1000 உடல்களை உக்ரைனிடம் கையளித்தது ரஷ்யா
1,000 வீரர்களின் உடல்களை உக்ரைனிடம் ஒப்படைத்ததாகவும், அதற்கு ஈடாக 35 ரஷ்ய வீரர்களின் உடல்களைப் பெற்றுள்ளதாகவும் ரஷ்ய அதிபர் தெரிவித்துள்ளார்.ரஷ்ய விளாடிமிர் புடினின் உயர்மட்ட உதவியாளரான விளாடிமிர் மெடின்ஸ்கி, டெலிகிராமில் ஒரு குறுகிய அறிவிப்பில் உடல்கள் பரிமாற்றம் குறித்து அறிவித்தார். அவர் எந்த விவரங்களையும் வழங்கவில்லை, ஆனால் ஒரு லாரியில் இருந்து உடல்கள் இறக்கப்படுவதைக் காட்டும் படத்தையும் சேர்த்துக் கொண்டார். சில மணிநேரங்களுக்குப் பிறகு, உக்ரைன் 1,000 உடல்களைப் பெற்றதாகக் கூறியது
மாகாண சபைத் தேர்தல் – மீண்டும் ஒரு காலங்கடத்தல்
லக்ஸ்மன் குழுக்கள் அமைப்பதும், ஆராய்வதும், அறிக்கை சமர்ப்பிப்பதும், பின்னர் கலைந்து போவதும் நமது நாட்டில் சாதாரணமாக நடைபெறும் ஒன்று. இப்போது மாகாண சபை தேர்தலை நடத்துவதா இல்லையா, பழைய முறையிலா புதிய முறையிலா என்று தீர்மானிப்பதற்காக அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் ஒரு குழுவை இந்த அரசாங்கம் அமைத்திருக்கிறது. முன்னைய அரசாங்கங்களின் காலத்தை வீணடிக்கும் செயற்பாட்டுக்கு ஒப்பாகவே இதுவும் அமைந்திருக்கிறது என்று ஒரே வார்த்தையில் கூறிவடவும் முடியாது. அதே நேரத்தில் ஒரு இலக்கைக் கொண்டிருக்கின்ற தரப்புக்கு அவர்களது […]
ரஷ்ய பெண்களுடன் தொடர்பு இருந்தது, அதிர்ச்சி கொடுத்த பில்கேட்ஸின் கருத்து ; எப்ஸ்டீன் கோப்புகள்
கடந்த பல நாட்களாகவே எப்ஸ்டீன் ஃபைல்ஸ் தொடர்பான பல புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி உலக நாடுகளிடம் பரபரப்பை எற்படுத்தி வருகிறது. அமெரிக்காவை சேர்ந்த எப்ஸ்டீன் 30 வருடங்களுக்கு முன்பு இரண்டு பெரிய தீவுகளை வாங்கி அங்கே சிறுமிகளை வரவழைத்து பெரும் பணக்காரர்கள் உல்லாசமாக இருக்க உதவி செய்தார் என சொல்லப்படுகிறது. இவருடன் அமெரிக்கா டொனால்ட் ட்ரம்ப், உலகப் பணக்காரார்களில் ஒருவரான பில் கேட்ஸ், மறைந்த பாடகர் மைக்கேல் ஜாக்சன் என பலரும் தொடர்பில் இருந்தனர். எப்ஸ்டீன் […]
34 வாரங்கள் பூர்த்தியடையாத நிலையில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள்
34 வாரங்கள் பூர்த்தியடையாத நிலையில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள் பாறுக் ஷிஹான்- கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் 34 வாரங்கள் பூர்த்தியடையாத நிலையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்Js;sJ. சம்மாந்துறை செந்நெல் கிராமத்தைச் சேர்ந்த திருமதி இன்சாத் பானு கல்முனை அமைந்துள்ள அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஒரே தடவையில் 34 வாரங்கள் பூர்த்தியடையாத நிலையில் பிறந்த மூன்று ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். இந்த அரிய மற்றும் சிறப்பான பிரசவம், மகப்பேற்று விசேட வைத்திய […]
‘மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராகவும்’.. சஞ்சு சாம்சன்தான் ஓபனரா இருப்பாரா? சூர்யகுமார் யாதவ் பதில்!
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராகவும் சஞ்சு சாம்சன்தான் ஓபனராக இருப்பாரா என்ற கேள்விக்கு கேப்டன் சூர்யகுமார் யாதவ் பதில் அளித்துள்ளார். மேலும், பேட்டிங் வரிசை குறித்தும் அவர் சூர்யகுமார் பேசினார்.
'இமாலய இலக்கோடு ஜிம்பாப்வேவை வீழ்த்திய இந்திய அணி!' - சேப்பாக்கத்தில் சூர்யா &கோவின் ஜாலி சம்பவம்!
சேப்பாக்கத்தில் நடந்த உலகக்கோப்பையின் சூப்பர் 8 போட்டியில் ஜிம்பாப்வே வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்திருக்கிறது இந்திய அணி. Ind vs Zim இந்திய அணி கடந்த போட்டியில் மிக மோசமாக பேட்டிங் ஆடி வீழ்ந்திருக்கிறது. இந்தியாவின் வீக்னஸ் மீது அட்டாக்கை தொடுக்கும் வகையில் டாஸை வென்று முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார் ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா. இந்திய அணியின் லெவனில் வாஷிங்டன் சுந்தர் வெளியே அமர சாம்சன் உள்ளே வந்திருந்தார். சாம்சனும் அபிஷேக்கும் ஓப்பனர்கள். சாம்சன் இருந்ததால் ஆரம்பத்திலேயே ஸ்பின்னை கொண்டு வராமல் தவிர்த்தது ஜிம்பாப்வே. எந்த பலனும் இல்லை. இந்திய அணி அட்டாக் மோடில் வெளுத்தெடுத்தது. சாம்சன் இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டு 15 பந்துகளில் 24 ரன்களை எடுத்து முசரபாணியின் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். நம்பர் 3 இல் இஷன் கிஷன் வந்தார். அபிஷேக் சர்மா அதிரடியை விடவில்லை. எவன்ஸ், நகரவா பந்துகளில் தொடர்ந்து சிக்சர்களையும் பவுண்டரிகளையும் பறக்கவிட்டு சேப்பாக்க ரசிகர்களை குஷிப்படுத்தினார். பவர்ப்ளேயில் மட்டும் இந்திய அணி 80 ரன்களை சேர்த்திருந்தது. பவர்ப்ளே முடிந்ததும் ராசாவும் பென்னட்டும் பந்தை கையிலெடுத்தனர். ஸ்பின்னர்களுக்கு எதிராக கொஞ்சம் பார்த்து ஆடும் முடிவை எடுத்தது இந்திய இணை. அடுத்த நான்கு ஓவர்களுக்கு ஸ்ட்ரைக்கை மட்டுமே ரொட்டேட் செய்தனர். Hardik இதற்கு மேலும் பொறுமை காட்டினால் ஜிம்பாப்வேயின் கை ஓங்கும் எனும் சமயத்தில் இருவரும் ஸ்பின்னர்களையும் அட்டாக் செய்தனர். ஆப் சைடில் பீல்டை டைட்டாக வைத்து பேட்டருக்கு வெளியே பந்து திரும்பும்படி சமயோஜிதமாக வீசிக்கொண்டிருந்தார் ராசா. Against the Spin ஆக அடிக்க கொஞ்சம் சிரமம் இருந்தாலும் இஷான் கிஷன் கடுமையாக முயன்று பவுண்டரிகளை விரட்டினார். 24 பந்துகளில் 38 ரன்களை எடுத்த இஷான் ராசாவின் பந்திலேயே அவுட்டும் ஆனார். அபிஷேக் அரைசதத்தை கடந்து மபோசாவின் பந்தில் அவுட் ஆனார். டச்சில் இருந்த பேட்டர்கள் அவுட் ஆனதால் இந்திய அணியின் வேகம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி 5 ஓவர்களை திலக் வர்மாவும் ஹர்திக் பாண்ட்யாவும் கையிலெடுத்தனர். கடைசி 5 ஓவர்களில் மட்டும் 85 ரன்களை சேர்த்தது இந்திய அணி. ஹர்திக்கும் திலக்கும் யார்க்கிங் லெந்த் பந்துகளையும் ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களையும் ஜிம்பாப்வே வேகங்கள் வீசினர். எதுவும் இருவரையும் கட்டுப்படுத்தவில்லை. சிக்சர்கள் சரளமாக பறந்தன. திலக் வர்மா 16 பந்துகளில் 44 ரன்களையும் ஹர்திக் 23 பந்துகளில் 50 ரன்களையும் சேர்த்திருந்தனர். இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 256 ரன்களை எடுத்தது. India ஜிம்பாப்வேவுக்கு 257 என்கிற இமாலய டார்கெட். வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான கடந்த போட்டியிலும் ஜிம்பாப்வேவுக்கு இப்படியொரு டார்கெட்தான். ஆனால், அவசரப்பட்டு ஆடி 18 வது ஓவரில் 147 ரன்களிலேயே ஆல் அவுட் ஆகியிருப்பர். வெல்ல வேண்டும் என்பதை விட கடந்த போட்டியில் செய்த தவறுகளை இந்தப் போட்டியில் செய்துவிடக்கூடாது என்பதில் மட்டுமே ஜிம்பாப்வே கவனமாக இருந்தது. பவர்ப்ளேயில் விக்கெட்டை விடவே இல்லை. ஆனால், 44 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தனர். ஓப்பனர்கள் மருமனியும் பென்னட்டும் நின்று ஆடியிருந்தனர். பவர்ப்ளேக்கு பிறகு வேகமெடுக்க நினைத்தனர். ஆனால், அப்போதே ரன்ரேட் 15 க்கு மேல் சென்றுவிட்டது. மருமனி அக்சர் படேலின் பந்தில் ஆட்டமிழந்தார். ராசாவும் பென்னட்டும் முடிந்தளவுக்கு அதிரடியாக ஆடி தோல்வி வித்தியாசத்தை குறைக்க நினைத்தனர். சிவம் துபேவின் ஒரே ஓவரில் 26 ரன்களெல்லாம் வந்தது. ஆனால், எட்ட வேண்டிய ஸ்கோர் இமாலயம் என்பதால் இதெல்லாம் போதவில்லை. ராசா அர்ஷ்தீப் சிங்கின் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். பென்னட் கடைசி வரை நின்று 97 ரன்களை சேர்த்தார். வெற்றிக்கு இது போதவில்லை. இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியை வென்றதன் மூலம் இந்திய அணி இன்னும் அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கிறது. வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான அடுத்த போட்டியும் இந்தியாவுக்கு Do or Die போட்டிதான்.
நான் இன்னும் எவ்வளவு காலம் உயிருடன் இருப்பேன் என தெரியவில்லை; புலம்பும் ட்ரம்ப்
அமெரிக்காவின் புளோரிடாவில் ஜனாதிபதி ட்ரம்ப் உடைய இல்லத்திற்குள் கடந்த பெப்ரவரி 22 அதிகாலை 1:30 மணியளவில் இளைஞர் ஒருவன் ஷாட்கன் துப்பாக்கி மற்றும் பெட்ரோல் கேனுடன் நுழைய முயன்றான். எச்சரிக்கை விடுத்தும், அவன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதால், சீக்ரெட் சர்வீஸ் ஏஜெண்டுகள் அவனைச் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்தின் போது டிரம்ப் மற்றும் அவரது மனைவி வெள்ளை மாளிகையில் இருந்தனர். அந்த இளைஞன் 21 வயதான ஆஸ்டின் டக்கர் மார்ட்டின் என்று அடையாளம் காணப்பட்டான். குறுஞ்செய்திகள் இந்தச் சம்பவம் […]
யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட பிறிமியர் லீக் சுற்றுப்போட்டி.
யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சம்மேளனத்தால் நடாத்தப்படுகின்ற பிரிமியர் லீக் போட்டிகள் யாழ்ப்பாணத்தில் மூன்றாவது தடவையாக இடம்பெற உள்ளதாக யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் வ. செந்தூரன் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் . குறித்த போட்டிகளில் 6 அணிகளில் பங்குபெற்றுவதற்காக 170 க்கும் மேற்பட்ட வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்னும் மூன்று அணிகளுக்கான உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை இடம்பெறுகிறது. ஆவரங்கால், அச்சுவேலி, புத்தூர் அரியாலை, நீர்வேலி , வடமராட்சி , வலிகாமம் மற்றும் தீவகம் ஆகிய அணிகள் […]
நெல் வியாபாரத்தில் இலங்கை ஆமி!
விவசாயிகள் நெல்சந்தைப்படுத்தல் சபையினூடாக தமது நெல்லை சந்தைப்படுத்துவதற்கு பாரிய நெருக்கடிளுக்கு முகங்கொடுத்துவருவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழ் மக்களிடமிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளில் உற்பத்தி செய்யப்பட்ட தமது நெல்லினை இராணுவத்தினர் அடாவடியாக நெல்சந்தைப்படுத்தல் சபையூடாக சந்தைப்படுத்தல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு, நீராவிப்பிட்டிப் பகுதியில் அமைந்துள்ள நெல்சந்தைப்படுத்தல் சபைக்குரிய நெற்களஞ்சியசாலையில் விவசாயிகள் தமது நெல்லினை சந்தைப்படுத்துவதற்காக காத்திருந்தபோது அடாவடியாக அங்கு நுழைந்த இராணுவத்தினர் இவ்வாறு தமது 70மூட்டைகளுக்கும் மேற்பட்ட நெல்லினை சந்தைப்படுத்தல் செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல்சந்தைப்படுத்தல் சபைக்குரிய நெற்களஞ்சியசாலைகளில் ஏற்கனவே 2025சிறுபோகத்தில் கொள்வனவுசெய்யப்பட்ட நெல்மூட்டைகள் அகற்றப்படாமல் நிறைந்திருப்பதால் தமக்கு களஞ்சியசாலை வசதி இல்லாத சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே விவசாயிகளிடமிருந்து 2025 - 2026ஆம் ஆண்டுகளுக்குரிய பெரும்போகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லினை கொள்வனவு செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துவந்தது. இந்நிலையில் விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவு உடனடியாக ஆரம்பிக்கப்படவேண்டுமென பாராளுமன்றில் பேசியதுடன், அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டங்களிலும் வலியுறுத்தினேன். அத்தோடு ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டங்களிலும் விவசாயிகளிடமிருந்து உடனடியாக நெற்கொள்வனவு மேற்கொள்ளப்படவேண்டுமென தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தேன். அதற்கமைய தற்போது 14வீதம் மற்றும் 14வீதத்திற்கும் குறைந்த ஈரப்பதனுடைய நெல்லை, ஒரு விவசாயியிடமிருந்து 2500கிலோக்கிரம் என்ற மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நெல் சந்தைப்படுத்தல் சபை நெற்கொள்வனவை ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் பெருத்த சிரமங்களுக்கு மத்தியில் நெல் மூடைகள் ஏற்றப்பட்ட உழவியந்திரங்களை வரிசையில் நிறுத்தி விவசாயிகள் நெல்லை சந்தைப்படுத்துவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர். இவ்வாறு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நெற்கொள்வனவு இடம்பெறுவதால் தமது மிகுதி நெல்லினை குறைந்தவிலையில் தனியார் கொள்வனவாளர்களுக்கு விற்பனைசெய்யவேண்டியநிலை காணப்படுவதாகவும் விவசாயிகள் எம்மிடம் முறையீடுகளையும் செய்துவருகின்றனர். இத்தகைய சூழலில் இவ்வாறு விவசாயிகள் தமது நெல்லினை சந்தைப்படுத்துவதில் பாரிய இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கும்போது, இராணுவத்தினர் எமது பகுதிகளில் அத்துமீறி கையகப்படுத்திவைத்திருக்கின்ற எமது தமிழ் மக்களின் காணிகளில் நெற்பயிற்செய்கை மேற்கொண்டு அந்த நெல்லினை நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு விற்பனைசெய்கின்ற சம்பவங்களும் இடம்பெற்றுவருகின்றன. குறிப்பாக 24.02.2026 செவ்வாய்கிழமை மாலை 07.30மணியளவில் முல்லைத்தீவு நீராவிப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள நெல் சந்தைப்படுத்தல் சபைக்குரிய நெற்களஞ்சியசாலையில் இவ்வாறு இராணுவத்தினரால் 70மூட்டைகளுக்கும் மேற்பட்ட நெல்லினை சந்தைப்படுத்தல் செய்துள்ளனர். ஏற்கனவே எமது விவசாயிகள் தமது நெல்லினை சந்தைப்படுத்தல் செய்வதற்கென வீதியில் நெல்மூட்டைகள் ஏற்றப்பட்ட உழவியந்திரங்களை நிறுத்தி காத்துக்கொண்டிருக்கும்போது இராணுவத்தினர் இவ்வாறு அடாவடித்தனமாக நுழைந்து இராணுவ வாகனத்தில் ஏற்றிவந்த நெல்லை விற்பனை செய்துவிட்டுச் சென்றதாக விவசாயிகளால் எமக்கு முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நெல் சந்தைப்படுத்தல் சபைக்குரிய முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர் இராணுவத்தினரிடமிருந்து நெற்கொள்ளவைச் செய்வதற்கு மறுப்புத் தெரிவித்திருந்த நிலையிலும், நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடமாகாண பொறுப்பதிகாரியின் உத்தரவின்பேரிலேயே நெல் சந்தைப்படுத்தல் சபையினால் நெற்கொள்வனவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. எமது விவசாயிகள் தமது நெல்லை சந்தைப்படுத்துவதற்கு பலத்த நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துவருகின்ற நிலையில், இராணுவத்தினர் இவ்வாறு எமது விவசாயிளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற விதத்தில் அடாவடித் தனமாகச் செயற்படுவதை வன்மையாக் கண்டிக்கின்றேன். இராணுவமெனில் நாட்டின் பாதுகாப்புச் செயற்பாடுகளிலேயே கவனஞ்செலுத்தவேண்டும். இவ்வாறு நாட்டிலுள்ள எமது தமிழ் மக்களின் வாழ்வாரத்தை சிதைக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது. ஆனால் இங்குள்ள இராணுவத்தினர் எமது தமிழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கின்ற வகையில் தேநீர்கடைகள், உணவகம் மற்று அழககங்கள் என்பவற்றையும் நடாத்திவருகின்றனர். அத்தோடு இராணுவத்தினர் எமது தமிழ் மக்களின் பயிர்ச்செய்கை நிலங்களையும் ஆக்கிரமித்து அங்கு பயிர்ச்செய்கை மேற்கொண்டு, இவ்வாறு எமது விவசாயிகளின் வாழ்வாதரத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்ற விதத்திலும் செயற்படுகின்றனர். இதுதவிர வடக்கு கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவப் பிரசன்னத்தால் எமது தமிழ் மக்கள் ஒருவித அச்சுறுத்தல் நிலையுடனே வாழ்ந்துவருகின்றனர். எனவேதான் வடக்கு, கிழக்கில் அதிகரித்துக்காணப்படுகின்ற பாதுகாப்பு படைகளை இங்கிருந்து அகற்றுமாறு எம்மால் தொடர்ச்சியாக ஆட்சியாளர்களிடம் வலியுறுத்தப்படுகின்றது. அதிகரித்துள்ள இராணுவத்தினரின் பிரசன்னத்தால் எமது மக்கள் அச்சுறுத்தல் நிலையுடன் தொடர்ந்தும் தமது வாழ்வைக் கழிக்கமுடியாது. இராணுவத்தினரால் இவ்வாறு எமது மக்கள் தொடர்ச்சியாக வாழ்வாதாரப் பாதிப்புக்களுக்கும் முகங்கொடுக்கமுடியாது. எனவே இராணுவத்தினர் எமது மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துக்கொண்டிருந்து எமது மக்களுக்கு நெருக்கடிகளை கொடுத்துக்கொண்டிருக்காமல் இங்கிருந்து உடனடியாக வெளியேறவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். நெல் சந்தைப்படுத்தல் சபையும் நெல் களஞ்சியசாலைகளிலிருக்கின்ற ஏற்கனவே உள்ள நெல்லை அகற்றி விவசாயிகளிடமிருந்து முழுமையாக நெற்கொள்வனவை மேற்கொள்ளவேண்டும். இராணுவத்தினரின் இத்தகைய அடாவடிச் செயற்பாட்டிற்கு எனது வன்மையான கண்டனங்களை மீண்டும், மீண்டும் தெரிவித்துக்கொள்கின்றேன். இராணுவத்தினரின் இத்தகைய அடாவடித்தனமான செயற்பாடுதொடர்பாக சந்தர்ப்பம் கிடைக்கும்போது நாடாளுமன்றிலும் வெளிப்படுத்துவதுடன், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்திலும் எனது எதிர்ப்பினைத் தெரிவிப்பேன் எனவுந் தெரிவித்தார்.
