உலக வரலாற்றில் முதல் முறையாக தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸுக்கு $5000-ஐ கடந்துள்ளது. உலக பொருளாதாரத்தில் நிலவும் அநிச்சயத்தன்மை,… The post வரலாற்றுச் சாதனை! appeared first on Global Tamil News .
வெள்ளி விலை புதிய வரலாற்று உச்சம்!
உலக சந்தையில் வெள்ளி (Silver) விலை இன்று $105 என்ற புதிய அனைத்து கால உச்சத்தை (All-Time… The post வெள்ளி விலை புதிய வரலாற்று உச்சம்! appeared first on Global Tamil News .
டொராண்டோவில் மீண்டும் கடும் குளிர்கால புயல்
கனடாவின் டொராண்டோ நகரம் மற்றும் டொராண்டோ பெரும்பாக பகுதிகள் இன்று மேலும் ஒரு கடும் குளிர்கால புயலின் தாக்கத்தை எதிர்கொண்டு வருகின்றன. இன்று இரவுக்குள் இந்த வானிலை அமைப்பு நகரத்தை விட்டு விலகும் முன், 40 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு ஏற்படலாம் என கனடிய சுற்றாடல் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புயல், கடந்த வாரம் ஏற்பட்ட கடுமையான பனிப்பொழிவுக்கு வெறும் ஒரு வாரத்துக்குப் பின்னரே தாக்கம் செலுத்துகிறது. அந்த முந்தைய பனிப்பொழிவு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதுடன், […]
அமெரிக்காவின் மெயின் மாநிலத்தில் 8 பேருடன் சென்ற ஜெட் விமானம் விபத்து!
அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பகுதியின் மெயின் மாநிலத்தில் இன்று (ஜனவரி 26, 2026), 8 பேருடன் பயணித்த ஒரு… The post அமெரிக்காவின் மெயின் மாநிலத்தில் 8 பேருடன் சென்ற ஜெட் விமானம் விபத்து! appeared first on Global Tamil News .
ஈரானை சுற்றிவளைக்கும் போர்க்கப்பல்கள் ; சுரங்கத்தில் பதுங்கினார் கமேனி
ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தாக்குதலை தொடங்கலாம் என்ற சூழலில், ஈரான் ஆட்சியாளரான மதகுரு கமேனி சுரங்கத்தில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில், கிட்டத்தட்ட 5000க்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். இதை கண்டித்து, ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு 25 நாடுகள் ஆதரவு தெரிவிக்க, இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 7 நாடுகள் எதிர்ப்பை பதிவு செய்தன. ஈரானில் பொதுமக்கள் நடத்தி […]
முருகாநன்தன் தவம் இலங்கையை புரட்டிப்போட்ட ”டித்வா ”புயலினாலும் அதன் விளைவாக ஏற்பட்ட வெள்ளப் பேரழிவுகளினாலும் ஆட்டம் கண்டுபோயிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தி அரசின் ஆட்சியை ”கல்வி மறுசீரமைப்பு ”என்னும் செயற்கைப் புயல் தொடர்ந்தும் தாக்கி வருவதுடன் 6 ஆம் தர ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் உள்ள ”ஒரு முகவரி ” பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவின் முகவரியையே மாற்றும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. அநுரகுமார அரசு மேற்கொள்ளத் தீர்மானித்த […]
இந்தோனேசியாவில் நிலச்சரிவு ; பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டின் மேற்கு ஜாவா மாகாணம் புரங்ரங் மலைப்பகுதி அருகே பசிர் லங்கு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சனிக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 34 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதில், 97 பேர் மண்ணுக்குள் புதைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், ஏற்கனவே 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் மேலும் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால், இந்தோனேசியா […]
கிவுல் ஓயா திட்டம் ஊடாக தமிழர்களின் இருப்பை அழிக்க மாட்டோம் –கடற்தொழில் அமைச்சர்
தமிழர்களின் அடையாளங்களை அழித்து , அவர்களின் தனித்துவத்தை சீர்குலைக்கும் வகையில் எந்தவொரு சிங்கள குடியேற்றத்தையும் இந்த அரசாங்கம் மேற்கொள்ள மாட்டாது என உறுதியளிக்கிறோம் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில் கிவுல் ஓயா திட்டம் என்பது இன்று நேற்று கொண்டுவரப்பட்டது அல்ல. அது 1956ஆம் ஆண்டு , 72 ஆம் ஆண்டு 77 ஆம் ஆண்டு பிறகு சந்திரிக்கா […]
திருநெல்வேலி: கோலாகலமாக நடைபெற்ற 77-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்.!
திருநெல்வேலி: கோலாகலமாக நடைபெற்ற 77-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்.!
அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியில் இலங்கை பொருளாதார வளர்ச்சி – உண்மை நிலை என்ன?
அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதிலிருந்து, இலங்கை பொருளாதாரம் குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் பரவி… The post அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியில் இலங்கை பொருளாதார வளர்ச்சி – உண்மை நிலை என்ன? appeared first on Global Tamil News .
அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களுக்கு 1 இலட்சத்து 10 ஆயிரம் தண்டப்பணம் விதிப்பு
video link- https://fromsmash.com/30sx2NY~v7-dt சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்டு கைப்பற்றப்பட்ட 3 உழவு இயந்திரம் உட்பட மூவருக்கு ரூபா 1 இலட்சத்து 10 ஆயிரம் தண்டப்பணம் விதித்து சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறகர் பகுதியில் அனுமதி வழங்கப்படாத இடத்தில் மண் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கடந்த வியாழக்கிழமை(22) சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பொலிஸ் குழுவினரும் மல்வத்தை விசேட அதிரடிப்படையினரும் இணைந்து அப்பகுதியை சுற்றி […]
