நிர்வாகம் தனது ஒழுக்கநெறி திசையை இழந்துவிட்டது; கூகுள் பணிப்பாளர் இராஜிநாமா!
Google நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு பாதுகாப்புப் பிரிவு பணிப்பாளர் ரெனே மேயர்ஹோஃபர் ( Rene Mayrhofer ) தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளதாக சர்வதீச தகவ்ல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க பாதுகாப்புத் துறையுடன் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஒப்பந்தத்தில் நிறுவனம் ஈடுபட்டதும், கார்பன் சமநிலை இலக்கிலிருந்து விலகியதாக அவர் குற்றம்சாட்டியதும் இந்த முடிவுக்கு காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “நிர்வாகம் தனது ஒழுக்கநெறி திசையை இழந்துவிட்டது” என குறிப்பிட்ட ரெனே மேயர்ஹோஃபர் , ( Rene Mayrhofer )நிறுவனத்தின் தற்போதைய திசையுடன் […]
வடகொரியாவை வேவு பார்த்த தென் கொரியா ஜனாதிபதிக்கு 30 ஆண்டுகள் சிறை!
தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி அவர் நாட்டில் அமுல்படுத்திய இராணுவச் சட்டம் தோல்வியில் முடிவடைந்தது. அந்த இராணுவச் சட்டத்தை நியாயப்படுத்துவதற்கான ஒரு போலிச் சூழலை உருவாக்கும் நோக்கில், வட கொரிய வான்பரப்புக்குள் இராணுவ ஆளில்லா விமானங்களை ஊடுருவச் செய்ய அவர் உத்தரவிட்டிருந்தார். இந்தச் சட்டவிரோத […]
இலங்கையில் அரசியல் கட்சிகளின் போக்குகள், ‘நெறிப்படுத்தப்படாமல்’ தன்பாட்டில் போகின்ற கலாசாரத்தையே தொடர்ச்சியாகக் காண்கின்றோம். ஒவ்வொரு கட்சியின் உறுப்பினர்களும் அதன் ஆதரவாளர்களும், ‘அக்கட்சி சரியானது’ என்று கண்மூடித்தனமாக நம்புவதாலும், தவறுகளைத் தட்டிக்கேட்டு, அழுத்தம் கொடுத்து நெறிப்படுத்தாத காரணத்தினாலும், தமது பாதை சரி என்ற தோரணையில் அரசியல் கட்சிகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. கடந்த காலத்திலும் சரி, இப்போதும் சரி, ஆளுங்கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் முறையாக மக்களால் நெறிப்படுத்தப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பெரும்பான்மைக் கட்சிகளைப் பௌத்த பீடங்களும், சிங்கள மக்களிடையே உள்ள […]
ஈரான் போரால் சரிந்த இங்கிலாந்தின் பொருளாதாரம்!
ஈரான் போரின் பாதிப்புகள் பிரித்தானியாவின் சில துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்துள்ள நிலையில் இங்கிலாந்தின் பொருளாதாரம் எட்டு மாதங்களில் முதல் முறையாகச் சுருங்கியுள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் (ONS) வெளியிட்டுள்ள தகவலின்படி, இங்கிலாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (GDP) கடந்த ஏப்ரல் மாதத்தில் 0.1 சதவீதம் சரிந்துள்ளது. இது 2026 மார்ச் மாதத்தில் 0.3 சதவீதமாகவும், 2026 பெப்ரவரி மாதத்தில் 0.4 சதவீதமாகவும் இருந்த வளர்ச்சியிலிருந்து ஏற்பட்ட ஒரு கடுமையான சரிவாகும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். […]
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு; ஒருவர் பலி
வாஷிங்டன், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் மிட்லேண்ட் நகரில் உள்ள மருத்துவமனை அருகே நேற்று இரவு துப்பாக்கி சூடு தாக்குதல் சம்பவம் அரங்கேறியது. இந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர். போலீசார் விசாரணை இந்த துப்பாக்கி சூடு தாக்குதல் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்ற நபரை தீவிரமாக தேடி வந்தனர். ஆனால், […]
மாற்றுத்திறனாளி பல்கலை மாணவர்களுக்கு கிடைக்கப்போகும் கொடுப்பனவு
மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கான ரூ. 5,000 உதவித்தொகையை வழங்கத் தொடங்கியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் துணைத் தலைவர், பேராசிரியர் வசந்த லியனகே, கடந்த ஜனவரி மாதம் முதல் பல்கலைக்கழகங்களில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 5,000 உதவித்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். நிலுவைத் தொகையுடன் உதவித்தொகை அதன்படி, நிலுவைத் தொகையுடன் இந்த உதவித்தொகையை வழங்கும் பணி இந்த மாதம் முதல் தொடங்கியுள்ளதாக துணைத் தலைவர் தெரிவித்தார். மாற்றுத்திறனாளி பல்கலை மாணவர்களுக்கு கிடைக்கப்போகும் […]
AM/NS India Leads Capability Building with BITS Pilani
ArcelorMittal Nippon Steel India (AM/NS India), a joint venture between two of the world’s leading steelmakers, continues to strengthen its
As part of the World Blood Donor Day 2026 celebrations themed “Normalizing Voluntary Blood Donation,” SRM Medical College Hospital &
மேற்கு வங்கத்தில் 4,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தீயில் எரிந்து நாசம்!
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் அலிப்பூர் பகுதியில் உள்ள அரசு அலுவலகக் கட்டிடத்தில் சமீபத்தில் நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பத்திரமாக வைக்கப்பட்டிருந்தன.