வேல்நம்பி:கதிரை கனவு பலித்தது!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சிரேஸ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி இலங்கை ஜனாதிபதியால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ் பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக வேல்நம்பி பணியாற்றி வருகின்றார். தற்போதைய துணைவேந்தரின் பதவிக் காலம் எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் எதிர்வரும் 25ம் திகதி தொடக்கம் பேராசிரியர் தி. வேல்நம்பி துணைவேந்தராக பதவியேற்கவுள்ளார். துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த நிலையில் துணைவேந்தருக்கான தேர்தலில் அதிக புள்ளிகளைப் பெற்று முதன்மை நிலையை வேல்நம்பி பெற்றிருந்தார். இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தெரிவு செய்வதற்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கையின் படி, பேரவையின் விசேட கூட்டத்தில் விண்ணப்பதாரிகள் பெறும் புள்ளி ஒழுங்கில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களின் விபரங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றினூடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்கப் பல்கலைக் கழகங்கள் சட்டத்தின் படி ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில், பேரவையினால் முன்மொழியப்பட்ட மூவரில் இருந்து ஒருவரை ஜனாதிபதி தெரிவு செய்து துணைவேந்தராக நியமனம் செய்வார். இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே இலங்கையில் இல்லாத நிலையில் எப்படி சஹ்ரானை சந்திக்க முடியும்? இலங்கைக்கு இரகசியமாக படகில் வந்து சென்றாரா என்ற கேள்வி எழுகிறது. அப்படிப்பட்ட உளவு அளவிலான நபர்கள் இலங்கையில் இருப்பதாக யாரும் நம்ப மாட்டார்கள் என்று தெரிகிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இதனிடையே சாலே பயன்படுத்திய கணினிகள், கையடக்கத் தொலைபேசிகள், மின்னஞ்சல் தகவல்கள் மற்றும் அவரது வங்கி கணக்குகளை விரிவாக ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 2019 ஏப்ரல் 21இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குச் சதி செய்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சுரேஸ் சாலே நேற்று (25) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றுக்கு நேற்று காலை பணிக்குச் சென்று கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட அவரைத் தொடர்ந்து தடுத்து வைக்க பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் 72 மணிநேர தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளனர். சுரேஸ் சலேயின் கைதைத் தொடர்ந்து, இத்தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மேலும் சில முக்கிய மற்றும் பலம்வாய்ந்த நபர்கள் குறித்தும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனிடையே சுரேஸ் சாலே கைது நடவடிக்கை அரசாங்கத்தின் மற்றுமொரு ஏமாற்று வேலை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கர்தினாலையும், கத்தோலிக்க திருச்சபையையும், தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் ஏமாற்ற அரசாங்கம் எடுத்த நடவடிக்கையாகவே சுரேஸ் சாலே கைதினை நான் கருதுகிறேன். மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இ ஏமாற்று வேலை மேற்கொள்ளப்படுகிறது. சுரேஸ் சாலே 2016 டிசம்பர் முதல் 2018 டிசம்பர் வரை மலேசியாவில் இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தில் பணியாற்றினார். 2019 ஜனவரி 3ஆம் திகதி முதல் 2019 டிசம்பர் வரை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் இருந்தார். அதாவது, அவர் இலங்கையில் இருக்கவில்லை. அப்படியானால், இலங்கையில் இல்லாத சுரேஸ் சலே எப்படி சஹ்ரானை சந்திக்க முடியும்? இலங்கைக்கு இரகசியமாக படகில் வந்து சென்றாரா என்ற கேள்வி எழுகிறது. அப்படிப்பட்ட உளவு அளவிலான நபர்கள் இலங்கையில் இருப்பதாக யாரும் நம்ப மாட்டார்கள் என்று தெரிகிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
வெனிசுலாவில் புதிய மன்னிப்புச் சட்டத்தில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை
வெனிசுலாவில் புதிய பொது மன்னிப்புச் சட்டம் அமலுக்கு வந்த 4 நாள்களில் 3,200-க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளனா். சிறையில் அடைக்கப்பட்டிருந்தவா்கள் மட்டுமின்றி, வீட்டுக்காவல் மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளின்கீழ் வைக்கப்பட்டிருந்தவா்களும் இச்சட்டத்தின் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளனா். இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய வெனிசுலா நாடாளுமன்ற சிறப்புக் குழுத் தலைவா் ஜாா்ஜ் அா்ரியாசா, பொது மன்னிப்புக் கோரி இதுவரை 4,203 விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், அவற்றில் முதல்கட்டமாக 3,052 பேருக்கு முழு விடுதலை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாா். கூடுதலாக, சிறையில் இருந்த […]
PTA, PSTA க்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றியது வலிகாமம் தெற்கு பிரதேச சபை!
பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) முழுமையாக நீக்கப்பட வேண்டும் எனவும், தற்போது அரசினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டம் (PSTA) அமல்படுத்தக் கூடாது எனவும் வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் சபை அமர்வு, தவிசாளர் தியாகராசா பிரகாஷ் தலைமையில் இன்று (26) இடம்பெற்றது. இதன்போது குணராஜா டெனிஸ் கமல்ராஜால் குறித்த பிரேரணை சபையில் முன்வைக்கப்பட்டது. சபையில் இருந்த உறுப்பினர்களின் ஆதரவுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொடி லெசி நாளை இலங்கைக்கு நாடு கடத்தப்படுகின்றாா்
இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்கள் தொடர்பில் காவல்துறையினரால் தேடப்பட்டு… The post பொடி லெசி நாளை இலங்கைக்கு நாடு கடத்தப்படுகின்றாா் appeared first on Global Tamil News .
IND vs ZIM: ‘256 ரன் அடித்த இந்தியா’.. அரையிறுதிக்கு போக எத்தனை ரன் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும்?
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 256/4 ரன்களை குவித்து அசத்தியது. அரையிறுதிக்கு முன்னேற, இந்திய அணி எத்தனை ரன் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
இன்கேம் இன்கேம் இன்கேம் காவாலே.!; விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்!
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்! விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்! விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்! விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்! விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்! விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்! விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்!
தமிழகத்தில் நாளைய வானிலை எப்படி இருக்கும்? மழைக்கு வாய்ப்பா?
தமிழகத்தில் நாளைய வானிலை எப்படி இருக்கும்? மழைக்கு வாய்ப்பா? என்பது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
Setting a new benchmark in geriatric healthcare, MGM Healthcare has launched Swayam, Chennai’s first comprehensive, multidisciplinary geriatric programme built on
'உண்மையான அன்பை எனக்கு காட்டியவர்.!'- ராஷ்மிகாவை கரம்பிடித்த விஜய் தேவரகொண்டா
நடிகர் விஜய் தேவரகொண்டா - நடிகை ராஷ்மிகா மந்தனா இருவருக்கும் இன்று (பிப். 26) பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றிருக்கிறது. விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து நடித்த ‘கீதா கோவிந்தம்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனைத்தொடர்ந்து இருவரும் டியர் காமரெட் என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்! இதனிடையே இருவரும் காதலித்து வருவதாகவும், இருவருக்கும் பிப்ரவரியில் திருமணம் நடைபெற இருக்கிறது என்றும் செய்திகள் வெளியாகின. இதுதொடர்பாக விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படாமல் இருந்த நிலையில் ராஷ்மிகா திருமண அழைப்பிதழை சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டா - நடிகை ராஷ்மிகா மந்தனா இருவருக்கும் உதய்பூரில் இன்று (பிப். 26) பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றிருக்கிறது. திருமணப் புகைப்படங்களை தங்களது சமூக வலைதளப்பக்கங்களில் பகிர்ந்திருக்கின்றனர். இந்த ஜோடிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்! திருமணம் குறித்து ராஷ்மிகா மந்தனா வெளியிட்டிருக்கும் பதிவில், உண்மையான அன்பு என்றால் என்ன என்பதை எனக்குக் காட்டியவர். பெரிய கனவுகளைக் காண்பதில் தவறே இல்லை என்று தினமும் என்னிடம் சொல்பவர். நான் நினைத்துப் பார்ப்பதை விடவும் என்னால் இன்னும் உயரிய சாதனைகளைச் செய்ய முடியும் என்று தொடர்ந்து எனக்கு நம்பிக்கை அளிப்பவர். நண்பர்களுடன் பயணம் செய்வதுதான் உலகின் மிகச்சிறந்த விஷயம் என்பதை எனக்குப் புரிய வைத்தவர். உண்மையைச் சொல்லப்போனால், இவரைப் பற்றி என்னால் ஒரு புத்தகமே எழுத முடியும். இன்று நான் எந்த மாதிரியான பெண்ணாக இருக்க வேண்டும் என்று கனவு கண்டேனோ, அந்தப் பெண்ணாக நான் மாறியிருக்கிறேன். அதற்குக் காரணம் நீங்கள் தான்! நான் உண்மையிலேயே ஆசிர்வதிக்கப்பட்டவள். உன் மேல் நான் வைத்திருக்கும் உணர்வுகளை விவரிக்க எனக்கு எப்போதும் வார்த்தைகள் போதாது. விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்! இப்போது எனது வெற்றிகள், போராட்டங்கள், மகிழ்ச்சி, துக்கம், வாழ்க்கை என எல்லாவற்றிற்கும் ஒரு அர்த்தம் கிடைத்துள்ளது - ஏனென்றால் இவை அனைத்திற்கும் சாட்சியாக, இவை அனைத்திலும் ஒரு பெரிய அங்கமாக நீ என்னுடன் இருக்கிறாய். உன் மனைவியாகப் போகிறேன் என்பதை நினைக்கும் போது எனக்கு அவ்வளவு உற்சாகமாக இருக்கிறது! உன் மனைவியாக அழைக்கப்படுவதை எண்ணி பெருமை கொள்கிறேன். இனி கொண்டாட்டக் காலம் தான்! என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
கனடாவில் பாடசாலை மீது குண்டு மிரட்டல்
கனடாவின் லண்டன் நகரில் அமைந்துள்ள Oakridge இடைநிலை பள்ளி இன்று முழு நாளும் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இரவு நேரத்தில் வந்த குண்டு மிரட்டல் மின்னஞ்சல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகரின் மேற்கு பகுதியிலுள்ள ஒரு பள்ளிக்கு குண்டு மிரட்டல் உள்ளடங்கிய மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாக தகவல் கிடைத்ததையடுத்து அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். தற்போது காவல்துறையினர் பள்ளி கட்டிடத்தின் உள்ளும் புறமும் முழுமையான சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் சம்பவ இடத்தில் இருப்பதனால், […]
Spectacular Celestial Events Coming in March 2026
March 2026 is set to be an exciting month for sky watchers, with several spectacular celestial events, including a total
NASA Conducts First ISS Medical Evacuation
NASA confirmed that Mike Fincke, part of SpaceX Crew-11 Mission, needed a medical evacuation from the International Space Station. NASA
Nvidia Surpasses Expectations with $68 Billion Revenue
Nvidia reported outstanding quarterly results on Wednesday, surpassing Wall Street expectations. The company posted record revenue of $68.1 billion, driven
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவை வீட்டை விட்டு துரத்த வேண்டுமென முடிவெடுக்கிறாள் சிந்தாமணி. இதற்காக சூழ்ச்சி ஒன்று செய்து போலி சாமியார் ஒரு ஆளை ரெடி பண்ணி விஜயா வீட்டுக்கு அனுப்பி வைக்கிறாள். அவள் வந்து சொல்லும் விஷயத்தால், மீனாவை வீட்டை விட்டு துரத்துவதற்கு முடிவு பண்ணுகிறாள் விஜயா.
Fiery Laal Maas Mutton Curry at Home
Laal Maas is a traditional Rajasthani dish known for its fiery flavor and rich aroma. Made with tender mutton cooked
Spicy Shrimp Biryani Made Easy at Home
Here’s a simple recipe to make a delicious Shrimp Tellicherry Biryani, where spicy shrimp is layered with fragrant rice and
“நள்ளிரவு கொலைகள், மாயமான தாலி!”–சமுத்திரக்கனியின் தடையம் ஓடிடி ரிலீஸ் அப்டேட்
சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள 'தடையம்' (Thadayam) கிரைம் த்ரில்லர் இணையத் தொடர் பிப்ரவரி 27 அன்று ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.
“நள்ளிரவு கொலைகள், மாயமான தாலி!”–சமுத்திரக்கனியின் தடையம் ஓடிடி ரிலீஸ் அப்டேட்
சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள 'தடையம்' (Thadayam) கிரைம் த்ரில்லர் இணையத் தொடர் பிப்ரவரி 27 அன்று ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.
வியக்கவைத்த மருத்துவ உலகம்; இறந்தவரின் கருப்பையில் பிறந்த குழந்தை
பிரித்தானியாவில் மருத்துவ வரலாற்றில் முக்கியமான முன்னேற்றம் நிகழ்ந்துள்ளமை மருத்துவ உலகிற்கே ஆச்சர்யமூட்டியுள்ளது. கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஒரு பெண், ஆரோக்கியமான ஆண் குழந்தையை பெற்றுள்ளார். இந்த கருப்பை, உயிரிழந்த பெண்ணொருவரிடமிருந்து தானமாக பெறப்பட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர் மருத்துவ வரலாற்றில் முக்கியமான மைல் இந்த அறுவை சிகிச்சை, லண்டனில் உள்ள மருத்துவமனையில் நடைபெற்றது கருப்பை இல்லாத பெண்களுக்கு தாயாகும் வாய்ப்பை வழங்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. “இது மருத்துவ துறையில் மிகப்பெரிய முன்னேற்றம். உயிரிழந்த […]
Boost Hair Health with These Key Nutrients
Hair fall is a common problem that affects both men and women at some point in their lives. Many people
Lung Transplants Improve Survival and Quality Life
Lung transplantation is a major surgery that can save the lives of patients with severe lung disease, especially those whose
தவெகவுடன் கூட்டணி...காங்கிரஸ் போடும் கணக்கு! கேராளவிலும் வெற்றி வாய்ப்பு இருக்கு!
தவெகவுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் போடும் கணக்கு! கேராளவிலும் வெற்றி வாய்ப்பு இருக்கு என்று கூறும் காங்கிரஸ் நிர்வாகிகள். இது தொடர்பான முழு விவரங்களை இங்கே காணலாம்.
Madras High Court Settles ‘Bro Code’ Dispute
The long-standing legal dispute over the title ‘Bro Code’ has finally been resolved, bringing a sense of relief to the
Kamal Haasan-Shankar’s Indian 2 Fails Expectations
The long-awaited collaboration between Kamal Haasan and director S. Shankar, which many hoped would make cinematic history again, has faced
“AI கிடையாது, எல்லாம் ரியல்!”–ரஜினி, கமல் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு
ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணையும் புதிய படத்தின் புரோமோ வீடியோவில் ஏஐ (AI) பயன்படுத்தப்பட்டதாக எழுந்த புகார்களுக்குப் படக்குழு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதற்காகப் பிரத்யேக மேக்கிங் வீடியோவை வெளியிட்டு உண்மைத் தன்மையை நிரூபித்துள்ளனர்.
‘Hoppers’ Premieres, Fans Excited for Pixar Film
Pixar’s upcoming animated sci-fi comedy ‘Hoppers’ is generating a lot of excitement after its first public screenings. The 2026 film
Serial Update: நேரம் மாறிய சீரியல், அதிருப்தியில் ஆர்ட்டிஸ்டுகள்? டு `கூமாப்பட்டி'காட்டில் மழை!