தமிழரசு கட்சியிலிருந்து சுமந்திரனையும் சிவஞானத்தையும் நீக்குகஎன அழைப்பு விடுத்துள்ளார் மறவன்புலவு க. சச்சிதானந்தன். 1961 பங்குனி யாழ்ப்பாணத்தில் நடந்த அறப்போருக்காக தமிழகத் தலைவர்களிடம் ஆதரவு கேட்டேன். 1961 சித்திரை யாழ்ப்பாணம் கச்சேரி முன் அறப்போர். மல்லாகம் நடராஜா அவர்கள் நடத்திய அஞ்சலகத்தில் தொண்டனாகப் பணிபுரி பணிபுரிய வாய்ப்பு. தமிழரசுக் கட்சியோடு அன்று தொடங்கிய தொடர்புகள் இன்று வரை இடையீடு இன்றி தொய்வின்றி தளர்வின்றி தொடர்கின்றன. 65 ஆண்டுகள் நான் தமிழரசு கட்சியின் தொண்டன். 1977க்குப் பின் வாழ்நாள் உறுப்பினர். நடுவண் குழு உறுப்பினர். அரசியல் குழு உறுப்பினர். தந்தை செல்வா நினைவு அறங்காவல் குழுச் செயலாளர். கட்சியைக் கண்ணை இமை போல் காத்து வந்த கடமை வீரர்கள் நடுவே நான் களங்கமின்றி வாழ்ந்தேன். தந்தை செல்வா என்னை அரவணைத்தவர். அமிர்தலிங்கம் என்னை இணைத்து அணைத்துப் போற்றியவர். தொண்டனாக இருந்தேன். பதவிகளைக் கேட்கவில்லை. பொறுப்புகளைக் கேட்கவில்லை. எனினும் பதவி வழி செய்ய முடியாத பொறுப்பு வழி செய்ய முடியாத பல பணிகளைக் கட்சிக்காக நான் 65 ஆண்டு காலமாக ஆற்றி வருகிறேன். அயோக்கியத்தனமாக நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக் காலப் படுகொலைகளுக்கு நான் துணை போகவில்லை. மதமாற்றிச் சபையான international fellowship of evangelical students அமைப்பில் ஆண்டுதோறும் பல கோடி ரூபாய்களைப் பெற்று இலங்கையிலும் தெற்காசியாவிலும் மதமாற்றப் பணிகளில் நான் ஈடுபடவில்லை. மெதடித்த திருச்சபையின் இணை ஆயராகப் பதவியேற்ற பின்பு பாதிரியாகவே நான் தொடர்ந்து மதமாற்றத்திற்காக 52க்கும் அதிகமான தொண்டர்கள் வைக்கும் பணியில் நான் எப்பொழுதும் ஈடுபடவில்லை கனடாவில் இருந்து வந்த தொகைகளை ஏமாற்றிக் கையகப்படுத்தவில்லை. அதற்காகக் குதாசனோடு நான் முரண்படவில்லை. மதமாற்றச் சபைகள் வழி என்னைத் தோற்கடித்தார் என மாவை சேணாதிராசா என்னைக் குற்றச்சாட்டவில்லை. சயந்தனை அனுப்பி நான் அருந்தவபாலனை ஓரம் கட்டவில்லை. பொது வேட்பாளரான என்பதற்காக அரியநேந்திரனை நான் வெளியேற்றவில்லை. கருத்து ஒன்றை ஊடகத்தில் தெரிவித்ததற்காக மன்னார் சிவகரனை அகற்றவில்லை. ஊழல்வாதி இரவிகரனுக்காக நான் சிவமோகனைக் கலைக்கவில்லை. முதலமைச்சர் வேட்பாளராக முன்மொழிந்த விக்னேசுவரனை அடக்க முடக்க இரணிலோடு நான் கூட்டுச் சேரவில்லை. தேசத்தின் நலனைக் கருத்தாக கூறிய அனந்தி சசிதரனை நான் வெளியேற்றவில்லை. சிறையில் வாடும் தமிழ் இளைஞரை விடுவிப்பதே வாழ்வாகக் கொண்ட தவராசாவை நான் விரட்டவில்லை. உதயன் நாளிதழ் சரணவபவனை நான் கலைக்கவில்லை. சசிகலா இரவிராசருக்கு மாறாகத் துரும்பைக் கூட நான் எடுக்கவில்லை. சுரேஸ் பிரேமசந்திரன், சித்தார்த்தன், அடைக்கலநாதன் குழுக்கள் தமிழர் கட்சியோடு இணைந்து போவதை முறித்துக் கூட்டமைப்பை உடைக்கவில்லை. மாவை சேனாதிராசாவை அறுவான் என ஒரு பொழுதும் நினைக்கேன், நினைத்தால் அன்றோ அச்சொல் வாயில் வரும். அல்பிரட் துரையப்பாவோடு கூட்டு வைத்த அயோக்கியன் நான் அல்லன். முழங்காலின் கீழ் சூடு வாங்கிய அயோக்கியன் நான் அல்லன். கூட்டுறவு ஊழலில் விடுதலைப் புலிகள் சிறையில் அடைத்த அயோக்கியன் நான் அல்லன். கூட்டுறவுக் கூட்டமைப்புக்குத் தலைமை தாங்கி கொள்ளையடித்த அயோக்கியன் நான் அல்லன். தேசத்தை தேசியத்தை தேசியத்தைக் காக்க எழுந்த மாவீரர்களை காட்டிக் கொடுத்தேன் எனச் சுண்டு விரலாலும் சுட்ட முடியாத களங்கமற்ற 65 ஆண்டுகாலத் தமிழரசு கட்சியின் தொண்டன் நான். தமிழரசு கட்சியை மதமாற்றுச் சபையாக்கி தமிழினத்தை ஆபிரகாமிய மயமாக்கும் முயற்சியில் ஈடுபடும் சுமந்திரனையும் அயோக்கிய மனம் கொண்டு அறுவான் என அழைக்கும் சிவஞானத்தையும் தமிழரசுக் கட்சியில் இருந்து நீக்கத் தமிழரசு கட்சியினரை அழைக்கிறேன்என மறவன்புலோ சச்சிதானந்தன் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் அழைப்புவிடுத்துள்ளார்.
இந்தியாவின் தங்க மீட்பு நடவடிக்கை – பொருளாதார வளர்ச்சியின் குறிகாட்டி!
2023 மார்ச் மாதத்திலிருந்து இதுவரை, **இங்கிலாந்து வங்கி (Bank of England)**யில் பாதுகாப்பாக வைத்திருந்த 274… The post இந்தியாவின் தங்க மீட்பு நடவடிக்கை – பொருளாதார வளர்ச்சியின் குறிகாட்டி! appeared first on Global Tamil News .
கடந்த வாரம் சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் வருகை தந்த விமானம் தரையிறங்க முற்பட்ட வேளை பட்டத்தினால் , சிரமங்களை எதிர்கொண்டதாகவும் , அதனால் பாரிய விபத்து ஏற்பட விருந்த நிலையில் தெய்வாதீனமாக விமானம் பாதுகாப்பாக தரையிறங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் பட்டங்களை வானத்தில் பறக்க விடுவதை தவிர்த்து கொள்ளுமாறு விமான நிலைய ஆணையகம் கேட்டுக்கொண்டுள்ளது. வானத்தில் பட்டங்களை பறக்க விடுவதனால் , விமானங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புக்கள் காணப்படுவதனால் விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் பட்டம் விடுவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்புடைய அறிவுறுத்தல்கள் மற்றும் சுவரொட்டிகள் விமான நிலையத்தை சூழவுள்ள , காங்கேசன்துறை , மாவிட்டபுரம் , வறுத்தலை விளான் , பலாலி , மயிலிட்டி உள்ளிட்ட பிரதேசங்களில் ஒட்டப்பட்டுள்ளதுடன் , அப்பகுதிகளில்; ஒலிபெருக்கிகள் மூலமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பறப்புக்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் களத்தில் மாணவர் ஒன்றியம்!
இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதியை கரி நாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கில் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அதற்கு பொது மக்களை அணி திரட்டி வலுச்சேர்க்கும் நடவடிக்கையை மாணவர் ஒன்றியம் ஆரம்பித்துள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு திங்கட்கிழமை (26) சென்ற மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் அங்குள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கங்கள், பொது அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் எதிர்வரும் சில தினங்களுக்கு வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களுக்கும் சென்று போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் குறித்த கலந்துரையாடலை முன்னெடுக்கவுள்ளதாக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதனிடையே வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் போராட்டம் நடைபெறவுள்ளது. அநுர அரசு ஆட்சிப்பீடமேறிய பின்னராக இலங்கை சுதந்திரதினத்தை கரிநாளாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளது.
