ஈரானில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த இருவருக்கு மரண தண்டனை!
ஈரானில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்ரேல் உளவுத் துறையுடன் தொடர்பில் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு ஈரான் அரசு இன்று மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போர் தொடங்கியதிலிருந்து ஈரானில் இதுபோன்ற மரண தண்டனைகள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றவாளிகள் முகமது மசூம் ஷாகி மற்றும் ஹமீத் வலீதி ஆகிய இருவருக்கு இன்று அதிகாலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் நீதித் […]
Tamil Nadu Polls Turn Into Popularity Contest
On Thursday, April 23, people in Tamil Nadu will vote to choose their new government. This election is different from
ED Raids Bengaluru in Crypto Money Laundering Case
The Enforcement Directorate (ED) carried out searches on Monday at several places in Bengaluru. The raids were linked to a
Japan Lifts Ban on Lethal Weapons Exports
Japan has ended its long-standing ban on exporting lethal weapons, marking a significant shift in its post-World War II pacifist policies. The decisio...
Japan Eases Ban on Weapons Exports
Japan has decided to allow the export of lethal weapons, marking a big change in its long-standing postwar pacifist policy.
ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம்: முதல் முறையாக கருத்து தெரிவித்த சீனா
பீஜிங், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது. ஒரு மாதத்திற்கு மேலாக இந்த போர் நீடித்தது. கடந்த 7-ந்தேதி இரண்டு வார இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதனிடையே, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. ஜலசந்தி மூடப்பட்டதன் விளைவாக, உலகம் முழுவதும், குறிப்பாக ஆசியாவில், கடுமையான எரிசக்தி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும், ஈரானிய எண்ணெயின் முக்கிய இறக்குமதியாளரான […]
Air Arabia Flight Lands Safely After Bird Strike
An Air Arabia flight traveling from Abu Dhabi to Thiruvananthapuram International Airport was suspected to have a bird strike during
BJP TMC Workers Clash in Kolkata
A clash broke out between workers of the Bharatiya Janata Party (BJP) and the All India Trinamool Congress (TMC) in
IPL 2026: Bumrah’s New-Ball Impact Boosts MI Strategy
Mumbai Indians found a winning formula in IPL 2026 by giving Jasprit Bumrah the new ball against Gujarat Titans. Bumrah, who opened the bowling for th...
OPS Shift Sparks Buzz in Theni Campaign
At Palani Chettipatti in Theni district, the usually calm morning was filled with loud drumbeats and campaign songs of the
Vijay Likely to Contest from Perambur
There was a lot of guessing at first about where C. Joseph Vijay, the president of Tamilaga Vettri Kazhagam (TVK),
“ஆதாயங்களைக் காட்டி அடக்கவோ, அதிகாரங்களை ஏவி மிரட்டவோ முடியாது” –விஜய் கடிதம்
சென்னை: ஆதாயங்களைக் காட்டி உங்கள் மகனை அடக்கிவிடவும் முடியாது. அதிகாரங்களை ஏவி உங்கள் சகோதரனை மிரட்டி விடவும் இயலாது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: “எனக்கு எல்லாமும் தந்த என் சொந்தங்களான தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்த நாள்முதல் சொல்லொணா நெருக்கடிகளையும் நிர்பந்தங்களையும் சொல்லவியலா வேதனைகளையும் இதுவரை நமக்கு விளைவித்தே வந்தவர்கள் வேறு யார்? நமது அரசியல் எதிரியான மக்கள் விரோத தீய சக்தி […]
தனியார் வங்கியில் இலட்சக்கணக்கில் மோசடி; ஷாக் கொடுத்த சம்பவம்
தனியார் வங்கி ஒன்றின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போன்று போலி இணையதளத்தை உருவாக்கி, 1,000,024 ரூபாய் பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கணினி குற்ற விசாரணை வடமேல் மாகாணப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், நேற்று (20) குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு வாரியபொல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் […]
கடும் மழை மற்றும் பலத்த காற்று ; பாரிய மரம் முறிந்து விழுந்து சொத்துக்களுக்கு சேதம்!
