டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகளை தேர்வர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்துகொண்டுள்ளனர். இந்நிலையில், இத்தேர்வின் கட்-ஆஃப் மதிப்பெண்கள் எப்படி அமையும் என கல்வியாளர் தகவல் பகிர்ந்துள்ளார்.
Chennai, the city’s premier lifestyle destination blending shopping, dining, and immersive experiences ushered in the festive season with an unforgettable
பப்ஜி கேமுக்கு அடிமையான கணவன்; வேலை தேடச் சொன்ன மனைவியை கொன்றுவிட்டு தலைமறைவு; ம.பி அதிர்ச்சி¡
மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில், வேலைக்கு செல்லாமல் பப்ஜி (PUBG) விளையாட்டுக்கு அடிமையான கணவனை வேலை தேடுமாறு கூறிய மனைவியைக் கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, கொலை செய்த ரஞ்சித் படேல் என்பவருக்கும் கொல்லப்பட்ட நேஹா படேல் (24 வயது) என்பவருக்கும் இடையே கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. நேஹாவின் சகோதரரின் கூற்றுப்படி ரஞ்சித் சமீபத்தில் வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டார். மேலும், பப்ஜி விளையாட்டுக்கும் அடிமையானார். ரஞ்சித் படேல் - நேஹா படேல் இதனால், தம்பதிக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதன்தொடர்ச்சியாக, நேஹா தன் கணவரிடம் பப்ஜி விளையாட்டிலேயே மூழ்கியிருப்பதை விட்டுவிட்டு வேலை தேடுமாறு கூறியிருக்கிறார். இதில் ஆத்திரமடைந்த ரஞ்சித் கடந்த சனிக்கிழமை இரவு நேஹாவின் கழுத்தை நெரித்துக் கொன்றார். கொலை செய்தது மட்டுமல்லாமல் நேஹாவின் மைத்துனருக்கு கொலை பற்றி மெசேஜ் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். அதன்பின்னர் அவரின் வீட்டுக்கு வந்த நேஹாவின் குடும்பத்தினர், உடனடியாக போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர். இது குறித்து பேசியிருக்கும் போலீஸ் அதிகாரி உதித் மிஸ்ரா, ``வீட்டிற்குள் கழுத்து நெரித்த காயங்களுடன் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதில், கணவர் தலைமறைவாகிவிட்டார். முதற்கட்ட விசாரணையின்படி, கணவர் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையானவர் என்றும், அதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. கணவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன என்று தெரிவித்தார். இதற்கிடையில் நேஹாவின் குடும்பத்தினர், ரஞ்சித் மற்றும் அவரது உறவினர் கேட்ட வரதட்சணை கொடுத்த பிறகும் வரதட்சணையாக கார் கேட்டு அழுத்தம் கொடுத்ததாகக் குற்றம்சாட்டுகின்றனர். காவல்துறை மேலும், செய்தியாளர்களிடம் பேசிய நேஹாவின் சகோதரர் ஷேர் பகதூர் படேல், ``என் சகோதரிக்கு இந்த மே 25-ம் தேதி திருமணம் நடந்தது. ரஞ்சித் தொடர்ந்து வரதட்சணை கேட்டுக்கொண்டே இருந்தார். சமீபத்தில் வேலைக்கு செல்வதையும் நிறுத்தி விட்டார். அதனால் வேலை ஏதாவது தேடுமாறு கூறிய என் சகோதரியை அவர் சண்டையிட்டு கொன்றுவிட்டார். அதோடு என் மைத்துனருக்கு, ``நேஹாவைத் திரும்பக் கொண்டு செல்லுங்கள். அவரை நான் கொன்றுவிட்டேன். என்ன வேண்டுமானாலும் நீ செய் என்று மெசேஜ் செய்தார். இந்தக் கொலையில் இதுவரையிலும் போலீஸ் யாரையும் கைது செய்யவில்லை. ரஞ்சித் மட்டுமல்லாமல் அவரின் தந்தை, தாய், சகோதரர் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட வேண்டும். அவர்கள் அனைவரும் நேஹாவைத் துன்புறுத்தினர். எங்களுக்கு நீதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மறுபக்கம், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறும் போலீஸ், உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், குற்றவாளியைக் கண்டுபிடிக்கக் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. கோவை மாணவி பாலியல் சம்பவம் நடந்த அதே நாளில், அந்த 3 பேர் செய்த கொலை - விசாரணையில் பகீர் தகவல்
தூத்துக்குடி காமராஜ் கல்லூரிக்குள் கழிவுநீர்: மாற்றுப்பாதை அமைக்க கோரிக்கை!
தூத்துக்குடி காமராஜ் கல்லூரிக்குள் கழிவுநீர் விட எதிர்ப்பு! பாத்திமா நகர் பகுதியில் வடிகால் வசதி இல்லாததால், கல்லூரி வளாகத்தில் மழைநீர், கழிவுநீர் தேங்கி கொசுத்தொல்லை, துர்நாற்றம் வீசுவதாக கல்லூரி நிர்வாகம் புகார். நீதிமன்ற உத்தரவையும் மீறி ஜேசிபி மூலம் குழி தோண்டுவதால் மாணவ, மாணவிகளின் சுகாதாரம் பாதிக்கும் அபாயம்.
டிட்வா புயல் வலுவிழந்த நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர்?
யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சல் நோயினால் இரண்டு இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. கரவெட்டி, சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த வருடமும் யாழ் மாவட்டத்தில் நவம்பர், டிசம்பர் காலப்பகுதியில் தீவிரமாகப் பரவிய எலிக்காய்ச்சல் நோயினால் 8 இறப்புக்கள் ஏற்பட்டிருந்தன. யாழ் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமைக்குப் பின்னரே இந்த நோய்ப் பரம்பல் ஏற்பட்டுள்ளதாக வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபை வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்
நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மின் பாவனையாளர்களின் வீடுகளில் மின் துண்டிப்பு எதனையும் மேற்கொள்ளப் போவதில்லை என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர், மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார். மின் கட்டணம் செலுத்தப்படாமைக்காக இந்த மாதத்தில் எந்தவொரு துண்டிப்பும் மின்சார சபையினால் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும், செலுத்தப்பட வேண்டிய கட்டணம் அடுத்த மாதங்களில் உரிய கட்டணத்துடன் சேர்க்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். மின் கட்டணப் பட்டியல்கள் மேலும், பல பாதிக்கப்பட்ட […]
இந்திய துணை உயர் ஸ்தானிகரை செல்வம் அடைக்கலநாதன் சந்தித்து இந்தியாவின் உதவிக்கு நன்றிகளை தெரிவித்துள்ளார். எக்கால கட்டத்திலும் இலங்கையில் ஏற்படுகின்ற அனர்த்த சூழ்நிலையில் இந்தியா முன்னின்று மீட்பு நடவடிக்கைகளில் செயல்பட்டு வருகிறது. நாடு பாரிய பொருளாதார சிக்கல்களை எதிர் கொண்டிருந்த வேளையிலும் இந்தியாவே முன்னின்று இலங்கைக்கான உதவிகளை செய்தது. அதேபோன்று இன்று எதிர்பாராத பாரிய அனர்த்தத்தை இந்த நாடு எதிர்கொண்டுள்ள வேளையில் உடனடியாக இந்தியா அதிதீவிர மீட்பு மற்றும் நிவாரண வேலைகளில் முன்னின்று செயல்படுகிறது. எமது அயல் நாடாக இந்தியா எப்பொழுதும் அக்கறையுடன் செயல்பட்டு வருவதற்கு நன்றி தெரிவித்ததோடு பாதிக்கப்பட்ட மக்கள் சார்ந்து மேலதிக கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டது. வைத்தியசாலைகளில் மருந்து வகைகளுக்கும் குழந்தைகளுக்கான பால்மா போன்றவற்றிற்கும் பாரிய தட்டுப்பாடு நிலவுவது சுட்டிக் காட்டப்பட்டது. உடனடி நிவாரண பணிகள் முன்னெடுக்கப்படுவது மிகவும் அவசியம். அதேவேளை வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டுக்கு கீழ்ப்பட்ட மக்களினுடைய வாழ்வாதாரத்தை உடனடியாக கட்டி எழுப்ப வேண்டிய தேவையையும் எடுத்துக் கூறியதுடன்இ விவசாயிகள் பயிர்களை இழந்தும் மீனவர்கள் வலைகளை பறிகொடுத்தும் சிறு முயற்சியாளர்கள் கால்நடைகள் கோழி வளர்ப்பு உட்பட பல முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டியதோடு அடுத்த கட்டமாக வாழ்வாதாரத்தை மீட்கின்ற உதவி திட்டங்கள் உடனடியாக செயல்படுத்த வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினர். ஏற்கனவே இந்தியாவின் உதவிக்கரம் மீட்பு மற்றும் நிவாரண பணிகளிள் துரித கதியில் செயல்படுவதற்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில் பாதிக்கப்பட்டவர்களுடைய வாழ்வாதார மீட்புப் பணிகளும் அடுத்த கட்ட அவசரமான விடயமாக இந்தியா கருத்தில் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
இலங்கையின் அண்மைய வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றான ‘தித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பெரும் சேதத்தைத் தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டு நிதியமொன்றை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. உருவாகும் நிதியம் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் ஒரு சட்டப்பூர்வ நிதியமாக நிறுவப்பட உள்ளதுடன், அதன் முகாமைத்துவக் குழுவில் அரச மற்றும் தனியார் துறைகளின் பிரதிநிதிகள் உள்ளடங்குவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனுர அரசின் தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ அதன் தலைவராக செயற்படுவதோடு, இலங்கை ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிக செயலாளர் குழுவின் அழைப்பாளராக செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோன் கீல்ஸ் தலைவர் கிரிசான் பாலேந்திரன், எனும் தமிழர் ஒருவர் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். நிதியத்தை செயற்திறனாக நிர்வகிக்கும் அதிகாரம், முகாமைத்துவக் குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ளதுடன், அதன் பொறுப்புகளில் தேவைகளை மதிப்பிடுதல், முன்னுரிமைகளை நிறுவுதல், நிதியை ஒதுக்குதல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மீட்பு நடவடிக்கைகளுக்கு நிதியை விடுவித்தல் ஆகியவை அடங்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது!
சீரற்ற காலநிலையின் காரணமாக சுமார் 704 பேர் உயிரிழந்துள்ளனர்.எனினும் புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அத்துடன் 352 பேரை காணவில்லை எனவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே கடந்த 27ஆம் திகதி ஏற்பட்ட பேரழிவுகரமான நிலச்சரிவால் தொலைதூர மலைப்பகுதி கிராமமான நெலும்கம எனும் கிராமத்தில் இருந்து 22 பேரின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன. மேலும், புயல் தாக்கம் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் 382ஆயிரத்து 651 குடும்பங்களைச் சேர்ந்த 13மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 432 வீடுகள் முழுமையாகவும், 15,688 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் 16,621 குடும்பங்களை சேர்ந்த 52,892 அங்கத்தவர்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,710 குடும்பங்களைச் சேர்ந்த 5,443 அங்கத்தவர்கள் 59 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் டீச்சர் மாணவர்களைப் பார்த்து, “பசங்களா, சத்தம் போடாதீங்க… எல்லாரும் இங்க கவனிங்க! டேய் விஜய்குமார், உனக்கு மட்டும் தனியா சொல்லணுமா? இங்க கவனிக்க மாட்டியா?” என்று அதட்டிவிட்டு சாக் பீஸை எடுத்து கரும்பலகையில் “சமூக அறிவியல் – எட்டு: காலணி ஆதிக்கம்” என எழுதியது தான் தாமதம்; வகுப்பறையில் மீண்டும் மாணவர்களின் கூச்சல் தொடங்கிவிட்டது. இதனால் பொறுமையை இழந்த டீச்சர் சட்டென்று திரும்பி, “டேய், ஒரு முறை சொன்னால் புரியாதா உங்களுக்கு? குச்சி எடுத்தால்தான் அமைதியா இருப்பீங்களா?” என அதட்டினார். ஆனாலும் கடைசி வரிசையில் சத்தம் குறையவில்லை. பார்க்கவே தேவையில்லை — வழக்கம்போல குமார், சுரேஷ் இருவரும் பனிப்போரில் ஈடுபட்டிருப்பார்கள் என டீச்சர் கணித்தார். “டேய் குமாரு… சுரேஷ்… ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் பேசாம உட்கார மாட்டீங்களா?” என கத்தினார். குமார், சுரேஷ் — சிறுவயதிலிருந்தே இரண்டு–மூன்று நாட்களுக்கு மட்டும் இணை பிரியும் சண்டைக்கார நண்பர்கள். புரிந்திருக்குமே… இல்லாவிட்டாலும் பரவாயிலை. அந்த காவிய கதைகளுக்குள் மீண்டும் இறங்க வேண்டியதில்லை. ஆசிரியர்களின் கருணை ஊற்றில் குளித்து சுகம்காணும் “படிக்கும்” மாணவர்களுக்கு உபத்திரவம் அளித்தல், வீட்டுப்பாடம் செய்யாததால் கணக்கு வாத்தியாரின் வண்டியில் வாரம் ஒரு முறை காத்து புடுங்கி விடுதல், 15 வருடங்களுக்கு முன் இறந்த தாத்தாவுக்கே மாதம் இருமுறை விடுப்பு எடுத்து தேவசம் கொண்டாடுதல், “ஏன் தாமதமா வந்திங்க?” என்றால் தொண்டைச் சலித்துக்கொண்டு, “ஹ்ம்ம்… அதுவா மீஸ்… எங்க ஊர்ல முனுசாமி அண்ணன் இருக்கார்ல…” என்று ஊரையே கதையில் கதாபாத்திரமாக்குதல், தலைமை ஆசிரியர் மாறப் போகிறார் என வீட்டில் பணம் வாங்கி சின்னராசு அண்ணா கடையில் முட்டாய் வாங்கி தின்பது — இவை எல்லாம் பரமேஸ்வரன் அருளால் இந்த இரண்டு புனித ஆத்மாக்கள் செய்வதற்கான திருப்பணிகளுக்கு முடிவே இல்லை. இந்த புனித திருப்பணியில் நடுவில் வரும் சண்டைகள் இரண்டு நாட்கள் பனிப்போராக நடக்கும். சரி, இவர்களின் வீர வரலாறு போதும் - மீண்டும் வகுப்பறைக்கு வருவோம். ஆசிரியைரின் அதட்டலுக்குப் பிறகு குமார் மெதுவாக எழுந்து, “மிஸ்… சுரேஷ் என்னுடைய ரப்பர் எடுத்துட்டு தர மாட்டுறான் மிஸ்…” என்றான். ஆசிரியை கீழே அமர்ந்திருந்த சுரேஷை பார்த்தார். அவசரமாக எழுந்த சுரேஷ், “இல்ல மிஸ்… இவன் பொய் சொல்றான்! நேத்துதான் மிஸ்… இந்த ரப்பரை நான் வாங்கிட்டு வந்தேன்,” என்றான். உடனே குமார், “பொய்யு மிஸ்! இவன் பொய்யா சொல்றான் மிஸ்!” என்று எதிர்த்தான். சுரேஷ் தலை மீது கை வைத்து, “எங்க அம்மா சத்தியமா நான் நேத்து தான் வாங்கிட்டு வந்தேன் மிஸ்…” என்கிறான். இரு தரப்பையும் கேட்ட வகுப்பின் நீதிபதியான சமூக அறிவியல் ஆசிரியை, “டேய்… ஒரு நாளாவது சண்டை போடாம அமைதியா இருங்கடா…” என்று புலம்பினார். இருந்தாலும் வழக்கை ஒத்திவைக்க விரும்பாத சுரேஷ், “மிஸ்… இவன்தான் மிஸ்!” என பிடிவாதம் விட்டான். “சுரேஷ், பொய் சொல்லாதடா… அப்புறம் உன்னை அடிச்சிடுவேன்,” என்றான் குமார். “அப்படியா? வெளிய வாடா… ஒத்தைக்கு ஒத்தை மோதிக்கலாம்!” என்றான் சுரேஷ். இதைக் கேட்ட ஆசிரியை கோபத்தின் உச்சிக்கு சென்றார். கையில் இருந்த சாக் பீஸை இருவர்மீதும் வீசினார். வழக்கம்போல் குறித்தவரைத் தவிர்த்து, யாருக்கும் வம்பு செய்யாத அப்பாவி மாணவன் மனோபாலா மீது விழுந்தது. ஆசிரியை மன்னிப்பு கேட்டுவிட்டு கடைசி வரிசைக்கு சென்று, “உங்க ரெண்டு பேருக்கும் எவ்வளவு திமிர் இருந்தா என் முன்னாடியே சண்டை போடறேன்னு சொல்லுவீங்க?” என்று இருவரின் காது மடல்களைப் பிடித்து துருவினார். வலியில் சுரேஷ், “மிஸ்… விட்டுரங்க மிஸ்… இவன்தான் மிஸ்! என் ரப்பர் எடுத்தான். வீட்டுக்குப் போனா அப்பா திட்டுவார் மிஸ்…” என்றான். குமாரும், “எங்க அப்பாவும் திட்டுவாரு மிஸ்!” என்றான். அதோடு நிறுத்துகிறானா குமார்? இல்லை. “மிஸ்… எங்க மாமா இந்த ரப்பரை மதுரையிலிருந்து வாங்கிட்டு வந்தாரு பீஸ்!” என்றதும் வகுப்பறையில் ஒரே சிரிப்பலை. திரும்பி அனைவரையும் அதட்டி அமைதிப்படுத்தி ஆசிரியை மெதுவாக நடந்து போய் தனது இருக்கையில் அமர்ந்தார். பிறகு மேசை மீது இருந்த நீல வண்ண தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்துவிட்டு, “உங்க ரெண்டு பேரும் தொல்லை தாங்க முடியலடா… எப்ப பாரு ஏதாவது பிரச்சனை பண்ணுறீங்க…” என்று சலித்துக்கொண்டார். உடனே இந்த இரண்டு புனித ஆத்மாக்களும் ராமலிங்க அடிகளாரின் பக்தர்களைப் போல சாந்தம் கலந்த பரிதாப முகத்துடன் ஆசிரியரைக் கண்டனர். பஞ்சத்தில் அடிபட்டவர்களைப் போல நின்று கொண்டிருந்த இவர்களின் பரிதாபம் - அந்த ரப்பர் யாருடையது என்ற தீர்ப்புக்காகவே என்பதை ஆசிரியை நன்கு உணர்ந்தார். இறுக்கமான முகத்துடன் தலை மீது கை வைத்து யோசிக்கத் தொடங்கினார். பிறகு சட்டென கண்களைத் திறந்து பேசத் தொடங்கினார். “சரிடா… நான் உங்க ரெண்டு பேரையும் சில விடுகதைகள் கேட்பேன். யார் அதிகமான பதில் சொல்றாங்களோ… அவங்களுக்குத்தான் இந்த ரப்பர் சரி…?” ‘விடுகதை’ என்ற வார்த்தை வந்தவுடன் இருவரின் வாய்களிலும் வழக்கம்போல் தீபாவளி கோழக்கட்டைகள் வெடித்தது. “என்னடா முழிக்கிறீங்க… சொன்னது கேட்டுச்சா இல்லையா?” என்றார் ஆசிரியை. வேறு வழியின்றி, “சரிங்க மிஸ்…” என்றார்கள் இருவரும். பிறகு முன் வரிசையின் இடப்பக்கத்தில் அமர்ந்திருந்த பிரியாவை பார்த்து, “ஏய் பிரியா… இந்த ரெண்டு பேரு பெயரையும் போர்டுல எழுதி போடு. யார் ஜெயிப்பாங்கன்னு பாப்போம்,” என்றார் ஆசிரியை. பிரியா எழுந்து சென்று குமார், சுரேஷ் என எழுதினாள். திடீரென்று முன் வரிசையில், “மிஸ்!” என்று ஒரு மாணவர் எழுந்தார். “என்னடா?” என்று ஆசிரியை கேட்டார். “மிஸ்… இந்த பிரியா பொண்ணு ‘எஸ். சுரேஷ்’ க்கு பதிலா ‘வி. சுரேஷ்’னு என் பேரு எழுதி இருக்காங்க மிஸ்!” வகுப்பறையில் மீண்டும் சிரிப்பலை. “ஐயோ சரி மிஸ்!” எனச் சொல்லி பிரியா திருத்தினாள். “இன்னைக்கு நான் வீட்டுப்பாடமே பண்ணலடா மிஸ் அடிப்பாங்கன்னு இருந்தேன்… நல்லவேளை, குமாரும் சுரேஷும் காப்பாத்திட்டாங்க!” என்ற கடைசி வரிசை மாணவர்களின் உற்சாகத்தில் போட்டி இனிதே ஆரம்பமானது. முதலாவது விடுகதையை கேட்டார் ஆசிரியை. சட்டென கையை உயர்த்திய குமார் சரியான பதிலை சொன்னான். ஒரு புள்ளி கிடைத்தது. இரண்டாவது விடுகதைக்குக் கூட சரியான பதில் சொன்னதால் மேலும் ஒரு புள்ளி. முதல் மூன்று புள்ளிகள் எடுப்பவன்தான் வெற்றியாளர்; அவனுக்குத்தான் ரப்பர் சொந்தம். தோற்றவர் எந்த சூழலிலும் அதைக் ‘சொந்தக்கொள்ளக் கூடாது’ — இருவரின் அம்மாக்களும் போட்டி தொடங்கும் முன்பே சத்தியம் செய்து வைத்திருந்தனர். இன்னும் ஒரு விடுகதைக்கு பதில் சொன்னாலே ரப்பர் தனது வசமாகிவிடும் என்ற எண்ணத்தில் குமார் குதூகலித்துக்கொண்டிருந்தான். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் மூன்றாவது விடுகதைக்கு சரியான பதிலை சொன்னான் சுரேஷ். வகுப்பறையில் ஒரே ஆரவாரம் — “குமாரு!” “சுரேஷு!” என்று இரண்டு அணிகளாகப் பிளந்து ஆரவாரம். சுரேஷ் சொன்ன பதில் குமாரை எவ்வளவு கஷ்டப்படுத்தியதோ தெரியாது… ஆனால் ஆசிரியரை மிகுந்த கஷ்டத்தில் ஆழ்த்தியது உறுதி. ஏனென்றால், ஆசிரியரின் விடுகதைக் கையிருப்பு முடிந்துவிட்டது. நான்காவது விடுகதையை எப்படியோ யோசித்து கேட்டார். அதற்கும் சரியான பதிலை சுரேஷ் கூறிவிட்டான். வகுப்பறையில் மீண்டும் அலப்பறை. குமாரின் நிலைமை பரிதாபம்; ஆனால் ஆசிரியரின் நிலையை ஒப்பிட்டால் பரவாயில்லை. அடுத்து என்ன கேட்பது என்று தெரியாமல் தவித்த ஆசிரியை. மாணவர்களிடம் கேட்டு மானம் போய்விட வேண்டாமென்று நினைத்தார். இந்த வழக்கில் வெள்ளப் போவது தர்மமா… அதர்மமா… நல்ல சக்தியா… தீய சக்தியா… சோட்டா பீம்மா… அல்லது கில்மாடாவா… என்று மாணவர்கள் ஆவலோடு காத்திருந்தனர். நீண்ட சிந்தனையிலும் பதில் கிடைக்காத ஆசிரியை, விரக்தியில் — “இப்போ கேட்கப் போற கேள்விக்கு இருவரும் பதில் சொல்லக்கூடாது” என்று முடிவு செய்து, தானே ஒன்றை உருவாக்கி கேட்டார்: “கண்மூடியும் நடக்குமாம்… காற்றிலே பறக்குமாம்… ஆற்றையும் கடக்குமாம்… அது என்ன?” இருவருக்கும் பதில் தெரியாமல் நீண்ட நேரம் திணறினர். ஆதரவாளர்களின் முகங்கள் கசந்தன. இதையே பயன்படுத்தி இந்த வழக்கை கிடப்பில் போடலாம் என ஆசிரியை நினைக்கத் தொடங்கினார். அந்த நேரத்தில்— “மிஸ்… எனக்கு பதில் தெரியுமே மிஸ்!” என்று கத்தினான் சுரேஷ். ஆசிரியை உள்ளுக்குள் திணறினாலும் வெளியில் காட்டவில்லை. “சரி… சொல்,” என்றார். சுரேஷ் உற்சாகமாக: “இதுக்கு பதிலே எங்க அப்பா மிஸ்!” வகுப்பு வெடித்தது. ஆசிரியருக்கோ கோபம் எழுந்தது. “டேய் சுரேஷ்! எவ்வளவு திமிரு இருந்தா? இவ்வளவு சீரியஸா கேள்வி கேட்டிருக்கேன்… நீ சிரிப்பா காட்டுறியா?” என்றார். “இல்ல மிஸ்… இதுக்குப் பதில் எங்க அப்பாதான் மிஸ்…” என்றான் சுரேஷ். “அப்படியா? எப்படிப் உங்க அப்பா?” என்று ஆசிரியை கேட்டார். சுரேஷ் நிதானமாக, “நீங்கதானே சொன்னீங்க… கண்மூடியும் நடக்குமாம் ன்னு. எங்க அப்பா கூட கண் மூடிட்டு நல்லா நடப்பாரு மிஸ்! வேணும்னா நம்ம கிளாஸ்ல இருக்கும் வீராசாமிய கேட்டு பாருங்க!” என்றான். இந்த முறை ஆசிரியரும் மாணவர்களும் சேர்ந்து சிரித்தார்கள். ஆசிரியை சிரிப்பை அடக்கி, “சரிடா… உங்க அப்பா கண்மூடினாலும் நடப்பாரு. ஒத்துக்குறேன். ஆனா விடுகதையிலிருந்து மீதமுள்ள பகுதிகளுக்கும் பதில் சொல்லிட்டு ரப்பர் வாங்கிக்கிட்டு போ,” என்றார். மகிழ்ச்சியில் குதித்த சுரேஷ் குழந்தைத்தனமான பாஷையில் தொடங்கிவிட்டான்: “அதுவா மிஸ்… போன வருஷம் எங்க அப்பா செத்துப்போனார்ல மிஸ்… அப்போ அந்த தொறமாருங்க இருக்குற ஊர் வழியா எங்க அப்பா ஒடம்பு போகக்கூடாதுன்னு… மேல தெரு பாலத்துக்கு பின்னாடி இருந்து ஜனங்க எல்லாம் எங்க மேல கல் எடுத்துக்கிட்டு அடிச்சாங்க மிஸ்… அப்போ நானும் எங்க அம்மாவும் பாலத்துக்கீழே போய் நின்னோம். மேலிருந்து எங்க பெரியப்பா பசங்க எல்லாம் எங்க அப்பாவை ஒரு கையித்துல கட்டி மேலிருந்து கீழே இறக்கினாங்க மிஸ்… அப்ப எங்க அப்பா காத்துல அப்படியே பறந்து வந்தாரு மிஸ்… அப்புறம் பாலத்துக்கீழே தண்ணி நிறைய இருந்துச்சு மிஸ்… அதனால எங்க அப்பாவை பிடிச்சுட்டு எங்க ஊர்ல இருக்கிற அண்ணன்கள் எல்லாம் தண்ணில நீச்சல் அடிச்சிட்டு போனாங்க மிஸ்… அப்போ எங்க அப்பா தண்ணியில மிதந்துபோனாரு. இந்த ஊரே பார்த்துச்சு மிஸ்! வேணும்னா யார்கிட்டயாவது கேட்டு பாருங்க… அதை டிவில கூட போட்டாங்க!” வகுப்பறை முழுவதும் அமைதி. “அப்புறம் என்ன ஆச்சு…?” என்று குமார் மெதுவாக கேட்டான். “அப்புறம்… எங்க அண்ணனை மட்டும் கூட்டிட்டு போயிட்டு… எங்க அப்பாவை மேல மண்ணுவாரிச் சூட்டி மூடிட்டாங்க. தண்ணி நிறைய போகுதுன்னு சின்ன பசங்க யாரையும் கூட்டிட்டு போகலை… எங்க அப்பாவை நான் கடைசியா பார்க்க கூட இல்லை மிஸ்…” சிறிது நேரம் அமைதியின் பின்— “சரி… அத விடுங்க மிஸ். நான் சொன்ன பதில் சரிதானே மிஸ்?” என்று சுரேஷ் நிர்ப்பாவமாக கேட்டான். தேர்தல்
புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ வுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் பாஜகவை கேள்வி கேட்க விஜய்க்கு நெஞ்சுரம் உள்ளதா என்று இடும்பாவனம் கார்த்திக் கேள்வி எழுப்பி உள்ளார்.
திருப்பரங்குன்ற மலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம்; அரசின் மேல்முறையீட்டை கண்டிக்கும் பாஜக!
நேற்று (டிச.1) சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இந்த ஆண்டு முதல் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, கார்த்திகை தீபம் மலை உச்சியிலும் ஏற்றலாம் என்று தீர்ப்பளித்திருந்தது. இந்தத் தீர்ப்பை இந்து அமைப்பினர், பாஜகவினர் வரவேற்றுள்ளனர். ஆனால், இது மக்கள் நம்பிக்கை வழிபாடு சார்ந்த தீர்ப்பல்ல. மாறாக இந்தியாவின் வடபகுதியில் வழிபாட்டுத் தலங்களை முன்வைத்து மக்களிடம் மோதலை உருவாக்கி அரசியல் லாபத்தை அறுவடை செய்வதற்கான முயற்சி என்று சமூக செயற்பாட்டாளர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, இந்து சமய அறநிலையத்துறை, மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளது. நாளை கார்த்திகை தீபத் திருநாள் என்பதால் நாளை காலை இந்த மேல்முறையீடு மீதான விசாரணை நடக்கவிருக்கிறது. பெ.சண்முகம் திருப்பரங்குன்ற மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற எதிர்ப்புத் தெரிவிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்நிலையில் 'திருப்பரங்குன்ற மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றலாம்' என்ற நீதிமன்ற தீர்ப்பு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம், கடந்த பல ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் மலையில் இதுவரையிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படாத சிக்கந்தர் தர்ஹாவிற்கு அருகே தீபம் ஏற்றவேண்டும் என்று முயற்சித்து வருகிறது. அயோத்தி, மதுரா, காசி, சம்பல் என்று ஒவ்வொரு இடத்திலும் புதிது புதிதாக சர்ச்சைகளை உருவாக்கி மக்களுக்கு இடையே பகைமூட்டி அரசியல் அறுவடை செய்து வரும் இந்தக் கூட்டம் இப்போது திருப்பரங்குன்றம் மலையையும் குறிவைத்துள்ளது. திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை யாரும் தடுக்கவில்லை. தீபம் ஏற்றுவது தொடர்பாக இப்போது உள்ள நடைமுறை தொடர வேண்டும் என்று இரண்டு நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு ஏற்கனவே ஒரு தீர்ப்பை கூறியுள்ள நிலையில், அதற்கு நேர் எதிராக தற்போது (டிச.1) சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் 'இந்த ஆண்டு முதல் கார்த்திகை தீபம் மலை உச்சியிலும் ஏற்றப்பட வேண்டும்' என்று தீர்ப்பளித்துள்ளார்; இது மக்கள் நம்பிக்கை வழிபாடு சார்ந்த தீர்ப்பல்ல. மாறாக இந்தியாவின் வடபகுதியில் வழிபாட்டுத் தலங்களை முன்வைத்து மக்களிடம் மோதலை உருவாக்கி அரசியல் லாபத்தை அறுவடை செய்வதற்கான முயற்சி. இந்த தீர்ப்பு நல்ல நோக்கத்திலும் சட்டத்தின் அடிப்படையிலும் வழங்கப்பட்டது அல்ல. எனவே, இத்தீர்ப்பை தமிழ்நாடு அரசு அமல்படுத்தக் கூடாது. உரிய முறையில் இந்த தீர்ப்பை சட்டப்படி ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது என்று கூறியிருக்கிறார். திருப்பரங்குன்றம் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, இந்து சமய அறநிலையத்துறை, மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது - பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இந்தத் தீர்ப்பினை வரவேற்றிருக்கும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில், கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, தீபம் ஏற்றி வழிபடலாம் என, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. உயர்நீதிமன்றத் தீர்ப்பினை, தமிழகம் முழுவதும் பொதுமக்கள், முருகப் பெருமான் பக்தர்கள் வரவேற்ற நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து, இந்து சமய அறநிலையத்துறை, மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற மாண்புமிகு உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு என்ன அவசியம் வந்தது? திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில், கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, தீபம் ஏற்றி வழிபடலாம் என, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. உயர்நீதிமன்றத் தீர்ப்பினை, தமிழகம் முழுவதும் பொதுமக்கள், முருகப்… — K.Annamalai (@annamalai_k) December 2, 2025 ஆலயங்களைப் பராமரிக்க வேண்டிய துறையை, ஆலயங்களின் சொத்துக்களையும், நிதியையும் முறைகேடாகப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஆலய நடைமுறைகளுக்கு எதிராகப் பயன்படுத்த, திமுக அரசுக்கு வெட்கமாக இல்லையா? இந்து சமய அறநிலையத்துறையை, முறைகேடாகவும், இந்து சமய மக்களுக்கு எதிராகவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு. தேவையின்றி, பக்தர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த, ஆலய நிதியையே பயன்படுத்தும் அயோக்கியத்தனத்தை, திமுக அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை, மேல்முறையீடு தாக்கலை கண்டித்து கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
இந்திய உதவிக்கு ரெலோ நன்றி தெரிவிப்பு; மேலதிக உதவிகளுக்கான கோரிக்கையும் முன்வைப்பு
இந்திய துணை உயர் ஸ்தானிகரை ரெலோ தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் சந்தித்து இந்தியாவின் உதவிக்கு நன்றிகளை தெரிவித்துள்ளார். இதன்போது அக்கட்சியின் பேச்சாளர் சுரேந்திரனும் கலந்து கொண்டார். இது தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் கருத்து தெரிவிக்கையில்இ எக்கால கட்டத்திலும் இலங்கையில் ஏற்படுகின்ற அனர்த்த சூழ்நிலையில் இந்தியா முன்னின்று மீட்பு நடவடிக்கைகளில் செயல்பட்டு வருகிறது. நாடு பாரிய பொருளாதார சிக்கல்களை எதிர் கொண்டிருந்த வேளையிலும் இந்தியாவே முன்னின்று இலங்கைக்கான உதவிகளை செய்தது. அதேபோன்று இன்று எதிர்பாராத […]
சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு! கனமழை எதிரொலியால் நடவடிக்கை
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து சென்னையில் நாளை டிசம்பர் 3ந் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 16 இல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்
பள்ளிகள் மீண்டும் தொடங்கும் திகதி டிசம்பர் 16 என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா கூறியுள்ளார். இந்த முடிவு இன்றுவரை மாற்றப்படவில்லை என்றும் செயலாளர் கூறுகிறார். இருப்பினும், நிலைமை மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், திகதியில் ஏதேனும் மாற்றம் இருந்தால், அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
டெல்லி புறப்பட்டு சென்றார் ஒ.பன்னீர் செல்வம்! பாஜக தலைமையை சந்திக்க திட்டமா? வெளியான முக்கிய தகவல்
எடப்பாடி பழனிசாமிக்கு டிசம்பர் 15ந் தேதி வரை கெடு விதித்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் திடீரென டெல்லிக்கு சென்றுள்ளார்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட வீட்டை சுத்தம் செய்ய ரூ. 25,000 நிதி உதவி
டித்வா புயல் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க அரசாங்கம் வழங்கும் நிதி உதவியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார். அதன்படி, பாதிக்கப்பட்ட மக்கள் உடனடியாக தங்கள் வீடுகளுக்குச் சென்று, அவர்களை சுத்தம் செய்து, மீள்குடியேற்றம் செய்வதற்காக, அரசாங்கம் ரூ.25,000 வழங்க முடிவு செய்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். இதற்கு முன்னர், பாதிக்கப்பட்ட மக்களை விரைவாக மீள்குடியேற்றும் திட்டத்தின் கீழ், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில், நிதியமைச்சின் ஒப்புதல் பெறப்பட்டதாக நிதியமைச்சின் செயலாளர் கூறுகிறார். பாதுகாப்பு செயலாளரின் கையொப்பத்துடன், பேரிடர் மேலாண்மை மையம் இந்த பணத்தை வழங்குமாறு விடுத்த கோரிக்கையை அடுத்து, ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக நிதியமைச்சின் செயலாளர் கூறுகிறார். அதன்படி, இதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக 7.5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் கூறுகிறார். மேலும், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்திற்கு 3600 ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தாலும், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, அந்தத் தொகையை ஒரு குடும்பத்திற்கு 10,500 ரூபாயாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டதாக டாக்டர் ஹர்ஷன சூரியப்பெரும கூறுகிறார். இந்த நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட கிராம சேவகர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
ஜேர்மனி போராட்டத்தில் வெடித்த வன்முறை ; பல பொலிஸார் காயம்
ஜேர்மனியில் ஏ.எப்.டி., எனப்படும் ‘ ஜேர்மனிக்கான மாற்று’ என்ற தீவிர வலதுசாரி அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள இளைஞர் அமைப்புக்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. ஐரோப்பிய நாடான ஜேர்மனியில் முக்கிய எதிர்க்கட்சியாக ஏ.எப்.டி., செயல்பட்டு வருகிறது. ஜேர்மனிக்கான மாற்று இதன் இளைஞர் பிரிவான ‘ ஜேர்மனிக்கான மாற்று’ என்ற அமைப்பை, ஜேர்மனி உள்நாட்டு உளவு நிறுவனம் ‘தீவிரவாதக்குழு’வாக வகைப்படுத்தியிருந்தது. இதையடுத்து, அது கலைக்கப்பட்டு, ‘ஜேர்மன் தலைமுறை’ என்ற புதிய இளைஞர் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு […]
ஒதியமலைப் படுகொலையின் 41வது ஆண்டு நினைவேந்தப்பட்டது!
