SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

28    C
...

ரஷ்யா- சீனாவை ஓரங்கட்டிய ஈரான் ; மொஜ்தபா கமேனி வெளியீட்டுள்ள முதல் அறிக்கை

ஈரானின் புதிய உச்ச தலைவராக தெரிவுசெய்யப்பட்டதாக கூறப்படும் மொஜ்தபா கமேனியின் முதல் அறிக்கை நேற்று முன்தினம் (12) வெளியிடப்பட்டது. அவரின் உரையை பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் அந்த அறிக்கை வெளியிடப்பட்டாலும், அவர் நேரடியாக பொதுமக்கள் முன் தோன்றாததும், குரல் பதிவு வெளியிடப்படாததும் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், அறிக்கையை மற்றொருவர் வாசித்ததாக கூறப்படுவதால், அவர் பொதுவெளியில் தோன்றாததைக் குறித்து சில சந்தேகங்களும் எழுந்துள்ளன. அறிக்கையில், அமெரிக்காவுக்கு எதிரான அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் ஹார்முஸ் நீரிணை தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் எனவும், […]

அதிரடி 14 Mar 2026 11:30 pm

Loyola Alumni Association — Chennai Chapter

The Loyola College Alumni Association — Chennai Chapter (LAA CC), the largest chapter of Loyola College’s global alumni network, convened

சென்னைஓன்லைனி 14 Mar 2026 11:26 pm

ஆறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம்.. மீண்டும் திமுக ஆட்சி.. அடித்து சொன்ன துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தலைமையிலான குழு தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கை எப்போது வெளியாகும் என்பது குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சமயம் 14 Mar 2026 11:08 pm

உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது.. அரசுக்கு அன்புமணி வைத்த டிமாண்ட்!

காவிரி பாசன மாவட்டங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் முப்போக அறுவடைக்கும் தேவையான அறுவடை இயந்திரங்கள் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

சமயம் 14 Mar 2026 10:55 pm

ஈரானில் இணைய சேவைகள் முற்றாக முடக்கம்; இருளில் தவிக்கும் மக்கள்!

ஈரானில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், அந்நாட்டின் இணையச் சேவைகள் முற்றாகச் சீர்குலைந்து இன்றுடன் 14 நாட்கள் கடந்துள்ளதாக இணைய பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பான ‘NetBlocks’ தெரிவித்துள்ளது. கடந்த 312 மணித்தியாலங்களாக ஈரானின் இணையத் தொடர்பு மிக மோசமான நிலையில் காணப்படுவதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது அந்நாட்டின் இணைய இணைப்பானது அதன் சாதாரண மட்டத்தில் வெறும் 1 வீதம் என்ற மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. இந்நிலையில் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்கள் […]

அதிரடி 14 Mar 2026 10:30 pm

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம், பொறியியல் பீடம் மற்றும் கலைப் பீடங்களைச் சேர்ந்த மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பேராசிரியர்… The post யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Mar 2026 10:02 pm

மதுரை வரலாற்றிலேயே முதல்முறை.. எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர ரயில்.. குஷியான பயணிகள்!

எர்ணாகுளத்தில் இருந்து மதுரை வழியாக வேளாங்கண்ணி வரை புதிய வாராந்திர விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த வாராந்திர ரயிலின் முதல் சேவை வரும் மார்ச் 18 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.

சமயம் 14 Mar 2026 9:54 pm

இந்திய கப்பல்களிற்கு சலுகை!

ஹோர்முஸ் நீரிணையை இரு இந்திய எரிவாயு கப்பல்கள் பாதுகாப்பாகக் கடந்துள்ளன. அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியது . அந்த வழியாக செல்ல முயலும் எந்த ஒரு கப்பலும் அழிக்கப்படும் என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக இந்திய கப்பல்களுக்கு மாத்திரம் ஈரான் இந்த வழியாக செல்ல அனுமதி அளித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் ஈரான் அரசாங்கம் அளித்த பாதுகாப்பு உத்தரவாதத்தைத் தொடர்ந்து, ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி ஆகிய இரு கப்பல்கள் பதற்றம் நிலவும் ஜலசந்தியை கடந்து பாதுகாப்பான கடற்பகுதிக்கு வந்துள்ளன. 40 ஆயிரம் மெட்ரிக் தொன் எல்பிஜி ஏரியாவு ஏற்றி வந்த ஷிவாலிக் கப்பல் தற்போது இந்தியக் கடற்படையின் நேரடிக் கண்காணிப்பில் உள்ளதாகவும் இது இன்னும் இரண்டு நாள்களில் மும்பை அல்லது காண்ட்லா துறைமுகத்தை அடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பதிவு 14 Mar 2026 9:45 pm

ஈரானின் கொட்டத்தை அடக்கிய சவூதி அரேபியா; 56 ஆளில்லா வானூர்திகள் அழிப்பு

சவூதி அரேபியா வான்பரப்பிற்குள் நுழைந்த 56 ஆளில்லா வானூர்திகள் இடைமறித்து அழித்துள்ளதாக சவூதி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் ஒரு ஆளில்லா வானூர்தி ரியாத்தில் உள்ள அதீத பாதுகாப்புடைய தூதரகப் பகுதியை (Diplomatic Area) இலக்கு வைக்க முயன்றதாக தெரிவிக்கபப்டுகின்றது. அதேவேளை முன்னதாக நேற்றையதினம் 53 ஆளில்லா வானூர்திகள் மற்றும் 5 பாலிஸ்டிக் ஏவுகணைகள் அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. அதேவேளை இஸ்ரேல் இரான் போர் இரண்டாவது கிழமியும் தொடரும் நிலையில், எரிபொருள மற்றும் […]

அதிரடி 14 Mar 2026 9:30 pm

நெல் கொள்முதல் விவகாரம்.. பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பிய மு.க. ஸ்டாலின்.. விவரம் இதோ!

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் இலக்கை உயர்த்தக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பி உள்ளார்.

சமயம் 14 Mar 2026 8:42 pm

கரூரில் கல்லூரி பேருந்து மீது ரயில் மோதி விபத்து.. அச்சச்சோ.. உள்ளே இருந்த மாணவர்கள் பாவம்.. விவரம் இதோ!

கரூரில் தனியார் கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

சமயம் 14 Mar 2026 8:30 pm

இஸ்லாமாபாத்தில் பதற்றம் ; வான்பரப்பை மூடிய பாகிஸ்தான்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வான்பரப்பில் ட்ரோன்கள் ஊடுருவியதாகத் தகவல் வெளியாகியதைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையம் வெள்ளிக்கிழமை (13) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தாலிபான் அமைப்பினரால் ட்ரோன் தாக்குதல் நடைபெறக்கூடும் என்ற அச்சுறுத்தலின் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிரடி 14 Mar 2026 8:30 pm

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை

இலங்கையில் முன்பள்ளி மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 3 முதல் 5 வயது வரையிலான சிறுவர்களுக்கு இணையவழி ஊடாகக் கற்பிப்பது கல்வி உளவியல் மற்றும் சிறுவர் அபிவிருத்தி கொள்கைகளுக்கு முரணானது என பெண் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முன்பள்ளி மற்றும் ஆரம்பப் பிரிவு மாணவர்களை இலக்காகக் கொண்டு தற்போது முன்னெடுக்கப்படும் இணையவழி கருத்தரங்குகள் தொடர்பாக பல விடயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சமூகத் தொடர்புகள் நிறைந்த சூழலிலேயே அமைய […]

அதிரடி 14 Mar 2026 8:30 pm

ஆதவ் அர்ஜுனா கைப்பையில் விஸ்கி பாட்டிலா? அதிகாரிகளிடம் பிடிபட்ட விஜய்? நிர்மல் குமார் விளக்கம்!

சென்னை விமான நிலையத்தில் 20 நிமிடங்கள் தாமதமாக விஜய்யின் தனி விமானம் கிளம்பியதாக கூறப்படுகிறது. அதற்கு விஜய்யின் கைப்பையில் கத்தரிக்கோல் இருந்ததே காரணம் என சொல்லப்பட்டு வந்தாலும், மறுபுறம் ஆதவ் அர்ஜுனாவின் கைப்பையில் உயர்ரக விஸ்கி பாட்டில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

சமயம் 14 Mar 2026 7:46 pm

யாழ் பல்கலையில் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இரசாயனவியல் துறை, பல்துறைக் கற்கைகள் துறை ஆகிய துறைகளின் துறைத்தலைவர்கள் உட்பட சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். அதன்படி விஞ்ஞான பீடத்தின் இரசாயனவியல் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஜசோதா பிரபாகர், பொறியியல் பீடத்தின் பல்துறைக் கற்கைகள் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி பத்மநாதன் கதிர்காமநாதன் மற்றும் கலைப் பீடத்தின் ஆங்கில மொழி கற்பித்தல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி திருநாவுக்கரசு கருணாகரன் ஆகியோரைப் பேராசிரியர்களாகப் பதவி […]

அதிரடி 14 Mar 2026 7:36 pm

Arjun’s Brutal Honesty: “மேலே இருப்பவன் சொல்வதைச் செய்ய நான் அடிமை இல்லை!”–அரசியலுக்கு ‘நோ’சொன்ன அர்ஜுன்.. காரணத்தைக் கேட்டு மிரண்டு போன கோலிவுட்!