போலி விசாவுடன் ஐரோப்பா செல்ல முயன்ற பங்களாதேஷ் இளைஞர் கட்டுநாயக்கவில் கைது!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போலியான ஸ்பெயின் விசாவைப் பயன்படுத்தி ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற பங்களாதேஷ் நாட்டைச்… The post போலி விசாவுடன் ஐரோப்பா செல்ல முயன்ற பங்களாதேஷ் இளைஞர் கட்டுநாயக்கவில் கைது! appeared first on Global Tamil News .
️ அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள சமிந்த குலரத்னவின் இடைநீக்கம்
இலங்கை நாடாளுமன்றத்தின் பணியாளர் தொகுதி பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன பணியிடை நீக்கம் செய்யப்பட்ட… The post ️ அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள சமிந்த குலரத்னவின் இடைநீக்கம் appeared first on Global Tamil News .
ஹேமசிறி –பூஜித மீதான விசாரணை ஒத்திவைப்பு!
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள்… The post ஹேமசிறி – பூஜித மீதான விசாரணை ஒத்திவைப்பு! appeared first on Global Tamil News .
15 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடை: பிரான்சில் விவாதம்!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவாதத்திற்கு முன்னதாக, 15 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடகங்களுக்கு விரைவான தடையை மக்ரோன் முன்வைக்கிறார். தேசிய சட்டமன்றத்தில் ஒரு புதிய சட்டம் குறித்த விவாதம் தொடங்கியுள்ள நிலையில், இளம் டீனேஜர்களுக்கு சமூக ஊடகங்களைத் தடை செய்வதில் ஆஸ்திரேலியாவைப் பின்பற்ற பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்த சட்டம் 15 வயதுக்குட்பட்டவர்கள் ஸ்னாப்சாட், இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் போன்ற நெட்வொர்க்குகளை அணுகுவதைத் தடுக்கும். செப்டம்பர் மாதம் கல்வியாண்டு தொடங்கும் போது தடையை அமல்படுத்த விரும்புவதாக ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார். சமூக ஊடகங்களின் ஈர்ப்பிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் தனது முயற்சியை பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இரட்டிப்பாக்கியுள்ளார், இந்த செப்டம்பர் மாத தொடக்கத்தில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை முக்கிய தளங்களில் இருந்து தடை செய்யும் விரைவான சட்டத்தை இயற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். அடுத்த கல்வியாண்டின் தொடக்கத்தில் மசோதாவை நிறைவேற்றுவதற்காக, விரைவான நாடாளுமன்ற நடைமுறையைப் பயன்படுத்துமாறு தனது அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டதாக ஜனாதிபதி மக்ரோன் கூறினார். இந்த சட்டம் திங்கள்கிழமை பிற்பகல் பிரெஞ்சு தேசிய சட்டமன்றத்தில் ஆராயப்பட உள்ளது, அதைத் தொடர்ந்து செனட் விரைவில் பின்பற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தைகளின் மன ஆரோக்கியம், திரை நேரம் மற்றும் தொழில்நுட்ப தளங்களின் சக்தி பற்றிய வளர்ந்து வரும் சர்வதேச விவாதத்தின் மையத்தில் மக்ரோனை உறுதியாக நிலைநிறுத்துகிறது. பிரிட்டிஷ் அரசாங்கம் இளம் டீனேஜர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாகக் கூறிய சில நாட்களுக்குப் பிறகு அவரது கருத்துக்கள் வந்தன. ஐரோப்பா கடுமையான வயது விதிகளை நோக்கிச் செல்லக்கூடும் என்ற கருத்துக்கு இது உத்வேகம் அளித்தது. பிரான்சில், இந்தக் கவலை தெளிவான புள்ளிவிவரங்களால் ஆதரிக்கப்படுகிறது. நாட்டின் சுகாதார கண்காணிப்பு அமைப்பான ஆன்செஸின் கூற்றுப்படி, இரண்டு டீனேஜர்களில் ஒருவர் ஒரு நாளைக்கு இரண்டு முதல் ஐந்து மணி நேரம் வரை ஸ்மார்ட்போனில் செலவிடுகிறார். 12 முதல் 17 வயதுடையவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் இணையத்தை அணுக தினமும் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகின்றனர், மேலும் பத்தில் ஆறு பேர் முதன்மையாக சமூக வலைப்பின்னல்களுக்கு அவற்றைப் பயன்படுத்துகின்றனர். டிசம்பரில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை , சுயமரியாதை குறைதல், தூக்கக் கலக்கம் மற்றும் சுய-தீங்கு, போதைப்பொருள் பயன்பாடு மற்றும் தற்கொலை தொடர்பான பொருட்கள் உள்ளிட்ட ஆபத்தான உள்ளடக்கத்திற்கு அதிக வெளிப்பாடு குறித்து எச்சரித்தது. டீனேஜ் தற்கொலைகளுக்கு தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் பங்களிப்பதாகக் கூறி, பல குடும்பங்கள் டிக்டோக்கிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளன.
Motorola’s New Flagship Hopes to Impress
Every year, I review flagship smartphones, and I always ask the same question: Which phones are the best? The answer
கிறீஸ் பிஸ்கட் தொழிற்சாலையில் தீ விபத்து: நால்வர் பலி!
மத்திய கிறீசில் உள்ள ஒரு பிஸ்கட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர். இது நாட்டின் மிக மோசமான தொழில்துறை விபத்துகளில் ஒன்றாகும். ஆறு ஊழியர்களும் ஒரு தீயணைப்பு வீரரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களின் உயிருக்க ஆபத்து இல்லை என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தலைநகர் ஏதென்ஸிலிருந்து வடமேற்கே சுமார் 245 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திரிகலா நகருக்கு வெளியே உள்ள வயலண்டா தொழிற்சாலையின் எரிந்த எச்சங்களை தொலைக்காட்சி காட்சிகள் காட்டின. இரவுப் பணியின் போது உணவு உற்பத்தி ஆலையின் ஒரு பிரிவில் அதிகாலை 4 மணிக்கு சற்று முன்பு தீ விபத்து ஏற்பட்டது, அதே நேரத்தில் 13 பேர் உள்ளே இருந்தனர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. தீ விபத்துக்கு முன்னதாக ஒரு சக்திவாய்ந்த வெடிப்பு ஏற்பட்டதாகவும், தொழிற்சாலை கட்டிடத்தின் பெரும்பகுதி இடிந்து விழுந்ததாகவும் தீயணைப்புப் படையினரின் கூற்றுப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
Delicious Kashmiri Yakhani Mutton Pulao Recipe
Yakhani Mutton Pulao is a famous Kashmiri dish. It is rich, flavorful, and made with mutton, spices, and ghee. It
ஆபிரிக்கக் கண்டம் இரண்டாகப் பிளவடைகிறது ; புதிய சமுத்திரம் உருவாகும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
ஆபிரிக்கக் கண்டம் ஒரு பிரம்மாண்டமான பிளவின் மூலம் மெதுவாக இரண்டு துண்டுகளாகப் பிரிந்து வருவதாகவும், இதன் விளைவாக எதிர்காலத்தில் ஒரு புதிய சமுத்திரம் உருவாகும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பூமியின் மேலோடு 15 முதல் 20 வரையான டெக்டோனிக் தகடுகள் (Tectonic Plates) எனப்படும் புவித் தகடுகளால் ஆனது. ஆபிரிக்காவில் உள்ள கிழக்கு ஆபிரிக்க பிளவு (East African Rift – EAR) பகுதியில், ‘சோமாலிய தகடு’ மற்றும் ‘நுபிய தகடு’ ஆகிய இரண்டும் ஒன்றையொன்று விட்டு […]
பிரதமர் மோடி தேர்தல் சீசன் பறவை.. ஜாக்கிரதையாக இருங்க - EPSக்கு கனிமொழி அலெர்ட்!