முல்லைத்தீவு ஒதியமலை கிராமத்தில் கடந்த 1984.12.02 ஆம் திகதியன்று இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 தமிழ் மக்களின் 41ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (02.12.2025) உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான ஒதியமலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி வளாகத்தில் குறித்த நினைவேந்தல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தவகையில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு ஈகைச் சுடரேற்றப்பட்டதுடன், நினைவுத் தூபிகளுக்கு மலர்தூவி, மலர்மாலை அணிவிக்கப்பட்டு உறவுகளால் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவேந்தல் நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் , புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தபிசாளர் வே.கரிகாலன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் கிரிதரன், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர். அதனைத் தொடர்ந்து குறித்த நினைவிட வளாகத்தில் நினைவேந்தல் கூட்டமொன்று இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து ஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு விசேட அத்மசாந்தி வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டது. ஒதியமலைப் படுகொலையின் 41ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு ஒதியமலை கிராமத்தில் கடந்த 1984.12.02 ஆம் திகதியன்று இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 தமிழ் மக்களின் 41ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (02.12.2025) உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான ஒதியமலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி வளாகத்தில் குறித்த நினைவேந்தல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தவகையில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு ஈகைச் சுடரேற்றப்பட்டதுடன், நினைவுத் தூபிகளுக்கு மலர்தூவி, மலர்மாலை அணிவிக்கப்பட்டு உறவுகளால் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவேந்தல் நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் , புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தபிசாளர் வே.கரிகாலன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் கிரிதரன், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர். அதனைத் தொடர்ந்து குறித்த நினைவிட வளாகத்தில் நினைவேந்தல் கூட்டமொன்று இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து ஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு விசேட அத்மசாந்தி வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டது.
நாளை திருவள்ளூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! கனமழையால் கலெக்டர் பிரதாப் உத்தரவு
நாளை கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் டிசம்பர் 3ந் தேதி விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.
நலம் காக்கும் ஸ்டாலின்: தமிழகத்தில் சிறப்பு மருத்துவ முகாம்கள் - முதல்வர் ஆய்வு!
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' சிறப்பு மருத்துவ முகாம்களின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
Mumbai: CNBC-TV18, India’s leading English business news channel, CNBC AWAAZ, CNBC Bajar, and IndiaBonds, a digital-first SEBI-registered Online Bond investment platform, announced ‘Bond Street’, an initiative designed to bring sustained visibility, clarity and everyday context to India’s fast-expanding bond market. The collaboration will drive a dedicated, high-frequency educational initiative designed to build wider public understanding of India’s bond ecosystem. By decoding key movements, trends and developments, it will enable viewers to track the corporate bond market with clarity, consistency and actionable insights.India’s bond market stands at nearly USD 2.81 trillion (Source: SEBI, CCIL, 30-Sep-25), yet this segment continues to receive limited mainstream attention despite rising issuances, increasing secondary-market activity, and growing retail participation. ‘Bond Street’ has been conceived to address this gap. The initiative will offer consistent, educational coverage of credit rating movements, issuer activity, market flows, and the regulatory and technological developments shaping India’s fixed-income landscape. Its objective is to help audiences make sense of a rapidly expanding market, giving them a clear, reliable, and contextual understanding of its role within India’s broader investment ecosystem.The platform will feature daily segments on CNBC-TV18, CNBC AWAAZ, and CNBC Bajar, covering essential developments, complemented by weekly analytical features offering deeper context, trend analysis and expert insights. ‘Bond Street’ aims to build familiarity with fixed-income instruments and strengthen CNBC-TV18’s position as a trusted source for bond-market intelligence, supported by IndiaBonds’ specialised expertise. S. Shivakumar - Ceo - News18 Studio, said, “Bond Street represents our continued commitment to delivering comprehensive and credible financial coverage. The bond market is becoming integral to India’s capital formation and investment behaviour. This initiative will ensure that audiences have access to timely, structured information on a segment that is increasingly shaping how Indians save and invest” Vishal Goenka, Co-Founder of IndiaBonds, said, “India’s bond market is evolving at a significant pace, shaped by enhanced transparency, technological advancements, and rising retail participation. Our collaboration with CNBC-TV18 enables us to extend this progress to a wider audience. Bond Street will support investors in recognising the role of bonds as a fundamental component of long-term portfolio planning.” With ‘Bond Street’, CNBC-TV18 and IndiaBonds aim to elevate the bond market within India’s financial discourse and contribute to a stronger, more informed investment culture nationwide.-Based on Press Release
Mrunal Thakur: பச்சை நிறமே பச்சை நிறமே - மிருணாள் தாக்கூர் லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம்!
கணவர் வெளிநாட்டில், இரு குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு ; தீவிரமடையும் தேடுதல்
உயிரை மாய்த்துக்கொள்வதற்காக மல்வத்து ஓயாவில் குதித்த ஒரு தாயையும் இரண்டு குழந்தைகளையும் கண்டுபிடிக்க அனுராதபுரம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். உள்ளூர்வாசிகள் மற்றும் உயிர் காப்பாளர் குழுவின் உதவியுடன் தாய் மீட்கப்பட்ட நிலையில் இரண்டு குழந்தைகளையும் கண்டுபிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குடும்ப தகராறு மொரட்டுவையைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாயான 40 வயதுடைய ஒரு பெண் தனது 4 வயது மற்றும் 8 வயதுடைய குழந்தைகளுடன் இன்று (02) காலை அனுராதபுரம் நகரத்திற்கு அருகிலுள்ள மல்வத்து ஓயாவில் குதித்துள்ளதாக […]
Mumbai: Royal Challenge Packaged Drinking Water has unveiled its new integrated campaign, ‘Main Nahi Toh Kaun Be’, celebrating self-belief, authenticity, and bold ambition. The initiative brings together voices from sports, entertainment, music, and e-sports, reflecting a generation unafraid to define success on their own terms.The campaign, featuring cricket star Smriti Mandhana, youth icon Rannvijay Singha, gaming sensation Naman “Mortal” Mathur, and rapper-songwriter Srushti Tawade, is anchored by Tawade’s energetic anthem of the same name. It highlights moments of hustle, passion, and triumph, portraying how individuals back themselves to achieve their goals, reinforcing Royal Challenge’s “Choose Bold” philosophy. Smriti Mandhana said, “Going bold, for me, has always been about stepping up when it counts - whether on the field or off. Cricket has taught me that believing in yourself is where it all begins. ‘Mai Nahi Toh Kaun Be’ is a reminder to face challenges head-on, trust your instincts, give your best and own your moment with conviction.” Rannvijay Singha added, “Boldness isn’t about being loud, it’s about standing your ground and doing what feels right. Whether it’s on stage, in front of the camera, or in life, I’ve always believed in leading by example. This campaign captures that fire - taking responsibility, stepping up and saying - Mai Nahi Toh Kaun Be.” Speaking on the campaign, Varun Koorichh, Vice President and Portfolio Head - Marketing, Diageo India, shared, “Main Nahi Toh Kaun Be is the next chapter in our Choose Bold journey, and it mirrors the wave of confidence shaping India today. Being bold is no longer limited to the big screen or the big stage - it’s about backing yourself in any arena where ambition runs high. That’s why this campaign champions everything from high-pressure cricket moments to the explosive rise of e-sports - a space where young Indians are proving that skill, resilience and self-belief are the new markers of success. Whether you’re battling it out in a competitive gaming lobby, creating in the fast-moving digital landscape, or building something from the ground up - it’s that inner conviction that sets you apart. With this campaign, we’ve brought together cultural icons who embody this fearless spirit and we hope it inspires every young Indian to step up and say, ‘If not me, then who?” Naman Mathur, aka “Mortal”, noted, “ Gaming has never just been about winning, it’s about the mindset. Every match is a test of strategy, patience and self-belief. You enter the battlefield knowing anything’s possible if you trust your grind. That’s why ‘Mai Nahi Toh Kaun Be’ isn’t just a line- it’s a reminder to back yourself, every single time.” Srushti Tawade added, “It’s just unlikely for me to imagine not being bold amidst everything I aspire to do. And I know how powerfully it works in favor of who makes that choice. I want people to realise this about themselves!” Ashish Khazanchi, CCO, Enormous, said, “Main Nahi Toh Kaun Be' is a deep dive into the very core of self-belief and audacious action. We wanted to give a new dimension to ‘choose bold'. #choosebold is about celebrating the conviction it takes to step up and own your moment. Featuring icons from diverse worlds like cricket, gaming, music, and entertainment who have all backed themselves fearlessly, this campaign is an unequivocal call to action for the youth to embrace that inner voice that says, 'If not me, then who?' This is the spirit of a generation unafraid to play their own game.” Shashanka Chaturvedi, Director, Good Morning Films, added, “For RC’s Choose Bold 3.0, the track ‘Main Nahin Toh Kaun Be’ just nailed the vibe - it captures the spirit of the times and what RC stands for. We really wanted to bring out that bold attitude in a way that connects with the youth and fits each personality in the film. Dub Sharma, Srushti Tawade, and D’Evil came together and created this absolute banger that set the tone for the entire film.” https://youtu.be/GpfYxJ44-Ws?si=ck0UIdS02sTyPw0s
அதிக விலைக்கு உணவு பொருட்களை விற்றால் சட்ட நடவடிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், உணவு பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. உணவு பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் விற்பனை நிலையங்கள் தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு தகவல் வழங்குமாறு அச்சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன், மாவட்ட ரீதியாக உள்ள பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகளிடமும் இது தொடர்பில் முறைப்பாடு […]
நாவலப்பிட்டி மண்சரிவில் புதையுண்ட 08 சடலங்கள் மீட்பு
குருந்துவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி, பரகல கீழ் பிரிவு தோட்டப் பகுதியில் கடந்த மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட மண்சரிவு மற்றும் கற்பாறைகள் சரிந்து விழுந்த அனர்த்தத்தில், கற்பாறைகள் மற்றும் மண்மேடு சரிந்து விழுந்த பகுதியில் இருந்து இதுவரையிலும் 08 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இன்றைய தினமும் (02) ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளதோடு, மேலும் 05 பேரைக் காணவில்லை எனவும், இவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்தனர். 13 வீடுகள் மண்ணில் […]
விராட் -ரோஹித் கூட ஆடுறதே தனி பீஃல்! நெகிழும் திலக் வர்மா!
டெல்லி :இந்திய அணியின் இளம் அதிரடி பேட்ஸ்மேன் திலக் வர்மா (23), ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருடன் ஒரே டிரஸ்ஸிங் ரூமில் இருப்பது தனக்கு புதிய தன்னம்பிக்கையை அளித்திருப்பதாக தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்கா டூரில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைத்துள்ள திலக், “ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் தான் என் விளையாட்டுக்கு சரியாகப் பொருந்துகின்றன. நீண்ட ஃபார்மெட் எனக்கு ரொம்பப் பிடிக்கும்” என்று உற்சாகமாகக் கூறினார். இதுவரை 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள […]
சற்றுமுன் டிசம்பர் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை! திருவண்ணாமலை தீபத்திருநாளை முன்னிட்டு அறிவிப்பு
திருவண்ணாமலை தீபத்திருநாளை முன்னிட்டு டிசம்பர் 3ந் தேதி நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Omnicom Advertising India Rolls Out New Leadership Framework
Mumbai: In one of the most significant leadership overhauls in India’s advertising sector, Omnicom has appointed a new top management team to steer its operations during the final stages of its global merger with Interpublic Group (IPG). The new structure places Kartik Sharma as Chief Executive Officer (CEO) for India, Amardeep Singh as Chief Operating Officer (COO), Rishit Mehta as Chief Financial Officer (CFO), and Shashi Sinha as Strategic Advisor. The appointments, shared internally and confirmed by industry sources, are expected to be formally announced on Omnicom’s India portal in the coming days. The company declined to comment. Leadership Overhaul for a Post-Merger India Sharma, who has led Omnicom Media Group (OMG) India since 2020, will now oversee the combined operations of Omnicom and IPG in India—one of the world’s fastest-growing advertising markets. With more than two decades of leadership at Wavemaker/Maxus, Madison Media and Mindshare, Sharma is seen as critical to stabilising the merged entity’s India presence and protecting marquee agency-of-record mandates. Amardeep Singh, formerly CEO of IPG Mediabrands, steps in as COO. Singh’s experience spanning planning, buying, data, and commerce across major global networks positions him to lead integration across the two groups’ capabilities under a unified India leadership. Industry veteran Shashi Sinha, former executive chairman of IPG Mediabrands, has been named Strategic Advisor for the combined India entity. His elevation signals Omnicom’s focus on continuity and seasoned oversight in what insiders describe as “the most complex agency consolidation the market has seen.” Rishit Mehta joins as CFO, a move announced by Tony Harradine, CEO of Omnicom Media APAC. Set Against a $30-Billion Global Merger The leadership changes come as Omnicom advances towards completing its all-stock acquisition of IPG, a $30+ billion mega-deal announced in December 2024. The transaction aims for approximately $750 million in targeted cost synergies and is undergoing regulatory clearance in major markets through 2025. Once combined, the merged group will become the world’s largest advertising and marketing services company by revenue, reshaping competitive dynamics across creative, media and specialty services. Implications for India: Integration, Scale and Risk In India, the merged portfolio spans leading media and creative brands across FMCG, auto, tech, BFSI and e-commerce categories. The integration is expected to bring: Unified trading and measurement infrastructure across linear TV, CTV/OTT and performance channels Pooled buying power in a softer GRP market Standardised attention and brand-lift frameworks for multinational clients Strengthened outcome-linked mandates in retail media and commerce People familiar with the transition note that the merged India operation is likely to run a single P&L , with back-end finance, billing, and trading desks consolidated while legacy agency brands continue to face the market during the near-term stabilisation period. Market watchers caution that execution risk remains high, with the need to reconcile taxonomies, platforms and commercial structures across both groups. However, the expanded scale gives Omnicom increased negotiating muscle and a broader technology stack for clients. A Critical Moment for the India Market With India emerging as the fastest-growing major advertising market globally, Omnicom’s restructuring is being viewed as a decisive move to maintain stability and clarity amid industry-wide disruption. As one senior industry insider put it, “This is Omnicom signalling that India is too important to leave any room for integration turbulence.” Formal announcements are expected shortly as Omnicom prepares its India-facing communication for the structural transition.
Messi India Tour: மெஸ்ஸியுடன் மோத தயாராகும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த்; வைரலாகும் பயிற்சி வீடியோ!
தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கு எதிராகப் போட்டியிடத் தயாராகும் வகையில், நாள்தோறும் கால்பந்து பயிற்சி எடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Messi: G.O.A.T India Tour ஹைதராபாத்தில் வரும் டிசம்பர் 13-ஆம் தேதி நடைபெறவுள்ள 'G.O.A.T. இந்தியா டூர் 2025' நிகழ்ச்சியின்போது மெஸ்ஸியுடன் முதல்வர் மோதவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அர்ஜெண்டினாவைச் சேர்ந்த உலகக் கோப்பை சாம்பியன் மெஸ்ஸி, டிசம்பர் 13 முதல் 15 வரை கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை மற்றும் டெல்லியில் நடக்கும் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார் என்கிறது மனோரமா செய்திதளம். CM Revanth Reddy practiced at the MCHRD grounds today as he gears up for the football match against Messi’s team on the 13th. https://t.co/YLWUqIgezj pic.twitter.com/uiONy9Wa1s — Naveena (@TheNaveena) December 1, 2025 பிரபலங்கள் பங்கேற்கும் போட்டிகள் (Celebrity Matches) மற்றும் பல வேடிக்கையான பொழுதுபோக்கு நிகழ்வுகளிலும் மெஸ்ஸி கலந்துகொள்வார் என்று தெரிவித்துள்ளனர். இந்தச் சுற்றுப்பயணத்தில் நான்காவது இந்திய நகரமாக ஹைதராபாத் இணைக்கப்பட்ட நிலையில், தங்கள் மாநிலம் மெஸ்ஸியை வரவேற்கத் தயாராக இருப்பதாக முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்தார். இதுகுறித்த அவரது பதிவில், டிசம்பர் 13 அன்று ஹைதராபாத்தில் 'G.O.A.T.' லியோனல் மெஸ்ஸியை வரவேற்று விருந்தளிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த ஜாம்பவானை நம் மண்ணில் காண வேண்டும் என்று கனவு கண்ட ஒவ்வொரு கால்பந்து ரசிகருக்கும், நம் நகரத்துக்கும் இதுவொரு அற்புதமான தருணம் எனக் குறிப்பிட்டிருந்தார். Revanth Reddy Football Practice ஆனால், முதல்வர் ரேவந்த் ஹைதராபாத்தை மட்டும் தயார் செய்யவில்லை, அவரே போட்டிக்குத் தயாராகும் வகையில் பயிற்சி எடுத்து வருவதுதான் சுவாரஸ்யமான செய்தி. கால்பந்து மைதானத்தில் போட்டிக்குப் பிறகு இளைஞர்களுடன் ரேவந்த் ரெட்டி இருக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சருக்கான தனது அலுவலக நேரத்திற்குப் பிறகு பயிற்சிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. போட்டியில் முதல்வர் ரேவந்த், தனது சட்டையில் 'எண் 9' (No 9) என்ற எண்ணை அணிவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் இந்தப் போட்டியை 'M10 vs RR 9' (மெஸ்ஸி 10-க்கு எதிராக ரேவந்த் ரெட்டி 9) போர் என்று பரபரப்பாக்கி வருகின்றனர். Ronaldo: `மெஸ்ஸி உங்களை விடச் சிறந்த வீரரா?' - கேள்விக்கு ரொனால்டோவின் அதிரடி பதில்
Bikaji Foods signs Pankaj Tripathi, launches new campaign to deepen UP presence
Mumbai: Bikaji Foods International Limited (Bikaji), India’s third-largest ethnic snacks company and the second fastest-growing player in the organised snacks market, has launched its new integrated brand campaign “Kya Baat Hai Ji!” featuring acclaimed actor Pankaj Tripathi. The campaign spotlights how everyday Indian moments become more delightful and flavourful with Bikaji’s range of namkeen and snacks, with a dedicated focus on strengthening the brand’s presence in Uttar Pradesh.The campaign showcases Tripathi in multiple relatable roles, portraying everyday characters with his signature authenticity and gentle humour. His performance adds emotional depth and credibility to the narrative, reinforcing Bikaji’s position as a trusted household brand deeply rooted in real-life moments.A colloquial expression of spontaneous joy, “Kya Baat Hai Ji” serves as the campaign’s cultural anchor. Designed specifically for the Uttar Pradesh market—known for its rich snacking culture—the phrase mirrors the instant delight that elevates ordinary moments when paired with a favourite snack. The narrative weaves together chai-time breaks, mid-task pauses, family indulgences and shared laughter, with each slice of life culminating in the instinctive reaction, “Kya Baat Hai Ji.” Deepak Agarwal, Managing Director, Bikaji Foods International Ltd., said, “With ‘Kya Baat Hai Ji!’ our intention was to build a brand expression that reflects how consumers naturally respond to moments of joy and satisfaction. Mr. Pankaj Tripathi’s versatility, finesse and grounded charm make him the perfect fit for Uttar Pradesh - a region where food, culture and tradition are intertwined. His craftsmanship reflects the same perfection that Bikaji stands for. Our campaign brings alive everyday occasions where Bikaji adds a spark of delight while reinforcing our commitment to hygienic, superior-quality snacks that fit seamlessly into family routines. Through this integrated outreach, we aim to build scale awareness, drive trials, and strengthen Bikaji’s presence in daily snacking moments.” Pankaj Tripathi shared, “Bikaji has been a household name for years, synonymous with ready-to-eat snacks and namkeens. Being associated with such a brand is an honour. I look forward to sharing its message through my own creative style. Together, we hope to make everyday moments even more special with Bikaji’s namkeens.” Neha Rao, Head – Marketing, Bikaji Foods, added, “‘Kya Baat Hai Ji!’ isn’t just a campaign it’s our doorway into the hearts of Uttar Pradesh. Har ghar Bikaji is our vision, and to earn that place we had to shift from selling namkeen as a product to presenting namkeen as an emotion. Food doesn’t fill plates, it fills hearts; meals shape moods, and namkeens and sweets spark memories and conversations.” She further highlighted the strategic nuances behind the campaign. “UP isn’t a state, it’s 1,000 supermarkets with their own rules and values. That’s why we built a montage of situations that cut across its moods, moments and mealtimes. And building emotional appeal wasn’t just storytelling - it was strategic. Every rupee invested in emotional equity lowers acquisition costs and increases repeat. For us, that’s real business building.” To maximise visibility, Bikaji adopted a high-impact communication strategy aimed at dominating key consumer touchpoints across Uttar Pradesh. The brand utilised a comprehensive mix of digital, out-of-home, auto branding, kirana signages, retail visibility, radio, cinema, and on-ground activations—designed to ensure both recognition and memorability.On the supply front, the company deployed a sharply localised Distribution Architecture, ensuring the right SKUs, pack sizes, and availability across everyday retail touchpoints in UP. The objective: to make Bikaji easily accessible wherever consumers expect it.As Bikaji expands its footprint across North India, the new campaign reinforces its mission to enter homes not just through store shelves but through everyday moments—becoming a trusted companion for chai breaks, family time and personal indulgences.https://www.youtube.com/watch?v=tVLcVyfAZg0
விருதுநகர் போல் கோவை, திருப்பூரில் ஜவுளி நூல் பூங்கா? நாடாளுமன்றத்தில் கிடைத்த பதில் இதுதான்...