2 மாதத்தில் வைகை அணை தூர்வாரும் பணி நடைபெறும் –அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் வைகை அணை உள்ளது. போதுமான மழை இல்லாத காரணத்தாலும், குடிநீர், பாசனநீருக்கு திறக்கப்பட்டதாலும் கடந்த மாதம் 20அடியாக நீர்மட்டம் சரிந்தது. ஏற்கெனவே, 15
மதிமுக அலுவலகம் முற்றுகை –இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
மதிமுக அலுவலகத்தை இந்து பரிவார் அமைப்பு இன்று முற்றுகையிடுவதை தமிழக அரசு தடுத்து நிறுதத வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்தியக்
‘கிரீன் மேஜிக்’ பால் விநியோகம் குறைக்கப்படவில்லை –ஆவின் நிறுவனம் விளக்கம்
‘கிரீன் மேஜிக்’ பால் விநியோகம் குறைக்கப்படவில்லை என்று ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆவின் நிறுவனத்தின் பச்சை நிற பால்
இஸ்ரேலிய காவலில் வைக்கப்பட்டிருந்த ஹமாஸ் நிறுவனர் விடுவிப்பு
இஸ்ரேலிய காவலில் வைக்கப்பட்டிருந்த ஹமாஸ் அமைப்பின் இணை நிறுவனர்களில் ஒருவரான ஹஸன் யூசுப் விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹஸன் யூசுப் , மகனை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 71 வயதான யூசுப், கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் எவ்வித விசாரணைகளுமின்றி இஸ்ரேலால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். 1980களில் ஷேக் அஹ்மத் யாசின் மற்றும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த பிற பாலஸ்தீனிய உறுப்பினர்களுடன் இணைந்து ஹமாஸ் அமைப்பை நிறுவிய அவர், மேற்குக்கரையின் மூத்த […]
மகிந்தவுக்கு கிடைத்துள்ள சக்தி –நாட்டு மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
தங்களுக்கு மீண்டும் அதிகாரத்தை வழங்குமாறு நாட்டு மக்களிடம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். தற்காலத்தில் மக்கள் மிகவும் சிரமத்திற்கு மத்தியிலேயே வாழ்கின்றனர். அன்றாட உணவைப் பெற்றுக் கொள்வது கூட இன்று மக்களுக்கு நெருக்கடியாக மாறியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். களுத்துறையில் இன்று நடைபெற்ற பாராட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனைத் குறிப்பிட்டுள்ளார். ஆட்சி அதிகாரத்தை கோரும் மகிந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற ரீதியில், […]
புலம்பெயர் நண்பன் செய்த துரோகம்; யாழில் இளம் பொறியியலாளர் விபரீத முயற்சி
புலம்பெயர் நாட்டில் உள்ள நண்பன் ஏமாற்றியதால், யாழில் , 4 கோடி ரூபாவை இழந்த இளம் பொறியியலாளர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழில் வசிக்கும் இளம் பொறியியலாளர் , புலம்பெயர் நாட்டில் உள்ள தனது நண்பனுடன் சேர்ந்து தொடர்மாடிக் குடியிருப்புக்கான பாரிய கட்டட நிர்மாணம் ஒன்றை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். பெற்றோருக்கு சொந்தமான வீட்டை விற்ற 4 கோடி ரூபா அதற்காக காணிக் கொள்வனவுக்காக தனது […]
பிரபஞ்சத்தின் ‘பேய் துகள்’ மர்மம்… சீனாவின் நிலத்தடி ஆய்வகம் நடத்திய சோதனை முடிவுகள் வெளியீடு
பீஜிங், அனைத்து திசைகளிலும் பரந்து விரிந்து கிடக்கும், எல்லையற்ற, இருள் சூழ்ந்த, பிரம்மாண்டமான பிரபஞ்ச வெளியானது எண்ணற்ற மர்மங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அத்தகைய மர்மங்களில் ஒன்றுதான் ‘நியூட்ரினோ’ எனப்படும் அடிப்படை துகள் ஆகும். ஒவ்வொரு அணுவும் புரோட்டான், நியூட்ரான் மற்றும் எலெக்ட்ரான் ஆகிய துணை அணுத் துகள்களால்(Subatomic particles) ஆனது. இந்த துணை அணுத் துகள்களை இன்னும் ஊடுருவிச் சென்று பார்த்தோமானால், அங்கு குவார்க் மற்றும் லெப்டான் உள்ளிட்ட அடிப்படைத் துகள்கள் இருப்பதை காண முடியும். எலெக்ட்ரானும் […]
16 மாணவர்கள் அவசர பிரிவில் அனுமதி..! உண்மைகளை மூடி மறைத்த பாடசாலை நிர்வாகம்
கந்தளாய் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் வழங்கப்பட்ட காலை உணவால் 16 சிறுவர்கள் ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பாடசாலை நிர்வாகம் கூறிய பதில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 11ஆம் திகதி, பாடசாலை நேரத்தில் திடீரென மாணவிகள் சிலர் ஒவ்வாமை ஏற்பட்டு, உடல் உபாதைகளுடன் அழுதுகொண்டே நோய் காவு வண்டி மற்றும் முச்சக்கர வண்டிகள் மூலம் அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் நிலை உருவாகியது அந்த பகுதி மக்களிடையே பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவசரமாக வெளியேற்றப்பட்ட […]
காரைதீவு பொலிஸ் நிலையத்தில் குடும்பஸ்தர் மரணம்; இருவர் பணி இடை நிறுத்தம்
அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தரின் மரணம் தொடர்பில் இரு பொலிஸ் சார்ஜன்ட்கள் பணி இடை நிறுத்தப்பட்டுள்ளனர். சம்பவம் இடம்பெற்ற வேளை கடமையில் இருந்த இரு பொலிஸ் சார்ஜன்ட்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளதுடன் காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஐ.பி ஜெயரட்ணவிற்கும் உள்ளக விசாரணை மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உயிரிழந்த குடும்பஸ்தர் 65 வயது மதிக்கத்தக்க 6 பிள்ளைகளின் தந்தையான […]
பிணையில் வந்த சொல்லிசைப் பாடகருக்கு நாமல் ராஜபக்ச வாழ்த்து
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தமிழ் சொல்லிசைப் பாடகர் சங்கீத்சன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் நீதிமன்றத்தால் நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அதனை வரவேற்றுள்ளார். இது குறித்து சமூக வலைத்தளக் கணக்கில் பதிவிட்டுள்ள நாமல், நான் மகிழ்ச்சியடைகிறேன்… “இந்த முடிவுக்குப் பின்னால் உள்ள அரசியல் குறித்து நான் கருத்து தெரிவிக்கப் போவதில்லை இளம் கலைஞர் […]
வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பிய பெண் மரணம்; உறவினர்கள் சந்தேகம்
பேராதனை போதனா வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று கண்டி, யடிநுவர பகுதியில் பதிவாகியுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் கண்டி, யடிநுவர பகுதியைச் சேர்ந்த கே.ஏ. நந்தனி கலன்சூரிய என்ற 59 வயதுடைய பெண்ணாவார். உயிரிழந்த பெண் ஆஸ்துமா நோய் நிலைமைக்காக 20 வருடங்களுக்கும் மேலாக பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதுடன், இவருக்கு ‘அமோக்சிலின்’ (Amoxicillin) மருந்து ஒவ்வாமை (Allergy) உடையது என மருத்துவர்கள் கடந்த 2005 ஆம் […]
200 கோடி சொத்து …இணைய தளத்தில் மணமகள் தேடிய நபர்; போட்டி போட்ட பெண்களுக்கு காத்திருந்த ஷாக்
திருமண இணைய தளம் ஊடாக 18 இளம்பெண்களை ஏமாற்றிய ‘கில்லாடி’ கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் திருமண இணைய தளம் ஊடாகவே பலரும் தங்கள் வாழ்க்கை துணைகளை தேடி வருகின்றனர். அந்தவகையில் இந்தியாவின் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் உன்றஜாவாரத்தை சேர்ந்தவர் வெங்கட காமேஷ். இவர் திருமண இணைய தளங்களில் 200 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாகவும், திருமணத்திற்கு பெண் வேண்டும் என்று பதிவு செய்தார். ஏராளமான இளம்பெண்கள் வெங்கட […]
காங்கேசன்துறை முதல் கற்பிட்டி வரை; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை முதல் கற்பிட்டி வரையான கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரும் வரை பயணிப்பதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60-70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், இக்கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்பரப்புகளுக்குள் செல்ல வேண்டாம் எனவே, மறு அறிவித்தல் வரும் வரை இக்கடற்பரப்புகளுக்குள் செல்ல வேண்டாம் என கடற்படையினருக்கும் கடற்றொழிலாளர் […]
Slum Dog Movie Teaser Launch Stills
யாழில் பரபரப்பை ஏற்படுத்திய பாரிய தீப்பரவல்
