரண்டு ஐ.பி.எல் சீசன்களில் கேப்டனாக சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும், அவரால் பேட்டிங்கில் கவனம் செலுத்த முடியவில்லை' என்ற மும்பை அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சரின் பேச்சிற்கு, ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே, இதில் பல விஷயங்கள் தவறாக இருக்கின்றன என்று கமென்ட் செய்து மார்க் பவுச்சரின் பேச்சை விமர்சித்திருந்தார். இது சமூகவலைதளங்களில் பேசுபொருளாகியிருந்தது. ஐ.பி.எல் தொடர் வரும் மார்ச் 22-ம் தேதியிருந்து ஆரம்பமாகவுள்ள நிலையில் ஹர்திக் பாண்டியா, மும்பை அணியின் கேப்டனாக விளையாடுவது குறித்தும், ரோஹித் சர்மா கேப்டன் பதிவியிலிருந்து நீக்கப்பட்டது குறித்தும் பேசியுள்ளார். இதுகுறித்து மனந்திறந்து பேசியுள்ள அவர், மும்பை அணியின் கேப்டன்சியை மாற்றியது அணியின் ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை நான் அறிவேன். ஆனால், இதில் என்னால் எதுவும் செய்ய முடியாது, இது நிர்வாகத்தின் முடிவு. ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா ரசிகர்களின் உணர்வுகளை மதிக்கிறேன். ஆனால், இப்போது எனக்குக் கொடுப்பட்ட கேப்டசியைச் சிறப்பாகச் செய்வதே எனது கடமையாகும். எனது கேப்டன்சியில் ரோஹித் ஒரு வீரராக விளையாடுவது எந்த வகையிலும் வித்தியாசமாக இருக்காது. எனக்கு உதவி தேவைப்படும் நேரம் தோள்கொடுத்து எனக்கு உதவி செய்வார் ரோஹித். அவரின் சாதனைகளை நான் தொடர்ந்து எடுத்துச் செல்வேன். ரோஹித் சர்மா கேப்டனாக இல்லாமல் ஒரு வீரராக எனது கேப்டன்சியில் விளையாடுவது அவருக்கும் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் என்று பேசியிருக்கிறார்.
Aadujeevitham: சமீபத்திய மலையாளப் படங்களின்வெற்றி 'ஆடுஜீவிதம்'வெற்றிக்கு வழிவகுக்கும்-பிருத்விராஜ்
மலையாளத் திரைப்பட இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஆடுஜீவிதம்’ (தி கோட் லைஃப்). ஏ.ஆர்.ரஹ்மான் இதற்கு இசையமைத்துள்ளார். வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று பாலைவனத்தில் ஆடு மேய்ப்பவராகச் சிக்கித் தவிப்பவர்களின் வலியைச் சொல்லும் இத்திரைப்படம், பென்யாமின் எழுதிய 'ஆடுஜீவிதம்' எனும் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இத்திரைப்படம் வரும் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இதையொட்டி நடிகர் பிருத்விராஜ், பல நேர்காணகளில் இத்திரைப்படம் குறித்துப் பேசிவருகிறார். 'பிரம்மயுகம்', 'மஞ்சும்மல் பாய்ஸ்', பிரேமலு' இந்நிலையில் அண்மையில் நேற்காணல் ஒன்றில் பேசியிருக்கும் பிருத்வி ராஜ், சமீபத்தில் வெளியாகி தமிழ் உள்ளிட்ட பல மொழி ரசிகர்களால் கொண்டாட்டப்பட்ட 'பிரம்மயுகம்', 'மஞ்சும்மல் பாய்ஸ்', 'பிரேமலு' திரைப்படங்களின் வெற்றி 'ஆடுஜீவிதம்' படத்திற்கு நல்ல வரவேற்பையும், பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்று கூறியுள்ளார். இதுகுறித்துப் பேசிய அவர், எந்த மொழிப் படங்களின் வெற்றியும் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகினருக்குக் கிடைத்த வெற்றிதான். பிரம்மயுகம்', 'மஞ்சும்மல் பாய்ஸ்', 'பிரேமலு' திரைப்படங்கள் வசூல் ரீதியாக மட்டும் வெற்றிபெறவில்லை. 'ஆடுஜீவிதம்’ அவை, எல்லா மொழி ரசிகர்களிடையேயும் வரவேற்பைப் பெற்றுப் பெரும் பேசுபொருளாகவும் மாறியிருக்கின்றன என்பதுதான் முக்கியமானது.இந்த மூன்று படங்களுக்குக் கிடைத்த வெற்றியும் வரவேற்பும் 'ஆடுஜீவிதம்' படத்திற்குப் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இப்படங்களின் வெற்றி, நிச்சயம் 'ஆடுஜீவிதம்' படத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றே நான் நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
Aadujeevitham: சமீபத்திய மலையாளப் படங்களின்வெற்றி 'ஆடுஜீவிதம்'வெற்றிக்கு வழிவகுக்கும்-பிருத்விராஜ்
மலையாளத் திரைப்பட இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஆடுஜீவிதம்’ (தி கோட் லைஃப்). ஏ.ஆர்.ரஹ்மான் இதற்கு இசையமைத்துள்ளார். வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று பாலைவனத்தில் ஆடு மேய்ப்பவராகச் சிக்கித் தவிப்பவர்களின் வலியைச் சொல்லும் இத்திரைப்படம், பென்யாமின் எழுதிய 'ஆடுஜீவிதம்' எனும் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இத்திரைப்படம் வரும் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இதையொட்டி நடிகர் பிருத்விராஜ், பல நேர்காணகளில் இத்திரைப்படம் குறித்துப் பேசிவருகிறார். 'பிரம்மயுகம்', 'மஞ்சும்மல் பாய்ஸ்', பிரேமலு' இந்நிலையில் அண்மையில் நேற்காணல் ஒன்றில் பேசியிருக்கும் பிருத்வி ராஜ், சமீபத்தில் வெளியாகி தமிழ் உள்ளிட்ட பல மொழி ரசிகர்களால் கொண்டாட்டப்பட்ட 'பிரம்மயுகம்', 'மஞ்சும்மல் பாய்ஸ்', 'பிரேமலு' திரைப்படங்களின் வெற்றி 'ஆடுஜீவிதம்' படத்திற்கு நல்ல வரவேற்பையும், பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்று கூறியுள்ளார். இதுகுறித்துப் பேசிய அவர், எந்த மொழிப் படங்களின் வெற்றியும் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகினருக்குக் கிடைத்த வெற்றிதான். பிரம்மயுகம்', 'மஞ்சும்மல் பாய்ஸ்', 'பிரேமலு' திரைப்படங்கள் வசூல் ரீதியாக மட்டும் வெற்றிபெறவில்லை. 'ஆடுஜீவிதம்’ அவை, எல்லா மொழி ரசிகர்களிடையேயும் வரவேற்பைப் பெற்றுப் பெரும் பேசுபொருளாகவும் மாறியிருக்கின்றன என்பதுதான் முக்கியமானது.இந்த மூன்று படங்களுக்குக் கிடைத்த வெற்றியும் வரவேற்பும் 'ஆடுஜீவிதம்' படத்திற்குப் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இப்படங்களின் வெற்றி, நிச்சயம் 'ஆடுஜீவிதம்' படத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றே நான் நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் இந்த கல்வி ஆண்டில் எஞ்சியுள்ள அனைத்து நாட்களும் அரைநாள் விடுமுறை அளித்து ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.
IPL 2024: ``கொல்கத்தா அணி குறித்து ஷாருக் கான் என்னிடம் கூறியது இதுதான் - கௌதம் கம்பீர்
2024 ஐ.பி.எல் சீசினின் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகிவிட்டன. மிகுந்த எதிர்பார்ப்புடன் போட்டிகளைக் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். 2012, 2014 என இரண்டு ஐ.பி.எல் சீசன்களை கல்கத்தா(KKR) அணியின் கேப்டனாக இருந்து வென்றுகொடுத்த கௌதம் கம்பீர், இப்போது அணியின் மென்டாராகப் பொறுப்பேற்றுள்ளார். வரும் மார்ச் 13-ம் தேதி ஹைதராபாத்தில் KKR vs SRH அணிகளுக்கிடையான போட்டி நடைபெறுகிறது. இதற்காக தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள கல்கத்தா அணியின் வீரர்களிடம் கம்பீர், இது 'ஐ.பி.எல்'லில் பல சாதனைகளைப் படைத்த அணி. அப்பேர்ப்பட்ட அணியை நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள். உங்களால் திறமைகளை முழுமையாக இதில் வெளிப்படுத்துங்கள் என்று உரையாற்றி பயிற்சியைத் தொடங்கியிருக்கிறார். இதையடுத்து கல்கத்தா (KKR) அணியில்தான் முதன்முதல் சேர்ந்தபோது, அணியின் உரிமையாளரான நடிகர் ஷாருக் கான் தன்னிடம் கூறியது குறித்து மனந்திறந்து பேசியுள்ளார். கௌதம் கம்பீர், ஷாருக் கான் இதுகுறித்து பேசியுள்ள அவர், என்னைக் கையாளுவது மிகவும் கடினமான ஒரு விஷயம். அதை நேர்த்தியாகச் செய்யும் ஷாருக் கானுக்கு என் நன்றிகள். 2011-ம் ஆண்டும் முதன் முதலில் நான் கொல்கத்தா அணியில் சேரும்போது ஷாருக் கான் என்னிடம், 'இது உன்னுடைய அணி. இதை உருவாக்குவதும், உடைத்தெறிவதும் உன் கையில்தான் இருக்கிறது என்று கூறினார். அதற்கு, 'நான் என்ன செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை. ஆனால், இங்கிருந்து நான் வெளியே போகும்போது சிறப்பான ஒன்றைச் செய்துவிட்டுதான் போவேன்' என்று அவரிடம் உறுதியளித்தேன் என்றார்.
IPL 2024: ``கொல்கத்தா அணி குறித்து ஷாருக் கான் என்னிடம் கூறியது இதுதான் - கௌதம் கம்பீர்
2024 ஐ.பி.எல் சீசினின் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகிவிட்டன. மிகுந்த எதிர்பார்ப்புடன் போட்டிகளைக் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். 2012, 2014 என இரண்டு ஐ.பி.எல் சீசன்களை கல்கத்தா(KKR) அணியின் கேப்டனாக இருந்து வென்றுகொடுத்த கௌதம் கம்பீர், இப்போது அணியின் மென்டாராகப் பொறுப்பேற்றுள்ளார். வரும் மார்ச் 13-ம் தேதி ஹைதராபாத்தில் KKR vs SRH அணிகளுக்கிடையான போட்டி நடைபெறுகிறது. இதற்காக தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள கல்கத்தா அணியின் வீரர்களிடம் கம்பீர், இது 'ஐ.பி.எல்'லில் பல சாதனைகளைப் படைத்த அணி. அப்பேர்ப்பட்ட அணியை நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள். உங்களால் திறமைகளை முழுமையாக இதில் வெளிப்படுத்துங்கள் என்று உரையாற்றி பயிற்சியைத் தொடங்கியிருக்கிறார். இதையடுத்து கல்கத்தா (KKR) அணியில்தான் முதன்முதல் சேர்ந்தபோது, அணியின் உரிமையாளரான நடிகர் ஷாருக் கான் தன்னிடம் கூறியது குறித்து மனந்திறந்து பேசியுள்ளார். கௌதம் கம்பீர், ஷாருக் கான் இதுகுறித்து பேசியுள்ள அவர், என்னைக் கையாளுவது மிகவும் கடினமான ஒரு விஷயம். அதை நேர்த்தியாகச் செய்யும் ஷாருக் கானுக்கு என் நன்றிகள். 2011-ம் ஆண்டும் முதன் முதலில் நான் கொல்கத்தா அணியில் சேரும்போது ஷாருக் கான் என்னிடம், 'இது உன்னுடைய அணி. இதை உருவாக்குவதும், உடைத்தெறிவதும் உன் கையில்தான் இருக்கிறது என்று கூறினார். அதற்கு, 'நான் என்ன செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை. ஆனால், இங்கிருந்து நான் வெளியே போகும்போது சிறப்பான ஒன்றைச் செய்துவிட்டுதான் போவேன்' என்று அவரிடம் உறுதியளித்தேன் என்றார்.
