கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டவர் ஒருவரின் சடலம் மீட்பு
கொழும்பு தெஹிவளையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து கீழே விழுந்து இறந்ததாக சந்தேகிக்கப்படும் சீன நாட்டவரின் சடலம் தெஹிவளை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணை தெஹிவளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தொலைபேசி அழைப்பை அடுத்து தெஹிவளை அல்விஸ் வீதியில் உள்ள ஒரு வீட்டின் பின்னால் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த நாட்டில் தனியார் துறையில் பணிபுரியும் சீன நாட்டினர் குழு ஒன்று இந்த வீட்டிற்கு அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் தங்கியிருந்ததாகவும், குறித்த நபர் […]
யாழில் வைத்தியர் மீது தாக்குதல் ; தாக்குதல் நடத்தியவர்களால் பாரிய சர்ச்சை
யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் வீதியில் பயணித்த வைத்தியர் மீது தாக்குதல் மேற்கொண்ட இருவரை காவல்துறையினர் விடுவித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் குறித்த இருவர் நேற்று (18) மாலை மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழில் வைத்தியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய இருவர் காவல்துறையினரால் விடுவிக்கப்பட்ட விடயம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சம்பவதை தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று முன்தினம் இரவு (17) கோப்பாய் காவல் பிரிவிற்குட்பட்ட உரும்பிராய் […]
யாழ்ப்பாண மாவட்டத்தில் GovPay டிஜிட்டல் அரசுத் தொகுப்பு பயன்பாட்டின்ஆரம்ப நிகழ்வு
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களின் எண்ணக்கருவிற்கு இணங்க GovPayஎன்ற அரசின் டிஜிட்டல் பணம் செலுத்தும் செயலி அறிமுக நிகழ்வு நேற்றைய தினம் (18.09.2025) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வு போக்குவரத்து, பெருந்தெருக்கள் துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையிலும் பாராளுமன்ற உறுப்பினரான வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோரது பங்கேற்புடன் நடைபெற்றது. இது ஒரு முக்கியமான […]
Asia Cup 2025: ‘சூப்பர் 4 அட்டணை வெளியானது’.. இந்தியா ஆடும் 3 போட்டிகள்: தேதிகள், நேரம் இதுதான்!
ஆசியக் கோப்பை 2025 தொடருக்கான சூப்பர் 4 அட்டவணை வெளியாகி உள்ளது. இந்தியா ஆடும் மூன்று போட்டிகள் லிஸ்ட். தேதிகள், நேரம் என்ன? இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிக்கள் இதில் விளையாடும்.
காடை முட்டை சாலட், 155 அடி நீள மேஜை: பிரட்டனில் டிரம்புக்கு அளித்த விருந்து!
பிரிட்டன் சென்றிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அந்நாட்டு மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா இணைந்து மிகப்பெரிய விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். காடை முட்டை சாலட், வென்னிலா ஐஸ்க்ரீம் மற்றும் வாட்டர்கிராஸ் பன்னா கோட்டா, கோழிக்கறி பல்லோடைன் என பெயரே வாயில் நுழையாத, பாமர மக்களால் இப்படி ஒரு உணவு இருக்கிறது என்று அறிந்திருக்கவும், வாழ்நாளில் பார்த்திடவும் முடியாத பல உணவுகள் இந்த விருந்தில் இடம்பெற்றிருந்தன. செயின்ட் ஜார்ஜ்-ன் வின்ட்சர் காஸ்டில் மாளிகையில் […]
ஆட்கடத்தல் வழக்கிலேயே முன்னாள் கடற்படை புலனாய்வு பணிப்பாளர் கைது
2010ஆம் ஆண்டு இளைஞன் ஒருவர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்குத் தொடர்பாகவே, சிறிலங்காவின் முன்னாள் கடற்படை புலனாய்வுப் பணிப்பாளர், ஓய்வுபெற்ற றியர் அட்மிரல் சரத் மொஹோற்றி கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது. அளவ்வ பகுதியில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட இளைஞன் தொடர்பாக விசாரணை நடத்தும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கடற்படையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் றியர் அட்மிரல் மொஹோற்றியை நேற்று காலை விசாரணைக்கு
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை- அடுத்த வாரம் முடிவு
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வருவர் குறித்து, ஆராய்ந்து வருவதாகவும், அடுத்த வாரத்திற்குள் இறுதி முடிவு எதிர்பார்க்கப்படும் என்றும், ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தகவல் வெளியிட்ட எதிர்க்கட்சியின் தலைமை கொறடா கயந்த கருணாதிலக- “சபாநாயகர் மீதான நம்பிக்கை இழப்பு குறித்து நாங்கள் தற்போது ஆய்வு செய்து வருகிறோம். அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவது
இணையவழியில் மிரட்டி பணம் பறிப்பு, பெண் பலி? | IPS Finance - 315 | Vikatan | NSE | BSE
6000 Votes - Rahul பகீர் குற்றச்சாட்டு - IP Address OTP விவரங்களை தர மறுக்கும் ECI | Imperfect Show
* கர்சீஃப் வைத்து முகத்தைத்தான் துடைத்தேன்; ஆனால் - முகத்தை மறைத்த விமர்சனத்துக்கு இபிஎஸ் பதில் * ``எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தது உண்மை - உடைத்துப் பேசும் ராஜேந்திர பாலாஜி * முப்பெரும் விழா ஹைலைட்ஸ்! * விஜய் சுற்றுப்பயணம்: நானும், விஜயகாந்த்தும் இத எப்பவோ பாத்துட்டோம் - சரத்குமார் * தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் புகார்? * சிறப்பு தீவிர திருத்தம்: பாதிக்கும் மேற்பட்டோர் ஆவணம் சமர்பிக்க தேவையிருக்காது - தேர்தல் ஆணையம். * பகீர் ஆதாரங்களை வெளியிட்டு தேர்தல் ஆணையத்திற்கு ஒரு வாரம் கெடு விதித்த ராகுல் காந்தி! * தேர்தல் ஆணையத்தின் விளக்கம் என்ன? * தனியார் நிறுவனங்களின் அமலாக்கப் பிரிவாக ஒன்றிய அரசு மாறக்கூடாது! - இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் அறிக்கை * Uttar Pradesh: திஷா பதானி வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 2 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை * 2 லட்சம் கோடிக்கு வழிவகுத்துள்ள GST சீர்திருத்தம் - நிர்மலா சீதாராமன். * வரிப் பிரச்சினை ஒரு போர் அல்ல, அது வெறும் ஒரு சூழ்நிலை!' - பியூஷ் கோயல், ஒன்றிய வர்த்தக அமைச்சர். * பிரதமர், அவரின் தாயார் வீடியோவை நீக்க வேண்டும் - உயர்நீதிமன்றம். * சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா - ட்ரம்ப்
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் : மகப்பேறு அருளும் நெய்பிரசாதம்; மருந்துப்பொடி; வாழைத்தார்
சிராமலை இந்த பூமிக்கு வயது சுமார் 460 கோடி ஆண்டுகளாம். எங்கள் சிராமலையின் வயது சுமார் 230 கோடி ஆண்டுகள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இமயமலையின் வயதே சுமார் 4 கோடி ஆண்டுகள் தானாம். அப்படியானால் எங்கள் சிராமலையின் சிறப்பையும் பழைமையையும் என்ன என்பது? இப்படிப்பட்ட பழைமையும் பெருமையும் சிறப்பும் வாய்ந்த எங்கள் மலையில் ஈசன் கோயில் கொண்டது அற்புதம் அல்லவா! இன்றைக்குக் குழந்தை வரம் வேண்டி மக்கள் ஃபெர்ட்டிலிட்டி செண்டர்களை நாடி ஓடுகிறார்கள். அவர்கள் எல்லாம் ஒருமுறை இங்குவந்து எங்கள் ஈசனை தரிசிக்க வேண்டும். எந்நாட்டவர்க்கும் இறைவனாய் விளங்கும் எங்கள் ஈசனை ஒரு முறை வந்து தரிசித்து வழிபட்டால் வாழ்க்கை மாறுகிறதா இல்லையா என்று நீங்களே பாருங்கள். இப்படித்தான் சிராமலை உள்ள ஊர் மக்கள் பெருமிதத்தோடு கூறுகிறார்கள். 'அது என்ன சிராமலை... அது எங்கிருக்கிறது என்று கேட்கிறீர்களா?' சிராமலை என்பது மலைக்கோட்டையையே குறிக்கும். சிராமலை இருந்த ஊர் ஆதலால் அதைத் திருச்சிராப்பள்ளி என்றார்கள் முன்னோர்கள். 'சிரகிரி,’ 'திருச்சிரபுரம்' எனப் பல்வேறு பெயர்கள் இந்தத் தலத்துக்கு உண்டு. அதைத்தான் ஆங்கிலேயர் உச்சரிக்கத் தெரியாமல். 'டிரிச்சினாபள்ளி' என்று சொல்லிவிட்டான். இன்று அதை நாம் அழகு தமிழில் திருச்சி என்றும் திருச்சிராப்பள்ளி என்றுமே அழைக்கிறோம். திருச்சிராப்பள்ளி திருச்சியில் எங்கிருந்து நோக்கினாலும் காட்சி கொடுக்கும் இறை அந்த சிராமலை. ராவணனின் சகோதரனான திரிசிரன், தவமியற்றி இங்குள்ள ஈசனை பூஜித்துப் பேறு பெற்றதால், ‘சிராப்பள்ளி’ என்று பெயர் என்பார்கள். 5 -ம் நூற்றாண்டில் சமணர்களின் ஒருவரான சிரா என்பவர் வந்து பள்ளி அமைத்துத் தங்கியதால் சிராபள்ளி எனப்பட்டது என்போரும் உண்டு. திரு என்னும் மரியாதை மொழி சேர்ந்து திருச்சிராப்பள்ளி ஆனது என்றும் சொல்வார்கள். இந்தத் தலத்தை 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாராயண வேம்பையர் கோன் ‘சிராமலை’ என்றும், ராஜராஜனின் கல்வெட்டு ‘சிற்றம்பர்’ என்றும், அருணகிரிநாதரும் தாயுமானவரும் ‘சிரகிரி’ என்றும் திருச்சியைக் குறிப்பிட்டுள்ளனர். சுமார் 16 முதல் 18-ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகள் ‘திரிசிரபுரம்’ என்றே குறிப்பிடுகிறார்கள். இந்தத் தலத்தில் உமாதேவி, பிரம்மன், இந்திரன், அகத்தியர், ஜடாயு, சப்த ரிஷிகள், திரிசிரன், ராமபிரான், அர்ஜுனன், அனுமன், விபீஷணன், ஐயனார், நாக கன்னிகைகள், சாரமா முனிவர், சோழன், ரத்னாவதி, ஸ்ரீமௌனகுரு, தாயுமான அடிகள், அத்திரி முனிவர், தூமகேது, சேக்கிழார் மற்றும் வண்டு ஆகியோர் வந்து ஈசனை பூஜித்துப் பேறு பெற்றுள்ளனர். இத்தலத்தைப் பற்றி திருஞானசம்பந்தர் 11 பாடல்களும், அப்பரும் மாணிக்கவாசகரும் முறையே நான்கு மற்றும் இரண்டு பாடல்களும் பாடியுள்ளனர். கயிலாய மலைக்குக்கு நிகரான மலை இது என்பது ஆன்றோர் கருத்து. எனவே இதை இதை ‘தட்சிண கயிலாயம்’ என்பர். தாயுமாகிய செவ்வந்தி நாதர்... திருச்சி தாயுமானவர் கோயில் அற்புதங்கள்! இத்தல ஈசன் தாயுமானவர் ஆனது எப்படி? திருச்சியில் வாழ்ந்த தனகுத்தனின் மனைவி ரத்னாவதி. ரத்னாவதி கர்ப்பிணியாக இருந்தபோது அவளுக்குப் பேறு காலம் நெருங்கியது. அவளுக்கு உதவ காவிரிபூம்பட்டினத்தில் இருந்து அவளின் தாயார் புறப்பட்டார். அப்போது காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் செய்வது அறியாது அவள் தாய் தவித்தாள். ரத்னாவதியோ பிரசவ வலியால் துடித்தாள். ‘தாய் இன்னும் வரவில்லையே!’ என வருந்திய ரத்னாவதி ஈசனைத் தொழுதாள். பேறுகாலத்தின் சரியான நேரத்தில் ஈசனே தாய் வடிவில் வந்து, வேண்டிய உதவிகளைச் செய்தார். வெள்ளம் வடிந்ததும் ரத்னாவதியின் உண்மைத் தாயார் ஓடோடி வந்தார். அங்கு, தன்னைப் போலவே மற்றொரு தாய், மகளுக்கு உதவுவதை அறிந்து வியந்தார். இந்த இருவரில் தன் உண்மையான தாய் யாரென்று அறிய முடியாமல் குழம்பினாள் மகள். அப்போது பேறு காலத்தில் உதவிக்குத் தாய் உருவில் வந்த ஈசன் மறைந்து அதற்கு பதிலாக இடப வாகனத்தில், மட்டுவார் குழலம்மையுடன் செவ்வந்தி நாதராக காட்சி தந்தார் ஈசன். ரத்னாவதியும் அவள் தாயாரும் ஈசனை நன்றிப் பெருக்குடன் தொழுது வணங்கினர். அன்று முதல் திரிசிராமலை அருள்மிகு செவ்வந்திநாதருக்குத் தாயுமானவர் எனும் திருப்பெயர் வழங்கலாயிற்று. இந்த நிகழ்வுகளை விளக்கும் சித்திரங்கள் கோயிலின், சித்திர மண்டப திருச்சுற்றிலும், மேல் விதானத்திலும் இடம்பெற்றுள்ளன. மலைக்கோயில் மலைக்கோயில் மூன்று நிலையாக அமைந்துள்ளது. அடிவாரத்திலிருக்கும் மாணிக்க விநாயகர் சந்நிதி, மட்டுவார்குழலம்மை உடனாய ஸ்ரீதாயுமானவர் திருக்கோயில்கள் இரண்டாம் நிலை. உச்சியில் விநாயகர் கோயில் மற்றும் மணி மண்டபம் உள்ளிட்ட பகுதிகள் மூன்றாம் நிலை என மூன்று பகுதிகளாக மலை அமைந்துள்ளது. மலைக் கோயிலை கிழக்கிலிருந்து பார்த்தால், விநாயகர் போன்றும், வடக்கிலிருந்து பார்த்தால் தோகை விரித்தாடும் மயில் போன்றும், மேற்கிலிருந்து பார்த்தால் நங்கூரம் பாய்ச்சிய கப்பல் மற்றும் சிவலிங்கம் போலவும் தெற்கிலிருந்து பார்த்தால் தலை உயர்த்தி அமர்ந்திருக்கும் ரிஷபம் அல்லது யானை மேல் அம்பாரி இருப்பது போலவும் தோற்றம் அளிக்கும். உச்சிப் பிள்ளையார் கோயிலிலிருந்து கீழே நோக்கினால், படிக்கட்டுகளும், மலையின் தோற்றமும், விநாயகரின் தும்பிக்கை போல் தோற்றமளிக்கும். அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் சந்நிதியில் இருந்து படி ஏறினால், மௌன சுவாமிகள் மடம், முருகன் சந்நிதி, நூற்றுக் கால் மண்டபம், இன்னும் பல மண்டபங்கள், தாயுமானவரின் கோயில் மண்டபம், கம்பத்தடி விநாயகர், ஆறுமுகன், அறுபத்துமூவர், செவ்வந்தி விநாயகர், மட்டுவார்குழலி, சுகந்த குந்தளாம்பிகை ஆகியோரை தரிசித்த பிறகு மூலவர் அருள்மிகு தாயுமானவரை தரிசிக்கலாம். திருச்சி மலைகோட்டை தாயுமானவர் சாமி தெப்பத் திருவிழா..! படங்கள் - தே.தீக்ஷித் இந்தக் கோயிலில் ஆயிரங்கால் மண்டபம், வாகன மண்டபம், சகஸ்ரலிங்க மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், சித்திர மண்டபம், பதினாறு கால் மண்டபம், மணி மண்டபம் ஆகியவை உள்ளன. சகஸ்ரலிங்க மண்டபத்தில் பல லிங்கங்கள் உள்ளன. இந்த மண்டபங்கள் அனைத்தும் மன்னர்கள் மற்றும் இறை அன்பர்களாலும் வெவ்வேறு கால கட்டங்களில் கட்டப் பட்டவை. கோயிலுக்குச் செல்லும் வழியில் இடப் பக்கத்தில் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. இதன் நடுவில் அழகான சலவைக்கல் மண்டபம் ஒன்றும் உள்ளது. இங்கு சித்திரை மாதத்தில் நிகழும் பெருந்திருவிழாவின் 5-ம் நாள் செட்டிப் பெண் மருத்துவ நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது சுகப் பிரசவம் நிகழ்வதற்காக சுக்கு வெல்லம் கலந்த மருந்துப் பொடி பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த மருந்தினால் பலன் அடைந்தோர் ஏராளம். மலைமேல் கோயிலில் சுவாமி சந்நிதிக்குப் போகும் வழியில் சித்திர மண்டபம் உள்ளது. இது அம்மன் கோயிலுக்கு மேலேயே மாடிக் கட்டடமாக அமைந்துள்ளது. இங்கு நடராசர் திருமுழுக்காட்டு நிகழ்ச்சியும், சிறப்புப் பூஜைகளும் நடத்தப்படுகின்றன. 64 சிவ மூர்த்தங்களுள் ஒன்று கங்காள மூர்த்தி. வானிலிருந்து வேகமாக இறங்கிய கங்கையை தன் சடை முடியில் தாங்கிய இறைவன் அதை பூமியில் பாய விட்டதை சித்திரிக்கும் சிவரூபம். உச்சிப் பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் வழியிலுள்ள தென்புற குடவரைக் கோயிலில் செதுக்கட்டுள்ள கங்காள மூர்த்தி சிற்பம், கலைநுட்பமும், கலைநயமும் கொண்டது. இது முதலாம் மகேந்திரவர்மன் காலத்திய கலைப் பணி. அருள்மிகு மட்டுவார் குழலம்மை என்கிற சுந்தர குந்தளாம்பிகை மேற்கு நோக்கி அருள் பாலிக்கிறாள். ‘மட்டு’ என்றால் தேன். தேன் நிறைந்த மலர்களால் தொகுக்கப்பட்ட மாலையை அணிந்த, நீண்ட கூந்தலை உடையவள் என்பதால் இந்தப் பெயர். இந்த அம்பிகையின் சந்நிதியில் ஆதிசங்கரரின் சௌந்தர்ய லஹரி ஸ்லோகங்கள் பளிங்குக் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன. திருவையாறு தியாகராஜ சுவாமிகள், இந்த அம்பாளின் மீது பாடல்கள் பாடி உள்ளார். அடுத்து மேற்கு நோக்கிய நிலையில் தாயுமானவர் சந்நிதி. தாயுமானவர் சந்நிதி இரண்டு அடுக்குகள் கொண்டது. கருவறையில் சுயம்புலிங்கமாக அருள் பாலிக்கும் இந்த இறைவனுக்கு செவ்வந்திநாதர், திருமலைக்கொழுந்தீசர், தாயுமானவர், திருமலைப் பெருமான் அடிகள், மாத்ருபூதேஸ்வரர் ஆகிய திருப்பெயர்களும் உண்டு. தமிழ்நாட்டில் உள்ள நான்கு பெரிய லிங்கங்களில் தாயுமானவரின் லிங்கத் திருமேனியும் ஒன்று. லிங்கம் மேற்கு நோக்கி இருப்பதால் எதிரில் வழக்கப்படி உள்ள நந்தி கிடையாது. அதற்கு பதிலாக நந்தியம்பெருமான் தெப்பக்குளம் அருகே கோயில் கொண்டுள்ளார். மேற்கு நோக்கியுள்ள இறைவனின் முதுகுப்புறத்தைப் பார்த்தபடி நந்தியும், மேற்கு நோக்கியுள்ளது அதிசயம்தான். பங்குனி மாதம் 23, 24, 25 தேதிகளில் இங்குள்ள சிவலிங்கத்தின் மீது கதிரவனின் மாலை நேரக் கதிர்கள் படிவதுண்டு. இதை சூரிய பூஜை என்கின்றனர். தாயுமானவருக்கு நெய்யினால் பாத அபிஷேகம் மற்றும் பாத காணிக்கை செலுத்தி அந்த நெய்யை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால், குழந்தையில்லாத தம்பதிக்குக் குழந்தை பிறக்கும். இந்தக் கோயிலின் தலமரம் வில்வம். இது பாராவாசல் நந்தவனத்தில் உள்ளது. கர்ப்பமுற்ற பெண்கள் சுகப் பிரசவம் ஆவதற்காக தாயுமானவர் சந்நிதியில் வாழைத்தார் வாங்கிக் கட்டுவதாக வேண்டிக் கொள்வர். பிரசவம் ஆனவுடன் தாயுமானவர் சந்நிதியில் வாழைத்தாரைக் கட்டி, அதை அர்ச்சகர் சற்று நேரம் ஊஞ்சல் போல் ஆட வைத்த பிறகு, அங்கு வரும் பக்தர்களுக்குப் பழங்களைப் பிரசாதமாக விநியோகிப்பர். தாயுமானவர் திருக்கோயில் காலை 5 மணி முதல் 12 மணிவரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் : பித்ரு சாபம் தீரும், பிரிந்தவர்கள் சேர்வர் - ஓர் அற்புத சிவாலயம்!
பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!
பாகிஸ்தான் மற்றும் செளதி அரேபியா நாடுகளுக்கு இடையே முக்கிய பாதுகாப்பு உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் அல்லது செளதியை யாராவது தாக்கினால், அது இரண்டு நாடுகளின் மீதான தாக்குதலாக கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மானின் அழைப்பை ஏற்று, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்போது, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார், பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், நிதியமைச்சர் முஹம்மது ஔரங்கசீப் […]
செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு-20 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளுக்கு குடிநீர்!
ட்செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்ததன் மூலம் 20 லட்சத்துக்கும் அதிகமாக வீடுகளுக்கு நல்ல தண்ணீர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல்- ஹமாஸ் போர் ; காசாவில் பலி எண்ணிக்கை 65 ஆயிரமாக உயர்வு
இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 65 ஆயிரமாக உயர்ந்துள்ளது. சுமார் 2 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட இதுவரை 65 ஆயிரத்து 62 பேர் உயிரிழந்துள்ளனர் அதேவேளை, காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு எதிரான தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது. இதனால் போர் மேலும் தீவிரமடைந்து பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் […]
ரோபோ சங்கர் மறைவு: கலைஞர்கள் தங்கள் உடல் நலத்தை பாதுகாக்க வேண்டும் - தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல்
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நட்சத்திரமான ரோபோ சங்கர் உடல்நலக் குறைவால் இன்று (செப் 17) உயிரிழந்துள்ளார். 46 வயதான ரோபோ சங்கர், மஞ்சள் காமாலை காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ரோபோ சங்கர் சில வருடங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் தேறி மீண்டும் படங்களில் நடித்து வந்த நிலையில், மீண்டும் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், கல்லீரல் மற்றும் சீறுநீரகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் அவர் உயிரிழந்தார். ரோபோ சங்கர் மறைவுக்கு திரையுலகினர், கலையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ரோபோ சங்கர் தனியார் தொலைக்காட்சியின் காமெடி நிகழ்ச்சியில் மிமிக்ரி கலைஞராக அறிமுகமாகி, 2007 ஆம் ஆண்டு ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான தீபாவளி படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிகராக அறிமுகமானார். ரோபோ சங்கர் சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து தோன்றியதன் மூலம் தமிழகமெங்கும் உள்ள வீடுகளில் இடம்பிடித்தார். அதன்பின், வெள்ளித்திரையிலும் அசத்தினார். விஜய்யுடன் புலி, அஜித்துடன் விஸ்வாசம், தனுஷின் மாரி உள்பட பல்வேறு படங்களில் நடித்து புகழடைந்தார். ரோபோ சங்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தமிழிசை சௌந்தரராஜன், சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை பிரபலமாக விளங்கிய திரைப்படக் கலைஞர் திரு. ரோபோ சங்கர் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. திரைப்படத்துறையினருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், திரைப்படக் கலைஞர்கள் தங்கள் கடுமையான பணிகளுக்கிடையில் உடல் நலத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். TVK: தொண்டர்களை தலைவர் ஒழுங்குபடுத்த வேண்டாமா? - விஜய் கட்சிக்கு நீதிமன்றம் கேள்வி!
16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை –அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை!
சீனாவின் மிகப்பெரிய ஹாட்பாட் சங்கிலியான ஹாய்டிலோ ஓட்டலுக்கு கடந்த பிப்ரவரி மாதம் சென்ற இரு இளைஞர்கள் சூப் ஆர்டர் செய்தனர். தனி அறை ஒன்றில் உணவருந்தும்போது அவர்கள் சூப் பாத்திரத்தில் சிறுநீர் கழிக்கும் வீடியோ ஆன்லைனில் வைரலாகப் பரவியது. குடிபோதையில் சிறுவர்கள் விசாரணையில், அந்தச் சிறுவர்கள் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஹாய்டிலோ இழப்பீடு வழங்கியது. இதற்கிடையே, ஓட்டல் சார்பில் ஷாங்காய் நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி […]
ஆசியக் கோப்பை 2025 லீக் போட்டியில், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இலங்கை அணி வெற்றியைப் பெற்றது. இதனால், சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஆப்கானிஸ்தான் அணி இழந்துவிட்டது.
மாணவிக்கு 1000 தொலைபேசி அழைப்பு மேற்கொண்ட ஆசிரியர்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், மாணவியுடன் நூற்றுக்கணக்கான தனிப்பட்ட செய்திகள் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் மூலம் தவறான உறவை வளர்த்த ஆசிரியர் ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆசிரியருக்கு குறைந்தது 15 ஆண்டுகளுக்கு கற்பித்தலில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவியின் தனியுரிமையைப் பாதுகாக்க ஆசிரியரின் பெயர் மற்றும் பள்ளி மாவட்டம் வெளிப்படுத்தப்படவில்லை. ஆசிரியர் தனது அதிகாரம் மற்றும் நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி, மாணவியை தனிப்பட்ட லாபத்திற்காக சீண்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2024 மார்ச் மாதம், பள்ளி […]
கண்டுபிடிக்கப்படாத நாட்டின் முக்கிய நடவடிக்கை
லக்ஸ்மன் அதிகாரம் எவற்றையெல்லாம் செய்யும் என்பதனை வெளிப்படுத்தும் வகையில் இப்போது இலங்கையில் நடைபெற்று வருகின்ற சம்பவங்கள் இருக்கின்றன. அந்த ஒழுங்கில்தான், கடந்த வாரத்தில் பெரும் களேபரம் ஒன்று விஜேராம மாவத்தையில் நடந்து முடிந்திருக்கிறது. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் இந்தக் களேபரத்துக்குக் காரணமாக இருந்தது. அதே நேரத்தில் முன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ஷ மாத்திரமே அரச மாளிகையில் வசித்துவந்தார் என்பதான ஒரு பிம்பமும் உருவாக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு அச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்காதவர்கள், வாக்களிக்கத் தவறியவர்கள் பற்றியெல்லாம் விமர்சனங்கள் […]
பழனி: பழங்குடி மக்களின் துயரத்தை எடுத்துரைத்த ஜூ.வி... வீடு கட்டும் ஆணை பிறப்பித்த அரசு நிர்வாகம்!
பழனியில் உள்ள மண் திட்டில் பகுதியில் வசிப்பதற்கு வீடில்லாமல் கிழிந்த தார்பாய்களால் பெரும் சிரமத்துடன் வசிப்பதாக ஜுனியர் விகடன் இதழில் செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்த செய்திக்காக மாவட்ட ஆட்சியர் சரவணனிடம் விளக்கம் பெற்று வெளியிட்டோம். இந்த செய்தி நேற்று புதன்கிழமை ஜூனியர் விகடன் இதழில் வெளியானது. பழங்குடி மக்களுக்கு வீடு கட்டி கொடுப்பதற்கு மாவட்ட ஆட்சியர் சரவணன் மாநில பழங்குடி நல இயக்குநர் அண்ணாதுரையிடம் கலந்தலோசித்தார். இதனடிப்படையில் உடனே பழங்குடி நல இயக்குநர் அண்ணாதுரை மண் திட்டில் வாழும் மலசர் பழங்குடி மக்கள் 16 குடும்பங்களுக்கு தொல்குடி திட்டத்தின் கீழ் 5,73,000 ரூபாய் மதிப்பில் வீடுகளை கட்டி தருவதற்கான ஆணையை பிறப்பித்துள்ளார். வீடு கட்டுவதற்கான ஆணை இது குறித்து பழங்குடியின நல ஆணையத்தின் இயக்குநர் அண்ணாதுரையிடம் பேசியபோது, ” தொடர்ச்சியாக பழங்குடி மக்களுக்கு வீடு கட்டுவதற்கான வேலைகளை செய்து வருகிறோம். குறிப்பாக விளிம்பு நிலையில் வாழும் பளியர், முதுவர், காடர், மலசர் போன்ற பழங்குடி சமூகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். கடந்த வருடம் 2500 வீடுகள் வரை கட்டப்பட்டது. இந்த வருடம் தற்போது வரை ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. அதோடு பழங்குடியின மக்களின் மொழி மற்றும் பண்பாடு ஆகியவற்றை சேகரித்து அவற்றை இணையதளத்தில் பதிவேற்றுகிறோம்” என்றார்.
பெங்களூருவில் சாலை பள்ளங்களால் நகரை காலி செய்யப்போவதாக தனியார் நிறுவனங்கள் கூறி வருகின்றன. இதற்கு கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
ரோபோ சங்கர் மறைவு: தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல்!
ரோபோ சங்கர் உயிரிழந்த நிலையில் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
உத்தரகாண்டில் நிலச்சரிவு: வீடுகள் இடிந்து விழுந்ததில் 10 பேர் மாயம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பால் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்றை முன் தினம் டேராடூனில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. இதன் காரணமாக தம்சா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆற்றங் கரையோரத்தில் உள்ள தப்கேஷ்வர் மகாதேவ் கோயிலைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்தது. இதனால் 15க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் .சாமோலி மாவட்டத்தில் மீண்டும் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. 6 வீடுகள் இடிந்து விழுந்தன. நிலச்சரிவு ஏற்பட்டபோது ஏழு பேர் வீடுகளுக்குள் இருந்தனர், […]
உலகின் பிசியான விமான நிலையங்கள் எவை தெரியுமா? லிஸ்ட்டில் இந்தியா உள்ளதா?
உலகின் பிசியான சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் சிறப்புகள் குறித்த பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.
எடப்பாடி பழனிசாமியுடன் எப்போதும் கூட்டணி இல்லை - டிடிவி தினகரன் திட்டவட்டம்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அமமுக ஏற்காது என டிடிவி தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Robo Shankar: உடல்நலக் குறைவால் காலமானார் ரோபோ சங்கர்
நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இயற்கை எய்தியிருக்கிறார். அவருக்கு வயது 46 ரோபோ சங்கர் உடல்நலக் குறைவால் நேற்று காலை சென்னையில் உள்ள பெருங்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களுக்கு பிரபலமானவர், அடுத்தடுத்து கிடைத்த சினிமா வாய்ப்புகளை இறுக்கமாகப் பிடித்து, தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க காமெடியன்களில் ஒருவரானார். இவர் செய்யும் மிமிக்ரிக்கும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சினிமாவில் நடிக்கத் தொடங்கிய இவருக்கு, பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான மாரி' திரைப்படம் ப்ரேக் தந்தது பெரிய வாய்ப்புகளை தேடி தந்தது. ரோபோ சங்கர் அப்படத்தைத் தொடர்ந்து உச்ச நட்சத்திரங்கள் பலருடைய திரைப்படங்களில் நடித்தார் ரோபோ சங்கர். டப்பிங் ஆர்ட்டிஸ்டாக லயன் கிங்' இவர் கொடுத்த பின்னணி குரலும் பல குழந்தைகளுக்கு பிடித்தமானது. சன் டி.வி-யில் ஒளிபரப்பாகி வந்த டாப் குக் டூப் குக்' நிகழ்ச்சியிலும் போட்டியாளராக இவர் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2023-ம் ஆண்டு இவருக்கு மஞ்சக்காமாலை நோய் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இவருடைய உடல் எடை பெருமளவு குறைந்ததும் பலருக்கு நினைவிருக்கலாம். ரோபோ சங்கரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
இலங்கையில் சிறுநீரக நோயால் உயிரிழப்பவர்கள் தொடர்பில் வெளியான தகவல்
நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட 5 பேர் ஒவ்வொரு நாளும் மரணிப்பதாக தேசிய சிறுநீரக நோய்த் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவு தெரிவித்துள்ளது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் மரணிக்கும் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை 1600 ஆக காணப்படுவதாக சமூக மருத்துவ நிபுணர் சிந்தா குணரத்ன தெரிவித்தார். சிறுநீரக நோயாளிகள் 2023 ஆம் ஆண்டில் மட்டும் 213,000 நாள்பட்ட சிறுநீரக நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். “விழிப்புடன் இருப்போம், முன்கூட்டியே அடையாளம் காண்போம், நமது சிறுநீரகங்களைப் பாதுகாப்போம்” […]
UK சென்ற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ; அதிர்ச்சி தரும் பாதுகாப்பு தகவல்!