விருதுநகரை போல் கோவை, திருப்பூரில் ஜவுளி நூல் பூங்கா அமைக்கப்படுமா என்பதற்கு மத்திய அரசு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தில் பதில் அளித்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால், மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தக் கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது.
MRSI adopts ICC/ESOMAR 2025 Code to boost ethics, trust and transparency in research
Mumbai: The Market Research Society of India (MRSI) has announced the adoption of the ICC/ESOMAR International Code on Market, Opinion and Social Research and Data Analytics 2025, marking a major milestone in strengthening ethical and professional standards in India’s fast-advancing insights ecosystem.The updated ICC/ESOMAR Code reflects the growing use of AI, synthetic data, and secondary data sources, while addressing the increasing need for trust, transparency, and responsible practices in research. It also accounts for the rapid integration of new technologies that is expected to create a more fragmented industry landscape, heightening the need for clear regulations. Recognised globally by more than 60 associations across over 50 countries, the Code has been jointly developed by ESOMAR and the International Chamber of Commerce (ICC) since 1977.As India’s premier industry body since 1988, MRSI has consistently championed high professional standards through its member ecosystem. Its Professional Standards Committee (PSC)—established in 2020—oversees the industry’s self-regulation efforts, including disciplinary action against violations of the Code. Members are bound to MRSI’s frameworks, ensuring robust ethical standards in research delivery.The PSC is chaired by Sathyamurthy Namakkal, Co-founder of AIMO Marketing Services LLP (DataPOEM), with committee members including Abhinav Goel, Senior Manager, Consumer & Marketplace Insights at Nestle India; Anjana Pillai, Partner at Quantum Consumer Solutions Pvt Ltd; Jyoti Malladi, Managing Director–Research of Ipsos India; and Priyamvada Sharma, Global Head – Consumer & Market Insights at Godrej Consumer Products.The 2025 Code places renewed emphasis on ethical conduct, transparency, accountability, and human oversight. Key updates include: Duty of care: Stronger protections for children, young people, and vulnerable individuals. Data minimisation and protection: Restricting data collection to research-specific needs and anonymising personal data after use. AI and emerging technologies: New guidelines focusing on responsible AI usage, privacy safeguards, and transparency. Fit-for-purpose research: Ensuring methodologies accurately reflect target populations and clarifying responsibilities for all stakeholders, including self-service platform users. Transparency and accountability: Stronger disclosure requirements relating to methods, data sources, and limitations to help clients assess research validity. [caption id=attachment_2482848 align=alignright width=200] Nitin Kamat[/caption]Speaking on the alignment with the ICC/ESOMAR Code 2025, Nitin Kamat, Chief Growth & Partnerships Officer, TAM Media Research and President at MRSI, said, “Adopting the Code reiterates our industry’s commitment to ethical excellence and responsible data practices. It indicates that India is equipped to deliver work that is trusted, transparent and globally benchmarked. It brings in more accountability while signalling that member companies are stronger partners to deliver research that clients can rely on with complete confidence.” [caption id=attachment_2482849 align=alignleft width=200] Anne-Sophie Damelincourt[/caption] Anne-Sophie Damelincourt, Current ESOMAR President, added, “ESOMAR celebrates MRSI’s adoption of the ICC/ESOMAR International Code of Conduct, a milestone that reflects India’s leadership in ethical research. This achievement strengthens international collaboration, sets a benchmark for responsible self-regulation, and builds a more trusted insights industry worldwide.” With these revisions, the 2025 Code aims to remain current, globally aligned, and fit-for-purpose—reinforcing high ethical standards that build public trust across markets. MRSI will implement the ICC/ESOMAR International Code 2025 in India effective April 1, 2026.
காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்றதாக இந்தியப் பெண் கைது
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் குர்விந்தர் சிங். 2019ஆம் ஆண்டு, கனடாவில் வாழ்ந்துவந்த ரூபிந்தர் கௌர் என்னும் பெண்ணை திருமணம் செய்துகொண்டார் குர்விந்தர். திருமணத்துக்குப் பின் கனடா சென்ற கௌர், 2024ஆம் ஆண்டு கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளார். அதே நேரத்தில், ஹர்கவல்பிரீத் சிங் என்னும் நபரும் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு, கௌரின் கணவரான குர்விந்தர், தனது வீட்டின் கூரையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, குர்விந்தரின் சகோதரியான மன்வீர் கௌர், குர்விந்தரின் மனைவியான ரூபிந்தர் கௌர் […]
இனிமே 3 ஹேஷ்டேக் மட்டுமே…இன்ஸ்டாகிராம் எடுத்த அதிரடி முடிவு!
சென்னை : உலகின் மிகப் பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம், பதிவுகளில் பயன்படுத்தப்படும் ஹேஷ்டேக் (hashtag) எண்ணிக்கையை குறைக்கும் புதிய சோதனை முயற்சியைத் தொடங்கியுள்ளது. மெட்டா நிறுவனம் (இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனம்) சில பயனர்களுக்கு மட்டும் 3 ஹேஷ்டேக் மட்டுமே பதிவிட அனுமதிக்கும் கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு முன், ஒரு பதிவுக்கு அதிகபட்சம் 30 ஹேஷ்டேக்கள் பயன்படுத்தலாம் என்ற விதி இருந்தது. இந்த மாற்றம், சமூக வலைதளங்களில் உள்ளடக்கம் (content) தேடல் மற்றும் […]
Ditwah: சென்னையின் முக்கிய இடங்களில் தேங்கிய மழைநீர் | Spot Visit படங்கள்
`சேராத இடம் சேர்ந்துள்ள செங்கோட்டையனுக்கு தோல்விதான் கிடைக்கும்!' - சொல்கிறார் நயினார் நாகேந்திரன்
மதுரை ஆதீனத்தை இன்று மதுரையில் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, மடத்திற்கு வர வேண்டும் என மதுரை ஆதீனம் அழைப்பு விடுத்திருந்தார், மரியாதை நிமித்தமாக சந்தித்தேன், ஆதீனத்துடனான சந்திப்பில் எந்த உள்நோக்கமும் இல்லை. நயினார் நாகேந்திரன் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு பாஜகதான் காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, இப்போது அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல் வெறும் கண்துடைப்புதான். தவெக.வுக்கு ஒரு கவுன்சிலர் கூட கிடையாது, துரியோதனனிடம் சென்றது போல சேராத இடம் சேர்ந்துள்ள செங்கோட்டையனுக்கு தோல்விதான் கிடைக்கும். இந்த தேர்தலில் உறுதியாக தேசிய ஜனநாயக கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். டிடிவி தினகரன் எங்கள் கூட்டணியை விட்டு வெளியேறி விட்டார், இனிமேல் அவரை எப்படி அழைக்க முடியும்? கடந்த சட்டமன்றத் தேர்தலில் அமமுக எங்களுடன் இல்லை, நட்பு ரீதியாக டிடிவி தினகரனோடு பேசிவருகிறேன். அண்ணாமலை உறுதியாக தனிக்கட்சி தொடங்க மாட்டார், என்ன பிரச்னை வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் தேர்தலை சந்திப்போம், அதில் உறுதியாக இருக்கிறோம். நயினார் நாகேந்திரன் கடந்த நான்கரை ஆண்டுகளில் திமுக அரசு சொன்ன எதையும் செய்யவில்லை, ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என ஆயிரம் தடவை துரைமுருகன் சொன்னார், ஆனால் தடுப்பணை கட்டவில்லை. கடந்த பொங்கலுக்கு மக்களுக்கு ஆயிரம் ரூபாய்கூட கொடுக்கவில்லை, ஆனால் இந்த ஆண்டு பொங்கலுக்கு ஐயாயிரம் ரூபாய் கொடுப்பார்கள், தேர்தலுக்கான அரசுதான் இந்த திமுக அரசு. மதுரையில் திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான தீர்ப்பு வந்தது இயற்கையானது, திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் கலவரத்தைத் தூண்டக் கூடியவரே சு.வெங்கடேசன்தான். திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதில் யாருக்கும் சங்கடம் உள்ளதா? நடைமுறை சிக்கல் எதுவும் இல்லை என்றார்.
Ind vs SA: அப்போ நான் ஸ்கூல் படிச்சிட்டு இருந்தேன் - ரோஹித் குறித்து சுவாரஸ்யம் பகிரும் பவுமா
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் டெம்பா பவுமா தலைமையிலான அணி இந்தியாவை 2 - 0 என ஒயிட் வாஷ் செய்தது. சொந்த மண்ணில் இந்திய அணி 25 ஆண்டுகளுக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவிடம் டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்திருக்கிறது. தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி மறுபக்கம், டெஸ்ட் கிரிக்கெட்டில் தோல்வியே காணாத கேப்டனாக பவுமா மிளிர்கிறார். 12 டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவை வழிநடத்தியிருக்கும் பவுமா அவற்றில் 11 போட்டிகளில் வெற்றி கண்டிருக்கிறார். ஒரு போட்டி மட்டும் மழையால் டிரா ஆனது. Rohit - Kohli இவ்வாறிருக்க, நேற்று (நவம்பர் 30) முன்தினம் ராஞ்சியில் இரு அணிகளுக்கும் இடையே முதல் ஒருநாள் போட்டியில் கடைசி ஓவர் வரை போராடிய தென்னாப்பிரிக்கா 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இப்போட்டியில் சீனியர் வீரர்கள் ரோஹித் (57), கோலி (135) அமைத்த 136 ரன்கள் பார்ட்னர்ஷிப் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1 - 0 என முன்னிலையில் இருக்கும் நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ராய்பூரில் ஷாஹீத் வீர் நாராயண் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், முதல் ஒருநாள் போட்டியில் பென்ச்சில் அமரவைக்கப்பட்ட பவுமா, இந்திய வீரர்களான கோலி, ரோஹித் குறித்து பேசியிருக்கிறார். ``பவுமா, தோனியைப் போன்றவர்; இருவருக்கும் உள்ள ஒற்றுமை இதுதான்!'' - ஏபி டி வில்லியர்ஸ் விளக்கம் ராய்பூர் மைதானத்தில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பவுமா, ``அந்த இரு வீரர்களையும் (ரோஹித், கோலி) அணியில் சேர்ப்பது அணியை வலுப்படுத்துகிறது. தொடரின் தொடக்கத்தில் நாங்கள் சொன்னது போல், அவ்விருவரும் நிறைய அனுபவமும் திறமையும் கொண்டவர்கள். அது அவர்களின் அணிக்குப் பயனளிக்கும். இது எங்களுக்குத் தெரியாத ஒன்றல்ல. ரோஹித் சர்மா - டெம்பா பவுமா 2007 டி20 உலகக் கோப்பை என்று நினைக்கிறேன். ரோஹித் துக்கு எதிராக நாங்கள் (தென்னாப்பிரிக்கா) விளையாடினோம். அப்போது நான் பள்ளிக்கூடம் சென்று கொண்டிருந்தேன். அவர்கள் அப்போதிருந்தே இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் உலகத் தரம் வாய்ந்த வீரர்கள். அவர்களுக்கு எதிராக ஆடுவது எங்களுக்குப் புதிதல்ல. சில மோசமான முடிவுகளையும் கண்டிருக்கிறோம். அதேவேளையில் சில நல்ல முடிவுகளையும் கண்டிருக்கிறோம். இவையனைத்தும் இந்தத் தொடரைச் சுவாரஸ்யமாக்குகின்றன என்று கூறினார். -On this day in 2007 - 20 year old Rohit Sharma led Team India to victory with played a crucial inning 30(16) in the T20 World Cup final vs pakistan in just his third match. pic.twitter.com/uOA7DPenJ6 — Sohamdave (@sohamdave45) September 24, 2025 2007 தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பையில் சீனியர் வீரர்கள் பெரிய அளவில் இல்லாத தோனி தலைமையிலான இளம் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அப்போது அந்த அணியில் 20 வயது வீரராக ஆடியிருந்த ரோஹித் தலைமையில் இந்தியா 17 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா மறக்க நினைக்கும் மோசமான உலகக் கோப்பை... 2007 வேர்ல்டு கப் நினைவுகள்!
Kartik Sharma appointed CEO of Omnicom Media India
Mumbai: According to the media reports, Kartik Sharma has been named CEO of Omnicom Media India. His elevation comes at a pivotal time for the network, as Omnicom undertakes one of the largest organisational overhauls in its history following its $13-billion acquisition of Interpublic Group (IPG).Industry insiders noted that Sharma emerged as the clear frontrunner for the role, buoyed by strong business momentum. OMG India added over 10 major clients in 2025—valued collectively at more than $40 million—including Kimberly-Clark, Zurich Kotak General Insurance, Atomberg, Double A, Michelin, Watertec, Bondbazaar, and most notably, Marico, the agency’s biggest mandate in India since Tata Motors.Sharma will report directly to Tony Harradine, CEO, Omnicom Media APAC.He joined Omnicom in July 2020 from Wavemaker, where he served as CEO–South Asia. During over a decade at Wavemaker (formerly Maxus), he held senior leadership roles that strengthened the agency’s regional capabilities. His earlier stints include Madison Media and Mindshare, bringing more than two decades of media strategy, operations and leadership experience to his new mandate.As CEO, Sharma is expected to guide Omnicom Media India through a transformative period, sharpening competitiveness and strengthening client partnerships as the global media landscape undergoes rapid consolidation and technological disruption.His appointment coincides with sweeping structural changes across Omnicom worldwide, with the company set to eliminate more than 4,000 jobs and retire several legacy agency brands in the wake of the blockbuster IPG deal. The acquisition positions Omnicom as the world’s largest advertising holding company by revenue, overtaking Publicis and pushing WPP to third place. The consolidation also shifts the centre of global advertising gravity back to Manhattan, the symbolic home of the original “Mad Men.”Alongside the APAC restructuring, Omnicom has formalised four global brand presidents across its media networks:George Manas, OMDStacy DeRiso, InitiativeSusan Kingston-Brown, UMChristian Flouch, PHDAppointments for Mediahub and Hearts & Science will be announced soon. Among the confirmed leaders, Kingston-Brown and Flouch are based in the UK, with Flouch being the only one without previous CEO experience, having served as chief client officer at PHD Worldwide.Industry observers view Sharma’s elevation as a strategic move to strengthen Omnicom’s presence in one of the world’s fastest-growing advertising markets. His market insight, turnaround record, and strong ecosystem relationships are expected to be crucial as Omnicom integrates IPG assets, consolidates capabilities, and builds a more unified media organisation in India.
மதுரை: குப்பையில் 25 பவுன் தங்க நகை கண்டுபிடிப்பு - தூய்மை பணியாளரின் நேர்மைக்கு பாராட்டு!
மதுரையில் ஒரு விவசாயி, மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த 25 பவுன் நகையை தவறுதலாக குப்பையில் வீசிவிட்டார். ஆனால், தூய்மைப் பணியாளர் மீனாட்சி அந்த நகையை கண்டுபிடித்து, மேற்பார்வையாளர் உதவியுடன் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார். இந்த தங்க மனசு கொண்ட செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மல்வத்து ஓயாவில் குதித்த தாயும் இரண்டு குழந்தைகளும்
உயிரை மாய்த்துக்கொள்வதற்காக மல்வத்து ஓயாவில் ஒரு தாயும் இரண்டு குழந்தைகளும் குதித்துள்ள நிலையில் உள்ளூர்வாசிகள் மற்றும்… The post மல்வத்து ஓயாவில் குதித்த தாயும் இரண்டு குழந்தைகளும் appeared first on Global Tamil News .
விவசாயிகளுக்கான MSP வாக்குறுதி என்ன ஆச்சு? சு.வெங்கடேசேன் எம்.பி. நாடாளுமன்றத்தில் கேள்வி
விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை வாக்குறுதி என்ன ஆச்சு? என்று சு.வெகங்டேசன் எம்பி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தில் கேள்வி எழுப்பினார்.
