விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பழனி திருமணத்திற்கான ஏற்பாடுகள் கோயிலில் மும்முரமாக நடந்தது. பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்கள் ஒவ்வொரு வேல
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் இன்னொரு பக்கம் ஸ்ருதி, ரவி ஹோட்டலில் வேலை சேர்ந்தார். மீனா நல்லபடியாக ஆர்டரை செய்து முடித்ததால் மாலை போட்டுவிட்டு வாழ்த்துக்கள
சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகை ரக்ஷிதா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் தான் மக்கள் மத்தியில் அறிமுகம் ஆகி இருந
சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் பவித்ரா ஜனனி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றியடைந்த சரவணன் மீனாட்சி 2 என்ற சீரியலின் மூலம் தான் மக்கள் மத்த
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயா, மீனாவை வெளியே போக விடாமல் ஒவ்வொரு வேலையாக வைத்துக் கொள்ள வைத்துக் கொண்டே இருந்தார். மீனாவிற்கும் என்ன சொல்வது என்று புரி
பெண்கள் குறித்து நடிகர் சிரஞ்சீவி பேசி இருக்கும் கருத்து தான் தற்போது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிரு
ரஜினிகாந்த் குறித்து இயக்குனர் ராம் கோபால் வர்மா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக இருந்தவர் ர
நடிகை திரிஷாவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பழனி, தன்னுடைய கல்யாண வேலைகளை செய்து கொண்டிருந்தார். இதை பார்த்து அவருடைய அண்ணன்கள் கோபப்பட்டார்கள். பின் பழனியை
தன்னைக் குறித்த விமர்சனங்களுக்கு தாடி பாலாஜி கொடுத்திருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களாக தவெக-பாலாஜி குறித்த சர்ச்சை தான் அதிகமாக பேசப்பட
தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்தவர் கஞ்சா கறுப்பு. இவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரம், சூர்யா நடித்து மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் கொடுத்த ‘பிதாமகன்’ பட
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ஈஸ்வரி, கோபியின் நிலைமையை நினைத்து பாக்யாவிடம் புலம்பி கொண்டிருந்தார். பின் கோபி விவாகரத்து வழக்குக்காக கோர்ட்டுக்கு கிளம்ப
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான பழம்பெரும் நடிகையாக இருப்பவர் எஸ்.என். பார்வதி. இவர் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் தொலைக்காட்சி நடிகையும் ஆவார். இவர் தன்னுடைய 13 வயதிலேயே நாடகங்களில
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கதிர்- ராஜி இருவருமே சென்னையில் இருந்து திரும்பி வீட்டிற்கு வந்து விட்டார்கள். பாண்டியன், பழனியின் கல்யாணத்திற்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ராதிகா விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதை நினைத்து கோபி வருத்தப்பட்டு கொண்டிருந்தார். பாக்கியா, ராதிகாவிற்கு ஃபோன் செய்தார். ஆனா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சிந்தாமணி, மீனாவுக்கு கிடைத்த ஆர்டரை கிடைக்க விடாமல் தடுக்க விஜயாவை உஷ்பேத்தி விட்டார். பின் வீட்டிற்கு வந்த முத்துமிடம் விஜயா,
தனது மாமா தனுஷுக்கு நன்றி தெரிவித்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் ஹீரோ பவிஷ் பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் ப
விஜே சித்துவை அவரது நண்பர் பொளக்கும் புது வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சோசியல் மீடியாவின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. சாதாரண மக்கள் தொடங்கி பிரபலங்கள் வரை எல்ல
‘டிராகன்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பிரதீப் ரங்கநாதன் பேசியிருக்கும் விஷயங்கள்தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் தற்போது இளம் இயக்குனராக வளர்ந்து க
விடாமுயற்சி படம் குறித்து இயக்குநர் மகிழ்திருமேனி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்