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் குப்பைக்கு மூட்டிய தீ , அருகில் உள்ள புற்தரைகள் ஊடாக பரவியமையால் , பல ஏக்கர் புற்தரைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. அச்சுவேலி பகுதியில் காணப்படும் தரவை பகுதியில் காணப்பட்ட குப்பைக்கு இனம் தெரியாத நபர்கள் தீ மூட்டியதில், கடும் காற்று காரணமாக தீ , தரவை பகுதியில் உள்ள புற்தரைகள்ஊடாக வேகமாக பரவியது. அது தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மற்றும் மாநகர சபை தீயணைப்பு பிரிவினருக்கு ஊரவர்கள்அறிவித்ததைஅடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் […]
யாழில், சுகாதார சீர்கேட்டுடன் ஐஸ் கிறீம் விற்றவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை
யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் சுகாதர சீர்கேட்டுடன் வாகனத்தில் ஐஸ் கிறீம் விற்பனையில் ஈடுபட்டுவருக்கு 06 மாத கால சிறைத்தண்டனை விதித்த நீதிமன்று , அதனை 06 மாத காலத்திற்கு ஒத்தி வைத்ததுடன், 23 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்துள்ளது. கடந்த வாரம் சங்கானை , சுழிபுரம் மற்றும் அராலி பகுதியில் உணவு கையாளும் நிலையங்களில் பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனைகளை மேற்கொண்டனர். அதன் போது , சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் , பாண் மற்றும் […]
‘குழந்தைகளை கவனித்துக்கொள்’… இறப்பதற்கு முன்பு மனைவிக்கு குறுந்தகவல் அனுப்பிய இந்திய மாலுமி
விசாகப்பட்டினம் அமெரிக்கா தாக்குதல் ஓமன் கடற்பகுதியில் அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட 3 இந்திய மாலுமிகளில் ஒருவர் ஆந்திராவை சேர்ந்த சுரேஷ் (வயது 44) என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவருக்கு பார்கவி என்ற மனைவியும், 13 மற்றும் 10 வயதில் 2 மகன்களும் உள்ளனர். மேலும் தனது தாய் மற்றும் தங்கையுடன் சுரேஷ் வசித்து வந்தார். சுமார் 20 ஆண்டுகளாக இந்த பணியில் சிறப்பாக செயல்பட்டு வந்த அவர் கப்பலின் தலைமை என்ஜினீயர் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளார். […]
ரஷியாவில் சர்வதேச மணல் சிற்ப போட்டி: இந்தியாவின் சுதர்சன் பட்நாயக் வெற்றிபெற்று அசத்தல்
மாஸ்கோ, ரஷ்யாவின் கலினின்கிராட் பகுதியில் சர்வதேச மணல் சிற்ப போட்டி (ரஷ்யா கிராண்ட் சாண்ட் மாஸ்டர் கோப்பை 202) நடைபெற்றது. இதில் பல்வேறு நாட்டை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர்கள் பங்கேற்றனர். இதில் இந்திய மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கும் பங்கேற்றார். காலநிலை மாற்றத்தை மையமாகக் கொண்ட ஒரு மணல்சிற்பத்தை அவர் உருவாக்கினார். சுதர்சன் பட்நாயக்கின் இந்த படைப்பு, மற்ற கலைஞர்களின் படைப்பை விட சிறப்பானதாக தேர்ந்தடுக்கப்பட்டு, முதல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், சர்வதேச அளவிலான […]
கர்நாடகாவில் சோகம்: தேங்காய் தலையில் விழுந்து ஆண் குழந்தை பலி
மங்களூரு, கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம், பிரம்மாவர் தாலுகா ஹெரஞ்சே பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் பூஜாரி. இவர் துரித உணவகம் நடத்தி வருகிறார். இவரது மனைவி சுசித்ரா. இந்த தம்பதிக்கு 6 வயதில் தியா என்ற மகளும், 1 வயதில் தக்ஷ் என்ற ஆண் குழந்தையும் உண்டு. சிறுமி தியா அங்குள்ள ஒரு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறாள். வழக்கம்போல் சுசித்ரா தனது மகள் தியாவை பள்ளியின் பஸ்சில் ஏற்றி விடுவதற்காக கடந்த 9-ம் தேதி […]
2026 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு
2026 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திகதிக்கமையவே நடைபெறும் என்றும், அதனை எக்காரணம் கொண்டும் ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது, ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திரானி கிரியெல்ல எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே பிரதி அமைச்சர் இதனை நாடாளுமன்றத்துக்குத் தெளிவுபடுத்தினார். நாடாளுமன்றத்தில் இது குறித்துக் கேள்விக்கு […]
நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில்(சிவன்) கொடியேற்றம்
யாழ்ப்பாணம் – நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில் வருடாந்த சிவன் மஹோற்சவம் இன்று சனிக்கிழமை(13) காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. எதிர்வரும் 21 ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் , 22ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
இலங்கை பயணியால் ஆடிப்போன விமான நிலைய அதிகாரிகள்
கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட, 39 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இலங்கை பயணி ஒருவர் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று சனிக்கிழமை (13) அதிகாலை 03.30 மணியளவில் ஷார்ஜாவிலிருந்து ஏயார் அரேபியா விமான சேவைக்கு சொந்தமான ஜி- 9587 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் தடுப்புப் […]
உலகின் முதல் டிரில்லியனர் ஆகும் எலான் மஸ்க்
உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வரும் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு சுமார் 81.5 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது. இதனிடையே, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தற்போது பொது பங்கு வெளியீட்டில் இறங்கி உள்ளது. இந்த ஐபிஓ, எலான் மஸ்க்கை முதல் டிரில்லியனர் என்ற சாதனையை நோக்கி கொண்டு சென்றுள்ளது. கற்பனை செய்ய முடியாத தொகை […]
அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதா ஈரான் பதில்
மத்திய கிழக்கு போரில் அமெரிக்கா-ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் அமைதி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. அணுசக்தி திட்டங்கள், ஹார்முஸ் ஜலசந்தி உள்ளிட்ட விவகாரங்களில் உடன்பாடு எட்டப்படவில்லை. மேலும் கடந்த ஒரு வாரமாக அமெரிக்காவும், ஈரானும் பரஸ்பர தாக்குதல்களில் ஈடுபட்டன. இதனால் அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த வார இறுதியில் ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார். ஆனால் […]
யாழில் பெரும் துயரம் ; 6 வயது சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலி தெற்குப் பகுதியில் காணாமல் போயிருந்த சிறுவன் ஒருவனின் சடலம், வீட்டின் அருகிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. நேற்று (12) இரவு இந்தச் சிறுவன் காணாமல் போயுள்ளதாகப் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது சிறுவனின் சடலம் கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், இவ்வாறு உயிரிழந்தவர் 6 வயதுடைய சிறுவன் எனத் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு […]
4 ஆண்டுகளாக கோமாவில் இருந்த தாய்லாந்து இளவரசி காலமானார்
தாய்லாந்து இளவரசி தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்னின் மூத்த மகள் பஜ்ரகித்தியபா (வயது 47). இளவரசியான இவர் தாய்லாந்து நாட்டு சட்டத்தின்படி அரியணை ஏறுவதற்குத் தகுதி பெற்றவர்களில் ஒருவர். இவர் ஐ.நா.சபையில் பணியாற்றியதுடன், தாய்லாந்து சிறைகளில் உள்ள பெண் கைதிகளின் உரிமைகளுக்காகத் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டவர். உயிர் பிரிந்தது இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நகோன் ரட்சசிமா மாகாணத்திற்கு பயணம் மேற்கொண்ட அவர், ராணுவம் நடத்தும் போட்டிகளுக்காக தனது நாய்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தபோது […]
நாட்டின் பல பகுதிகளிலும் இன்றும் இடியுடன் கூடிய மழை