மலையகத்தில் தற்போது நிலவி வரும் கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக, டிக்கோயா, புளியாவத்தை பகுதியில் குடியிருப்பு ஒன்றின் மீது பாரிய மரம் முறிந்து விழுந்து சொத்துக்களுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பாரிய மரம் ஒன்று, பலத்த காற்றினால் வேரோடு சாய்ந்து அருகிலிருந்த தொழிலாளர் குடியிருப்புகள் மீது நேற்று (ஏப்ரல் 20) பிற்பகல் 2:30 மணியளவில், விழுந்துள்ளது. மரம் விழுந்த வேகத்தில் வீடுகளின் கூரைகள் மற்றும் சுவர்கள் பலத்த சேதமடைந்துள்ளன. அந்த சமயம் வீட்டில் இருந்தவர்கள் […]
செம்மணி அகழ்வு பணிகள் ஆரம்பித்த பின்னர் செம்மணிக்கு செல்லவுள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்
செம்மணி புதைகுழி காணப்படும் பகுதியை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் பார்வையிட யாழ்.நீதவான் நீதிமன்று அனுமதி வழங்கியிருந்த போதிலும் அவர்கள், வருகை தரவில்லை. செம்மணி புதைகுழி பகுதியை நேரில் பார்வையிட ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் நீதிமன்றில் அனுமதி கோரி விண்ணப்பம் செய்திருந்தனர். அது குறித்து கடந்த 07ஆம் திகதி நடைபெற்ற செம்மணி புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணையின் போது ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் புதைகுழி பகுதியை பார்வையிட இன்றைய தினம் செவ்வாய்க்கிழமைக்கு மன்று அனுமதித்தது. […]
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 27ஆம் திகதி ஆரம்பம்
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின்போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மேலும் எலும்புக்கூடுகள் அப்பகுதிகளில் காணப்படுவதால் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் , அதற்காக 08 வார கால பகுதி தேவை என சட்ட வைத்திய அதிகாரி […]
Bumrah Breaks Wicketless Streak in IPL
Chennai (Tamil Nadu), April 21 (ANI): After Mumbai Indians' (MI) convincing win over Gujarat Titans (GT), former Indian cricketer Ravichandran Ashwin ...
Tourism Malaysia Chennai, in collaboration with the Consulate General of Malaysia in Chennai, successfully hosted the Visit Malaysia Year 2026
கேதார்நாத் கோவில் நடை ஏப்ரல் 22 ஆம் தேதி திறப்பு!
இமயமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற கேதார்நாத் திருத்தலத்தின் நடை, இந்த ஆண்டு நாளை -ஏப்ரல் 22-ஆம் தேதி காலை 8:00 மணிக்கு பக்தர்களின் தரிசனத்திற்காகத் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி,
தேர்தல் நாளில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் கட்டணமில்லா பேருந்து வசதி!
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்குப்பதிவின் போது, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்றவர்கள் வாக்களிக்கச் செல்வதை எளிதாக்கும் வகையில் மாநகரப்
தமிழகத்தில் 48 மணி நேரம் அமைதிக் காலம்! –தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைவதைத் தொடர்ந்து, வரும் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு முடியும் வரை 48 மணி நேர அமைதிக்
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து டிம் குக் விலகல்!
ஆப்பிள் நிறுவனத்தை கடந்த 15 ஆண்டுகளாகத் தலைமையேற்று வழிநடத்தி, அதன் சந்தை மதிப்பை சுமார் 4 டிரில்லியன் டாலர் (சுமார் $3.6 டிரில்லியன் உயர்வு) அளவிற்கு உயர்த்திய
தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைக்கிறவங்களுக்கு நான் எப்பவுமே டேஞ்சர் தான் –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடையும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மக்களுக்கு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ”வணக்கம், எல்லாரும் எப்படி
ஈரான் போரில் இதுவரை 3,300 பேர் பலி!
இஸ்ரேல் – அமெரிக்காவுடனான போரில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த புதிய எண்ணிக்கையை அந்நாடு நேற்று (ஏப்ரல் 20) வெளியிட்டது. கடந்த மாத இறுதியில் ஈரான் மீதான அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுப்படைகளின் தாக்குதல்களால் அந்நாட்டின் உச்ச தலைவரான கமேனி கொல்லப்பட்டார். அதன் தொடர்ச்சியாக, ஈரானுக்கும் அமெரிக்கா – இஸ்ரேலுக்கும் நீடிக்கும் தொடர் சண்டை தற்காலிக நிறுத்தம் ஏற்பட்டது. இந்த போர் பதற்றத்தின் காரணமாக இதுவரை ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,375 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் சட்ட மருத்துவ […]
திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் –ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி வேண்டுகோள்
அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி திமுக கூட்டணிக்கு ஆதரவை தெரிவித்துள்ளார். மேலும், திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று மக்களிடம் வேண்டுகோள்
இன்று ‘தேசிய குடிமைப் பணிகள் தினம்’ !