உயர்தர பரீட்சைகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பரீட்சைகள் 2026 ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். எனினும், திகதிகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. பாடசாலைகள் அதேநேரம், பேரிடர்களால் பாதிக்கப்படாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பேரிடர்களால் பாதிக்கப்படாத பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வியியற் கல்லூரிகள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் டிசம்பர் 8 ஆம் திகதி […]
தத்தளிக்கும் இலங்கை ; கொழும்பு ஐந்து நட்சத்திர விடுதியில் கொண்டாட்டத்தில் தமிழ் எம்.பி
இலங்கை புயலின் கோரப்பிடியில் சிக்கி சிதைந்து போயுள்ள இத்தகைய பெரும் துயர காலத்திலும் மலையகத்தை சார்ந்த எம்.பி தனது திருமண வைபத்தை கொழும்பில் விமர்சையாக செய்துள்ளமை பேசுபொருளாகியுள்ளது. இயற்கையின் கோர தாண்டவத்தில் மக்கள் பலர் தங்களது உறவுகளையும், உடைமைகளையும் இழந்து நிர்கதியாகியுள்ளனர். உடைமைகள் சேதம் அதிலும், மலையக பகுதியில் மிக மோசமாக பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இன்று வரையிலும் மண்சரிவிற்குள் சிக்கி மாய்ந்து போன உறவுகளை மீட்க முடியாது துடித்து கொண்டிருக்கின்றனர் மக்கள் பலர் வெளியிடங்களிலும் , வெளிநாடுகளிலும் […]
Ankit Singhal named Vice President – Accounts & Finance at AuthBridge
New Delhi: AuthBridge, an authentication technology company, has announced the appointment of Ankit Singhal as Vice President – Accounts & Finance. Ankit brings over 15 years of experience in Finance, Business, and Investor Relations, having worked with leading organizations such as Paytm, Clix Capital, and Reliance Jio. His expertise spans Financial Planning & Analysis (FP&A), Controllership, Investor Relations, Compliance, Risk Management, and Business Process Management.In his previous role as AVP - Finance at Paytm, Ankit led financial operations for the Lending & Payments Business, overseeing revenue assurance and audits for transactions exceeding ₹5,000 crores annually. Prior to that, he played a crucial role in shaping financial strategies at Clix Capital and Reliance Jio. “We are excited to welcome Ankit to AuthBridge,” said Ajay Trehan, CEO and Founder of AuthBridge. “His extensive financial acumen and strategic mindset will be instrumental in strengthening our financial framework and driving sustainable growth.” A Chartered Accountant by qualification, Ankit holds a Bachelor’s degree in Commerce from CCS University. Outside of work, he is passionate about traveling, continuous learning, and music.Commenting on his new role, Ankit said, “I am excited to be part of AuthBridge’s growth journey and look forward to contributing to its financial strategy and operations.”
யாழ்ப்பாணத்திற்கு எரிவாயு சிலிண்டர்கள் (Litro Gas) எடுத்துவரப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவிப்பு
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் (02.12.2025) 3729 எரிவாயு சிலிண்டர்கள் (Litro Gas) எடுத்துவரப்பட்டுள்ளதாகவும், நாளை தினம் 1716 எரிவாயு சிலிண்டர்களும், நாளை மறுதினம் 2217 எரிவாயு சிலிண்டர்களும் எடுத்து வரப்படவுள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். மேலும், கட்டம் கட்டமாக தொடர்ச்சியாக எரிவாயு சிலிண்டர்கள் எடுத்து வரப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
பிரதம மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா திட்டம் (PMAGY)!
PMAGY Scheme: ஆதி திராவிட(SC) மற்றும் பழங்குடியின(ST) மக்கள் அதிகளவில் வசிக்கும் கிராமங்களை மேம்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசால் தொடங்கப்பட்ட பிரதம மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா திட்டம் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
நிவாரண மோசடிகளை தவிர்க்க ‘இடர் முகாமைத்துவக் குழுக்களை’தொடர்பு கொள்ளவும்
பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண மக்களுக்கு உதவுவதற்கு உள்ளூர் மற்றும் புலம்பெயர் உறவுகள் ஆர்வத்துடன் முன்வருகின்றமை மகிழ்ச்சியளிக்கிறது. எனினும்,… The post நிவாரண மோசடிகளை தவிர்க்க ‘இடர் முகாமைத்துவக் குழுக்களை’ தொடர்பு கொள்ளவும் appeared first on Global Tamil News .
நிவாரண மோசடிகளை தவிர்க்க ‘இடர் முகாமைத்துவக் குழுக்களை’தொடர்பு கொள்ளவும்
பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண மக்களுக்கு உதவுவதற்கு உள்ளூர் மற்றும் புலம்பெயர் உறவுகள் ஆர்வத்துடன் முன்வருகின்றமை மகிழ்ச்சியளிக்கிறது. எனினும், இவ்வுதவிகள் பயனாளிகளைச் சரியான முறையில் சென்றடைவதையும், மோசடிகள் இடம்பெறாதிருப்பதையும் உறுதிப்படுத்த, அந்தந்த மாவட்டச் செயலர்களின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ‘இடர் முகாமைத்துவக் குழுக்களை’ தொடர்புகொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐ.நா. முகவர் அமைப்புக்கள், சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களுடனான அவசர கலந்துரையாடல் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. […]
Deepstory launches in India with a new model for intent-based short-video discovery
Mumbai: Deepstory has launched as India’s newest UI/UX-led short-video platform, designed to deliver a calmer, more intentional content experience. Born in India and built for global audiences, the platform introduces a topic-first structure that reduces emotional volatility and offers users a focused way to explore ideas and creators.Deepstory’s interface is built on a simple behavioural flow: swiping left reveals more videos on the same topic, while swiping up introduces a new one. This system shifts the viewing experience from fragmented, mood-shifting content to a more grounded, structured and human-centred journey.The product’s development began in 2021 with early-stage prototypes and continued through 2022 with formal company formation and R&D. Deepstory launched its beta in November 2024, seeing strong traction until early 2025. When retention dipped due to limitations in the early left-swipe algorithm, the company rebuilt its recommendation engine from the ground up, adopting vector intelligence and external trend signals. Though this reset temporarily reduced user numbers, it significantly improved follow-up video accuracy—now enabling the platform to scale.[caption id=attachment_2482838 align=alignleft width=133] Raj Aryan Das[/caption] Founder and CEO Raj Aryan Das says Deepstory was designed to counter the emotional turbulence of modern short-video ecosystems. “Short-video apps today throw people from comedy to politics to heartbreak in seconds — it creates emotional whiplash. Deepstory fixes that. A left swipe shows you different creators talking about the same topic from different angles, so you can stay with what interests you instead of being dragged around by randomness. We built Deepstory to make scrolling calmer, intentional, and built for understanding.” For creators, Deepstory introduces a discovery system anchored in equal access. Each left swipe opens a content slot any creator can win based solely on topic fit, rather than follower count. This approach allows emerging creators to appear alongside established names whenever their content is most relevant. The platform is also developing a creator-first monetisation model, including low-fee tools, brand-collaboration pathways and the upcoming Motion Image format, which adds cinematic movement to still photographs.On the advertising front, Deepstory is building a pull-based approach that uses intent signals from left swipes to place brand stories inside topic loops where user attention is already concentrated. With contextual advertising projected to grow sharply over the next five years, Deepstory’s topic-led model positions it strongly to capture this shift. Co-founder and MD Satyabrata Das brings four decades of media expertise to the venture, having held senior roles at ETV, ZEE5, Zee Digital, Mediakeys France and currently Laqshya Media Group. “I believe the timing is perfect. People do not dislike short videos. They dislike the chaos around them. Deepstory brings structure and a sense of mental space. It also gives creators a true level playing field because relevance decides who appears next. For brands, it becomes easier to tell stories when the user’s mind is already on the topic,” said Das. Deepstory’s early technology investments in sideways storytelling are now being validated globally, as major platforms—including Meta—experiment with linked-post formats. Deepstory’s system differs fundamentally: the left swipe expands a topic to all creators instead of locking users into one creator’s sequence, ensuring open, competitive discovery.The platform’s vector-intelligence engine maps videos into a dense topic space using metadata, sound, narrative cues and visual elements. Each left swipe triggers a search for high-fit videos based on meaning and mood, while up swipes shift users to fresh themes. This is part of a long-term UX roadmap that will introduce deeper topic-based discovery layers.Early usage indicators are promising. Nearly 19.7 percent of all homescreen actions are left swipes, suggesting a strong preference for topic-first exploration. Deepstory records a 17.8 percent view-through rate, signalling deliberate rather than passive viewing. Categories like music edits, film edits, informational content, motivational videos and Formula One edits are emerging as top performers.
நிதியமைச்சர் ஒன்று சொல்கிறார்; வங்கிகள் ஒன்று சொல்கின்றன - கடன் தொகை குறித்து விஜய் மல்லையா
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று, ராஜஸ்தான் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் முராரி லால் மீனா இந்தியாவிலிருந்து தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் தொடர்பான கேள்விகளை எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, ``அக்டோபர் 31, 2025 நிலவரப்படி இந்திய அரசு 15 நபர்களை `தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் (Fugitive Economic Offenders - FEO)' என அறிவித்துள்ளது. மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு - மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தத் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள், 10-க்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.58,082 கோடி கடன்பட்டுள்ளனர். இதில் அசல் தொகை ரூ.26,645 கோடி. வட்டி (அக்டோபர் 31, 2025 வரை) ரூ.31,437 கோடி. இந்தக் குற்றவாளிகளிடமிருந்து இதுவரை மீட்கப்பட்ட தொகை ரூ.19,187 கோடி. இன்னும் மீட்க வேண்டிய தொகை ரூ.38.895 கோடி. தப்பியோடிய 15 குற்றவாளிகளில், 9 பேர் பொதுத்துறை வங்கிகளுக்கு எதிராகச் செய்யப்பட்ட பெரிய அளவிலான நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். பட்டியலில் விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்ற பல உயர்மட்ட பெயர்கள் அடங்கும் எனக் குறிப்பிட்டிருக்கிறார். RCB : 'மது கம்பெனியை விளம்பரப்படுத்ததான் டீமை வாங்கினேன்!'- விஜய் மல்லையா சொல்லும் RCB கதை விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடி மீதான குற்றச்சாட்டுகள் விஜய் மால்யா, தற்போது செயல்படாத கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸுக்காக இந்திய பொதுத்துறை வங்கிகளின் கூட்டமைப்பிலிருந்து ரூ.9,000 கோடிக்கு மேல் கடன் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டார். நிரவ் மோடி, அவரது மாமா மெஹுல் சோக்ஸியுடன் சேர்ந்து, பஞ்சாப் நேஷனல் வங்கியில் (PNB) ரூ.13,000 கோடி மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். இந்த இரண்டு மோசடிகளும் இந்தியாவின் மிகப்பெரிய வங்கி மோசடியாகக் கூறப்படுகிறது. நிரவ் மோடி இதுபோன்ற பொருளாதாரக் குற்றவாளிகள் இந்திய நீதிமன்றங்களின் அதிகார வரம்பிற்கு வெளியே, இந்திய சட்டத்தின் செயல்முறைகளிலிருந்து தப்பிப்பதைத் தடுக்க 2018-ம் ஆண்டும் FEO சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, ஒருவரின் மோசடி தொடர்புடைய தொகை, ரூ.100 கோடியைத் தாண்டும்போது அவர்களின் எல்லா சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும், இந்தியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்படும், சிவில் வழக்குகளில் எந்த உரிமையும் வழங்கப்படாது. FEO பட்டியலில் இருப்பவர்கள்? இந்தப் பட்டியலில் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்கள். விஜய் மல்லையா நீரவ் மோடி நிதின் ஜே சந்தேசரா சேதன் ஜே சந்தேசரா தீப்தி சி சந்தேசரா (ஸ்டெர்லிங் பயோடெக் மோசடி) சுதர்ஷன் வெங்கட்ராமன் ராமானுஜம் சேஷரத்னம் புஷ்பேஷ் குமார் பைத் (சைலாக் சிஸ்டம்ஸ் லிமிடெட்) ஹிதேஷ் குமார் நரேந்திரபாய் படேல் என்னுடைய ரூ.14,000 கோடியை... நான்தான் பாதிக்கப்பட்டவன் - வங்கிகள் மீது விஜய் மல்லையா புகார் நிர்மலா சீதாராமன் இந்த மோசடியாளர்கள் தொடர்பான வழக்கு விசாரணை நடந்துவரும் நிலையில், கடந்த வாரம், ஸ்டெர்லிங் பயோடெக் வங்கி மோசடி வழக்கில் சந்தேசரா சகோதரர்கள் மீதான அனைத்து குற்றவியல் நடவடிக்கைகளையும் ரத்து செய்ய உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், கடன் வழங்கிய வங்கிகளுக்கு முழு மற்றும் இறுதித் தொகையாக ரூ.5,100 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது. விஜய் மல்லையா கேள்வி என்ன? மத்திய அரசின் பொருளாதாரக் குற்றவாளிகள் தொடர்பான தகவல் வெளியானதும் விஜய் மல்லையா தன் எக்ஸ் பக்கத்தில், ``எவ்வளவு காலம் இந்திய அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகள் என்னையும் பொதுமக்களையும் ஏமாற்றப் போகின்றன? நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில், என்னிடமிருந்து ரூ.14,100 கோடி மீட்டதாகச் சொல்கிறார். ஆனால் வங்கிகள், ரூ.10,000 கோடி மட்டுமே மீட்டதாகக் கூறுகின்றன. அந்த ரூ.4,000 கோடி வித்தியாசம் ஏன்? விஜய் மல்லையா இப்போது, நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில், நான் இன்னும் ரூ.10,000 கோடி செலுத்த வேண்டியிருக்கிறது என்கிறார். ஆனால் வங்கிகள், நான் ரூ.7,000 கோடி மட்டுமே செலுத்த வேண்டியிருக்கிறது என்கின்றன. ஆனால், மீட்ட தொகைகளுக்கான கணக்கு அறிக்கை அல்லது கிரெடிட் பதிவு எதுவும் இல்லை. என் தீர்ப்பின் அடிப்படையில் கடன் ரூ.6,203 கோடிதான். ஆனால் இப்போது அரசு, வங்கிகள் எல்லோரும் வேறு வேறு எண்களைச் சொல்கிறார்கள். எனவே, உண்மையை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும். இது என்னைச் சார்ந்த நிலையில் மிகவும் பரிதாபகரமான சூழல். மேலும், நிதி அமைச்சரின் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையின் படி, என்னிடமிருந்து மொத்தமாக ரூ.15,094.93 கோடி மீட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இது, 2024 டிசம்பரில் நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்த தொகையை விட சுமார் ரூ.1,000 கோடி அதிகமாகும். ஆனால், இந்த வித்தியாசத்திற்கான விளக்கமோ அல்லது கணக்கு அறிக்கையோ எதுவும் வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார். ‘‘இனி, விதைகளை ‘கார்ப்பரேட்’கள்தான் விற்க முடியும்!’’ - விவசாயிகளை அடிமையாக்கத் துடிக்கும் மோடி
சீனா உணவகத்தில் வழங்கப்பட்ட குழம்பில் எரிபொருள் கலப்பு; 11 பேர் அவதி
சீனாவின் ஷாண்டொங் (Shandong) வட்டாரத்தில் உள்ள உணவகத்தில் வழங்கப்பட்ட குழம்பில் எரிபொருள் கலக்கப்பட்டதால் 11 பேர் அவதிக்குள்ளாயினர். இச்சம்பவம் (Shandong) வட்டாரத்தில் உள்ள உணவகத்தில் கடந்த வாரம் நடந்தது. உணவகத்திற்குச் சாப்பிடச் சென்றவர்கள் வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் 10 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அந்தச் சம்பவம் குறித்து உணவகத்திடம் தகவல் கொடுத்தனர். உணவில் எந்தக் குறையும் இல்லை என்று நிரூபிக்க உணவகத்தின் மேலாளர் குழம்பைச் சுவைத்த நிலையில் அதையடுத்து அவரும் நோய்வாய்ப்பட்டார். […]
டிட்வா அடுத்த ஸ்பாட் எது? சென்னையை ரவுண்டு கட்டிய இண்டக்ஸ் பேன்ட்ஸ்- தொடரும் மழை!
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் (நவம்பர் 30) இரவு முதல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் டிட்வா புயல் இன்று (டிசம்பர்2) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி காற்றழுத்த தாழ்வு பகுதி என்ற நிலையை அடைந்துள்ளது.
ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகளை மறந்துவிட்டால், மக்களும் திமுகவை மறந்துவிடுவார்கள். அம்மா ஆட்சியின் குடிமராமத்து திட்டத்தை நிறுத்தியது ஏன்? தித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் எப்போது என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார் ஆர்.பி.உதயகுமார்.
S.I.R பணி நெருக்கடியால் 55 பேர் மரணம்: டெல்லியில் திருச்சி சிவா ஸ்பீச்!
டெல்லி :நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் முக்கியமான பிரச்சினைகளை விவாதிக்க அனுமதி கோரியபோது மத்திய அரசு மறுத்ததற்கு திமுக எம்.பி. திருச்சி சிவா கடுமையான விமர்சனம் தெரிவித்துள்ளார். “வாக்காளர் தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) தொடர்பாக பேசுவதற்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு. விவாதத்திற்கு அப்பாற்பட்டு எதுவும் இல்லை” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். SIR என்பது தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் வாக்காளர் பட்டியலின் தீவிர திருத்தம், இது 2026 சட்டமன்றத் […]
விஜய்யின் தவெகவில் செங்கோட்டையன் சேர பாஜக காரணம்? ரங்கராஜ் பாண்டே சொல்வதென்ன?
விஜய்யின் தவெக கட்சிக்குள் செங்கோட்டையன் சென்றது பாஜக கொடுத்த அழுத்தம் காரணமாகவா? இதுகுறித்து ரங்கராஜ் பாண்டே சொல்வது என்ன என்று விரிவாக காண்போம்.
Sanchar Saathi App: சுற்றும் சர்ச்சைகள்; அந்த ஆப்பில் அப்படி என்ன இருக்கிறது?