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறித்த பகுதிகளின் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீட்டர் அளவிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. பலத்த காற்று வீசும் மன்னார் மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் அடிக்கடி மழை பெய்ய வாய்ப்புள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு […]
20 வயது தந்தையை கொன்றவர்களுக்கு 24 வருடத்தின் பின் கிடைத்த அதிரடி தண்டனை
சுமார் 24 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு குழந்தைக்குத் தந்தையான நபர் ஒருவரை வாள் மற்றும் பொல்லுகளால் தாக்கிப் படுகொலை செய்த வழக்கில், இரு குற்றவாளிகளுக்குக் களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி நேற்று (12) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். புளத்சிங்கள, யடகம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த தம்மிக்க பிரியதர்ஷன மற்றும் பிரதீப் புஷ்பகுமார ஆகிய இருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த […]
தமிழர் பகுதியில் பொலிஸ் நிலையத்தில் பலியான 6 பிள்ளைகளின் தந்தை ; எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை
குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்ட குடும்பஸ்தரின் உயிரிழப்பு தொடர்பான விசாரணை இடம்பெற்று வரும் நிலையில் சம்பவ தினத்தில் கடமையாற்றிய இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை (07.06.2026) இரவு கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் உயிரிழந்த குடும்பஸ்தர் 65 வயது மதிக்கத்தக்க 6 பிள்ளைகளின் தந்தையான காரைதீவு 1 பிரிவு […]
இமயமலை பிராந்தியத்துக்கு இரட்டை ஆபத்து: வறட்சி, திடீர் வெள்ளம் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை
காத்மாண்டு, இந்து குஷ் இமயமலை பிராந்தியத்தில் இந்த ஆண்டு பருவ மழை குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அங்கு வறட்சி மற்றும் திடீர் வெள்ளம் ஆகிய இருவேறு ஆபத்துகள் ஒரே நேரத்தில் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் அதிர்ச்சி எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த பிராந்தியமானது இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் உள்பட 8 நாடுகளில் பரந்து விரிந்து, சுமார் 200 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. புவி வெப்பமயமாதல் காரணமாக இங்கு வழக்கத்தை விட வெயில் அதிகமாக […]
பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சா் திடீா் ராஜிநாமா
பிரிட்டனில் ராணுவத்துக்குப் போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய அரசு தயக்கம் காட்டி வருவதைக் கண்டித்து, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சா் ஜான் ஹீலி வியாழக்கிழமை தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தாா். உலக அளவில் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், தேசப் பாதுகாப்பில் அரசு சமரசம் செய்து கொள்வதாக பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மருக்கு ஜான் ஹீலி அனுப்பியுள்ள ராஜிநாமா கடிதத்தில் குற்றஞ்சாட்டினாா். மேலும், ‘தற்போதைய காலகட்டத்துக்கேற்ப ராணுவ கட்டமைப்புகளைப் பலப்படுத்தத் தேவையான முதலீடுகளை செயல்படுத்துவதில் அரசு […]
சீனாவின் குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து ; 7 பேர் பலி ; பலர் படுகாயம்
சீனாவின் தன்னாட்சி மாகாணமான குவாங்சி மாகாணத்தின் லிங்சியாங் சாலை அருகே அமைந்துள்ள குடியிருப்பு கட்டடம் ஒன்றில் நேற்று அதிகாலை 1:40 மணியளவில் திடீரென வெடிவிபத்து நேரிட்டுள்ளது. தகவலறிந்து தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை ஆரம்பித்தனர். கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. இடிபாடுகளில் இருந்து இதுவரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. விபத்தில் காயமடைந்த 17 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து கட்டிடத்தின் […]
‘லிங்கம்’ இணையத் தொடரின் முன்னோட்டம் வெளியானது
கதிர், திவ்யா பாரதி, சத்யா மற்றும் பூர்ணிமா ரவி நடித்துள்ள இந்த தமிழ் கிரைம் திரில்லர், இலட்சியம், துரோகம் மற்றும் பழிவாங்கலை மையமாகக் கொண்ட சக்திவாய்ந்த கதையைச்
அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகத்தில் பரபரப்பு ; பணியாளர்கள் வெளியேற்றம்
அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் வளாகத்தின் சில பகுதிகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதுடன், அங்கிருந்த பணியாளர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆபத்தான பொருட்கள் கசிந்திருக்கலாம் என்ற சந்தேகமும், காற்றின் தரம் குறைவடைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டமையும் இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. பென்டகனின் உள்முகக் கண்காணிப்பு அமைப்புகள், வளாகத்திற்குள் காற்றின் தரத்தில் அசாதாரண மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில பகுதிகள் முடக்கப்பட்டு, அங்கிருந்த பணியாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக […]
குறுவை சாகுபடிக்காக குறிப்பிட்ட நாளில் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை! –எடப்பாடி பழனிசாமி கண்டனம்
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கமாக உள்ள நிலையில், இன்றைய தினம் அணை திறக்கப்படாதது தமிழக விவசாயிகளிடையே
மூகாம்பிகை அம்மன் கோவிலில் முதலமைசர் ஜோசப் விஜய் சிறப்பு வழிபாடு
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டுள்ள விஜய், அங்கு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டு அம்மனுக்கு
பா.ஜ.க தலைமையகத்தில் திடீர் மின்வெட்டு –ராஜஸ்தானின் பரபரப்பு
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பாஜக தலைமையகத்தில், மோடி அரசின் 12 ஆண்டு கால சாதனைகளைப் பட்டியலிடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் திடீரென மின்வெட்டு ஏற்பட்ட
கனடாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை?
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற நடவடிக்கைகளை இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், டென்மார்க், தாய்லாந்து, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளும் பரிசீலித்து வருகின்றன. இந்த நிலையில், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் சட்ட மசோதாவை கனடா அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து கனடா கலாச்சாரத் துறை அமைச்சர் மார்க் மில்லர் கூறியதாவது:- சமூக ஊடக நிறுவனங்கள் தங்களது தளங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பானவை என்பதை நிரூபிக்க வேண்டும். அதில் தவறினால், […]
செம்மணி மனித புதைகுழியில் இன்றும் 12 என்புக்கூடுகள் அடையாளம்
செம்மணி மனித புதைகுழியில் இருந்து 12 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் 07 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 23ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இன்றைய அகழ்வின் போது 12 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. அதனடிப்படையில் 353 என்புக்கூடுகள் அடையாளம் […]
ஓமன் கடல் பகுதியில் அமெரிக்க தாக்குதலில் மாயமான 3 இந்திய மாலுமிகள் உயிரிழப்பு
ஓமன் கடல் பகுதியில் சரக்கு கப்பல் மீது அமெரிக்க கடற்படை போா் விமானம் தாக்கியதில் மாயமான மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்தனா். ஓமன் அருகே எம்.டி. செட்டேபெல்லோ என்ற சரக்கு கப்பல் மீது அமெரிக்க கடற்படை போா் விமானம் புதன்கிழமை ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் மாயமான 3 இந்திய மாலுமிகளும் உயிரிழந்தது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா்வானந்தா சோனோவால் தில்லியில் வியாழக்கிழமை கூறியதாவது: எம்.டி. செட்டேபெல்லோ சரக்கு கப்பல் […]
குடி நீரின்றி தவிக்கும் குச்சவெளி பள்ளவக் குள மக்கள்!