கிரிக்கெட் போட்டியின் போது சிகரெட் புகைத்த பாகிஸ்தான் வீரர் –ரசிகர்கள் கண்டனம்
பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இஸ்லாமாபாத் யுனைடெட்- முல்தான் சுல்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் விளையாடிய முல்தான் சுல்தான் 9
மும்பை இந்தியன் அணியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லுக் வுட் சேர்ப்பு
ஐபிஎல் 2024 சீசன் டி20 கிரிக்கெட் திருவிழா தொடங்குவதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், 10 அணிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றன. தங்களது அணியில் யாருக்காவது
Revolt Motors names Pradeep Lamba as Vice President of Marketing
Revolt Motors has appointed Pradeep Lamba as Vice President of Marketing, paving way for next-gen mobility solutions. With an illustrious career spanning over two decades,Pradeep's appointment heralds a new era of innovation and strategic direction forRevoltMotors. In his capacity asMarketingHead,Pradeepwill take charge of devising and executing comprehensivemarketingstrategies aimed at enhancing the overall brand presence ofRevoltMotors. His profound expertise and visionary leadership are poised to play a pivotal role in driving the company's mission to deliver clean and accessiblemobilitysolutionsto the masses. Drawing from his extensive experience in leadership positions at industry titans such as Samsung Electronics, Publicis Media, and Lenskart.com,Pradeepbrings a wealth of knowledge and strategic insight to his new role. His track record of success in steeringmarketinginitiatives at renowned organizations underscores his capability to navigate the dynamic landscape of the electric vehicle market. Announcing the appointment on his LinkedIn handle, Pradeep Lamba shared, “I am delighted to embark on this exciting journey withRevoltMotorsas the Vice President ofMarketing. Joining a pioneering organization at the forefront of India's electric vehicle revolution is a tremendous opportunity to drive meaningful change and innovation in themobilitysector.” Throughout his career,Pradeephas been lauded for his astute leadership and business acumen, driving notable growth, enhancing brand visibility, and optimizingmarketingROI through innovative strategies. His ability to align digital initiatives with overarching business objectives has consistently delivered tangible results, positioning him as a respected figure in themarketingdomain. With a strong educational foundation from prestigious institutions such as MICA and XLRI Jamshedpur,Pradeep's commitment to excellence and innovation inmarketingis unwavering. His appointment underscoresRevoltMotors' dedication to fostering talent and driving innovation, setting the stage for transformative advancements in the electric vehicle industry.
பரபரக்கும் தேர்தல் ரேஸ்: கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் வேட்பாளர்கள் யார் யார்?!
நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் நாளை தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளன என தகவல்கள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை கோவை, பொள்ளாச்சி இரண்டு தொகுதிகள் உள்ளன. இங்கு திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் நேரடியாக மோதுகின்றன. அண்ணாமலை இதனால் களம் இப்போதே அனல் பறக்கிறது. அடுத்தடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் விசிட் அடித்து கொண்டிருக்கின்றனர். கோவை மக்களவைத் தொகுதி: பாஜக-வில் கோவை வேட்பாளராக மாநிலத் தலைவர் அண்ணாமலை களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அங்கு திமுக-வே நேரடியாக போட்டியிட உள்ளது என்கிறார்கள். அதேபோல வானதி சீனிவாசனும் கோவைக்கு தீவிரமாக முயற்சி செய்கிறார் என்ற தகவலும் சொல்லப்படுகிறது. எனினும் தமிழ்நாட்டில் இருக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை இழக்க விரும்பாத பாஜக தலைமை, அண்ணாமலையை களமிறக்கலாம் எனக் கூறப்படுகிறது. திமுக-வில் மாநகர் மாவட்ட செயலாளர் நா. கார்த்திக், மருத்துவ அணி மாநில துணைச் செயலாளர் டாக்டர் கோகுல், ஐ.டி விங் மாநில இணைச் செயலாளர் டாக்டர். மகேந்திரன், தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன. செந்தில் பாலாஜி அண்ணாமலையை எதிர்த்து வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் திமுக சிறப்பு வியூகங்களை வகுத்து வருகிறது. அண்ணாமலை ஏற்கெனவே 2021 சட்டசபை தேர்தலில் கரூர் அரவக்குறிச்சியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதனால் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் திமுக தலைமை கோவை தொகுதி குறித்து ஆலோசனையில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. அவரது ஆலோசனை அடிப்படையில் முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி மகன் அசோக்பாபு உள்ளிட்ட புதுமுக வேட்பாளரை டிக் அடிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. கோவை கோவை தொகுதிக்கு திமுக எடுக்கும் முடிவு மிகவும் சர்ப்ரைஸாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதிமுக-வில் கோவை தொகுதிக்கு ஐ.டி விங் மண்டல செயலாளர் விக்னேஷ் பெயர் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி! பொள்ளாச்சி தொகுதியில் திமுக சிட்டிங் எம்.பி சண்முகசுந்தரம், முன்னாள் நகரச்செயலாளர் டாக்டர் வரதராஜன், மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரசாமி ஆகியோரது பெயர்கள் அடிபட்டன. இதில் சண்முகசுந்தரத்துக்கு சீட் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொள்ளாச்சி அதிமுகவில் பொள்ளாச்சி தொகுதிக்கு செய்தித்தொடர்பாளர் கல்யாணசுந்தரம், தொண்டாமுத்தூர் ஒன்றிய கவுன்சிலர் மதுமதி மகன் நிஷ்கலன் பெயர்கள் ரேஸில் உள்ளன. பாஜக-வில் பொதுச்செயலாளர் முருகானந்தம், தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் பெயர் அடிபட்ட நிலையில், முருகானந்தத்துக்கு அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.! எல்லாம் ஓரிருநாளில் தெரிந்து விடும்! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
பரபரக்கும் தேர்தல் ரேஸ்: கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் வேட்பாளர்கள் யார் யார்?!
நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் நாளை தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளன என தகவல்கள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை கோவை, பொள்ளாச்சி இரண்டு தொகுதிகள் உள்ளன. இங்கு திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் நேரடியாக மோதுகின்றன. அண்ணாமலை இதனால் களம் இப்போதே அனல் பறக்கிறது. அடுத்தடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் விசிட் அடித்து கொண்டிருக்கின்றனர். கோவை மக்களவைத் தொகுதி: பாஜக-வில் கோவை வேட்பாளராக மாநிலத் தலைவர் அண்ணாமலை களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அங்கு திமுக-வே நேரடியாக போட்டியிட உள்ளது என்கிறார்கள். அதேபோல வானதி சீனிவாசனும் கோவைக்கு தீவிரமாக முயற்சி செய்கிறார் என்ற தகவலும் சொல்லப்படுகிறது. எனினும் தமிழ்நாட்டில் இருக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை இழக்க விரும்பாத பாஜக தலைமை, அண்ணாமலையை களமிறக்கலாம் எனக் கூறப்படுகிறது. திமுக-வில் மாநகர் மாவட்ட செயலாளர் நா. கார்த்திக், மருத்துவ அணி மாநில துணைச் செயலாளர் டாக்டர் கோகுல், ஐ.டி விங் மாநில இணைச் செயலாளர் டாக்டர். மகேந்திரன், தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன. செந்தில் பாலாஜி அண்ணாமலையை எதிர்த்து வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் திமுக சிறப்பு வியூகங்களை வகுத்து வருகிறது. அண்ணாமலை ஏற்கெனவே 2021 சட்டசபை தேர்தலில் கரூர் அரவக்குறிச்சியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதனால் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் திமுக தலைமை கோவை தொகுதி குறித்து ஆலோசனையில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. அவரது ஆலோசனை அடிப்படையில் முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி மகன் அசோக்பாபு உள்ளிட்ட புதுமுக வேட்பாளரை டிக் அடிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. கோவை கோவை தொகுதிக்கு திமுக எடுக்கும் முடிவு மிகவும் சர்ப்ரைஸாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதிமுக-வில் கோவை தொகுதிக்கு ஐ.டி விங் மண்டல செயலாளர் விக்னேஷ் பெயர் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி! பொள்ளாச்சி தொகுதியில் திமுக சிட்டிங் எம்.பி சண்முகசுந்தரம், முன்னாள் நகரச்செயலாளர் டாக்டர் வரதராஜன், மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரசாமி ஆகியோரது பெயர்கள் அடிபட்டன. இதில் சண்முகசுந்தரத்துக்கு சீட் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொள்ளாச்சி அதிமுகவில் பொள்ளாச்சி தொகுதிக்கு செய்தித்தொடர்பாளர் கல்யாணசுந்தரம், தொண்டாமுத்தூர் ஒன்றிய கவுன்சிலர் மதுமதி மகன் நிஷ்கலன் பெயர்கள் ரேஸில் உள்ளன. பாஜக-வில் பொதுச்செயலாளர் முருகானந்தம், தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் பெயர் அடிபட்ட நிலையில், முருகானந்தத்துக்கு அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.! எல்லாம் ஓரிருநாளில் தெரிந்து விடும்! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
பரபரக்கும் தேர்தல் ரேஸ்: கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் வேட்பாளர்கள் யார் யார்?!
நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் நாளை தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளன என தகவல்கள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை கோவை, பொள்ளாச்சி இரண்டு தொகுதிகள் உள்ளன. இங்கு திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் நேரடியாக மோதுகின்றன. அண்ணாமலை இதனால் களம் இப்போதே அனல் பறக்கிறது. அடுத்தடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் விசிட் அடித்து கொண்டிருக்கின்றனர். கோவை மக்களவைத் தொகுதி: பாஜக-வில் கோவை வேட்பாளராக மாநிலத் தலைவர் அண்ணாமலை களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அங்கு திமுக-வே நேரடியாக போட்டியிட உள்ளது என்கிறார்கள். அதேபோல வானதி சீனிவாசனும் கோவைக்கு தீவிரமாக முயற்சி செய்கிறார் என்ற தகவலும் சொல்லப்படுகிறது. எனினும் தமிழ்நாட்டில் இருக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை இழக்க விரும்பாத பாஜக தலைமை, அண்ணாமலையை களமிறக்கலாம் எனக் கூறப்படுகிறது. திமுக-வில் மாநகர் மாவட்ட செயலாளர் நா. கார்த்திக், மருத்துவ அணி மாநில துணைச் செயலாளர் டாக்டர் கோகுல், ஐ.டி விங் மாநில இணைச் செயலாளர் டாக்டர். மகேந்திரன், தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன. செந்தில் பாலாஜி அண்ணாமலையை எதிர்த்து வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் திமுக சிறப்பு வியூகங்களை வகுத்து வருகிறது. அண்ணாமலை ஏற்கெனவே 2021 சட்டசபை தேர்தலில் கரூர் அரவக்குறிச்சியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதனால் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் திமுக தலைமை கோவை தொகுதி குறித்து ஆலோசனையில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. அவரது ஆலோசனை அடிப்படையில் முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி மகன் அசோக்பாபு உள்ளிட்ட புதுமுக வேட்பாளரை டிக் அடிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. கோவை கோவை தொகுதிக்கு திமுக எடுக்கும் முடிவு மிகவும் சர்ப்ரைஸாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதிமுக-வில் கோவை தொகுதிக்கு ஐ.டி விங் மண்டல செயலாளர் விக்னேஷ் பெயர் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி! பொள்ளாச்சி தொகுதியில் திமுக சிட்டிங் எம்.பி சண்முகசுந்தரம், முன்னாள் நகரச்செயலாளர் டாக்டர் வரதராஜன், மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரசாமி ஆகியோரது பெயர்கள் அடிபட்டன. இதில் சண்முகசுந்தரத்துக்கு சீட் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொள்ளாச்சி அதிமுகவில் பொள்ளாச்சி தொகுதிக்கு செய்தித்தொடர்பாளர் கல்யாணசுந்தரம், தொண்டாமுத்தூர் ஒன்றிய கவுன்சிலர் மதுமதி மகன் நிஷ்கலன் பெயர்கள் ரேஸில் உள்ளன. பாஜக-வில் பொதுச்செயலாளர் முருகானந்தம், தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் பெயர் அடிபட்ட நிலையில், முருகானந்தத்துக்கு அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.! எல்லாம் ஓரிருநாளில் தெரிந்து விடும்! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
Glowing Skin: கல்யாண நாள் நெருங்குதா.. உங்க ஸ்கின் பளபளன்னு மின்ன இப்படிச் சாப்பிடுங்க..!
Skin Glow Tips: திருமணம் நிச்சயமானது தொடங்கி, ப்ரீ வெடிங், மெஹந்தி, ரிசப்ஷன்.. போன்ற பல சடங்குகள் ஆரவாரமாக நடைபெறும். இப்படி பரபரப்பாக விழாக்கள் நடைபெறுவதால் நம்மை கவனித்துக்கொள்வதற்கான நேரம் கிடைப்பதே சிரமம்தான். இந்த நேரங்களில் அதிக மனஅழுத்தம், சோர்வு, அடுத்தடுத்த வேலைகளில் ஈடுபடுவது போன்ற பல காரணங்களால் மணப்பெண்/மணமகனின் முகம் பொலிவிழந்து காணப்படும். இந்தச் சூழலில் மணப்பெண்/மணமகன் முகம் வசீகரிக்கும்படி இருப்பதற்கான எளிய டயட் டிப்ஸை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்... மணமகள் மணப்பெண் அலங்காரம்... தலை முதல் கால்வரை பெஸ்ட் ஆக்ஸசரீஸ்! Energy: திருமணம் நிச்சயம் ஆனவுடன் டயட்டீஷியனை பார்த்து ஆலோசனை பெற்றுவிட வேண்டும். திருமணம் நெருங்கியவுடன் 10 கிலோ எடை குறைக்க வேண்டும் என்றால் அதற்கு சாத்தியமில்லை. அதிக வேலைகளில் ஈடுபடும்போது நம் உடலுக்கு அதிக ஆற்றல் தேவைப்படும். இதற்கு ஏற்றவாறு பிளான் செய்துகொள்ள வேண்டும். எனவே, உங்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ப டயட்டீஷியன் உணவுப்பட்டியலைப் பரிந்துரைப்பார். இதில் ஆண்/பெண் என இருவருக்கும் ஏற்ப பரிந்துரைகள் வழங்கப்படும். Realistic Goal: சாதாரண உணவு முறையாகவே தேர்ந்தெடுத்து பராமரித்துக்கொள்ளலாம். கடுமையான, சாத்தியமாகா உணவுமுறைகள் தேவையே இல்லை. அப்படிப்பட்ட டயட் எனர்ஜியை மொத்தமாகக் குறைத்துவிடும். Hydrate Well: அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் ஸ்கின் பளபளவென இருக்கும். ஸ்கின்னை நல்ல முறையில் பராமரித்தால்தான் மேக்கப் செய்யும்போது முகம் சரியான பொலிவை எடுத்துக்காட்டும். போதிய அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ளும்போது நம் உடலில் இருக்கும் தேவையில்லாத கழிவுகள் சிறுநீர், மலம் மூலமாக வெளியேறிவிடும். உடல் இலகுவாக இருப்பதுபோல் உணரலாம். வயிறு தொடர்பான பாதிப்புகள், நெஞ்செரிச்சல், அசிடிட்டி போன்ற பாதிப்புகள் ஏற்படாது. அதிக அளவு தண்ணீரை குடிக்கும்போது விரைவில் பசி எடுக்காது. தானாகவே உணவின் அளவை குறைத்துவிடும். hydrate Balenced Meal: பசிக்கும் நேரத்தில் ஸ்நாக்ஸ் எடுத்துக்கொள்வதற்கு பதிலாக ஃப்ரெஷ்ஷாக கிடைக்கும் பழங்கள் (ஆப்பிள், வாழைப்பழம், கொய்யாப்பழம்..) எடுத்துக்கொள்ளலாம். பழங்கள் கிடைக்காத பட்சத்தில் சர்க்கரை இல்லாமல் ஜூஸ் எடுத்துக்கொள்ளலாம். மேலும், சாதம் எடுத்துக்கொள்ளும்போது ஒரு கப் அளவிற்கு காய்கறிகள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன், முட்டை, நான்வெஜ் ஏதேனும் சேர்த்துக்கொள்ளலாம். ஏதாவதொரு பருப்பு வகை கட்டாயம் இடம் பெற வேண்டும். இவையனைத்தும் புரோட்டீன் தேவைக்காக எடுக்கலாம். வாய்வு மற்றும் வயிற்று உப்புசம் (Bloating) ஏற்படுத்துகிறது என்று சிலர் பருப்பு வகைகளை அறவே ஒதுக்கிவிடுவார்கள். ஒருவேளை நீங்கள் உங்கள் டயட்டில் இருந்து முழுமையாக பருப்பு வகைகளை நீக்கி விட்டால் முடி உதிர்வு, தோல் சுருக்கம், பி காம்ப்ளெக்ஸ் குறைபாடு ஏற்படும். தேவையான அளவிற்கு வைட்டமின், மினரல் போன்றவை உள்ள உணவுகளை திரவவடிவில் எடுத்துக்கொண்டால் எப்போதும் புத்துணர்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் உணர முடியும். உணவை தவிர்க்க ஆரம்பித்துவிட்டால் வைட்டமின், மினரல் குறைபாடு ஏற்படும். இதனால் அலுப்பு, எரிச்சல் அதிகமாக வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. What To Avoid: காபி, டீ, அதிக கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள், அதிக சால்ட் உணவு வகைகளான கருவாடு, கெட்சப்ஸ், முறுக்கு, வடகம், வத்தல் இதையெல்லாம் தவிர்க்கலாம். இவற்றை எடுத்துக்கொள்வதால் சருமத்தில் பருக்கள் வர வாய்ப்புகள் அதிகம். vitamin c புதுமணத் தம்பதி: ஆதிக்கம் டு தாம்பத்யம்.. முதல் வருடத்தில் வரக்கூடிய பிரச்னைகள், தீர்வுகள்! What to Eat: புளிப்பாக இருக்கும் உணவு வகைகளான லெமன், சாத்துக்குடி, நெல்லிக்காய் போன்ற வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்ளலாம். தக்காளி, ஃபிரெஷ் கொத்தமல்லி நல்லது. இதனை சட்னி, துவையலில் சேர்த்துக்கொள்ளலாம். முளைவிட்ட (Sprouts) தானியங்கள், வைட்டமின் சி பழங்கள் சேர்த்துக்கொள்ளலாம். Omega 3 Fatty Acids: வெஜிடேரியன் என்றால் வெந்தயம், ஆளி விதைகள், வால் நட்ஸ், பாதாம், சியா சீட்ஸ், சப்ஜா விதைகள் போன்றவற்றை டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம். நான்வெஜ்ஜாக இருந்தால் வாரத்திற்கு 3 நாள்கள் மீன் சாப்பிடலாம். மீனில் அதிக ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருக்கிறது. இது முகத்தினை பளபளவென்று வைத்துக்கொள்ளும். Zinc: இது வைட்டமின் சி உணவுகளில் இருக்கிறது. கைக்குத்தல் அரிசி, கறுப்பு கவுனி அரிசி, மாப்பிளை சம்பா அரிசி போன்ற பாலிஷ் செய்யாமல் கிடைக்கும் உணவுகளில் இருக்கும். நட்ஸ் மற்றும் சீட்ஸில் அதிகமாக இருக்கிறது. எள்ளுருண்டை, ஆளி விதை, வெள்ளரி விதை, பூசணி விதை போன்ற உணவுகள் மூலம் எடுத்துக்கொள்ளலாம். மேலும், இறால், நண்டு போன்ற நான் வெஜ் உணவுகளைச் சேர்த்துக்கொள்ளலாம். ஷைனி சுரேந்திரன் Bridal ஆடைகள்: தேர்ந்தெடுக்கும்போது, அளவு கொடுக்கும்போது, அணியும்போது... மணப்பெண்களுக்கு டிப்ஸ்! Vitamin E: தினசரி சமைக்கும் எண்ணெய், அரிசித் தவிடு போன்றவற்றில் இருக்கிறது. இது உடம்பிற்கு மிக நல்லது. B Complex Vitamins: பாலிஷ் செய்யாத அரிசி, பால், தயிர், சீஸ், பனீர் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். பருப்பு வகைகள்: ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு வகையிலான பருப்புகளை எடுத்துக் கொள்ளவேண்டும். சுண்டல், முளைவிட்ட பயறு சேர்த்துக்கொள்ளலாம். நீங்கள் டயட்டில் இருக்கும் நேரங்களில் ஏதேனும் வேலை தொடர்பாக டயட்டை தவிர்க்க நேர்ந்தால் உங்களின் டயட்டீஷனிடம் தெரிவித்துவிட வேண்டும். அதற்கு ஏற்றவாறு அவர்கள் உங்களுக்கு டயட் முறைகளை மாற்றிப் பரிந்துரைப்பார்கள். உங்களால் முடிந்தால் ஃபிட்னெஸ் அல்லது யோகா பயிற்சியில் சேரலாம். உடற்பயிற்சி செய்யும்போது ஸ்கின் மற்றும் உடம்பு அதிக பொலிவுடனும், சுறுசுப்புடனும் இருக்கும். இதனால் தேவையில்லாத விஷயங்களை உங்களின் உடல் தானாகவே நீக்கி விடும். ஸ்கின் பளபளக்கும்.
Glowing Skin: கல்யாண நாள் நெருங்குதா.. உங்க ஸ்கின் பளபளன்னு மின்ன இப்படிச் சாப்பிடுங்க..!