உலகத்தின் கண்களைத் தன் பக்கம் திருப்பும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இப்போது இங்கிலாந்துக்கு சென்றுள்ள நிலையில் அவரது பயண நோக்கம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்க ஜானாதிபதியின் இந்த பயணம் இது ஒ சாதாரண அரசுமுறைப் பயணம் அல்ல என கூறப்படுகின்றது. டிரம்ப்பின் இந்த வருகை, அவர் எப்போதும் விரும்பும் பிரம்மாண்டம் மற்றும் அசாதாரண பாதுகாப்பு ஏற்பாடுகளால் உலகையே பிரமிக்க வைத்துள்ளது. கவசமிடப்பட்ட பிரத்யேக லிமோசின் கார் டிரம்ப் வந்திறங்கியதுமே, 1.2 மில்லியன் மதிப்புள்ள, […]
பாதாள உலக குழுவைச் சேர்ந்த கொமாண்டோ சலிந்தவுக்கு ரி 56 ரக துப்பாக்கி ரவைகளை விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறிலங்கா இராணுவ அதிகாரி இடைநிறுத்தப்பட்டுள்ளார். மல்லாவி பாலி நகர் சிறிலங்கா இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியான, லெப். கேணல் தர அதிகாரியே, கொமாண்டோ சலிந்தவுக்கு 260 ரவைகளை விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டவுடன் இராணுவத்தில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார் . இதனிடையே, கொமாண்டோ சலிந்தவுக்கு, கைது செய்யப்பட்ட லெப்.கேணல் அதிகாரி ஆயிரத்திற்கும் அதிகமான ரவைகளை விற்பனை செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளை பாதாள உலக தலைவன் ஹரக் கட்டாவை கொலை செய்வதற்கு, அவரை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் பேருந்து மீது கிளைமோர் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்ட தகவலும் விசாரணைகளில் வெளியாகியுள்ளது. இதற்காக இரண்டு கிளைமோர்களை, தருமாறு கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரியிடம், கொமாண்டோ சலிந்த கேட்டிருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
`என்ன இவ்வளவு தூரம் வளர்த்துவிட்டது நீங்கதான்; நாளைக்கு என்னோட படம் ரிலீஸ்...'- நடிகர் கவின் | Video
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றிகரமாக வளர்ந்து வருபவர் நடிகர் கவின். தன் இயல்பான நடிப்பாலும், திரைக்கதை தேர்வாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறார். `லிஃப்ட்' படத்தில் தொடங்கி `டாடா' வரை அவரின் திரைப்பயணம் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இவரது 'ஸ்டார்' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது, நடிகராக கவினுக்கு ஒரு மைல் கல்லை தந்தது. நடிகர் கவின் : ``கிஸ் டைட்டில் பார்த்ததும் ஒருமாதிரி இருக்கும்; ஆனால் இந்நிலையில், கவினின் ஆறாவது படமாக உருவாகியிருக்கும் 'கிஸ்' நாளை (செப்.19) முதல் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. டான்ஸ் மாஸ்டர் சதீஷின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில், அயோத்தி புகழ் ப்ரீத்தி, விஜே விஜய், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். விஜய் சேதுபதி வாய்ஸ் ஓவர் கொடுத்திருக்கார். 'கிஸ்' படத்தின் வெளியீட்டையொட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கும் நடிகர் கவின், நம்ம படம் நாளை ரிலீஸாகிறது. முழுக்க முழுக்க ஜாலியான படம் இது. ஒன்னுமே இல்லாத ஒருத்தன இவ்வளவு தூரம் கொண்டு வந்து வளர்த்துவிட்டது நீங்கள்தான். Kiss நாளை முதல் :) pic.twitter.com/SytfaKRkuk — Kavin (@Kavin_m_0431) September 18, 2025 இங்கிருந்து இன்னும் ரொம்பதூரம் கூட்டிட்டுப் போவிங்கனு நம்புறேன். எப்பவும் கூடவே இருங்க. நாளை பாருங்கள், நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும் என்று பேசியிருக்கிறார் கவின். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
கிளிநொச்சி தர்மபுரம் கல்லாறு பகுதியில் பயன்பாடற்ற மலக்குழிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு கஞ்சா இராணுவத்தினரின் தகவலுக்கமைவாக பொலீஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இதனிடையே முன்னாள் அமைச்சர் டக்ளஸினால் வழங்கப்பட்ட பூநகரி பிரதேச கடலட்டைப் பண்ணைக்கள் ஊடாகவே கஞ்சா கடத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
TVK: தொண்டர்களை தலைவர் ஒழுங்குபடுத்த வேண்டாமா? - விஜய் கட்சிக்கு நீதிமன்றம் கேள்வி!
தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்யும் கூட்டங்களுக்கு நிறைவேற்ற சாத்தியமில்லாத, நியாயமற்ற நிபந்தனைகளை தமிழக காவல்துறை விதிப்பதாக அந்தக் கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தொடுத்த வழக்கில், அரசியல் கட்சிகள் அனைத்துக்கும் பொதுவான வழிமுறைகளை உருவாக்க வேண்டுமென்றும், பொதுச் சொத்துகள் சேதமானால் இழப்பீடு பெற முன்பணமாக குறிப்பிட்ட தொகை டெபாசிட் செய்யப்பட வேண்டுமென்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. madras high court தவெக போட்ட வழக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 13ம் தேதி பரப்புரையைத் தொடங்கினார். டிசம்பர் 20ம் தேதி வரை சனி, ஞாயிறு கிழமைகளில் தமிழகம் முழுவதும் பயணம் செய்து பரப்புரை செய்கிறார். தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள காவல்துறை தரப்பில் முதலில் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. பின்னர், தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் DGP-யிடம் பரப்புரை நடத்த அனுமதியளிக்குமாறு மனு அளித்ததைத் தொடர்ந்து, கடந்த 13ஆம் தேதி திருச்சியில் பரப்புரையில் ஈடுபடுவதற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதியளித்திருந்தது காவல்துறை. இதனைச் சுட்டிக்காட்டி, விஜய் பிரசாரத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை எந்த பாரபட்சமும் இன்றி பரிசீலித்து, அனுமதி வழங்க வேண்டும் என த.வெ.க. துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. விஜய் இன்று (செப் 18) நீதிபதி என்.சதீஷ்குமார் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. த.வெ.க சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, மற்ற கட்சிகளுக்கு விதிக்கப்படாத, நிறைவேற்ற முடியாத நிபந்தனைகள் தவெக-வுக்கு விதிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார். எந்த வழியாக சென்னைக்குத் திரும்ப வேண்டும், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் வரக் கூடாது, எத்தனை கார்கள் வரவேண்டும் என பல்வேறு விஷயங்களில் காவல்துறை நிபந்தனை விதிப்பதாக வாதாடினார். விஜய்க்கு கேள்வி இந்த வழக்கு விசாரணையின்போது, தலைவராக இருக்கும் நீங்கள் தான் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். உயரமான இடங்களில் ஏறி நின்று ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்பது? தொண்டர்களை தலைவர்களாகிய நீங்கள் ஒழுங்குபடுத்த வேண்டாமா? என கேள்வி எழுப்பியுள்ளது உயர் நீதிமன்றம். அத்துடன் அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில், பொதுவான விதிமுறைகளை வகுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது. திருச்சியில் தவெக தொண்டர்கள் ஏற்படுத்திய சேதத்துக்கு இழப்பீடு விதிக்கவும், பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீட்டை வசூலிக்கும் விதமாக ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும் வகையில் விதிமுறைகளை வகுக்கவும் உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 24ம் தேதிக்கு மாற்றிவைக்கப்பட்டுள்ளது. வஃக்ப் திருத்தச் சட்டம்: விஜய் தலைமையில் மனு, மகத்தான வெற்றி - தவெக அறிக்கை!
மன்னார் காற்றாலை:கொழும்பில் போராட்டம்!
மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிராக பாரிய போராட்டமொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் நாளை 19ம் திகதி முன்னெடுக்க அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக இன்றைய தினம் 47 ஆவது நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அப்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் “மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் நாளைய தினம் (19) கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் மாலை வேளை முன்னெடுக்கப்படவுள்ளது. மன்னார் மாவட்டத்தில் இருந்து பல நூற்றுக்கணக்கான மக்கள் தமது கிராமங்களில் இருந்து கலந்து கொள்ள உள்ளனர், அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 47 நாட்களாக மன்னாரில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்து இருப்பினும், அரசாங்கத்தால் இதுவரை எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கோரிக்கைகளை முன் வைத்து நாளைய தினம் வெள்ளிக்கிழமை மாலை ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம் இடம்பெற உள்ளது. குறித்த போராட்டத்தில் தென் பகுதியில் உள்ள சிங்கள சகோதரர்களும் மற்றும் மத தலைவர்களும் இணைந்து போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.
Neeraj Chopra: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெளியேற்றம்; நடந்தது என்ன?
உலக தடகள சாம்பியன்ஷிப் 2025 தொடரில், ஈட்டி எறிதல் போட்டி பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, முதலில் நடந்த தகுதிச் சுற்றில் ஈட்டியை 80 மீட்டருக்கும் அதிகமாக எறிந்து, நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அதேபோல பாகிஸ்தானின் அர்ஷாத் நதீமும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார். நீரஜ் சோப்ரா, பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் Neeraj Chopra: அர்ஷத் நதீம் பயோபிக்கில் இவர் நடித்தால் நன்றாக இருக்கும் - நீரஜ் சோப்ரா நெகிழ்ச்சி கடந்த ஆண்டு நடந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ராவிற்கும், பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமிற்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. ஆனால், இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் மிகச்சிறப்பாக செயல்பட்டு 92.97 மீட்டருக்கு வீசி தங்கப்பதக்கம் வென்றார். 89.45 மீட்டருக்கு வீசிய நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இந்நிலையில் இந்த உலக தடகள சாம்பியன்ஷிப் 2025 தொடரின் இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ராவிற்கும், பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமிற்கும் இடையேதான் போட்டியிருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இருவருமே இதில் முதலாவது இடத்தில் இடம்பெறவில்லை. சச்சின் யாதவ் Neeraj Chopra: அர்ஷத்துடன் நான் தோற்பது இதுவே முதல்முறை; ஆனால்... - நீரஜ் சோப்ரா 2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒலிம்பிக்கில், ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற கெஷோர்ன் வல்காட், 88.16 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதல் இடத்தை பிடித்து தங்க பதக்கத்தை வென்றிருக்கிறார். இரண்டாவது இடத்தை ஆண்டர்சன் பீட்டர்ஸ், மூன்றாவது இடத்தை குர்டஸ் தாப்சன் பிடித்திருக்கிறார். இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 8ஆவது இடத்தை மட்டுமே பிடித்து போட்டியிலிருந்து வெளியேறியிருக்கிறார். மற்றொரு இந்தியரான சச்சின் யாதவ் 86.27 மீட்டர் தூறம் ஈட்டி எறிந்து 4வது இடத்தைப் பிடித்து கவனத்தை ஈர்த்திருக்கிறார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
செம்மணி:3ம் கட்ட அகழ்வு ஆரம்பம்?
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி மூன்றாம் கட்ட அகழ்வு ஆரம்பமாகவுள்ளது. மனிதப் புதைகுழி வழக்கு வியாழக்கிழமை(18) அன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் அடுத்த அகழ்வுக்கான பாதீட்டை மன்றில் சமர்ப்பித்தார். பாதீட்டை ஏற்றுக் கொண்ட நீதிமன்று வரும் ஒக்ரோபர் 01ம் திகதி முன்னேற்ற நடவடிக்கையை அவதானிப்பதற்கான அறிக்கையை பெற்றுக் கொள்ள தவணையிட்டுள்ளது. ஒக்ரோபர் 01ம் திகதி பாதீடு நிறைவேற்றப்படுமாக இருந்தால் ஒக்ரோபர் 21ம் திகதி அடுத்த கட்ட அகழ்வுப்பணி ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி நிரைஞ்சன் தெரிவித்தார். செம்மணி சிந்துப்பாத்தியில் மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் இடத்தில் நடந்த அகழாய்வில் 200-க்கும் மேற்பட்ட எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் சிறுவர்களின் எலும்புக் கூடுகள் அதிகம் கிடைத்திருந்தது . போரின்போதும், போர் நிறைவடைந்த பிறகும் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மாத்தளை, சூரியகந்த, வனவாசல, கொழும்பு துறைமுகம் என 20-க்கும் மேற்பட்ட பகுதிகளில் மனிதப் புதைகுழிகள் அம்பலமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Kalki 2898 AD படத்திலிருந்து தீபிகா படுகோனே நீக்கம்: காரணம் என்ன?
கடந்த 2024ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கல்கி 2898 ஏ.டி. பிரபாஸ் நடித்த இந்த படத்தில், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, அன்னா பென், திஷா படானி, கமல் ஹாசன், பசுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். Kalki 2898 AD இந்த படத்தின் இரண்டாம் பாகம் 2026ம் ஆண்டு பிற்பகுதியில் அல்லது 2027ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் எனக் கூறப்பட்டிருந்தது. வருகின்ற பிப்ரவரி முதல் படப்பிடிப்பு பணிகள் தொடங்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. தயாரிப்பு நிறுவனம் சொல்லும் காரணம் கல்கி படத்தின் கதையே தீபிகாவைச் சுற்று நடக்கும் வகையில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தை ஏற்றிருந்தார். இந்த நிலையில், அவர் திடீரென படத்தில் இருந்து நீக்கப்பட்ட செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், Kalki 2898 AD படத்தின் அடுத்த பாகத்தில் தீபிகா படுகோனே நடிக்கமாட்டார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறோம். மிகக் கவனமாகப் பரிசீலித்த பிறகு, நாங்கள் பிரிந்துசெல்ல முடிவு செய்துள்ளோம். Deepika Padukone முதல் படத்தை உருவாக்கிய நீண்ட பயணம் இருந்தபோதிலும், எங்களால் ஒரு கூட்டணியாய் இணைய முடியவில்லை. மேலும், ’Kalki2898AD’ போன்ற ஒரு படம் அர்ப்பணிப்புக்கும் இன்னும் பலவற்றிற்கும் தகுதியானது. நாங்கள் அவரது எதிர்காலப் பணிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம் எனக் கூறியுள்ளனர். This is to officially announce that @deepikapadukone will not be a part of the upcoming sequel of #Kalki2898AD . After careful consideration, We have decided to part ways. Despite the long journey of making the first film, we were unable to find a partnership. And a film like… — Vyjayanthi Movies (@VyjayanthiFilms) September 18, 2025 ஏற்கெனவே பிரபாஸ் படத்திலிருந்து நீக்கம்! முன்னதாக சந்தீப் ரெட்டி வாங்காவின் படத்திலிருந்து தீபிகா வெளியேறியது சர்ச்சையை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. அதுவும் பிரபாஸ் நடிக்கவிருந்த ஸ்பிரிட் எனக் கூறப்பட்டது. அதிலிருந்து தீபிகா விலகியபோது அவர் பெயரைக் குறிப்பிடாமல் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் சந்தீப் ரெட்டி வாங்கா. இதனால் ஸ்பிரிட் படத்திலிருந்து தீபிகா விலகியதற்கும் இதற்கும் தொடர்பு இருக்கலாம் என ரசிகர்கள் சந்தேகிக்கின்றனர். Deepika: ``நான் தான் பிரேக் அப் செய்தேன்; இப்போது அவர் ஸ்டார்'' - முன்னாள் காதலன் பேசியதென்ன?