திருகோணமலை- குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் உள்ள பள்ளவக் குள மக்கள் குடி நீரின்றி தவிப்பதாக கவலை தெரிவிக்கின்றனர். சுமார் 2004 ஆம் ஆண்டு குடியேற்றப்பட்ட குறித்த பகுதி மக்கள் தற்போது வரை நிரந்தர குடி நீரின்றியே வாழ்ந்து வருவதாக கூறுகின்றனர். குச்சவெளி பிரதேச சபை மூலமாக பவுசர் மூலமாக குடி நீர் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில் இரு மாதங்களாக அதுவும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அந்தப் பகுதி சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் குறிப்பிடுகின்றனர். குடி நீர் பிரச்சினை […]
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் துப்பாக்கி சூடு: 16 பேர் உயிரிழப்பு
இஸ்லாமாபாத், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த துப்பாக்கி சூட்டில், 16 பேர் உயிரிழந்ததுடன், 37 பேர் காயமடைந்துள்ளனர். அடிப்படை உரிமைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதில் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டதாகவும் இந்த மோதலில் 16 பேர் பலியாகியிருப்பதாகவும் முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. ராவலகோட்டில் […]
குடும்பஸ்தர் சிறைக்கூடத்தில் உயிரிழப்பு- இரு பொலிஸார் இடைநிறுத்தம்
video link- https://fromsmash.com/eK_izUfzV_-dt குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு சிறைக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்ட குடும்பஸ்தரின் உயிரிழப்பு தொடர்பான விசாரணை இடம்பெற்று வரும் நிலையில் சம்பவ தினத்தில் கடமையாற்றிய இரு பொலிஸ் சார்ஜன்ட்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தரின் மரணம் தொடர்பில் பல்வேறு மட்டங்களில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் இந்த நடவடிக்கைகளை இலங்கை பொலிஸ் ஆரம்பித்துள்ளது. […]
ஈரான் மீதான தாக்குதலை ரத்து செய்த டிரம்ப்
வாஷிங்டன், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அதேவேளை, அமெரிக்காவுடனான மோதலை தொடர்ந்து ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதையடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. மோதலை குறைக்க அமெரிக்கா, ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. மோதல் […]
வீட்டின் மீது மரம் விழுந்ததில் நால்வர் வைத்தியசாலையில்
நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக நாவலப்பிட்டி பகுதியில் இன்று (12) அதிகாலை வீசிய கனமழை மற்றும் பலத்த காற்றால் வீடு ஒன்றின் மீது பெரிய மரம் விழுந்ததில் நாலவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தில் , மேல் இம்புல்பிட்டிய பகுதியிலுள்ள வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களை அயலவர்கள் மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். மேலும், பலத்த காற்றால் மரங்கள் முறிந்து வீடுகளுக்கும் உடைமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் பகுதியில் இரண்டரை ஏக்கர் கஞ்சா தோட்டம் முற்றுகை; பொலிஸார் திகைப்பு
கந்தளாய், அக்போபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திவுல்கஸ்வெவ பகுதியில் சட்டவிரோதமாக பயிரிடப்பட்டிருந்த சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவிலான கஞ்சா தோட்டம் ஒன்றை பொலிஸாரின் ஊழல் தடுப்பு பிரிவினர் இன்று (12) முற்றுகையிட்டு அழித்துள்ளனர். கந்தளாய் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நேரடி வழிகாட்டலின் கீழ் கந்தளாய் பிரிவு ஊழல் தடுப்பு அதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஏகநாயக்க தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினர் இந்த அதிரடி சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். சோதனையின் போது தோட்டத்தில் இருந்த சந்தேக […]
சிங்கப்பெண் அதிரடிப்படை மூலம் சென்னையில் முதல் வழக்கு பதிவு
சென்னை, சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழகத்தில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்கப்படும் தேர்தல் பிரசாரத்தின்போது முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்து இருந்தார். அதன்படி, கடந்த 9-ந்தேதி சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். 10-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் இந்த படைப்பிரிவு செயல்பாட்டுக்கு வந்தது. இந்த நிலையில், சென்னையில் சிங்கப்பெண் அதிரடிப்படை (Singappen Athiradi Padai) மூலம் சென்னையில் முதல் வழக்குப்பதிவு […]
நடுவீதியில் சுழன்று கவிழ்ந்து கெப் வாகனம் விபத்து
நுவரெலியா ஹட்டன் போடைஸ் டயகம பிரதான வீதியில் கடுமையான பனிமூட்டத்துடனான வானிலை நிலவுவதால், வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு அக்கரப்பத்தனை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். நேற்று இரவு கொழும்பில் இருந்து அக்கரப்பத்தனை நோக்கிப் பயணித்த கெப் ரக வாகனம் ஒன்று ஹட்டன் டயகம வீதியில் கட்டுப்பாட்டை இழந்து, நடுவீதியில் சுழன்று விபத்துக்குள்ளானது. எனினும், குறித்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போதைய மழை மற்றும் பனிமூட்டம் காரணமாக மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் […]
PTA நீக்கம்; சட்டமா அதிபர் அதிரடி உத்தரவு ;சங்கீத்சனுக்கு பிணை
சொல்லிசை கலைஞர் சங்கீத்சன் தொடர்பான வழக்கில் சற்றுமுன் முக்கிய தீர்ப்பு வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர் இன்று சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். வழக்கை பரிசீலித்த நீதிமன்றம் சங்கீத்சனுக்கு பிணை வழங்க உத்தரவிட்டுள்ளது. சொல்லிசை பாடகர் சங்கீத்சனுக்கு எதிராகப் பாய்ந்திருந்த பயங்கரவாத தடைச் சட்டப் பிரிவுகளை நீக்கி தண்டனைச் சட்டக் கோவை பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்யுமாறு பொலிசாருக்கு பணிபுரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சொல்லிசை பாடகர் சங்கீத்சனுக்கு எதிராகப் பாய்ந்திருந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தை […]
இராணுவமே வெளியேறு ; வலி. வடக்கில் எட்டாவது வெள்ளியும் தொடரும் போராட்டம்
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ “பங்களா முன்பாக இன்றைய தினம் எட்டாவது வெள்ளிக்கிழமை போராட்டத்தினை முன்னெடுத்தனர். வலி. வடக்கில் 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக […]
Global Chess League brings Season 4 to Bengaluru, expands global fan movement
Mumbai: The Global Chess League (GCL), a joint initiative of Tech Mahindra and FIDE, has announced Bengaluru as the host city for Season 4 of the tournament, marking another milestone in the league’s mission to redefine chess as a global spectator sport.Scheduled to commence on September 3, 2026, the upcoming season will bring the world’s premier chess league to India’s technology capital, blending elite competition with a city known for innovation, youth culture, and global connectivity.Since its launch, the Global Chess League has transformed the traditional image of chess through a franchise-based format featuring mixed-gender teams, rapid-fire matches, packed arenas, immersive fan experiences, and strong digital engagement. The league has positioned chess as a high-energy spectator sport designed for modern audiences.Season 4’s move to Bengaluru comes at a time when India’s influence on the global chess landscape continues to grow, driven by emerging talent and rising fan engagement.Commenting on the announcement, Gourav Rakshit, Commissioner of the Global Chess League, Tech Mahindra Global Chess League, said, “The Global Chess League was created to transform chess into a truly global spectator sport. Bringing Season 4 to Bengaluru feels like a defining moment, not just for the league, but for the evolution of the game itself. This is where the next chapter begins.” [caption id=attachment_2507916 align=alignleft width=200] Arkady Dvorkovich[/caption]Sharing his views, Arkady Dvorkovich, President of FIDE, said, “We are delighted to bring Season 4 of the Global Chess League to Bengaluru. India continues to be at the forefront of the global chess movement, and Bengaluru provides the perfect setting to build on this momentum. We look forward to an exciting season that brings the world’s best players together and further deepens engagement with fans across the country and beyond.” Season 4 will once again feature leading chess players from around the world competing in the league’s distinctive team-based format, combining world-class gameplay with compelling narratives and fan-centric experiences.With Bengaluru preparing to host the next chapter of the tournament, the Global Chess League aims to further strengthen chess’ appeal among younger and digitally connected audiences, while expanding the sport’s reach across international markets.Further details about participating teams, player line-ups, and match schedules are expected to be announced in the coming weeks.