அதகளமான `ஆடுகளம்'? பிரைம் டைடமில் ஒளிபரப்பாகி வந்த 'ஆடுகளம்' சீரியல், மாலை நேர ஸ்லாட்டுக்கு மாற்றப்பட்டதில் அதில் நடித்த ஆர்ட்டிஸ்டுகள் சிலர் அதிருப்தியடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. காயத்ரி ஜெயராமன், டெல்னா டேவிஸ், சீனியர் ஆர்ட்டிஸ்டுகளான நடிகர் காத்தாடி ராமமூர்த்தி, நடிகை சச்சு ஆகியோர் நடிக்க சன் டிவியில் இரவு பத்து மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது 'ஆடுகளம்' தொடர். முன்னதாக நடிகர் டெல்லி கணேஷ் இந்த தொடரில் கமிட் ஆகி சில எபிசோடுகள் நடித்திருந்த நிலையில் மரணமடைந்து விட, அவருக்குப் பதில் கமிட் ஆனார் காத்தாடி ராமமூர்த்தி. பிரைம் டைம் ஒதுக்கப்பட்டு நல்லபடியாகவே போயி கொண்டிருந்தது. ஆனால், சமீபமாக தொடரின் ரேட்டிங் தொடர்ந்து சரிந்து வந்ததாகத் தெரிய வருகிறது. எனவே தொடரின் ஒளிபரப்பு நேரத்தை பகல் ஸ்லாட்டுக்கு மாற்றியிருக்கிறது சேனல். இது குறித்து சீரியல் தொடர்புடைய சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம். டெல்னா டேவிஸ் ''சீரியலின் ரைட்டர்கள் ரெண்டு மூணு பேர் மாறிட்டாங்க. அதனால கதையின் போக்குல குழப்பம். சில சீனியர் ஆர்ட்டிஸ்டுகள் கதை யதார்த்தமா இல்லைனு வெளிப்படையாகவே பேசி, இப்படியே போனா, தொடர்ந்து நடிக்கறதா இல்லையானு யோசிக்க வேண்டியிருக்கும்னு சொன்னாங்க. அவங்க சொன்னதுலயும் கொஞ்சம் நியாயம் இருக்கற மாதிரிதான் தெரிஞ்சது. உதாரணமாச் சொல்லணும்னா, 6 மாச கர்ப்பிணியா இருக்கிற பொண்ணுக்கு வயிறு தெரியற மாதிரி காட்சியே இல்லை. இந்த மாதிரி மிஸ்டேக்லாம் இருந்தா எப்படி ரேட்டிங் கிடைக்கும்? ரேட்டிங் சரியில்லைனு ஈஸியா நேரத்தை மாத்துறது சரி, ஆனா அதுக்கு என்ன காரணம்னு யாரும் யோசிக்கற மாதிரி தெரியலை. இப்படியே போனா சீக்கிரத்துல சீரியலுக்கு என்ட் கார்டு போட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை'' என்றவர்களிடம், தொடரின் ஹீரோயின் உள்ளிட்ட சிலர் இந்த நேரமாற்றத்தால் தொடரிலிருந்து வெளியேறப் போவதாக வரும் தகவல்கள் குறித்தும் கேட்டோம். நடிகை சச்சு ''காயத்ரி ஜெயராமன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்தாங்க. வரும் போது பிரைம் டைம்னு சொன்னதாலேயே கமிட் ஆனதாகவும் சொல்றாங்க.. அதனால அவங்களுக்கு அதிருப்தி இருக்கறது நிஜம்தான். தவிர டெல்னா உள்ளிட்ட மேலும் சிலருக்குமே இதுல மன வருத்தம்தான். ஆனா சேனல் இப்ப பேசி கொஞ்சம் கன்வின்ஸ் செய்து வச்சிருக்கு. ஆனா எத்தனை நாள் தாக்குப் பிடிப்பாங்கனு தெரியலை'' என்கிறார்கள். கூமாப்பட்டியில் மழை! அந்தப் 'பெரிய' நிகழ்ச்சிக்குப் போயிருந்தாக் கூட இவ்வளவு ஃபேமஸ் ஆகியிருக்க மாட்டேன். ஜீ தமிழ் என்னை ரொம்பவே பாப்புலர் ஆக்கிடுச்சு. சேனலை நான் வாழ்க்கையில மறக்கவே மாட்டேன்' என சந்திப்பவர்களிடமெல்லாம் ரொம்பவே நெகிழ்கிறாராம் கூமாப்பட்டி தங்கப்பாண்டி. தங்கபாண்டி - சாந்தினி 'தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தா ஏன் பேச மாட்டார்' என்கிறீர்களா, சேனல் தரும் வாய்ப்புகளைத் தாண்டி, வெளியிலும் நிறைய சந்தர்ப்பங்கள் அமையத் தொடங்கியிருக்கிறதாம். விளம்பர நிறுவனங்கள் சில, ரெண்டு பேரையும் ஜோடியாக கமிட் செய்யப் பேச்சுவார்த்தை நடத்திக் கொன்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அக்ரிமென்ட் இறுதியானால் பெரிய பிராண்டுகளின் விளம்பரங்களிலிலும் சீக்கிரமே இவர்களைப் பார்க்கலாம். எப்படியொ கூமாப்பட்டி காட்டில் மழைதான் என்கிறார்கள்.!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான சூப்பர் 8 ஆட்டத்தில், தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றியைப் பெற்றது. 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றதால், மேற்கிந்தியத் தீவுகளின் நெட் ரன்ரேட் பெரிய அளவில் குறைந்தது.
காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் கூடுதல் உயர்மட்ட மேம்பாலம்-30 மாதங்களில் அமைக்கப்படும்!
காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் கூடுதல் உயர்மட்ட மேம்பாலம் 30 மாதங்களில் அமைக்கப்படும் என்று காஞ்சிபுரம் எம் எல் ஏ எழிலரசன் தெரிவித்து உள்ளார்.
இனி `கேரளா’அல்ல.. மாநிலத்தின் பெயர் மாற்றம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புதுடெல்லி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள அனைத்து மொழிகளிலும் கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்ற மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை அம்மாநில சட்டசமன்றத்தில் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டில் முதல்-மந்திரி பினராயி விஜயன் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை மத்திய அரசு திருப்பி அனுப்பியது. அதற்கு பிறகு மீண்டும் கடந்த 2024-ம் ஆண்டு மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்ற வலியுறுத்தி 2-வது […]
Charak Trailer Explores Faith and Superstition
After the success of The Kerala Story and Bastar: The Naxal Story, director Sudipto Sen is now backing a new
பாஜக அரசு vs நீதித்துறை: `NJAC (2014) டு NCERT (2026)' - ஆண்டுகள் கடந்தும் தொடரும் ‘நிழல் யுத்தம்’
என்.சி.இ.ஆர்.டி பாட புத்தகத்தில் இந்திய நீதித்துறையில் ஊழல்கள் என்ற தலைப்பில் பாடம் இடம்பெற்றிருந்ததற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. `இதில் தொடர்புடையவர்கள் அத்தனை பேரும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்' எனவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் எச்சரிக்கையை கொடுத்துள்ளார். ஆனால் மத்திய பாஜக அரசு மற்றும் நீதித்துறையின் இடையிலான இந்த மோதல் போக்கு என்பது பல ஆண்டுகளாக தொடர்ந்து நீடித்து வருகிறது.. இனி அது குறித்து விரிவாக காணலாம்... உச்ச நீதிமன்றம் இந்திய ஜனநாயகத்தின் தூண்களான நிர்வாகத் துறையும் (Executive) நீதித்துறையும் (Judiciary) கடந்த 2014-ம் ஆண்டு முதல் ஒரு தொடர்ச்சியான மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றன. குறிப்பாக, மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றது முதல், நீதிபதிகள் நியமனம் மற்றும் தீர்ப்புகளில் தொடர் சர்ச்சைகள் இருந்து வருகிறது. மோதலின் தொடக்கம்: NJAC விவகாரம் (2014-2015) பாஜக அரசு ஆட்சிக்கு வந்தவுடன், செய்த முதல் முக்கிய சட்டத்திருத்தம் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் (NJAC) ஆகும். அதுவரை நீதிபதிகளே நீதிபதிகளை நியமிக்கும் 'கொலீஜியம்' (Collegium) முறையை ஒழித்துவிட்டு, அதற்கு மாற்றாக மத்திய அரசு அந்தப் பணியை மேற்கொள்ளும் வகையில் தேசிய நீதிபதிகள் தேர்வு ஆணையம் என்ற பெயரில் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 2015-ல் உச்ச நீதிமன்றம் இந்தச் சட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்று கூறி ரத்து செய்தது. இது நீதித்துறையின் சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். இதுவே அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையிலான போரின் தொடக்கப்புள்ளி. கொலீஜியம் முறை மீதான கடுமையான விமர்சனங்கள்: மத்திய சட்ட அமைச்சர்களாக இருந்த ரவிசங்கர் பிரசாத் மற்றும் கிரண் ரிஜிஜு ஆகியோர் கொலீஜியம் முறையை பகிரங்கமாகத் தாக்கினர். ``நீதிமன்றங்களே தங்களை நியமித்துக்கொள்ளும் முறை உலகில் எங்கும் இல்லை என்றும், இது வெளிப்படைத்தன்மை அற்றது என்றும் மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து விமர்சனங்களை முன் வைத்தனர். என்னதான் கொலிஜியம் அமைப்பு நீதிபதிகளை தேர்வு செய்தாலும், அதற்கான இறுதி ஒப்புதலை மத்திய அரசுதான் இறுதி செய்து, குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கும். எனவே அரசுக்கு உடன்பாடு இல்லாத நீதிபதிகளின் பெயர்களைப் பரிந்துரைக்கும்போது, மத்திய அரசு அந்தப் பரிந்துரைகளை அங்கீகரிக்காமல் மாதக்கணக்கில் அல்லது ஆண்டுகணக்கில் கிடப்பில் போடுவதை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தியது. இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் பல தருணங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் கண்டித்து இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி நான்கு நீதிபதிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க செய்தியாளர் சந்திப்பு (2018) இந்திய நீதித்துறை வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில், 2018 ஜனவரியில் உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் (செலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் லோகூர், குரியன் ஜோசப்) செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை சாதகமான அமர்வுகளுக்கு ஒதுக்குவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இந்திய ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என்று அவர்கள் எச்சரித்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பத்திரிகையாளர் சந்திப்பை அடிப்படையாக வைத்துக் கொண்டு எப்பொழுதும் நீதித்துறையின் மீதான விமர்சனங்களை மத்திய அமைச்சர்கள் அவ்வப்போது முன்வைப்பதுண்டு. அடிப்படை அமைப்பு' (Basic Structure) கோட்பாடு குறித்த மோதல் சமீபகாலமாக, நாடாளுமன்றமே உயர்ந்தது என்றும், நீதிமன்றங்கள் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தில் தலையிடக் கூடாது என்றும் பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். உதாரணமாக இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர், 1973-ம் ஆண்டின் புகழ்பெற்ற கேசவானந்த பாரதி வழக்கின் தீர்ப்பை விமர்சித்தார். அரசியலமைப்பின் 'அடிப்படை அமைப்பை' மாற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்ற அந்தத் தீர்ப்பு, நாடாளுமன்றத்தின் இறையாண்மையை மீறுவதாக அவர் குறிப்பிட்டார். இதற்கு நீதித்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. உச்ச நீதிமன்றம் சமீபத்திய மோதல்கள் மற்றும் சம்பவங்கள் (2023-2026) பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரத் திட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்று கூறி உச்ச நீதிமன்றம் அதனை ரத்து செய்தது. இது அரசுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்பட்டது. அதுவும் நாடாளுமன்றத் தேர்தல் சமயம் என்பதால் எதிர்க்கட்சிகள் பாஜகவை இந்த தீர்ப்பை வைத்து மிகக் கடுமையாக விமர்சித்தன. தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களை நிறுத்தி வைப்பதை உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்தது. தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய பத்துக்கும் அதிகமான மசோதாக்களுக்கு தனது சிறப்பு அதிகாரமான பிரிவு 142 ஐ பயன்படுத்தி ஒப்புதலும் வழங்கியிருந்தது. உச்சகட்டமாக மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்கும் குடியரசுத் தலைவருக்குமே காலக்கெடுவை உச்ச நீதிமன்றம் நிர்ணயம் செய்திருந்தது மத்திய அரசுக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. இது ஆளுநர்கள் மூலமாக மாநில அரசியலில் தலையிட நினைக்கும் மத்திய அரசுக்கு எதிரான கசப்பான அனுபவமாக அமைந்தது. டெல்லியில் நடைபெற்ற அரசியல் சாசன தின மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அப்போதைய நீதித்துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜூ, நீதிமன்றங்களில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் வழக்குகள் குறித்தும் நீதிபதிகள் நியமனம் குறித்தும் விமர்சன தொணியில் பேசி இருந்தார். அதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர். பிறகு அவர் அந்த துறையிலிருந்து மாற்றப்பட்டு இருந்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைகளில் நீதிமன்றங்கள் 'நீதித்துறை மேலாதிக்கம்' (Judicial Activism) செலுத்துவதாக பாஜக குற்றம் சாட்டுகிறது. இன்னொரு பக்கம் தங்களுக்கு அரசியலமைப்பு அளித்துள்ள அதிகாரத்தை உறுதி செய்யும் நோக்கில் நீதிமன்றங்களும் செயல்படுகிறது. இதன் சமீபத்திய உதாரணமாக தான் என்.சி.இ.ஆர்.டி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சாட்டையை சுழற்றி உள்ளது. நீதிமன்றம் அதாவது, 8-ஆம் வகுப்பு NCERT பாடப்புத்தகத்தில், நீதித்துறை ஊழல் என்ற பெயரில் புதிய பாடம் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. இது நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மத்திய பாஜக அரசு நீதித்துறை மீதான நம்பகத்தன்மையை குலைக்கிறது என விமர்சனங்கள் எழுந்தன. இது தொடர்பாக பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ``நீதித்துறையின் நேர்மையை அவதூறு செய்யவும், கேள்வி கேட்கவும் யாரையும் நான் அனுமதிக்க மாட்டேன். இப்பிரச்னை எந்த அளவுக்கு சென்றாலும் நடவடிக்கை எடுக்கப்படும். நீதித்துறை மீது எந்த தாக்குதலையும் நீதிமன்றம் அனுமதிக்காது. இந்த நடவடிக்கை நீதித்துறையின் மீதான திட்டமிடப்பட்ட மற்றும் ஆழமான தாக்குதல் ஆகும். உச்ச நீதிமன்றம் யாரையும் நீதித்துறையின் நேர்மையை அவதூறு செய்யவோ அல்லது கேள்வி கேட்கவோ அனுமதிக்காது. இந்த பிரச்சினை பற்றி உயர் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட ஏராளமானோரிடருந்து தொடர்ந்து அழைப்புகளும் குறுஞ்செய்திகளும் எனக்கு வந்து கொண்டிருக்கிறது. அவர்கள் நீதித்துறையில் ஊழல் என்ற தலைப்பில் பாடப்புத்தகத்தில் வந்திருப்பது குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர்''என்று காட்டமானார். இதனை தொடர்ந்து குறிப்பிட்ட அந்த பாடப்பகுதி நீக்கப்படும் என மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார். எனினும், மத்திய பாஜக அரசுக்கும், நீதித்துறைக்குமான மோதல் என்பது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.! Loading…
வட கொரியா - அமெரிக்க உறவுகள் வாஷிங்டனின் அணுகுமுறையைப் பொறுத்தது - கிம்
அமெரிக்காவுடனான உறவுகளைப் பொறுத்தவரை, பந்து வாஷிங்டனின் நீதிமன்றத்தில் உள்ளது என்று வட கொரிய ஆட்சியாளர் கிம் ஜாங் உன் கூறினார். இருப்பினும், தென் கொரியாவுடன் பியோங்யாங்கிற்கு முற்றிலும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார். வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் புதன்கிழமை ஆளும் தொழிலாளர் கட்சியின் ஒன்பதாவது மாநாட்டை இராணுவ அணிவகுப்பு மற்றும் அமெரிக்காவுடனான உறவுகள் முற்றிலும் வாஷிங்டனின் அணுகுமுறைகளைச் சார்ந்தது என்ற அறிவிப்புடன் நிறைவு செய்தார் . வட கொரியாவின் தற்போதைய நிலையை மதித்து, அமெரிக்கா தனது மோதல் கொள்கையை வாபஸ் பெற்றால்... நாம் நன்றாகப் பழக முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை என்று கிம் கூறியதாக அரசு செய்தி நிறுவனமான KCNA தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முதல் பதவிக் காலத்தில் கிம் மூன்று முறை அவரைச் சந்தித்தார். ஆனால் இதுவரை நான்காவது சந்திப்புக்கான கோரிக்கைகளை நிராகரித்துள்ளார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அணு ஆயுதம் ஏந்திய, முரட்டுத்தனமான ஆசிய நாட்டிற்கான முக்கிய கொள்கை இலக்குகளை முக்கிய கட்சி மாநாடு வகுத்தது, மேலும் பியோங்யாங் அதன் ஆயுதப் படைகளின் திறன்களைக் காட்டிய இராணுவ அணிவகுப்பில் உச்சக்கட்டத்தை அடைந்தது. எங்கள் தேசிய அணுசக்தியை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பு எங்களிடம் உள்ளது. மேலும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் அணுசக்தி செயல்பாட்டு வழிமுறைகளையும் பயன்பாட்டிற்கான இடத்தையும் விரிவுபடுத்துவதற்கும் திட்டங்களை செயல்படுத்துவோம் என்று கிம் கூறியதாக KCNA தெரிவித்துள்ளது.
CEAT Outperforms Global Tyre Majors in ESG
CEAT Limited has received a score of 69 in the 2025 edition of the S&P Global Corporate Sustainability Assessment (CSA).