13 சிறிய நாடுகளுடன் கைகோர்க்கும் சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்து, 13 சிறு மற்றும் நடுத்தர அளவுள்ள நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளது. 13 நாடுகளுடன் கைகோர்க்கும் சுவிட்சர்லாந்து சுவிஸ் பொருளாதாரத்துறை அமைச்சரான Guy Parmelin நேற்று அறிமுகம் செய்த, ‘Future of Investment and Trade Partnership’ என அழைக்கப்படும் அந்த ஒப்பந்தத்தின் கீழ், சுவிட்சர்லாந்தின் தலைமையின் கீழ், புரூனே, சிலி, கோஸ்டா ரிக்கா, ஐஸ்லாந்து, Liechtenstein, மொராக்கோ, நியூசிலாந்து, நோர்வே, பனாமா, ருவாண்டா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் உருகுவே […]
உலகின் காடுகளும் மரங்களும் இயற்கை புல்வெளிகளும் உருவாகியதில் இயற்கையின் பங்குக்கு இணையாக ஆதிக்குடிகளின் பங்கு உள்ளது. ஆதிகுடி, பூர்வ குடி,
திமுக அறக்கட்டளை வழக்கு : வருமான வரித் துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திமுக அறக்கட்டளை தொடர்பான வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என வருமான வரித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொறியியல் பட்டதாரிகளுக்கு வாக்குபதிவு இயந்திரம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை; 160 காலிப்பணியிடங்கள்
மத்திய அரசின் எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணி செய்ய வாய்ப்பு இதோ.. அணு, பாதுகாப்பு, ஏரோஸ்பேஸ், தகவல் தொழில்நுட்பம், டெலிகாம் உள்ளிட்ட பல்துறைகளில் எலெக்ட்ரானிக் உலகில் முதன்மை நிறுவனமான செயல்படும் இங்கு மொத்தம் 160 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி
புலம்பெயர்வோர் படகு ஒன்றில் பயணித்தவர்களில் 50 பேரை சித்திரவதை செய்து கடலில் தூக்கி எறிந்துள்ளனர் ஆட்கடத்தல்காரர்கள். சித்திரவதை செய்து கடலில் தூக்கி எறிந்த ஆட்கடத்தல்காரர்கள் மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள செனகல் என்னும் நாட்டிலிருந்து ஸ்பெயினுக்குச் சொந்தமான கானரி தீவுகள் நோக்கி புலம்பெயர்வோர் படகு ஒன்று புறப்பட்டுள்ளது. அதில் சுமார் 300 பேர் பயணித்துள்ளார்கள். செனகலுக்கும் கானரி தீவுகளுக்கும் இடையிலான தூரம், சுமார் 1,597 கிலோமீற்றர் ஆகும். கடினமான அந்த பயணத்தின்போது அவ்வப்போது படகின் எஞ்சின் செயலிழந்துள்ளது. உணவு மற்றும் […]
காதலியின் கண்களில் மிளகாய் பொடி தூவி காதலன் அரங்கேற்றிய சம்பவம்
களுத்துறை, இங்கிரிய, ஹதபான்கொட பிரதேசத்தில் காதலன் தனது காதலியின் கண்களில் மிளகாய் பொடி தூவி தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக இங்கிரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த 16 ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இருவருக்கும் இடையில் காதல் முறிவு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் ஒருவர் இளைஞன் ஒருவனுடன் ஒன்றரை வருட காலமாக காதல் உறவில் ஈடுபட்டிருந்த நிலையில் பின்னர் இருவருக்கும் இடையில் […]
தவெகவில் சிடிஆர் நிர்மல்குமார், ராஜ்மோகனுக்கு முக்கிய பதவி : விஜய் அறிவிப்பு!
சிடிஆர் நிர்மல்குமார், பேச்சாளர் ராஜ்மோகனுக்கு தவெகவில் முக்கிய பொறுப்பை வழங்கி அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
Ajith: ``அஜீத் மீது க்ரஷ் இருந்தது; ஆனால், அவர் சொன்ன விஷயம்.... - நடிகை மகேஷ்வரி ஷேரிங்ஸ்
பாஞ்சாலங்குரிச்சி', நேசம்', `உல்லாசம்' போன்ற படங்களில் நடித்தவர் நடிகை மகேஷ்வரி. இவர் மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் சகோதரியின் மகள். சமீபத்தில் நடிகர் ஜெகபதி பாபுவுடனான சிறப்பு நேர்காணலில் நடிகை மகேஷ்வரி பங்கேற்றிருந்தார். Actress Maheshwari ஜெகபாதி பாபுவுடனான நேர்காணலில் திரைத்துறையினர் பலரும் பர்சனல், கரியர் எனப் பலரும் அறிந்திடாத பல தகவல்களை அவர்கள் பகிர்ந்துக் கொள்வார்கள். அப்படி இந்த நேர்காணலில் நடிகர் அஜித் பற்றி பேசியிருக்கிறார் நடிகை மகேஷ்வரி. நடிகர் மீது க்ரஷ் வந்திருக்கிறதா என ஜெகபதி பாபு கேள்வி எழுப்ப, அதற்கு பதில்தந்த மகேஷ்வரி, நடிகர் அஜித் மீதுதான் முன்பு க்ரஷ் இருந்தது. க்ரஷ் என்பதை தாண்டி மனிதராக அவர் மீது ஆழ்ந்த மரியாதையும் வைத்திருக்கிறேன். நாங்கள் இருவரும் இரண்டு படங்களில் சேர்ந்து வேலை செய்திருக்கிறோம். படப்பிடிப்பும் தள்ளிப் போனதால் நாங்கள் இருவரும் கிட்டத்தட்ட 1.5 வருடங்கள் ஒன்றாக வேலை செய்தோம். கடைசி நாள் படப்பிடிப்பில் மீண்டும் இவரைப் பார்க்க முடியாதென சோகமாக அமர்ந்திருந்தேன். Actress Maheshwari அப்போது அவர் என்னிடம் மஹி, `நீ என்னுடைய இளைய சகோதரியைப் போல இருக்கிறாய். உனக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் என்னிடம் கேள்' எனக் கூறினார். (ஜாலியாக) அந்த வார்த்தைகள் என்னை மனமுடையச் செய்தது. தொடங்குவதற்கு முன்பே அது முடிந்துவிட்டது. எனப் பகிர்ந்துக் கொண்டார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
புலம்பெயர்ந்தோரிடம் கையேந்தும் வடக்கு பாடசாலைகள்; ஆளுநர் சீற்றம்!
வடக்கில் உள்ள பாடசாலைகள் சில வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்களிடம் பாடசாலை அபிவிருத்திக்கென நிதியை கேட்பது தொடர்பில் வடமாகாண ஆளுநர் நா வேதநாயகன் கடும் விசனம் வெளியிட்டுள்ளார். இலங்கையை பொறுத்தவரை இலவச கல்வியே அரசாங்கம் மாணவர்களுக்கு கொடுத்து வருவதுடன், பாடசாலைகளின் அபிவிருத்திகளையும் தேவைக்கு முக்கியத்தும் அளித்து நிறைவேற்றி வருகின்றது. சின்ன விடயங்களைக்கூட வெளியாட்களிடம் எதிர்பார்ப்பு வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக […]
TVK: ராஜ்மோகன் துணைப் பொதுச்செயலாளர், நிர்மல் இ.பொதுச் செயலாளர் - புதிய நிர்வாகிகளை அறிவித்த விஜய்
திருச்சியில் அரசியல் சுற்றுப் பயணத்தைத் தொடங்கி வார வாரம் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் மக்களைச் சந்திக்கவிருக்கிறார் தவெக தலைவர் விஜய். திருச்சி, அரியலூரில் அவரைக் காண வந்த கூட்டம் தமிழக அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது. 'ரசிகர்கள் கூட்டத்தின் ஓட்டு, வாக்காக மாறுமா?' என்பதே தவெக கட்சியினரிடையே விவாத பொருளாகியிருக்கிறது. C.T.R. நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா : விஜய் சுற்றுப்பயணம் மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவுரை எழுதப்போகிறது இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய பொறுப்பாளர்கள், நிர்வாகளின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் அக்கட்சியின் தலைவர் விஜய். அதன்படி, 1. C.T.R. நிர்மல் குமார் , மதுரை மாவட்டம் கழக இணைப் பொதுச் செயலாளர் மற்றும் தலைமை நிலையச் செயலக முதன்மைச் செய்தித் தொடர்பாளர் Joint General Secretary & Headquarter Secretariat Chief Spokesperson கூடுதல் பொறுப்பு: தகவல் தொழில்நுட்பம், சமூக ஊடக அணி & வழக்கறிஞர் அணி Additional Incharge for IT, Social Media and Advocate wing 2. A.ராஜ்மோகன், பெரம்பலூர் மாவட்டம் துணைப் பொதுச் செயலாளர் Deputy General Secretary அணி பொறுப்பு : ஊடக அணி Incharge for Media Wing கழகத் துணைப் பொதுச் செயலாளர்கள் 1. C.விஜயலட்சுமி நாமக்கல் மாவட்டம் 2. M.அருள்பிரகாசம் சென்னை மாவட்டம் 3. டாக்டர் A. ஸ்ரீதரன் Ex. MLA. திருநெல்வேலி மாவட்டம் 4. M.சுபத்ரா தூத்துக்குடி மாவட்டம் இதுதான் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய பொறுப்பாளர்கள் பட்டியல் pic.twitter.com/oid34sXaQ9 — TVK Vijay (@TVKVijayHQ) September 18, 2025 இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் விஜய், புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். கழகத்தின் ஆக்கப்பூர்வப் பணிகள் குறித்து எனது உத்தரவு மற்றும் ஆலோசனையின்படியும், கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், அனைத்து நிர்வாகிகளுடன் இந்தப் புதிய நிர்வாகிகளும் இணைந்து கழகப் பணிகளை மேற்கொள்வார்கள். கழகத் தோழர்களும் அனைத்து நிலை நிர்வாகிகளும் இந்தப் புதிய நிர்வாகிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் கேட்டுக்கொள்கிறேன். என்று பதிவிட்டிருக்கிறார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
திருகோணமலை கடற்கரை பகுதியில் 3.9 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. சுனாமி ஆபத்து இல்லை திருகோணமலை கடற்கரையில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. திருகோணமலை கடற்கரையை ஒட்டிய கடல் பகுதியில் வியாழக்கிழமை (18) 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக இலங்கை புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. GSMBயின் நில அதிர்வு கண்காணிப்பு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், திருகோணமலையிலிருந்து வடகிழக்கே 60 கி.மீ […]
சீனோர் பணிகள் ஆரம்பித்து வைப்பு
யாழ். காரைநகர் பகுதியில் சீ நோர் படகு திருத்துமிடத்தை அனைத்து வசதிகளுடனும் மீள இயங்க வைப்பதற்குரிய ஆரம்ப பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரின் பங்கேற்புடன் ஆரம்ப பணிகள் முன்னெடுக்கப்பட்டது. சீ நோர் படகு திருத்துமிடம் நெடுநாளாக இயங்கா நிலையில் இருந்தது. இதனால் படகு திருத்த பணிகளை மேற்கொள்வதில் மீனவர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். இது தொடர்பில் அமைச்சர் […]
இவை ஆபத்தான சுய இன்பங்கள்; எச்சரிக்கும் பாலியல் மருத்துவர் - காமத்துக்கு மரியாதை 258
எப்போதும் ’சுய இன்பம் நல்லதுதான். இதனால் அவர்களுடைய உடலுக்கு எந்த பாதிப்பும் வராது’ என்பார் சென்னையைச் சேர்ந்த பாலியல் மருத்துவர் காமராஜ். அவர், ஆண், பெண் இருவருக்குமான ஆபத்தான செயல்களால் சிக்கலுக்கு ஆளாகி அவரிடம் சிகிச்சை வந்தவர்கள் பகிர்ந்தவற்றைத் தொகுத்து இந்தக் கட்டுரையில் எச்சரிக்கிறார். ஆபத்தான சுய இன்பங்கள் ஆணுறுப்பு துண்டாகலாம். ஆபத்தான சுய இன்பங்களை ஆண்கள் அதிகம் செய்கிறார்கள். கண்ணாடி பாட்டிலை ஆணுறுப்பில் மாட்டும் போது கண்ணாடி உடைந்து ஆணுறுப்பு துண்டாகலாம். சிலர் ஆணுறுப்பில் கம்பியை சொருகியும் பிளாஸ்டிக் குச்சிகளை சொருகியும் சுய இன்பம் அடைய முயற்சி செய்வார்கள். ஆணுறுப்பு கழுத்து நெரிக்கப்பட்டதுபோல இருக்கும். சிலர் விரலில் இருக்கிற மோதிரத்தை ஆணுறுப்பில் மாட்டி சுய இன்பம் செய்வார்கள். சிலர் மெட்டல் வளையங்களை வைத்தும் இப்படி செய்வார்கள். இப்படி செய்யும் போது ஆணுறுப்பு விறைப்பு அடைந்த நிலையில் மோதிரத்தை கழட்ட முடியாது. மோதிரம் மாட்டி இருப்பதால் ஆணுறுப்புக்கு வந்த ரத்த ஓட்டம் திரும்ப முடியாமலும் விறைப்பு தன்மையும் குறையாமலும் இருக்கும். இரண்டு, மூன்று நாட்கள் கழித்து கூட இன்னும் விறைப்பு தன்மை குறையவில்லை என வருவார்கள். ஆணுறுப்பு கழுத்து நெரிக்கப்பட்டதுபோல இருக்கும். மோதிரத்தை கட் செய்தால் தான் ஆணுறுப்பை காப்பாற்றவே முடியும். சுய இன்பம் கூச்சத்தையும் மன உளைச்சலையும்... இதே போன்ற ஆபத்தான சுய இன்பங்களை பெண்களும் செய்கிறார்கள். உடையக்கூடிய கண்ணாடி பொருள்களை வைத்து செய்வது... ஏதோ ஒரு காய்கறி, உதாரணத்துக்கு கேரட், கத்தரிக்காய், வாழைக்காய், வெள்ளரிக்காய் என்று காய்கறிகளை வைத்து சுய இன்பம் செய்வது என முயற்சி செய்யும் போது காய்கறி உடைந்து உறுப்புக்கள் மாட்டிக்கொண்டால் எமர்ஜென்சியாக மருத்துவரை பார்க்க நேரிடும். அது அவர்களுக்கு கூச்சத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தும். யாரெல்லாம் வெளியிடங்களில், புதுநபரோட செக்ஸ் பண்ணக்கூடாது! | காமத்துக்கு மரியாதை - 256 சிறுநீரகத்தொற்று சில பெண்கள் சின்னச் சின்ன மெட்டல் உருண்டைகளை பெண்ணுறுப்புக்குள் போட்டு விடுவார்கள். இது அவர்களுடைய சிறுநீரக பைக்குள் போய் விழுந்து எப்போதும் சிறுநீரகத்தொற்றுடனே அவதிப்பட்டுக் கொண்டிருப்பார்கள். `ஃபோர் பிளே, பிளே, ஆஃப்டர் பிளே' மூணும் முக்கியம் ஏன் தெரியுமா? | காமத்துக்கு மரியாதை - 257 ஒரு எமர்ஜென்சி நிலை... உச்சகட்டம் போலவே சுய இன்பமும் நல்ல விஷயம்தான். அதனால் எந்தக் கெடுதலும் வராதுதான். என்றாலும் இப்படி வினோதமான ஆபத்தான முறைகளில் ஈடுபடாதீர்கள். அது, உங்களுக்கு நீங்களே தீங்கு செய்து, ஒரு எமர்ஜென்சி நிலையை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம்’’ என்கிறார் டாக்டர் காமராஜ். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
தூத்துக்குடி விஷவாயு தாக்கி மூன்று கப்பல் மாலுமிகள் பலி: ரூ 4 கோடி இழப்பீடு வழங்க கோரிக்கை!
தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் சிங்கப்பூர் கப்பலில் விஷவாயு தாக்கி மூன்று மாலுமிகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா நான்கு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சிறிலங்காவின் முன்னாள் கடற்படை புலனாய்வுப் பணிப்பாளர் கைது
சிறிலங்கா கடற்படையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் ஓய்வுபெற்ற றியர் அட்மிரல் சரத் மொகோற்றி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது, எதிர்வரும் செப்ரெம்பர் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும், அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்பதற்கான தெளிவான காரணங்கள் ஏதும் வெளியாகவில்லை.