90-களின் தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளையடித்த முன்னணி நடிகை சிம்ரன், தனது மூத்த மகன் அதீப்பின் பிறந்தநாளுக்கு எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வாழ்த்துப் பகிர்ந்துள்ளார்.
Hyundai Unveils Women’s T20 World Cup campaign featuring Smriti Mandhana and Jemimah Rodrigues
Gurugram: Hyundai Motor India Limited (HMIL) has unveiled a new brand campaign ahead of the ICC Women’s T20 World Cup 2026, featuring brand ambassadors Smriti Mandhana and Jemimah Rodrigues. The campaign celebrates the growing influence of women’s cricket in India while reinforcing Hyundai’s association with the sport as an ICC Premier Partner.Building on the momentum of its ICC Men’s T20 World Cup campaign, “Deewane India Ka Deewana Humsafar,” the latest campaign shines a spotlight on the grit, determination, and passion of women cricketers who continue to redefine the game and inspire millions of fans across the country.At the heart of the campaign is a powerful narrative that challenges the traditional perception of cricket as a “gentleman’s game.” Through the message, “We took ‘gentle’ out of the game,” the film highlights the skill, resilience, and dominance of women cricketers, while reflecting the growing support and admiration for women’s cricket in India.The campaign film features Smriti Mandhana and Jemimah Rodrigues and seeks to capture how women athletes are not only transforming the sport but also strengthening India’s emotional connection with cricket.[caption id=attachment_2504085 align=alignleft width=225] Virat Khullar [/caption]Commenting on the launch of the campaign, Virat Khullar, Head – Marketing, Hyundai Motor India Limited, said, “ At Hyundai, we believe sport has the power to unite communities, inspire dreams and create meaningful connections. The overwhelming response to our ‘Deewane India Ka Deewana Humsafar’ campaign reaffirmed the deep emotional bond between cricket and its fans. With the ICC Women’s T20 World Cup, we are proud to celebrate a new chapter of this passion by recognizing the growing influence of women’s cricket and the millions of fans who continue to champion the game. This campaign aims to celebrate that shift and spotlight the incredible journeys of players like Smriti Mandhana and Jemimah Rodrigues, who continue to break stereotypes and inspire millions. As a proud partner of the ICC, Hyundai remains committed to supporting this new era of cricket and standing alongside the champions who embody the true spirit of ‘Deewangi’.” As part of its ongoing association with the ICC, Hyundai plans to engage cricket fans throughout the tournament through curated digital content and targeted outreach initiatives. The company said these efforts are aimed at amplifying excitement around the Women’s T20 World Cup, enhancing fan engagement, and strengthening Hyundai’s emotional connection with cricket enthusiasts across the country.https://www.youtube.com/watch?v=VOLtkEaBO8w
சொல்லிசை பாடகரை பிணையில் விடுவித்தது சாவகச்சேரி நீதிமன்று
சொல்லிசை பாடகரை பிணையில் செல்ல சாவகச்சேரி நீதவான் நீதிமன்று அனுமதித்துள்ளது. சாவகச்சேரி பகுதியில் உள்ள ஆலயத்தில் இடம்பெற்ற இசை நிகழ்வில், பாடலை பாடி, அந்த பாடலுக்கு தனது இசை சேர்க்கையில் உருவான சொல்லிசை பாடலை இணைத்து சமூக ஊடகங்களில் கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசை கலைஞன் பகிர்ந்திருந்தார். அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கடந்த 2ஆம் திகதி இளைஞனை கைது செய்து விசாரணைகளின் பின், மறுநாள் 03ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து , இளைஞனை எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் , இளைஞனை விடுதலை செய்யுமாறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் , உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதேவேளை நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பிணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வாறான நிலையில் இளைஞனுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் அல்லாது , தண்டனை சட்ட கோவையின் பிரிவு 120இன் கீழ் விசாரணைகளை முன்னெடுக்குமாறு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு பணித்திருந்தார். அதனை அடுத்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்து இளைஞன் சார்பில் பிணை விண்ணப்பம் செய்யப்பட்ட நிலையில், உரிய ஆவணங்கள் மன்றுக்கு கிடைக்காத காரணத்தால் , பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ஆனாலும் மீண்டும் நகர்த்தல் பத்திரம் ஊடாக மீண்டும் பிணை விண்ணப்பம் செய்யப்பட்ட நிலையில் , இளைஞனை பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்தது.
காஸ்ட்லி காரை ஆர்.ஜே. பாலாஜிக்கு பரிசளித்து டிரைவராக மாறிய 'கருப்பு' சூர்யா: அந்த மனசு இருக்கே...
தன்னுடைய கருப்பு பட இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜிக்கு விலை உயர்ந்த காரை பரிசாக கொடுத்திருக்கிறார் சூர்யா. அது மட்டும் அல்ல தானே டிரைவராக மாறி பாலாஜியை காரில் அழைத்துச் சென்றிருக்கிறார்.
கடலூர்: கிணறுகள் அமைக்க ஹிந்துஸ்தான் ஆயில் நிறுவனம் திட்டம்; அரசுக்கு அன்புமணியின் கோரிக்கை என்ன?