> இனி உற்பத்தி ஆகும் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் அரசின் சைபர் பாதுகாப்பு ஆப்பான 'சஞ்சார் சாத்தி' கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும். > இந்த ஆப்பை பயனாளர்கள் அன்இன்ஸ்டாலோ, டிஸ்ஏபிளோ செய்ய முடியாத மாதிரி இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும். > ஏற்கெனவே உற்பத்தியான ஸ்மார்ட் போன்கள் மற்றும் விற்கப்பட்ட ஸ்மார்ட் போன்களில் இந்த ஆப்பை சாப்ட்வேர் அப்டேட் மூலம் இன்ஸ்டால் செய்ய வேண்டும். - இவை ஸ்மார்ட் போன் உற்பத்தி நிறுவனங்களுக்கு இந்திய அரசின் சமீபத்திய உத்தரவு என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. Sanchar Saathi - Cybersecurity App Sanchar Saathi App: தனிநபர் உரிமைக்கு அச்சுறுத்தலா? - பிரியங்கா எதிர்ப்பும்; சிந்தியாவின் பதிலும் இந்திய அரசு இப்படி வலியுறுத்தும் சஞ்சார் சாத்தி ஆப்பில் என்ன இருக்கிறது, என்னவெல்லாம் செய்யும் என்கிற பார்வை இதோ... இந்த ஆப் முக்கியமாக 5 விஷயங்களை வைத்து செயல்படுகிறது. முதலாவது, சந்தேக போன்கால்களை ரிப்போர்ட் செய்வது... லாட்டரி ஆஃபர், லோன் ஆஃபர், வேலை ஆஃபர், KYC அப்டேட் என ஏதாவது சந்தேகப்படுவது மாதிரியான போன்கால் வந்தால், காவல் நிலையத்திற்கோ, சைபர் கிரைமுக்கோ செல்ல வேண்டாம். இந்த ஆப்பில் உள்ள 'Report Suspected Fraud Communication' ஆப்ஷனில் எளிதாகப் புகாரளிக்கலாம். இரண்டாவது, தொலைந்த மொபைல் போனை பிளாக் செய்வது... மொபைல் போனில் முக்கிய தகவல்கள், போட்டோக்கள் உள்ளன. ஆனால், அது தொலைந்துவிட்டது. அந்தத் தகவல்களையோ, போட்டோகளையோ யாரும் ஆக்சஸ் செய்யாமல் இந்த ஆப்பிலேயே தடுத்துவிடலாம். இந்த ஆப்பில் இருக்கும் 'Block your Lost/Stolen Mobile Handset' ஆப்ஷன் மூலம், உங்கள் மொபைல் மற்றும் மொபைல் எண் குறித்த தகவல்களைக் கொடுத்து பிளாக் செய்துவிடலாம். மொபைல் போன் திரும்ப கிடைத்ததும், அன்பிளாக் செய்ய அலைய வேண்டாம். இதே ஆப்பிலேயே அதை எளிதாகச் செய்துவிடலாம். மொபைல் போன் WhatsApp: புதிய கெடுபிடி; 'இதை' செஞ்சுடுங்க மக்களே! - மத்திய அரசின் அதிரடி மூன்றாவது, உங்கள் பெயரில் எத்தனை மொபைல் எண்கள் பதிவாகி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வது... இது இப்போது மிக முக்கிய பிரச்னையாக இருக்கிறது. பிறரது பெயரையும், தகவல்களையும் வைத்து மோசடி பேர்வழிகள் மொபைல் எண் வாங்கிவிடுகின்றனர். ஆனால், அவர்கள் செய்யும் மோசடிகளுக்கு அப்பாவிகள் மாட்டிக்கொள்கிறார்கள். இதை தடுக்க இந்த ஆப்பிலேயே உங்களது பெயரில் எத்தனை மொபைல் எண்கள் இணைந்திருக்கின்றன என்பதைச் சரிபார்த்துக் கொள்ளலாம். நான்காவது, உங்களது மொபைல் போன் எப்படி இருக்கிறது என்பதை சரிபார்ப்பது... உபயோகிக்கும் மொபைல் போனிலோ, வாங்கும் மொபைல் போனிலோ எதாவது மோசடி ஆப்கள் உள்ளதா என்பதை IMEI நம்பரை வைத்தே கண்டுபிடிக்கலாம். ஐந்தாவது, இன்டர்நேஷனல் மொபைல் நம்பர் மோசடியைத் தடுப்பது... இன்டர்நேஷனல் மொபைல் நம்பரில் இருந்து போன்கால் வருவதுபோல இப்போது நிறைய மோசடிகள் நடக்கின்றன. அந்த நம்பர்களை இந்த ஆப் மூலம் ரிப்போர்ட் செய்துவிடலாம். சைபர் மோசடி Fastag-ஐ எந்தப் பிரச்னையும் இல்லாமல் பயன்படுத்த, `இது' ரொம்ப முக்கியம் - உடனே பண்ணிடுங்க! | How to? இந்த ஆப்பில் என்ன நன்மை? ஆன்லைன் மோசடி முதல் மொபைல் போன் திருட்டு வரை காவல் நிலையத்திற்கோ, சைபர் பாதுகாப்பு பிரிவிற்கோ சென்று அலையாமல், முதல் கட்ட நடவடிக்கையை இந்த ஆப்பிலேயே ஈசியா எடுக்க முடியும். அதுவும் பாதிக்கப்பட்ட நபரே எளிதாக செய்ய முடிகிறபோது, இது அவருக்குப் பெரிய நிம்மதியைத் தரும்... ஓரளவு மன உளைச்சலும் குறையும். இன்று மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா கொடுத்துள்ள தகவலின் படி, இந்த ஆப் மூலம் இதுவரை... > 1.75 மோசடி மொபைல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. > கிட்டத்தட்ட 20 லட்சம் தொலைந்த மொபைல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. > 7.5 லட்சம் திருடப்பட்ட மொபைல்கள் உரிமையாளர்களுக்கு திரும்ப வழங்கப்பட்டுள்ளன. அப்புறம் என்ன பிரச்னை? இந்த ஆப் தேவைதான். ஆனால், இதைக் கட்டாயமாகத் திணிப்பது தவறு... இது தனிநபரின் உரிமை மீறல் என்பது எதிர்க்கட்சியின் குரலாக இருக்கிறது. ஆனால், இந்த ஆப்பை வேண்டாமென்றால் டெலீட் செய்துகொள்ளலாம் என்று ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார். Aadhar App : இனி ஆதார் கார்டு எடுத்துட்டு போக வேண்டாம்; இந்த ஆப் மட்டும் போதும்! | How to
'அம்மன் கண், மரம், தங்கம், கரியர்' - சமந்தா வெட்டிங் சாரி சீக்ரெட்ஸ்
நடிகை சமந்தாவிற்கு இயக்குநர் ராஜ் நிதிமொரு என்பவருடன் நேற்று திருமணம் நடந்து முடிந்தது. சமந்தாவின் திருமண ஆடையில் உள்ள சிறப்பசம்ங்களை விளக்குகிறார் சமந்தாவின் ஸ்டைலிஸ்ட் பல்லவி. நடிகை சமந்தாவிற்கும், 'ஃபேமிலி மேன்' வெப் சீரிஸ் இயக்குநர் ராஜ் நிதிமொருக்கும் நேற்று கோவையில் திருமணம் நடைபெற்று முடிந்திருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக சமந்தா தன்னுடைய சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிட்டு இருந்தார். சமந்தா அணியும் ஆடைகளில் எப்போதும் தனித்துவம் இருக்கும். அதே போல் அவரின் திருமண ஆடையிலும் நிறைய நுட்பமான வேலைப்பாடுகள் நிறைந்திருப்பதாக சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் தகவல் வெளியிட்டுள்ளார். Samantha - Raj Nidimoru சமந்தாவின் திருமணப் புகைப்படத்தில் சிவப்பு நிற புடவை அணிந்திருந்தார். அதில் கோல்டன் நிறத்தில் எம்ராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதற்கு மேட்சிங்காக கோல்டன் சோக்கர் மற்றும் அணிகலன்கள் அணிந்திருந்தார். சமந்தாவின் திருமண ஆடையை அவரின் 15 வருட தோழியும், செலிபிரெட்டி ஸ்டைலிஸ்ட்டுமான பல்லவி சிங் ஸ்டைலிங் செய்திருக்கிறார். ஜெயதி போஸ் மற்றும் செலிபிரெட்டி காஸ்டியூம் டிசைனர் ஆர்பிதா மேத்தா ஆகியோர் இணைந்து வடிவமைத்துள்ளனர். சமந்தாவின் சேலை ஸ்டைலிஸ்ட் பல்லவி பதிவிட்டுள்ள பதிவில், சமந்தா என்னுடைய 15 வருட தோழி, எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன். சமந்தாவைப் பொறுத்தவரை ஆடை என்பது அழகுக்காக அணிவது என்பதைத் தாண்டி, அதில் உணர்வுப் பூர்வமான கனெக்ஷன் இருக்க வேண்டும் என்று நினைப்பார். அதனால் அவரின் திருமண ஆடைகளிலும் அதனை கொண்டு வர வேண்டும் என்று எண்ணினேன். Samantha - Raj Nidimoru இந்த ஆடையை வடிவமைத்தவர் ஆர்பிதா மேத்தா. இதற்கு முன்பும் கூட நான், சமந்தா, ஆர்பிதா மூவரும் இணைந்து வேலை செய்திருக்கிறோம். அது மேஜிக் மொமன்ட்களை உருவாக்கியிருக்கிறது. இந்த முறையும் அதே கூட்டணி வேலை செய்திருக்கிறது. ஆடையில் உணர்வுப்பூர்வமான வடிவங்களை ஆடையில் கொண்டு வர வேண்டும் என்று எண்ணியதுமே எனக்கு முதலில் நினைவுக்கு வந்தவர் ஜெயதி போஸ். Tree of life ஜெயதி போஸ் ஒரு கதையை வடிவங்களாக உருவாக்கிக் கொடுப்பதில் வல்லவர். சமந்தாவின் திருமண ஆடையை வடிவமைக்க வேண்டும் என்றதும், சில நிமிடங்கள் நேரம் எடுத்துக் கொண்டார். 'Tree of life' ஒன்றை உருவாக்கி, அதில் அம்மனின் மூன்றாவது கண் இருப்பது போல் உருவாக்கலாம் என்று ஐடியா கொடுத்தார். Samantha - Raj Nidimoru அதாவது சமந்தாவின் கலைப்பயணம், வேர்கள், இன்றைய வளர்ச்சி, எதிர்கால ஆசீர்வாதம் ஆகியவற்றை விளக்கும் வகையில் மரம் ஒன்றையும், அதில் அம்மனின் மூன்றாவது கண் இருப்பதுபோல் வடிவமைத்தார். இதனை நாங்கள் சமந்தாவின் பிளவுஸ் டிசைன் ஆக்கியிருக்கிறோம். ராஜ் நிதிமொரு ஆடை அதே போல் ராஜ் நிதிமொரு ஆடையிலும் ஸ்பெஷல் இருக்கிறது. நான் பழகியதில் அவர் ஒரு நல்ல மனிதர். 'குணத்தில் தங்கம்' என்பதை குறிக்கும் விதமாக தங்க நிற ஆடையைத் தேர்வு செய்தோம் என்று பதிவிட்டிருக்கிறார். Samantha - Raj Nidimoru மோதிரம் சமந்தா அணிந்திருந்த மோதிரத்திலும் தனித்துவம் இருக்கிறது. சமந்தா அணிந்திருந்த மோதிரம், பெரிய டிசைன்களில் செய்யப்படாமல் சிம்பிள் லுக்கில் இருந்தது. இதற்கு அவர்களுடைய இயல்பான குணத்தையும், மனதின் தெளிவை எதிரொலிப்பதைப் போலவும் மோதிரம் சிம்பிள் லுக்கில் வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம்.
வழிப்பறி டூ கொலை: மதுரையில் ஜாமினில் வெளியே வந்தவரை கொன்ற இருவர் கைது!
மதுரையில் வழிப்பறி செய்தவர் ஜாமினில் வந்ததும் பழிக்கு பழி வாங்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதான் என்னோட டயட் பிளான்; எனக்குப் பிடித்த உணவுகள் இவைதான் - நடிகை அதிதி ராவ் ஷேரிங்ஸ்!
'காற்று வெளியிடை', 'செக்க சிவந்த வானம்', 'ஹே சினாமிகா' போன்ற படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை அதிதி ராவ். சித்தார்த் - அதிதி ராவ் ஹைதரி இருவரும் இணைந்து 'மகா சமுத்திரம்' என்ற தெலுங்குப் படத்தில் நடித்திருந்தனர். அதையடுத்து திரைப்பட விழாக்களுக்கு ஒன்றாகச் செல்வது, புகைப்படங்களைப் பதிவிடுவது என இருவரும் காதல் வயப்பட்டதை சமூகவலைதளங்களில் வெளிப்படுத்தி வந்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். நடிகை அதிதி ராவ் நான் மணிரத்னத்தின் கதாநாயகியாக இருக்க விரும்பினேன்- அதிதி ராவ் திருமணத்திற்குப் பிறகு சினிமாவிற்குக் கொஞ்சம் ஓய்வு கொடுத்திருந்தவர், இப்போது பல பாலிவுட் திரைப்படங்களில் கமிட்டாகியிருக்கிறார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அதிதி ராவ் தனது உணவு முறை குறித்து மனம்திறந்து பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது. தனது டயட் பிளான் குறித்து பேசியிருக்கும் அதிதி, காலை உணவைப் பொறுத்தவரை எனக்கு இட்லி ரொம்பப் பிடிக்கும். பொதுவாக தென்னிந்திய காலை உணவுகள் எல்லாமே எனக்குப் பிடித்தவைதான். மதிய உணவில் காய்கறிகள்தான் அதிகமாக எடுத்துக் கொள்வேன். குயினோவா, தால் சாவல் சப்ஜி உள்ளிட்ட உணவுகள் எனக்கு விருப்பமான மதிய உணவுகளாகும். இரவு உணவில் புரதம் அதிகமாக எடுத்துக் கொள்வேன். மீன், சூப் அல்லது சிக்கன் கட்லெட், கபாப் உள்ளிட்டவைகளை விரும்பிச் சாப்பிடுவேன். எதைச் சாப்பிட்டாலும் அளவோடு சாப்பிட வேண்டும். இரவு 6.30 -7 மணிக்குள் சாப்பிடவேண்டும். அதற்குமேல் சாப்பிடக் கூடாது என்பதே என்னுடைய அடிப்படையான டயட் பிளான். நடிகை அதிதி ராவ் Siddharth - Aditi Rao: 'புது பொண்ணே...' - சித்தார்த், அதிதி திருமண புகைப்படம் | Photo Album உடலை சீராக வைத்துக்கொள்ள யோகா செய்வேன், நடனமாடுவேன். ஒரே விஷயத்தை திரும்பத் திரும்பச் செய்தால் எனக்கு சலிப்புத் தட்டிவிடும். அதனால் ஒருநாள் யோகா, ஒருநாள் நடனம் என ஒவ்வொருநாளும் ஒவ்வொரு உடற்பயிற்சியினை செய்வேன். பெரிதாக டயட் பிளான் என்று எதுமில்லை, இவைதான் என்னுடைய சிம்பிளான டயட் பிளான் மற்றும் உடல்பயிற்சிகள் என்று ஜாலியாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் அதிதி.
நீ ரொம்ப க்யூட் பாரு, நீ ரொம்ப ஹாட் கம்மு: வாட் இஸ் திஸ் பிக் பாஸ்?
பிக் பாஸ் 9 போட்டியாளரான வி. ஜே. பார்வதிக்கு கம்ருதீன் மீது ஃபீலிங்ஸ் இருக்கிறது என்று பார்வையாளர்கள் நம்புகிறார்கள். இந்நிலையில் பார்வதியும், கம்ருதீனும் ரொமான்ஸ் செய்த வீடியோ வெளியாகியுள்ளது.
இன்று இந்த 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்!