இந்தியாவின் நிர்வாக முதுகெலும்பாக விளங்கும் குடிமைப் பணி அதிகாரிகளைப் பெருமைப்படுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21-ஆம் தேதி ‘தேசிய குடிமைப் பணிகள் தினம்’ கொண்டாடப்படுகிறது. 1947-ஆம்
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொன்றது மோடி தான் –காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜூனே கார்கே
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொன்றது மோடி தான், நாங்கள் தொகுதி மறுவரையறையை மட்டுமே எதிர்த்தோம், என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜூனே கார்கே தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில்
பூரி ஜெகன்நாத் 26 ஆண்டுகள் திரைப்பட பயணம் நிறைவு – விஜய் சேதுபதி பாராட்டு!
முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்திருக்கும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான்-இந்தியா ஆக்சன் திரில்லர் “ஸ்லம் டாக்” படத்தின் படப்பிடிப்பு
Stalin Makes Indirect Remark at Vijay
As Tamil Nadu prepares for its Assembly elections on April 23, the government has announced a public holiday across the
Pumpkin Seed Oil for Hair: A Natural Solution
Pumpkin seed oil is a natural remedy that can benefit your hair health. Rich in vitamins, antioxidants, and healthy fats, it helps moisturize, strengt...
Tanzim Hasan Sakib Returns to Boost Bangladesh’s ODI Pace Attack
Dhaka [Bangladesh], April 21 (ANI): Bangladesh has strengthened its pace attack for the crucial third ODI against New Zealand by including Tanzim Hasa...
லெபனானில் இயேசு சிலையை சேதப்படுத்திய இஸ்ரேல் வீரர்; இஸ்ரேல் மந்திரி கடும் கண்டனம்
டெல் அவிவ் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு எதிரான போரில், ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானில் இருந்து செயல்பட்டது. இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்தது. இதனால், பதிலடியாக லெபனானை இஸ்ரேல் தாக்கியது. இதில், லெபனான் நாட்டில் பொதுமக்கள் பலர் பலியானார்கள். உடனடியாக போர்நிறுத்த உடன்பாடு ஏற்படுத்த வேண்டும் என்று இஸ்ரேலிடம் லெபனான் கோரி வந்தது. இந்த நிலையில், லெபனான் ஜனாதிபதி ஜோசப் ஆவன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இருவரும், சிறந்த முறையில் […]
Flyers Win Big Against Penguins
Dan Vladar made 27 saves, and rookie Porter Martone scored his second straight game as the Philadelphia Flyers defeated the Pittsburgh Penguins 3-0. T...
Sri Lanka Honors 2019 Easter Victims with Nationwide Observances
On April 21, Sri Lanka is holding nationwide religious events to remember the victims of the 2019 Easter attacks. These ceremonies mark seven years si...
Vietnamese Buddhist Monks Start Weeklong Peace Walk in Sri Lanka
A group of seven Buddhist monks from Vietnam began their journey in Sri Lanka on March 21 for a week-long Walk for Peace. The delegation, led by Ven...
M.K. Stalin Walks in Chennai as Assembly Elections Loom
As the Tamil Nadu Assembly elections approach, Chief Minister M.K. Stalin of the Dravida Munnetra Kazhagam (DMK) party conducted a morning walk campai...
Iran-Israel Conflict LIVE: U.S. Hesitant on Ceasefire as Talks Stall
President Donald Trump has sent mixed signals about the ongoing U.S.-Iran conflict. On Monday (April 20, 2026), he stated that he is not eager to end ...