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஹிந்துஸ்தான் எண்ணெய் கண்டுபிடிப்பு நிறுவனம் (Hindustan Oil Exploration Company - HOEC) முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், இந்தத் திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஹிந்துஸ்தான் எண்ணெய் கண்டுபிடிப்பு நிறுவனம் முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. ஒட்டுமொத்த கடலூர் மாவட்டத்தையும் சுரங்க நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக கடலூர் மாவட்ட தாது அறக்கட்டளை ஏற்கனவே அறிவித்திருக்கும் நிலையில், அம்மாவட்டத்தின் சுற்றுச்சூழலை மேலும் சீரழிக்கும் நோக்குடன் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைத் திணிக்க முயல்வது கண்டிக்கத்தக்கது. Hindustan Oil Exploration Company - HOEC ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனத்திற்குச் சொந்தமாக ஏற்கனவே இருக்கும் எண்ணெய்க் கிணறுகளில் எண்ணெய் வளம் வேகமாகக் குறைந்து வரும் நிலையில், புதிய ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க அந்த நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இந்த 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகளும் பரங்கிப்பேட்டையில் இருந்து 18 கி.மீ தொலைவில் வங்கக்கடலில் அமைக்கப்படவுள்ளன. இந்தப் பகுதிகள் தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் (Tamil Nadu Coastal Zone Management Authority.) கட்டுப்பாட்டுக்குள் வருவதால் அதன் அனுமதி கேட்டு ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம் விண்ணப்பித்திருக்கிறது. செந்தில் பாலாஜி மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு தமிழக அரசு அனுமதி தர வேண்டும் - அன்புமணி கோரிக்கை வங்கக்கடலில் இந்த ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்பட்டால் மீன்வளம் மிகக்கடுமையாகப் பாதிக்கப்படும்; அப்பகுதியில் அதிக அளவில் உள்ள மாங்குரோவ் காடுகளும் கடுமையாகப் பாதிக்கப்படும். இதனால் மதிப்பிட முடியாத அளவுக்குச் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பது மட்டுமின்றி, மீனவர்களின் வாழ்வாதாரமும் மிகக்கடுமையாகப் பாதிக்கப்படும். ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் வேளாண்மையும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படக்கூடாது என்பதால்தான் கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகள் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களை காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி சாதித்தது. அதனால் இந்தப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களைச் செயல்படுத்த முடியாது என்பதை உணர்ந்து கொண்டு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல எல்லையிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம் முயல்வதை மன்னிக்கவே முடியாது. முதல்வர் விஜய் தமிழ்நாட்டை ஒட்டிய கடலோரப் பகுதிகளிலும், கடல் பகுதிகளிலும், வேளாண் நிலங்களிலும் ஏராளமான ஹைட்ரோ கார்பன் திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசு உரிமம் வழங்கியும்கூட பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகளின் எதிர்ப்பால் அத்திட்டங்களுக்கு மாநில அரசு அனுமதி அளிக்கவில்லை. அதே நிலைதான் இனியும் தொடர வேண்டும். சுற்றுச்சூழலையும், கடல் வளத்தையும், மீனவர்களின் வாழ்வாதாரங்களையும் அழிக்கும் எந்தத் திட்டங்களையும் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் தமிழ்நாடு அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச் செயலாளரை தலைவராகக் கொண்டுதான் செயல்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தையொட்டிய வங்கக்கடலில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்கும் ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனத்திற்கு இந்த ஆணையமும், தமிழக அரசும் அனுமதி அளிக்கக் கூடாது. அதுமட்டுமின்றி, ஒட்டுமொத்த கடலூர் மாவட்டத்தையும் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சேர்க்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். ஊழல் குறைந்திருக்கிறது; தற்போதைய மின்வெட்டுக்கு திமுக ஆட்சியே காரணம்! - முதல்வரை சந்தித்த அன்புமணி
Mumbai: Amir Chand Jagdish Kumar Exports Limited, a leading exporter and marketer of premium FMCG products, has announced the appointment of Collective Artists Network as its official celebrity engagement and talent acquisition partner.As part of this strategic collaboration, Collective Artists Network will support the company in identifying, negotiating, and onboarding celebrities, actors, influencers, and public personalities for its brand-building and marketing initiatives across domestic and international markets.The partnership marks a significant step in Amir Chand Jagdish Kumar Exports Limited’s broader strategy to strengthen consumer engagement and elevate brand visibility through celebrity-led campaigns. As the company expands its footprint across key markets, it aims to leverage influential personalities to deepen consumer connections and reinforce its positioning around quality, trust, and innovation.Commenting on the partnership, Amir Chand Jagdish Kumar Exports Limited said, As our brands continue to grow across markets, we believe that strategic celebrity associations can significantly enhance brand recall and consumer engagement. We are delighted to partner with Collective Artists Network, one of India's leading talent management and celebrity engagement companies, to help us build meaningful and impactful collaborations with renowned personalities. Through the association, Amir Chand Jagdish Kumar Exports Limited, owner of the Aeroplane and Alibaba labels, plans to roll out integrated marketing campaigns spanning television, digital media, outdoor advertising, retail activations, and international promotional initiatives.The move aligns with the company’s continued focus on investing in brand development and expanding market visibility while creating stronger consumer recall across categories.
மேகதாது அணை விவகாரம்: டெல்லியில் மத்திய அமைச்சருடன் டி.கே. சிவக்குமார் முக்கிய சந்திப்பு!
காவிரிக்கு குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதி தரவேண்டும் என மத்திய அரசிடம் கர்நாடகா கோரிக்கை வைத்துள்ளது.
ஓமன் கடல்பகுதி அருகே கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: இந்தியா கண்டனம்
புதுடெல்லி, அமெரிக்கா-ஈரான் மீண்டும் பரஸ்பர தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து இருக்கிறது. இதற்கிடையே ஹோர்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க கடற்படை முற்றுகை நடவடிக்கையை மேற்கொண்டுள்ள நிலையில் கடந்த ஜூன் 8-ந் தேதி ஓமன் அருகே எம்.டி. மாரிவெக்ஸ் என்ற மற்றொரு கப்பல் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியது. தீப்பிடித்து எரிந்த அந்த கப்பலில் இருந்த 24 இந்திய மாலுமிகள் மீட்கப்பட்டனர்.இதற்கிடையே நேற்று ஓமனில் உள்ள சோஹார் துறைமுகத்தில் இருந்து வடகிழக்கே 20 கடல் […]
லண்டனில் வசிக்கும் பாபு மீரா தம்பதிகளின் ஏகபுதல்வன் கோபி இன்று தனது பிறந்தநாளை ஏழைகளின் இதயம் குளிர வன்னி எல்லைக் கிராமத்தில் மாலைநேர வகுப்புக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கிக் கொண்டாடினார். புங்குடுதீவைச் சேர்ந்த அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஷ் பரம்பரையில் வந்துதித்த வழித்தோன்றல்களில் ஒருவரான லண்டனில் வதியும் யோகி அன்றில் பாபு என அன்புடன் அழைக்கப்படும், யோகலிங்கம் மீரா தம்பதிகளின் ஏகபுதல்வன் கோபி அவர்களின் இன்றைய பிறந்தநாளை முன்னிட்டு பாபு மீரா குடும்பத்தின் […]
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மெய்தி இன மக்கள் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி, போராட்டங்களில் குதித்தனர். இதை எதிர்த்து குகி பழங்குடியினர் பேரணி நடத்தினர். அந்த அமைதிப் பேரணி யில் கலவரம் வெடித்தது. குகி மற்றும் மெய்தி சமூகங்க ளுக்கு இடையே ஏற்பட்ட வன்முறையில் 260 பேர் கொல்லப் பட்டனர். கிட்டத்தட்ட 60 ஆயிரம் மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள சொந்த கிராமத்தை விட்டு வெளியேறு மாநிலம் முழுவதும் அரசால் அமைக்கப்பட்ட […]
சுரேஷ் சலே தொடர்பில் மனைவி முன்வைத்த கோரிக்கை
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளரான சுரேஷ் சலேவை தினமும் சந்திக்க அனுமதி வழங்குமாறு கோரி அவரது மனைவி மற்றும் சட்டத்தரணி ஆகியோர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக அவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு இரண்டு தனித்தனி கடிதங்களை அனுப்பியுள்ளனர். 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச […]
எல்-நினோவால் இலங்கைக்கு ஏற்படப்போகும் தாக்கம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !
‘எல்-நினோ’ (El-Nino) காலநிலை தற்போது தீவிரமடையத் தொடங்கியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்மேற்குப் பருவமழை குறைவடைவதற்கும் இந்த எல்-நினோ நிலைமையே காரணம் என்று அத்திணைக்களத்தின் எதிர்வுகூறல் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெந்திஸ் தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் மழைக்கால வானிலை எதிர்வரும் ஜூலை மாதம் முதல் ஓரளவு குறையும் என எதிர்பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மழைவீழ்ச்சி குறைவு இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் வானிலையில் ஏற்படும் தாக்கத்தைக் கருதினால், தென்மேற்குப் பிராந்தியத்தில் மழைவீழ்ச்சி குறைவதற்கு இந்த […]
இலங்கையில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை! பொது மக்களுக்கான அறிவிப்பு
2026ஆம் ஆண்டு 11ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தப்பட்ட) சட்டத்தின் கீழ் பல புதிய திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. இது 2026 ஜூன் 3ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வரி நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கும் வரி செலுத்துவோரின் இணக்கத்தன்மையை மேம்படுத்துவதற்குமான திருத்தங்களே இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. வங்கி கணக்குகளை ஆரம்பித்தல், மோட்டார் வாகனப் பதிவு மற்றும் புதுப்பித்தல், வணிகப் பதிவு, நிறுவனப் பங்குகளைப் பரிமாற்றுதல் மற்றும் கடன் அட்டைகளைப் […]
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; வருண ஜயசுந்தர கைதாவாரா? சட்டமா அதிபரின் அறிவிப்பு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யவோ அல்லது தடுத்து வைக்கவோ இதுவரை எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சட்டமா அதிபர் இன்று (12) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டைச் சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் உத்தியோகபூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா தீவிர தாக்குதல் : கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரும் அபாயம்
ஈரான் – அமெரிக்கா இடையேயான மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், அவ்வப்போது இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் அதிநவீன அப்பாச்சி ரக தாக்குதல் ஹெலிகாப்டர் ஒன்று ஈரான் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இருப்பினும், ஹெலிகாப்டரை குறிவைத்து திட்டமிட்டு தாக்குதல் நடத்தவில்லை என்று ஈரான் விளக்கம் அளித்தது. டிரம்ப் உத்தரவு ஹெலிகாப்டர் தாக்கப்பட்டதால் கோபம் அடைந்த டிரம்ப், ஈரானுக்கு பதிலடி கொடுக்க அமெரிக்க ராணுவத்துக்கு உத்தரவிட்டார்.அதன்படி, […]
சமையல் தொழிலில் சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு ஜாக்பாட்! ரூ.50 ஆயிரம் நிதியுதவி
பெண்கள் சமையல் தொழிலில் சாதிப்பதற்கு மத்திய அரசு திட்டம் ஒன்றின் மூலமாக ரூ.50 ஆயிரம் வங்கிக் கடன் வழங்கப்படுவது பாமர மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமையலில் சாதிக்கும் பெண்கள் பெண்கள் சுயதொழில் மூலமாக பொருளாதார முன்னேற்றத்தினை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு பிரதம மந்திரி அன்னபூர்ணா யோஜனா திட்டம் ஒன்றினை செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தின் மூலமாக ஹோட்டல், சாப்பாடு கடை, கேன்டீன், கேட்டரிங் போன்ற தொழில் செய்யும் பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் வங்கி கடன் […]
சுவீடன் பள்ளிகளில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை
ஸ்டாக்ஹோம், சுவீடன் அரசு தனது நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மொபைல் போன்களுக்கு முற்றிலும் தடை விதிக்க அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னர் டிஜிட்டல் கல்வி முறையில் உலகளவில் முன்னணியில் இருந்த சுவீடன், தற்போது மாணவர்களின் கவனச்சிதறலைக் குறைக்கவும், கற்றல் திறனை மேம்படுத்தவும் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. தடை இத்தடை நடப்பு கல்வி ஆண்டின் தொடக்கத்திலிருந்து நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயமாக்கப்பட உள்ளது. 7 முதல் 16 வயது வரையிலான அனைத்து ஆரம்ப […]
கேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதி
கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மாநில சுகாதார அமைச்சா் கே.முரளீதரன் வியாழக்கிழமை தெரிவித்தாா். அசுத்தமான உணவு அல்லது குடிநீரை பருகினால் ஷிகெல்லா பாக்டீரியம் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. பாதிக்கப்பட்ட நபா்களாலும் பரவக்கூடிய இந்த தொற்றால் வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் வயிற்று வலி போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதன் பாதிப்புகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முரளீதரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கேரளத்தில் ஷிகெல்லா தொற்று பாதிப்புக்கான அறிகுறிகளைக் கொண்ட 578 போ் […]
நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம்
மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதித்துறை கட்டமைப்பில் உள்ள நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு அமைச்சரவையின் உத்தியோகபூர்வ அனுமதி பெறப்படவில்லை என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். நேற்று (11) நாடாளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர், நீதிபதிகள் மட்டுமன்றி ஏனைய தொழில்வல்லுநர்களும் தங்களது ஓய்வுபெறும் வயதை அதிகரிக்குமாறு கோரிக்கைகளை […]
கொட்டித் தீர்க்கப்போகும் இடியுடன் கூடிய கனமழை! மக்களுக்கு வெளியான எச்சரிக்கை
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை , கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறித்த பிராந்தியங்களின் சில இடங்களில் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும் , வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு […]
போலி கனடா கடவுச்சீட்டுடன் லண்டன் பயணம் ; விமான நிலையத்தில் சிக்கிய இலங்கையர்
போலி கனடா கடவுச்சீட்டைப் பயன்படுத்தி லண்டன் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணை தாய்லாந்தின் சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி பயணிக்க முயன்றபோது, அவர் சமர்ப்பித்த கனடா நாட்டு பயண ஆவணத்தில் முறைகேடுகள் இருப்பதை குடிவரவு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதையடுத்து குறித்த நபர் கடந்த வாரம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தாய்லாந்து குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சந்தேகநபர் இலங்கையர் என்பது உறுதிப்படுத்தப்பட்டதுடன், குடிவரவு […]
செம்மணியில் இதுவரை 341 மனித என்புக்கூட்டு தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்
செம்மணி மனித புதைகுழியில் நேற்று முன்தினம் (10) ஒன்பது மனித என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் புதிதாக இரண்டு மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டது என சட்டத்தரணி ரனிதா ஞானராஜா தெரிவித்தார். செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று (11) நடைபெற்ற நிலையில் அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் […]
ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படுவதாக ஈரான் ராணுவம் அறிவிப்பு
டெஹ்ரான், ஹார்முஸ் நீரிணை ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படுவதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. வணிகக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் டாங்கர்கள் உள்ளிட்ட எந்தவொரு கப்பலும் இந்த வழித்தடத்தைக் கடக்கக்கூடாது என்றும், மீறும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. இதற்கிடையில், உத்தரவை மீறி ஹார்முஸ் நீரிணையை சட்டவிரோதமாகக் கடக்க முயன்ற 2 வணிகக் கப்பல்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானால் […]

28 C