இரண்டு ரஷ்ய பெண்களுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக பில் கேட்ஸ் ஒப்புக்கொண்டார்
பாலியல் குற்றவாளி எனக் குற்றம் சாட்டப்பட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புகளைப் பேணுவதில் மிகப்பெரிய தவறு செய்ததாக பில் கேட்ஸ் ஒப்புக்கொண்டுள்ளார் , மேலும் தனது செயல்களுக்கு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஊழியர்களிடம் கூறியுள்ளார். எப்ஸ்டீன் தொடர்பான அமெரிக்க நீதித்துறை ஆவணங்கள் வெளியான பிறகு, அவரைப் பற்றி வெளிப்படையாகப் பேசிய கேட்ஸ் அறக்கட்டளையின் செய்தித் தொடர்பாளர், ஊழியர்களுடனான டவுன் ஹால் சந்திப்பின் போது கேட்ஸ் இந்தப் பிரச்சினையை எடுத்துரைத்ததாகக் கூறினார். சந்திப்பின் பதிவை மேற்கோள் காட்டி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கையின்படி , எப்ஸ்டீனுடன் நேரத்தை செலவிட்டதற்கும், அறக்கட்டளை நிர்வாகிகளை அவருடனான சந்திப்புகளில் ஈடுபடுத்தியதற்கும் கேட்ஸ் மன்னிப்பு கேட்டார். நான் செய்த தவறு காரணமாக இதில் ஈர்க்கப்பட்ட மற்றவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கேட்ஸ் ஊழியர்களிடம் கூறியதாக அறிக்கை கூறுகிறது. ரஷ்ய பெண்களுடன் தனக்கு இரண்டு உறவுகள் இருந்ததாக கேட்ஸ் கூறினார். ஆனால் எப்ஸ்டீனின் குற்றங்களில் எந்த தொடர்பும் இல்லை அல்லது பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு இல்லை என்று மறுத்தார். ஊழியர்களிடம், நான் சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை. சட்டவிரோதமாக எதையும் நான் பார்த்ததில்லை என்று கூறினார். எப்ஸ்டீனுடனான சந்திப்புகள், உலகளாவிய சுகாதாரம் போன்ற பிரச்சினைகளுக்கு அதிக பணம் திரட்டுவதற்காக, பரோபகாரம் பற்றி விவாதிப்பதற்காக இருந்ததாக கேட்ஸ் கூறினார். எப்ஸ்டீனுடனான தனது உறவு 2011 இல் தொடங்கியது என்று கேட்ஸ் கூறினார். மறைந்த நிதியாளர் ஒரு மைனர் பெண்ணை விபச்சாரத்திற்காக அழைத்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்ட மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் தொழில்நுட்ப தொழில்முனைவோர், எப்ஸ்டீனின் பயணத்திற்கு கட்டுப்பாடுகளை விதித்த 18 மாத விஷயம்பற்றி தனக்குத் தெரியும் என்றும், ஆனால் அவர் அவரது பின்னணியைச் சரிபார்க்கவில்லை என்றும் கூறினார். 2013 ஆம் ஆண்டில் எப்ஸ்டீனைப் பற்றி அவரது அப்போதைய மனைவி மெலிண்டா கவலைகளை வெளிப்படுத்திய போதிலும், குறைந்தது ஒரு வருடமாவது அவர் உறவைத் தொடர்ந்ததாக கேட்ஸ் கூறினார். எனக்குத் தெரிந்ததை இப்போது தெரிந்துகொள்வது, கடந்த காலங்களில் அவர் செய்த குற்றங்களை விட நூறு மடங்கு மோசமாக்குகிறது, ஆனால் இப்போது அவர் தொடர்ந்து மோசமான நடத்தையைக் கொண்டிருந்தார் என்பது தெளிவாகிறது என்று கேட்ஸ் ஊழியர்களிடம் கூறினார். எப்ஸ்டீனின் சிறைத்தண்டனைக்குப் பிறகு, கேட்ஸ் மற்றும் எப்ஸ்டீன் பலமுறை சந்தித்து, மனிதநேய முயற்சிகளைப் பற்றி விவாதித்ததாக நீதித்துறை ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. கோப்புகளில் சேர்க்கப்பட்டுள்ள படங்கள், கேட்ஸ் தங்கள் அடையாளங்கள் மறைக்கப்பட்ட பெண்களுடன் போஸ் கொடுப்பதைக் காட்டுகின்றன. சமீபத்திய தகவல்கள் வெளியானதை அடுத்து, இந்தியாவில் நடந்த செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பங்கேற்க இருந்த தனது நிகழ்வை கேட்ஸ் கடந்த வாரம் ரத்து செய்தார். முந்தைய வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கை, கேட்ஸ் ரஷ்ய பெண்களில் ஒருவருடன் உறவு வைத்திருப்பதை எப்ஸ்டீன் கண்டுபிடித்ததாகவும், மைக்ரோசாப்ட் நிறுவனரை அச்சுறுத்த தனது அறிவைப் பயன்படுத்தியதாகவும் தெரிகிறது. எப்ஸ்டீனுக்கு எந்த நிதிப் பணமும் வழங்கப்படவில்லை என்றும், அவர் ஒருபோதும் அந்த அமைப்பில் பணியமர்த்தப்படவில்லை என்றும் கேட்ஸ் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. பாலியல் கடத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்காகக் காத்திருந்தபோது 2019 ஆம் ஆண்டு நியூயார்க் சிறையில் எப்ஸ்டீன் இறந்தார். 2000 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கேட்ஸ் அறக்கட்டளை, உலகளாவிய சுகாதாரத் திட்டங்களுக்கு உலகின் மிகப்பெரிய நிதியளிப்பாளர்களில் ஒன்றாக உள்ளது.
Selling in Heavyweights Caps Market Rally
India’s main stock market indices, the BSE Sensex and NSE Nifty, ended almost flat on Thursday after giving up their
ஜெனீவாவில் அமெரிக்க-ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை தொடங்கியது
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மறைமுக பேச்சுவார்த்தைகளின் சமீபத்திய சுற்று வியாழக்கிழமை அதிகாலை ஜெனீவாவில் தொடங்கியது, ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மோதல் பேச்சுவார்த்தை டேக் குழுவான நாதன் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் சுவிஸ் நகரில் உள்ள ஓமன் தூதரின் இல்லத்திற்கு வந்தனர். பேச்சுவார்த்தைகளுக்கு ஓமான் மத்தியஸ்தம் செய்கிறார், வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி ஈரானின் தூதுக்குழுவை வழிநடத்துகிறார். கடந்த வாரம் பேச்சுவார்த்தையின் போது ஈரானிய நாடுகடத்தப்பட்டவர்கள் ஈரானிய மோட்டார் வாகன அணிவகுப்பு மீது பொருட்களை வீசியதைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தையாளர்கள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அந்த இடத்திற்கு வந்தனர். பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாக ஓமன் வெளியுறவு அமைச்சர் பத்ர் அல்-புசைடி உறுதிப்படுத்தினார். இரு தரப்பினரும் புதிய மற்றும் ஆக்கப்பூர்வமான யோசனைகள் மற்றும் தீர்வுகளுக்கு முன்னோடியில்லாத வகையில் திறந்த தன்மையைவெளிப்படுத்தியதாக அவர் கூறினார். ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி அமைப்பின் இயக்குனர் ரஃபேல் க்ரோசியும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இதுபோன்ற மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை இதுவாகும், அல்-புசைடி இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மேசையைப் பகிர்ந்து கொள்வதற்குப் பதிலாக செய்திகளை வெளியிடுகிறார். வியாழக்கிழமை பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர், மூத்த அமெரிக்க அதிகாரிகள் ஈரானுக்கு அழுத்தம் கொடுக்க முயன்றனர், மேலும் கடந்த கோடையில் இஸ்ரேலுடனான சுருக்கமான துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு அதன் அணு ஆயுதத் திட்டத்தை மீண்டும் கட்டியெழுப்ப அது செயல்பட்டு வருவதாக வாதிட்டனர். இந்த மோதல் ஒரு போர் நிறுத்தம் எட்டப்படுவதற்கு சற்று முன்பு ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய பெரிய தாக்குதலால் நிறுத்தப்பட்டது. ஈரான் தனது பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் அணுசக்தி திட்டங்களை மீண்டும் உருவாக்கி விரிவுபடுத்தி வருவதாகவும், அமெரிக்க நலன்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ புதன்கிழமை கூறினர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது யூனியன் உரையில் ஈரான் அமெரிக்க நிலப்பரப்பைத் தாக்கும் திறனை விரைவில்பெறும் என்று கூறிய ஒரு நாள் கழித்து, அமெரிக்க மற்றும் ஈரானிய பிரதிநிதிகள் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் பேச்சுவார்த்தைக்காக சந்திக்கவுள்ளதற்கு ஒரு நாள் முன்னதாக இந்த எச்சரிக்கைகள் வந்தன.
Calvin Klein launches Spring 2026 denim campaign featuring Jung Kook
Mumbai: Calvin Klein Inc., part of PVH Corp., has announced the launch of its Spring 2026 denim campaign, starring global brand ambassador Jung Kook of the globally renowned K-pop group BTS.Directed and shot by acclaimed fashion photographer Mert Alas, the new campaign sharpens the spotlight on denim as the ultimate expression of personal style. Framed through Jung Kook’s distinctive and influential point of view, the film captures the pop icon living fully in the moment, bringing together fashion, movement, and attitude in a high-impact visual narrative.The campaign unfolds across a series of immersive worlds, unified by Jung Kook’s style, way of living, and commanding presence. Blending fashion with entertainment, the film moves to an instantly recognisable soundtrack and comes alive through the artist’s signature choreography. The interplay of music and movement is further elevated with a special cameo by New York City legend Rosie Perez, reinforcing the bold visual storytelling synonymous with Calvin Klein.Denim takes centre stage in the collection, with key silhouettes leading the narrative. These include the effortless attitude of the 90s Straight, the relaxed and nostalgic proportions of the Baggy, and new interpretations of the iconic Trucker jacket. Each piece is reimagined with elevated washes and designed for versatility. Casual logo tees and oversized bombers round out the looks, positioning denim as both a wardrobe essential and a personal statement.Sharing his experience, Jung Kook said, “I love Calvin Klein jeans because they’re designed to be lived in. The looks I wore for this campaign nod to ‘90s style while feeling completely modern. It was exciting to bring together my love of music, dance and fashion against the energy of the city.” The Spring 2026 denim campaign launched globally on February 24, rolling out across digital and social media platforms, out-of-home placements, and point-of-sale touchpoints. The collection will be available at Calvin Klein stores, leading retail outlets, and online platforms across India.CAMPAIGN CREDITS:Directed and photographed by Mert AlasEDITORIAL CREDITS:Calvin Klein
UPKL Television Reach for Season 2 clocks 120% growth
Mumbai: SJ Uplift Kabaddi’s Uttar Pradesh Kabaddi League (UPKL) garnered strong viewership for its matches in Season 2. With Zee Entertainment as the exclusive Broadcast Partner, Season 2 was aired in Hindi and English on Zee Anmol Cinema 2 and &Pictures HD and was hosted at the Noida Indoor Stadium.Season 2 witnessed 120% growth with a cumulative reach of 40 million across India (2+). The AMA (Average Minute Audience) was 90.8 for Season 2 (2+), reinforcing the growing popularity, appeal and consumption appetite for state-level leagues across India. Season 1 amassed a cumulative reach of 18.2 million and AMA of 49.Speaking on the success of UPKL Season 2, Sambhav Jain, Founder and Director, SJ Uplift Kabaddi, said, “Season 2 marked an important step forward in UPKL’s journey. Our focus has been on building a professionally structured league that strengthens regional development and creates sustainable pathways for kabaddi talent. We are thankful to the team at Zee Sports for their support throughout the league and look forward to a longstanding partnership.”Organised by SJ Uplift Kabaddi Pvt. Ltd. in association with the Uttar Pradesh Kabaddi Association, the Uttar Pradesh Kabaddi League is focused on strengthening grassroots-to- professional pathways through high-quality competitive kabaddi. The total live matches aired for Season 2 were 66 as compared to 55 matches in Season 1.Season 2 also witnessed the addition of 4 new teams - Kanpur Warriors, Aligarh Tigers, Purvanchal Panthers and Gazab Gaziabad making it a total of 12 team franchises in addition to Tusshar Kapoor joining as co- owner of Gazab Ghaziabad franchise. Having kickstarted on December 25, 2025, the finals witnessed Kashi Kings lifting the trophy on 10th January 2026.-Based on Press Release
Shruthi Subramanian named D&AD 2026 Jury for Writing for Advertising
Chennai: Shruthi Subramanian, Associate Creative Director at Amsterdam-based LePub, has been appointed to the jury of the prestigious D&AD Awards 2026 in the Writing for Advertising category—marking another global recognition for one of the industry’s most awarded copywriters.Subramanian, currently based in Amsterdam, has built an international reputation for innovation-led creative work spanning accessibility, healthcare, sustainability and science communication. Her appointment to the D&AD jury places her among a select group of global creative leaders tasked with judging excellence in advertising craft and effectiveness.The Chennai-educated creative began her career in India as a freelance copywriter before studying copywriting at Miami Ad School, Berlin. She went on to work across major international agencies including Serviceplan Innovation in Munich and Pereira O’Dell in New York, before joining LePub Amsterdam, part of Publicis Groupe, where she now serves as Associate Creative Director.Subramanian’s work has earned more than 100 international honours, including Cannes Lions, D&AD, Clio and Webby awards. She was ranked the world’s No. 1 copywriter by D&AD and The Drum in 2024, and has been associated with globally recognised innovation campaigns such as Dot Pad, Space Trash Signs, WASTECARE and 855-HOW-TO-QUIT-(OPIOIDS). Her projects have also received SXSW Innovation Best of Show recognition.Her D&AD appointment follows earlier jury roles including D&AD New Blood 2025, as well as speaking engagements at global creative platforms such as Forward Festival and institutions including the Deutsches Museum.The D&AD Awards are among the world’s most respected benchmarks for creative excellence in design and advertising, with juries comprising leading practitioners across disciplines. Subramanian’s inclusion in the 2026 panel highlights LePub Amsterdam’s rising creative profile within the global network, particularly in innovation-driven and purpose-led campaigns.Subramanian will join fellow international jurors in evaluating entries in Writing for Advertising for the 2026 D&AD Awards cycle.
அபிஷேக் அவுட்… சஞ்சு இன்? – தினேஷ் கார்த்திக் அதிரடி கோரிக்கை!
டெல்லி : 2026 டி20 உலகக் கோப்பை சூப்பர்-8 சுற்றில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவிடம் பெரும் தோல்வியை சந்தித்த பிறகு, தொடக்க ஆட்டக்காரர்கள் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. அபிஷேக் ஷர்மா தொடர் தோல்வியை சந்தித்து வரும் நிலையில், தொடக்க ஜோடி இந்திய அணிக்கு தலைவலியாக மாறியுள்ளது. இதனால் சஞ்சு சாம்சன் அணியில் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், சஞ்சு சாம்சனின் நிலைக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். அபிஷேக் […]
“கேரளா ஸ்டோரி 2”படத்திற்கு தடை: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
'தி கேரளா ஸ்டோரி 2' திரைப்படத்தை வெளியிட கேரள உயர் நீதிமன்றம் 15 நாட்களுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. படத்தின் தணிக்கைச் சான்றிதழை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுக்களை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
`கலைஞர் டிவி சீரியலில் வந்த 'Blast-u Blast-u'பஞ்ச்' - 'ருத்ரா'தொடரை முடிக்கும் முடிவில் சேனல்?
Blast-u Blast-u... ஜனநாயகன் படத்தில் வெளியான பாடலில் இடம் பிடித்திருந்த, Blast-u Blast-u... வரிகள் வைரல். தவெக கூட்டத்தில் கூட விஜய் இந்த வார்த்தைகளை பேசி இருப்பார். இப்போது, கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் அதே Blast-u Blast-u வசனம் இடம் பெற்றதால் தொடரை முடிக்கச் சொல்லி விட்டார்களாம் என்கிறார்கள். கலைஞர் டிவியில் இரவு 7.30 க்கு ஒளிபரப்பாகி வந்த சீரியல் 'ருத்ரா'... த்ரில்லர் டைப் கதை. கடந்த மாதம் தான் நூறு நாள்களைத் தாண்டியது. குறைந்த பட்சம் இன்னும் ஒரு வருடத்துக்காவது தொடர் போகும் எனச் சொன்னார்கள் சீரியல் யூனிட்டிலிருந்தவர்கள். இந்தச் சூழலில் திடீரென தற்போது தொடரை முடிக்கச் சொல்லி விட்டார்கள் என்கிற பேச்சு சின்னத்திரை வட்டாரத்தில் கேட்க, தொடர் சம்பந்தப்பட்ட சிலரிடம் பேசினோம். ''அப்படிதான் சொல்றாங்க. நீங்க, தொடரில் ஹீரோயின் கணவரா நெகடிவ் கேரக்டரில் நடிக்கிறாரே அருண்கிட்ட கேளுங்க, டீடெய்லா சொல்வார்' எனச் சொல்ல, அருணிடமே பேசினோம்.் விவசாய வேலைகளில் நடிகர் அருண் ''சீரியலின் கதையில நான் வில்லன். இப்ப நிஜமாகவே வில்லனாகிட்டேனு நினைக்கிறேன். கலைஞர் டிவி சீரியல்ல இதுக்கு முன்னாடி கூட நடிச்சிருக்கேன். இந்த முறை சேனல் வேற கண்ணோட்டத்துடன் பார்க்குதுன்னு நினைக்கேன். 'ஜனநாயகன்' படத்துல நான் நடிச்சிருக்கேன். மத்தபடி நான் அதிகாரபூர்வமா தவெகவுல இன்னும் சேரலை. ஜனநாயகன்ல நடிக்கறதுக்கு முன்னாடியே பொதுவான விஷயங்களில் என் கருத்தை ஓபனாப் பேசியிருக்கேன். அது அரசியல் சார்ந்த விஷயம்னாலும், 'ஜனநாயகன்' படத்துல கமிட் ஆனப்ப, கொஞ்ச நாளைக்கு வீடியோ போடறதை நிறுத்திக்கங்கனு சொன்னாங்க. அதனால சரின்னு நானும் வீடியோ போடலை. ஆனா என் கருத்தை தைரியமா சொல்றதுல எனக்கு எந்தப் பயமும் எப்பவும் இருந்தது கிடையாது. ஜனநாயகன்ல நடிச்சதுல இருந்து விஜய் சாருடைய அரசியல் நடவடிக்கை தொடர்பா எனக்குத் தோணுகிற கருத்தை சில இடங்கள்ல பேசியிருக்கேன். விசில் சின்னம் தொடர்பா ஒரு வீடியோ போட்டதும் அந்த வகையிலதான். என்னுடைய இந்த வீடியோக்கள் சேனல் சைடுல சிலரை அப்செட் செய்திருக்குனு நினைக்கிறேன். அதனால அவங்க சீரியல்ல இருந்து என்னை தூக்க நினைச்சிருக்காங்க. TVK VIJAY ஆனா மெயின் வில்லனான என்னைச் சுத்தியே கதை நகரும்கிறதால, என்ன செய்யறதுனு நினைச்சிருக்காங்க. ஆளை மாத்திடலாம்தான். ஆனா அப்படிச் செஞ்சா அவரை மட்டும் மாத்தினா விஜய்க்கு ஆதரவாப் பேசினதால மாத்திட்டாங்கனு பேசுவாங்கனு மொத்தமா சீரியலையே முடிச்சிடச் சொல்லிட்டாங்க. இன்னும் ரெண்டு வாரத்துல சீரியல் முடியப் போகுது. சீரியல்ல நடிச்சிட்டிருக்கிற ஆர்ட்டிஸ்டுகள்கிட்ட இதுபத்திச் சொல்லிட்டதா தெரியுது'' என்றவரிடம், 'தொடரில் அங்கங்கே விஜய் பேசிய டயலாக் இடம் பெற்றதாகச் சொல்கிறார்களே' எனக் கேட்டோம். 'அது திட்டமிட்டெல்லாம் செய்ததில்லை. சீனியர் ஆர்ட்டிஸ்டுகள் நடிக்கிற சீரியல்கள்ல டயலாக் பேசறப்ப சொந்தமா பேசறது வழக்கம்தான். கதையின் சுவாரஸ்யத்தைக் கூட்டத்தான் அப்படி செய்வாங்க. அந்த மாதிரிதான் ஒரு நாள் பிளாஸ்டு பிளாஸ்டுனு பேசினேன். விஜய் சார் பேசி வைரலானதுங்கிற அளவுல மட்டும்தான் யோசிச்சேனே தவிர, திமுகவுக்கு எதிரான டயலாக்னெல்லாம் எனக்குத் தோணலை... ஆனா சேனல் ஆட்கள் லேட்டா இதைக் கவனிச்சு அரசியலாப் பார்த்துட்டாங்க. எனக்கு என்ன வருத்தம்னா... என் கேரக்டருக்கு வேற ஆர்ட்டிஸ்ட்டை போட்டுருக்கலாம். சீரியலையயே முடிச்சிருக்கத் தேவையில்லை. ஒரு சீரியல் ஒளிபரப்பாகிறப்ப ஆர்ட்டிஸ்ட், டெக்னீஷியன்னு பல பேருக்கு வேலை கிடைக்குதுங்க'' எனக் கொஞ்சம் கவலையுடனே முடித்தார் அருண். Loading…
ஊழியர் நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டவருடாந்த ஒன்று கூடலும் இப்தார் நிகழ்வும்
கல்முனை பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த ஒன்று கூடலும் இப்தார் நிகழ்வும் புதன்கிழமை(25) மாலை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன் போது குறித்த நிகழ்விற்கு கல்முனை பிரதேச செயலாளர் சட்டத்தரணி ரி.எம்.எம். அன்சார் தலைமை தாங்கியதுடன் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்கிரம பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். அத்துடன் பிரதேச செயலக கணக்காளர் எம்.எஸ்.அமீர் அலி திட்டமிடல் உதவிப் பணிப்பாளர்.ஏ.எல்.ஏ.மஜீத் நிருவாக உத்தியோகத்தர் ஏ.சி.எம்.பளீல் சமூர்த்தி […]
OTTplay unveils ‘ISKO HARA RE!’ print campaign for India vs Zimbabwe match
New Delhi: As cricket fever builds ahead of the much-anticipated India vs Zimbabwe T20 clash, OTTplay has unveiled an innovative print campaign titled “ISKO HARA RE!”, turning match-day anticipation into a bold front-page fan anthem. Known for its sharp moment-marketing approach, OTTplay is stepping beyond conventional advertising to become an active participant in the national cricket conversation.The campaign has been executed across leading Hindi and English newspapers, Hindustan and Hindustan Times, continuing OTTplay’s streak of culturally relevant, conversation-led creatives. By leveraging print as a dynamic storytelling canvas rather than a static medium, the brand taps into the emotional pulse of cricket fans, mirroring the excitement, anticipation, and collective sentiment surrounding marquee matches.At a time when brands are competing for attention across fragmented digital platforms, OTTplay is doubling down on the enduring cultural authority of print. The approach builds on the brand’s earlier India–Pakistan match creatives, which stood out for their originality and topical resonance. By transforming real-time cultural moments into striking newspaper visuals, OTTplay has demonstrated how print can evolve into a shared social experience rather than just a medium for information delivery.For OTTplay, the objective extends beyond visibility. The brand aims to position itself as a companion to viewers’ entertainment journeys—one that not only helps audiences decide what to watch, but also understands how they feel in the moment. By embedding itself within high-interest cultural events such as cricket clashes, OTTplay reinforces its identity as a brand that listens, reacts, and participates in consumer conversations in real time.[caption id=attachment_2469387 align=alignleft width=175] Avinash Mudaliar[/caption]Commenting on the campaign, Avinash Mudaliar, Co-Founder & CEO, OTTplay, said, “Cricket in India is never just a sport, it’s a shared national emotion. At OTTplay, our intent was to tap into that collective anticipation and turn it into a front-page moment that people could feel, not just see. By rolling it out across both Hindi and English newspapers, we wanted to reflect the diversity of our audience and ensure the excitement resonated with readers in the language they connect with most. We believe print still holds unmatched cultural authority, and when combined with contextual creativity, it can spark conversations at scale. This campaign reflects our larger philosophy: OTTplay isn’t merely a discovery platform, it’s a brand that participates in what audiences care about in real time, from the stories they watch to the moments they live.” The bilingual rollout strengthens accessibility and inclusivity, ensuring resonance across diverse readership segments and markets. It also underlines print’s continued relevance as a premium, high-trust environment capable of delivering both scale and memorability when paired with strong creative thinking.With the India–Zimbabwe match campaign, OTTplay once again demonstrates that the front page can be more than media space—it can be a moment. As India’s leading OTT aggregator with access to over 30 streaming platforms, OTTplay continues to simplify content discovery while also emerging as a key destination for live sports viewing.