தஞ்சையில் நடந்த மகளிர் அணி மாநாட்டில் கனிமொழி, பிரதமர் மோடியை சீசன் பறவை என விமர்சித்தார்.
பிஎம் சுவாமித்வா யோஜனா திட்டம் (SVAMITVA)!
SVAMITVA Scheme: கிராமப் பகுதிகளில் உள்ள நிலங்களை ட்ரோன் உதவியுடன் சர்வே செய்து, அந்த நிலங்களின் உரிமையாளர்களுக்கு சட்டப்பூர்வ சொத்து அட்டை வழங்குவதற்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் பிஎம் சுவாமித்வா யோஜனா திட்டம் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.
Body Molecule Could Reduce Stress, Study Finds
New Delhi: Scientists have discovered that a naturally occurring molecule in the body can help reduce stress. This finding could
The Human Spine: Built for Daily Movement
Take a moment to think about your spine, the part of your body that supports you every day. It is
கணக்காய்வாளர் நாயகம் நியமனம் –மகாநாயக்க தேரர்கள் அனுரவுக்கு கடிதம்
கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தின் மிகவும் மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த அதிகாரியான தர்மபால கம்மன்பிலவை, கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்க வலியுறுத்தி, மகாநாயக்க தேரர்கள் கூட்டாக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். வெளியில் இருந்து கணக்காய்வாளர் நாயகம் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது பொருத்தமானதல்ல என்பதை வலியுறுத்தியும், கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தின் மிகவும் மூத்த அதிகாரியை இந்தப் பதவிக்கு நியமிப்பதே பொருத்தமானது என்றும் அவர்கள்
சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் 37 வயதுடைய நபர் கைது
வீட்டுப்பணிப் பெண்ணாக வந்த சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் 37 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த 2026.01.18 அன்று கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். இதன்போது மலையக பகுதியை சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுமி இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது கல்முனை பகுதியில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று […]
Dinesh Returns With Dark Thriller ‘Karuppu Pulsar’
After the success of his career-best hit “Lubber Pandhu”, actor Dinesh, popularly known as “Attakathi” Dinesh or “Gethu” Dinesh, is
Lokesh Talks Films, Confirms Vijay Collaboration
On January 26, 2026, popular director Lokesh Kanagaraj addressed the media and spoke about two important topics that are currently
யாழ்ப்பாண மாவட்டத்தில் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கான மிகுதிக் கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி மாவட்ட செயலகத்துக்கு முன்னால் இன்று திங்கட்கிழமை (26.01.2026) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாழ். மாவட்ட செயலக முன்றலில் வைத்து குறித்த வீட்டுத் திட்ட பயனாளிகள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் சந்தித்து கலந்துரையாடி தமது கோரிக்கை மனுவை கையளித்தார்கள். இது தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் […]
Travis Scott Spotted in Christopher Nolan’s New Film
Fans are buzzing over a surprising moment during a recent NFL broadcast: did Travis Scott appear in a Christopher Nolan
கருப்பு பல்சர் டிரைலர்: தினேஷின் மிரட்டலான முக்கிய அப்டேட்!
லப்பர் பந்து' வெற்றியைத் தொடர்ந்து தினேஷ் நடித்துள்ள 'கருப்பு பல்சர்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது
டபுள் என்ஜின் ஆட்சி காலாவதியானது - திமுக மகளிர் அணி மாநாட்டில் கனிமொழி பேச்சு!
தஞ்சாவூர் அருகே நடைபெற்ற திமுக மகளிர் அணி மாநாட்டில் பேசிய கனிமொழி, தமிழ்நாட்டை நோக்கி வரும் பலரும் இங்குள்ள பெண்களின் புத்திசாலித்தனத்தையும், திமுக அரசின் பெண்களுக்கான திட்டங்களையும் கண்டு பாடம் கற்க வேண்டும் என்றார். டபுள் என்ஜின் ஆட்சி காலாவதியானது என்றும், தமிழகத்தில் பெண்களுக்கான வளர்ச்சி அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சீனாவில் மீண்டும் ஒருமுறை சறுக்கியதா CIA? அமெரிக்க உளவுத்துறையின் பெரும் தோல்வி!
உலகின் சக்திவாய்ந்த உளவு அமைப்பான அமெரிக்காவின் CIA (Central Intelligence Agency), சீனாவிற்குள் தனது செல்வாக்கை மீண்டும்… The post சீனாவில் மீண்டும் ஒருமுறை சறுக்கியதா CIA? அமெரிக்க உளவுத்துறையின் பெரும் தோல்வி! appeared first on Global Tamil News .
717 விமான சேவைகளை ரத்து செய்த இண்டிகோ
புதுடெல்லி, மத்திய அரசு சமீபத்தில் புதிய விமான பணி நேர வரம்பு விதிமுறைகளை அமல்படுத்தியது. விமானிகளுக்கான புதிய தொழிலாளர் விதிமுறை காரணமாக பிரபல இண்டிகோ விமான நிறுவனத்தில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் கடந்த மாதத்தில் இண்டிகோ நிறுவனத்தின் விமான புறப்பாடுகள் தடாலடியாக ரத்து செய்யப்பட்டன. இதுகுறித்து விசாரணை நடத்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகம் இண்டிகோ நிறுவனத்தின் 10 சதவீதம் சேவைகளை ரத்து செய்தது. இதன்விளைவாக பல்வேறு உள்நாட்டு விமான நிலையங்களில் இண்டிகோ நிறுவனம் 717 விமான […]
Taylor Swift and Travis Kelce’s Moms Spotted Together
Taylor Swift and Travis Kelce’s mothers made headlines at the 2026 Sundance Film Festival, and fans are talking about it.
Aamir Khan, Lokesh Kanagaraj Superhero Film Rumors
Aamir Khan and director Lokesh Kanagaraj first collaborated on the film Coolie, where Lokesh was directing his first movie starring
Equity Markets Drop After Single-Day Pause
Indian stock markets fell on Friday after a brief pause in the recent upward trend. The 30-share BSE Sensex and
டி20 உலகக்கோப்பைக்கு முன் இந்தியாவுக்கு பின்னடைவு – வாஷிங்டன் சுந்தர் காயம்!
டெல்லி : இந்திய அணியின் டி20 உலகக் கோப்பை 2026 தயாரிப்புகள் காயம் சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் பக்கவாடை இழுப்பு காயத்தால் (side strain) தொடர்ந்து சிக்கலில் உள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வடோதராவில் ஏற்பட்ட இந்த காயம் காரணமாக, அவர் மீதமுள்ள ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இருந்து விலகினார். உலகக் கோப்பை பிப்ரவரி 7 முதல் இந்தியா-இலங்கையில் நடைபெறவுள்ள நிலையில், சுந்தரின் கலந்துகொள்ளல் பெரும் சந்தேகத்துக்கு உள்ளாகியுள்ளது. உலகக் […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரகசிய திட்டம்! வைரமுத்துவின் முக்கிய பதிவு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று கவிஞர் வைரமுத்துவை நேரில் சந்தித்துப் பேசினார். 2027-ம் ஆண்டு ரசிகர்களுக்குக் கொண்டாட்டமான ஆண்டாக இருக்கும் என வைரமுத்து தெரிவித்துள்ளார்.