அரசியலில் நிலவும் அடிமைத்தனம் மற்றும் பணபலம் குறித்து நடிகர் அர்ஜுன் முன்வைத்துள்ள எதார்த்தமான விமர்சனம் தற்போது இணையத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 14 Mar 2026 7:30 pm

துருக்கியில் நிலநடுக்கம் –ரிக்டர் 5.5 அளவாக பதிவு

அங்காரா, துருக்கி நாட்டின் மத்தியப் பகுதியில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.5 அலகுகளாகப் பதிவான இந்த நில நடுக்கம், டோகாட் மாகாணத்தில் உள்ள நிக்சார் நகரை மையமாகக் கொண்டு தாக்கியது. பூமிக்கு அடியில் சுமார் 7 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த அதிர்வு உருவானது. தூக்கத்தில் இருந்த மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததும் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியே ஓடினர். உறைபனி குளிரையும் பொருட்படுத்தாமல் குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் கார் மற்றும் திறந்தவெளி […]

அதிரடி 14 Mar 2026 7:30 pm

இலங்கையில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட உடலங்கள்; தகுந்த பதில் வழங்கப்படும்; ஈரான் இராணுவத் தளபதி எச்சரிக்கை!

ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன போர்க்கப்பலான IRIS Dena மீது இந்தியப் பெருங்கடலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு “தகுந்த பதில் வழங்கப்படும்” என்று ஈரான் இராணுவத் தளபதி அமீர் ஹதாமி (Amir Hatami) எச்சரித்துள்ளார். போர்ப் பயிற்சியை முடித்துவிட்டு மீண்டும் ஈரான் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், நேரடிப் போரில் ஈடுபடாத நிலையில் தமது கடற்படையினர் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தகுந்த பதில் வழங்கப்படும் அத்துடன், […]

அதிரடி 14 Mar 2026 7:23 pm

எரிபொருள் தொடர்பில் லங்கா ஐஓசி நிறுவனத்தின் அறிவிப்பு!

இலங்கையின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதாக லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவித்த லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கே. ரகு இதனைத் தெரிவித்தார். தொடர்ச்சியாக எரிபொருளை விநியோகிப்போம் லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் என்ற ரீதியில், எரிபொருள் விநியோகத்தை நாங்கள் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என்பதை மக்களுக்கு கூற விரும்புகிறேன். நாட்டிற்கு மிகவும் அவசியமான வலுசக்தி பாதுகாப்பை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். தற்போதைய நிலைமை மிகவும் […]

அதிரடி 14 Mar 2026 7:20 pm

Mahendran’s Breakdown: “துரோகத்தை தாங்க முடியவில்லை!”–அண்ணனாக நினைத்தவர் செய்த காரியம்.. உடைந்து போன மாஸ்டர் மகேந்திரன்!

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் மாஸ்டர் மகேந்திரன், தனக்கு மிகவும் நெருக்கமான ஒருவரால் ஏற்பட்ட ஏமாற்றம் குறித்து முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 14 Mar 2026 7:00 pm

பூதமாக மாறிய சிலிண்டர் பிரச்சினை.. சோதனையாக மாறிய சாதனை.. தீர்வு தான் என்ன?

நாட்டு மக்கள் மத்தியில் சமையல் சிலிண்டர் குறித்த பீதி அதிகரித்துள்ளது. இதே நிலை நீடிக்குமா? அல்லது இயல்பு நிலை திரும்புமா?

சமயம் 14 Mar 2026 6:58 pm

The ‘Pichaikkaran’ Magic Returns: “10 வருஷ காத்திருப்பு முடிந்தது!”–விஜய் ஆண்டனி –சசி இணையும் ‘நூறு சாமி’.. மார்ச் 16-ல் ஃபர்ஸ்ட் லுக்!

‘பிச்சைக்காரன்’ படத்திற்குப் பிறகு 10 ஆண்டுகள் கழித்து விஜய் ஆண்டனி மற்றும் இயக்குநர் சசி இணைந்துள்ள ‘நூறு சாமி’ படத்தின் முக்கிய அப்டேட்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 14 Mar 2026 6:47 pm

SK’s Singapore Diary: “60 கோடி வசூல் வேட்டை..”–தாய் கிழவி சக்சஸ் பார்ட்டி! குடும்பத்துடன் சிங்கப்பூர் பறந்த சிவகார்த்திகேயன்.. வைரல் போட்டோஸ்!

'தாய் கிழவி' படத்தின் அதீத வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் சிங்கப்பூருக்குச் சுற்றுலா சென்றுள்ளார். இது குறித்த சுவாரசியமான தகவல்கள் இதோ.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 14 Mar 2026 6:30 pm

50 ஆயிரம் பேரை பணியில் இருந்து நீக்க வோல்க்ஸ்வோகன் நிறுவனம் முடிவு: ஊழியர்கள் அதிர்ச்சி

ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல கார் உற்பத்தி நிறுவனம் வோல்க்ஸ்வோகன். கார் சந்தையில் கொடி கட்டி பறந்த இந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக கடும் போட்டியை எதிர்கொண்டுள்ளது. விற்பனை சரிந்த நிலையில், தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் சுமார் 50,000 பேரை வேலையில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. 2016-ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக விற்பனை சரிந்து வரும் நிலையில், செலவீனங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் […]

அதிரடி 14 Mar 2026 6:30 pm

ஈரான் விவகாரம்: புடினின் கோரிக்கையை நிராகரித்தார் ட்ரம்ப்! போர்பதட்டம் பன்மடங்கானது!

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு முயற்சியாக, ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை (Enriched Uranium) ரஷ்யாவிற்கு மாற்றுவதற்கு… The post ஈரான் விவகாரம்: புடினின் கோரிக்கையை நிராகரித்தார் ட்ரம்ப்! போர்பதட்டம் பன்மடங்கானது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Mar 2026 6:23 pm

Goodbye “Bro Code”: “நீதிமன்றத்தில் முடிந்த பஞ்சாயத்து!”–ரவி மோகன் படத்திற்கு புதிய தலைப்பு.. ‘ப்ரோ கிளப்’பெயர் உண்மையா?

ரவி மோகன் நடிப்பில் உருவான 'ப்ரோ கோடு' படத்தின் தலைப்பு சட்டச் சிக்கல்கள் காரணமாக மாற்றப்பட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் எட்டப்பட்ட சமரசம் குறித்த விரிவான தகவல்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 14 Mar 2026 6:00 pm

“பல விளையாட்டுகளை முயற்சி செய்யுங்கள்” தோனி முக்கிய அட்வைஸ்!

டெல்லி : முன்னாள் இந்திய கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருமான எம்எஸ் தோனி, இளைஞர்களுக்கு ஒரு முக்கிய அறிவுரை வழங்கியுள்ளார். “வெவ்வேறு விளையாட்டுகளை ஆரம்பத்திலேயே முயற்சி செய்யுங்கள்” என்று அவர் கூறியுள்ளார். கிரிக்கெட்டுக்கு வெளியே உள்ள விளையாட்டுகளும் செயல்பாடுகளும் தங்களுக்கு எது சரியாகப் பொருந்துகிறது என்பதை கண்டறிய உதவும் என்று வலியுறுத்தினார். தோனி ALLEN Online-ன் “Rise to the Top” என்ற மாணவர் உரையாடல் தொடரில் பேசியபோது, “ஒரு நாளின் வேலைகளிலிருந்து ரீசார்ஜ் ஆக […]

டினேசுவடு 14 Mar 2026 5:59 pm

உளவுத்துறை டிஜிபியாக முதல் பெண் அதிகாரி.. பாலநாகதேவியை நியமனம் செய்து அரசு உத்தரவு!

உளவுத்துறை டிஜிபியாக பாலநாகதேவியை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இவர் தான் உளவுத்துறை டிஜிபியாகும் முதல் பெண் அதிகாரி என்று கூறப்படுகிறது.

சமயம் 14 Mar 2026 5:58 pm

NDA கூட்டணியில் தவெக? விஜய் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்க மாட்டார் – அர்ஜுன் சம்பத்!

தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜோசப் விஜய் இணைவது என்பது வதந்தி என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் காஞ்சிபுரத்தில் பேட்டி அளித்தார்.

சமயம் 14 Mar 2026 5:46 pm

உணவகங்களுக்கு ரூ.2 மானியம்.. சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி.. அரசின் முடிவுக்கு ஜவாஹிருல்லா வரவேற்பு!

சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தமிழ்நாட்டில் உள்ள உணவகங்களில் மின் அடுப்புகளை பயன்படுத்துவதால், அதில் யூனிட்டுக்கு ரூ.2 மானியம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது.