தாய் கிழவி : சினிமாவை ஒரு படி முன்னே எடுத்துச் சென்றிருக்கும் படைப்பு- ஜோதிகா பாராட்டு
சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இப்படம் நாளை (பிப்.27) வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ‘தாய் கிழவி’ படத்தைப் பாராட்டி நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். ‘தாய் கிழவி' படத்தில் ``பெண்மையின் வலிமையை இவ்வளவு அழகாகத் திரையில் காண்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மனதிற்கு இதமாகவும், புத்துணர்ச்சியாகவும் இருப்பதோடு மட்டுமல்லாமல், இது ஒரு மிக முக்கியமான முற்போக்கான திரைப்படம். இது உண்மையிலேயே உங்கள் முதல் படமா? இயக்குநர் சிவகுமார் முருகேசன் அவர்களுக்கு - இது உண்மையிலேயே உங்கள் முதல் படமா? சமூகத்திற்கு எவ்வளவு முக்கியமான ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள்! குறிப்பாக நகைச்சுவையோடு சொல்லியிருப்பது சிறப்பு. ஒரு பெண்ணாக உங்கள் கதையைப் பார்க்கும்போது மிகவும் பெருமையாக உணர்ந்தேன். உங்கள் சிந்தனை ஓட்டம் உங்கள் நற்பண்பைப் பிரதிபலிக்கிறது. சிவகார்த்திகேயன்- சிவகுமார் முருகேசன் சிவகார்த்திகேயனுக்கு எனது பாராட்டுகள் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு - ராதிகா மேடம் போன்ற ஒரு மகா கலைஞருக்கு, அவர் தகுதிக்கேற்ற ஒரு மேடையை அமைத்துக் கொடுத்ததற்கு நன்றி. வயதுத் தடையைத் தாண்டி, ஒரு பெண்ணின் தூயத் திறமையை மையமாக வைத்துப் படம் எடுத்ததற்காக ஒட்டுமொத்த நடிகையர் சமூகத்தின் சார்பாகவும் உங்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு பெண் மையத் திரைப்படத்திற்குத் துணையாக நின்றதற்கு எனது பாராட்டுகள். உங்கள் நடிப்பு என்னை வியக்க வைக்கிறது! ராதிகா சரத்குமார் அவர்களுக்கு - உங்கள் நடிப்பு என்னை வியக்க வைக்கிறது! மிகுந்த ஊக்கம் அளிக்கிறது. இந்த கதாபாத்திரத்திற்காக நீங்கள் உடல் ரீதியாக எவ்வளவு கடினமாக உழைத்திருப்பீர்கள் என்பதை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. 'தாய் கிழவி' கதாபாத்திரம் வலிமையானது மற்றும் புத்திசாலித்தனமானது மட்டுமல்ல, மிகவும் க்யூட்டான ஒன்றும்கூட. திரைக்குப் பின்னால் இருக்கும் உங்கள் நிஜமான குணாதிசயத்தின் பிரதிபலிப்புதான் இந்த கதாபாத்திரம். ராதிகா பெருமைப்பட வேண்டிய தருணம் உங்கள் உடல்மொழி, ஸ்டைல், வெகுளித்தனம், குரல் மாற்றம், சிரிப்பு மற்றும் வசன உச்சரிப்பு என அனைத்திலும் இதயத்தை வென்றிருக்கிறீர்கள். நடிப்பில் உங்களைத் தனித்துக் காட்டும் அந்தச் சிறு சிறு அசைவுகள் அற்புதம். என்னைப் பொறுத்தவரை, 'தாய் கிழவி' என்பது ஒரு பெண் மைய பொழுதுபோக்குத் திரைப்படம் மட்டுமல்ல; இது சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி முன்னே எடுத்துச் சென்றிருக்கும் படைப்பு. 'தாய் கிழவி' படக்குழுவினர் அனைவரும் பெருமைப்பட வேண்டிய தருணம் இது என்று நெகிழ்ச்சியாகப் பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.
தவெக வழக்கு : `எத்தனை தேர்தல்களில் போட்டியிட்டுள்ளீர்கள்?' - உயர் நீதிமன்றம் காட்டம் | முழு விவரம்
கரூரில் தவெக சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிரிழந்தனர். இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, அரசியல் கட்சிகள் ரோடு ஷோ நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்த தமிழக அரசு, ஜனவரி 5ம் தேதி அரசிதழில் வெளியிட்டது. இந்நிலையில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்யக் கோரி தவெக இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். சி.டி.ஆர் நிர்மல் குமார் இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, த.வெ.க. தரப்பில், `பொதுக்கூட்டங்கள் நடப்பதற்கு 30 நாட்களுக்கு முன் அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதி தன்னிச்சையானது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பது பாரபட்சமானது. நிகழ்ச்சி பாதுகாப்பு தொடர்பாக அரசு மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகள் கட்சிகள் மீது திணிக்கப்படுகின்றன' என வாதிடப்பட்டது. அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதிகள், `இந்த விதிகளில் என்ன தவறு உள்ளது. கரூரில் நடந்த வேதனைக்குரிய சம்பவத்தை தொடர்ந்து உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் இந்த வழிகாட்டு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. வருமான வரி விலக்கு பெறுவதற்காக பல கட்சிகள் காளான்கள் போல துவங்கப்படுகின்றன. அவை தேர்தல்களில் போட்டியிடுவதில்லை. பல தேர்தல்களில் போட்டியிட்டு, எம்.பி. - எம்.எல்.ஏ.க்களை பெற்ற நீண்ட வரலாறு கொண்ட கட்சிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதில் என்ன தவறு?' எனக் கேள்வி எழுப்பினார். மேலும், த.வெ.க. எத்தனை தேர்தல்களில் போட்டியிட்டுள்ளது எனவும் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். விஜய் பரப்புரை அரசுத்தரப்பில், ``இந்த வழிகாட்டி வழிமுறைகள்படி த.வெ.க. இரண்டு கூட்டங்களை நடத்தியுள்ளது. இந்த நிபந்தனைகளின்படி 5000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு விதிகள் வகுக்கப்பட்டுள்ளதால், அதை தவிர்க்க 4,998 பங்கேற்பாளர்க்ள் என கூறி விண்ணப்பிக்கின்றனர். ஒரே நாளில் ஒரே இடத்துக்கு பல கட்சிகள் விண்ணப்பிக்கும் போது, அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இல்லாவிட்டால் முதலில் வருவோருக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது என விளக்கமளிக்கப்பட்டது. மேலும், ``பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த வழிகாட்டு விதிமுறைகளை ஏற்றுள்ள நிலையில், மனுதாரர் கட்சி மட்டும் வழக்கு தாக்கல் செய்துள்ளது. சேலத்தில் வெயில் காரணமாக ஒருவர் இறந்த பிறகு தான், வேலூரில் நடந்த நிகழ்ச்சியில் மேற்கூரை அமைத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. ஆன்லைனில் விண்ணப்பங்களை பெறுவது குறித்து அரசு ஏன் பரிசீலிக்க கூடாது என அரசுத்தரப்பை கேட்ட நீதிபதிகள், த.வெ.க. மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். Loading…
மயிலாடுதுறை: `ஆட்சியர் நிதி ஒதுக்கியும், பள்ளியில் கழிவறை கட்டாம இருக்காங்க' - புலம்பும் பெற்றோர்
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே மாதிரிவேளூர் ஊராட்சிக்கு உட்பட்ட பூங்குடி கிராமத்தில் 1952-ல் தொடக்கபள்ளி தொடங்கப்பட்டு, அப்பகுதி குழந்தைகளின் தொடக்கக் கல்வி தேவையைப் பூர்த்தி செய்யப்பட்டது. 2008-ம் ஆண்டு இப்பள்ளியின் கட்டடமானது மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. தற்போது இப்பள்ளியில் பூங்குடி மற்றும் தோப்புத்தெரு பகுதியைச் சேர்ந்த 34 மாணவர்கள் (20 ஆண் குழந்தைகள், 13 பெண் குழந்தைகள்) கல்வி பயில்கின்றனர். இந்த நிலையில் இப்பள்ளியில் ஆண் மற்றும் பெண் என இரு பாலருக்கும் தனித்தனியே கழிவறைகள் இல்லாதது பற்றியும், அப்பள்ளிக் குழந்தைகளின் அசௌகரியமான மனநிலையைப் பற்றியும், பெண்கள் கழிவறை இல்லாமல் அவதியுறும் பள்ளி மாணவிகள் என்ற தலைப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி அன்று, விகடன் டாட்.காமில் செய்தியானது வெளியிடப்பட்டது. பள்ளியிலுள்ள கழிப்பறை இச்செய்தியானது ஆட்சியரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, செய்தி வெளியான ஒரு வாரத்திற்குள் ஆண்களுக்குத் தனிக் கழிவறை அமைக்க ஆட்சியரால் நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால், இன்று வரை புதிய கழிவறை அமைக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல், மாணவர்கள் மிகுந்த அசௌகரியத்துடன் இருக்கின்றனர். மயிலாடுதுறை: பொம்பள புள்ளைங்க உடனே போக முடியல - பெண்கள் கழிவறை இல்லாமல் அவதியுறும் பள்ளி மாணவிகள் இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் நம்மிடம் பேசுகையில், எங்க புள்ளைங்க படிக்கிற பள்ளிக்கூடத்துல ஆம்பள புள்ளைக்கும் பொம்பள புள்ளைக்கும் தனித்தனி பாத்ரூம்லா கெடையாது. ஒரே பாத்ரூம் தான். இதனால எங்க புள்ளைங்க நெறைய சிரமப் படுறாங்கன்னு விகடன்லகூட செய்தி போட்டாங்க. அந்தச் செய்தியைப் பாத்துட்டு, கலெக்டரும் நிதி ஒதுக்கிட்டாங்க, சீக்கிரம் பாத்ரூம் கட்டிடு வாங்கன்னு ரொம்ப சந்தோஷமா இருந்தோம். டெய்லியும் வீட்ல வந்து பொளம்புற பிள்ளைங்க கிட்டக்கூடச் சொன்னோம். சீக்கிரம் பாத்ரூம் கட்டிடுவாங்க, கலெக்டர் பணம் கொடுத்துட்டாங்கன்னு. பசங்களும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. ஆனா, கலெக்டர் ஒதுக்குன நிதி, நிதியாவே இருக்கு நாளு மாசமா. அந்த நிதியை என்ன பண்ணுனாங்கன்னு தெரியல. ஒன்னும் கட்ட ஆரம்பிச்சப்பாடு இல்ல. குழந்தைங்க ரொம்ப சிரமமப்படுறாங்க. அதனால அதிகாரிங்க உடனடியா கலெக்டர் ஒதுக்கின நிதியில கழிவறை கட்டிக் கொடுக்கணும் என்றனர். மயிலாடுதுறை: விகடன் செய்தி எதிரொலி; பள்ளியில் ஆண்களுக்கு தனி கழிவறை அமைக்க நிதி ஒதுக்கிய ஆட்சியர் இது குறித்து, கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாக்சனிடம் பேசியபோது, நான் கட்டி முடித்து இருப்பார்கள் என்று நினைத்தேன். இன்னும் கட்ட வில்லையா? என அதிர்ச்சியுடன் கேட்ட வண்ணமே... இதர தகவல்களை அறிய உதவிப்பொறியாளரை அழைக்குமாறு கூறினார். தொடர்ந்து உதவிப் பொறியாளர் பூவராகவன் கூறியதாவது, டெண்டர் விடப்பட்ட நிலையில், அடுத்த வாரத்தில் கழிவறை கட்டும் பணியானது தொடங்கும் எனக் கூறினார். அரசு விரைந்து துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொண்டு, புதிய கழிவறையை உடனடியாக கட்டித்தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது.
217 அரசுப் பள்ளிகளில் 1,232 புதிய வகுப்பறைகள்; ரூ.296.62 கோடி திட்டம் - முதலமைச்சர் திறந்து வைப்பு
ரூ.296 கோடி செலவில் அரசுப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், குடிநீர் வசதிகள், சுற்றுச்சுவர உள்ளிட்ட இதர கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 26) திறன் வைத்தார்.
The Advertising Club refreshes brand identity to reinforce industry leadership
Mumbai: The Advertising Club (TAC) has unveiled a refreshed brand identity, marking a defining milestone in its 71-year legacy. The new identity reinforces TAC’s credibility while sharpening its role in an increasingly dynamic and fast-evolving marketing and advertising ecosystem. The transformation has been created in partnership with leading global brand specialists, Landor.For decades, TAC has played a pivotal role in shaping India’s marketing landscape through its iconic platforms, industry programmes, and benchmark-setting awards. As technology accelerates change, artificial intelligence reshapes creativity, and a new generation redefines industry expectations, the organisation is stepping forward with renewed clarity and conviction.At the core of the refreshed identity is a singular positioning—TAC as The Beacon. In a period marked by disruption and volatility, the industry needs more than celebration; it needs direction. The new positioning defines The Advertising Club as a visionary guide, helping keep the industry ahead of change. The identity system has been designed to be flexible and future-ready, enabling seamless application across awards, partnerships, platforms, and digital touchpoints, while balancing a strong legacy with contemporary confidence—globally benchmarked yet deeply rooted in India’s marketing and advertising evolution.[caption id=attachment_2493443 align=alignleft width=200] Dheeraj Sinha [/caption]Speaking on the refreshed identity, Dheeraj Sinha, President, The Advertising Club, and CEO, McCann India, said, “The Advertising Club (TAC) is one of India’s oldest and strongest associations championing ad and marketing innovations. Our seven-decade legacy carries both responsibility and opportunity and with this brand refresh, we are reaffirming our intent. Our new identity positions this body as a beacon in a time when volatility is high. At TAC, we will continue to set benchmarks, spark meaningful conversations and champion the ideas that define the marketing and advertising world’s tomorrow.” The refreshed identity signals not a departure from the past, but an evolution that builds on TAC’s rich heritage to shape what lies ahead. As technology, culture, data, and design increasingly converge, The Advertising Club positions itself as the platform that connects these forces—guiding progress and setting standards for the future of India’s marketing and advertising industry.
WI vs SA: ‘நம்ப முடியாத கம்பேக்’.. 83/7 டூ 172/7: தென்னாப்பிரிக்கா வென்றால்.. இந்தியாவுக்கு நல்லதா?
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி, 176 ரன்களை குவித்து அசத்தியது. குறித்தாக, 83 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்தப் பிறகும், அதிரடி கம்பேக்கை கொடுத்து அசத்தினார்கள்.
யாழ்ப்பாணத்தில் மூன்றாவது தடவையாக கரப்பந்தாட்ட பிரிமியர் லீக்
யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சம்மேளனத்தால் நடாத்தப்படுகின்ற பிரிமியர் லீக் போட்டிகள் யாழ்ப்பாணத்தில் மூன்றாவது தடவையாக இடம்பெற உள்ளதாக… The post யாழ்ப்பாணத்தில் மூன்றாவது தடவையாக கரப்பந்தாட்ட பிரிமியர் லீக் appeared first on Global Tamil News .