Skin Glow Tips: திருமணம் நிச்சயமானது தொடங்கி, ப்ரீ வெடிங், மெஹந்தி, ரிசப்ஷன்.. போன்ற பல சடங்குகள் ஆரவாரமாக நடைபெறும். இப்படி பரபரப்பாக விழாக்கள் நடைபெறுவதால் நம்மை கவனித்துக்கொள்வதற்கான நேரம் கிடைப்பதே சிரமம்தான். இந்த நேரங்களில் அதிக மனஅழுத்தம், சோர்வு, அடுத்தடுத்த வேலைகளில் ஈடுபடுவது போன்ற பல காரணங்களால் மணப்பெண்/மணமகனின் முகம் பொலிவிழந்து காணப்படும். இந்தச் சூழலில் மணப்பெண்/மணமகன் முகம் வசீகரிக்கும்படி இருப்பதற்கான எளிய டயட் டிப்ஸை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்... மணமகள் மணப்பெண் அலங்காரம்... தலை முதல் கால்வரை பெஸ்ட் ஆக்ஸசரீஸ்! Energy: திருமணம் நிச்சயம் ஆனவுடன் டயட்டீஷியனை பார்த்து ஆலோசனை பெற்றுவிட வேண்டும். திருமணம் நெருங்கியவுடன் 10 கிலோ எடை குறைக்க வேண்டும் என்றால் அதற்கு சாத்தியமில்லை. அதிக வேலைகளில் ஈடுபடும்போது நம் உடலுக்கு அதிக ஆற்றல் தேவைப்படும். இதற்கு ஏற்றவாறு பிளான் செய்துகொள்ள வேண்டும். எனவே, உங்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ப டயட்டீஷியன் உணவுப்பட்டியலைப் பரிந்துரைப்பார். இதில் ஆண்/பெண் என இருவருக்கும் ஏற்ப பரிந்துரைகள் வழங்கப்படும். Realistic Goal: சாதாரண உணவு முறையாகவே தேர்ந்தெடுத்து பராமரித்துக்கொள்ளலாம். கடுமையான, சாத்தியமாகா உணவுமுறைகள் தேவையே இல்லை. அப்படிப்பட்ட டயட் எனர்ஜியை மொத்தமாகக் குறைத்துவிடும். Hydrate Well: அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் ஸ்கின் பளபளவென இருக்கும். ஸ்கின்னை நல்ல முறையில் பராமரித்தால்தான் மேக்கப் செய்யும்போது முகம் சரியான பொலிவை எடுத்துக்காட்டும். போதிய அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ளும்போது நம் உடலில் இருக்கும் தேவையில்லாத கழிவுகள் சிறுநீர், மலம் மூலமாக வெளியேறிவிடும். உடல் இலகுவாக இருப்பதுபோல் உணரலாம். வயிறு தொடர்பான பாதிப்புகள், நெஞ்செரிச்சல், அசிடிட்டி போன்ற பாதிப்புகள் ஏற்படாது. அதிக அளவு தண்ணீரை குடிக்கும்போது விரைவில் பசி எடுக்காது. தானாகவே உணவின் அளவை குறைத்துவிடும். hydrate Balenced Meal: பசிக்கும் நேரத்தில் ஸ்நாக்ஸ் எடுத்துக்கொள்வதற்கு பதிலாக ஃப்ரெஷ்ஷாக கிடைக்கும் பழங்கள் (ஆப்பிள், வாழைப்பழம், கொய்யாப்பழம்..) எடுத்துக்கொள்ளலாம். பழங்கள் கிடைக்காத பட்சத்தில் சர்க்கரை இல்லாமல் ஜூஸ் எடுத்துக்கொள்ளலாம். மேலும், சாதம் எடுத்துக்கொள்ளும்போது ஒரு கப் அளவிற்கு காய்கறிகள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன், முட்டை, நான்வெஜ் ஏதேனும் சேர்த்துக்கொள்ளலாம். ஏதாவதொரு பருப்பு வகை கட்டாயம் இடம் பெற வேண்டும். இவையனைத்தும் புரோட்டீன் தேவைக்காக எடுக்கலாம். வாய்வு மற்றும் வயிற்று உப்புசம் (Bloating) ஏற்படுத்துகிறது என்று சிலர் பருப்பு வகைகளை அறவே ஒதுக்கிவிடுவார்கள். ஒருவேளை நீங்கள் உங்கள் டயட்டில் இருந்து முழுமையாக பருப்பு வகைகளை நீக்கி விட்டால் முடி உதிர்வு, தோல் சுருக்கம், பி காம்ப்ளெக்ஸ் குறைபாடு ஏற்படும். தேவையான அளவிற்கு வைட்டமின், மினரல் போன்றவை உள்ள உணவுகளை திரவவடிவில் எடுத்துக்கொண்டால் எப்போதும் புத்துணர்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் உணர முடியும். உணவை தவிர்க்க ஆரம்பித்துவிட்டால் வைட்டமின், மினரல் குறைபாடு ஏற்படும். இதனால் அலுப்பு, எரிச்சல் அதிகமாக வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. What To Avoid: காபி, டீ, அதிக கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள், அதிக சால்ட் உணவு வகைகளான கருவாடு, கெட்சப்ஸ், முறுக்கு, வடகம், வத்தல் இதையெல்லாம் தவிர்க்கலாம். இவற்றை எடுத்துக்கொள்வதால் சருமத்தில் பருக்கள் வர வாய்ப்புகள் அதிகம். vitamin c புதுமணத் தம்பதி: ஆதிக்கம் டு தாம்பத்யம்.. முதல் வருடத்தில் வரக்கூடிய பிரச்னைகள், தீர்வுகள்! What to Eat: புளிப்பாக இருக்கும் உணவு வகைகளான லெமன், சாத்துக்குடி, நெல்லிக்காய் போன்ற வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்ளலாம். தக்காளி, ஃபிரெஷ் கொத்தமல்லி நல்லது. இதனை சட்னி, துவையலில் சேர்த்துக்கொள்ளலாம். முளைவிட்ட (Sprouts) தானியங்கள், வைட்டமின் சி பழங்கள் சேர்த்துக்கொள்ளலாம். Omega 3 Fatty Acids: வெஜிடேரியன் என்றால் வெந்தயம், ஆளி விதைகள், வால் நட்ஸ், பாதாம், சியா சீட்ஸ், சப்ஜா விதைகள் போன்றவற்றை டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம். நான்வெஜ்ஜாக இருந்தால் வாரத்திற்கு 3 நாள்கள் மீன் சாப்பிடலாம். மீனில் அதிக ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருக்கிறது. இது முகத்தினை பளபளவென்று வைத்துக்கொள்ளும். Zinc: இது வைட்டமின் சி உணவுகளில் இருக்கிறது. கைக்குத்தல் அரிசி, கறுப்பு கவுனி அரிசி, மாப்பிளை சம்பா அரிசி போன்ற பாலிஷ் செய்யாமல் கிடைக்கும் உணவுகளில் இருக்கும். நட்ஸ் மற்றும் சீட்ஸில் அதிகமாக இருக்கிறது. எள்ளுருண்டை, ஆளி விதை, வெள்ளரி விதை, பூசணி விதை போன்ற உணவுகள் மூலம் எடுத்துக்கொள்ளலாம். மேலும், இறால், நண்டு போன்ற நான் வெஜ் உணவுகளைச் சேர்த்துக்கொள்ளலாம். ஷைனி சுரேந்திரன் Bridal ஆடைகள்: தேர்ந்தெடுக்கும்போது, அளவு கொடுக்கும்போது, அணியும்போது... மணப்பெண்களுக்கு டிப்ஸ்! Vitamin E: தினசரி சமைக்கும் எண்ணெய், அரிசித் தவிடு போன்றவற்றில் இருக்கிறது. இது உடம்பிற்கு மிக நல்லது. B Complex Vitamins: பாலிஷ் செய்யாத அரிசி, பால், தயிர், சீஸ், பனீர் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். பருப்பு வகைகள்: ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு வகையிலான பருப்புகளை எடுத்துக் கொள்ளவேண்டும். சுண்டல், முளைவிட்ட பயறு சேர்த்துக்கொள்ளலாம். நீங்கள் டயட்டில் இருக்கும் நேரங்களில் ஏதேனும் வேலை தொடர்பாக டயட்டை தவிர்க்க நேர்ந்தால் உங்களின் டயட்டீஷனிடம் தெரிவித்துவிட வேண்டும். அதற்கு ஏற்றவாறு அவர்கள் உங்களுக்கு டயட் முறைகளை மாற்றிப் பரிந்துரைப்பார்கள். உங்களால் முடிந்தால் ஃபிட்னெஸ் அல்லது யோகா பயிற்சியில் சேரலாம். உடற்பயிற்சி செய்யும்போது ஸ்கின் மற்றும் உடம்பு அதிக பொலிவுடனும், சுறுசுப்புடனும் இருக்கும். இதனால் தேவையில்லாத விஷயங்களை உங்களின் உடல் தானாகவே நீக்கி விடும். ஸ்கின் பளபளக்கும்.
Glowing Skin: கல்யாண நாள் நெருங்குதா.. உங்க ஸ்கின் பளபளன்னு மின்ன இப்படிச் சாப்பிடுங்க..!