``அதிக சம்பளம் கேட்டேனா? இதுதான் உண்மை - தொடர் விமர்சனங்களுக்கு 'பளீச்'பதில் சொன்ன லோகேஷ் கனகராஜ்!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூலி திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய படம் எடுப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ், இன்று செய்தியாளர்களைச் சந்தித்து உரையாற்றினார். அப்போது, ``கூலி திரைப்படத்துக்குப் பிறகு நான் ஊடகங்களிடம் சரியாக பேசவில்லை. என் குறித்து சில விஷயங்கள் சமூக ஊடகங்களில் பேசப்படுகிறது. அதுகுறித்து விளக்கமளிக்கவே இந்த சந்திப்பு. கூலி திரைப்படம் 35 நாள்களுக்குமேல் திரையரங்கில் ஓடியது. அதற்கு மக்களுக்கு நன்றி. அந்தப் படத்தை விமர்சித்தவர்களுக்கும் நன்றி. அதிலிருந்துதான் என்னிடம் மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன். என்னுடைய அடுத்தடுத்தப் படங்களில் அதை சரிசெய்ய முயற்சிப்பேன். ரஜினி - கமல் கூலி படத்துக்குப் பிறகு கைதி 2 படம்தான் என்னுடைய திட்டம். கூலி திரைப்படம் வெளியாகும்போது ரஜினி - கமல் என இருவரையும் சந்தித்தேன். இருவரும் சேர்ந்து வரும்படியான ஒருபடம் பண்ணலாம் எனக் கூறினார்கள். இந்த வாய்ப்பு அடுத்து எப்போது கிடைக்குமோ எனக் கருதி, கைதி 2 நிறுத்திவிட்டேன். மேலும், ரஜினி - கமல் இணைந்து நடிப்பதற்கான கதையை எழுதினேன். இருவரிடமும் தனித்தனியே கதைக் கூறினேன். இருவருக்கும் கதை பிடித்திருந்தது, ஆனால் இருவரும் தொடர்ந்து ஆக்ஷன் படமாகவே நடித்து வருகிறார்கள் என்பதால், ஆக்ஷன் படம் இல்லாமல் லைட் ஹார்ட் படமாக கேட்டிருந்தார்கள். அப்படியான கதை எனக்கு வராது என்பதால் அதை அவர்களிடம் கூறி, அதிலிருந்து வந்துவிட்டேன். நிறைய சம்பளம் கேட்டேன், அதற்கு மறுத்ததால் நான் விலகிவிட்டேன் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால், இதுதான் உண்மை. இதற்கிடையில், கைதி 2 படக் குழுவினர் வேறு படங்களில் ஒப்பந்தமாகியிருந்தார்கள். இந்த சூழலில்தான், 6 வருடங்களுக்கு முன்பு மைத்ரி பிக்சர்ஸ் எனக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தார்கள். அதனால், அந்த நிறுவனத்துக்கு அல்லு அர்ஜூன் வைத்து படம் எடுக்கிறேன். இப்படித்தான் எல்லாமே அமைந்து வந்தது. கைதி படக்குழு இதற்கு அடுத்தப்படம் கண்டிப்பாக கைதி2-வாகதான் இருக்கும். எல்.சி.யு முடிந்துவிட்டது என்றெல்லாம் பேசினார்கள். இது ரசிகர்கள் கொடுத்தது. அதனால், அது முடியாது. கைதி 2, விக்ரம் 2, ரோலக்ஸ் இதெல்லாம் என்னுடைய க் கமிட்மென்ட்ஸ் சோ இத நான் பண்ணாம போக முடியாது இது எல்லாமே என்னோட வாக்குறுதி. எல்.சி.யு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதே தவிர, அது இன்னும் முடிவுக்கு வரவில்லை. நடிகர் அல்லு அர்ஜுனின் படத்தை முடித்த பிறகு, எல்.சி.யு மீண்டும் முழு வீச்சில் தொடங்கும் என்று நினைக்கிறேன். அதற்கு முன்பாக, தயாரிப்பு நிலையில் உள்ள 'பென்ஸ்' (Benz) திரைப்படமும் எல்.சி.யு-வின் ஒரு பகுதியாகவே உருவாகிறது. எனவே, ஏதேனும் ஒரு காலகட்டத்தில் எல்.சி.யு தொடர்பான திரைப்படங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருக்கும். லோகேஷ் கனகராஜ் நடிகர் அமீர்கான் மற்றும் நான் இணைந்து ஒரு படம் பண்ணுவதாக இருந்தது. அது குறித்து இப்போதும் நாங்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். எனக்கும் அவருக்கும் தற்போது நிறையப் பணிச்சுமைகளும், ஒப்பந்தங்களும் இருப்பதால், அந்தப் படம் எப்போது தொடங்கும் என்று இப்போதைக்குச் சொல்ல முடியாது. ஆனால் அதற்கான பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. என்றார். சிறை: ``இப்படி ஒரு படத்தை மிகச் சரியாக உருவாக்க... - முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்
இலங்கை தமிழரசுக் கட்சியுடன் தமிழ் மக்கள் கூட்டணி இணைந்து பயணிப்பதில் எந்த சிக்கலுமில்லையென தெரிவித்த அக் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் இது தொடர்பில் கொள்கை ரீதியில் உடன்பாடு எட்டப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார். அத்துடன் இவ்வாறு இணைந்து பயணிப்பது தொடர்பிலான பேச்சுக்கு தமிழரசு கட்சியிடமிருந்து எந்த அழைப்பும் கட்சிக்கு வரவில்லையெனவும் அவர் குறிப்பிட்டார். நேர்காணலொன்றில் மேற்படி விடயம் தொடர்பில் ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்: நல்லூர் பிரதேச […]
டிக்கெட் ஊழலை விஜய் ஒழிக்கட்டும்– டிடிவி தினகரன் கடும் விமர்சனம்
நேற்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் விஜய் அவர்கள் தீயசக்தி திமுக, ஊழல் சக்தி அதிமுக என விஜய் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு அதிமுக தலைவர்கள் மற்றும் என்டிஏ கூட்டணித் தலைவர்கள் தொடர்ந்து விஜயை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தென்மராட்சி மண்ணில் முதன்முறையாக ‘தென்னிந்தியக் கலைஞர்களின் சாஸ்திரிய ஆற்றுகை’
சாவகச்சேரி நகராட்சி மன்றமும் யாழ்.இந்திய துணைத்தூதரகமும் இணைந்து தென்மராட்சி மண்ணில் முதன்முறையாக நடத்துகின்ற ‘தென்னிந்தியக் கலைஞர்களின் சாஸ்திரிய ஆற்றுகை’ எனும் நடன நிகழ்வு நாளை மாலை 5.30 மணிக்கு நகராட்சி மன்றத்தின் பொன்விழா மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. யாழ். இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி பிரதம விருந்தினராக கலந்து கொள்ளும் இந்நிகழ்வில் தென்னிந்திய கலைஞர்களின் கதகளி, மற்றும் மோகினியாட்டம் ஆகிய ஆற்றுகைகள் இடம்பெறவுள்ளன. தென்மராட்சி மண்ணில் முதன்முறையாக இடம்பெறும் தென்னிந்திய கலைஞர்களின் ஆற்றுகையினை கண்டுகளிக்க வருமாறு சாவகச்சேரி […]
நடிகை சங்கவி ரீ-என்ட்ரி! சின்னத்திரையில் களமிறங்கும் பரபரப்பு செய்தி!