மோடியின் இஸ்ரேல் உரை: `இந்தியாவின் கௌரவத்தைக் குறைப்பது போல் உள்ளது' - காங்கிரஸ் கடும் சாடல்
பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக புதன்கிழமை (பிப்ரவரி 25) இஸ்ரேல் சென்றார். பிரதமர் மோடியை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும், அவரின் மனைவியும் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து இஸ்ரேலின் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை புழந்து உரையாற்றினார் நெதன்யாகு. அவருக்குப் பிறகு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, இஸ்ரேலுடன் இந்தியா உறுதியாக நிற்பதாகவும், 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலை காட்டுமிராண்டித்தனமானது என்றும் குறிப்பிட்ட அவர், அந்தத் தாக்குதலில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இந்திய மக்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். இந்தியப் பிரதமர் மோடி - இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு பயங்கரவாதத்தை எந்தக் காரணமும் நியாயப்படுத்த முடியாது என்று வலியுறுத்திய பிரதமர் மோடி, காசா அமைதி முயற்சிகள் இப்பிராந்தியத்தில் ஒரு நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், `இஸ்ரேலை இந்தியா அங்கீகரித்த தினத்தில்தான் நான் பிறந்தேன்' எனவும் பெருமிதமாகக் கூறினார். இந்த நிலையில், பிரதமரின் போக்கைக் கண்டித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், ``பிரதமர் மோடி இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பேசும்போது, தன் நண்பர் நெதன்யாகுவை ஒருதலைபட்சமாகப் புகழ்ந்து பேசியிருக்கிறார். தான் பிறந்த அன்றே இந்தியா இஸ்ரேலை அங்கீகரித்ததாக ஒரு பெருமிதத்தோடு அவர் பேசினார். ஆனால், அன்று இந்தியாவின் முதல் பிரதமர் நேரு அவர்கள் எவ்வளவு முதிர்ச்சியோடு சிந்தித்தார் தெரியுமா? உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் 1947-லேயே இஸ்ரேல் நாட்டுக்கு ஆதரவு கேட்டு நேருவுக்குக் கடிதம் எழுதினார். அதற்குப் பதில் எழுதிய நேரு, 'யூதர்கள் மீது எனக்குப் பரிதாபம் இருக்கிறது, ஆனால் அதே சமயம் அரேபிய மக்கள் (பாலஸ்தீனம்) படும் துன்பமும் என் கண்ணுக்குத் தெரிகிறது. ஒரு தரப்பை மட்டும் ஆதரிக்காமல், இரு தரப்புக்கும் நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும்' என்று நடுநிலையோடு கூறினார். பிரதமர் மோடி இப்போது ஒரு தரப்பை மட்டும் வெட்கமின்றி ஆதரித்துப் பேசுவது, இந்தியா காலம் காலமாகப் பின்பற்றி வந்த அந்த நடுநிலையான கௌரவத்தைக் குறைப்பது போல இருக்கிறது எனப் பதிவிட்டு பிரதமர் நேரு எழுதிய கடிதங்கள் படங்களைப் பகிர்ந்திருந்தார். In his address to the Knesset yesterday - which was an unabashed defence of his host - Prime Minister Modi drew attention to the fact that India recognised the new state of Israel on the day he was born. Actually, Albert Einstein had written to Jawaharlal Nehru on June 13, 1947,… pic.twitter.com/TTtkUgJVMF — Jairam Ramesh (@Jairam_Ramesh) February 26, 2026 ஜவஹர்லால் நேரு 1947-ல் பாலஸ்தீனப் பிரச்சினை குறித்து ஐன்ஸ்டீனுக்கு எழுதிய கடிதத்தின் சாரம்சம்: இந்தியா யூத மக்களின் துயரங்களுக்கும், நாஜிக்களின் கொடுமைகளுக்கும் ஆழமான அனுதாபம் கொண்டுள்ளது. யூதர்களின் இனவாதக் கொள்கையையும், அரபு மக்களின் உரிமைகளையும் மதிக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா இரு தரப்புக்கும் நியாயமான தீர்வு வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தது. வன்முறை தீர்வு அல்ல, ஒத்துழைப்புடன் கூடிய அமைதியான தீர்வே சாத்தியம். மூன்றாம் தரப்பு ஆதிக்கம் இருக்கக் கூடாது. `இஸ்ரேல் இந்தியாவால் அங்கீகரிக்கப்பட்ட அதே நாளில்தான் நான் பிறந்தேன்.!' - பிரதமர் மோடி
“நம்ம ஊரு கலாச்சாரத்த இப்படியா கிண்டல் பண்றது?”–பரம் சுந்தரி படத்தை விளாசிய காளிதாஸ் ஜெயராம்
'ராயன்' பட நடிகர் காளிதாஸ் ஜெயராம், சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் ஜான்வி கபூர் நடித்த 'பரம் சுந்தரி' திரைப்படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். இப்படம் கேரள கலாச்சாரத்தை கேலி செய்யும் வகையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Bombay HC Quashes ₹400-Crore Personal GST Penalties on Shemaroo Executives
Mumbai: In a significant ruling clarifying the scope of personal liability under GST law, the Bombay High Court has set aside nearly ₹400 crore in penalties imposed by GST authorities on three senior executives of Shemaroo Entertainment Ltd, holding that employees acting in their official capacity cannot be treated as “taxable persons” under the Central Goods and Services Tax (CGST) Act.The court allowed writ petitions filed by Chief Financial Officer Amit Manilal Haria, Chief Executive Officer Hiren Uday Gada and Joint Managing Director Atul Hirji Maru, thereby quashing show-cause notices and the Order-in-Original that had levied a penalty of ₹133.60 crore on each executive for alleged wrongful availment and passing of input tax credit (ITC) between FY2017-18 and FY2021-22. Search, Arrest and Penalty Proceedings The case originated from a CGST search conducted at Shemaroo in September 2023 over alleged fake invoicing and improper ITC claims. Authorities alleged that the company had wrongfully availed ITC of ₹70.25 crore and ineligible ITC of ₹63.35 crore had been passed on during the period under review. The three executives were arrested under Section 132 of the CGST Act and later granted bail.Subsequently, separate show-cause notices were issued proposing penalties under Section 122(1A). The Joint Commissioner’s Order-in-Original confirmed penalties of ₹133.60 crore each on the executives, aggregating to more than ₹400 crore, prompting them to approach the High Court under Article 226. Employees Not “Taxable Persons” Under CGST In its ruling, the High Court held that Section 122(1A), which uses the expression “any person,” must be read in conjunction with Section 122(1) that applies to a “taxable person” — defined as an individual registered or liable to be registered under GST law. Employees carrying out company transactions in their official roles do not fall within that definition, the court said.The bench further observed that for personal penalties under Section 122(1A), authorities must establish that the individual both retained the benefit of the transaction and that it occurred at his instance. These jurisdictional conditions were not demonstrated in the case, as the petitioners were merely company officers and there was no evidence they personally derived any benefit. No Retrospective Application The court also accepted the petitioners’ contention that Section 122(1A) — introduced with effect from 1 January 2021 — could not be retrospectively applied to transactions predating its insertion.Accordingly, the High Court quashed the penalty orders and related proceedings insofar as they concerned the three executives, while leaving the underlying GST case against the company unaffected. Implications The judgment is expected to have wider ramifications for GST enforcement, particularly in cases where authorities seek to impose personal penalties on corporate officers for alleged tax irregularities by their companies. It reinforces the principle that liability under the CGST Act attaches primarily to the registered taxable entity, not employees acting without personal gain.
SMFG India Credit unveils new brand anthem film ‘Chal Pado, Aage Badho’
Mumbai: SMFG India Credit has unveiled its new brand anthem film “Chal Pado, Aage Badho,” a high-energy celebration of progress, partnership, and shared purpose. Set within the dynamic environment of the company’s workplace, the film underscores how progress is powered by collective momentum and SMFG India Credit’s philosophy of becoming SARVOTTAM – Rise to be the best.Rooted in the spirit of “Pragati,” the campaign brings together employees across functions and levels—from teams on the office floor to senior leadership in the boardroom—reflecting alignment, collaboration, and a shared vision for growth. The narrative reinforces the belief that when people move forward together with purpose and confidence, meaningful progress follows.The brand anthem goes beyond being a musical composition, emerging as a celebration of the organisation’s culture built on belief, collaboration, and shared ambition. From frontline teams to leadership, and from new joiners to mentors, the anthem carries the collective voice of SMFG India Credit.[caption id=attachment_2493431 align=alignleft width=142] Ravi Narayanan [/caption]Speaking on the launch, Ravi Narayanan, MD and CEO, SMFG India Credit, said, “This composition is much more than a melody; it is the very heartbeat of our organizational philosophy. In it resides a little bit of the heart and soul of each one of my colleagues across the length and breadth of Bharat. It serves as a powerful reminder of our shared mission to constantly rise to be the best - to be ‘Sarvottam.’ The stirring refrain, Badhe Chalo, beautifully captures our collective resolve to keep walking ahead, innovating, and growing. It reflects the unwavering commitment of our entire organization as we journey toward becoming an institution — the absolute benchmark of excellence.” Highlighting the scale and execution behind the initiative, Narayanan added, “Our anthem reflects our deepening presence across nearly 1,000 branches, the scaling of our portfolio, and the progress at SMFG India Credit. This growth story is the result of our teams moving in alignment. Over the past year, we have strengthened our foundation, sharpened execution, and built momentum across markets. The nationwide production journey was a spectacular feat of unity. Filmed across the country, every frame radiates the boundless energy and discipline of our people, which enable us to grow responsibly while expanding access to credit across India.” https://www.youtube.com/watch?v=nSzWy8oKIvo
மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி இராணுவ வீரர் உயிரிழப்பு
மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி இராணுவ வீரர் உயிரிழப்பு பாறுக் ஷிஹான் உயர் மின்னழுத்த மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இராணுவ வீரர் உயிரிழந்தார். அம்பாறை உஹன பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட சமன பெத்த பிரிவேனா அருகே மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி உயர் மின்னழுத்த மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்தியவர் உயிரிழந்தார். இந்த விபத்து இன்று(25 ) அதிகாலை 1:15 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த விபத்தில் காயமடைந்தவர் மற்றுமொரு வாகனத்தில் அம்பாறை பொது மருத்துவமனைக்கு கொண்டு […]
SL vs NZ: எதிர்மறையான சூழலை இலங்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்- கேப்டன் தசுன் ஷனகா வேண்டுகோள்
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று ( பிப். 25) இலங்கை அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கும் இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா அந்நாட்டு அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். நிறைய நேரங்களில் நாம் காண்பதும் கேட்பதும் எதிர்மறையான விஷயங்களாகவே இருக்கின்றன. SL vs NZ எதிர்மறையான சூழல் கிரிக்கெட் வீரர்களாகிய நாங்கள் எவ்வளவுதான் நேர்மறையாக (positive) இருக்க முயன்றாலும், வெளியே எதிர்மறையான சூழலே நிலவுகிறது. இது இலங்கை கிரிக்கெட்டிற்கு ஒரு பெரிய இழப்பு. நமக்கு இருக்கும் ஒரே விளையாட்டு இதுதான், இதை நம்மால் பாதுகாக்க முடியுமா? என்று எனக்குத் தெரியவில்லை. அரசாங்கத்திடம் அவர் விடுத்த வேண்டுகோள் ஏன் இவ்வளவு எதிர்மறையான கருத்துக்களைப் பரப்ப வேண்டும்? ஆம், நாங்கள் உலகக்கோப்பையில் தோற்றுவிட்டோம், அதற்கான காரணங்களும் எங்களுக்குத் தெரியும். எல்லோருக்கும் கவலைகள் உண்டு. அதைப்பற்றி பேசி சரி செய்வதை விட, எதிர்மறை எண்ணங்கள்தான் முன்னுக்கு வருகின்றன. நாங்கள் விளையாடிவிட்டுச் சென்றுவிடுவோம், ஆனால் வருங்காலத்தில் வரப்போகும் வீரர்களுக்காக, அவர்களின் மனநலனைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் இந்த (எதிர்மறை விமர்சனங்களை) நிறுத்த முடிந்தால் அது அவர்களுக்கு நல்லது. தசுன் ஷனகா ரசிகர்களிடம் மன்னிப்பு அணி எப்போதும் சிறப்பாக செயல்படவே முயற்சி செய்கிறது. அரையிறுதிக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருந்தது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு எங்களால் நியாயம் செய்ய முடியவில்லை. ரசிகர்களுக்கு நாங்கள் கொடுக்க நினைத்ததைக் கொடுக்க முடியாமல் போனதற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று பேசியிருக்கிறார்.
Mumbai: Prime Minister Narendra Modi has crossed 100 million followers on Instagram, becoming the first world leader and politician to achieve the milestone on the platform. Officials said the feat underscores Modi’s sustained digital dominance and global influence across social media ecosystems.Modi, who joined Instagram in 2014, has built one of the most engaged accounts among global political leaders over the past decade. With over 100 million followers, he now has more than twice the Instagram following of U.S. President Donald Trump, who ranks second globally with 43.2 million followers.Among other major leaders, Indonesia’s President Prabowo Subianto has around 15 million followers, Brazil’s President Luiz Incio Lula da Silva about 14.4 million, Trkiye’s President Recep Tayyip Erdoğan about 11.6 million, and Argentina’s President Javier Milei around 6.4 million. Officials noted that the combined Instagram follower count of these five leaders still falls short of Modi’s individual total. Wide domestic lead on social media Within India, Modi’s Instagram lead over political peers remains substantial. Uttar Pradesh Chief Minister Yogi Adityanath holds the second spot with about 16.1 million followers, followed by Congress leader Rahul Gandhi at roughly 12.6 million. Approval ratings reinforce global leadership perception The Prime Minister’s social media dominance coincides with strong approval metrics across global leadership trackers. As of December 2025, data cited from Statista placed Modi at the top among select world leaders with a 70% approval rating. Japan’s Prime Minister Sanae Takaichi ranked second at 63%, while Argentina’s Javier Milei was third at 60%. Trump ranked 11th with 43%.More recent findings from U.S.-based business intelligence firm Morning Consult (surveyed February 2–8, 2026) also placed Modi first globally with a 67% approval rating. The Czech Republic’s former Prime Minister Andrej Babiš followed at 59%, while Takaichi ranked fifth at 56%. Trump again placed 11th at 40%.Morning Consult’s 2025 data had similarly ranked Modi first among democratic leaders with a 75% approval score, followed by South Korea’s President Lee Jae‑myung at 59%, with Trump eighth at under 45%. Digital influence as strategic political capital The milestone highlights how social media scale is increasingly intertwined with political branding, soft power and direct voter communication. Modi’s Instagram strategy—combining governance updates, diplomacy imagery and personal moments—has positioned his account as a high-engagement channel with both domestic and global audiences.Crossing 100 million followers not only cements Modi’s lead over global peers but also signals the expanding role of platform-native political communication in shaping leadership perception and international visibility.
அதிர்ச்சி: சீனாவுக்கு ரகசியப் பயிற்சி வழங்கிய முன்னாள் அமெரிக்க விமானப்படை அதிகாரி கைது!
அமெரிக்க விமானப்படையின் முன்னாள் பயிற்றுவிப்பு விமானியான (Instructor Pilot) ஜெரால்ட் எடி பிரவுன் ஜூனியர் (Gerald Eddie Brown… The post அதிர்ச்சி: சீனாவுக்கு ரகசியப் பயிற்சி வழங்கிய முன்னாள் அமெரிக்க விமானப்படை அதிகாரி கைது! appeared first on Global Tamil News .
JBL India rolls out new digital campaign featuring Daryl Mitchell and Glenn Phillips
Mumbai: JBL India has launched its new digital campaign, “Fighting For The Right Voices,” featuring New Zealand cricketers Daryl Mitchell and Glenn Phillips, amid the peak of the global cricket season. The campaign celebrates inner resilience and the ability to tune out external noise during moments of intense pressure.Unveiled at a time when cricket fever and global expectations are at their highest, the campaign draws parallels between the intensity of international sport and everyday battles with doubt, distraction, and societal pressure. Through a digital film, JBL showcases the journeys of two athletes who believe in “letting their game do the talking,” reinforcing the brand’s philosophy of empowering individuals to focus on the voices that truly matter.Set against the backdrop of packed stadiums and millions of viewers, “Fighting For The Right Voices” explores how athletes navigate criticism and pressure, choosing belief, self-trust, and resilience over noise. Mitchell and Phillips, both at the top of their game, embody perseverance and individuality—values closely aligned with JBL’s brand ethos.Commenting on the campaign, Archit Chenoy, CEO of RepIndia, said, “We believe the most powerful ideas are born at the intersection of culture, data, and human truth. With ‘Fighting For The Right Voices,’ we wanted to tell a story that goes beyond cricket and taps into something deeply personal - the inner voices athletes carry with them. Daryl and Glenn’s journeys embody resilience, individuality, and the courage to rise above external noise. This film reflects JBL’s philosophy and our shared belief in creating work that doesn’t just get seen, but gets felt.” Akhil Sethi, Head of Digital Marketing at HARMAN India, added, “At JBL, we’ve always stood for empowering expression through sound. ‘Fighting For The Right Voices’ brings that belief to life by spotlighting athletes who have overcome doubt, expectation, and personal battles to find their voice on the global stage. This campaign reflects our commitment to inspiring a generation to embrace who they truly are.” The campaign is now live across digital platforms, further reinforcing JBL’s commitment to championing self-expression and celebrating the voices worth fighting for.https://youtube.com/shorts/LfI33MOhGWg?feature=share
கமல்ஹாசனின் பெயர்- புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை
நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசனின் அடையாளம் மற்றும் அவரது திரைப்பட வசனங்களை வணிக ரீதியாகப் பயன்படுத்த விதிக்கப்பட்ட… The post கமல்ஹாசனின் பெயர்- புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை appeared first on Global Tamil News .
ராகுலுக்கு தூது அனுப்பிய ஸ்டாலின்… டெல்லி போட்ட கண்டிஷன்- திமுக காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்?
திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடர்பான பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
100 வயதிலும் அப்டேட், அதிசய மனிதர் நல்லகண்ணு - CPI leader M.Veerapandian Interview
இந்திய லாரி ஓட்டுநர் ஏற்படுத்திய விபத்தில் சிக்கிய சிறுமி; அவைக்கு அழைத்து பாராட்டிய டிரம்ப்
நியூயார்க் அமெரிக்காவின் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி டிரம்ப் இன்று கலந்து கொண்டு பேசினார். ஆண்டுக்கு ஒரு முறை ஜனவரி அல்லது பிப்ரவரியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் டிரம்ப் பேசும்போது, தலிலா கோல்மேன் என்ற சிறுமியை பற்றி குறிப்பிட்டார். 2024-ம் ஆண்டில் அப்போது 5 வயது இருந்தபோது, சாலை விபத்தில் சிக்கிய அந்த சிறுமி அதன்பின்னர் சாப்பிடவோ, பேசவோ மற்றும் எழுந்து நடக்கவோ முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டார் என டிரம்ப் கூறினார். 6 மாத சிகிச்சைக்கு பின்னர் […]
Fifty5Blue emerges as new identity for Kantar Media following H.I.G. Capital acquisition
Mumbai: Kantar Media has officially rebranded as Fifty5Blue, marking a strategic reset after its separation from Kantar Group and acquisition by private equity firm H.I.G. Capital in August 2025. The new brand signals the company’s transition into an independent global measurement and analytics player positioned to address the complexities of a fragmented, data-rich media landscape.The company said Fifty5Blue will continue serving advertisers, agencies, media owners and social platforms with audience measurement and analytics solutions spanning content and advertising effectiveness. Established offerings such as Ibope, TGI and TechEdge will remain operational within the new brand architecture.Explaining the rationale behind the rebrand, Global CEO Patrick Bhar said the move reflects both the company’s independent ownership and its sharpened focus on clarity in a crowded data environment. “Today we step forward as Fifty5Blue with ambition,” Bhar said . “In a world full of noise, with no shortage of data, we believe clarity is the real differentiator. Our role is to remove unnecessary complexity, provide the right data with the most rigorous methods and help our clients gain the clarity to make better decisions. This new brand stands on the shoulders of the business we have built over the past year and the standards we continue to hold ourselves to — clearing the fog, standing for independence and embracing impatience.” Over the past year, the business has undergone operational transformation under its new ownership, including investments in technology, strategic partnerships and workforce expansion. According to Bhar, independence has enabled faster decision-making and long-term investment planning while retaining the methodological rigour associated with the legacy Kantar Media business. “We have embraced the freedom to move faster, sharpen our focus and invest for the long-term, while remaining anchored in the independence, rigour and transparency that have always defined our organisation and our audience measurement solutions globally,” he said.Looking ahead, Fifty5Blue said it will deepen investments in hybrid measurement approaches that combine panel-based research with large-scale datasets, supported by advanced technology and AI-driven tools. Bhar emphasised that the rise of AI increases the value of high-quality single-source datasets grounded in observed viewing behaviour. “AI fundamentally reinforces the importance of our single-source datasets, which are based on direct observation of what real people watch,” he added.Reassuring clients and partners amid the brand transition, Bhar said the core proposition remains unchanged. “Our clients and partners can expect the same trusted measurement, independence and commitment to helping them navigate change. What’s new is our impatience to innovate, deliver and scale faster for our clients, our partners and our teams. We are our clients’ window on what the world is watching.”
Times Now Navbharat leads Hindi news OTS in Week 7’26: Chrome DM Report
Mumbai: Chrome DM has released its latest Opportunity to See (OTS) report for Week 7’26 (February 14–20), offering a detailed snapshot of channel availability and distribution across Hindi and English news channels in India. Hindi News Channels The report highlights strong distribution reach across leading Hindi news networks, led by Times Now Navbharat with an OTS of 98.37%. This was followed by ABP News at 97.36%, India TV at 92.77%, Republic Bharat at 89.84%, and TV9 Bharatvarsh at 87.24%.[caption id=attachment_2493411 align=alignleft width=2560] OTS PR Creative - 1[/caption] English News Channels In the English news segment, Republic TV topped the charts with an OTS of 88.62%. It was followed by CNN-News18 at 77.02%, India Today at 70.57%, Mirror Now at 64.43%, and Times Now at 62.06%.[caption id=attachment_2493414 align=alignleft width=2560] OTS PR Creative - 2[/caption]According to Chrome DM, the Week 7’26 findings underscore its expertise in Opportunity to See analytics, with a sharp focus on channel distribution and accessibility. The report is designed to help broadcasters, advertisers, and distributors assess real market presence, refine distribution strategies, and identify opportunities for expansion.OTS refers to the percentage of TV household connectivity or availability of a channel, factoring in package off-take across all reported distribution platforms in India.
Britannia Toastea unveils winter campaign highlighting the classic chai–Toastea ritual
Mumbai: Britannia Toastea, one of India’s most loved rusk brands, has rolled out its Winter Campaign across North India, celebrating the timeless ritual of chai and Toastea—a pairing that comes alive most vividly during the cold winter months.Conceptualised by Schbang, the campaign draws from a simple cultural truth: in winter, comfort is found in small, familiar rituals. At railway stations and roadside tapris—spaces where conversations brew as naturally as tea—Britannia Toastea brings its product directly into moments where chai and toast already belong together.The on-ground activation unfolds at high-footfall locations, where chaiwalas and commuters share steaming cups of tea alongside crisp Toastea rusks. Shot in a raw, vlogger-style format, the campaign captures unfiltered reactions and the unmistakable energy of winter streets. Chaiwalas are heard calling out, “Chai Chai Chai, Garam Garam Chai, saath mein lelo Toastea, yeh hai meri raai,” not as a scripted pitch, but as instinctive advice rooted in everyday experience. Consumers are offered Toastea with their chai, creating authentic sampling moments that bring the brand’s promise to life.The digital film leans into realism rather than manufactured emotion, highlighting familiar scenes—the quiet satisfaction of dunking a perfectly crisp rusk into a hot cup of chai, and the warmth of shared pauses in cold mornings.Speaking about the campaign, Shekhar Agarwal, General Manager at Britannia, said, “Winter amplifies tea-time consumption, making it a season of high relevance for the rusk category. Capitalizing on this insight, our winter campaign captures the warm, unfiltered consumption moments shared between chai and Britannia Toastea. By observing these authentic rituals, we bring alive a bond that feels both familiar and deeply rooted in everyday life. In these chai rituals, Britannia Toastea continues to strengthen its place as a trusted part of the chai experience.” Highlighting the cultural strategy behind the campaign, Puru Agarwal, Creative Director – West & North, Schbang, added, “Our approach was straightforward: go to the touchpoints where this pairing lives, capture genuine reactions in a vlogger-style format that feels true to the streets, and let the experience speak for itself. When you respect culture instead of interrupting it, connection follows.” Running through January, the campaign positions rusk as a winter essential, with digital-first content designed for high shareability. Anchored in on-ground activations and amplified through social platforms, the initiative carries the spirit of North India’s winter mornings from bustling streets to screens, reinforcing Britannia Toastea’s place in everyday chai rituals. View this post on Instagram A post shared by @britannia.toastea
இலங்கைக்கு கடத்த முயன்ற 620 கிலோ முந்திரிப் பருப்பு பறிமுதல்!
மண்டபம் மரைக்காயர்பட்டினம் கடற்கரையில் கியூ பிரிவு காவல்துறையினா் நடத்திய அதிரடி சோதனையில், 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான… The post இலங்கைக்கு கடத்த முயன்ற 620 கிலோ முந்திரிப் பருப்பு பறிமுதல்! appeared first on Global Tamil News .
அம்பாறை மாவட்டத்தில் சமையல் எரிவாயுக்கள் தட்டுப்பாடு – நுகர்வோர் பெரும் சிரமம்
அம்பாறை மாவட்டத்தில் சமையல் எரிவாயுக்கள் தட்டுப்பாடு – நுகர்வோர் பெரும் சிரமம் பாறுக் ஷிஹான்- நாடளாவிய ரீதியில் மீண்டும் பாரிய சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறமையினால் அம்பாறை மாவட்டத்தில் அதன் தாக்கத்தை அவதானிக்க முடிகின்றது. கடந்த 4 நாட்களுக்கு மேலாக அம்மாவட்டத்தில் உள்ள பல்வேறு விற்பனை முகவர்களிடம் இருந்து எரிவாயு சிலிண்டர்களை நுகர்வோர்கள் பெற முடியாமல் சிரமப்படுவதை காண முடிகின்றது. மேலும் எந்தவொரு சமயல் எரிவாயு சிலிண்டர்களும் சில தினங்கள் விநியோகப்படாமையினால் பல பகுதிகளிலும் சமயல் எரிவாயு […]
Pathan Advises Calm Ahead of Zimbabwe Clash
Former India all-rounder Irfan Pathan has advised the Indian team to focus on winning matches instead of worrying about net
தி கேரளா ஸ்டோரி 2 ரிலீஸுக்கு இடைக்கால தடை; நாளை வெளியாக இருந்த நிலையில் கேரள ஐகோர்ட் அதிரடி!
தி கேரளா ஸ்டோரி என்ற சினிமா 2023-ம் ஆண்டு வெளியாகி இருந்தது. அந்த சினிமாவுக்கு கேரளா சி.பி.எம் அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இருப்பினும் சினிமா வெளியிடப்பட்டது. கேரள மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் 'தி கேரளா ஸ்டோரி 2 கோஸ் பியாண்ட்' (The Kerala Story 2 Goes Beyond) என்ற திரைப்படம் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுவதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்தப் படத்தை காமாக்யா நாராயண் சிங் இயக்கியுள்ளார். உல்கா குப்தா, ஐஸ்வர்யா ஓஜா மற்றும் அதிதி பாட்டியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதற்கிடையே அந்தச் சினிமாவின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி இருந்தன. ஒரு மதம் சார்ந்த சர்ச்சைக்குரிய கருத்துகளும், கட்டாயப்படுத்தி மாட்டிறைச்சி சாப்பிட வைப்பது உள்ளிட்ட காட்சிகளும் இடம்பெற்றுள்ள டீசர் விவாதத்தைக் கிளப்பியது. டீசருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்திருந்தார். கண்ணூரைச் சேர்ந்த ஸ்ரீதேவ் நம்பூதிரி என்பவர் அந்தச் சினிமாவுக்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளம் பெண்கள் கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டு பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதை வெளிப்படுத்தும் இந்தப் படத்திற்கு வேண்டுமென்றே 'கேரளா ஸ்டோரி 2' என்று பெயரிடப்பட்டதாகவும், அது மத ஒற்றுமையைச் சீர்குலைக்கும் என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது. தி கேரளா ஸ்டோரி 2 சினிமா டீசர் காட்சி பிரிவினை, வன்முறை போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ள சினிமாக்களுக்கு ஏ சான்றிதழ் வழங்கப்படுவது வழக்கம். அதே சமயம் தி கேரளா ஸ்டோரி -2 சினிமாவுக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனவே அந்தச் சினிமாவின் தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் எனவும் சிலர் கோர்ட்டில் மனு அளித்திருந்தனர். படத்தின் தணிக்கை சான்றிதழை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைப் பரிசீலித்த நீதிமன்றம், டீசரைத் திரும்பப் பெற முடியுமா என்று தயாரிப்பாளர்களிடம் கேட்டிருந்தது. டீசர் மற்றும் டிரெய்லரைத் திரும்பப் பெறலாம் என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்திருந்தனர். ஐகோர்ட் வழக்கு தொடர்பான வாதம் முடியும் வரை, அந்தப் படத்தை வெளியிடக் கூடாது எனவும், திரைப்படத்தைப் பார்த்த பிறகு அடுத்தகட்ட விசாரணை தொடரும் எனவும் ஐகோர்ட் தெரிவித்திருந்தது. தி கேரளா ஸ்டோரி 2 சினிமா இதற்கிடையே படத் தயாரிப்பாளர் தரப்பில் பிரமாணப் பத்திரம் ஒன்று ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், இந்தச் சினிமாவை மறுபரிசீலனை செய்ய சென்சார் போர்டுக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது. இந்த விஷயத்தில் ஐகோர்ட் அதிகாரத்தைப் பயன்படுத்துவது சரியல்ல. சினிமாவின் பெயரை மாற்ற முடியாது. கேரளா உட்பட மூன்று மாநிலங்களில் நடக்கும் நிகழ்வுகள் படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளன. டீஸரில் மூன்று மாநிலங்களைச் சேர்ந்த மூன்று பெண்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த டீஸர் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள பிரச்னைகளைக் காட்டுகிறது. தலைப்பில் உள்ள 'கோஸ் பியாண்ட்' என்ற வார்த்தை அலங்காரத்திற்காகப் பயன்படுத்தப்படவில்லை என்று பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் கேரளா ஸ்டோரி 2 சினிமாவுக்கு இடைக்கால தடை விதித்து கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சினிமாவின் முதற்கட்ட காட்சிகள் மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்றும் தணிக்கைக் குழு மீண்டும் சினிமாவைப் பார்த்து முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறிய ஐகோர்ட், சினிமாவை வெளியிட இரண்டு வாரங்களுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. Kerala: குறைந்த விலையில் லேப்டாப் வழங்குவதாக மோசடி? நடிகர் ஜெயசூர்யா சொத்து முடக்கம்; நடந்தது என்ன?
Sri Lanka Captain Slams Outside Criticism
Dasun Shanaka said that lack of fitness and poor form were not the only reasons behind Sri Lanka’s early exit
கியூபா கடற்பரப்பில் பதற்றம்: அமெரிக்க படகில் இருந்த நால்வர் சுட்டுக்கொலை! கியூபா VS அமெரிக்கா!
கியூபாவின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட அதிவேகப் படகு ஒன்றின் மீது கியூபப்… The post கியூபா கடற்பரப்பில் பதற்றம்: அமெரிக்க படகில் இருந்த நால்வர் சுட்டுக்கொலை! கியூபா VS அமெரிக்கா! appeared first on Global Tamil News .
திமுக –காங்கிரஸ் இடையே நாளை தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை!
சென்னை :2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக – காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் நடைபெறவுள்ளது. நாளை (பிப்ரவரி 27) சென்னை அறிவாலயத்தில் இந்த முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ள நிலையில், நாளைய கூட்டத்தில் இரு கட்சிகளின் மூத்த தலைவர்கள் கலந்துகொண்டு தொகுதி பங்கீடு குறித்து இறுதி முடிவெடுக்க உள்ளனர். 2021 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி […]
India Slams Pakistan Over Kashmir Claims
India strongly responded to Pakistan at the 61st Session of the United Nations Human Rights Council (UNHRC), which is being