Skin Glow Tips: திருமணம் நிச்சயமானது தொடங்கி, ப்ரீ வெடிங், மெஹந்தி, ரிசப்ஷன்.. போன்ற பல சடங்குகள் ஆரவாரமாக நடைபெறும். இப்படி பரபரப்பாக விழாக்கள் நடைபெறுவதால் நம்மை கவனித்துக்கொள்வதற்கான நேரம் கிடைப்பதே சிரமம்தான். இந்த நேரங்களில் அதிக மனஅழுத்தம், சோர்வு, அடுத்தடுத்த வேலைகளில் ஈடுபடுவது போன்ற பல காரணங்களால் மணப்பெண்/மணமகனின் முகம் பொலிவிழந்து காணப்படும். இந்தச் சூழலில் மணப்பெண்/மணமகன் முகம் வசீகரிக்கும்படி இருப்பதற்கான எளிய டயட் டிப்ஸை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்... மணமகள் மணப்பெண் அலங்காரம்... தலை முதல் கால்வரை பெஸ்ட் ஆக்ஸசரீஸ்! Energy: திருமணம் நிச்சயம் ஆனவுடன் டயட்டீஷியனை பார்த்து ஆலோசனை பெற்றுவிட வேண்டும். திருமணம் நெருங்கியவுடன் 10 கிலோ எடை குறைக்க வேண்டும் என்றால் அதற்கு சாத்தியமில்லை. அதிக வேலைகளில் ஈடுபடும்போது நம் உடலுக்கு அதிக ஆற்றல் தேவைப்படும். இதற்கு ஏற்றவாறு பிளான் செய்துகொள்ள வேண்டும். எனவே, உங்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ப டயட்டீஷியன் உணவுப்பட்டியலைப் பரிந்துரைப்பார். இதில் ஆண்/பெண் என இருவருக்கும் ஏற்ப பரிந்துரைகள் வழங்கப்படும். Realistic Goal: சாதாரண உணவு முறையாகவே தேர்ந்தெடுத்து பராமரித்துக்கொள்ளலாம். கடுமையான, சாத்தியமாகா உணவுமுறைகள் தேவையே இல்லை. அப்படிப்பட்ட டயட் எனர்ஜியை மொத்தமாகக் குறைத்துவிடும். Hydrate Well: அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் ஸ்கின் பளபளவென இருக்கும். ஸ்கின்னை நல்ல முறையில் பராமரித்தால்தான் மேக்கப் செய்யும்போது முகம் சரியான பொலிவை எடுத்துக்காட்டும். போதிய அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ளும்போது நம் உடலில் இருக்கும் தேவையில்லாத கழிவுகள் சிறுநீர், மலம் மூலமாக வெளியேறிவிடும். உடல் இலகுவாக இருப்பதுபோல் உணரலாம். வயிறு தொடர்பான பாதிப்புகள், நெஞ்செரிச்சல், அசிடிட்டி போன்ற பாதிப்புகள் ஏற்படாது. அதிக அளவு தண்ணீரை குடிக்கும்போது விரைவில் பசி எடுக்காது. தானாகவே உணவின் அளவை குறைத்துவிடும். hydrate Balenced Meal: பசிக்கும் நேரத்தில் ஸ்நாக்ஸ் எடுத்துக்கொள்வதற்கு பதிலாக ஃப்ரெஷ்ஷாக கிடைக்கும் பழங்கள் (ஆப்பிள், வாழைப்பழம், கொய்யாப்பழம்..) எடுத்துக்கொள்ளலாம். பழங்கள் கிடைக்காத பட்சத்தில் சர்க்கரை இல்லாமல் ஜூஸ் எடுத்துக்கொள்ளலாம். மேலும், சாதம் எடுத்துக்கொள்ளும்போது ஒரு கப் அளவிற்கு காய்கறிகள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன், முட்டை, நான்வெஜ் ஏதேனும் சேர்த்துக்கொள்ளலாம். ஏதாவதொரு பருப்பு வகை கட்டாயம் இடம் பெற வேண்டும். இவையனைத்தும் புரோட்டீன் தேவைக்காக எடுக்கலாம். வாய்வு மற்றும் வயிற்று உப்புசம் (Bloating) ஏற்படுத்துகிறது என்று சிலர் பருப்பு வகைகளை அறவே ஒதுக்கிவிடுவார்கள். ஒருவேளை நீங்கள் உங்கள் டயட்டில் இருந்து முழுமையாக பருப்பு வகைகளை நீக்கி விட்டால் முடி உதிர்வு, தோல் சுருக்கம், பி காம்ப்ளெக்ஸ் குறைபாடு ஏற்படும். தேவையான அளவிற்கு வைட்டமின், மினரல் போன்றவை உள்ள உணவுகளை திரவவடிவில் எடுத்துக்கொண்டால் எப்போதும் புத்துணர்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் உணர முடியும். உணவை தவிர்க்க ஆரம்பித்துவிட்டால் வைட்டமின், மினரல் குறைபாடு ஏற்படும். இதனால் அலுப்பு, எரிச்சல் அதிகமாக வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. What To Avoid: காபி, டீ, அதிக கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள், அதிக சால்ட் உணவு வகைகளான கருவாடு, கெட்சப்ஸ், முறுக்கு, வடகம், வத்தல் இதையெல்லாம் தவிர்க்கலாம். இவற்றை எடுத்துக்கொள்வதால் சருமத்தில் பருக்கள் வர வாய்ப்புகள் அதிகம். vitamin c புதுமணத் தம்பதி: ஆதிக்கம் டு தாம்பத்யம்.. முதல் வருடத்தில் வரக்கூடிய பிரச்னைகள், தீர்வுகள்! What to Eat: புளிப்பாக இருக்கும் உணவு வகைகளான லெமன், சாத்துக்குடி, நெல்லிக்காய் போன்ற வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்ளலாம். தக்காளி, ஃபிரெஷ் கொத்தமல்லி நல்லது. இதனை சட்னி, துவையலில் சேர்த்துக்கொள்ளலாம். முளைவிட்ட (Sprouts) தானியங்கள், வைட்டமின் சி பழங்கள் சேர்த்துக்கொள்ளலாம். Omega 3 Fatty Acids: வெஜிடேரியன் என்றால் வெந்தயம், ஆளி விதைகள், வால் நட்ஸ், பாதாம், சியா சீட்ஸ், சப்ஜா விதைகள் போன்றவற்றை டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம். நான்வெஜ்ஜாக இருந்தால் வாரத்திற்கு 3 நாள்கள் மீன் சாப்பிடலாம். மீனில் அதிக ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருக்கிறது. இது முகத்தினை பளபளவென்று வைத்துக்கொள்ளும். Zinc: இது வைட்டமின் சி உணவுகளில் இருக்கிறது. கைக்குத்தல் அரிசி, கறுப்பு கவுனி அரிசி, மாப்பிளை சம்பா அரிசி போன்ற பாலிஷ் செய்யாமல் கிடைக்கும் உணவுகளில் இருக்கும். நட்ஸ் மற்றும் சீட்ஸில் அதிகமாக இருக்கிறது. எள்ளுருண்டை, ஆளி விதை, வெள்ளரி விதை, பூசணி விதை போன்ற உணவுகள் மூலம் எடுத்துக்கொள்ளலாம். மேலும், இறால், நண்டு போன்ற நான் வெஜ் உணவுகளைச் சேர்த்துக்கொள்ளலாம். ஷைனி சுரேந்திரன் Bridal ஆடைகள்: தேர்ந்தெடுக்கும்போது, அளவு கொடுக்கும்போது, அணியும்போது... மணப்பெண்களுக்கு டிப்ஸ்! Vitamin E: தினசரி சமைக்கும் எண்ணெய், அரிசித் தவிடு போன்றவற்றில் இருக்கிறது. இது உடம்பிற்கு மிக நல்லது. B Complex Vitamins: பாலிஷ் செய்யாத அரிசி, பால், தயிர், சீஸ், பனீர் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். பருப்பு வகைகள்: ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு வகையிலான பருப்புகளை எடுத்துக் கொள்ளவேண்டும். சுண்டல், முளைவிட்ட பயறு சேர்த்துக்கொள்ளலாம். நீங்கள் டயட்டில் இருக்கும் நேரங்களில் ஏதேனும் வேலை தொடர்பாக டயட்டை தவிர்க்க நேர்ந்தால் உங்களின் டயட்டீஷனிடம் தெரிவித்துவிட வேண்டும். அதற்கு ஏற்றவாறு அவர்கள் உங்களுக்கு டயட் முறைகளை மாற்றிப் பரிந்துரைப்பார்கள். உங்களால் முடிந்தால் ஃபிட்னெஸ் அல்லது யோகா பயிற்சியில் சேரலாம். உடற்பயிற்சி செய்யும்போது ஸ்கின் மற்றும் உடம்பு அதிக பொலிவுடனும், சுறுசுப்புடனும் இருக்கும். இதனால் தேவையில்லாத விஷயங்களை உங்களின் உடல் தானாகவே நீக்கி விடும். ஸ்கின் பளபளக்கும்.
The Goat Life: ஆட்டுப்பால் குடித்து உயிர் பிழைத்தேன்! - `ஆடு ஜீவிதம்'நிஜ ஹீரோ நஜீப்பின் கதை
வலி மிகுந்த நிஜ சம்பவங்களை வலிமையான சினிமாவாகப் படைத்து கவனம் ஈர்ப்பதில் வல்லவர்கள் மலையாள சினிமா இயக்குநர்கள். அதற்கு எடுத்துக்காட்டுதான் 'மஞ்சும்மல் பாய்ஸ்'. அதே பாணியில், பிளெஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ள 'ஆடு ஜீவிதம்' (The Goat Life) படம் வரும் 28-ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. மலையாளம் மட்டுமல்லாது, தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக உள்ளது. பென்யாமின் (பென்னி டேனியல்) எழுதிய 'ஆடு ஜீவிதம்' என்ற நாவலை அடிப்படையாக வைத்துதான் இந்தப் படத்தை எடுத்துள்ளனர். கேரள மாநிலம் கொல்லத்தை அடுத்த காயாங்குளம் பகுதியைச் சேர்ந்த நஜீப் என்பவர் சவுதி அரேபியா நாட்டில் சிக்கி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவித்த நரக வேதனையையும், அங்கிருந்து அவர் தப்பித்து சொந்த ஊர் திரும்பியதையும் மையமாகக்கொண்டு எழுதப்பட்டதே இந்த `ஆடு ஜீவிதம்' நாவல். ஆடுஜீவிதம் 1992 - 1993-ம் ஆண்டு வாக்கில் பிழைப்புக்காக சவுதி அரேபியாவின் ரியாத்துக்குச் சென்று ஆடு மேய்த்த நஜீப் அங்கு அனுபவித்த கொடுமைகள் ஏராளம். 'ஆடு ஜீவிதம்' படம் வெளியாக உள்ளதைத் தொடர்ந்து நஜீப் தனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார். நஜீப் கூறுகையில், நான் பிழைப்புக்காக அரபு நாட்டுக்குச் செல்ல முடிவு செய்தேன். முதலில் மும்பைக்குச் சென்று அங்கிருந்து விமானத்தில் சவுதி அரேபியாவுக்குச் சென்றேன். ரியாத்தில் இறங்கியதும் அரபுநாட்டைச் சேர்ந்த ஒருவர் என்னை வண்டியில் அழைத்துக் கொண்டு சென்றார். சில மணிநேரம் பயணித்து நாங்கள் சென்றபோது மரங்களையோ, கட்டடங்களையோ பார்க்க முடியவில்லை. வெறும் கட்டாந்தரையை மட்டுமே பார்க்க முடிந்தது. 'ஆடு ஜீவிதம்' நிஜ ஹீரோ நஜீப் தூரத்தில் நூற்றுக்கணக்கான ஆடுகள் நிற்பதைப் பார்த்தேன். அங்குபோனதுமே சாப்பிடுவதற்கு என்ன செய்வேன் என்று நினைத்து அப்போதே நான் அழத் தொடங்கிவிட்டேன். என்னைக் கொண்டு விட்டவர் புறப்பட்டுச் சென்றுவிட்டார். எனக்கு ஆடு மேய்க்கும் வேலை என்பதைப் புரிந்துகொண்டேன். அங்கு எனக்குத் தெரிந்த யாருமே இல்லையே என யோசித்துக்கொண்டிருந்தபோதே முடி, தாடி எல்லாம் வளர்ந்தபடி ஒருவர் கட்டிலில் அமர்ந்திருந்ததைப் பார்த்தேன். அவரைப் பார்த்தவுடன் எனக்கு பயமாக இருந்தது. அவருடன் நானும் ஆடு மேய்க்கத்தொடங்கினேன். ஒருகட்டத்தில் அவரைக் காணவில்லை, இறந்துவிட்டார் என நினைத்தேன். நான் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தேன். அங்கிருந்து தப்பிக்க முடியாது என நினைத்துக்கொண்டிருந்தேன். அரபு நாட்டைச் சேர்ந்தவர் என்னிடம் ஆடுகளில் பால் கறக்கச் சொன்னார். நான் கறந்துபார்த்தேன், பால் வரவில்லை. இதனால் அவருக்குக் கோபம் ஏற்பட்டு என்னைத் தாக்கினார். பின்னர் எப்படிப் பால் கறப்பது என்று அவர் சொல்லித்தந்தார். ஆடுகளை மார்க்கெட்டுக்குக் கொண்டு போவதற்காக அவர்கள் அவ்வப்போது வருவார்கள். சில ஆடுகளைக் குறிப்பிட்டுப் பிடிக்கச் சொல்வார்கள். நான் அவர்களின் மொழி புரியாமல் கறுப்பு ஆடைப் பிடிக்கச் சொன்னால் வெள்ளை ஆட்டைப் பிடிப்பேன். அதனால் அவர்கள் கோபத்துக்கு ஆளானேன். எனக்குச் சாப்பிட உணவு கிடைக்காமல் ஆட்டுப் பாலைக் கறந்து அப்படியே குடித்துப் பசியாறினேன். குடிப்பதற்கே தண்ணீர் சரியாகக் கிடைக்காது, குளிக்க எப்படிக் கிடைக்கும். குளிக்காமலே நாள்களைக் கடத்தினேன். எனக்குத் தலைமுடியும் தாடியும் மீசையும் வளர்ந்து