Gujarati Blockbuster Jhamkudi Makes Hindi Digital Debut on ShemarooMe
Mumbai: Jhamkudi, one of Gujarati cinema’s biggest blockbusters, is now set to reach a wider audience with its Hindi World Digital Premiere on ShemarooMe, starting September 18, 2025. A supernatural horror-comedy blending folklore, scares, and humor, Jhamkudi has already broken box office records in Gujarat and is now poised to entertain viewers across India.Starring National Award-winner Manasi Parekh and digital comedy sensation Viraj Ghelani in his much-anticipated Gujarati film debut, the movie has been praised for its unique storyline, captivating performances, and catchy rap-style title track—sung by Parekh herself. Directed by Umang Vyas, the film also features an ensemble cast including Ojas Rawal, Sanjay Goradia, Jayesh More, Krunal Pandit, Chetan Daiya, and Bhavini Jani.Shot inside the historic 500-year-old Gondal Palace, the film is set in the cursed village of Raniwada, where a vengeful witch unleashes chaos during Navratri. Unlike conventional horror films, Jhamkudi combines suspense and supernatural thrills with laugh-out-loud comedy, creating a crowd-pleasing entertainer.Speaking about the Hindi premiere, Manasi Parekh said, “Comedy has always been the heart of Gujarati cinema and theatre, and we’ve all grown up loving the clean, simple humor that’s been our strength for years. But one space we hadn’t really explored much was horror-comedy. With Jhamkudi, we decided to take that chance, and the way people connected with it gave us so much confidence in the story we were telling. It did so well in theatres, and even when it came on ShemarooMe, the love just kept pouring in. That kind of response makes you feel so grateful as an actor and as a producer. So, when the opportunity came to bring Jhamkudi to an even wider audience in Hindi, it felt like the right way forward. I’m really excited for people across the country to experience the fun, the scares, and the madness we created with this film. It has received so much appreciation from the Gujarati audience, and I am sure it will also resonate with new viewers discovering it in Hindi for the first time.” Adding his thoughts, Viraj Ghelani shared, “Jhamkudi will always be special to me as it marked my debut in the Gujarati film industry, and the love I received for it was overwhelming. For the Hindi premiere, I even dubbed my own scenes, which was such a fun experience, it instantly took me back to the days of our outdoor shoots. It felt like reliving the character all over again, but this time for a whole new audience. I hope people enjoy this version just as much, because the story, the humor, and the thrills are universal. Whether you’re from Gujarat or anywhere else in India, I think everyone will connect with the engaging narrative of Jhamkudi.” With its perfect mix of humor, horror, and supernatural elements, Jhamkudi is set to transcend language barriers and introduce Gujarati cinema’s creativity to a pan-India audience. The Hindi release also reflects ShemarooMe’s commitment to taking regional hits mainstream, reinforcing its position as a go-to destination for diverse entertainment worldwide.
Moloco Partners with Skai to Simplify Retail Media for Advertisers Worldwide
Mumbai: Moloco Commerce Media (MCM), a leading provider of AI-driven retail media solutions, today announced a strategic partnership with Skai, the omnichannel advertising platform for commerce media. The collaboration integrates Moloco’s expansive retail media inventory with Skai’s advertiser network, simplifying access for global advertisers and driving new growth opportunities for retailers.Retailers working with Moloco Commerce Media have already seen significant increases in ad revenue through its advanced AI technology, automation, and targeting capabilities. With Skai’s integration, these retailers will now gain exposure to over 8,000 advertisers worldwide, unlocking new advertising budgets and accelerating revenue growth. At the same time, advertisers will benefit from a seamless way to scale campaigns across Moloco-powered retail media networks.Key benefits of the partnership include: Unlocking More Budgets: Retailers gain direct access to Skai’s vast advertiser base, creating new revenue streams. Simplified Campaign Management: Advertisers can easily integrate Moloco-powered networks into Skai’s omnichannel campaigns, leveraging automation, targeted bidding, and optimization tools. Maximized Retailer Revenue: Retailers expand advertiser reach without adding operational complexity. Enhanced Shopping Experiences: Combined AI capabilities—including predictive analytics, automated optimization, and Skai’s GenAI marketing agent Celeste—deliver more personalized ads, boosting shopper engagement and conversions. “At Moloco Commerce Media, our mission is to deliver strong revenue growth for our retail partners by giving advertisers exactly what they want: reliable performance, easy campaign management, and ads that truly resonate with shoppers,” said Pat Copeland, General Manager of Moloco Commerce Media. “Partnering with Skai further amplifies these benefits, creating a straightforward path for advertisers to leverage multiple retail networks, delivering greater returns to retailers, and enhancing shopper satisfaction.” “Our partnership with Moloco Commerce Media brings real value to our clients by expanding access to high-growth retail media networks around the world,” added Matt Vignieri, Chief Growth Officer at Skai . “By unifying Moloco’s reach with Skai’s omnichannel capabilities, we’re delivering the performance, transparency, and scale global marketers need to grow.” Moloco Commerce Media currently powers retail media for over 125,000 advertisers worldwide, including industry leaders such as Wayfair, StockX, and Yogiyo. The integrated Moloco-Skai solution is available globally starting today.
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்ட வேண்டும் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்து இருப்பது தேவர் சமூக வாக்குகளை கவருவதற்காக என வன்னி அரசு கேள்வி எழுப்பி உள்ளார்.
DNPA Urges Government to Reconsider Withdrawal of Equalisation Levy on Foreign Digital Companies
New Delhi: The Digital News Publishers Association (DNPA) has written to Union Minister Ashwini Vaishnaw, requesting reconsideration of the withdrawal of the 6% Equalisation Levy on revenues of foreign digital companies. The letter was sent by Mariam Mammen Mathew in her capacity as Chairperson of DNPA.The levy, earlier applicable on revenues earned by global technology platforms operating in India, was designed to ensure fairness between domestic and foreign digital businesses. Its rollback, linked to India’s commitments under OECD/G20 negotiations and trade considerations with the United States, has, according to DNPA, tilted the market against Indian publishers.Highlighting that countries such as France, the UK, Italy, and Spain continue to impose digital services taxes until global tax reforms are finalized, DNPA has called for a review of India’s stance. The association emphasized that safeguarding the sustainability and competitiveness of Indian digital media is critical in a rapidly evolving global ecosystem.Reiterating its support for the government’s Make in India and Atmanirbhar Bharat vision, DNPA said it remained confident that the matter would receive due consideration in the national interest.
திருகோணமலைக்கு அப்பால் நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை இல்லை
திருகோணமலைக்கு வடகிழக்கே 60 கிலோ மீற்றர் தொலைவில் ஆழ்கடலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இன்று பிற்பகல் 4.06 மணியளவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டது என்றும், இது றிக்டர் அளவு கோலில் 3.9 ஆக பதிவாகியுள்ளது என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வை அடுத்து சுனாமி எச்சரிக்கைகள் ஏதும் வெளியிடப்படவில்லை என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
பெண்களை சீரழிப்போருக்கு ரசாயன முறை சிகிச்சை…விரைவில் பிரித்தானியா முழுவதும் அறிமுகம்
பிரித்தானியாவில், பெண்களை சீரழிப்போருக்கு ரசாயன முறை ஆண்மை நீக்கம் செய்யும் நடைமுறை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக பிரித்தானிய நீதித்துறைச் செயலர் தெரிவித்துள்ளார். பெண்களை சீரழிப்போருக்கு ரசாயன முறை சிகிச்சை தென்மேற்கு இங்கிலாந்தில், பெண்களை சீரழிப்போருக்கு ரசாயன முறை ஆண்மை நீக்கம் செய்யும் சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக நீதித்துறைச் செயலரான டேவிட் லேம்மி தெரிவித்துள்ளார். அடுத்ததாக வடமேற்கு மற்றும் வடகிழக்கு இங்கிலாந்திலும் இந்த நடைமுறை சோதனை முறையில் மேற்கொள்ளப்பட உள்ளது. அவ்வகையில், சுமார் 6,400 குற்றவாளிகளுக்கு […]
உலக தடகள சாம்பியன்ஷிப்.., தங்கம் வென்றார் வால்காட்.!
டோக்கியோ : நடந்து வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் கெஷோர்ன் வால்காட் 88.16 மீட்டர் தூரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். டோக்கியோவில் இன்று (செப்டம்பர் 18) நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்பின் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில், டிரினிடாட் மற்றும் டொபாகோவைச் சேர்ந்த கெஷோர்ன் வால்காட், நீரஜ் சோப்ரா, அர்ஷத் நதீம், ஆண்டர்சன் பீட்டர்ஸ் மற்றும் ஜூலியன் வெபர் ஆகியோரின் நட்சத்திர அணியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார். […]
Sudhanshu Vats Named New ASCI Chairman
Mumbai: The Advertising Standards Council of India (ASCI) has appointed Sudhanshu Vats, Managing Director of Pidilite Industries Ltd, as its new chairman at the 39th annual general meeting (AGM). The announcement comes as ASCI, India’s self-regulatory body for advertising, prepares to celebrate its 40th anniversary in October.Alongside Vats, S Subramanyeswar of MullenLowe Global was named vice-chairman, while Paritosh Joshi, Principal at Provocateur Advisory, takes charge as honorary treasurer. Vats said, “ASCI’s role has never been more important. As advertising evolves with new technologies and formats, our responsibility is to ensure it is executed with integrity – centered around the product promise, respectful of the community and mindful of consumers. In an environment where trust is easily shaken, self-regulation provides both guidance to the industry and assurance to the public. I look forward to working closely with advertisers, agencies, platforms and consumers to uphold high standards, encourage responsible creativity, and strengthen confidence in advertising. At the heart of this effort is a simple principle — always keep the consumer’s interest front and centre.” Outgoing chairman Partha Sinha reflected on his tenure, saying, “My term as chairman may be ending, but ASCI’s journey is continuing with vigour. It is a comma in a sentence that keeps unfolding. Over the past years, we have moved from being a watchdog to becoming an enabler of responsible communication — not just policing, but partnering. We have stepped firmly into the digital arena, because responsibility cannot lag behind technology. And we have begun to expand ASCI’s footprint, reminding ourselves that consumer trust is not an ambition that works in pockets but is a pan-India language. I leave the chair with the comfort that the story continues — and with deep gratitude to my colleagues on the Board and the Secretariat, who ensured that this journey was one of shared purpose and collective strength.”40th Year InitiativesTo mark its milestone year, ASCI unveiled a series of initiatives, including: AdWise program: a children’s advertising and media literacy initiative to train over a million school students. Ethnographic research on Gen Alpha to create a framework for responsible advertising to the next generation. Expansion in Bengaluru and Delhi to strengthen regional presence. Launch of a comprehensive advertising codes and laws resource in partnership with Khaitan & Co. A podcast series in collaboration with The Logical Indian and Marketing Minds. A visual asset for ASCI members, signifying commitment to responsible advertising. Founded in 1985, ASCI began as a voluntary industry initiative to promote responsible advertising and consumer protection. Over four decades, it has earned recognition from policymakers, regulators, and the judiciary, with its code integrated into the Cable TV Act, Doordarshan, All India Radio, and various ministries.ASCI’s Consumer Complaints Committee has achieved exceptionally high compliance rates — *98% for print, 97% for TV, and 81% for digital in FY 2024-25*. Its role has also been acknowledged in multiple Supreme Court cases.In recent years, ASCI has broadened its mandate with the *ASCI Academy*, research on issues such as dark patterns, AI in advertising, and influencer trust, while publishing award-winning whitepapers. It has also introduced guidelines on influencers, cryptocurrency, gender stereotypes, and green claims.Looking ahead, ASCI aims to strengthen its global partnerships, expand its educational outreach through Master Classes and Faculty Development Programmes, and invest in innovation to meet the challenges of digital-first advertising.
இழப்பீட்டை வசூலிக்காவிட்டால்…த.வெ.க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய்யின் பிரச்சாரத்துக்கு அனுமதி கோரி, கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். செப்டம்பர் 18, 2025 அன்று விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில், தவெக தரப்பு, விண்ணப்பித்த மனுவை பாரபட்சமின்றி பரிசீலிக்கவும், உயர் நீதிமன்றம் நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் அனுமதி வழங்கும்படி மாநிலம் முழுவதும் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியது. தூத்துக்குடி பிரச்சாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி […]
India’s Rare Black Tiger Captured by Prasenjeet Yadav Graces National Geographic Cover
Mumbai : In a landmark moment for India’s wildlife and visual storytelling community, a stunning photograph of the elusive Black Tiger—captured by Indian photographer and National Geographic Explorer Prasenjeet Yadav—has been featured on the cover of National Geographic Magazine’s October 2025 global edition.The image, taken in Odisha’s Similipal National Park, marks a significant milestone for Indian photography on the global stage. It positions Yadav among a rare cadre of Indian photographers whose work has graced the cover of one of the world’s most iconic magazines—renowned for over 135 years of authentic and impactful storytelling.The Black Tiger, or pseudo-melanistic tiger, is among the rarest big cats globally, found exclusively in Similipal. This unique genetic mutation, which results in their deep black stripes blending into the orange coat, has made them a subject of fascination and rarity. Similipal is home to approximately 30 tigers, nearly half of which display this rare trait. Prasenjeet Yadav, who spent over three months tracking and documenting the elusive animal, shared, “Being out in the forests of Similipal as a National Geographic photographer and Explorer has been a true privilege. I saw firsthand the Odisha Forest Department’s dedicated, on-ground management and the commitment of its officers to safeguarding the future of these majestic tigers. Photographing T12 was intense and humbling, with days and months of patience distilled into a single moment. Now to see that story on a National Geographic Magazine's international cover is an honour and a reminder of why we document India’s extraordinary wild heart.” The feature is more than a visual triumph—it amplifies India’s leadership in conservation at a time when biodiversity preservation is increasingly becoming part of global climate and sustainability conversations. “The subject of this month’s cover feature, from photographer, writer, and National Geographic Explorer, Prasenjeet Yadav, is a surprising corollary to that success story: the tale of a great male tiger with a rare genetic mutation, which has highlighted what happens when an animal population rebounds but remains sequestered in a reserve, without access to a diverse gene pool,” said Nathan Lump, Editor in Chief, National Geographic Media. “It's a powerful reminder that saving animals is only the first step, and we must find ways to help them thrive. That's exactly what a team in India has set out to do.” The cover also aligns with National Geographic’s broader mission of showcasing powerful, untold narratives from around the world—stories that stir awareness, action, and change. This particular image is expected to spark conversations across not only environmental platforms but also public policy, business sustainability, and international conservation partnerships. Alok Jain, JioStar (who also oversees the National Geographic channel in India), added, “For over a century, National Geographic has stood at the forefront of visual storytelling, showcasing iconic images that shape how we see the world. We are proud to feature a rare and extraordinary photograph of a black tiger in India—an elusive and almost mythical sight—captured by Prasenjeet Yadav, a Nat Geo Explorer. This image not only reflects the power of nature’s mysteries but also continues the brand’s legacy of showcasing groundbreaking moments through the lens of exceptional talent.” For National Geographic, this edition serves as a strategic moment of brand storytelling, reinforcing its position as a global leader in environmental journalism while underlining its relevance in India—a country at the center of wildlife conservation and biodiversity research.The cover photograph pays tribute to the dedication of India’s forest departments, scientists, and conservationists, and serves as a poignant reminder of the urgent need to preserve India’s natural heritage. As India's global profile continues to rise across sectors, this recognition of its ecological treasures through mainstream global media adds a significant dimension to its soft power and global narrative.