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை; புல்லட் ரெயில் சேவை பாதிப்பு
டோக்கியோ ஜப்பானின் வடகிழக்கே இவாதே மாகாணத்திற்கு உட்பட்ட பகுதியில் பசிபிக் பெருங்கடலில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனை தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கையும், கடலில் 10 அடி உயரத்திற்கு (3 மீட்டர் உயரம்) அலைகள் எழும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. இவாதே மாகாணத்தின் ஹொக்கைடோ நகரின் […]
மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி விபத்து- இருவர் காயம்( விபத்தின் CCTV காணொளி)
video link- https://fromsmash.com/XD9pl0SZT0-dt மோட்டார் சைக்கிள் மற்றும் மூன்று முச்சக்கரவண்டியும் நாற்சந்தி ஒன்றில் மோதிக் கொண்டதில் இருவர் காயமடைந்துள்ளனர். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூர் இரண்டாம் குறுக்கு வீதியில் திங்கட்கிழமை(20) இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றது. இதன் போது குறித்த நாற்சந்தியில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியில் பயணம் செய்தவர்கள் சந்தியில் கவனக்குறைவினால் விபத்திற்கு உள்ளாகியதை அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமராவின் காணொளியின் ஊடாக காண முடிந்தது. அத்துடன் உள் வீதியில் மிக […]
நிந்தவூரில் சமூக, கலாச்சார விழுமியங்களை மேம்படுத்துதல் குறித்து விரிவான கலந்துரையாடல்.
நிந்தவூர் பிரதேசத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் சீர்கேடுகளை கட்டுப்படுத்தி, சமூக, கலாச்சார விழுமியங்களை மேம்படுத்தி சமூக பாதுகாப்பையும் நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் நோக்கில் முக்கிய கலந்துரையாடலொன்று ஞாயிற்றுக்கிழமை (19) நிந்தவூர் பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின் போது, நிந்தவூர் பிரதேசத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை, இளவயது மரணங்கள், வீதி விபத்துக்கள், ஒழுக்கச் சீர்கேடுகள் போன்ற சமூகத்தைப் பாதிக்கும் முக்கிய […]
கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய புதுவருட சித்திரை புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு
கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் 2026 ஆம் ஆண்டிற்கான புதுவருட சித்திரை புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் பொலிஸ் நிலைய திறந்த வெளியரங்கில் நடைபெற்றது. குறித்த நிகழ்வானது கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் ஆலோசனைக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி தலைமையில் இந் நிகழ்வுகள் நடைபெற்றது. குறித்த நிகழ்வு சமூகப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ.வாஹிட் நெறிப்படுத்தலில் நடைபெற்றதுடன் கல்முனை தலைமையக பொலிஸ் […]
உணவகங்கள் தொடர்ச்சியாக பரிசோதனை-சாய்ந்தமருது பகுதியில் சம்பவம்
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட உணவகங்கள் தொடர்ச்சியாக பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பரிசோதனைகளின் போது மனித நுகர்வுக்கு தகுதியற்ற உணவுப் பொருட்கள் கண்டறியப்பட்டதுடன் அவை பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக அவ்விடத்திலேயே அகற்றப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும் விற்பனையாளர்களுக்கு சுகாதார விதிமுறைகள் உணவு பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் சுத்தமான சூழல் பராமரிப்பு குறித்து தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது தொடர்பில் இவ்வாறான பரிசோதனைகள் […]
அம்பாறை பொலிஸ் தலைமையக பக்மஹா திருவிழா
தமிழ் சிங்கள புதுவருட தினத்தினை முன்னிட்டு அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் குடும்பத்தினருக்காக நடத்தப்பட்ட பக்மஹா திருவிழா அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல மற்றும் இலங்கை இராணுவத்தின் 24 வது டிவிஷனின் தளபதி மேஜர் ஜெனரல் திலுபா பண்டார ஆகியோரின் அனுசரணையில் அம்பாறை பொலிஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த வருடாந்த திருவிழா பல்வேறு கிராமிய விளையாட்டுகளுடன் நடைபெற்றதுடன் அம்பாறை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உபுல் இந்திரஜித் […]
அமெரிக்க முற்றுகை நீங்கும் வரை ஹோர்முஸில் யாருக்கும் அனுமதி இல்லை ; விடாபிடியாய் ஈரான்
அமெரிக்க முற்றுகை நீக்கப்படும் வரை, ஈரானிய துறைமுகங்களுக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து புறப்படும் கப்பல்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என்று ஈரான் தெரிவித்துள்ளது. மூடப்பட்ட ஜலசந்திக்குள் நுழைய முயற்சிக்கும் எந்தவொரு கப்பலும் எதிரியாகக் கருதப்பட்டுத் தாக்கப்படும் என்று ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) கடற்படை ஞாயிற்றுக்கிழமை எச்சரித்தது. ட்ரம்ப் மிரட்டல் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 ஆம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடக்கும் என அமெரிக்கா தெரிவித்திருந்த நிலையில் அப்படி எந்த திட்டமும் இல்லை […]
உக்ரைனில் 6 பேரை சுட்டுக் கொன்ற நபரை சுட்டுக் கொலை செய்து, அவரால் சிறைபிடிக்கப்பட்ட பொதுமக்களை அந்நாட்டு காவல் துறை மீட்டது. உக்ரைன் தலைநகா் கீவில் மா்ம நபா் ஒருவா் திடீா் தாக்குதல் நடத்தினாா். சாலையில் நடந்து சென்ற 4 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற அந்த நபா், பிறகு வணிக வளாகத்துக்குள் நுழைந்து இன்னொருவரையும் சுட்டுக் கொன்றாா். இதையடுத்து வணிக வளாகத்தில் இருந்த மக்களை அவா் சிறை பிடித்தாா். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த […]
இஸ்ரேல்-லெபனான் சண்டை நிறுத்தம்: அமெரிக்க அறிவிப்பை நிராகரித்தது ஹிஸ்புல்லா!