பரதேசி ரேஞ்சுக்கு மாறிவிட்டேன். பிரித்விராஜ் ஆடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டுசெல்லும்போதே, அவை வழியில் குட்டிகளை ஈனும். குட்டிகளைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டே ஆடுகளை மேய்த்துவருவேன். பாம்புகள் கடித்துப் பல ஆடுகள் இறக்கும் சம்பவங்களும் நடக்கும். நானே பலமுறை பாம்புகளை அடித்துக் கொன்றிருக்கிறேன். கஷ்டத்தை சகிக்கமுடியாமல் இறக்க முடிவு செய்தேன். பாம்பு என்னைக் கடிக்கட்டும் என நினைத்து பல நாள்கள் இரவு கட்டிலில் படுக்காமல், தரையில் படுத்து உறங்கிப்பார்த்தேன். ஏனோ பாம்பு என்னைக் கடிக்கவில்லை. நான் ரியாத்திற்குச் சென்ற போது என் மனைவி எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தார். மனைவியின் நிலைமை என்ன ஆனதோ என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். என்ன தேதி, என்ன மாதம் எதுவுமே எனக்குத் தெரியவில்லை. சூரியன் உதிப்பதும் மறைவதும் மட்டும்தான் என்னால் பார்க்க முடியும். இப்படி எல்லாவற்றையும் சகித்துக்கொண்டே நான் கடவுளிடம் பிரார்த்தித்துக் கொண்டிருந்தேன். எப்போதும் அரபு நாட்டைச் சேர்ந்தவர்கள் கண்காணித்துக்கொண்டே இருந்தார்கள். அடிமையைவிடக் கேவலமாக நடத்தினார்கள். ஒருமுறை ஆட்டுக்கு உலர் தீவனம் கொண்டுவந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவரிடம் எப்படியோ ஒரு கடிதம் எழுதிக் கொடுத்து அதை என் வீட்டுக்கு அனுப்பும்படி கொடுத்தேன். அவரும் அனுப்பியிருந்தார். ஆனால், நான் இருக்கும் இடத்தின் முகவரி தெரியாததால் என் மனைவியால் பதில் கடிதம் அனுப்ப முடியவில்லை. நஜீப் ஒருகட்டத்தில் அங்கிருந்து தப்பி ஓடினேன். ஒன்றரை நாள்கள் ஓடி ஓர் இடத்தை அடைந்தேன். அங்கு கேரளாவைச் சேர்ந்த ஒருவர் ஹோட்டலில் எனக்கு உணவு தந்தார். பாஸ்போர்ட், விசா எல்லாம் ஆட்டு உரிமையாளரிடம் இருந்ததால் என்னை போலீஸார் கைது செய்து இந்தியாவுக்கு அனுப்பினார்கள். மும்பை விமானநிலையத்தில் வந்து இறங்கிய எனக்கு சொந்த ஊர் செல்லப் பணம் இல்லை. அங்கு ஒருவர் டிக்கெட் எடுக்க உதவி செய்ததால் ரயிலில் சொந்த ஊர் திரும்பினேன். இரண்டு வருடத்தில் சுமார் 30 கிலோ குறைந்துவிட்டேன். இரண்டு வருடங்களுக்கு மேல் வீட்டில் தொடர்பு இல்லாத நான் எலும்பும் தோலுமாகச் சென்றதைப் பார்த்த என் மனைவி சபீத் அழுதுவிட்டார். ஆடுஜீவிதம் (தி கோட் லைஃப்)' நரக வேதனை அனுபவித்துவிட்டு ஊருக்கு வந்த நான் அதுபற்றி எழுத்தாளர் பென்யாமினிடம் சொன்னேன். அவர் அதை நாவலாக எழுதி வெளியிட்டார். அதன் பின்னர் நான் மீண்டும் வெளிநாட்டுக்குச் சென்றேன். அதன்பிறகு நல்லபடியாக 20 ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை செய்தேன். என் மகன் சபீர் ஓமன் நாட்டில் வேலை செய்துவருகிறார், மகள் சபீனாவுக்குத் திருமணம் நடந்துவிட்டது. இப்போதும் என் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. 'ஆடு ஜீவிதம்' நாவல் வெளியானதும் மக்களுக்கு அறிமுகமானவன் ஆனேன். 'ஆடு ஜீவிதம்' படம் ரிலீஸான பிறகாவது மாற்றம் நிகழ்கிறதா எனப் பார்க்கலாம் எனக் கண்ணீருடன் விவரித்தார் நஜீப்.
The Goat Life: ஆட்டுப்பால் குடித்து உயிர் பிழைத்தேன்! - `ஆடு ஜீவிதம்'நிஜ ஹீரோ நஜீப்பின் கதை
வலி மிகுந்த நிஜ சம்பவங்களை வலிமையான சினிமாவாகப் படைத்து கவனம் ஈர்ப்பதில் வல்லவர்கள் மலையாள சினிமா இயக்குநர்கள். அதற்கு எடுத்துக்காட்டுதான் 'மஞ்சும்மல் பாய்ஸ்'. அதே பாணியில், பிளெஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ள 'ஆடு ஜீவிதம்' (The Goat Life) படம் வரும் 28-ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. மலையாளம் மட்டுமல்லாது, தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக உள்ளது. பென்யாமின் (பென்னி டேனியல்) எழுதிய 'ஆடு ஜீவிதம்' என்ற நாவலை அடிப்படையாக வைத்துதான் இந்தப் படத்தை எடுத்துள்ளனர். கேரள மாநிலம் கொல்லத்தை அடுத்த காயாங்குளம் பகுதியைச் சேர்ந்த நஜீப் என்பவர் சவுதி அரேபியா நாட்டில் சிக்கி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவித்த நரக வேதனையையும், அங்கிருந்து அவர் தப்பித்து சொந்த ஊர் திரும்பியதையும் மையமாகக்கொண்டு எழுதப்பட்டதே இந்த `ஆடு ஜீவிதம்' நாவல். ஆடுஜீவிதம் 1992 - 1993-ம் ஆண்டு வாக்கில் பிழைப்புக்காக சவுதி அரேபியாவின் ரியாத்துக்குச் சென்று ஆடு மேய்த்த நஜீப் அங்கு அனுபவித்த கொடுமைகள் ஏராளம். 'ஆடு ஜீவிதம்' படம் வெளியாக உள்ளதைத் தொடர்ந்து நஜீப் தனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார். நஜீப் கூறுகையில், நான் பிழைப்புக்காக அரபு நாட்டுக்குச் செல்ல முடிவு செய்தேன். முதலில் மும்பைக்குச் சென்று அங்கிருந்து விமானத்தில் சவுதி அரேபியாவுக்குச் சென்றேன். ரியாத்தில் இறங்கியதும் அரபுநாட்டைச் சேர்ந்த ஒருவர் என்னை வண்டியில் அழைத்துக் கொண்டு சென்றார். சில மணிநேரம் பயணித்து நாங்கள் சென்றபோது மரங்களையோ, கட்டடங்களையோ பார்க்க முடியவில்லை. வெறும் கட்டாந்தரையை மட்டுமே பார்க்க முடிந்தது. 'ஆடு ஜீவிதம்' நிஜ ஹீரோ நஜீப் தூரத்தில் நூற்றுக்கணக்கான ஆடுகள் நிற்பதைப் பார்த்தேன். அங்குபோனதுமே சாப்பிடுவதற்கு என்ன செய்வேன் என்று நினைத்து அப்போதே நான் அழத் தொடங்கிவிட்டேன். என்னைக் கொண்டு விட்டவர் புறப்பட்டுச் சென்றுவிட்டார். எனக்கு ஆடு மேய்க்கும் வேலை என்பதைப் புரிந்துகொண்டேன். அங்கு எனக்குத் தெரிந்த யாருமே இல்லையே என யோசித்துக்கொண்டிருந்தபோதே முடி, தாடி எல்லாம் வளர்ந்தபடி ஒருவர் கட்டிலில் அமர்ந்திருந்ததைப் பார்த்தேன். அவரைப் பார்த்தவுடன் எனக்கு பயமாக இருந்தது. அவருடன் நானும் ஆடு மேய்க்கத்தொடங்கினேன். ஒருகட்டத்தில் அவரைக் காணவில்லை, இறந்துவிட்டார் என நினைத்தேன். நான் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தேன். அங்கிருந்து தப்பிக்க முடியாது என நினைத்துக்கொண்டிருந்தேன். அரபு நாட்டைச் சேர்ந்தவர் என்னிடம் ஆடுகளில் பால் கறக்கச் சொன்னார். நான் கறந்துபார்த்தேன், பால் வரவில்லை. இதனால் அவருக்குக் கோபம் ஏற்பட்டு என்னைத் தாக்கினார். பின்னர் எப்படிப் பால் கறப்பது என்று அவர் சொல்லித்தந்தார். ஆடுகளை மார்க்கெட்டுக்குக் கொண்டு போவதற்காக அவர்கள் அவ்வப்போது வருவார்கள். சில ஆடுகளைக் குறிப்பிட்டுப் பிடிக்கச் சொல்வார்கள். நான் அவர்களின் மொழி புரியாமல் கறுப்பு ஆடைப் பிடிக்கச் சொன்னால் வெள்ளை ஆட்டைப் பிடிப்பேன். அதனால் அவர்கள் கோபத்துக்கு ஆளானேன். எனக்குச் சாப்பிட உணவு கிடைக்காமல் ஆட்டுப் பாலைக் கறந்து அப்படியே குடித்துப் பசியாறினேன். குடிப்பதற்கே தண்ணீர் சரியாகக் கிடைக்காது, குளிக்க எப்படிக் கிடைக்கும். குளிக்காமலே நாள்களைக் கடத்தினேன். எனக்குத் தலைமுடியும் தாடியும் மீசையும் வளர்ந்து பரதேசி ரேஞ்சுக்கு மாறிவிட்டேன். பிரித்விராஜ் ஆடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டுசெல்லும்போதே, அவை வழியில் குட்டிகளை ஈனும். குட்டிகளைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டே ஆடுகளை மேய்த்துவருவேன். பாம்புகள் கடித்துப் பல ஆடுகள் இறக்கும் சம்பவங்களும் நடக்கும். நானே பலமுறை பாம்புகளை அடித்துக் கொன்றிருக்கிறேன். கஷ்டத்தை சகிக்கமுடியாமல் இறக்க முடிவு செய்தேன். பாம்பு என்னைக் கடிக்கட்டும் என நினைத்து பல நாள்கள் இரவு கட்டிலில் படுக்காமல், தரையில் படுத்து உறங்கிப்பார்த்தேன். ஏனோ பாம்பு என்னைக் கடிக்கவில்லை. நான் ரியாத்திற்குச் சென்ற போது என் மனைவி எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தார். மனைவியின் நிலைமை என்ன ஆனதோ என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். என்ன தேதி, என்ன மாதம் எதுவுமே எனக்குத் தெரியவில்லை. சூரியன் உதிப்பதும் மறைவதும் மட்டும்தான் என்னால் பார்க்க முடியும். இப்படி எல்லாவற்றையும் சகித்துக்கொண்டே நான் கடவுளிடம் பிரார்த்தித்துக் கொண்டிருந்தேன். எப்போதும் அரபு நாட்டைச் சேர்ந்தவர்கள் கண்காணித்துக்கொண்டே இருந்தார்கள். அடிமையைவிடக் கேவலமாக நடத்தினார்கள். ஒருமுறை ஆட்டுக்கு உலர் தீவனம் கொண்டுவந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவரிடம் எப்படியோ ஒரு கடிதம் எழுதிக் கொடுத்து அதை என் வீட்டுக்கு அனுப்பும்படி கொடுத்தேன். அவரும் அனுப்பியிருந்தார். ஆனால், நான் இருக்கும் இடத்தின் முகவரி தெரியாததால் என் மனைவியால் பதில் கடிதம் அனுப்ப முடியவில்லை. நஜீப் ஒருகட்டத்தில் அங்கிருந்து தப்பி ஓடினேன். ஒன்றரை நாள்கள் ஓடி ஓர் இடத்தை அடைந்தேன். அங்கு கேரளாவைச் சேர்ந்த ஒருவர் ஹோட்டலில் எனக்கு உணவு தந்தார். பாஸ்போர்ட், விசா எல்லாம் ஆட்டு உரிமையாளரிடம் இருந்ததால் என்னை போலீஸார் கைது செய்து இந்தியாவுக்கு அனுப்பினார்கள். மும்பை விமானநிலையத்தில் வந்து இறங்கிய எனக்கு சொந்த ஊர் செல்லப் பணம் இல்லை. அங்கு ஒருவர் டிக்கெட் எடுக்க உதவி செய்ததால் ரயிலில் சொந்த ஊர் திரும்பினேன். இரண்டு வருடத்தில் சுமார் 30 கிலோ குறைந்துவிட்டேன். இரண்டு வருடங்களுக்கு மேல் வீட்டில் தொடர்பு இல்லாத நான் எலும்பும் தோலுமாகச் சென்றதைப் பார்த்த என் மனைவி சபீத் அழுதுவிட்டார். ஆடுஜீவிதம் (தி கோட் லைஃப்)' நரக வேதனை அனுபவித்துவிட்டு ஊருக்கு வந்த நான் அதுபற்றி எழுத்தாளர் பென்யாமினிடம் சொன்னேன். அவர் அதை நாவலாக எழுதி வெளியிட்டார். அதன் பின்னர் நான் மீண்டும் வெளிநாட்டுக்குச் சென்றேன். அதன்பிறகு நல்லபடியாக 20 ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை செய்தேன். என் மகன் சபீர் ஓமன் நாட்டில் வேலை செய்துவருகிறார், மகள் சபீனாவுக்குத் திருமணம் நடந்துவிட்டது. இப்போதும் என் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. 'ஆடு ஜீவிதம்' நாவல் வெளியானதும் மக்களுக்கு அறிமுகமானவன் ஆனேன். 'ஆடு ஜீவிதம்' படம் ரிலீஸான பிறகாவது மாற்றம் நிகழ்கிறதா எனப் பார்க்கலாம் எனக் கண்ணீருடன் விவரித்தார் நஜீப்.