IAB Tech Lab Proposes Protobuf Standard for OpenRTB to Boost Efficiency and Interoperability
Mumbai: IAB Tech Lab, the global digital advertising technical standards-setting body, has released a proposed Protocol Buffers (protobuf) representation of the OpenRTB specification, aimed at reducing technical debt and enhancing interoperability across the programmatic advertising ecosystem. The proposed standard is now open for public comment until October 16, 2025.The move seeks to streamline how OpenRTB attributes are structured and exchanged across the programmatic supply chain, replacing individually maintained mappings used by organizations today.[caption id=attachment_2473391 align=alignleft width=200] Anthony Katsur [/caption] “We continue to hear from members that technical debt is slowing down innovation in the ecosystem,” said Anthony Katsur, CEO of IAB Tech Lab. “Standardizing protobuf for RTB drives our Containerization Initiative, which is focused on creating a more efficient, scalable, and modular OpenRTB architecture. Protobuf brings speed, efficiency, and consistency to containerized architectures—offering a compact, language-agnostic way for microservices to communicate seamlessly across environments. In a world where containers scale rapidly and services spin up and down constantly. Protobuf ensures data exchange stays fast, reliable, and resource-efficient.” The new protobuf standard introduces a unified structure for encoding OpenRTB objects, cutting integration time and maintenance overhead while boosting speed and sustainability. Initial benchmarks indicate Protocol Buffers can reduce data parsing time by up to 50 percent compared to JSON.[caption id=attachment_2473392 align=alignright width=200] Hillary Slattery [/caption] “Protocol Buffers are already used throughout the programmatic ecosystem, but without a standard to translate between JSON and Proto, some of the value in Protobuf gets lost,” said Hillary Slattery, Senior Director of Programmatic Product Management at IAB Tech Lab. “With this release, we’re removing the guesswork and custom development overhead. We’re inviting the industry to evaluate, test, and help refine it.” Industry leaders welcomed the development, noting its potential to improve efficiency and drive innovation. “We have long invested in efforts that reduce friction and standardize integrations in programmatic supply chains,” said Trent Underwood, Engineer, Google. “A common Protocol Buffers standard across OpenRTB can help us focus our efforts on performance and innovation.” “Moving toward industry standards for OpenRTB represents an important step to improved interoperability and reducing technical complexity across programmatic advertising,” added Neal Richter, Director, Amazon DSP. “Efficiency-driven enhancements are helpful for the entire industry to accelerate innovation and improve performance.” The draft specification was developed by IAB Tech Lab’s Programmatic Supply Chain Commit Group and will be accompanied by a GitHub repository and technical blog post. Developers, platforms, publishers, and buyers are invited to review the proposed format and provide input to ensure its applicability across diverse use cases.The public comment period is open until October 16, 2025.
பிரான்சில் நடத்தப்பட்ட முற்றுகைப் போராட்டங்கள்!!
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் பொதுச் செலவினங்களைக் குறைக்கும் திட்டத்திற்கு எதிராக, வியாழக்கிழமை பிரான்ஸ் முழுவதும் போராட்டக்காரர்கள் போக்குவரத்து வலையமைப்புகளை சீர்குலைத்து, முற்றுகைகளை நடத்தினர் . இந்த நடவடிக்கை பாரிஸ் மெட்ரோ, பிராந்திய ரயில் பாதைகள் மற்றும் முக்கிய சாலைகளை குறிவைத்தது, அதே நேரத்தில் ஆர்ப்பாட்டங்கள் பெரிய நகரங்கள் முதல் சிறிய நகரங்கள் வரை நீண்டன. பாரிஸ் மற்றும் மார்சேயில், முன்கூட்டியே அங்கீகரிக்கப்படாத ஆர்ப்பாட்டங்களைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர்.
நீலப் பொருளாதார மாநாடு 2025: கடல் வழி வணிகத்தின் முக்கியத்துவத்தை சொன்ன அமைச்சர் எ.வ.வேலு
சென்னையில் நடந்த நீலப் பொருளாதார மாநாட்டில் அமைச்சர் எ.வ.வேலு, கடல்வழி வணிகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய, துறைமுகங்களை மேம்படுத்தவும், கப்பல் கட்டும் தொழிலை ஊக்குவிக்கவும் வேண்டியதன் அவசியத்தை குறிப்பிட்டார்.
‘அதிர்ச்சி கொடுத்த நீரஜ் சோப்ரா’.. 8ஆவது இடத்தை பிடித்தார்: மற்றொரு இந்தியர் 4ஆவது இடம்: லிஸ்ட் இதோ!
உலக தடகள சாம்பியன்ஷிப் 2025 தொடரில், ஈட்டி எறிதல் பிரிவில் பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை நீரஜ் சோப்ரா இழந்துவிட்டார். இவர் 8ஆவது இடத்தை பிடித்த நிலையில், மற்றொரு இந்தியனர் சச்சின் யாதவ் 4ஆவது இடத்தை பிடித்தார்.
சீனோர் பணிகள் ஆரம்பித்து வைப்பு
யாழ். காரைநகர் பகுதியில் சீ நோர் படகு திருத்துமிடத்தை அனைத்து வசதிகளுடனும் மீள இயங்க வைப்பதற்குரிய ஆரம்ப பணிகள்… The post சீனோர் பணிகள் ஆரம்பித்து வைப்பு appeared first on Global Tamil News .
துபாய் சஃபாரி பார்க் 7வது சீசன் திறப்பு விழா தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 3,000 விலங்குகள், ஆறு மண்டலங்கள், சஃபாரி சாகசங்கள் என பூங்காவில் ஏற்படுத்தப்பட்ட வசதிகள் என்னென்ன என்று காண்போம்.
பவன் கல்யாணின் படத்துக்கு ரூ.1000 வரை டிக்கெட் கட்டணமாக வசூலிக்க ஆந்திர அரசு அனுமதி!
தெலுங்கானா : ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் நடிப்பில் வெளியாக உள்ள ‘OG’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியின் டிக்கெட் விலையாக ரூ.1000 வரை வசூலிக்க மாநில அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான கட்டணங்களுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகும். இப்படம் வெளியாகி முதல் 10 நாட்களுக்கு சிறப்புக் காட்சி அல்லாத பிற காட்சிகளுக்கும் டிக்கெட்டை உயர்த்தி விற்க திரையரங்குகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழக்கமான காட்சிகளுக்கு, டிக்கெட் விலை ரூ.125 (ஜிஎஸ்டி உட்பட) அதிகரிக்கப்பட்டுள்ளது, இதன் […]
செம்மணி புதைகுழி அழக்வுக்கான பாதீடு நீதிமன்றில் சமர்ப்பிப்பு.
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை (18) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் அடுத்த அகழ்வுக்கான பாதீட்டை மன்றில் சமர்ப்பித்தார். பாதீட்டை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி முன்னேற்ற நடவடிக்கையை அவதானிப்பதற்கான அறிக்கையை பெற்றுக்கொள்ள தவணையிட்டுள்ளது. ஒக்டோபர் 1ஆம் திகதி பாதீடு நிறைவேற்றப்படுமானால் ஒக்டோபர் 21ஆம் திகதி அடுத்த கட்ட அகழ்வுப்பணி ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி V.S.நிறைஞ்சன் தெரிவித்தார்.
வவுனியாவில் தீலீபன் நினைவேந்தல் முன்னெடுப்பு
தியாகி திலீபனின் 38வது நினைவு தினம் வவுனியா மாநகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் நினைவுதூபியில் இன்று காலை அனுஸ்டிக்கபட்டது. இதன்போது திலீபனின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவிக்கபட்டு,ஈகைசுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் ஏற்பாடு செய்யபட்ட இந்நிகழ்வில் அதன் முக்கியஸ்தர் எஸ். தவபாலன், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர், வவுனியா மாநகரசபை முதல்வர் சு.காண்டீபன், உறுப்பினர் தர்மரத்தினம், பிரதேச சபை உறுப்பினர் சுரேஸ், பொதுமக்கள், கலந்துகொண்டனர். இதேவேளை குறித்த பகுதியில் எதிர்வரும் 26 ஆம் திகதிவரை திலீபனுக்கான அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொள்வதற்கான ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் 25ஆம் திகதி காலை முதல் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தீர்மானித்துள்ளது.
மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்ற இளைஞன் கைது
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்கள் மற்றும் வாள் ஒன்றுடன் இளைஞன் ஒருவர் இன்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.வல்வெட்டித்துறை காவல்துறைப் பிரிவுக்கு… The post மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்ற இளைஞன் கைது appeared first on Global Tamil News .
இடிந்து விழுந்த மந்திரிமனையின் ஏனைய பகுதிகளுக்கு முட்டு
நல்லூர் மந்திரிமனை மேலும் இடிந்து விழாது பாதுகாப்பும் வகையில் தொல்லியல் திணைக்களம் இரும்பு கம்பிகள் மூலம் முட்டுக்கொடுத்துள்ளது.யாழ்ப்பாணத்தில்… The post இடிந்து விழுந்த மந்திரிமனையின் ஏனைய பகுதிகளுக்கு முட்டு appeared first on Global Tamil News .
GRT: பெங்களூரு சாய் ஆஷ்ரயா அறக்கட்டளைக்கு ரூ.55 லட்சம் வழங்கிய ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்
இந்தியாவின் முன்னணி நகை நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், நகை விற்பனைகளுக்கு அப்பாற்பட்டு சமூகத்தில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதையே எப்போதும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக சமூகப் பொறுப்பை தன் அடிப்படை நோக்கமாகக் கொண்ட இந்த நிறுவனம், மக்களின் வாழ்வை மேம்படுத்தவும் சமூகங்களை வலுப்படுத்தவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. GRT சமூகத்திற்கு நன்மை தரும் ஒவ்வொரு முயற்சியைப் பெருமையாகக் கருதும் ஜிஆர்டி நிறுவனம் கருணையுடனும் நேர்மையுடனும் சமூகத்திற்குச் சேவை செய்வதில் எப்போதும் தனது முழு ஈடுபாட்டை அளித்து வருகிறது. இந்தக் கண்ணோட்டத்திற்கிணங்க, பெங்களூரியில் உள்ள சாய் ஆஷ்ரயா அறக்கட்டளைக்கு ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் ரூ.55 லட்சம் நிதியுதவியை வழங்கியுள்ளது. ஜிஆர்டியின் இந்த உன்னத முயற்சியின் மூலம் சாய் ஆஷ்ரயா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான இதய சிகிச்சைகள் மேற்கொள்ள அறக்கட்டளைக்கு வலுவான ஆதரவு கிடைக்கும். இந்த முயற்சி குறித்துப் பேசுகையில், ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ர். ஆனந்த் அனந்தபத்மநாபன் அவர்கள், ஜிஆர்டியில் எங்கள் பொறுப்புகள் வணிகத்திற்கு அப்பாற்பட்டவை என்பதை நாங்கள் உணர்கிறோம் ஆரோக்கியமும் நல்வாழ்வும் ஒவ்வொருவருக்கும் அடிப்படையானவை. இந்த அத்தியாவசிய சேவைகளை வழங்கும் சாய் ஆஷ்ரயா அறக்கட்டளைக்கு நாங்கள் ஆதரவளிப்பதில் எங்களுக்குப் பெருமை. உண்மையான பாரம்பரியம் என்பது எங்கள் நகைகளில் மட்டும் அல்ல. நாங்கள் சேவை செய்யும் மக்களுக்காக உருவாக்கும் நலனிலும் அவர்களின் பிரகாசமான எதிர்காலங்களிலும் இருக்கிறது என்று கூறினார். அதேபோல், ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர் ராதாகிருஷ்ணன் அவர்கள் இது குறித்து மேலும் கூறுகையில், ஜி.ஆர்டியின் பயணம் எப்போதும் எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையாலும் நல்லெண்ணத்தாலும் வடிவமைக்கப்பட்டுள்ளது சமூகப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் ஒவ்வொரு முயற்சியும், அந்த நம்பிக்கையை மீண்டும் சமூகத்திற்கு திருப்பித் தரும் எங்கள் வழியாகும். GRT சாய் ஆஷ்ரயா அறக்கட்டளையுடன் எங்களது இந்த இணைப்பு, வணிகங்கள் வளர்வது அவை சேவை செய்யும் சமூகங்களுடன் சேர்ந்து வளரும்போது மட்டுமே உறுதிப்படும் என்ற எங்கள் பெரிய நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது என்று தெரிவித்தார் 1964ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், அதன் கைவினைத்திறன், வடிவமைப்பு சிறப்பம்சம் மற்றும் காலத்தால் அழியாத மதிப்புகளுக்காகப் போற்றப்படுகிறது. இந்தியாவின் மிகவும் நம்பகமான நகை விற்பனையகங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. தங்க நகைகள், வைரங்கள், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தினக் கற்களில் நேர்த்தியான கலெக்ஷன்களை வழங்கும் இந்த நிறுவனம், பல தலைமுறைகளாக நம்பிக்கையின் பாரம்பரியத்தை கட்டியெழுப்பியுள்ளது. சிங்கப்பூரில் ஒரு ஷோரூம் மற்றும் தென் இந்தியா முழலுவதும் முழலுவதும் ஓக்கும் மேற்பட்ட ஷோரூம்களைக் கொண்ட ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் கலைநயம் மற்றும் உண்மைத்தன்மையை ஒன்றிணைத்து, தான் சேவை செய்யும் சமூகங்களுக்கான அதன் நீடிதீத அர்ப்பணிப்பைத் தொடர்ந்து காக்கிறது. சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
``எங்கள மாதிரி இருப்பவர்களுக்கு நாங்களே முன்னோடிகள்'' - திருநங்கையை காதல் திருமணம் செய்த இளைஞர்!