சமயம் 14 Mar 2026 5:31 pm

51 சிறைக் கைதிகளை விடுவிக்க கியூபா திட்டம்

கியூபா சிறைகளில் உள்ள 51 கைதிகளை விடுவிக்க உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை இரவு வெளியிட்ட அறிவிக்கையில், ‘தண்டனைக் காலத்தின் குறிப்பிட்ட பகுதியை சிறையில் கழித்தவா்கள் மற்றும் நன்னடத்தை காரணமாக 51 கைதிகள் விடுவிக்கப்படுவா். நல்லெண்ண அடிப்படையிலும் வாடிகன் உடன் நெருங்கிய நட்பைப் பேணவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2010 முதல் 9,905 சிறைக் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 10,000 சிறைக் கைதிகள் […]

அதிரடி 14 Mar 2026 5:30 pm

வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என, ஈரானிடம் ஹமாஸ் வேண்டுகோள்!

மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்ற நிலையின் மத்தியில், பாலஸ்தீன ஆயுத இயக்கமான ஹமாஸ் (Hamas) தனது… The post வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என, ஈரானிடம் ஹமாஸ் வேண்டுகோள்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Mar 2026 5:22 pm

Vishwanath & Sons Teaser: “மீண்டும் வருகிறார் சஞ்சய் ராமசாமி!”–மார்ச் 16-ல் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்.. சூர்யாவின் வேற லெவல் லுக்!

சூர்யா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்தின் டீசர் வெளியீட்டு நேரத்தை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 14 Mar 2026 5:00 pm

தடுத்து நிறுத்தப்பட்ட விஜய்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன? அப்போ சிபிஐ விசாரணை?

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி புறப்பட்ட தவெக தலைவர் விஜய்யை சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சமயம் 14 Mar 2026 4:49 pm

அனைத்து கட்சிகளையும் ஒரே பாதையில் ஒருங்கிணைக்க முயற்சிக்கிறோம்

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரு பொதுவான தளத்தில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதற்காக அனைத்து கட்சிகளையும் ஒரே பாதையில் ஒருங்கிணைக்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினராகிய நாம் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அடுத்த சில மாதங்களில் சாதகமான முடிவுகளை எம்மால் வழங்க முடியும். […]

அதிரடி 14 Mar 2026 4:37 pm

ஈரானின்’ தாக்குதலுக்கு அமெரிக்க நிறுவனம் கடும் கண்டனம்: இந்தியாவைச் சேர்ந்த கப்பல் ஊழியர் ஒருவர் உயிரிழப்பு!

ஈராக் கடற்பரப்பில் வைத்து அமெரிக்காவிற்குச் சொந்தமான எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் (Oil Tanker) மீது ஈரான் நடத்திய… The post ஈரானின்’ தாக்குதலுக்கு அமெரிக்க நிறுவனம் கடும் கண்டனம்: இந்தியாவைச் சேர்ந்த கப்பல் ஊழியர் ஒருவர் உயிரிழப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Mar 2026 4:32 pm

Friday Box Office: “ஒரே நாளில் 7 படங்கள்!”–யோகி பாபுவின் ‘கிணத்த காணோம்’முதல் ‘கொலைசேவல்’வரை.. ஜெயித்தது யார்?

மார்ச் 13 வெள்ளிக்கிழமை அன்று வெளியான புதிய திரைப்படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் மற்றும் ரசிகர்களின் வரவேற்பு குறித்த விரிவான தகவல்கள்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 14 Mar 2026 4:30 pm

“ஈரான் தலைவர்களை கொல்வதை நான் பெருமையாகக் கருதுகிறேன்!”–டிரம்ப்

அமெரிக்கா, ஈரான் உடனான போரில் அமெரிக்கா வெற்றி பெறவில்லை எனச் செய்தி வெளியிடும் சில ஊடகங்கள் தவறான தகவல்களைப் பரப்புவதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு. ஈரானின் பயங்கரவாத ஆட்சியை, இராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், மற்றும் பிற வகைகளிலும் நாங்கள் முழுமையாக அழித்து வருகிறோம். ஈரானின் கடற்படை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது; அவர்களின் விமானப்படை இனி இல்லை; ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் போன்ற அனைத்தும் அழிக்கப்பட்டு வருகின்றன; மேலும், அவர்களின் தலைவர்கள் பூமியின் முகப்பிலிருந்தே துடைத்தெறியப்பட்டுவிட்டனர். கடந்த 47 ஆண்டுகளாக […]

அதிரடி 14 Mar 2026 4:30 pm

கார்க் தீவைத் தாக்கிய பின்னர் ஐக்கி அரபு எமிரேட்சின் அமெரிக்க மறைவிடங்கள் இனி சட்டபூர்வ இலக்குளே - ஈரான்

ஈரானின் கார்க் தீவை அமெரிக்கா தாக்கிய பின்னர், அமெரிக்காவின் மறைவிடங்கள் சட்டபூர்வமான இலக்குகள் என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) ஐக்கிய அரபு எமிரேட்ஸிடம் தெரிவித்துள்ளது . ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள சில நகரங்களில் தங்கியுள்ள அமெரிக்க வீரர்களின் கப்பல் துறைமுகங்கள், கப்பல்துறைகள் மற்றும் மறைவிடங்களில் உள்ள அமெரிக்க எதிரி ஏவுகணைகளின் தோற்றத்தைத் தாக்கி குறிவைப்பதன் மூலம் அதன் தேசிய இறையாண்மை மற்றும் பிரதேசத்தைப் பாதுகாப்பதற்கான சட்டப்பூர்வமான உரிமையைக் கருதுகிறது என்று ஈரானின் அரை-அதிகாரப்பூர்வ தஸ்னிம் செய்தி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் அது தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட் குடியிருப்பாளர்கள் மற்றும் மக்கள் தொகை மையங்கள் துறைமுகங்கள், கப்பல்துறைகள் மற்றும் அமெரிக்க இராணுவப் பகுதிகளை காலி செய்யுமாறு அது வலியுறுத்தியது.

பதிவு 14 Mar 2026 4:16 pm

வரிப்பத்தான்சேனையில் “Future Leader Islamic Life Studies” ரமழான் கால பயிற்சி நிறைவு விழா

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர் ஆதம்பாவா றப்ஸாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார். மேலும் இந்நிகழ்வில் அக்கறைபற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம். சபீஸ், அக்கறைபற்று மாநகர சபை உறுப்பினர் சபூர் ஆதம், இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர் எச். எம். சஜா, முன்னாள் உப தவிசாளர் நெளபர் மௌலவி, முன்னாள் பிரதேச […]

அதிரடி 14 Mar 2026 4:15 pm

ஈராக் அமெரிக்கத் தூதரக வளாகத்தின் உலங்கு வானூர்தித் தளம் மீது தாக்குதல்!

ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் உள்ள C-RAM வான் பாதுகாப்பு அமைப்புடன் இணைக்கப்பட்ட ஒரு பிரிவு இன்று ஏவுகணையால் தாக்கப்பட்டது. இதுவரை, எந்தக் குழுவும் இதற்குப் பொறுப்பேற்கவில்லை. இதேநேரம் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் உள்ள ஒரு ஹெலிகாப்டர் தளம் ஏவுகணையால் தாக்கப்பட்டதாக ஈராக்கிய அதிகாரிகள் தெரிவித்ததாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும், ஈரானுடன் இணைந்த ஆயுதக் குழுக்கள், கூட்டாக இஸ்லாமிய எதிர்ப்பு என்று அழைக்கப்படுகின்றன. பல ஈரானுடன் இணைந்த ஈராக்கிய போராளிகளை உள்ளடக்கிய ஒரு குடை குழு ஈரானின் இராணுவ பிரச்சாரம் தொடங்கியதிலிருந்து ஈராக்கில் உள்ள அமெரிக்க வசதிகள், இராணுவ தளங்கள் மற்றும் நலன்களை பல முறை குறிவைத்துள்ளன. உண்மையில், அந்தக் குழு ஈரானின் மறைந்த உச்ச தலைவரான அலி கமேனியின் மரணத்திற்குப் பழிவாங்குவதாக உறுதியளித்துள்ளது. அவருக்கு அவர்கள் விசுவாசமாக இருப்பதாக உறுதியளித்தனர். நேற்று வெள்ளிக்கிழமை ஈராக்கில் இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பு அமெரிக்க இராணுவம் அல்லது உளவுத்துறை அதிகாரிகளைப் பிடிக்க அல்லது குறிவைக்க வழிவகுக்கும் தகவல்களை வழங்கும் எவருக்கும் $100,000 வழங்குவதாக ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்த தாக்குதல், அமெரிக்க நலன்களையும் வடக்கு ஈராக்கில் ஈரானிய குர்திஷ் எதிர்ப்பு குழுக்களையும் குறிவைத்து ஈரானுடன் இணைந்த ஆயுதக் குழுக்களின் பல ட்ரோன் தாக்குதல்கள், தாக்குதல்கள் மற்றும் எதிர் தாக்குதல்களுக்கு மத்தியில் வருகிறது. இதற்கிடையில், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் ஈராக் முழுவதும் பதிலடித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

பதிவு 14 Mar 2026 4:12 pm

பாசி பிடித்த குடிநீர் கேன் விற்றால் ரூ.5,000 அபராதம் – அரசு எச்சரிக்கை!