The Goat Life: ஆட்டுப்பால் குடித்து உயிர் பிழைத்தேன்! - `ஆடு ஜீவிதம்'நிஜ ஹீரோ நஜீப்பின் கதை
வலி மிகுந்த நிஜ சம்பவங்களை வலிமையான சினிமாவாகப் படைத்து கவனம் ஈர்ப்பதில் வல்லவர்கள் மலையாள சினிமா இயக்குநர்கள். அதற்கு எடுத்துக்காட்டுதான் 'மஞ்சும்மல் பாய்ஸ்'. அதே பாணியில், பிளெஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ள 'ஆடு ஜீவிதம்' (The Goat Life) படம் வரும் 28-ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. மலையாளம் மட்டுமல்லாது, தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக உள்ளது. பென்யாமின் (பென்னி டேனியல்) எழுதிய 'ஆடு ஜீவிதம்' என்ற நாவலை அடிப்படையாக வைத்துதான் இந்தப் படத்தை எடுத்துள்ளனர். கேரள மாநிலம் கொல்லத்தை அடுத்த காயாங்குளம் பகுதியைச் சேர்ந்த நஜீப் என்பவர் சவுதி அரேபியா நாட்டில் சிக்கி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவித்த நரக வேதனையையும், அங்கிருந்து அவர் தப்பித்து சொந்த ஊர் திரும்பியதையும் மையமாகக்கொண்டு எழுதப்பட்டதே இந்த `ஆடு ஜீவிதம்' நாவல். ஆடுஜீவிதம் 1992 - 1993-ம் ஆண்டு வாக்கில் பிழைப்புக்காக சவுதி அரேபியாவின் ரியாத்துக்குச் சென்று ஆடு மேய்த்த நஜீப் அங்கு அனுபவித்த கொடுமைகள் ஏராளம். 'ஆடு ஜீவிதம்' படம் வெளியாக உள்ளதைத் தொடர்ந்து நஜீப் தனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார். நஜீப் கூறுகையில், நான் பிழைப்புக்காக அரபு நாட்டுக்குச் செல்ல முடிவு செய்தேன். முதலில் மும்பைக்குச் சென்று அங்கிருந்து விமானத்தில் சவுதி அரேபியாவுக்குச் சென்றேன். ரியாத்தில் இறங்கியதும் அரபுநாட்டைச் சேர்ந்த ஒருவர் என்னை வண்டியில் அழைத்துக் கொண்டு சென்றார். சில மணிநேரம் பயணித்து நாங்கள் சென்றபோது மரங்களையோ, கட்டடங்களையோ பார்க்க முடியவில்லை. வெறும் கட்டாந்தரையை மட்டுமே பார்க்க முடிந்தது. 'ஆடு ஜீவிதம்' நிஜ ஹீரோ நஜீப் தூரத்தில் நூற்றுக்கணக்கான ஆடுகள் நிற்பதைப் பார்த்தேன். அங்குபோனதுமே சாப்பிடுவதற்கு என்ன செய்வேன் என்று நினைத்து அப்போதே நான் அழத் தொடங்கிவிட்டேன். என்னைக் கொண்டு விட்டவர் புறப்பட்டுச் சென்றுவிட்டார். எனக்கு ஆடு மேய்க்கும் வேலை என்பதைப் புரிந்துகொண்டேன். அங்கு எனக்குத் தெரிந்த யாருமே இல்லையே என யோசித்துக்கொண்டிருந்தபோதே முடி, தாடி எல்லாம் வளர்ந்தபடி ஒருவர் கட்டிலில் அமர்ந்திருந்ததைப் பார்த்தேன். அவரைப் பார்த்தவுடன் எனக்கு பயமாக இருந்தது. அவருடன் நானும் ஆடு மேய்க்கத்தொடங்கினேன். ஒருகட்டத்தில் அவரைக் காணவில்லை, இறந்துவிட்டார் என நினைத்தேன். நான் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தேன். அங்கிருந்து தப்பிக்க முடியாது என நினைத்துக்கொண்டிருந்தேன். அரபு நாட்டைச் சேர்ந்தவர் என்னிடம் ஆடுகளில் பால் கறக்கச் சொன்னார். நான் கறந்துபார்த்தேன், பால் வரவில்லை. இதனால் அவருக்குக் கோபம் ஏற்பட்டு என்னைத் தாக்கினார். பின்னர் எப்படிப் பால் கறப்பது என்று அவர் சொல்லித்தந்தார். ஆடுகளை மார்க்கெட்டுக்குக் கொண்டு போவதற்காக அவர்கள் அவ்வப்போது வருவார்கள். சில ஆடுகளைக் குறிப்பிட்டுப் பிடிக்கச் சொல்வார்கள். நான் அவர்களின் மொழி புரியாமல் கறுப்பு ஆடைப் பிடிக்கச் சொன்னால் வெள்ளை ஆட்டைப் பிடிப்பேன். அதனால் அவர்கள் கோபத்துக்கு ஆளானேன். எனக்குச் சாப்பிட உணவு கிடைக்காமல் ஆட்டுப் பாலைக் கறந்து அப்படியே குடித்துப் பசியாறினேன். குடிப்பதற்கே தண்ணீர் சரியாகக் கிடைக்காது, குளிக்க எப்படிக் கிடைக்கும். குளிக்காமலே நாள்களைக் கடத்தினேன். எனக்குத் தலைமுடியும் தாடியும் மீசையும் வளர்ந்து பரதேசி ரேஞ்சுக்கு மாறிவிட்டேன். பிரித்விராஜ் ஆடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டுசெல்லும்போதே, அவை வழியில் குட்டிகளை ஈனும். குட்டிகளைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டே ஆடுகளை மேய்த்துவருவேன். பாம்புகள் கடித்துப் பல ஆடுகள் இறக்கும் சம்பவங்களும் நடக்கும். நானே பலமுறை பாம்புகளை அடித்துக் கொன்றிருக்கிறேன். கஷ்டத்தை சகிக்கமுடியாமல் இறக்க முடிவு செய்தேன். பாம்பு என்னைக் கடிக்கட்டும் என நினைத்து பல நாள்கள் இரவு கட்டிலில் படுக்காமல், தரையில் படுத்து உறங்கிப்பார்த்தேன். ஏனோ பாம்பு என்னைக் கடிக்கவில்லை. நான் ரியாத்திற்குச் சென்ற போது என் மனைவி எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தார். மனைவியின் நிலைமை என்ன ஆனதோ என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். என்ன தேதி, என்ன மாதம் எதுவுமே எனக்குத் தெரியவில்லை. சூரியன் உதிப்பதும் மறைவதும் மட்டும்தான் என்னால் பார்க்க முடியும். இப்படி எல்லாவற்றையும் சகித்துக்கொண்டே நான் கடவுளிடம் பிரார்த்தித்துக் கொண்டிருந்தேன். எப்போதும் அரபு நாட்டைச் சேர்ந்தவர்கள் கண்காணித்துக்கொண்டே இருந்தார்கள். அடிமையைவிடக் கேவலமாக நடத்தினார்கள். ஒருமுறை ஆட்டுக்கு உலர் தீவனம் கொண்டுவந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவரிடம் எப்படியோ ஒரு கடிதம் எழுதிக் கொடுத்து அதை என் வீட்டுக்கு அனுப்பும்படி கொடுத்தேன். அவரும் அனுப்பியிருந்தார். ஆனால், நான் இருக்கும் இடத்தின் முகவரி தெரியாததால் என் மனைவியால் பதில் கடிதம் அனுப்ப முடியவில்லை. நஜீப் ஒருகட்டத்தில் அங்கிருந்து தப்பி ஓடினேன். ஒன்றரை நாள்கள் ஓடி ஓர் இடத்தை அடைந்தேன். அங்கு கேரளாவைச் சேர்ந்த ஒருவர் ஹோட்டலில் எனக்கு உணவு தந்தார். பாஸ்போர்ட், விசா எல்லாம் ஆட்டு உரிமையாளரிடம் இருந்ததால் என்னை போலீஸார் கைது செய்து இந்தியாவுக்கு அனுப்பினார்கள். மும்பை விமானநிலையத்தில் வந்து இறங்கிய எனக்கு சொந்த ஊர் செல்லப் பணம் இல்லை. அங்கு ஒருவர் டிக்கெட் எடுக்க உதவி செய்ததால் ரயிலில் சொந்த ஊர் திரும்பினேன். இரண்டு வருடத்தில் சுமார் 30 கிலோ குறைந்துவிட்டேன். இரண்டு வருடங்களுக்கு மேல் வீட்டில் தொடர்பு இல்லாத நான் எலும்பும் தோலுமாகச் சென்றதைப் பார்த்த என் மனைவி சபீத் அழுதுவிட்டார். ஆடுஜீவிதம் (தி கோட் லைஃப்)' நரக வேதனை அனுபவித்துவிட்டு ஊருக்கு வந்த நான் அதுபற்றி எழுத்தாளர் பென்யாமினிடம் சொன்னேன். அவர் அதை நாவலாக எழுதி வெளியிட்டார். அதன் பின்னர் நான் மீண்டும் வெளிநாட்டுக்குச் சென்றேன். அதன்பிறகு நல்லபடியாக 20 ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை செய்தேன். என் மகன் சபீர் ஓமன் நாட்டில் வேலை செய்துவருகிறார், மகள் சபீனாவுக்குத் திருமணம் நடந்துவிட்டது. இப்போதும் என் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. 'ஆடு ஜீவிதம்' நாவல் வெளியானதும் மக்களுக்கு அறிமுகமானவன் ஆனேன். 'ஆடு ஜீவிதம்' படம் ரிலீஸான பிறகாவது மாற்றம் நிகழ்கிறதா எனப் பார்க்கலாம் எனக் கண்ணீருடன் விவரித்தார் நஜீப்.