இஸ்ரேல்-லெபனான் அரசு இடையேயான சண்டை நிறுத்தம் தொடா்பான அமெரிக்காவின் அறிவிப்பை ஹிஸ்புல்லா அமைப்பு நிராகரித்துவிட்டது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியதைத் தொடா்ந்து, பதிலுக்கு இஸ்ரேல் மீது லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பினா் ராக்கெட்டுகளை வீசியும், ட்ரோன்களை ஏவியும் தாக்குதல் நடத்தினா். உடனடியாக இஸ்ரேலிய படைகள், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் நுழைந்து, அங்குள்ள கிராமங்களைத் தரைமட்டமாக்கின. இதில் ஏராளமானோா் உயிரிழந்தனா். இதனிடையே, ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் இடையே சண்டை […]
போர்நிறுத்த உடன்பாடுக்கு இடையே தெற்கு லெபனானில் இஸ்ரேல் புதிதாக தாக்குதல்
ஜெருசலேம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு எதிரான போரில், ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானில் இருந்து செயல்பட்டது. இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்தது. இதனால், பதிலடியாக லெபனானை இஸ்ரேல் தாக்கியது. இதில், லெபனான் நாட்டில் பொதுமக்கள் பலர் பலியானார்கள். உடனடியாக போர்நிறுத்த உடன்பாடு ஏற்படுத்த வேண்டும் என்று இஸ்ரேலிடம் லெபனான் கோரி வந்தது. இந்த நிலையில், லெபனான் ஜனாதிபதி ஜோசப் ஆவன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருடன் சிறந்த முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, […]
வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, அநுர கருணாதிலக்க இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் வலுசக்தி அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். வலுசக்தி அமைச்சுப் பதவிக்கு மேலதிகமாக, அவர் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சராகவும் கடமையாற்றுகிறார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் இந்நிகழ்வில் பங்கேற்றார்.
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – 14 வயதுக்கு உட்பட்ட 8 குழந்தைகள் உயிரிழப்பு
வாஷிங்டன், அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள ஷ்ரெவ்போர்ட் பகுதியில் அமைந்திருக்கும் குடியிருப்பு பகுதியில் நேற்று அதிகாலை 6 மணியளவில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 1 முதல் 14 வரையுடைய 8 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் 2 பெண்கள் படுகாயமடைந்தனர். துப்பாக்கி சூடு குறித்து தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசாரைக் கண்டதும் தாக்குதல் நடத்திய நபர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். அவரை போலீசார் துரத்திச் சென்று அதே […]
தகவல் தொடர்பு தவறால் இந்திய கப்பலை தாக்கிவிட்டோம்- ஈரான் விளக்கம்
இதற்கிடையே அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்ததால் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடுவதாக நேற்று ஈரான் அறிவித்தது. மேலும் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்ற 2 இந்திய கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதனால் இந்திய கப்பல்கள் திரும்பிச் சென்றன. இச்சம்பவத்தையடுத்து டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது பதாலியை அழைத்து மத்திய அரசு தனது கண்டனத்தை தெரிவித்தது. மேலும் ஈரான் தூதருடன் வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது ஹோர்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக […]
உக்ரைனில் 10 ஆயிரம் அரிய கலைப்பொருட்கள் மாயம்: ரஷியா கைவரிசை
கீவ், உக்ரைனின் கெர்சன் நகரில் உள்ள கலை அருங்காட்சியகத்தில் இருந்த அமெரிக்கா முதல் ஜப்பான் வரையிலான சுமார் 14 ஆயிரம் அரிய படைப்புகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்கள் மற்றும் சிலைகளை ரஷியப் படைகள் லாரிகளில் ஏற்றிச் சென்றுள்ளன. உக்ரைன் படைகள் மீண்டும் இப்பகுதியைக் கைப்பற்றிய பிறகு அருங்காட்சியகத்துக்குள் சென்ற அதன் இச்யக்குநர் அலினா டோட்சென்கோ, காலி அலமாரிகளைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார். “வெற்று அறைகளைப் பார்த்ததும் என் கால்கள் தளர்ந்துவிட்டன, ஒரு குழந்தையைப் போல […]
OPPO India Launches the F33 Series, the Mid-Range Selfie Champion
OPPO India today announced the launch of the OPPO F33 Series in India, comprising the OPPO F33 Pro 5G and
மஹரகம வீடு தீப்பிடித்து மூவர் உயிரிழப்பு ; வீட்டின் உரிமையாளர் தீ வைத்தாரா?