அஜித், விஜய் படங்களின் நாயகி சங்கவி, ஜெயா டிவியின் 'பாளையத்து அம்மன்' தொடர் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார்.
மருத்துவ படிப்புக்காக தன் கால் விரலை துண்டித்த இளைஞர் –பின்னணியில் இருந்த காதல்
இளைஞர் ஒருவர் மருத்துவ படிப்பில் சேர்ந்து காதலியை திருமணம் செய்வதற்காக கால் விரல்களை துண்டித்துள்ளார். கால் விரல்கள் துண்டிப்பு உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள கலீல்பூர் கிராமத்தைச் சேர்ந்த 24 வயதான சூரஜ் பாஸ்கர் என்ற மாணவர் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வுக்காக படித்து வந்தார். அவர் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து வரும் நிலையில், மருத்துவ படிப்பில் சேர்ந்தால் தான் அந்த பெண்ணை திருமணம் செய்ய முடியும் என்ற நிர்பந்தத்தில் இருந்துள்ளார். ஏற்கனவே […]
யாழில். உயிர்நீத்த இந்திய இராணுவத்தினருக்கு அஞ்சலி
யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இந்திய படையினரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில், இந்திய துணைத்தூதுவர் எஸ். சாய் முரளி அஞ்சலி செலுத்தினார். இந்தியாவின் 77ஆவது குடியரசு தினமான இன்றைய தினம் திங்கட்கிழமை பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள இந்திய இராணுவத்தினரின் நினைவிடத்திற்கு இந்திய தூதுவர் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். யாழ்ப்பாணத்தில் 1987ஆம் ஆண்டு தொடக்கம் 1990 ஆம் ஆண்டு வரையில் விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிரான போர் நடவடிக்கைகளின் போது உயிர் நீத்த இந்திய இராணுவத்தினரின் நினைவாக பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் நினைவுத் தூபி அமைக்கப்பட்டுள்ளது.
Gold Hits Record High Amid Global Uncertainty
Gold prices surged to a record high, rising above $5,000 per ounce on Monday, as investors sought safety amid growing
மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிறுத்த வேண்டும் என்று தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவர்களிடம் கோரிக்கை வைப்பேன் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்து உள்ளார்.
அணுசக்தி ரகசியங்களை கசியவிட்டதாக சீன ஜெனரல் மீது குற்றச்சாட்டு!
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் மிக நெருக்கமான இராணுவ தளபதியாகக் கருதப்பட்ட ஜெனரல் ஜாங் யூஷியா (Zhang… The post அணுசக்தி ரகசியங்களை கசியவிட்டதாக சீன ஜெனரல் மீது குற்றச்சாட்டு! appeared first on Global Tamil News .
சௌந்தர்யா நஞ்சுண்டன் புதிய வீடு! பிக் பாஸ் புகழால் வந்த மகிழ்ச்சி செய்தி!
பிக் பாஸ் 8 நிகழ்ச்சியின் நட்சத்திரப் போட்டியாளர் சௌந்தர்யா நஞ்சுண்டன், சென்னையில் தனது கனவு இல்லத்தை வாங்கியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
நெடுந்தீவில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொங்கல் பொதிகள் வழங்கல்
நெடுந்தீவில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொங்கல் பொதிகள் வழங்கல் இலங்கை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அறப்பணிமையத்தின் தீவக இணைப்பாளர் கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் 14.01.2026 அன்று யாழ் நெடுந்தீவு வீரபத்திரர் கணபதி கோவிலில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சுவிஸ் மன்ற சக்திகளான சக்திகள் திரு.திருமதி . தர்மராஜா- பத்மாஜனதேவி குடும்பம் மற்றும் பிள்ளைகளின் நிதியுதவியில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஐம்பது குடும்பங்களுக்கு பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. அத்தோடு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் நெடுந்தீவு பிரதேசத்தினை […]
``இந்தியா வளர்ந்தால் உலகம் வளரும் - ஐரோப்பிய ஆணையத் தலைவர் நெகிழ்ச்சி
இந்தியாவின் 77-வது குடியரசு தின விழா இன்று நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. செங்கோட்டையில் இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கொடியேற்றி மரியாதை செய்தார். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் பங்கேற்றனர். மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள உர்சுலா வான் டெர் லேயன், குடியரசு நிகழ்வின் அரச விருந்தினராக கலந்துகொண்டார். உர்சுலா வான் டெர் லேயன் - மோடி மேலும், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எனவே, இது குறித்து தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் உர்சுலா வான் டெர் லேயன், ``குடியரசு தின கொண்டாட்டங்களில் தலைமை விருந்தினர்களாகப் பங்கேற்பது எங்கள் வாழ்நாள் பெருமை. வெற்றிகரமான இந்தியா உலகை மேலும் நிலையானதாகவும், செழிப்பானதாகவும், பாதுகாப்பானதாகவும் ஆக்குகிறது. இதனால் நாம் அனைவரும் பயனடைகிறோம். எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு முன்னதாக டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் பேசிய டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய உர்சுலா வான் டெர் லேயன், ``வெற்றியடையும் இந்தியா மூலம் ஒட்டுமொத்த உலகமும் பயனடையும். உலக உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் கால் பங்கைக் கொண்ட, 200 கோடி மக்களை உள்ளடக்கிய ஒரு பிரம்மாண்ட சந்தையை இந்த வர்த்தக ஒப்பந்தம் உருவாக்கும் என்று தெரிவித்திருந்தார். ₹1 கோடி + மாதம் தொடர் வருமானம்: 35–50 வயசுக்காரங்க கலந்துக்க வேண்டிய கட்டணமில்லா SIP–SWP வகுப்பு!
வாயில் வடைசுடுவார் –விஜயை விமர்சித்த செல்லூர் ராஜு
தவெக தலைவர் விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து மாநிலத்தின் ஆளுங்கட்சியான திமுகவை மட்டுமே விமர்சித்தார். பாஜக தங்கள் கொள்கை எதிரி என்றுக் கூறிகொண்டாலும், அக்கட்சியின் பெயரைக் கூட
Jessica Pegula Beats Madison Keys at Australian Open
Defending Australian Open champion Madison Keys has been eliminated from the tournament after losing to fellow American Jessica Pegula. Pegula,
“ஜனநாயகன்”பட ரிலீஸுக்கு வழி பிறக்குமா? சென்சார் வழக்கில் நீதிமன்றம் நாளை தீர்ப்பு!
நடிகர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' படத்திற்கு சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம், நீதிமன்ற வழக்குகளால் மேலும் சிக்கலாகியுள்ளது. தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்த தணிக்கை வாரியத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு தாமதமாவதால் படத்தின் வெளியீடு கேள்விக்குறியாகியுள்ளது.