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 8 பேர் பலி!
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தலிபான் அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கோஸ்ட் மற்றும் பக்திக்கா மாகாணங்களில் நேற்று (18) அதிகாலை 3.00 மணியளவில் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை உயிரிழந்தவர்கள் அனைவரும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என ஸபிஹுல்லா முஜாஹித் குறிப்பிட்டுள்ளார். தீவிரவாதிகளை இலக்கு வைத்து அத்துடன் வீடுகளை இலக்குவைத்தே விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக அவர் மேலும் கூறியுள்ளார். இந்தநிலையில் தீவிரவாதிகளை இலக்கு வைத்து தாக்குதல்கள் […]
உங்களுக்கு அறிவு இல்லையா? பிரபல நடிகையை அழ வைத்த பிரபுதேவா!
Prabhu Deva நடிகரும், நடன இயக்குனருமான பிரபு தேவா நடிகை ஒருவரை அழ வைத்துள்ளார். அவர் அழ வாய்த்த நடிகை வேறு யாரும் இல்லை பல சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை சாந்தி தான். சாந்தி நடிகர் பிரபு தேவாவுடன் ஒரு படத்தில் ஆரம்ப காலத்தில் நடித்தாராம். அந்த சமயம் படப்பிடிப்பு உடுமலையில் நடைபெற்றபோது படப்பிடிப்பு தளத்தில் வைத்தே பயங்கரமாக திட்டிவிட்டாராம். read more-கதறி அழுது கால்ஷீட் கேட்ட அறிமுக இயக்குனர்? பீக்கில் இருந்தபோதே யோசிக்காமல் […] The post உங்களுக்கு அறிவு இல்லையா? பிரபல நடிகையை அழ வைத்த பிரபுதேவா! first appeared on Dinasuvadu .
உங்களுக்கு அறிவு இல்லையா? பிரபல நடிகையை அழ வைத்த பிரபுதேவா!
Prabhu Deva நடிகரும், நடன இயக்குனருமான பிரபு தேவா நடிகை ஒருவரை அழ வைத்துள்ளார். அவர் அழ வாய்த்த நடிகை வேறு யாரும் இல்லை பல சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை சாந்தி தான். சாந்தி நடிகர் பிரபு தேவாவுடன் ஒரு படத்தில் ஆரம்ப காலத்தில் நடித்தாராம். அந்த சமயம் படப்பிடிப்பு உடுமலையில் நடைபெற்றபோது படப்பிடிப்பு தளத்தில் வைத்தே பயங்கரமாக திட்டிவிட்டாராம். read more-கதறி அழுது கால்ஷீட் கேட்ட அறிமுக இயக்குனர்? பீக்கில் இருந்தபோதே யோசிக்காமல் […] The post உங்களுக்கு அறிவு இல்லையா? பிரபல நடிகையை அழ வைத்த பிரபுதேவா! first appeared on Dinasuvadu .
Mumbai, March 19, 2024 : It's time to welcome summer filled with colours, festivities, and fun! Warner Bros. Discovery unveils an exciting new line-up for its kids' entertainment channels – Cartoon Network, POGO, and Discovery Kids, featuring beloved animated characters and captivating tales from local and global fan-favourites. Kickstarting the Holi week , new stunts and shows promise an immersive experience with laughter, colours, and more. Holi Extravaganza This Holi season, fans will join the mysteries and heroic experiences with 'Teen Titans Go!' on Cartoon Network , where a marathon of specials, movies and themed episodes starts March 24 till March 29 from 11:30 am onwards . This special programming guarantees limitless enjoyment for the entire family, offering a captivating blend of humour and adventure that will keep everyone entertained throughout the Holi week. On POGO , starting March 23 to March 29 at 11:30 am , fans will enjoy daily specials - movies, premieres, and new tales featuring India's favourite homegrown superhero 'Chhota Bheem' and supercop 'Little Singham' . The Holi weekend will also take viewers on an exciting adventure as Bal Hanuman joins Chhota Bheem’s fight over evil with the premiere of part three of the Big Picture – ‘ Chhota Bheem aur Bal Hanuman ’, ensuring a colourful and joyous celebration for kids and families on Sunday, March 24 at 11:30 am. Holi specials don't end here. Join the festivities with 'Titto’ and ‘Fukrey Boyzzz’ on Discovery Kids as the toons take centre stage in a delightful movie marathon from March 23 to March 29 at 10:30 pm onwards . Titoo with his friends and the Fukrey gang extend a warm invitation to viewers for an adventurous and joy-filled Holi extravaganza. Exclusively featured on Discovery Kids, this movie marathon promises a perfect blend of excitement and fun for the entire family to enjoy during the festive season. Welcoming April fun with Discovery Kids The anticipation builds as 'Titoo' and 'Fukrey Boyzzz' blend in their masterful pranks in the new special, 'April Fool aur Hum Cool' , promising mysterious tales and wholesome entertainment. Starting at 10 am on April 1 , the curated special will take viewers into a world of spoofs, twists, and laughter for a delightful April Fool's Day experience for parents and kids. Brace yourselves for a captivating journey filled with clever pranks and heartwarming moments as Titoo and the Fukrey gang bring their unique charm to the special celebration. Get ready for an entertaining experience, as the channels deliver non-stop fun tailored for kids and families this festive season. Whether it is the enchanting tales of 'April Fool aur Hum Cool' or other exciting programming, this month promises to celebrate laughter and entertainment. Warner Bros. Discovery Kids Warner Bros. Discovery (NASDAQ: WBD) is a leading global media and entertainment company that creates and distributes the world’s most differentiated and complete portfolio of content and brands across television, film, and streaming. Warner Bros. Discovery’s kids’ network combines a rich legacy of characters with a deep roster of creatives and unique brands of storytelling. In India, Warner Bros. Discovery’s kids’ network comprises Cartoon Network, POGO and Discovery Kids, available in Hindi, Tamil, Telugu, Malayalam, and Kannada. Together, the portfolio includes best in original animated content including, multi-award-winning locals ‘Chhota Bheem’ and ‘Little Singham’ and global hits like ‘Ben 10’ , ‘Teen Titans Go!’ , ‘Dragon Ball’ , as well as iconic chase comedy show ‘Tom and Jerry’ . For more information, please visit www.wbd.com . Watch the POGO’s Holi Ki Toli promo Cartoon Network’s Teen Titans Go! Holi Day promo View this post on Instagram A post shared by Cartoon Network India (@cartoonnetworkindia) For more information: Cartoon Network, POGOand Discovery Kids Devyani Shetty Devyani.Shetty@warnermedia.com +91 88790 06505 Allison on behalf of Cartoon Network, POGOand Discovery Kids Vidushi Maheshwari / Pooja Acharya Vidushi.Maheshwari@allisonworldwide.com/ Pooja.Acharya@allisonworldwide.com +91 9654116486/ +91 7506641196
தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில் உணவு தவிர்ப்பு போராட்டம்
இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ் மாவட்ட கடற் தொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்திற்கு முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக இன்றைய தினம் காலை மருதடி சந்தியில் இருந்து பேரணியாக யாழ் இந்திய துணைத் தூதரகம் நோக்கி சென்ற கடற்தொழிலாளர்கள் […]
தமிழ் கடற்தொழிலாளர்களை கடலில் மோத வைக்க டக்ளஸ் முயற்சி - சுரேஷ் குற்றச்சாட்டு
தமிழக தமிழ் கடற்தொழிலாளர்களையும் , வடக்கு தமிழ் கடற்தொழிலாளர்களையும் கடலில் மோத வைக்கவே குடியியல் தன்னார்வ படையணி என்பதனை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உருவாக்க நினைக்கிறார் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். வட கடலில் தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்கள் தொடர்ந்து காணப்படுகிறது. வடக்கு கடற்தொழிலாளர்களின் வலைகள் அறுக்கப்பட்டு , அவர்களின் படகுகள் சேதமாக்கப்பட்டும் வருகின்றன. தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்கள் நிறுத்தப்பட வேண்டும். இந்தியாவில் கூட தடை செய்யப்பட்ட அடிமடி தொழிலை அவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து செய்கின்றனர். இதனை தடுக்க வேண்டிய கடமை கடற்தொழில் அமைச்சரின் கடமையாகும். அதனை தடுத்து நிறுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்காக குடியியல் தன்னார்வ படையணி என கடல்பாதுகாப்பு படையணியை உருவாக்க உள்ளதாக கடற்றொழில் அமைச்சர், அமைச்சரவை பாத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். அவ்வாறு கடல் பாதுகாப்பு படையை கடற்தொழில் அமைச்சர் உருவாக்கி கடலில் தமிழக கடற்தொழிலாளர்களுடன் படையணியை மோத விட போகிறாரா ? உருவாக்கப்படவுள்ள கடல் பாதுகாப்பு படையில் தமிழர்களே உள்வாங்கபடுவார்கள். குறிப்பாக வடக்கு கடற்தொழிலாளர்களே அதில் அதிகம் உள்வாங்கபடுவார்கள். அவர்களை தமிழக கடற்தொழிலாளர்களுடன் நேரடியாக மோத விட போகின்றார்களா ? இது இலங்கை கடற்படையை நல்லவர்களாக்கி , கடல் பாதுகாப்பு படையை தமிழக கடற்தொழிலாளர்களுடன் மோத விடும் செயற்பாடு. அதன் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போராடும் தமிழக கடற்தொழிலாளர்களை , வடக்கு தமிழ் கடற்தொழிலாளர்களுக்கு எதிராக போராட வைக்கும் முயற்சியே இது. இந்த படையணி உருவாக்கப்படுமாக இருந்தால் , கடலில் தமிழக - வடக்கு , தமிழ் கடற்தொழிலாளர்களுக்கு இடையில் மோதலை உருவாக்கும் முயற்சி என்றே கருதுகிறோம். கடற்படை செய்ய வேண்டிய வேலைகளை கடல் பாதுகாப்பு படையை செய்ய தூண்டி பிரச்சனைகளை உருவாக்க கூடாது. எனவே அமைச்சரவை பத்திரத்தை உடனடியாக கடற்தொழில் அமைச்சர் மீள பெற வேண்டும். அதற்கு இங்குள்ள கடற்தொழில் சங்கங்கள் அமைச்சருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.