சென்னை : தமிழகத்தில் கோடை வெயில் தீவிரமடைந்து வரும் நிலையில், குடிநீர் கேன்களின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து மாநில உணவு பாதுகாப்புத் துறை கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. 20 லிட்டர் குடிநீர் கேன்களில் பாசி பிடித்தல், அசுத்தம், தரமற்ற நிலை போன்றவை கண்டறியப்பட்டால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி, உணவு பாதுகாப்புத் துறை, குடிநீர் வழங்கல் துறை ஆகியவை இணைந்து சிறப்பு ஆய்வுக் குழுக்களை அமைத்துள்ளன. ஒவ்வொரு கேனிலும் நிறுவனத்தின் பெயர், […]

டினேசுவடு 14 Mar 2026 4:11 pm

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? வெளியான அதிரடி கருத்துக்கணிப்பு!

தமிழகத்தில் அடுத்த முதல்வர் யார் என்பது தொடர்பாக லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் எடுத்த கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

சமயம் 14 Mar 2026 4:08 pm

லெபனான், இஸ்ரேலுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த பிரான்ஸ் தயார்!

லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே பாரிஸில் பேச்சுவார்த்தைகளை எளிதாக்கத் தயாராக இருப்பதாக பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறுகிறார். நேற்று வெள்ளிக்கிழமை லெபனான் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகருடன் பேசியதாகவும், அவர்கள் இஸ்ரேலுடன் நேரடி விவாதங்களுக்கு திறந்திருப்பதாகவும் மக்ரோன் தனது எக்ஸ் தளத்தில் எழுதினார். இஸ்ரேல் அதன் பெரிய அளவிலான தாக்குதல் மற்றும் தொடர்ச்சியான தாக்குதல்களைக் கைவிட வேண்டும் என்றும், ஹெஸ்பொல்லா அதன் பொறுப்பற்ற மோதலை நிறுத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். இஸ்ரேல் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பேச்சுவார்த்தைகளையும் போர் நிறுத்தத்தையும் தொடங்க வேண்டும். ஒரு நீடித்த தீர்வைக் காண வேண்டும். மேலும் லெபனானின் இறையாண்மையை ஆதரிப்பதில் லெபனான் அதிகாரிகள் தங்கள் உறுதிமொழிகளை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும் என்று அவர் எழுதினார்.

பதிவு 14 Mar 2026 4:08 pm

இனியும் சிலிண்டர் பதுக்கினால் அவ்வளவுதான்.. அரசிடம் இருந்து வந்த எச்சரிக்கை.. புகார் எண் நோட் பண்ணிக்கோங்க!

நீலகிரி மாவட்டத்தில் நிலவும் வணிகர் சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்சனையை தவிர்க்க உணவகங்கள் குழுக்களாக ஒண்றிணைந்து ஒரே இடத்தில் உணவுகளை சமைக்கலாம் என்றும் மின்சார அடுப்புகளுக்கு மாற தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக, நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்து உள்ளார்.

சமயம் 14 Mar 2026 4:00 pm

த.வெ.க கூட்டணி.. பிரதமர் மோடி குட்டி கரணம் போட்டாலும் திமுக வெற்றி உறுதி - வைகோ பேச்சு!

அதிமுக, பாஜக, த.வெ.க. கூட்டணி அமைந்தால் திமுக கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படுமா? என்ற கேள்விக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதிலளித்துள்ளார்.

சமயம் 14 Mar 2026 3:43 pm

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் தீவிரம்: 1,000 இடங்களைக் குறிவைத்து குண்டு வீச்சு

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா ஆகியவை வெள்ளிக்கிழமை மீண்டும் தீவிர தாக்குதல் நடத்தின. பதிலுக்கு ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள கப்பல் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது. ‘ஈரானில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 13) என்ன நடக்கப் போகிறது எனப் பாருங்கள்’ என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தாா். இதையடுத்து, டெஹ்ரான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1,000 இடங்களைக் குறிவைத்து முன்னெச்சரிக்கையின்றி அமெரிக்கா வெள்ளிக்கிழமை தீவிர தாக்குதல் நடத்தியது. […]

அதிரடி 14 Mar 2026 3:30 pm

ஈரானிய மாலுமிகளின் உடல்கள் ஈரானுக்கு அனுப்பி வைப்பு: மத்தள விமான நிலையத்திலிருந்து விசேட நடவடிக்கை!

இலங்கைக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்க தாக்குதலுக்குள்ளானதாகக் கூறப்படும் “IRIS DENA” கப்பலில் உயிரிழந்த 84 ஈரானியர்களின் சடலங்கள்… The post ஈரானிய மாலுமிகளின் உடல்கள் ஈரானுக்கு அனுப்பி வைப்பு: மத்தள விமான நிலையத்திலிருந்து விசேட நடவடிக்கை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Mar 2026 3:25 pm

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு டெல்லி புறப்பட்டார் விஜய்!

டெல்லி : தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர் விஜய், கரூர் பொதுக்கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு ஆஜராக இன்று இரவு டெல்லி புறப்பட்டுள்ளார். நாளை (மார்ச் 15) காலை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் அவர் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஜனவரி […]

டினேசுவடு 14 Mar 2026 3:22 pm

காக்கா குஞ்சுகளுக்கு பதில் சொல்லும் நிலை.. களத்தில் சந்திப்போம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக பரபரப்பு போஸ்டர்

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. அவருடைய பேச்சுக்கு எதிராக பலரும் கருத்து கூறி வருவகின்றனர். இந்நிலையில் மதுரையில் ஆதர் அர்ஜுனாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

சமயம் 14 Mar 2026 3:18 pm

தேவா, ஜீவாவை படிக்க சொல்றீங்க.. ஆனால் ஆசிரியர்களே இல்லயே – முதல்வரிடம் அன்புமணி கேள்வி!

படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க.. ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே? என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

சமயம் 14 Mar 2026 3:14 pm

கணேமுல்ல சஞ்சீவவின் நெருங்கிய சகா பட்டுவத்த சாமரவின் மனைவியின் சொகுசு வீடு முடக்கம்!

கொலை செய்யப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் நெருங்கிய சகாவும், தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள… The post கணேமுல்ல சஞ்சீவவின் நெருங்கிய சகா பட்டுவத்த சாமரவின் மனைவியின் சொகுசு வீடு முடக்கம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Mar 2026 3:13 pm

பவர்ப்ளே பிரச்சினை முடிந்தது…CSK-க்கு சாம்சன் பெரிய பலம்- பியூஷ் சாவ்லா!

சென்னை : IPL 2026 தொடரில் சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு மாறியது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று முன்னாள் இந்திய ஸ்பின்னர் பியூஷ் சாவ்லா கூறியுள்ளார். கடந்த T20 உலகக் கோப்பையில் சாம்சன் டூர்னமென்ட் சிறந்த வீரர் (Player of the Tournament) என்று பட்டம் பெற்றார். சாம்சன் உலகக் கோப்பையில் 321 ரன்கள் எடுத்தார். அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் முக்கியமான ஆட்டங்களை ஆடி இந்தியாவுக்கு மூன்றாவது கோப்பையை வென்றெடுக்க […]