காதல் பாலினத்தையும் கடந்தது `காதல்' என்ற இந்த உணர்வு சாதி, மதம், இனம், மொழி என அனைத்தையும் கடந்த ஒன்று என்பதை நம்மில் பலருக்கும் தெரியும். தற்போது இந்தக் காதல் பாலினத்தையும் கடந்ததாக நமக்கு நிரூபிக்கிறார் சரோ எனும் தனது திருநங்கை காதலியின் கரம் பிடித்த, சேலம் மாவட்டம் தாரமங்கலத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி சரவணகுமார். ஆரம்பத்தில் குடும்பமும், சுற்றத்தாரும் புரிந்துகொள்ளாமல் இருந்தபோதும், பொறுப்புடனும் உறுதியுடனும் வாழ்ந்து காட்டியதால் இன்று சமூகம் அவர்களை ஏற்றுக்கொள்கிறது. காதல் என்பது பாலினம் கடந்த ஒரு உணர்வு என்பதை வெளிப்படுத்தும் இவர்களின் பயணம், மாற்றம் சாத்தியமென்ற நம்பிக்கையை நமக்குக் கொடுக்கிறது. சாதாரண ஆண்–பெண் காதலையே எதிர்க்க நினைக்கும் இந்த சமூகம், உங்களின் இந்தக் காதலை எப்படி பார்த்தது? உங்களின் காதல் துவங்கிய தருணம் எது என கேட்டபோது – முகநூலில் துவங்கிய நட்பு: ஆரம்பத்தில் பேஸ்புக்கில் எல்லாரையும் போல நண்பர்களாகத்தான் பழகிக்கொண்டிருந்தோம். எங்களுக்கு இடையிலிருந்த நட்புதான் எங்கள் இந்தக் காதல் திருமணத்திற்கு அடித்தளமாக அமைந்தது. நான் முதலில் அவங்களைப் பார்த்தபோது, அவங்க ஆண் தோற்றத்தில்தான் இருந்தாங்க. சரவணகுமார் - சரோ முதலில் காதலிக்கிறேன்னு தைரியமாகச் சொன்னதும் அவங்கதான். நான் வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டங்களை அனுபவிச்சிருக்கேன். அந்த நேரத்தில் இவங்களோட அக்கறையும், உறுதுணையும் தான் என்னை ஊக்கப்படுத்திச்சு. அதனாலோ என்னமோ தெரியல, இவங்களோட காதலை என்னால மறுக்கத் தோணல. இந்த சமூகம் என்னை எவ்வளவு எதிர்த்தாலும் பரவாயில்ல, நான் கடைசி வரைக்கும் இவங்களை கைவிடமாட்டேன், எனக் கூறி தனது காதலின் ஆழத்தை வெளிப்படுத்தினார் சரவணகுமார். என்னை ஒருபோதும் விட்டுக்கொடுக்கல தங்களின் காதலுக்காக இந்த சமூகத்தையே எதிர்க்கும் தைரியம் கொண்டவரை கரம் பிடித்ததைப் பற்றி சரோ அவர்களிடம் கேட்டபோது, நான் ஆரம்பத்தில் காதலை சொன்னது உண்மைதான். ஆனால் அதை இவர் இவ்வளவு சீரியஸா எடுத்துக்குவாருன்னு எனக்கு அப்போ தெரியல. ஏன்னா, இது சாதாரணமா வரும் ஒரு காதல் இல்லை. இந்தக் காதல்ல ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கு – அது சமூகத்துலயும் சரி, நம்ம குடும்பத்துலயும் சரி. இது அத்தனையையும் தாண்டி, எனக்காக எப்பவுமே இருப்பாரா என ஆரம்பத்தில் நான் பயந்தேன். ஆனால் இத்தனை வருடங்களில், என்னை இவர் எந்த இடத்திலும் விட்டுக்கொடுத்ததில்லை. நம்ம ஊர்ல திருநங்கைகளோட நிறைய ஆண்கள் காதலிக்கிறாங்க. ஆனா அதைப் சமூகத்துக்கு முன்னாடி சொல்வதற்கும், தன்னோட குடும்பத்தில் சொல்வதற்கும் பயப்படுறாங்க. இன்னும் சிலர் தன்னோட தேவைகளுக்காக பயன்படுத்திட்டு, என்ன மாதிரி இருக்கிறவங்களை கைவிட்டுட்டு போயிடுறாங்க. அதுமாதிரி இவரும் இருந்துருவாரோன்னு நான் நினைத்தேன். ஆனால் இவரு எப்போதும் சமூகத்தை விட எங்கக் காதலையே பெருசா நினைப்பாரு. இந்தக் காதலுக்காக எதையும் செய்ய அவர் துணிந்துவிட்டார். குடும்பம் எதிர்த்து, பின்னர் ஏற்றுக்கொண்டது சமூகத்தின் பேச்சுக்களைப் பொருட்படுத்தாமல் இருப்பது சரிதான். ஆனால், உங்களின் குடும்பம் இதை எவ்வாறு அணுகியது? அவர்கள் இதை ஏற்றுக்கொண்டார்களா? என்ற என் கேள்விக்கு சரவணகுமார் பதிலளிக்கத் தொடங்கினார் – ஆரம்பத்தில் என்னோட வீட்டிலேயும் சரி, அவங்களோட வீட்டிலேயும் சரி, எங்கக் காதலை யாருமே புரிஞ்சுக்கல. எங்களோட காதலை தவறான ஒன்றா தான் பார்த்தாங்க. இந்த விஷயத்துல அவங்களை குறை சொல்லவும் முடியாது. எந்த ஒரு பெற்றோரும் இருந்தாலும் இந்த விஷயத்துல எதிர்க்கத்தான் செய்வாங்க. படிச்சவங்க கூட இதை இன்னும் புரிஞ்சுக்கல. எங்களுக்கு முன்னாடியே எங்களைப் பல பேர் கொச்சையான வார்த்தைகளால திட்டினதும் உண்டு. ஆனா அதையெல்லாம் நாங்க பெருசா பொருட்படுத்தல. இது என்னோடக் காதல், இது என்னோட உணர்வு. உங்களுக்கு புரிஞ்சாலும் சரி, புரியாவிட்டாலும் சரி – இதை நான் யாருக்காகவும் மாத்திக்க போறதில்லைன்னு ஒரு முடிவோடத்தான் இருந்தேன். ஒரு கட்டத்துல என் குடும்பம் இதை முழுசா மறுத்தப்போ, என் குடும்பத்தை விட்டு பிரிஞ்சு நானும் இவங்களும் பெங்களூர்ல தனியா வாழ்ந்துட்டு வந்தோம். அதுக்கு அப்புறம்தான் எங்க வீட்டை கொஞ்சம் கொஞ்சமா புரியவச்சு, இப்போ இந்தத் திருமணத்தை அவங்களோட சம்மதத்தோட நடத்தி இருக்கோம், என சரவணகுமார் அவர்கள் கூறி முடித்தார். சரோவின் அனுபவம் தனது வீட்டில் நடந்ததைப் பற்றி கூறத் தொடங்கினார் திருமதி சரோ, எங்க வீட்டில என்னை ஆரம்பத்திலிருந்தே அவங்க புரிஞ்சுக்கல. என்னோட வீட்டுல நான் தான் ஒரே பையன். என்னோட அப்பா சின்ன வயசுல இருந்தே எங்க கூட இல்ல. அம்மா தனியா கஷ்டப்பட்டுத்தான் என்னையும் என் அக்காவையும் வளர்த்தாங்க. என்னோட பத்து வயசிலிருந்தே எனக்குள்ள இந்த உணர்வு இருந்தத, என்னால புரிஞ்சுக்க முடிஞ்சுது. ஆனால் இதை யார்கிட்டயும் தைரியமா சொல்ல முடியல. என் அம்மாவால கூட இதைப் புரிஞ்சுக்க முடியல. நான் இதை முதல் தடவையே என் அம்மாவிடம் சொல்லும்போது, அவங்க முழுசா உடைஞ்சுபோயிட்டாங்க. காரணம் – அவங்களுக்கு இதைப் பற்றின புரிதல் இல்ல. சரவணகுமார் - சரோ நான் இன்னொரு பெண்ணைத் திருமணம் செஞ்சுக்கிட்டா இது சரியாயிடும்னு என்கிட்ட பல தடவை சொல்லி அதற்காக முயற்சியும் எடுத்தாங்க. ஆனால், என்னால இன்னொரு பொண்ணோட வாழ்க்கையை கேள்விக்குறியாக்க முடியாதுன்னு எங்க அம்மாவிடம் சொல்லிட்டேன். சரியான ஒரு கணவர் அமைஞ்சிருந்தா, எங்க அம்மா இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க மாட்டாங்க. இத்தனையையும் பார்த்துட்டு, நான் இன்னொரு பொண்ணோட வாழ்க்கையை எப்படி கஷ்டப்படுத்த முடியும்ன்னு என் அம்மாவிடமே கேட்டேன். அப்போ எங்க அம்மா என்னை புரிஞ்சுக்க ஆரம்பிச்சாங்க. இப்போ எங்க ரெண்டு குடும்பமும் இதை முழுசா புரிஞ்சுக்கிட்டு, இந்தத் திருமணத்தில்கூட அவங்களோட ஆதரவு கொடுத்தாங்க. சக திருநங்கைகள் கூட எதிர்ப்பு உங்களுடைய சக நண்பர்கள் இதை எப்படி பார்த்தாங்க? அவங்களோட ஆதரவு உங்களுக்கு கிடைச்சுதா? என்ற கேள்விக்கு திருமதி சரோ அவர்கள் கூறத் தொடங்கினார்: யாருன்னே தெரியாத மனுஷங்க கூட இதைப் பற்றி புரிஞ்சுக்குவாங்க. ஆனா நம்ம கூடவே இருக்கிறவங்க தான் இதை முதல்ல தவறா நினைக்கிறாங்க. எங்களையும் அப்படித்தான் — எங்க கூடவே இருந்த நண்பர்கள், ஏன் சக திருநங்கைகள் கூட இது சாத்தியமில்லன்னு சொன்னாங்க. திருநங்கைகள் அப்படி சொல்ல காரணம், அவங்களோட வாழ்க்கையில அவங்க இதே மாதிரி சந்திச்ச சில கஷ்டங்கள்தான். நான் ஆரம்பத்துல சொன்ன மாதிரி இங்க பலரும் திருநங்கைகளை காதலிக்கிறார்கள். ஆனா அதை சமூகத்துக்குக் கிட்ட சொல்லும்போது, சமூகம் ஏத்துக்காது என்பதால, எங்கள மாதிரி சிலரை பயன்படுத்துறதுக்குத்தான் நினைக்கிறாங்க. அது மாதிரி இவரும் இருந்துருவாருன்னு திருநங்கைகள் இதை வேணாம்ன்னு சொன்னாங்க. ஆனால் எனக்கு இவர்மேல நம்பிக்கை இருந்துச்சு. அதை இவர் எப்பவுமே காப்பாத்திட்டாரு. இப்போ கூட, எனக்கு பெண்ணா மாறுவதற்கான அறுவை சிகிச்சை, அதற்கான பணம், என்னைப் பார்த்துக்கிற வரைக்கும் — எல்லாத்தையும் இவரே தான் பார்த்துக்கிட்டாரு. ஒரு திருநங்கை ஒரு ஆணுக்காக மாறனும்னு நினைக்கும் போது, அந்த ஆண் அதுக்கு தகுதியானவனா என்று பாக்கணும். அப்படி பார்க்கும்போது, எனக்கு இவர் கிடைச்சது ஒரு பெரிய வரம் தான். சட்டப்படி திருமணம் “இந்த திருமணத்தை சட்டப்படி நடத்தணும்னு உங்களுக்கு எப்படி தோணுச்சு?” என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தொடங்கினார் சரவணகுமார் அவர்கள்: இந்த திருமணம் சட்டப்படி தான் இருக்கணும்னு நாங்க இருவரும் ஆரம்பத்திலிருந்தே தெளிவா இருந்தோம். காரணம், சட்டம்தான் எங்களுக்கான உரிமையையும் எங்க உணர்வுகளையும் மதிக்கும்னு நாங்க நம்பினோம். ஆனா அதை சரிவர வழிநடத்த எங்களுக்கு சரியான ஆள் கிடைக்கல. எங்களுக்காக இருக்கிற சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்கூட இதுக்காக முன்வரல. சரவணகுமார் - சரோ திருமண சான்றிதழுக்கான போராட்டம் என்னோட மனைவிக்கு ஆதார் கார்டில் பாலினம் மாற்றுவதற்கும், திருநங்கை அடையாள அட்டை எடுக்கிறதுக்கும் நிறைய சிரமங்களை சந்திச்சோம். எங்கள் திருமணத்துக்குத் தேவையான சான்றிதழ்களை வாங்குவதற்கே கிட்டத்தட்ட இரண்டு மாதத்துக்கு மேல அலைஞ்சு திரிய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு கட்டத்துல, ‘இது சரியாக முடியாது போல’ன்னு நெனச்சு, சாதாரணமா கோவிலுக்கு போய் திருமணம் செய்து கொள்ளலாம்னு முடிவு செய்தோம். ஆனா அங்க கூட, இத்தகைய திருமணங்கள் ஏற்கப்படாது என்று கோவிலே மறுத்துட்டாங்க. அதுக்கப்புறம்தான் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மனிதநேயம் சட்ட உதவி மையம் மூலமாகவும், வழக்கறிஞர் சென்னியப்பன் அவர்களுடைய முன்னெடுப்பு மூலமாகவும் தான் எங்கள் திருமணத்தை சட்டப்படி பதிவு செய்ய முடிந்தது. – எனக் கூறினார் சரவணகுமார். ``தவறான விமானம் தான் வாழ்க்கையை மாற்றியது'' - காதல் கதையை பகிர்ந்த ஸ்ரேயா சரண் இன்னும் பல சவால்கள் – வழக்கறிஞர் சென்னியப்பன் இப்படியான திருமணங்களை சட்டத்தால் பதிவு செய்வதில் உள்ள சிக்கல்கள் பற்றி வழக்கறிஞர் திரு. சென்னியப்பன் அவர்களிடம் கேட்டபோது இதுவரைக்கும் மூன்று திருநங்கை திருமணங்களை நாங்கள் எங்களுடைய மனிதநேயம் சட்ட உதவி மையத்தின் மூலமாக சட்டப்படி நடத்தி வைத்திருக்கிறோம். ஒவ்வொரு திருமணமும் சவாலான ஒன்றாகவே அமைந்திருக்கிறது. காரணம், இந்த மாதிரியான திருமணங்களை சட்டம் ஏற்றுக்கொண்டாலும், சக மனிதர்கள் இதை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. இது மாதிரியான திருமணங்கள் அவர்களுக்கே புதிதாக இருப்பதால், நாங்கள் பல சட்ட வழக்குகளை மேற்கோள் காட்டித்தான் இந்த திருமணங்களை நடத்தி வருகிறோம். இது மட்டும் இல்லாமல், பல சுயமரியாதை திருமணங்களையும் நாங்கள் நடத்தி வைத்திருக்கிறோம். சட்டத்தின் மூலம் சக மனிதர்களுக்கு என்னென்ன உதவி தேவையோ, அது எல்லாவற்றையும் செய்து வருகிறோம். இந்த மாதிரியான திருமணங்களை சாதாரண ஒன்றாகவும், சமதர்மத்தோடும் அனைவரும் அணுக வேண்டும் என்பதே எங்களுடைய எண்ணம் என வழக்கறிஞர் சென்னியப்பன் தனது கருத்தை தெரிவித்தார். எங்கள மாதிரி இருப்பவர்களுக்கு நாங்களே முன்னோடிகள் – சரோ சமூகம் நம்மை எதிர்க்கத்தான் செய்யும். காரணம், இது சமூகத்துக்கு புதிதான ஒன்று. ஆனால் அதே சமூகம் நம்மை ஏற்றுக்கொள்வதும் செய்யும். ஆரம்பத்தில் எங்கள் குடும்பமும் எங்களைப் புரிந்துகொள்ளவில்லை. எங்களைச் சுற்றி இருந்தவர்களும் எங்களைப் புரிந்துகொள்ளவில்லை. சாதாரணமாக வாடகைக்கு கூட வீடு கிடைக்கவில்லை. அத்தனையையும் தாண்டி நாங்கள் அவர்கள்முன் வாழ்ந்து காட்டினோம். இப்போது எங்கள் குடும்பமும் சரி, எங்களைச் சுற்றி இருப்பவர்களும் சரி - எங்களை ஏற்றுக்கொண்டு, சாதாரண தம்பதிகள் போல சமமாக நடத்துகிறார்கள். இது எல்லாமே நாங்கள் பொறுப்போடும், சமூகத்தில் ஒழுக்கம் தவறாமல் நடந்துகொள்வதால்தான் சாத்தியமாகியுள்ளது. முடிந்தவரை எங்கள் மாதிரி இருப்பவர்களை, பெற்றோர் ஏற்றுக்கொண்டாலே போதும். அப்போதுதான் இது எல்லாமே சரியாகிவிடும். என்று கூறி, தங்களுடைய சமூகத்தால் இன்னும் முழுமையாக அறியப்படாத காதலையும், அனைவரும் உணர வேண்டிய உணர்வையும் பகிர்ந்து முடித்தனர். காதல் (representational image) நம் சமூகம் காதல் என்ற ஒன்றில்தான் இன்றுவரை நிலைபெற்றுள்ளது. அந்தக் காதல், இவருக்கு இவர் மேல்தான் வர வேண்டும் என்ற கட்டாயம் ஒன்றுமில்லை. ஆண்–பெண் காதலிலேயே சாதி என்ற ஒன்றைக் கடக்க இன்னும் முயற்சித்து கொண்டிருக்கிற இந்த சமூகம், இதுபோன்ற பாலினம் கடந்த காதல்களை ஏற்கும் போது சிக்கல் உணர்வது இயல்பே. இதுபோன்ற திருநங்கை தம்பதிகளுக்கு ஆதரவு தெரிவித்தால்கூட, நீங்களும் அவர்களில் ஒருவரா? என ஒரு வட்டத்துக்குள் வைத்துப் பார்க்கும் மனநிலை நம்மிடம் இன்னும் நீங்கவில்லை. ஆனால், மாற்றம் வரும். மனநிலை மாறும். சமூகம் பழகும். அந்த நம்பிக்கையோடு நாமும் இவர்களை ஆதரிப்போம். `பாலினம் சமத்துவத்தை ஏற்படுத்தும் புதிய முயற்சி' - விண்வெளி சென்ற முதல் அரேபிய பெண் பெருமிதம்! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
ஆசிரியர் பற்றாக்குறை: வவுனியாவில் போராட்டம்.
வவுனியா கோயில் புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயத்தில் தொடர்ச்சியாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக சுட்டிக்காட்டியும் இதனை நிவர்த்தி செய்து தருமாறு கோரியும் பெற்றோர்கள் இன்று வியாழக்கிழமை (18) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த பற்றாக்குறை தொடர்பாக பல முறை வலயக்கல்வி பணிமனை மற்றும் மாகாணக் கல்வி அமைச்சுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை இதற்கு ஒரு தீர்வு பெறப்படாத காரணத்தினால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனையடுத்து, ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு கோரி அப்பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளரிடம் தொடர்புகொண்டு கேட்டபொழுது விரைவில் இந்த ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருவதாக தெரிவித்தார்.
உலக தடகள சாம்பியன்ஷிப் : வெளியேறினார் நீரஜ் சோப்ரா!