சென்னையில் மழைக்கு வாய்ப்பு –வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்
ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர முக்கிய ஆதரவாளராக இருந்தவர் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம். இவர் சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ. பன்னீர்செல்வத்தின் அமைப்பிலிருந்து விலகி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. இன்று நெல்லையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்பதற்காக பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தோம்.
வரும் நாட்கள் வானிலை இப்படி தான் இருக்கும்! ஆய்வு மையம் கொடுத்த முக்கிய தகவல்!
சென்னை : கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 26-01-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 27-01-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 28-01-2026 முதல் 30-01-2026 […]
விஜய் ஒரு 0 மாதிரி…தனியா இருந்தா மதிப்பு கிடையாது –தமிழிசை செளந்தரராஜன்
மாமல்லபுரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய விஜய், “ஊழல் சக்தி அ.தி.மு.க. இனி தமிழ்நாட்டை ஆளவே கூடாது” என்று அதிமுகவை
பெண்கள் தொழில் தொடங்க 5 லட்சம் ரூபாய் கடன்.. உங்களுக்கும் வேணுமா?
மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் கீழ் பெண்கள் 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். தொழில் தொடங்கவும் தொழில் விரிவாக்கம் செய்யவும் இதுவொரு நல்ல வாய்ப்பு.
மன்னார் சாந்திபுரத்தில் தீயினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு புதிய இல்லம் கையளிப்பு!
மக்கள் நல்வாழ்வு மையத்தின் மனிதாபிமானப் பணியில் மற்றுமொரு மைல்கல்லாக, மன்னார் சாந்திபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட 123-ஆவது இல்லம்… The post மன்னார் சாந்திபுரத்தில் தீயினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு புதிய இல்லம் கையளிப்பு! appeared first on Global Tamil News .
Sharma Hits 50 Off 14 Balls Against New Zealand
Abhishek Sharma played an amazing innings for India, scoring 50 runs off just 14 balls. His quick and powerful batting
மீன்பிடி நாள் தொழில் – நாகர்கோவிலில் ஆரம்பம்
நாகர்கோவில் பெரும் கடற்கரையில் கரைவலை மீன்பிடி நாள் தின நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றது. இதன்போது கரைவலையில் பிடிக்கப்பட்ட மீன்பிடிகளை கரைக்கு எடுத்து வந்து, வாடிக்கையாளர்களுக்கான நாள் விற்பனை சந்தைப்படுத்தலை மீனவ சம்மாட்டிமார்கள், கடற்றொழிலாளர்கள், நாளாந்தம் கூலிவேலை செய்யும் குடும்ப மீனவர்கள் முன்னெடுத்தனர்.
Philippine Ferry Disaster Leaves Many Missing
A ferry carrying more than 350 people sank in the southern Philippines, causing a major rescue operation. The ferry was
மானிப்பாய் பிரதேச சபையில் கணக்கறிக்கையால் பரபரப்பு
மானிப்பாய் சபை அமர்வின் போது கணக்கறிக்கை தொடர்பில் எழுந்த தர்கத்தால் கணக்கறிக்கை சபை உறுப்பினரால் தூக்கி வீசப்பட்ட சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு வெள்ளிக்கிழமை காலை தவிசாளர் ஜெசீதன் தலைமையில் ஆரம்பமானது. இதன்போது கணக்கறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில் கணக்கறிக்கையை உடனே வழங்குவதால் அதில் உள்ள விடயங்களை ஆராய்ந்து பிழைகளை உடனே கண்டுபிடிப்பது கடினம் என்பதால் கணக்கறிக்கையினை கூட்டம் நடைபெறுவதற்கு முன்னைய நாட்களில் வழங்க வேண்டும் என உறுப்பினர் நா.பகீரதன் […]
யாழில். உயிர்நீத்த இந்திய இராணுவத்தினருக்கு அஞ்சலி
யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இந்திய படையினரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில், இந்திய துணைத்தூதுவர் எஸ். சாய் முரளி அஞ்சலி செலுத்தினார். இந்தியாவின் 77ஆவது குடியரசு தினமான இன்றைய தினம் திங்கட்கிழமை பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள இந்திய இராணுவத்தினரின் நினைவிடத்திற்கு இந்திய தூதுவர் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். யாழ்ப்பாணத்தில் 1987ஆம் ஆண்டு தொடக்கம் 1990 ஆம் ஆண்டு வரையில் விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிரான போர் நடவடிக்கைகளின் போது உயிர் […]
வலி. வடக்கு பிரதேசத்தில் பட்டம் பறக்க விட வேண்டாம் என அறிவுறுத்தல்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் பட்டங்களை வானத்தில் பறக்க விடுவதை தவிர்த்து கொள்ளுமாறு விமான நிலைய ஆணையகம் கேட்டுக்கொண்டுள்ளது. வானத்தில் பட்டங்களை பறக்க விடுவதனால் , விமானங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புக்கள்காணப்படுவதனால் விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில்பட்டம் விடுவதனைதவிர்த்துக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த அறிவுறுத்தல் தொடர்பான சுவரொட்டிகள் விமான நிலையத்தை சூழவுள்ள , காங்கேசன்துறை , மாவிட்டபுரம் , வறுத்தலை விளான் , பலாலி , மயிலிட்டி உள்ளிட்ட பிரதேசங்களில் ஒட்டப்பட்டுள்ளதுடன், அது தொடர்பிலானஅறிவுறுத்தல்கள் அப்பகுதியில் ஒலிபெருக்கிகள் […]
Massive Winter Storm Disrupts Power, Travel Across U.S.
A huge winter storm has hit many parts of the United States, causing serious problems across the country. More than
உங்களுக்கே தெரியாமல் ஆதார் கார்டில் நடக்கும் மோசடி.. உடனே நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
உங்களுடைய ஆதார் கார்டை உங்களுக்கே தெரியாமல் தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்யலாம். அதைக் கண்டுபிடிப்பது எப்படி? அதிலிருந்து தப்பிப்பது எப்படி?
West Java Landslide Kills 17, Many Missing
The number of people who died in a landslide in Indonesia’s West Java province has risen to 17, the country’s
திமுக மகளிர் அணி மாநாடு: `ஹாட்பாக்ஸில் பிரியாணி முதல் கூல்ட்ரிங்ஸ் வரை' - பையில் இருந்தது என்ன?
தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகே வெல்லும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் டெல்டா மண்டல தி.மு.க மகளிர் அணி மாநாடு இன்று நடைபெற்றுவருகிறது. இதற்கான ஏற்பாடுகள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் செய்யப்பட்டது. சுமார் 200 ஏக்கரில் விழா பந்தல் உள்ளிட்டவை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன. கனிமொழி தலைமை தாங்கும் இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். இதில் 15 மாவட்டங்களை சேர்ந்த, 46 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து ஒன்றரை லட்சம் பெண்கள் கலந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. டெல்டா மண்டல தி.மு.க மகளிர் அணி மாநாடு தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை, தன்னார்வலர்கள் மூலம் நாப்கின் வழங்குதல் என பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். 400 மொபைல் டாய்லெட்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு வரும் பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக 250 ஆண், பெண் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநாட்டு திடலில் போடப்பட்டிருக்கும் நாற்காளிகளில் பை ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பையில் சிக்கன் பிரியாணி வைக்கப்பட்ட ஹாட் பாக்ஸ், மேரி கோல்டு, குட் டே பிஸ்கட், பாதுஷா, மிக்சர் காரம், தண்ணீர், மாசா கூல்டிரிங்ஸ் உள்ளிட்டவை இருக்கின்றன. பிரபலங்கள் திரண்ட மகளிர் மாநாடு... உரசல்களை ஒட்டவைத்த தி.மு.க!