கொழும்பு மஹரகமவில் 2 மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்த தகவல் வெளியாகியுள்ளது. வீட்டின் மேல் மாடிக்கு, வீட்டின் உரிமையாளர் கடந்த 18ஆம் திகதி இரவு தீ வைத்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும், தீ வைத்த வீட்டின் உரிமையாளரும் உயிரிழந்துள்ளனர் . சம்பவத்தில் பாதிக்கபப்ட்ட சிறுமியின் தந்தை களுபோவில வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் சிகிச்சை பெற்று வருகிறார் சம்பவ இடத்தில் பெட்ரோல் வாடை சம்பவ இடத்தில் பெட்ரோல் வாடை வீசியுள்ளதாக தெரிவித்த […]
இலங்கையில் பயங்கரம்; 2000 ரூபாவிற்காக இடம்பெற்ற படுகொலை !
பலாங்கொடை – சீதகல சந்தி பகுதியில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் இடம்பெற்ற சூதாட்டத்தின் போது, 2000 ரூபா பந்தயம் தொடர்பாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த காயமடைந்த நபர், இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சீதகல, பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை மூன்று சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். […]
அமெரிக்காவால் சுட்டுப் பிடிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ; ட்ரம்பின் அதிரவிடும் அறிவிப்பு
அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை மீறி ஹார்முஸ் நீரிணை வழியாக ஈரானியக் கொடியுடன் செல்ல முயன்ற டூஸ்கா (TOUSKA) என்ற கப்பலை அமெரிக்கக் கடற்படையினர் தங்கள் வசம் கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் (Truth) சமூக வலைதளபக்கத்தில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். எச்சரிக்கை ஓமான் வளைகுடாவில் டூஸ்கா (TOUSKA) என்ற கப்பல் வழிமறிக்கப்பட்டு, “நிறுத்துமாறு எச்சரிக்கை” விடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளத. ஈரானியக் குழுவினர் அந்த உத்தரவிற்குக் கீழ்ப்படிய மறுத்ததால் குறித்த கப்பல் […]
MCA Launches Champions Trophy 2026 as Key Event Before T20 Mumbai League
The Mumbai Cricket Association (MCA) officially kicked off the MCA Champions Trophy 2026 on April 20 at the MCA BKC Ground in Mumbai. This tournament ...
The Chennai leg of the HCL India Squash Tour concluded at the Indian Squash Academy, bringing together 48 players from
யாழ்ப்பாணத்தில் சீமானுக்கு கட்டவுட்
யாழ்ப்பாணத்தில் சீமானுக்கு பாரிய பதாகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் , தேர்தலில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாரியளவிலான பதாகை நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
Siddaramaiah Criticises Delay in Women’s Reservation Act
In Karnataka, Chief Minister Siddaramaiah on Monday responded to criticism from the Bharatiya Janata Party (BJP) regarding the issue of
Eoin Morgan Praises Punjab Kings’ Batting Depth and Priyansh Arya’s Fearless Approach
Mumbai (Maharashtra), April 20: Former England captain Eoin Morgan has praised Punjab Kings (PBKS) for their strong batting lineup in the Indian Premi...