டோக்கியோ : உலக தடகள சாம்பியன்ஷிப் 2025-இன் ஆண்கள் ஈட்டி எறிதல் இறுதி போட்டியில், ஒலிம்பிக் தங்க பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியாமல் 8வது இடத்தில் வெளியேறினார். ஜப்பானின் டோக்கியோ நேஷனல் ஸ்டேடியத்தில் செப்டம்பர் 18, 2025 அன்று நடந்த இந்த போட்டியில், நீரஜ் 5 முயற்சிகளில் சிறப்பாக செயல்படவில்லை. அவரது சிறந்த எறிதல் 84.03 மீட்டர் தூரம், இது 6 இறுதி இடங்களுக்கு தகுதி பெறும் […]
ராகுல் காந்தி குற்றச்சாட்டு: 'வாக்குகளை ஆன்லைனில் அழிக்க முடியாது' - தேர்தல் ஆணையம் விளக்கம்
கர்நாடகாவில் ஆலந்து தொகுதியில் 6,018 வாக்குகள் அழிக்கப்பட்டதாக இன்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைத்தார். இதை மறுக்கும் விதத்தில் இந்திய தேர்தல் ஆணையம் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது... ராகுல் காந்தி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை மற்றும் அடிப்படையற்றவை. ராகுல் காந்தி ராகுல் காந்தி தவறாகப் புரிந்துகொண்டது போல, எந்தவொரு வாக்கையும் பொதுமக்களால் ஆன்லைனில் அழிக்க முடியாது. 2023-ம் ஆண்டு, ஆலந்து சட்டமன்றத் தொகுதியில், வாக்காளர்களை நீக்குவதற்கான முயற்சிகள் நடந்தன. ஆனால், அவை தோல்வியடைந்துவிட்டன. இது குறித்து விசாரிக்க இந்திய தேர்தல் ஆணையம் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. பதிவுகளின் படி, 2018-ம் ஆண்டு சுபாத் குட்டேடார் (பாஜக) மற்றும் 2023 இல் பி.ஆர் பாட்டீல் (இந்திய தேசிய காங்கிரஸ்) ஆகியோர் ஆலந்து சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளனர். ❌Allegations made by Shri Rahul Gandhi are incorrect and baseless. #ECIFactCheck ✅Read in detail in the image attached https://t.co/mhuUtciMTF pic.twitter.com/n30Jn6AeCr — Election Commission of India (@ECISVEEP) September 18, 2025 Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
நுளம்பு குடம்பியை பேணிய வீட்டு உரிமையாளருக்கு 10 ஆயிரம் தண்டம்
யாழ்ப்பாணத்தில் நுளம்பு குடம்பிகளை பேணிய குற்றச்சாட்டில் வீட்டு உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. இணுவில் மற்றும்… The post நுளம்பு குடம்பியை பேணிய வீட்டு உரிமையாளருக்கு 10 ஆயிரம் தண்டம் appeared first on Global Tamil News .
Sydney Sweeney: பாலிவுட்டில் நடிக்க ரூ.530 கோடி? ஷாக்கான ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி; பின்னணி என்ன?
பாலிவுட் தயாரிப்பாளர்கள் இப்போது தயாரிக்கும் படங்களுக்கான செலவு ரூ.100 கோடியைத் தாண்டித்தான் இருக்கின்றன. அதுவும் பிரபல ஹீரோ நடிக்கும் படம் என்றால் பட்ஜெட் மேலும் அதிகரிக்கிறது. பாலிவுட்டில் இது வரை பெரிய அளவில் ஹாலிவுட் நடிகைகள் யாரும் நடிக்கவில்லை. ஆனால் பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, ஆலியா பட் போன்ற நடிகைகள் ஹாலிவுட்டில் நடித்து வருகின்றனர். பாலிவுட்டில் மிகவும் பிரமாண்ட பட்ஜெட்டில் புதிய படம் ஒன்று தயாரிக்கப்பட இருக்கிறது. இப்படத்தை சர்வதேச தரத்திற்குக் கொண்டு செல்ல அத்தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இப்படத்தில் ஹாலிவுட் நடிகை ஒருவர் ஹீரோயினாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று அந்நிறுவனம் கருதி அதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. ஹாலிவுட்டில் வளர்ந்து வரும் 28 வயதாகும் இளம் நடிகை சிட்னி ஸ்வீனியை இப்படத்தில் நடிக்க வைக்க பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் திட்டமிட்டு இருக்கிறார். சிட்னி ஸ்வீனி இதற்காக சிட்னி ஸ்வீனியிடம் தயாரிப்பாளர் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. தங்களது படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக படத்தில் நடிக்க ரூ.530 கோடி சம்பளமாகத் தருவதாகச் சொல்லி இருக்கிறார்கள் இந்தத் தொகையைக் கேட்டவுடன் சிட்னி ஸ்வீனி அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளார். அவரைப் பொருத்தவரை அந்தத் தொகை மிகவும் பெரியது ஆகும். ரூ.530 கோடியில் ரூ.415 கோடி படத்தில் நடிப்பதற்கான கட்டணமாகவும், ரூ.115 கோடி ஸ்பான்ஷர்சிப் ஒப்பந்தம் மூலமும் ஏற்பாடு செய்து கொடுப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். அதனைக் கேட்டு சிட்னி ஸ்வீனி உடனே படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள வில்லை. அவருக்கு ஏற்கனவே ஹாலிவுட்டில் வரிசையாக படங்கள் இருக்கின்றன. அந்தப் படங்களை ஒதுக்கி வைத்துவிட்டுத்தான் பாலிவுட் படத்தில் நடிக்க வேண்டியிருக்கும். எனவே பாலிவுட் படத்தில் நடிப்பதா வேண்டாமா என்பது குறித்து சிட்னி ஸ்வீனி பரிசீலித்து வருகிறார். பாலிவுட் சினிமா வேகமாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அதில் நடிப்பதன் மூலம் சிட்னி ஸ்வீனியின் புகழ் மேலும் அதிகரிக்கும். ரூ.530 கோடி தருவதாகச் சொன்ன தயாரிப்பாளர், படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கும் என்றும், படப்பிடிப்பு நியுயார்க், பாரீஸ், லண்டன், துபாய் போன்ற நகரங்களில் நடக்க இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். படத்தின் கதை அமெரிக்க நட்சத்திரமான சிட்னி ஸ்வீனி இந்தியப் பிரபலம் ஒருவரைக் காதலிப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. சிட்னி ஸ்வீனி டிவி சீரியஸான யூபோரியாவில் நடித்து மிகவும் புகழ் பெற்றவர். அதன் பிறகு ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது அவர் நடித்துள்ள ஹவுஸ்மெய்டு படம் விரைவில் வெளியாக இருக்கிறது. பாகுபலி போன்ற வரலாற்றுப் படங்களில் நடிக்க ஆசை; எனக்குப் பிடித்த ஹாலிவுட் படங்கள் இவைதான்-நாகர்ஜுனா சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
“ஊடுருவல்காரர்களை பாதுகாக்கவே ராகுல் யாத்திரை”–அமித்ஷா விமர்சனம்.!
பீகார் : கர்நாடகாவின் ஆலந்து சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர் நீக்கம் செய்யப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து,எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தவறான தகவல்களைப் பரப்ப முயற்சிக்கிறார் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். ராகுலின் யாத்திரை வாக்கு திருட்டுக்கு எதிரானது அல்ல, ஊடுருவல்காரர்களைப் பாதுகாப்பதற்காகவே என்று பீகார் மாநிலம் ரோஹ்தாஸில் நடந்த பேரணியில் பாஜக தொண்டர்களிடம் அமித் ஷா கூறியிருக்கிறார். பீகாரின் ரோஹ்தாஸில் கட்சித் தொழிலாளர்களிடம் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, […]
தியாக தீபம் திலீபனின் 4ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள்
தியாக தீபம் திலீபனின் 4ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை (18) நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்ற குற்றத்தில் இளைஞன் கைது
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்கள் மற்றும் வாள் ஒன்றுடன் இளைஞன் ஒருவர் இன்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இளைஞனின் வீட்டை பொலிஸார் சுற்றி வளைத்து தேடுதல் நடாத்திய போது, 20 போதை மாத்திரைகள், 12கிராம் 370 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளும், 61 கிராம் கஞ்சா போதைப்பொருளையும் கூரிய வாளொன்றையும பொலிஸார் […]
Kamal: திமுக கூட்டணியில் சேர்ந்து விட்டேனா?- கமல் சொன்ன பதில்
2018ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யத்தைத் தொடங்கிய கமல்ஹாசன், 4 ஆண்டுகளுக்கு முன்பு 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தார். இதையடுத்து அவரது கட்சியிலிருந்து பலரும் பல கட்சிகளுக்குத் தவினர். இத்தகைய சூழலில் கடந்த 2 ஆண்டுகளாக திமுகவுடன் இணைக்கமாக இருந்து வருகிறார். குறிப்பாக மு.க.ஸ்டாலினுடன் பல நிகழ்ச்சிகளில், திமுக கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். திமுக ஆதரவில் மாநிலங்களவை உறுப்பினராகவும் கடந்த ஜூலை 25ம் தேதி பதவியேற்று மாநிலங்களவையில் பங்கேற்று வருகிறார். ஸ்டாலின், கமல் ஹாசன் இன்று (செப்.18) மக்கள் நீதி மய்யத்தின் மாவட்டச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் 'திமுக கூட்டணியில் சேர்ந்து விட்டாரா கமல்' என்ற விமர்சனங்களுக்குப் பதிலளித்த கமல், திமுக கூட்டணியில் சேர்ந்து விட்டேன் என சிலர் எங்கள் மீது விமர்சனங்கள் வைக்கிறார்கள். நீதிக்கட்சியில் இருந்து வந்தது திமுக, அதே போல மக்கள் நீதி மய்யம் கட்சி பெயரிலும் நீதி உள்ளது. ஆசியாவிலேயே மையவாதத்தை பின்பற்றும் ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம் தான், நாட்டை இடது, வலது என பிரிப்பதை அனுமதிக்க கூடாது. என்று பேசியிருக்கிறார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
தமிழக மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு!
கடந்த மாதம் 13ம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 07 இராமேஸ்வரம் மீனவர்களையும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த மாதம் (ஓகஸ்ட்) 13 ஆம் திகதி நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்ட 07 தமிழக மீனவர்களும் இன்று யாழ். ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்னர். இதன்போதே இவர்களது விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கடந்தமாதம் 20 ஆம் திகதி நீதிமன்ற உத்தரவின்பேரில் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது 03.09.2025வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டிருந்த நிலையில் அன்றையதினம் வழக்கினை எடுத்துக்கொண்ட நீதவான் நேற்றுவரை (17) விளக்கமறியல் நீடிக்கப்பட்டது. நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியவேளை இன்றுவரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டது. மீண்டும் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது 7 மீனவர்களது விளக்கமறியலை 24ஆம் திகதிவரை நீடித்து நீதவான் உத்தரவை பிறப்பித்தார்.
சூப்பர் ஃபோர் போட்டியில் இந்தியாவை வீழ்த்துவோம்! பாகிஸ்தான் கேப்டன் சவால்!
துபாய் : ஆசிய கோப்பை 2025-இன் சூப்பர் 4 சுற்றில், பாகிஸ்தான் அணி UAE-ஐ 41 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி தகுதி பெற்றது. டுபாய் அரங்கத்தில் செப்டம்பர் 17, 2025 அன்று நடந்த இந்த போட்டியில், பாகிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் குவித்தது. UAE 18.1 ஓவர்களில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த வெற்றி, பாகிஸ்தானை சூப்பர் 4-இல் இந்தியாவுடன் மோத வைக்கிறது, இந்த போட்டி செப்டம்பர் 21, […]
காவிரி டெல்டாவுக்கு நீர்திறப்பை குறைத்த மேட்டூர் அணை : என்ன காரணம் தெரியுமா?
காவிரி டெல்டாவில் நீர் தேவை குறைந்துள்ள காரணத்தால் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
Gameskraft Restructures Operations Following New Online Gaming Act
Bengaluru: The recently enacted Promotion and Regulation of Online Gaming Act, 2025 has had sweeping consequences for India’s gaming ecosystem, forcing real-money gaming companies, including Gameskraft, to recalibrate their operations. The new legislation has created significant regulatory headwinds, leaving companies like Gameskraft facing immediate and profound challenges.As part of this restructuring, Gameskraft confirmed it will be letting go of around 120 employees, known internally as “Krafters,” across various teams and functions. The company also indicated that further structural changes may follow as it continues to respond to the evolving environment. “This has been one of the most difficult decisions in Gameskraft’s journey. Every single Krafter has played a meaningful role in shaping who we are, and we are deeply grateful for their contributions, passion, and belief in our mission. It is with a heavy heart that we part ways with some of our colleagues. While this step is driven entirely by the external environment and the need to adapt to a new reality, it in no way reflects on their talent or dedication. Our respect for our people remains unchanged, and we will try our best to support them as they transition into their next chapters,” stated Prithvi Singh, Founder & CEO, Gameskraft. True to its people-first approach, the company outlined a comprehensive support package for affected employees, including: Medical Insurance Extension: Group health insurance cover will remain valid until March 2026 or until an employee joins a new employer, with the option to convert corporate policies into individual plans. Coverage for dependent parents will also continue. Wellness & Support Access: Existing health check-ups and wellness services through the Visit App will be available until May 5, 2026. Priority Re-Hiring: Impacted employees will be prioritized for any new roles that emerge as the company pivots. Outplacement Support: HR teams and managers will assist with external job opportunities, referrals, and recommendation letters. Looking forward, Gameskraft emphasized its commitment to building a sustainable and innovation-driven organization. The company noted that while the path ahead requires difficult decisions, its focus remains on transparency and responsible leadership.
உலக ரியல் எஸ்டேட் நிலமாகும் காசா? டிரம்ப் போட்ட கோட்டில் ரோடு போடும் பெஞ்சமின் நெதன்யாகு
மக்களை கொன்று, வெளியேற்றிகாசா நிலத்தை ரியல் எஸ்டேட் மையமாக மாற்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
Nissan Strengthens AMIEO Leadership with Key Executive Appointments
Paris: Nissan has announced key leadership changes in its AMIEO region (Africa, Middle East, India, Europe & Oceania) as part of its Re:Nissan recovery plan. Effective October 1, 2025, Massimiliano (Max) Messina will assume the role of Chairperson of the Nissan AMIEO region, leading operations across three continents, 140 countries, five plants, 13,000 employees, and 26 models currently on sale.Messina, 54, currently serves as Vice Chairperson and Senior Vice President, Chief Finance, Administration and Strategy, Nissan AMIEO. Since joining Nissan in 2022, he has brought with him extensive international experience spanning automotive, retail, and industrial manufacturing sectors. His appointment is expected to ensure continuity, strengthen partnerships with Renault and Mitsubishi, and align the AMIEO region with Nissan’s global objectives. “I’m honoured to take on this responsibility at such a critical moment for Nissan. I’m proud to lead a team that is working tirelessly to both transform our company and deliver fantastic vehicles to our customers across the AMIEO region,” said Messina .The leadership transition will enable Guillaume Cartier, Nissan Chief Performance Officer and current Chairperson of the AMIEO region, to focus on his expanded global responsibilities.As part of the reshuffle, Victorino (Vito) Esnaola will succeed Messina as Senior Vice President, Finance & IT for the AMIEO region. Esnaola, 52, currently serves as Finance Divisional General Manager in a global role. Since joining Nissan in 2015, he has held key finance leadership positions in Spain and Europe before moving to a global role in 2024. He will now report directly to Messina.Commenting on the appointments, Cartier said, “Max’s leadership and operational expertise will be vital to Nissan in the highly diverse AMIEO region, as we accelerate transformation across the business. I wish both Max and Vito every success in their new roles as we streamline decision-making and boost performance, ensuring the region’s alignment with the global Re:Nissan plan.” The leadership changes come as Nissan gears up to launch four new electric vehicles in Europe, following the successful introduction of models such as Patrol and Magnite in the Middle East and Africa. Under the Re:Nissan recovery plan, the company is targeting a return to profitability and positive free cash flow in its automotive business by fiscal 2026.
உத்தரகாண்டை புரட்டி எடுக்கும் மேகவெடிப்பு: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் மாயம்!
உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் மேக வெடிப்பு சம்வம், நிலச்சரிவால் பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இந்த நிலையில், மீண்டு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர் மாயமாகி உள்ளனர்.
செம்மணி புதைகுழி –மூன்றாம் கட்ட அகழ்வுக்கான பாதீடு மன்றில் சமர்ப்பிப்பு
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான பாதீடு இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ் , நீதவான்… The post செம்மணி புதைகுழி – மூன்றாம் கட்ட அகழ்வுக்கான பாதீடு மன்றில் சமர்ப்பிப்பு appeared first on Global Tamil News .