டினேசுவடு 14 Mar 2026 3:09 pm

அனைத்து கட்சிகளையும் ஒரே பாதையில் ஒருங்கிணைக்க முயற்சிக்கிறோம்

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரு பொதுவான தளத்தில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதற்காக அனைத்து கட்சிகளையும் ஒரே பாதையில் ஒருங்கிணைக்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினராகிய நாம் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அடுத்த சில மாதங்களில் சாதகமான முடிவுகளை எம்மால் வழங்க முடியும். அதற்காக அனைத்து கட்சிகளையும் ஒரே பாதையில் ஒருங்கிணைக்க வேண்டிய தேவை எமக்குள்ளது. இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் கொண்டுள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரு பொதுவான தளத்தில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அது உள்நாட்டு அரசியலாக இருந்தாலும் சரி, அல்லது சர்வதேச விவகாரங்களாக இருந்தாலும் சரி, அவை நேரடியாகவோ மறைமுகமாகவோ இலங்கையின் அரசியலோடு தொடர்புடையவை. எனவே, எமது பேச்சுவார்த்தைகள் நேர்மறையான முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆயினும், நாம் இன்னும் பல விஷயங்கள் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளது. இந்த அரசாங்கம் இலங்கை முழுவதும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்தே நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக, இந்த ஆட்சியில் நிலவும் ஊழல்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பல செயல்பாடுகளுடன் நாங்கள் ஒருபோதும் உடன்படப் போவதில்லை. அதனால்தான் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு பொதுத் தளத்தை உருவாக்க முயல்கிறோம். எதிர்க்கட்சியில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் வெவ்வேறு அடையாளங்கள் உள்ளன, அவை குறித்தும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எதிர்க்கட்சியினர் வலுவான போராட்டங்களை முன்னெடுப்பதில்லை என்ற எண்ணம் உள்ளது அது முற்றிலும் தவறானது. கடந்த சில வாரங்களாக முக்கிய ஊடகங்களைப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும், எமது மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் ஊடாக பல போராட்டங்களை நாங்கள் முன்னெடுத்துள்ளோம். நாடாளுமன்றத்திற்குள்ளும், வெளியிலும் எமது எதிர்க்கட்சித் தலைவர் போராட்டக் களங்களுக்குச் சென்று மக்களுடன் கலந்துரையாடி வருகிறார். நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளையின் கீழ் அவர் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறார். நாடாளுமன்றத்தை ஒரு போராட்டக் களமாக நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். தேசிய பாதுகாப்பு மற்றும் தற்போதைய சூழல் குறித்து எமது எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் மிகத் தெளிவான அறிக்கையை வழங்கியுள்ளார். அதுவே எமது கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாகும். ஜனாதிபதி தற்போது வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு கருத்துக்களைக் கூறி வருகிறார். ஆனால் எமக்கு ஒரு நிலையான கொள்கை உண்டு. எரிபொருள் தட்டுப்பாடு குறித்து அரசாங்கம் எப்போதும் போதுமான கையிருப்பு இருப்பதாகவே கூறி வருகிறது. ஆனால் திடீரென விலையை உயர்த்துகிறார்கள். போதுமான கையிருப்பு இருந்தால் ஏன் விலையை உயர்த்த வேண்டும்? இது ஒரு பெரிய கேள்வி. எதிர்காலத்தில் மீண்டும் ஒரு நெருக்கடி ஏற்படுமா என்பதை இப்போதே கணிக்க முடியாது. அது அந்த நெருக்கடியின் ஆழத்தைப் பொறுத்தே அமையும் என தெரிவித்தார்.

பதிவு 14 Mar 2026 3:07 pm

டெல்லி புறப்பட்டார் விஜய்… சிபிஐ தலைமை அலுவலகத்தில் நாளை ஆஜர்!

கரூர் விவகாரம் தொடர்பான விசாரணைக்காக இன்றே தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுள்ளார் தமிழக வெற்றிக்கழகத்தலைவர் விஜய்.

சமயம் 14 Mar 2026 3:04 pm

Thalapathy 69: “பிறந்தநாள் பரிசாக வரும் ஜன நாயகன்!”–ஜூன் 18-ல் பிரம்மாண்ட ரிலீஸ்? தணிக்கை குழு சிக்கலுக்கு முற்றுப்புள்ளி!

சட்டச் சிக்கல்களைக் கடந்து விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகத் தயாராகி வருகிறது. இது குறித்த முழுமையான பாக்ஸ் ஆபீஸ் அலசல்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 14 Mar 2026 2:49 pm

ஓமனில் ட்ரோன் தாக்குதல்: இரு இந்தியா்கள் உயிரிழப்பு

ஓமனின் முக்கியத் தொழில் துறை நகரமான சோஹா் நகரத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இரு இந்தியா்கள் உயிரிழந்தனா்; 10 இந்தியா்கள் காயமடைந்தனா் என்று மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது. ஈரான்-அமெரிக்கா மோதலில் நிலப் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் இந்தியா்கள் உயிரிழப்பு இது முதல்முறை. முன்னதாக, வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 இந்தியா்கள் உயிரிழந்தனா். இதன்மூலம் மேற்காசிய போரில் உயிரிழந்த இந்தியா்களின் எண்ணிக்கை 5-ஆக அதிகரித்துள்ளது. தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் வெளியுறவு அமைச்சகத்தின் […]

அதிரடி 14 Mar 2026 2:30 pm

சிலிண்டர்கள் தட்டுப்பாடு எதிரொலி: மின்சார கட்டணத்தில் யூனிட்டுக்கு 2 ரூபாய் சலுகை-ராதாகிருஷ்ணன் தகவல்!

சிலிண்டர்கள் தட்டுப்பாடு எதிரொலி காரணமாக மின்சார யூனிட்டுக்கு 2 ரூபாய் சலுகை வழங்கப்பட்டு உள்ளது என்று ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

சமயம் 14 Mar 2026 1:44 pm

Mrunal Thakur’s “Classical Melody”: கிளாசிக்கல் உடையில் சொக்கவைக்கும் மிருணாள் தாக்கூர்! –ரசிகர்களை ஈர்க்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

பாரம்பரியமான உடையில் மிருணாள் தாக்கூர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், அவரது 'டகோயிட்' படத்தின் ரிலீஸ் தேதியும் மாற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 14 Mar 2026 1:40 pm

ஈரானின் பொருளாதார முதுகெலும்பாக கருதப்படும் கார்க் தீவு தாக்கப்பட்டால் ஏற்படும் தாக்கங்கள் என்ன?

ஈரானின் பொருளாதார முதுகெலும்பாக கருதப்படும் கார்க் தீவு தாக்கப்பட்டால் ஏற்படும் தாக்கங்கள் என்ன? என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

சமயம் 14 Mar 2026 1:33 pm

லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலின் பலி எண்ணிக்கை 773! 103 குழந்தைகள் கொலை!

லெபனான் மீது தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்களில், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 773 ஆக அதிகரித்துள்ளது. லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப் படைகளுக்கு எதிரான இஸ்ரேல் ராணுவம் கடந்த மார்ச் 2 முதல் அந்நாட்டின் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இதையடுத்து, லெபனானின் தலைநகர் பெய்ரூட்டிற்குள் இஸ்ரேலின் படைகள் ஊடுருவியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் வசித்த மக்களை உடனடியாக வெளியேற இஸ்ரேல் ராணுவம் வலியுறுத்தி வருகின்றது. இந்த நிலையில், கடந்த மார்ச் 2 முதல் வெள்ளிக்கிழமை […]

அதிரடி 14 Mar 2026 1:30 pm

விஜய், என்டிஏ கூட்டணிக்கு வருவாரா என தெரியாது- நயினார் நாகேந்திரன் ஸ்பீச்!

சென்னை :தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர் விஜய், கரூர் பொதுக்கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு ஆஜராக நாளை (மார்ச் 15) டெல்லி செல்கிறார். இன்று இரவு அவர் டெல்லி புறப்படுவதாக தவெக கட்சி வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. கரூர் சம்பவத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஜனவரி 12 மற்றும் […]

டினேசுவடு 14 Mar 2026 1:12 pm

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில்  இப்தார் நிகழ்வு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடந்த வியாழக்கிழமை(12) இப்தார் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வானது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் தலைமையில் வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்திய கலாநிதி தாஹிரா சபியுதீன் ஆலோசனைக் அமைவாக இடம் பெற்றது. நிகழ்வின் போது மத தலைவர்கள் பிரதேச நிறுவனங்களின் தலைவர்கள் வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்து கொண்டனர்.

அதிரடி 14 Mar 2026 12:54 pm

திருமா 5 தொகுதிகளுக்கெல்லாம் ஒப்புக்கொள்ள மாட்டார் - அண்ணாமலை பரபரப்பு பேட்டி!

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. நான்கு முனை போட்டிதான் என்ற நிலை உருவாகக் கூடிய சூழலில் தவெக - என்டிஏ உடன் கூட்டணி அமைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சமயம் 14 Mar 2026 12:51 pm

கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனையில் கொண்டாடப்பட்ட சர்வதேச மகளிர் தினம்

கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனையில் சர்வதேச மகளிர் தினம் வெள்ளிக்கிழமை(13) அன்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வானது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் சுகுணன் குணசிங்கம் தலைமையில் நடைபெற்றது. மேலும் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் தாஹிரா சபியுதீன் வழிகாட்டலின்படி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன், கல்முனை பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி அதிகாரி திருமதி ஜெனிதா மோகன், மற்றும் கல்முனை […]

அதிரடி 14 Mar 2026 12:42 pm

தற்குறிகளின் லிஸ்ட்டில் முதலிடத்தில் இருப்பவர் ஆதவ் அர்ஜுனா – S.V.சேகர் கடும் விமர்சனம்!

தற்குறிகளில் முதல் இடத்தில் இருப்பது ஆதவ் அர்ஜுனா என நடிகர், அரசியல் விமர்சகருமான எஸ்.வி.சேகர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சமயம் 14 Mar 2026 12:38 pm

கல்முனை கடற்கரைப் பகுதி சுத்தம் செய்யப்பட்டது.