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் அந்தரத்தில் தொங்கும் தேன்கூடு போல நகரத்தின் பெருவெளியில் மிகப்பிரம்மாண்டமாக நிலத்தில் கட்டப்பட்டிருக்கும் கான்ங் கிரட்டு கூடுக்குள் அடைபட்டு கிடக்கின்ற மனிதர்களுக்கு மத்தியில், சாலையின் ஓரத்தில் புளிய மரத்து வரிசையின் இடையில் (அதாவது முப்பத்தி ஒன்னா நம்பர் மரத்துக்கும் முப்பத்திரெண்டா நம்பர் மரத்திக்கும்) தென்ன ஓலையால் வேயப்பட்டிருந்த குடிசையில் மகன் செம்பனும், தாய் ஜோதியும், குடிசையின் தன்மை இழந்து தார்பாயால் மூடப்பட்டிருந்தது. காற்றின் தாக்குதலால் இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் தென்ன ஓலை சருகுகளாய் உதிர்ந்து, மனித எழும்பு கூடு போல மூங்கில்கள் மட்டும் காட்சியளிக்கும் என்பதில் மாற்று இல்லை. குடிசையின் கொள்ளபுரத்தில் சில மாதங்களுக்கு முன் செம்பன் நட்டு வைத்த வாழைக்கன்றில் மரக்கொத்தியொன்று ஆழமாக துளையிட்டுக் கொண்டிருந்தது. காற்றின் வேகம் அந்த மரக்கொத்தயின் சிறகுகளை பிய்த்து எரிவது போல இருந்தாலும் அது துளையிடுவதை விடுவதாக இல்லை. அம்மாக்களி பயலாட்டம் படுத்துக்கிடக்கறானே தவிர கேட்கிறதுக்கு பதில் சொல்றானா பாரு, என்னடா ஆச்சு ஏன்டா இப்படி படுத்துருக்க சொல்லு கால் வெடவெடுத்து சாணி தரையில் எதுவும் விரிக்காமல் படுத்து கிடந்தான் செம்பன். முள்ளு ஒடச்சு, அடுப்பில சோறு ஆக்கி, வடிச்ச சட்டிய மூடியால வேகமா தட்டுனா ஜோதி. ரைஸ்மில்லுல வேல முடிஞ்சு வந்து சாயிந்திரம் ஆக்குற சோறு தான்; நைட்டும் காலையிலயும். மதியத்துக்கு சோறு கேள்விகுறிதான்.லாரில நெல்லு லோடு அதிகமாக வந்துச்சுனா; இவன மாதிரியே வந்து படுத்துக்குவ. அப்புறம் நைட்டுக்கும் கிடையாது காலைலெயும் கிடையாது சோறு! முள்ளு வெறகோட என்னைக்கி வாராளோ அன்னக்கி வேல கம்மீனு அர்த்தம் அன்றைக்கு வகுப்பறைகள் முழுதும் சலனம்;வளைவு ஓடுகள் வேயப்பட்டிருந்த நீண்டதொரு கட்டிடத்திற்குள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இருக்கிறது. பள்ளியின் பின்புறத்தில் மயில் கொன்றையின் மரம் படர்ந்துவிரிந்து நிழல் தந்து கொண்டிருந்தது.பள்ளியை சுற்றி மதில் சுவர்கள் உள்பூச்சு பூசாமல் இருந்தன. வாசல் கதவு தயாராக திறந்து கிடந்தது அன்றைக்கு வானமும் கூட திறந்து தான் கிடந்தது. சித்திரை மாதம் முடிந்து இத்தனை வெயில் சிந்துவது எதற்கு என்று தெரியவில்லை?.வீட்டு பாடங்களை கரும்பலகையில் எழுதிக் கொண்டிருந்தார் பொன்னுச்சாமி வாத்தியார் எந்த சிந்தனையும் இன்றி ஒரு பித்து பிடித்தவனை போல,எந்த நொடியிலும் வாகனத்தைப்போல வேகம் எடுத்துஓடி விடுபவனாக அமர்ந்திருந்தான்செம்பன் ரயில் தண்டவாளத்தின் ஒரு துண்டு அந்த மயில் கொன்றை மரத்தின் ஒரு கிளையில் தொங்கிக் கொண்டிருந்தது.பள்ளியின் ஆரம்பமும் முடிவும் அந்த ஓசையில் உள்ளது.இல்லை இல்லை அது மணிமுத்து அண்ணன் கையில் உள்ளது.இன்றைக்கும் அவர் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் செம்பன் எல்லோரும் வீட்டுப்பாடம் எழுதிட்டீங்களா? எழுதிட்டோம் சார் டேய் செம்பா,அங்க என்னத்த வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்க? சார்; கேட்ட யாரு முதல்ல போய் தொடுராங்களோ! அவர்களுக்கு மம்மி டாடி மிட்டாய் வாங்கி தரேன்னு சந்துரு சொன்னான் சார்; அதான் சார் கேட்டைமுதல்ல போய் தொடரதுக்கு பாத்துக்கிட்டே உட்கார்ந்து இருக்கான் சார் வசந்தி சொல்லி முடித்துவிட்டு உட்காருவதற்குள் வகுப்பறை வெடித்து சிரித்தன. பெல் அடித்து மறுகணமே எண்ணியது போல முதலாவதாக சென்று கேட்டை தொட்டு விட்டான். சந்துருவும் சொன்ன மாதிரியே மம்மி டாடி மிட்டாயை வாங்கி கொடுத்து டேய் கருவா பையா பரவால்ல தொட்டுட்ட!வியப்போடு கேட்டு தட்டிக் கொடுத்தான். சிறுதீனி சாப்பிடுவதில் விருப்பம் உள்ளவன் செம்பன் யாராவது தின்பண்டம் வாங்கித் தருகிறேன் இதை செய் அதை செய் என்று சொன்னால் உடனே செய்யக்கூடியவனாக இருந்தான். இவனை இப்படி சிறு தீனிக்கு அடிமையாக்கியது வேறு யாருமில்லை அவன் இரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது கௌசல்யா என்னும் வகுப்பாசிரியர் தான், தகப்பனில்லாத பிள்ளைனு தினமும் ஏதாவது வாங்கி வந்து தருவாங்க, செம்பனும் மறுக்காமெ வாங்கி சாப்பிடுவான். கருப்பா இருந்தாலும் அழக இருப்பான் கௌசல்யா டீச்சருக்கு அவனை ரொம்ப பிடிக்கும் அதனாலேயே அவனை பக்கத்திலேயே உட்கார வைத்துக்கொண்டு பாடம் நடத்துவாங்க. பணி நிறைவு விழாவிற்கு முன்பாக தனது வகுப்பு பிள்ளைகளுக்கு ஏதாவது வாங்கித் தர வேண்டும் என்று எண்ணிய டீச்சர் உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்க நான் வாங்கி தரேன் என்று கேட்க எனக்கு ஒரு பை நிறைய தீனி வாங்கி கொடுங்க டீச்சர் என்றான் செம்பன் டேய் பைத்தியக்காரா நான் அத கேக்கல வேற ஏதாவது வேணுமா? வேணுங்கிறவங்க சொல்லுங்க நான் வாங்கி தரேன்னு சொல்றேன் அதான் டீச்சர் என்ன வேணும்னு தெரியலையே ஒருமுறை எல்லா பிள்ளைகளையும் நோட்டமிட்ட ஆசிரியர் யார் யாருக்கு என்ன வேண்டும் என்று யூகித்துக் கொண்டார்.பிறகு எல்லா பொருள்களையும் வாங்கி வைத்து பணி நிறைவு விழாவில் எல்லோருக்கும் தனித்தனியாக கொடுத்து மகிழ்ந்தார். பள்ளிக்கு போவதும் வருவதும் அந்த கடலை மண்டி வழியாகத்தான் அன்றைக்கும் அவன் அந்த மம்மி டாடி மிட்டாயை சாப்பிட்டு கொண்டே நடந்து போய்க் கொண்டிருந்தான். மாட்டு வண்டியில் ஏற்றி வந்த கடலை மூட்டைகளை பிரித்து ஒரு பெரும் குவியலாக ஒரு மலைபோல ஒவ்வொரு மண்டிக்கடை முன்பாகவும் குவித்து வைத்திருப்பார்கள். சரஸ்வதி கடலை மண்டி கடையில் எல்லோரும் கணக்கு வழக்கு பார்த்துக் கொண்டிருந்தார்கள் கடலை குவியலை யாரும் கண்காணிக்கவில்லை மெதுவாக நடந்து இரு கைகளையும் சேர்த்து ஒரு குவியல் கடலையை அள்ளி அவனது காக்கி கால் சட்டையின் வலது பக்கம் சேமித்தான். மீண்டும் அதே போல ஒரு குவியலை அள்ளி இடது பக்கம் சேமித்தான் அவன் மனது முழு திருப்தியை அடையவில்லை போல, சட்டையின் கீழ் பட்டனை அவிழ்த்து அதை நன்கு இழுத்து ஒரு முடி போட்டுக் கொண்டான் (ரவுடியை போல) மீண்டும் ஒரு குவியல் அள்ளி தனது சட்டைக்குள் நிரப்பிக் கொண்டிருந்தான் அப்பொழுது கணக்கு எழுதிக் கொண்டிருந்த கணக்குப்பிள்ளை டேய் யாருடா அது... கடலையை அள்ளுரது போடுற எல்லாத்தையும் என்று விரட்டியதும் செம்பன் ஓட துவங்கினான் சரஸ்வதி மண்டி கடையில் இருந்து நான்கு கடை தள்ளி ஆஞ்சநேயர் மண்டி கடை இருந்தது அங்கே வேலை செய்கின்ற கூலியாள் அவனை இடைமறித்து நிப்பாட்ட பார்த்தான் அப்பொழுது அவன் தப்பிப்பதற்காக மாட்டு வண்டியின் அருகாமையில் ஒலிந்து ஓட முற்பட்ட பொழுது மாடு பின்னங்களில் அவனை எட்டி உதைத்தது. அதில் சுருண்டு விழுந்தான் செம்பன். அய்யய்யோ தூக்குப்பா தூக்கு என்று எல்லோரும் கத்திய பொழுது அந்த இடைமறித்த வேலையாள் தூக்கி ஏண்டா இப்படி பண்றீங்க என்று கண்டிப்பது போல கண்டித்து எல்லா கடலைகளையும் சேர்த்து மீண்டும் ஒரு குவியலை அள்ளி கையில் திணித்தான். வலது கால் தொடையில் மாடு மிதித்த தடத்தை தொட்டுப் பார்த்தான் சிவந்து கிடந்தது.அழுகை நிப்பாட்ட முடியவில்லை அத்தனை அழுகையும் அந்த மண்டி கடை வாசலில் சிந்தி கிடந்தது. ஒரு கோபம் கொண்டவன் என்ன செய்வான் அவன் வெறுப்பை அங்கே காட்ட வேண்டும் அல்லவா காட்டத் துவங்கினான் வேலையாள் கொடுத்த குவியலை அந்த கடை வாசலின் முன்பாக தூக்கி எறிந்தான் பின் வலது கால்சட்டையில் வைத்த குவியலில் இருந்து கடலைகளை சிதறவிட்டு கொண்டே நடந்தான் அப்பொழுது நினைத்துக் கொண்டான் தனக்கான கடலைகளை கீழே போட்டுக் கொண்டு வருகிறேனென்று. இடது கால் சட்டையில் வைத்த குவியலில் கை வைத்தான் அதையும் எடுத்து கீழே சிதற விட்டுக் கொண்டே நடந்தான் அப்பொழுது அவன் சிந்தனையில் அம்மாவின் நினைப்பு ஓடிக்கொண்டிருந்தது ஒருவேளை அந்த குவியல் அம்மாவுக்கானது இப்பொழுது சட்டையினுள் குவியலை தொடங்கினான் அந்த குவியல் பள்ளி கேட்டு வாசலில் கடை போட்டு இருக்கும் முத்தாள்கிளவிக்கானது. அந்த ஒரு குவியலை நன்கு வேகவைத்து நான்கு குவியலாக்கி அவள் பள்ளி மாணவர்களுக்கு விற்று விடுவாள்.இவன் கொடுக்கின்ற அந்த ஒரு குவியலுக்கு அந்த தரக்கடையில் எதை வேண்டுமானாலும் எடுத்து சாப்பிடலாம். எல்லா குவியலும் கரைந்த பிறகு மீண்டும் அவனது தொடையை பார்த்து விம்மி அழுது கண்ணீரை துடைத்துக் கொண்டான். எல்லாம் முடிந்ததும் திரும்பிப் பார்த்தான்.இறப்புக்கு சொல்லுகிற வாகனத்திலிருந்து உதிர்கின்ற அல்லது உதிர்த்து விடுகின்ற மலர்களைப் போல அவன் கண்ணுக்கு பட்டது. மண்டிக் கடைகளை தாண்டியதும் அரச மரத்தடியில் விநாயகர் ஒருவர் அமர்ந்திருந்தார் அவர் அருகாமையில் போய் அமர்ந்து காயத்துக்கு தனது உமிழ்நீரால் ஒத்தனம் கொடுத்துக் கொண்டிருந்தான்.அப்பொழுது அவர் தட்டில் திருநீரை விட குறைவாக சில்லறை காசுகள் கிடந்தன. காசு எடுத்து தனது பாக்கெட்டில் போட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தவன் அய்யோ சாமி கண்ண குத்துமே என்று நினைத்தான். பிறகு இவரிடம் தான் எந்த ஆயுதமும் இல்லையே இவர் ஏன் கண்ணை குத்தப் போகிறார் என்று நினைத்துக் கொண்டானோ என்னவோ சில சில்லறைகளை அள்ளி தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டான். இவற்றையெல்லாம் சுசுகியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஜெகன்; செம்பன் அந்த இடத்தை விட்டு நகரும் வரை காத்திருந்தான். ஏய் என்னடா, சாமி காசெல்லாம் திருடிட்ட இரு, உங்க அம்மாடெயும் டீச்சர்டெயும் சொல்லி வைக்கிறேன் என்று ஜெகன் அவனை மிரட்டினான். சிறிது நேரத்திற்கு முன்பு மது அருந்தியதில் போதை தலைக்கு ஏறியது சற்று கூடுதலாக அவனை திட்டவும் செய்தான் இனி இதுபோல செய்யாதே இதெல்லாம் தவறு என்று சொல்லிவிட்டு ஏறு வண்டியில் நான் வீட்டில் கொண்டு போய் விடுகிறேன் என்றான். இல்லை மாமா நான் நடந்தே போகிறேன் என்று மறுத்த செம்பனை மீண்டும் விரட்ட ஆரம்பித்தான் வேறு வழி இல்லாமல் அவன் வாகனத்தில் ஏறிக்கொண்டான் சற்று தொலைவு சென்றதும்,முன்பு ஒரு முறை படத்திற்கு போகலாம் என்று கூட்டிச்சென்ற ஜெகன் படம் போட்டதும் பாலியல் ரீதியாக தன்னை தொந்தரவு செய்தது நினைவுக்கு வந்தது. மாமா நிறுத்துங்க எங்க போறீங்க நான் இறங்கிக்கிறேன் வீட்டிற்கு செல்லும் பாதையை தவிர்த்து அவன் வேறு பக்கமாக போய்க் கொண்டிருந்தான் அவன் கண்கள் ஈரமாவதை காற்று துடைத்துக் கொண்டிருந்தது. அந்த பெருநகரத்தை தாண்டி அவன் போய்க்கொண்டிருந்தான் புதர்களும் சீம கருவேலை முள்ளுகளும் நிறைந்திருந்த ஒரு ஒத்தையடி பாதைக்குள் வாகனத்தை விட்டான். போதையின் உச்சத்திலிருந்தான் ஜெகன், செம்பன் கால்கள் இங்கு தொடங்கிய நடுக்கம் தான் வீடு வரை இருந்தது. சீமக்கருவேல மரங்கள் நிறைந்த இடத்தில் ஒரு வேப்பமரம் எப்படி தனக்கான நீரை எடுத்து உயிர் வாழ முடியும் அப்படி வாழ முடியாத பட்டுப்போன மரத்தில் அணில் குஞ்சொன்று தனது வாலை ஆகாயம் தொடும்படி நீட்டி நிறுத்தி வைத்து. ஜெகன் அசைவுகளை பார்த்துக் கொண்டிருந்தது. - மணவை கார்னிகன் விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! My vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
புளொட் முக்கியஸ்தர் தோழர் ஆர்.ஆர் அவர்களின் நினைவாக கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.. (படங்கள், வீடியோ) புளொட் எனும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆரம்பகால முக்கிய தோழர்களில் ஒருவரும், அதன் அரசியல் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உபதலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முன்னாள் செயலாளருமான ஆர்.ஆர் அன்றில் இராகவன் எனும் தோழர்.வேலாயுதம் நல்லநாதர்.. நேற்றுவரை எம்மோடு இருந்தவரைகூற்றனவன் கவர்ந்து சென்றதேனோ….?தேற்றுவார் யாருமின்றி திணறுகின்றோம்கதறியழும் தோழர்களுக்கு ஆறுதல் தரமாட்டீரோ..? யாழ் வேலணையைப் […]
`காங்கிரஸின் 48 மணிநேரம்' ; மாறியதா ராகுல் மனநிலை? - மாற்று திட்டத்துடன் தி.மு.க!
“எந்தக் கட்சி அதிகாரத்தை வேண்டாம் என்று சொல்லும்? நாங்கள் ஒரு அரசு சாரா நிறுவனத்தை நடத்தவில்லை, ஒரு அரசியல் கட்சியை நடத்துகிறோம். ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் அதன் சொந்த விருப்பங்கள் உள்ளன. த.வெ.க - எங்களை கூட்டணி பேச்சுவார்த்தை அழைத்தது” என்று காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சொன்ன கருத்து தி.மு.க கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறும் முடிவை எடுத்துவிட்டதாகவே சொல்கிறார்கள். காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று சத்திய மூர்த்தி பவனில் நடந்த ஜூம் மீட்டிங்கிற்கு பிறகு, `தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் தொடருவது இனி கடினம். அதற்கான அறிகுறிகள் காங்கிரஸ் கட்சிக்குள் தெரிய துவங்கிவிட்டது' என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர் காங்கிரஸ்காரர்கள். நம்மிடம் பேசிய மூத்த காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், “இத்தனை முறை காட்டாத கடும் நெருக்கடியை தி.மு.க-வுக்கு காங்கிரஸ் கட்சி இந்த முறை காட்டியுள்ளது. குறிப்பாக தி.மு.க-விடம் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கேட்டது அவர்கள் எதிர்பார்க்காத ஒன்று. கிரிஷ் சோடங்கர் மற்றொரு புறம் காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒரு டீம், `த.வெ.கவுடன் கூட்டணி அமைக்க வேண்டும். அதனால் கூடுதலான இடங்களில் காங்கிரஸ் போட்டியிடலாம்' என்று டெல்லி மேலிடத்திற்கு ஐடியா கொடுக்க, ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியை வைத்து பரிசோதனை மேற்கொண்டு வரும் ராகுலின் கவனம் தமிழகத்தின் மீது விழுந்துள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டியை வைத்து புதிய கூட்டணியை கட்டமைக்கும் நினைக்கிறார் ராகுல். அதற்கு த.வெ.க வாய்ப்பாக அமைந்துவிட்டது” என்கிறார்கள். `அடுத்த நகர்வுக்கு தயாராகும் காங்கிரஸ்' - ராகுல் நடத்த போகும் பேரணி காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கும் அனைத்து நிபந்தனைகளையும் த.வெ.க செய்து கொடுக்க தயாராக இருக்கிறது. தி.மு.க தரப்பு கடந்த சட்டமன்ற தேர்தலில் கொடுத்த தொகுதிகளின் எண்ணிக்கையை தவிர கூடுதலாக கொடுப்பது கடினம் என்கிற முடிவை தலைமை எடுத்துள்ளது. கனிமொழியை காங்கிரஸ் பொறுப்பாளர் கிரஷ் சோடங்கர் சந்தித்த போது இது தான் பிரதான விசயமாக பேசப்பட்டது. மற்றொருபுறம் முதல்வரை சந்தித்துவிட்டு டெல்லி சென்று வேணுகோபாலும், “தி.மு.க சீட் விசயத்தில் இறங்கிவருவது போல தெரியவில்லை. அவர்கள் நாம் இருந்தால் இருக்கட்டும். இல்லையென்றால் போகட்டும்” என்கிற மூடில் இருக்கிறார்கள் என்று சொன்னதை தொடர்ந்து ராகுல் மனநிலை முற்றிலும் மாறிவிட்டது. சோனியாவின் கடைசி முடிவுக்காகவே காங்கிரஸ் கட்சி காத்துள்ளது. சோனியா ஒப்புதல் தந்தால் அடுத்த இருபத்தி நான்கு மணிநேரத்தில் தமிழகத்தின் கூட்டணி விவகாரத்தில் புதிய அறிவிப்பு வந்துவிடும் என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர். ஸ்டாலின் தி.மு.க தரப்பில் காங்கிரஸ் கூட்டணி குறித்து கேட்டால், ``காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்களுக்கு மேல் கொடுக்க தி.மு.க தலைமை விரும்பவில்லை. ஏற்கனவே ஒரு ராஜ்ய சபாவுக்கு கூட ஒப்புக்கொண்டோம். ஆனால் இனி ராஜ்ய சபாவும் கிடையாது என்கிற மூடுக்கு முதல்வர் வந்துள்ளார். இத்தனை வருடம் நாங்கள் நம்பிக்கையான கூட்டணிகாக இருக்கும் போது, எங்களுக்கே கெடு வைத்து ஆழம்பார்த்தால் நாங்கள் சும்மாஇருப்போமா?” என்கிறார்கள். நாற்பத்தி எட்டு மணி நேரத்திற்குள் காங்கிரஸ் யார் பக்கம் இருப்பது என்கிற முடிவை எடுக்க உள்ளார்கள். இன்றைய நிலையில் த.வெ.க பக்கம் காங்கிரஸ் கட்சி செல்லும் வாய்ப்பும் இருப்பதால் “போனால் போகட்டும்” என்று மாற்று திட்டத்தையும் தி.மு.க-கையில் எடுத்துள்ளது. ஒருவேளை தி.மு.கவுடன் கூட்டணியை ஒப்புக்கொண்டால், இந்த வாரத்திற்குள் தொகுதியை இறுதி செய்யவும் தி.மு.க தரப்பு முடிவெடுத்துள்ளது. இதனால், திமுக காங்கிரஸ் தரப்பில் அடுத்த இரு நாள்களுக்கு அரசியல் அனல் தகிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.! Loading…
News18 Gujarati’s ‘Pride of Saurashtra’ highlights region’s role in Gujarat’s growth
Ahmedabad: News18 Gujarati successfully hosted the “Pride of Saurashtra” event on February 23 in Ahmedabad, bringing together industry leaders, educationists, legal experts, and entrepreneurs for insightful discussions on the region’s growing contribution to Gujarat’s development.The event was graced by the state’s Deputy Chief Minister Harsh Sanghvi as the chief guest. Addressing the audience, he highlighted the importance of Saurashtra in Gujarat’s overall growth story and highlighted the region’s expanding role in economic and developmental initiatives.The event featured engaging panel discussions focused on key sectors shaping Saurashtra’s future, including infrastructure, education, information technology, and the legal ecosystem.The panel discussion including Utsav Ladani, DLA (Dilip Ladani Associates), CS Darshit Ahya, D N Ahya & Co., Jay Jobanputra, JJ Group of Company explored infrastructure development as a key driver of economic progress in the region.The discussion highlighted the importance of strategic investments, urban expansion, and industrial growth in accelerating Saurashtra’s development trajectory.Another key session focused on emerging opportunities in education, technology, and legal services, with panelists Gopal Bhuva, Asiatic College, RK Patel, RK Patel Law Firm, Bhavesh Gadhethariya, Infinity Infoway Ltd.Speakers emphasised innovation, skill development, digital transformation, and legal awareness as critical pillars for shaping the next phase of regional progress.A major highlight of the event was the felicitation of 16 awardees recognised for their dedication and achievements across diverse sectors, including healthcare, MSME, SME, education, consultancy, and real estate.The “Pride of Saurashtra” event reflected News18 Gujarati’s commitment to spotlighting regional success stories and creating a platform for meaningful dialogue around growth and innovation.Tune in to News18 Gujarati to watch the telecast on February 27 at 2:24 PM

27 C