புதிதாக பதவியேற்ற யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி –அரசாங்க அதிபர் சந்திப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தின் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக 04.04.2026 அன்று புதிதாக பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் K.J.N.M.P.K பிரியந்த நவரத்ன அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (20.04.2026) காலை 10.00 மணிக்கு மரியாதை நிமித்தம் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார். இக் கலந்துரையாடலில் 51 ஆவது பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் M.R. ராசிக், பலாலி பாதுகாப்பு படைகளின் தலைமைப்பீடத்தினைச் சேர்ந்த […]
Afghanistan Cricketer Shapoor Zadran Battles Critical Illness in Delhi
Former Afghanistan cricketer Shapoor Zadran is critically ill in a hospital in New Delhi. He is fighting Hemophagocytic Lymphohistiocytosis (HLH), a s...
India Assures Stable LPG Supply Amid Crisis
The government has said that domestic LPG supply across India is stable, and there are no shortages at distribution centres
Apollo Hospitals, Greams Road, Chennai has successfully treated a high-risk 67-year- old patient with complex heart disease using a rare
John Oliver Mocks Trump Over Pope Comments
After taking a break, John Oliver returned with a new episode of Last Week Tonight and targeted Donald Trump for criticizing the pope. Earlier, Trump ...
Strengthening the need for equitable healthcare access, Dr. S. Mugunthan, Pediatrician from ST Hospital, Pondicherry recently supported a focused vaccination
Promoting thicker and longer hair can be achieved through natural remedies, including the use of certain oils. One popular option is castor oil, known...
Fire at Rajasthan HPCL Refinery Before PM Modi’s Inauguration
A fire broke out in a refinery-cum-petrochemical complex in Rajasthan’s Baltora district on Monday (April 20, 2026). The incident occurred just one da...
Protests in Pakistan Against Honour Killings
Thousands across Pakistan's Sindh province recently joined protests to condemn an alarming rise in honour killings. These tragic incidents, often just...
India and South Korea Sign Four MOUs
Narendra Modi held delegation-level talks with the President of South Korea, Lee Jae Myung, in New Delhi today. The meeting
உக்ரைன் –ரஷியா பரஸ்பர தாக்குதல்: ஒருவா் உயிரிழப்பு
உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் மாகாணத்தில் ரஷியா நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் ஒருவா் உயிரிழந்தாா். 26 போ் காயமடைந்தனா். இதேபோல், வடக்கு மற்றும் கிழக்கு உக்ரைனின் பல்வேறு பகுதிகளிலும், ஒடேஸா துறைமுகக் கட்டமைப்புகள் மீதும் ரஷியா ஏவுகணைகளை வீசியது. இதற்குப் பதிலடியாக, ரஷியாவின் முக்கிய தொழில் நகரங்களான நோவோகுயிபிஷெவ்ஸ்க், சிஸ்ரான் ஆகிய பகுதிகளில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. உக்ரைன் தாக்குதலில் ரஷியாவின் லெனின்கிராட் மற்றும் கிராஸ்னோடா் பகுதிகளில் உள்ள எண்ணெய் […]
Doctors Turn Patient Care into Election Campaigns
In Chennai, several doctors are now entering politics and using their medical experience as part of their election campaigns. Many
DMK, AIADMK Back Allies in Pallavaram Contest
In Chennai, political parties are making key seat-sharing decisions ahead of the elections, and this time the focus is on
Villivakkam Candidates Face Residents’ Civic Questions
In Chennai, the Federation of Anna Nagar Residents’ Associations held a virtual “meet the candidates” session for voters in the
157 Candidates Face Serious Criminal Charges Report
In Chennai, an analysis by the Association for Democratic Reforms has found that 157 candidates from major political parties have
இஸ்ரேல்தான் அமெரிக்காவின் சிறந்த கூட்டாளி: டிரம்ப்
இஸ்ரேலை மக்களுக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், இஸ்ரேல்தான் அமெரிக்காவின் சிறந்த கூட்டாளி என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் தனது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அனைத்து வணிகக் கப்பல்களின் போக்குவரத்தையும் நிறுத்தியது. முன்னதாக, அமெரிக்க மத்தியஸ்தம் செய்த இஸ்ரேல்-லெபனான் இடையேயான 10 நாள்கள் போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணையைத் தற்காலிகமாக திறப்பதாக ஈரான் வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதன் விளைவாக, சர்வதேச […]
Drone Attack Hits Russian Coastal City Tuapse
A drone attack linked to Ukraine killed one man and injured another in the resort city of Tuapse, according to