கல்முனை YMCA இன் அனுசரணையுடன் கல்முனை மெதடிஸ்த திருச்சபையினால் இன்று காலை கல்முனை கடற்கரைப் பகுதி சுத்தம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் கல்முனை மெதடிஸ்த சேகரத்தின் முகாமை குரு அருட்திரு. ரவி முருகப்பிள்ளை மற்றும் அருட் செல்வி சலோஜினி ஆகியோர் கலந்து கொண்டதுடன் திருச்சபையின் மக்களும் இணைந்து கொண்டனர். சேகரிக்கப்பட்ட குப்பைகளை அகற்றுவதற்கு கல்முனை மாநகர சபையினால் வாகன ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது மேலும் குறித்த பணியில் ஈடுபட்டவர்களுக்கு கல்முனை இராணுவத்தினரால் குளிர்பானம் வழங்கி வைக்கப்பட்டது.

அதிரடி 14 Mar 2026 12:37 pm

Happy Birthday Lokesh Kanagaraj: “வங்கி வேலை டூ பான்-இந்தியா சினிமா!”– 40-ல் அடியெடுத்து வைக்கும் லோகேஷ் கனகராஜின் வியக்க வைக்கும் சாதனைப் பயணம்!

தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய இயக்குநர் லோகேஷ் கனகராஜின் 40-வது பிறந்தநாள் இன்று. அவரது சினிமா மைல்கற்கள் மற்றும் சர்ச்சைகளுக்கான பதிலடி இதோ.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 14 Mar 2026 12:35 pm

தவெக தரப்பில் இருந்து வெளியான திடீர் விளக்கம்.. பாஜக கூட்டணியில் இணைகிறாரா விஜய்?

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நேற்றைய தினம் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் கூட்டணி அமைத்து வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக பேசப்பட்டதாக கதகவல்கள் வெளியாகி பரபரப்பினை கிளப்பியது. இந்நிலையில் தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல்குமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.

சமயம் 14 Mar 2026 12:35 pm

24 மாடுகளுடன் மீட்கப்பட்ட  கனரக வாகனம் குறித்த விசாரணை முன்னெடுப்பு

video link- https://fromsmash.com/~nf4eSS0d4-dt இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட 24 மாடுகளுடன் மீட்கப்பட்ட கனரக வாகனம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன் மீண்டும் குறித்த வழக்கினை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆந் திகதி மறு தவணைக்காக கல்முனை நீதிவான் நீதிமன்று ஒத்திவைத்துள்ளது.கடந்த வியாழக்கிழமை (12) இரவு கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் வைத்து குறித்த வாகனம் 24 மாடுகளுடன் மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பகுதியில் இருந்து அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதிக்கு கொண்டு செல்லும் […]

அதிரடி 14 Mar 2026 12:31 pm

அனைத்து கட்சிகளையும் ஒரே பாதையில் ஒருங்கிணைக்க முயற்சிக்கிறோம்!

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரு பொதுவான தளத்தில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதற்காக அனைத்து கட்சிகளையும் ஒரே பாதையில் ஒருங்கிணைக்க… The post அனைத்து கட்சிகளையும் ஒரே பாதையில் ஒருங்கிணைக்க முயற்சிக்கிறோம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Mar 2026 12:27 pm

அம்பாறை கரையோர பகுதிகளில் 50 கிலோ மீற்றர் காபட் வீதிகள்- ஆதம்பாவா அறிவிப்பு

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிகளுக்கு தீர்வாக, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 50 கிலோ மீற்றர் காபட் வீதிகளை அமைக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா தெரிவித்தார். கல்முனை, சேனைக்குடியிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அம்பாறை மாவட்ட கரையோரப் பகுதிகளில் ஒட்டுமொத்தமாக 50 கிலோ மீற்றர் காபட் வீதிகளை அமைப்பதே எமது […]

அதிரடி 14 Mar 2026 12:25 pm

*மட்டுமா நகரில் இடம்பெற்ற காண்பியக் கலைக் கண்காட்சி மற்றும் நூறுகோடி மக்களின் எழுச்சி பற்றிய ஒரு பார்வை.* –இரத்தினராஜா சஞ்சிதா!

மட்டக்களப்பு மாவட்டத்தில் “வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்” என்ற தொனிப்பொருளை நாதமாகக் கொண்டு 2026ம் ஆண்டு பெப்ரவரி 14ம் திகதி… The post *மட்டுமா நகரில் இடம்பெற்ற காண்பியக் கலைக் கண்காட்சி மற்றும் நூறுகோடி மக்களின் எழுச்சி பற்றிய ஒரு பார்வை.* – இரத்தினராஜா சஞ்சிதா! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Mar 2026 12:15 pm

NDTV Creators Manch Returns with Season 2 on March 14–15, 2026, at Sundar Nursery, New Delhi – Celebrating the Voice of Creative India

Mumbai: NDTV’s cultural conversation, Creators Manch, returns with its second season this March, bringing together some of India’s most celebrated poets, writers, lyricists, performers, and storytellers for two evenings of poetry, conversation, music, and performance. Scheduled for March 14 and 15 at Sundar Nursery in New Delhi, Creators Manch Season 2 will present a vibrant cultural gathering where language, imagination, and artistic expression come together in a collective celebration of contemporary Indian creativity.The festival will open on March 14 at Sundar Nursery with a rich line-up of poetry, conversation, and performance. A major highlight of the evening will be a special fireside conversation titled ‘Khulti Girahen – Between the Lines’ with acclaimed actor Nawazuddin Siddiqui, who will reflect on storytelling, performance, and the emotional craft that shapes powerful narratives in cinema and literature. The evening will also feature a special closing performance ‘Rhythmic Kamil’ by celebrated lyricist and poet Irshad Kamil, performing with his band in a powerful blend of poetry, music, and live performance. Renowned poet and lyricist Alok Srivastav will also take the stage in the session ‘Kehna-Sunna’, sharing poetry that bridges literary expression and contemporary lyricism.The evening will begin with the session ‘Kavita Aaj Ki – Voice of Today’, featuring poet Manmeet Soni, setting the tone for an exploration of contemporary poetic expression and the evolving voice of modern Hindi poetry.This will be followed by a musical-poetic performance titled ‘Kavita Ki Dhun – Where Poetry Meets Music’, featuring singer and performer Neeru Soni, also known as the Boxing Nightingale, blending poetry and music into a distinctive stage experience.The evening will also feature a vibrant Jugal bandi session with poets Ismail Raaz, Zubair Ali Tabish, Sharya Kirti, Varun Anand, and Rohit Sharma, offering a lively exchange of poetic voices and styles.The first evening will conclude with the closing performance ‘Rhythmic Kamil’, featuring celebrated lyricist and poet Irshad Kamil performing with his band, bringing together poetry, music, and live performance in a powerful finale.The celebrations will continue on March 15 at Sundar Nursery with another evening dedicated to literature, performance, and storytelling. The programme will begin with 'Lekhak Ka Aakash – The Writer’s Horizon,' a discussion featuring Vyomesh Shukla, Naveen Chaudhury, Jaya Jadwani, and publisher Alind Maheshwari, examining the evolving space of writers, publishing, and literary voices in contemporary India.This will be followed by 'Kala Ka Anuvaad – Transforming Art,' featuring poet and painter Prayag Shukla along with poets Gargi Mishra and Soni Pandey, exploring the movement of creative ideas across artistic mediums.Another session titled 'K Se Kavita – Verses Unfold' will bring together prominent Hindi poets Geet Chaturvedi, Anuradha Singh, and Vipin Chaudhary to reflect on the changing landscape of Hindi poetry and its resonance with newer audiences.The evening will also feature a musical performance by the Sadho Band before the session 'Dil Ki Kalam Se' with renowned poet, lyricist, and author Manoj Muntashir, whose work across literature and cinema has made him one of the most recognisable voices in contemporary Hindi writing.Poet Pankaj Jeena will follow with the session ‘Ek Narm Ahsas – Echo of Words’, presenting poetry that captures the quiet emotional depth and resonance of the written word.Poet and storyteller Priya Mallik will present 'Ahsason Ki Shaam – Harmony of Words,' blending music and spoken word into a compelling stage performance.This will be followed by a traditional Dastangoi performance by Himanshu Bajpai and Pragya Sharma, reviving one of the subcontinent’s most evocative storytelling traditions.A major highlight of the evening will be the Mushaira session 'Shaam-e-Sukhan,' featuring celebrated Urdu poets Mehshar Afridi, Khushbir Singh Shaad, Iqbal Ashar, satirical poet Popular Meeruthi, and the legendary Waseem Barelvi.The evening will also feature a special appearance by celebrated lyricist, poet, and author Prasoon Joshi in the session 'Shabd Sitara – The Wordsmith’s Spark,' reflecting on language, creativity, and the enduring power of words.[caption id=attachment_2465336 align=alignleft width=200] Rahul Kanwal [/caption] Rahul Kanwal, CEO and Editor-in-Chief, NDTV , reflecting on the diversity of conversations of the second edition, said, 'Creators Manch celebrates the extraordinary diversity and vitality of India’s creative voices. From poetry and literature to music, cinema, and storytelling, this gathering reflects the richness of India’s cultural imagination. Season 2 brings together some of the country’s most compelling poets, performers, and storytellers, creating an experience where words, ideas, and artistic expression come alive before a live audience.'Across two evenings, Creators Manch Season 2 promises to be a celebration of India’s rich literary and artistic traditions, bringing together poets, performers, musicians, and storytellers in a shared cultural experience that celebrates the voice of creative India. -Based on Press Release

மெடியானேவ்ஸ்௪க்கு 14 Mar 2026 12:10 pm

Resort on JioHotstar: “மேனேஜர்னா இப்படித்தான் இருப்பாங்களா?”–ஐடி முதல் ஹோட்டல் வரை அனைவரையும் கவர்ந்த ‘ரிசார்ட்’வெப் சீரிஸ்!