சென்னை : நேற்று (01-12-2025) தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வடதமிழகம் – புதுவை தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில், நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பொதுவாக வடக்கு திசையில் நகர்ந்து, (02-12-2025) காலை 0530 மணி அளவில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து, காலை 0830 மணி அளவில், அதே பகுதிகளில், சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவைக்கு வடகிழக்கே 120 கிலோ மீட்டர் […]
'தைலாபுரத்தில் ராமதாஸ் வேதனை; ஏற்காட்டில் அன்புமணி ரிலாக்ஸ்..' - பதற்றத்தில் தொண்டர்கள்
'இனி யாரும் எதுவும் செய்ய முடியாது!' பா.ம.க-வில் ராமதாஸ், அன்புமணியிடையே நீண்டகாலமாக மோதல் நிலவி வந்தது. கடந்த டிசம்பரில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அது பகிரங்கமாக வெடித்தது. அந்தக் கூட்டத்தில் ராமதாஸ் தன் மகள் வழிப் பேரனான முகுந்தனை இளைஞரணிச் செயலாளராக அறிவித்தார். அதில் அதிருப்தியடைந்த அன்புமணி மேடையிலேயே மைக்கை வீசிவிட்டுச் சென்றார். அதன்பிறகு பா.ம.க-வில் தினமும் புதுப்புது பஞ்சாயத்துக்கள் கிளம்பி வருகின்றன. பாமக அன்புமணி குறிப்பாக மகன் அன்புமணி மீது பல பகீர் குற்றச்சாட்டுக்களை ராமதாஸ் சுமத்தி வருகிறார். இந்தச்சூழலில் கடந்த 15.9.2025 அன்று செய்தியாளர்களைச் சந்தித்த பா.ம.க செய்தித் தொடர்பாளரும் அன்புமணியின் ஆதரவாளருமான வழக்கறிஞர் கே.பாலு, தேர்தல் ஆணையம் பா.ம.க தலைவராக அன்புமணியை அங்கீகரித்துள்ளது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை இந்த அங்கீகாரம் இருக்கும் என்றார். இதனால், ராமதாஸ் தரப்பு கொதிநிலையின் உச்சத்துக்கே சென்றனர். மறுநாள் டெல்லி சென்ற ராமதாஸின் ஆதரவாளரும் கட்சியின் கௌரவத் தலைவருமான ஜி.கே.மணி தேர்தல் ஆணையத்தில் கடிதம் ஒன்றைக் கொடுத்தார். அதில், 'கட்சியின் தலைவராக ராமதாஸை அங்கீகரிக்கவேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதத்தில் பா.ம.க சார்பில் நடைபெற்ற செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் இணைத்திருந்தார். ஜி.கே மணி | பாமக ஆனாலும் தேர்தல் ஆணையத்திடமிருந்து எதிர்பார்த்த பதில் ராமதாஸ் தரப்புக்கு கிடைக்கவில்லை. இப்படியான பரபரப்பான சூழலில் 12.11.2025 அன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அன்புமணி கூட்டினார். அதில் மைக் பிடித்தவர், பா.ம.க-வின் தலைவராகத் தேர்தல் ஆணையம் என்னை அங்கீகரித்துள்ளது. மாம்பழ சின்னமும் நமக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. இனி யாரும் எதுவும் செய்ய முடியாது எனக்கூறி ராமதாஸ் தரப்புக்கு பகிரங்கமாக சவால் விடுத்தார். தொடர்ந்து பேசியவர், தேர்தலின்போது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் ஏ, பி படிவங்களில் கையெழுத்து இடுவதற்கான அதிகாரத்தைத் தேர்தல் ஆணையம் எனக்கு வழங்கியுள்ளது. நீதிமன்றம் சென்றாலும் இதனால் எதுவும் ஆகப்போவதில்லை எனக் கூறி ராமதாஸை சீண்டினார். இதில் ராமதாஸ் தரப்பு கோபத்தின் உச்சத்துக்குச் சென்றது. தேர்தல் ஆணையம் - ECI அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே மணி, 2022-ல் நடந்த பா.ம.க பொதுக்குழுவில் தலைவராக மருத்துவர் அன்புமணி தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் கடந்த ஆக்ஸ்ட் 28-ம் தேதியுடன் முடிந்துவிட்டது. ஆனால், 2023-ம் ஆண்டுப் பா.ம.க பொதுக்குழு நடந்ததாகவும், 2026 ஆகஸ்ட் வரையில் தனக்கு பதவிக்காலம் இருப்பதாகவும் போலியான ஆவணங்களைத் தயாரித்து தேர்தல் ஆணையத்தில் அன்புமணி வழங்கிவிட்டார் எனக் கொதித்தார். 'கட்சியைத் திருடுவது போல்..' தொடர்ந்து பேசியவர், ஜனநாயகத்தை கட்டிக் காக்கவேண்டிய தேர்தல் ஆணையம், அன்புமணிக்கு ஆதரவாக உத்தரவை வெளியிட்டுள்ளது. இது மிகப்பெரிய வேதனையை அளிக்கிறது. அன்புமணியின் இந்த நடவடிக்கை ஒரு கட்சியைத் திருடுவதுபோல் அமைந்துள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் தொடர்ந்து கடிதங்களைக் கொடுத்துவருகிறோம். ஆனாலும் இவ்வளவு பெரிய மோசடி நடந்துள்ளதைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக உள்ளது. அன்புமணி இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் கேட்டால் நீதிமன்றம் செல்லுங்கள் என்கிறார்கள். இதை எதிர்த்துத் தேர்தல் ஆணையம் முன்பாக போராட்டம் நடத்த உள்ளோம். போலியான ஆவணத்தை ஏற்றுக்கொண்டு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்பேரில் வழக்குப்பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கையை எடுக்கவேண்டும். ஆனால், தேர்தல் ஆணையமும் அன்புமணியின் மோசடிக்குத் துணைபோயிருக்கிறது என்றார், ஆவேசமாக. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்களை அன்புமணி தரப்பு முற்றிலும் மறுத்தது. அனைத்தும் விதிமுறைப்படிதான் நடந்திருக்கிறது எனச் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வழங்கறிஞர் கே.பாலு கூறினார். இதில் கடுப்பான ராமதாஸ் கடலூர் மாவட்டத்தின் ஒருங்கிணைந்த பா.ம.க பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டினார். வடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த அந்தக் கூட்டத்தில் மைக் பிடித்த ராமதாஸ், எனக்கு ஒரு மகன் பிறப்பான் என்னைப் போல் இருப்பான்’ என்று எண்ணினேன். ஆனால், எனக்கு ஒரு மகன் பிறந்தார். அவர் என்னிடமிருந்து என் உயிரை மட்டும்தான் பறிக்கவில்லை. நான் சிந்திய வியர்வை எல்லாவற்றையும் பறித்து விட்டார். இருந்தாலும் என்னிடமிருந்து என் உரிமையை மட்டும் பறிக்க முடியாது என்றார் கொதிப்புடன். பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து பேசியவர், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உண்மை தான் வெற்றிபெறும். எந்த நீதிமன்றத்திற்கு சென்றாலும் ராமதாஸை வீழ்த்த முடியாது. உச்ச நீதிமன்றம் சென்றாலும் என் உரிமையைப் பறிக்க முடியாது. நீதிமன்றம்மீது நம்பிக்கை உள்ளது. 46 ஆண்டுகள் 96 ஆயிரம் கிராமங்கள் என் மக்களிடம் சென்று நான் வளர்த்த கட்சியை முழுவதும் அபகரிக்க முயற்சிக்கிறார். அப்படி உழைத்துத் தான் இந்தக் கட்சியின் தலைவராக ஆகியிருக்கிறேன்; எனக்கு உதவியாகச் செயல் தலைவராக எனது மகள் ஸ்ரீகாந்தியை நியமித்துள்ளேன், 'அன்புமணியின் அரசியல் பயணம் இதோடு முடிந்து விட்டது!' கடந்த 28.5.2022 அன்று திருவேற்காட்டில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் முடிந்து விட்டது. ‘பணம் பத்தும் செய்யும்’ என்பார்கள்; என்னுடன் இருந்தவர்களை விலைக்கு வாங்கி விட்டார். இருந்தாலும் ஜெயிக்கப் போவது இந்த ராமதாஸ் தான். நான் மக்களிடம் சென்று ஓட்டு கேட்டபோது, ‘ஓட்டு ஒன்று போடுங்க; கட்சியின் வளர்ச்சிக்காக ஒரு ரூபாய் நோட்டு ஒன்று கொடுங்க’ என்று கேட்டு வளர்த்த கட்சி இது. என்னுடைய உரிமையையும் உழைப்பையும் யாராலும் திருட முடியாது. இது போன்று தானாக விரும்பி வரும் ஒரு கூட்டத்தை உங்களால் கூட்ட முடியுமா?. ஒவ்வொரு கூட்டத்துக்கும் ரூ.25 லட்சத்தை முன்கூட்டியே கொடுத்துதான் உங்களால் கூட்டத்தைக் கூட்ட முடிகிறது. நான் செய்த பெரிய தவறு என்னவென்றால் அன்புமணியைப் படிக்க வைத்து டாக்டர், மத்திய மந்திரி, கட்சியின் தலைவராக நியமித்ததுதான். அமித்ஷா நான் மருத்துவமனையில் இருந்தபோது பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் வந்து நலம் விசாரித்தனர். அன்புமணி மட்டும், கீழே உள்ள மருத்துவரிடம் நலம் விசாரித்துவிட்டு சென்று விட்டார். மக்களை ஏமாற்ற முடியாது. நீதி, நியாயம் வெற்றி பெறும். என் பக்கம் நியாயம் உள்ளது. மக்கள் என்னுடன் உள்ளனர். நான் வயிறு எரிந்து சொல்கிறேன்; அன்புமணியின் அரசியல் பயணம் இதோடு முடிந்து விட்டது. இனிமேல்தான், பாட்டாளி மக்கள் கட்சி இன்னும் வளர்ச்சி அடையப் போகிறது. 2026-ம் ஆண்டு கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து ஏராளமான சட்டப்பேரவை உறுப்பினர்களை உருவாக்கி, அவர்களில் சிலரை அமைச்சராக உருவாக்குவேன். இதற்கு நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும் என வெடித்தார். இதன் பின்னணி குறித்து நம்மிடம் பேசிய பா.ம.க சீனியர்கள் சிலர், ஆரம்பத்திலிருந்தே பா.ம.க-வில் சீனியர்களை அன்புமணி மதிக்காமல் செயல்பட்டது, ராமதாஸுக்கு வருத்தத்தைக் கொடுத்தது. ஆனாலும் அமைதியாக இருந்துவந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கலாமென ராமதாஸ் முடிவு செய்திருந்தார். அவருக்குத் தெரியாமல் பா.ஜ.க-வுடன் கூட்டணியை இறுதி செய்தார், அன்புமணி. முடிவில் ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை. இதற்கு அன்புமணியின் தவறான முடிவுதான் காரணம் என ராமதாஸ் தரப்பு குற்றம் சாட்டியது. அதிலிருந்துதான் இருவருக்கும் இடையிலான பிரச்னை பெரிதானது. அ.தி.மு.க தலைவர்கள் எவ்வளவு பேசியும் பெரியவர் சமாதானம் அடையவில்லை. அதிமுக தலைமை அலுவலகம் இந்தசூழலில்தான் கட்சியையும் அன்புமணி கைப்பற்றிவிட்டார். இதில் ஐயா மிகவும் வருத்தத்தில் இருக்கிறார். மறுபக்கம் அன்புமணி வரும் சட்டமன்ற தேர்தலையும் பா.ஜ.க-வுடன் இணைந்து சந்திக்கலாமென முடிவு செய்திருக்கிறார். அதேநேரத்தில் அன்புமணி வேட்பாளர்கள் நிற்கும் இடங்களில் ராமதாஸ் தனது வேட்பாளர்களைக் களமிறக்க முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. அப்படி நடந்தால் தே.ஜ கூட்டணியின் வெற்றி பாதிக்கப்படும். எனவே இருவரையும் சமாதானம் செய்யப் பா.ஜ.க-வின் டெல்லி முயற்சித்து வருகிறது என்றனர் விரிவாக. 'கதறும் ராமதாஸ்.. குளுகுளு ஏற்காட்டில் அன்புமணி..' இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், அதிகாரப்பூர்வமாக கட்சி அன்புமணியின் கையில் இருக்கிறது. ஒரு பகுதியில் 100 வாக்குகள் பா.ம.க-வுக்கு இருக்கிறது என்றால், அதில் 20 முதல் 25% வாக்குகள் ராமதாஸுக்கு கிடைக்கும். மற்றவர்கள் அன்புமணிக்குத்தான் வாக்களிப்பார்கள். இவ்வாறு கட்சி அன்புமணியிடம் சென்றபிறகு நியாயம் இல்லை, தர்மம் இல்லை என ராமதாஸ் கதறிக்கொண்டு இருக்கிறார். காலம் கடந்த பின்பு டாக்டர் ராமதாஸ் யோசித்து பயனில்லை. அதேநேரத்தில் தந்தை இப்படி கதறிக்கொண்டிருக்கும்போது மகன் அன்புமணி ஏற்காட்டில் மனைவியுடன் இருக்கிறார். அங்கிருந்து மகிழ்ச்சியுடன் அப்பாவின் கதறலை ரசித்துக்கொண்டிருக்கிறார். அதேநேரத்தில் இருவருக்கும் இடையிலான பிரச்னை இனி பெரிதாகாது. டெல்லி பா.ஜ.க தலைமை விரைவில் சமாதானம் செய்துவிடும். அதற்கான வேலைகளை அவர்கள் தொடங்கிவிட்டார்கள் என்றார். குபேந்திரன் இதுகுறித்து ராமதாஸின் ஆதரவாளர் அருளிடம் விளக்கம் கேட்டோம், தேர்தல் ஆணையம் கட்சித் திருட்டுக்கு துணை போய்விட்டது. அனைத்து ஆவணங்களையும் கொடுத்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிமன்றத்தில் எங்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என நம்புகிறோம் என்றார் சுருக்கமாக. இதுகுறித்து விளக்கம் பெறுவதற்காக அன்புமணியின் ஆதரவாளர் சதாசிவத்தை தொடர்பு கொண்டபோது, நான் மீட்டிங்கில் இருக்கிறேன். பிறகு பேசுகிறேன் என்றார். அதன் பிறகு அவர் தொடர்பு கொள்ளவில்லை. அவர் தனது கருத்தை தெரிவிக்கும்பட்சத்தில், உரிய பரிசீலனைக்கு பிறகு பிரசுரிக்கப்படும்! 'சித்தராமையா Vs டி.கே.சிவக்குமார்' - பரபர இந்திரா பவன்! | Karnataka Congress
காஞ்சிபுரம்: மாமியாரைக் கொலைசெய்த மருமகன் - உயிருக்குப் போராடும் மனைவி; என்ன நடந்தது?
காஞ்சிபுரம், அருந்ததி நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரின் மனைவி சந்தவள்ளி (54). சந்தவள்ளியின் அம்மா திலகா (70). இவர்கள் மூன்று பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். கூலி வேலை செய்யும் லட்சுமணன் போதைக்கு அடிமையானவர். அதனால் வீட்டுக்கு சரிவர வருவதில்லை. இவர் வீட்டுக்கு வந்தாலே மனைவி, மாமியாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருந்தார். சம்பவத்தன்று லட்சுமணன், போதையில் வீட்டுக்கு வந்திருந்தார். மனைவி சந்தவள்ளியுடன் லட்சுமணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த லட்சுமணன், சுத்தியலை எடுத்து மனைவி சந்தவள்ளியை தாக்கினார். அதை மாமியார் திலகா தடுத்தார். சுத்தியலால் மனைவி, மாமியாரை லட்சுமணன் தாக்கியதில் சந்தவள்ளி, திலகா ஆகியோர் மயக்கமடைந்தனர். லட்சுமணன் இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். அவர்களைப் பார்த்ததும் லட்சுமணன் தப்பி ஓடிவிட்டார். மயங்கி கிடந்த திலகா, சந்தவள்ளியை மீட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு திலகா உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சந்தவள்ளி சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காஞ்சிபுரம் தாலுகா போலீஸார், திலகாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போதையில் மாமியாரை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த மருமகன் லட்சுமணனை போலீஸார் தேடிவருகிறார்கள்.
Emoha appoints Adesh Singh Chadha as Head of Sales
Gurugram: Emoha, a senior care brand, has announced the appointment of Adesh Singh Chadha as its new Head of Sales, further bolstering the company’s leadership team as it accelerates its growth strategy in the eldercare sector.With more than 15 years of experience across high-impact sales and revenue leadership roles at Byju’s and Zinc Money, Chadha brings deep expertise in scaling businesses, driving consumer engagement, and building strong operational frameworks. At Emoha, he will lead sales operations and strategic initiatives to expand the company’s national presence and enhance service delivery for senior citizens and their families.[caption id=attachment_2482831 align=alignright width=200] Saumyajit Roy[/caption] “Adesh joins Emoha at an exciting time as we expand our footprint and deepen our engagement with India’s growing senior population. His understanding of consumer behaviour, coupled with his experience in building high-performance teams, will help us scale responsibly while keeping empathy at the core of what we do. Adesh’s leadership will play a key role in advancing Emoha’s vision,” said Saumyajit Roy, Co-founder and CEO, Emoha Eldercare. Sharing his perspective on joining the organisation, Chadha said, “India is witnessing a major shift in how families approach ageing and caregiving, and Emoha has been at the forefront of that change. The opportunity to contribute to this transformation is both exciting and meaningful. My focus will be on strengthening Emoha’s presence across markets and offering a solution that make eldercare not just accessible but truly enriching for seniors and their families.”
ஸ்மார்ட் போன்களை குறைவாக பயன்படுத்தும் நாடு இதுவா? வெளியான சுவாரசிய தகவல்!
உலகில் ஸ்மார்ட் போன்களை குறைவாக பயன்படுத்தும் நாடு எது என்பது குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் உள்ள நாடுகளை விரிவாக காண்போம்.
கரூர் வழக்கில் திடீர் திருப்பம்… சிபிஐ விசாரணையில் புதிய க்ளூ? தமிழக அரசு பதில் மனு!
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான உச்ச நீதிமன்ற விசாரணையில் தமிழக அரசு இன்று தாக்கல் செய்துள்ள பதில் மனு பெரிதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள விவரங்களை விரிவாக அலசலாம்.
ஷேக் ஹசீனாவின் தங்கை மகளுக்கு ஈராண்டு சிறை தண்டனை
பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் துணை நிதியமைச்சருமான டுலிப் சித்திக் (Tulip Siddiq) ஊழல் புரிந்ததாகப் பங்களாதேஷ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டுலிப் சித்திக் (Tulip Siddiq) பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் (Sheikh Hasina) தங்கை மகள் ஆவார். டுலிப்புக்கு ஈராண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. தாயாரும் , ஷேக் ஹசீனாவும் சம்பந்தப்பட்டிருந்தனர் அரசாங்கத்துக்குச் சொந்தமான நிலத்தைத் தம் குடும்பத்திற்கு ஒதுக்கச் சொல்லி முன்னாள் பிரதமரைத் தூண்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. குற்றத்தில் அவருடைய தாயாரும் ஷேக் ஹசீனாவும் சம்பந்தப்பட்டிருந்தனர் […]
துரியோதனன் போல சேராத இடம் சேர்ந்துள்ளார் செங்கோட்டையன் –நயினார் நாகேந்திரன் சாடல்!
சென்னை :தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். “சேராத இடம் சேர்ந்துள்ளார். தவெகவுக்கு ஒரு கவுன்சிலர் கூட கிடையாது. துரியோதனன் போல அவர் சேர்ந்த இடம் தவெக. 2026 சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு தோல்விதான் கிடைக்கும்” என்று நாகேந்திரன் கிண்டலடித்தார். செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து வெளியேறி தவெகவில் இணைந்தது பாஜக கூட்டணிக்கு பாதிப்பில்லை […]
Parimatch and Manchester United Launch New Collaboration In Asia and MENA
Parimatch has signed a long-term partnership with Manchester United, becoming the club’s official betting partner across Asia and the MENA region. The company is looking to tap into United’s enormous fan base in these markets, where millions follow the club every week.The deal quietly came into effect on August 17, during United’s opening Premier League match against Arsenal. Since then, Parimatch’s logo has been appearing on the LED boards around Old Trafford during home fixtures. Manchester United commercial director Mark Armstrong said, “We are pleased to welcome Parimatch as a new partner of Manchester United in parts of Asia and MENA. Parimatch has an impressive record of working with leading sports organisations, and we look forward to building a successful relationship that engages our fans in these key regions.” Parimatch says the partnership is more than just branding. The company plans to host giveaways, organise fan events and offer VIP match experiences for supporters in Asia and MENA, hoping to make the connection between fans and the club a little more personal. Parimatch CEO Sergey Portnov said, “Manchester United represents everything we stand for – ambition, excellence, and an uncompromising drive to succeed. Together with Manchester United, we’re not just reaching fans – we’re creating experiences that will define how football partnerships should work.” The bookmaker already has a bit of Premier League history behind it, having worked with Everton, Leicester City, Aston Villa, Brighton, and Chelsea. One of its better-known moments came in 2021 when Parimatch used its Chelsea partnership to promote humanitarian projects after the club’s owner was sanctioned.With new rules set to remove gambling sponsors from Premier League shirts by 2026, Parimatch’s move towards in-stadium and digital branding feels smart. It’s a quieter kind of visibility, but probably one that will matter more in the seasons to come.
Ditwah: சென்னை மெரினா கடற்கரை மணற்பரப்பில் மழைநீர்! | Rainy Day Roundup Photo Album
டிட்வா: அவர்கள் மீண்டெழுந்திட துணை நிற்போம் - இலங்கை பாதிப்பு குறித்து ஸ்டாலின்
Kalamkaval: ஹீரோவுக்கென சில கட்டுப்பாடுகள் இருக்கு, ஆனா.!- நடிகர் மம்மூட்டி
ஜிதின் ஜோஸ் இயக்கத்தில், மம்மூட்டி நடிப்பில் வெளியாக இருக்கும் மலையாளத் திரைப்படம் ‘களம்காவல்’. இதில் விநாயகன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். டிச.5 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ‘களம்காவல்’ அந்தவகையில் சமீபத்திய புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மம்மூட்டி, ரொமான்டிக்கான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பினால், எனக்கு அந்தக் கதாபாத்திரங்கள் கட்டாயம் கிடைக்கும். ஆனால், நீங்கள் சீனியர் நடிகர் ஆகிவிட்ட பிறகு உங்களுக்கு இன்னமும் நிறைய கோணங்களை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களைச் செய்ய முடியும். ஹீரோவுக்கென சில கட்டுப்பாடுகள் உண்டு. இப்போது அதுவும் கொஞ்சம் மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால், வில்லனுக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. இந்தப் படத்தில் நான் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தை வில்லன் என்று கூறமாட்டேன். அதேநேரத்தில் அவன் நல்லவனும் கிடையாது. இந்த மாதிரியான கதாபாத்திரத்தை அசாத்திய தைரியத்தின் விளைவால் எடுத்தேன் எனச் சொல்லமுடியாது. இப்படியான கதாபாத்திரங்களைச் செய்யவேண்டும் என்கிற வேட்கைதான் அதற்குக் காரணம். மம்மூட்டி எனக்குள் இருக்கும் நடிகனை திருப்திப்படுத்த வேண்டும். நான் ஒரு நட்சத்திரமென அழைக்கப்படுவதில் எனக்குப் பிரச்னையில்லை. ஆனாலும் ஒரு நடிகனாக இருப்பதையே விரும்புகிறேன் என்று மம்மூட்டி கூறியிருக்கிறார்.
இனி இந்த வங்கிகள் இருக்காது.. வெறும் 4 வங்கிகள் தான்.. மத்திய அரசின் மாஸ்டர் பிளான்!
இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளையும் ஒன்றாக இணைத்து வெறும் 4 வங்கிகளை மட்டுமே வைத்திருக்கும் புதிய திட்டத்தில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பச்சிளம் குழந்தையை கடித்துக்கொன்ற சிறுத்தை
லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் பலராம்பூர் மாவட்டம் நிவால்கஞ்ச் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் குணவதி. இவருக்கு திருமணமாகி 1 வயதில் ரோகித் என்ற பச்சிளம் குழந்தை இருந்தது. இந்நிலையில், குணவதி நேற்று இரவு தனது வீட்டில் கணவர், குழந்தையுடன் உறங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவு அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தபோது வீட்டிற்குள் சிறுத்தை நுழைந்துள்ளது. அந்த சிறுத்தை தாய் அருகே உறங்கிக்கொண்டிருந்த பச்சிளம் குழந்தை ரோகித்தை கடித்து தூக்கிச்சென்றது. தனது குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு குணவதி கண்விழித்துள்ளார். அப்போது குழந்தையை சிறுத்தை கடித்துக்கொண்டு […]
தேசிய அவசரகாலச் சட்டம்: சைக்ளோன் ‘திட்வா’ அரசாங்கத்தின் அனுபவமின்மையை வெளிப்படுத்தியதா அல்லது சட்டத்தின் துஷ்பிரயோகமா? சமீபத்தில் சைக்ளோன் ‘திட்வா’… The post தேசிய அவசரகாலச் சட்டம்: சைக்ளோன் ‘திட்வா’ அரசாங்கத்தின் அனுபவமின்மையை வெளிப்படுத்தியதா அல்லது சட்டத்தின் துஷ்பிரயோகமா? appeared first on Global Tamil News .
விஜய் ரோடுஷோவுக்கு அனுமதி அளிக்க மாட்டோம் -புதுச்சேரி சபாநாயகர் திட்ட வட்டம்!
தவெக தலைவர் விஜய் ரோடுஷோவுக்கு அனுமதி அளிக்க மாட்டோம் என புதுச்சேரி சபாநாயகர் செல்வம் தெரிவித்து உள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயருடன் அடிபட்ட தன் பெயர்:யாருடன் காதல்னு நச்சுனு சொன்ன மிருணாள் தாகூர்
தன்னை பற்றி வந்திருக்கும் இருவிதமான காதல் செய்திகளை கேள்விப்பட்ட நடிகை மிருணாள் தாகூர் யாரும் எதிர்பார்க்காத வகையில் விளக்கம் அளித்திருக்கிறார். இது சூப்பரப்பு என்கிறார்கள் ரசிகர்கள்.
இயற்கை அனர்த்தங்களால்15 இலட்சம் கோழிகள் உயிரிழப்பு
வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி கோழிப் பண்ணைகளில் சுமார் 15 இலட்சம் கோழிகள் இறந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தெதுரு ஓயாவின் கீழ் பகுதியான கோபைகனே பிரதேசத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் இருந்த 10 இலட்சம் கோழிகள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக அவர் கூறினார். கோழிப் பண்ணைகளுக்கு ஏற்பட்டுள்ள சேதத்தால் முட்டை உற்பத்தி சுமார் நாற்பது சதவீதம் குறைந்துள்ளதாகவும், இதன் விளைவாக எதிர்வரும் நாட்களில் முட்டை விலை அதிகரிக்கக்கூடும் […]
Automotive campaigns on Display achieved a 0.75% Click-Through Rate: VDO.AI study
Gurugram: India’s automotive sector recorded a landmark festive season, with 52.3 lakh vehicles sold, including a 23% rise in passenger vehicles and a 57.5% surge in EVs. Amid this robust growth, digital advertising for automotive brands also saw a significant boost, according to the latest Automotive Ad Engagement Benchmark Study by VDO.AI.The study, which analysed over 200 automotive campaigns across Connected TV (CTV) and Display, found that CTV continues to dominate as the medium of choice for high-intent automotive buyers, delivering a Video Completion Rate (VCR) of 93%, well above the industry benchmark of 85%. Automotive campaigns on Display achieved a 0.75% Click-Through Rate (CTR), nearly double the industry benchmark, underscoring Display’s role in driving high-frequency engagement and brand recall during India’s peak festive auto season.VDO.AI’s analysis highlighted a clear trend: Remote-enabled CTV and In-Scroll Display dominated festive-season campaigns in 2025. Remote-enabled CTV emerged as the preferred format, with 60% of brands using it to deliver immersive, full-screen stories that actively engaged viewers. In-Scroll Display accounted for 40% of adoption, driving discovery and recall through dynamic, contextually triggered creatives across comparison and news platforms.Regional insights revealed distinct patterns. Northern markets, including Delhi, Jaipur, Lucknow, and Chandigarh, recorded 78% higher ad engagement than Southern and Western cities such as Bengaluru, Chennai, Mumbai, and Pune. While the North responded strongly to CTV-led brand storytelling, the South and West saw sharper CTR spikes during festive offer peaks, highlighting the importance of region-specific creative strategies for automotive advertisers.[caption id=attachment_2476014 align=alignleft width=200] Arjit Sachdeva[/caption] Arjit Sachdeva, Co-founder of VDO.AI, said, “Today’s car buyers are less influenced by flash; they seek information, trust, and relevance. Our study shows that immersive Remote-enabled CTV and Interactive In-Scroll Display formats deliver the highest engagement and video completion rates during the festive season. Auto brands need ad formats that align with these buyer expectations, and at VDO.AI, we help them do just that, blending storytelling with interactivity so campaigns not only capture attention but also inform, influence, and convert.” As India’s automotive market becomes increasingly digital, campaigns that combine storytelling, interactivity, and contextual relevance are expected to define the next wave of high-performing advertising.
கர்நாடகா அணிக்கு எதிரான போட்டியில், தமிழ்நாடு அணி தொடர்ச்சியாக படுமோசமாக சொதப்பி, இறுதியில் மெகா தோல்வியை சந்தித்தது. இப்போட்டியில், தேவ்தத் படிக்கல் அபாரமாக செயல்பட்டு சதம் அடித்தார்.
Napoleon: ''அதிக பொருட்செலவில் படமாக்கப்படவுள்ளது''- மீண்டும் தயாரிப்பின் பக்கம் வரும் நெப்போலியன்
நடிகர் நெப்போலியன் தற்போது அவருடைய குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். 2011-க்குப் பிறகு பரபரப்பான சினிமா வேலைகளிலிருந்து விலகியிருந்தவர் 2016-ம் ஆண்டிலிருந்து மீண்டும் நடிப்பின் பக்கம் வந்தார். கடைசியாக இவர் நடித்திருந்த 'வல்லவனுக்கும் வல்லவன்' என்ற திரைப்படம் கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகியிருந்தது. நெப்போலியன் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் நடிக்க வருவதாக அறிவித்திருக்கிறார் நெப்போலியன். இப்படத்தை அவருடைய 'ஜீவன் ஃபிலிம்ஸ்' நிறுவனத்தின் மூலம் அவராகவே தயாரிக்கிறார்.அப்படத்தின் படப்பிடிப்பை அமெரிக்காவிலேயே நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள். ஹாரர் படமாக உருவாகவுள்ள இப்படத்தை 'ஓநாய்கள் ஜாக்கிரதை' படத்தை இயக்கிய தஞ்சை ஜே.பி.ஆர் இயக்கவிருக்கிறாராம். அந்தத் திரைப்படம் குறித்து நடிகர் நெப்போலியன் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், உங்களின் அன்போடும், ஆசீர்வாதத்தோடும் பல படங்களில் நடித்து பேரும் புகழையும் பெற்ற நான், கடந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிப்பதற்காக முடிவு செய்திருக்கிறேன். அந்தப் படத்தை 'ஜீவன் ஃபிலிம்ஸ்' என்ற நிறுவனத்தின் பெயரில் எங்களின் மகன்கள் தனுஷ் மற்றும் குணால் “அமெரிக்க ஆவி” என்ற இந்தப் படத்தை தயாரித்து வழங்க இருக்கின்றனர். அதற்கான கதைத் தேர்வு கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. நான் பல்வேறு படங்களில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இருந்தாலும், இந்தப் படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடிக்கின்றேன். View this post on Instagram A post shared by Nepoleon Duraisamy (@nepoleon_duraisamy) எனது ரசிகர்கள் வேண்டுகோளுக்கிணங்க குழந்தைகள் முதல் குடும்பத்தில் உள்ள பெண்கள் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் ஆகிய அனைவரும் விரும்பி பார்க்கும் வகையில் நகைச்சுவை கலந்த ஹாரர் படமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இப்படம் அதிக பொருட்செலவில் அமெரிக்காவிலே படமாக்கப்படவுள்ளது. இந்தப் படத்தை எழுதி இயக்குபவர் தஞ்சை ஜேபிஆர். இவர் ஏற்கனவே ஓநாய்கள் ஜாக்கிரதை எனும் படத்தை 2017 ஆண்டு இயக்கியுள்ளார். இப்போது அமெரிக்காவில் வசிக்கிறார். மேலும் இப்படத்திற்காக தொழில்நுட்ப கலைஞர்கள், மற்றும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் முதல் படப்பிடிப்புக்கான முதற்கட்ட வேலைகள் தொடங்க உள்ளது என்பதை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன். எனத் தெரிவித்திருக்கிறார்.
Kalamkaval: சத்தமாக நடிப்பது ரொம்ப சுலபம்; நிதானமாக நடிப்பதுதான் கஷ்டம் - நடிகர் விநாயகன்
ஜிதின் ஜோஸ் இயக்கத்தில், மம்மூட்டி நடிப்பில் வெளியாக இருக்கும் மலையாளத் திரைப்படம் ‘களம்காவல்’. இதில் விநாயகன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். டிச.5 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ‘களம்காவல்’ அந்தவகையில் சமீபத்திய புரொமோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விநாயகன், இப்படத்தில் மம்மூட்டிக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என்னுடைய கதாபாத்திரத்திற்கு மம்மூட்டியே பெயர் வைத்தார். இது என் வாழ்நாள் அதிர்ஷ்டம். அவருடன் நடிப்பது எளிதாக இருந்தது. வசனங்களில் அவர் நிறைய உதவினார். Mammootty: `இவரை ரகசியமாகப் பாதுகாத்து வந்தேன்!' - பெயர் சூட்டிய நண்பனை அறிமுகப்படுத்திய மம்மூட்டி சத்தமாக நடிப்பது ரொம்ப சுலபம். நிதானமாக நடிப்பதுதான் கஷ்டம். இயக்குநர் ஜிதின் என் கை, கால்களைக் கட்டிப்போட்டு, என்னை நடிக்க வைத்தது போல தோன்றியது. 'நீங்க எதுவும் செய்ய வேண்டியதில்லை. நான் சொன்னதைச் செய்தால் போதும்' என்று சொல்லி நடிக்க வைத்தார் என்று சிரித்துக்கொண்டே தெரிவித்திருக்கிறார். விநாயகன் தொடர்ந்து பேசிய அவர், பொதுவெளியில் எப்படிப் பேசவேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. ஆர்வம் இருந்தாலும் மக்களின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்து பேசுவதில் பிரச்னை இருக்கிறது. என்னைக் கட்டுப்படுத்த முடியாமல் போகிறது. யாராவது ஒருவர் தேவையில்லாத கேள்விகளைக் கேட்பது கோபமாக்கிவிடுகிறது. நான் என்ன பேசுகிறேன் எனத் தெரியாமல் பேசிவிடுகிறேன். இதனால் பொதுவெளிக்கு வருவதைத் தவிர்த்துவிட்டேன் என்று கூறியிருக்கிறார். Kaantha: 'நீ நல்ல படம்தான் பண்ணனும், ஏன்னா.!' - துல்கர் சல்மானிடம் மம்மூட்டி சொன்னது என்ன?
அடுத்த வருஷம் நான் வரல…ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகிய மேக்ஸ்வெல்!
டெல்லி : ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல், அடுத்து வரும் IPL 2026 சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் தனது பெயரைப் பதிவு செய்யவில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். டிசம்பர் 16 அன்று அபுதாபியில் நடைபெறும் இந்த மினி ஏலத்தில் மொத்தம் 1,355 வீரர்கள் பங்கேற்க உள்ள நிலையில், மேக்ஸ்வெல்லின் பெயர் இல்லாதது உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 2012-ல் டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் IPL-யில் அறிமுகமான மேக்ஸ்வெல், 14 ஆண்டுகளாக இந்த […]
தங்கம், வெள்ளி முதலீட்டிற்கு 'சூப்பர்'நேரம் இது; உடனே பயன்படுத்திக்கங்க மக்களே!
தங்கம், வெள்ளி விலை மீண்டும் ஏறுமுகத்திற்கு நகர்ந்துள்ளது. இந்த நேரத்தில் தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யலாமா... வேண்டாமா என்கிற அறிவுரையை வழங்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். சர்வதேச சந்தையில் வெள்ளி தற்போது 'சூப்பர் ஹீரோ'வாக இருந்து வருகிறது. ஒரு அவுன்ஸ் வெள்ளி 57 அமெரிக்க டாலர் அளவிற்கு வர்த்தகமாகி வருகிறது. தற்போது வெள்ளி விலை உச்சத்தைத் தொடும்போது, அது தங்கத்தின் விலையும் உயர்த்திச் செல்கிறது. பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் 'இப்போ' வெள்ளி முதலீட்டை மிஸ் பண்ணீடாதீங்க; அப்புறம் வருத்தப்படுவீங்க! இந்த ஆண்டு... இந்த ஆண்டு தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள் சந்தையில் வலுவான வர்த்தகமாகி வருகிறது. இன்றைய தேதியை வைத்து, கடந்த ஆண்டுடன் இந்த ஆண்டை ஒப்பிட்டுப் பார்த்தால், வெள்ளி விலை 98.5 சதவிகிதம் உயர்ந்துள்ளது... தங்கம் கிட்டத்தட்ட 61 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஆக, இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்கம், வெள்ளியில் முதலீடு செய்திருந்தவர்களுக்கு பம்பர் ஆஃபர் இது. ஒருவேளை, அந்த வாய்ப்பை தவறவிட்டவர்கள்... ஃபீல் செய்ய வேண்டாம். இப்போது செய்யுங்கள் இப்போதும் தாமதமாகி விடவில்லை. தங்கம், வெள்ளி முதலீட்டில் நல்ல வாய்ப்பு இருப்பதாகத் தான் தெரிகிறது. அமெரிக்க ஃபெடரல் வங்கி இந்த மாதம் வட்டி விகிதத்தைக் குறைத்தால், உலோகங்களின் மதிப்பு மேலும் ஏறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதனால், இப்போது தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யலாம். முதலீடு என்றால், நீண்ட கால முதலீட்டிற்கு எஸ்.ஐ.பி முறையில் தங்கம், வெள்ளி இ.டி.எஃப்பில் முதலீடு செய்யலாம். உடனடியாக லாபம் வேண்டுமென்பவர்களுக்கு டிரெடிங் சிறந்த ஆப்ஷன். ஆனால், டிரெடிங்கில் மிகுந்த கவனம் தேவை. Gold Rate: கொஞ்சம் குறைந்த தங்கம் விலை - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன? பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட தினம் தினம் தகவல்களைத் தெரிந்துகொள்ள ' Vikatan Play '-ல் 'Opening Bell Show' தினமும் காலை கேளுங்கள். Vikatan Play-ல் Opening Bell Show Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed. INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures . Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances. One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration)
கெட்டிமேளம் சீரியலில் முருகன் காப்பாற்றப்பட்ட விஷயத்தை தெரிந்து ஈஸ்வரமூர்த்தி கடும் கோபம் அடைகிறான். கதிரை அழைத்து கன்னாபின்னாவென்று திட்டுகிறான். இதனையடுத்து முருகனிடம் துளசி வாழ்க்கைக்காக பேசுகிறான் கதிர்.
Laqshya StoryWorks appoints Sanjay Nandan & Dhruv Bhattacharya in leadership roles
Mumbai: Laqshya Media Group (LMG), one of India’s most awarded marketing communications companies, has bolstered its newly launched content vertical, Laqshya StoryWorks, with two key appointments. Sanjay Nandan joins as Creative Head, while Dhruv Bhattacharya takes on the role of National Sales Head, driving revenue strategy and business growth.Laqshya StoryWorks, created to deliver original IPs and multi-platform branded stories for the digital era, will produce fiction, non-fiction, and AI-enabled content for brands and platforms. Nandan and Bhattacharya will work alongside vertical lead Ravi Kudesia, combining creative leadership with commercial strategy under one division.[caption id=attachment_2482818 align=alignright width=200] Alok Jalan[/caption] Alok Jalan, Chairman & Managing Director, Laqshya Media Group, said, “The addition of Sanjay and Dhruv strengthens our vision for Laqshya StoryWorks as a powerful content ecosystem. With creative leadership backed by a strong monetisation strategy, we are positioned to deliver storytelling that is both impactful and business-effective for brands across platforms.” Sanjay Nandan, a seasoned storyteller, editor, and producer with over 25 years of experience, has led acclaimed factual and scripted projects, including ABP Network’s award-winning documentary series Pradhanmantri (1 & 2). A multiple Ramnath Goenka Award winner, he brings editorial depth, narrative expertise, and a strong grasp of emerging content formats. Nandan added, “Good content builds meaningful connections. With Laqshya’s emphasis on creativity and innovation, we look forward to experimenting with new technologies like AI while staying true to the fundamentals of great storytelling. Our aim is to craft stories that inspire and engage audiences across platforms.” On the commercial front, Dhruv Bhattacharya brings over two decades of experience across ABP Network, Zee Telefilms, Amar Ujala, and Dainik Bhaskar, leading large-scale branded content, custom media solutions, and event IP monetisation. At ABP Network, he headed Spotlight & Branded Content nationally, earning multiple awards as both Best Sales Person and Best Team Head.Bhattacharya said, “Brands today want stories that travel across mediums and deliver measurable outcomes. Laqshya StoryWorks brings creativity, data, and monetisation into the process from day one. That’s the approach that will build scalable, business-led storytelling ecosystems.” [caption id=attachment_2482819 align=alignright width=133] Atul Shrivastava[/caption]Both Nandan and Bhattacharya will report to Atul Shrivastava, Director & CEO, Laqshya Media Group, who said, “Content marketing and IP creation are fast becoming essential parts of the media mix. By bringing together domain leaders like Sanjay, Dhruv, and Ravi, we are building a content powerhouse that combines creative thinking, monetisation strategy, and deep execution capability. This will significantly strengthen how we partner with clients—from ideation to long-term content assets.” Under this leadership trio, Laqshya StoryWorks will produce long-form series, short-form digital content, and experiential storytelling for brands and platforms. Backed by data and AI-led insights, the division aims to enhance brand campaigns, deepen engagement, and set new benchmarks for content innovation.
பூரண அமைதியாக மட்டுமே இருக்கும் ஓர் உலகைக் கற்பனை செய்யுங்கள். திடீரென, அவ்வுலகில் மாற்றம் ஏற்பட்டு, ஒலியை உணரும் திறன் பெற்று உங்கள் மனதுக்குப் பிரியமானவருடனும், உலகத்துடனும்

24 C