Iran Executes Two Over Mossad Spy Links
Iran has executed two men who were accused of working with Mossad and planning attacks inside the country. The executions
No Arrests in Manipur Killings Amid Protests
Since April 7, Manipur has seen five killings, including the deaths of two children. So far, no one has been
FIR Filed Over Remarks on St Francis Xavier
Goa Police have registered an FIR against Gautam Khattar for his alleged objectionable remarks about St. Francis Xavier. The issue
Leaders Intensify Campaigns Across States Ahead Polls
Rahul Gandhi is expected to speak at an election campaign meeting near Nanguneri on Monday (April 20, 2026). Before this,
சுடுகாட்டுச் சாம்பல் கேட்டு மிரட்டல் ; செய்வினைப் பூஜைகளால் கிராமத்தை அதிர வைத்த போலிச் சாமியார்
இந்தியாவின் மும்பை திந்தோஷி பகுதியைச் சேர்ந்த 37 வயதான போலிச் சாமியார், தன்னிடம் தெய்வீக சக்தி இருப்பதாகக் கூறி பலரை ஏமாற்றிய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். ஜிம் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்த இவர், சமீபகாலமாகத் தன்னை ஒரு அகோரி சாமியாராகக் காட்டிக்கொண்டு, தனிப்பட்ட மற்றும் தொழில்முறைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாகக் கூறி பொதுமக்களை நம்ப வைத்துள்ளார். செய்வினைப் பூஜைகள் செய்வினைப் பூஜைகள் என்ற பெயரில் மதுபானம், சிகரெட், ஆட்டு ஈரல், எலுமிச்சை மற்றும் சுடுகாட்டுச் சாம்பல் போன்றவற்றை […]
இந்திய துணை ஜனாதிபதி நுவரெலியாவுக்கு விஜயம்
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி இராதாகிருஸ்ணன் இன்று (20) நுவரெலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி நேற்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார். அத்துடன் தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடிய அவர், இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கான நலத்திட்டங்களையும் அறிவித்தார். இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்திற்கான இந்திய வீட்டு வசதித் […]
ஒரே நாளில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் பலி; ஒருவர் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர்
இருவேறு இடங்களில் இடம்பெற்ற நீரில் மூழ்கிய சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (19) பெந்தோட்டை மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுகளில் இந்த அனர்த்தங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். பெந்தோட்டை கடற்பரப்பில் நீராடிக்கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பெந்தோட்டை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்தவர் யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது. இவர் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர் என்பதும், ஏனைய […]
Dementia Care Centre Opens in Pallikaranai
The The Dementia Care Foundation (TDCF) has opened a new Daycare and Experiential Centre in Pallikaranai. This centre aims to
யாழ்.பல்கலையில் அன்னை பூபதியின் 38ம் ஆண்டு நினைவு நினைவேந்தல்
தியாகத்தாய் அன்னை பூபதியின் 38ம் ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக வளாகத்தினுள் நடைபெற்றநினைவேந்தல் நிகழ்வில் , ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதைதொடர்ந்து, மாணவர்கள் அன்னை பூபதியின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
OMR Residents Meet Sholinganallur Election Candidates
With only a few days left for the election campaign to end, residents of Old Mahabalipuram Road (OMR) in Chennai
Amit Shah Holds Roadshow in Mylapore
On a hot weekend evening in Chennai, a large crowd gathered as Amit Shah, a senior leader of the Bharatiya
Tragedy Strikes as Bus Crash Kills 15 in Jammu Kashmir
A tragic bus accident occurred in Udhampur district, Jammu and Kashmir, claiming the lives of 15 people and injuring several others. The incident took...
கப்பல்கள் மீதான தாக்குதல் போா் நிறுத்த விதிமீறல்! ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!!
ஹோா்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற இரு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது போா் நிறுத்த விதிமீறல் என்று கண்டித்துள்ள அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், ஈரானில் உள்ள அனைத்து மின்னுற்பத்தி நிலையங்களையும் அழிப்போம் என்று எச்சரிக்கை விடுத்தாா். அமெரிக்காவும், ஈரானும் அண்மையில் பேச்சுவாா்த்தை நடத்தி இரு வார போா் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டன. இதனால் மேற்காசியாவில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அமைதி நிலவுகிறது. இருப்பினும், ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்து அவ்வப்போது டிரம்ப் தனது சமூக […]

32 C