ஜியோ ஹாட்ஸ்டார் தமிழில் வெளியாகியுள்ள 'ரிசார்ட்' தொடர், வேலையிடத்தில் நிலவும் அரசியல் மற்றும் நகைச்சுவையை மையமாக வைத்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 14 Mar 2026 12:05 pm

என்டிஏ கூட்டணியில் விஜய்? நயினார் நாகேந்திரன் பதிலால் சூடு பிடித்த அரசியல் களம்

தமிழக வெற்றிக் கழகம் பாஜக கூட்டணிக்கு வருமா என்ற கேள்விக்கு, கட்சித் தலைமைதான் முடிவெடுக்கும் என நயினார் நாகேந்திரன் சென்னையில் சூசகமாகப் பதிலளித்துள்ளார்.

சமயம் 14 Mar 2026 12:03 pm

Mana Projects signs Ranbir Kapoor as Brand Ambassador, unveils new brand identity

Bengaluru: Mana Projects, a Bengaluru-based real estate developer known for its thoughtfully designed residential communities, has announced Bollywood actor Ranbir Kapoor as its brand ambassador while unveiling a refreshed brand identity. The association marks a significant milestone for the company as it strengthens its focus on design-led living, sustainable communities and the evolving aspirations of modern urban homebuyers.The renewed brand identity reflects Mana Projects’ evolving philosophy of creating residential environments where space, design, nature, imagination and engineering come together to deliver meaningful living experiences. Anchored in the belief of building with nature rather than over it, the developer continues to design communities that integrate thoughtful architecture, ecological sensitivity and contemporary lifestyle needs.Commenting on the development, D. Kishore Reddy, Chairman and Managing Director, Mana Projects, said, “This rebranding represents the natural evolution of Mana Projects as we align ourselves with the aspirations of a new generation of homeowners, particularly millennials who form the backbone of Bengaluru’s dynamic homebuyer community. Today’s homebuyers seek more than just an apartment; they look for thoughtfully designed spaces, meaningful community living and a deeper connection with nature. At Mana, our philosophy centres on creating homes where space is purposeful, design is intelligent, nature is respected, and engineering ensures long-term sustainability. Our association with Ranbir Kapoor reflects this new chapter as we continue to build communities that enable people to truly Live Brilliantly.” Sharing his thoughts on the partnership, Ranbir Kapoor said, “A home is one of the most meaningful investments people make in their lives, and it should reflect comfort, warmth and a sense of belonging. What impressed me about Mana Projects is the brilliance of their thought, the way design, nature and functionality come together to enhance everyday living. I’m delighted to be associated with Mana Projects as they continue to create homes that inspire modern urban families to truly live brilliantly.” The collaboration will be introduced through a large-scale integrated campaign across digital, outdoor and experiential platforms, making it one of the company’s most prominent brand initiatives in recent years.With the refreshed brand identity, Mana Projects aims to further strengthen its commitment to building homes that combine modern living with ecological balance through innovative design, energy-efficient engineering and nature-integrated planning.Over the past two decades, Mana Projects has developed a strong residential portfolio across Bengaluru, particularly along emerging growth corridors such as Sarjapur Road. As the city continues to expand and a new generation of homebuyers looks for well-planned communities, the developer has focused on creating amenity-rich neighbourhoods that combine functionality, sustainability and quality of life.Looking ahead, the company plans to expand its presence across Bengaluru by developing future-ready residential communities designed for evolving lifestyles, including hybrid work culture and multigenerational living, while integrating green environments and advanced engineering to enhance everyday living.

மெடியானேவ்ஸ்௪க்கு 14 Mar 2026 12:03 pm

For us, Women’s Day is not just about campaigns—it’s about genuinely supporting and uplifting women in business: Anchal Mehta, The Knowbility

On the occasion International Women’s Day, Medianews4u.com caught up with Anchal Mehta Founder The Knowbility. At just 19, she launched The Knowbility in 2021 with a vision to deliver specialised, results-driven services for her clients. Founded in 2021, The Knowbility helps businesses strengthen their marketing strategies and grow digitally—an essential component for success in today’s competitive landscape. The agency enables clients to connect with their target audience, build brand awareness, increase sales, and achieve marketing goals through customized, result-oriented strategies.Coming from a family of doctors and engineers, she chose to carve her own path, beginning her professional journey by creating content on social media, followed by six months as a Business Development Executive, and three months as a freelancer. While pursuing her bachelor’s degree in Clinical Psychology from Amity University, Noida at 18, Anchal transformed her passion for client satisfaction into a full-fledged entrepreneurial venture.The Knowbility is built on a deep understanding of crafting unique brand experiences. Leveraging internal expertise and strategic insights, the company designs curated campaigns that enhance public outreach and media coverage, while safeguarding and strengthening clients’ reputations. Its diverse clientele spans industries such as healthcare, hospitality, food & beverages, beauty, fashion, and lifestyle, including Bollywood personalities and figures from the glam industry.She leads a dynamic team of 10 skilled professionals who excel in their respective domains. From Social Media specialists and PR strategists to Graphic Designers, Content Writers, Event Managers, and Business Development Executives, the team works collaboratively to translate client ideas into visually engaging, impactful campaigns across digital platforms, websites, and social media. Each member is trained to ensure high-quality service and measurable results. Q. What prompted you to go into entrepreneurship? My journey into entrepreneurship was shaped by my early professional experiences. During my internships at various organizations, I realized that many traditional work environments lacked the freedom for creativity and often came with unnecessary stress. That experience made me reflect on the kind of workplace I truly believed in.I wanted to build something of my own—an organisation where creativity, ownership, and freedom were valued just as much as performance. That vision led me to start The Knowbility. Today, five years later, my biggest priority is to ensure that my team works in an environment that encourages ideas, flexibility, and growth, while maintaining a positive and supportive work culture. Q. The Knowbility aims to deliver specialised, results-driven services for clients. Were the initial two years marked by a certain amount of scepticism? Not really. I was always confident about the quality of work and the value we were offering to our clients, largely because of the hands-on experience I had gained before starting The Knowbility. From the very beginning, our focus was on delivering genuine results rather than just services.What truly helped us build trust was our approach to relationships. Even after completing projects, we continue to maintain strong and positive connections with many of our clients. For us, it has never been just about closing a project—it’s about building long-term partnerships based on trust and consistent quality. Q. What work will The Knowbility be doing with clients on the occasion of Women’s Day? On the occasion of Women’s Day, The Knowbility is working closely with its clients to create special campaigns, dedicated offers, and strategic marketing support to celebrate and highlight women-led initiatives. Our focus is to help brands craft meaningful communication that resonates with their audience while celebrating the spirit of the day.We are also currently collaborating with two inspiring women entrepreneurs who own a restaurant in Gurgaon. Although we have only recently started working together, the experience has already been incredibly positive. Through our social media platforms, we plan to spotlight their journey and their brand, helping them gain visibility while celebrating their contribution to the entrepreneurial ecosystem. For us, Women’s Day is not just about campaigns—it’s about genuinely supporting and uplifting women in business. Q. Why are more young women in India starting businesses in their 20s? Many young women today are choosing entrepreneurship because they value creative freedom, independence, and the ability to shape their own paths. With greater access to digital platforms, resources, and supportive communities, starting a business in one’s 20s has become far more accessible than before.At the same time, many young entrepreneurs feel that traditional corporate environments can sometimes limit creativity and flexibility. Entrepreneurship allows them to build something aligned with their vision and passions. It gives them the opportunity to create meaningful work and have true ownership over their ideas.There is also a strong emotional aspect to it—many women have the urge to build something they can truly call their own, something they can proudly say, “yeh mera hai.” That sense of ownership and identity is incredibly empowering and is one of the biggest reasons more young women today are stepping into entrepreneurship. Q. Could you shed light on the strategy of building a people-first, inclusive team in a competitive industry? At The Knowbility, our approach is very simple—when people feel respected, balanced, and creatively fulfilled, they naturally deliver their best work. In a fast-paced and competitive industry like marketing, burnout can be very common, so we consciously try to build a culture that protects our team’s wellbeing.One of the ways we do this is by ensuring our team has enough time and space to explore their creative side. We strongly believe that creativity cannot thrive under constant pressure. We also maintain a strict no-work-on-weekends policy for the team, no matter how urgent the situation might seem. As founders, we take responsibility for being available for clients when needed, but we ensure our team gets the time they deserve for their personal life, health, and wellbeing.When people feel supported and trusted, they naturally bring better ideas, stronger energy, and more meaningful results to the table—and that’s exactly the kind of environment we aim to build. Q. What are the unique strengths women bring to leadership—such as empathy, collaboration, and emotional intelligence? Women leaders often bring a strong sense of empathy, understanding, and emotional intelligence to the workplace. This naturally helps in building stronger relationships within teams and creating an environment where people feel heard and valued.I’ve also observed that many women tend to approach challenges with a solution-driven mindset rather than focusing only on the problem. This approach helps teams move forward more constructively and fosters collaboration rather than pressure.In industries like marketing and creative services, these qualities can be incredibly valuable. The ability to balance empathy with clarity, and collaboration with leadership, often allows women to manage teams and client relationships very effectively. From my experience, women in the industry are increasingly demonstrating strong leadership and carrying significant responsibility in shaping impactful work. Q. What role do empathy and emotional intelligence play in effective leadership? Empathy and emotional intelligence are among the most essential qualities a leader can possess. Leadership is not just about managing work or achieving targets—it’s about understanding people, their perspectives, and the challenges they face.When a leader is empathetic and emotionally aware, they are able to build stronger relationships with both their team and their clients. It creates a culture of trust, open communication, and mutual respect. On the other hand, the absence of these qualities can negatively impact team morale, affect mental well-being, and even harm client relationships, which ultimately impacts the business as a whole.In today’s fast-paced work environments, leaders who lead with empathy and emotional intelligence are better equipped to create balanced, healthy, and productive teams. Q. What are the best practices that can be followed for creating inclusive and supportive work environments? Creating an inclusive and supportive work environment begins with genuinely valuing the people who make up the team. One of the most important practices is actively listening to your team—they are experts in what they do, and their insights often bring the best solutions and ideas to the table.It is equally important for leaders to understand their team members as individuals, including their working styles, strengths, and challenges. When employees feel understood and respected, they naturally feel more motivated and connected to their work.Another key aspect is making the team a priority while maintaining a healthy balance between client expectations and the team’s well-being, especially when there are conflicting perspectives. A supportive workplace also involves acknowledging and appreciating good work—whether through recognition, praise, or rewards from time to time.Ultimately, when people feel heard, valued, and appreciated, it builds a culture of trust and belonging, which leads to stronger performance and a healthier work environment for everyone. Q. Has balancing professional ambition with personal growth and resilience been a challenge? Yes, it has definitely been a challenge. As an entrepreneur while also being a content creator, managing multiple responsibilities often requires constant juggling between work commitments and personal time. Balancing professional ambition with personal growth and everyday life is something that doesn’t always come easily.It’s a journey I’m still navigating and learning from. Over time, I’ve realized that growth also comes from understanding your limits, prioritizing well-being, and creating space for yourself outside of work. Like many entrepreneurs, I’m continuously figuring out better ways to maintain that balance while staying passionate about the work I do. Q. Do we need mentorship programmes to empower the next generation of women professionals? Yes, I strongly believe mentorship programmes are extremely important. One idea I’ve always believed in is women supporting women. When experienced women entrepreneurs take the initiative to guide and mentor the next generation, it creates a powerful ripple effect.Mentorship not only provides practical knowledge and direction but also gives young women the confidence to take risks and pursue their ambitions. When successful women share their experiences, challenges, and learnings, it helps others navigate their own journeys with greater clarity.If more women leaders actively mentor and empower upcoming professionals, it will naturally create more opportunities and encourage a stronger ecosystem for women to grow and succeed. Q. Do you see Indian society and men beginning to encourage women to challenge societal norms and follow their passion? Or is the road ahead still long and challenging? I do believe there has been a visible shift in mindset over the years. Personally, I come from a family background where earlier women were not always encouraged to pursue their ambitions. But today, the perspective is changing—families are increasingly supportive of their daughters and wives, wanting them to succeed and follow their passions.I have also experienced this change in my professional life. Having a male partner in my business, I’ve seen how support and mutual respect can truly empower a woman to lead. He has always encouraged me to take the lead, celebrated my achievements, and contributed to my growth.That said, while progress is certainly happening, the journey is still ongoing. There is still work to be done in breaking stereotypes and creating equal opportunities, but the positive change we are witnessing today is definitely a step in the right direction.

மெடியானேவ்ஸ்௪க்கு 14 Mar 2026 12:01 pm

பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி தகுதிச்சுற்று போட்டி –அரையிறுதியில் இத்தாலியை வீழ்த்தி இந்தியா வெற்றி

16-வது பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் ஆகஸ்டு 15-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தகுதிச்சுற்று

சென்னைஓன்லைனி 14 Mar 2026 11:51 am

2030 ஆம் ஆண்டுக்குள் 50 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்! –வோக்ஸ்வேகன் அறிவிப்பு

ஜெர்மனியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுவது வோக்ஸ்வேகன் நிறுவனம். கடந்த சில ஆண்டாக உலகளவில் கடும் போட்டியை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், வோக்ஸ்வேகன் நிறுவனம் தங்களிடம் பணிசெய்யக்கூடிய ஊழியர்களில்

சென்னைஓன்லைனி 14 Mar 2026 11:49 am

வேளச்சேரி –பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் சேவை தொடங்கியது

சென்னை வேளச்சேரி- பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் நீட்டிப்புத் தடத்தில் ரெயில் சேவை தொடங்கியது. அதன்படி, சென்னை கடற்கரை- வேளச்சேரிக்கு இடையிலான 43 ஜோடி ரெயில் சேவை

சென்னைஓன்லைனி 14 Mar 2026 11:47 am

ரஜினியை திமுக அச்சுறுத்தியது என்று கூறுவது கற்பனை –தொல்.திருமாவளவன்

மதுரைக்கு விமானத்தில் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது

சென்னைஓன்லைனி 14 Mar 2026 11:44 am

சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!

தமிழ்நாட்டில் சிலிண்டர் தேவை மற்றும் கையிருப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர்

சென்னைஓன்லைனி 14 Mar 2026 11:43 am

பொதிகை, நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்படும் –தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, எழும்பூரில் இருந்து

சென்னைஓன்லைனி 14 Mar 2026 11:41 am

20 சதவீதம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய மெட்டா நிறுவனம் முடிவு!

மெட்டா நிறுவனம் தனது மொத்தப் பணியாளர்களில் சுமார் 20 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்டோரை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மெட்டா நிறுவனம் செயற்கை நுண்ணறிவு

சென்னைஓன்லைனி 14 Mar 2026 11:40 am

எங்களுக்கு அதிக தொகுதிகள் கொடுக்க முடியாது என்று சொல்வதில் நியாயம் இல்லை –பெ.சண்முகம்!

சென்னை :திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ள நிலையில், இடதுசாரி கட்சிகளும் தங்கள் பங்கை உயர்த்தக் கோரி குரல் கொடுத்துள்ளன. சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், “காங்கிரஸ், தேமுதிகவுக்கு அதிக தொகுதிகள் தர முடியும் என்றால் எங்களுக்கும் தர வேண்டும்” என்று தெளிவாக வலியுறுத்தியுள்ளார். சண்முகம் மேலும் கூறியதாவது, “கடந்த முறையைவிட இம்முறை கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. தொகுதிகளை குறைத்தால் ஏற்பதா என்பது குறித்து எங்கள் தேர்தல் […]

டினேசுவடு 14 Mar 2026 11:40 am

பெட்ரோல் பங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் –பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் கோரிக்கை

அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரான் மீது தொடுத்துள்ள போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக

சென்னைஓன்லைனி 14 Mar 2026 11:38 am

காங்கிரஸுக்கு ஒரு நீதி, எங்களுக்கு ஒரு நீதியா? - திமுக கூட்டணியில் அடம்பிடிக்கும் இடதுசாரிகள்

திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் சிபிஎம் தங்களுக்கு இரட்டை இலக்க தொகுதிகள் வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

சமயம் 14 Mar 2026 11:38 am

தங்கம் விலை குறைந்தது –சவரன் ரூ.1,18,080க்கு விற்பனை

தங்கம் விலை கடந்த 10, 11-ந்தேதிகளில் விலை உயர்ந்து வந்த நிலையில், 12, 13-ந்தேதிகளில் விலை குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து

சென்னைஓன்லைனி 14 Mar 2026 11:37 am

கோவையில் ஓட்டல்களில் எரிபொருள் தட்டுப்பட்டால் ஆன்லைன் ஆர்டரில் மாற்றம்!

கோவையில் ஓட்டல்களில் எரிபொருள் தட்டுப்பட்டால் ஆன்லைன் ஆர்டரில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

சமயம் 14 Mar 2026 11:37 am