Boeing Eyes More Dreamliner Orders from India
U.S.-based aircraft manufacturer Boeing expects to receive more orders for its Dreamliner planes from India in the coming years. A
லோகேஷ் கனகராஜ் நடிப்பு! ‘ஜன நாயகன்’படத்தில் பரபரப்பு அப்டேட்!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'ஜன நாயகன்' படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருப்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இந்தத் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய்–வினோத் அழைப்பு…ஜனநாயகன் படத்தில் என்ட்ரி கொடுத்த லோகேஷ்!
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எதிர்கால திட்டங்கள் குறித்து தெளிவான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். “கைதி 2, ரோலக்ஸ், விக்ரம் 2” ஆகிய படங்கள் தனது உறுதியான கமிட்மெண்ட்ஸ் என்று கூறிய அவர், தற்போது அல்லு அர்ஜுனுடன் இணைந்து பணியாற்றும் படம் முடிந்த பிறகு இந்தத் திட்டங்களை நிச்சயம் மேற்கொள்வேன் என்று உறுதியளித்தார். மேலும், அமீர் கானுடன் ஒரு படம் இயக்குவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இது அவரது LCU (லோகேஷ் சினிமாடிக் […]
“ஒவ்வொரு வீட்டிலும் தவெகவுக்கு வாக்கா?” – விஜய் பேச்சை கிண்டல் செய்த செல்லூர் ராஜு!
சென்னை :மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக) செயல்வீரர்கள் கூட்டத்தில், கட்சித் தலைவர் நடிகர் விஜய் முதன்முறையாக அதிமுகவை நேரடியாகக் கடுமையாக விமர்சித்தார். முன்னாள் ஆட்சியாளர்களை “ஊழல் சக்தி” என்று அழைத்த அவர், பாஜகவுக்கு அடிமையாக இருந்ததாகக் குற்றம்சாட்டினார். திமுக மற்றும் அதிமுக இரு கட்சிகளும் அண்ணாவின் கொள்கைகளை மறந்து மக்களை ஏமாற்றி வருவதாகவும், இனி தமிழகத்தை ஆளக்கூடாது என்றும் உரத்த குரலில் முழங்கினார். இந்தப் பேச்சு தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு […]
சிவகாசி தனியார் கல்லூரி மாணவி தற்கொலை – வெளியான திடுக்கிடும் தகவல்கள்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தனியார் கல்லூரி விவகாரத்தில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Pakistan Denting J&K Tourism, Says Deputy CM
Jammu and Kashmir Deputy Chief Minister Surinder Choudhary paid tribute to the victims of the Pahalgam attack while speaking at
India TV unveils new avatar of Speed News, redefining fast news with clarity
New Delhi: India TV unveils a new avatar of its Speed News Channel, India’s first 24x7 speed news platform, reinforcing the network’s commitment to innovation in news delivery and viewer-first journalism. The refreshed format is designed to redefine how fast news is consumed by combining pace with clarity and context.Under the new format, India TV’s Speed News Channel moves away from the conventional fast news approach, where stories are often flashed in just 4–5 seconds, making them difficult to follow and understand. Instead, each news story will now be presented in a 25–30 second format, allowing viewers to clearly understand the complete news while retaining the pace of speed bulletins.The new avatar of Speed News is aimed at viewers who want to stay quickly informed without missing essential details. The channel will deliver sharper and more comprehensive updates on politics, major national developments, big events, and key international news, ensuring relevance and depth across the news spectrum.Alongside core news coverage, the refreshed format also places a strong focus on the interests of younger audiences. Viewers will receive regular updates on cinema and entertainment, sports, markets and business, gadgets, technology, and new product launches, making Speed News more engaging and contemporary.[caption id=attachment_2472456 align=alignleft width=400] Ritu Dhawan[/caption]Commenting on the revamp, Ritu Dhawan, Managing Director, India TV, said, “We are witnessing a clear shift in audience expectations from fast news, with greater emphasis on clarity and context. At India TV, we believe the new avatar of Speed News reflects this shift by evolving the fast news format to balance speed with better understanding. We aim to ensure viewers receive complete and clear information in a short span of time, while staying aligned with responsible news delivery.” With this transformation, India TV’s Speed News Channel further strengthens its position as a pioneer in the speed news genre, offering a clearer, smarter, and more meaningful fast news experience for audiences across the country.
Marico strengthens foods portfolio with strategic investment in gourmet snacking brand 4700BC
Mumbai: Marico Limited has announced that it has signed definitive agreements to acquire a 93.27% stake in Zea Maize Private Limited from PVR INOX Limited. Zea Maize Private Limited owns 4700BC, one of India’s leading premium gourmet snacking brands, best known for its popcorn and a growing portfolio of innovative snack offerings including popped chips, makhana, crunchy corn and nachos.Founded in 2013 by Chirag Gupta, 4700BC pioneered the gourmet popcorn category in India and has since built a strong presence across offline, online and institutional channels, including airlines and cinemas. Known for its bold flavours and contemporary brand language, the brand caters to urban, premium consumers seeking indulgent yet modern snacking options. Over the years, 4700BC has evolved from a niche challenger to a recognised name within India’s organised snacking landscape.As part of the transaction, PVR INOX will divest its entire stake, while the founder will retain his stake and continue to lead the business. Going forward, 4700BC will focus on accelerating growth through new product launches across emerging snacking segments, strengthening its multi-channel distribution network, and building a differentiated premium brand rooted in innovation.Commenting on the investment, Saugata Gupta, MD and CEO, Marico Limited, said, “The investment in 4700BC aligns well with Marico’s ambition to participate in fast-growing food categories through distinctive, future-ready brands. We see immense potential in 4700BC as a premium snacking brand with deep consumer connect and proven execution. Together, we will tap the opportunity to leverage our existing scale in foods to broaden the brand’s presence across channels, while staying true to its consumer-first ethos and harnessing its top-notch innovation capabilities.” Chirag Gupta, Founder, 4700BC, said, “We are delighted to partner with Marico. This marks a defining moment in the brand’s journey. While PVR INOX has played a pivotal role in building scale and credibility, Marico’s FMCG expertise will be instrumental as 4700BC enters its next chapter. With the strong backing and exciting new launches ahead, the focus for us remains on building one of India’s most loved premium snacking brands.” Ajay Bijli, MD, PVR INOX Limited, added, “We recognized the potential in 4700BC at a very early stage and supported the brand through its formative years. From a niche gourmet popcorn offering, it has grown into a nationally recognized premium snacking brand. As it looks to scale further and broaden its ambition, the brand is well positioned under the stewardship of a scaled FMCG leader like Marico. For PVR INOX, this transaction represents a natural culmination of our strategic role and enables us to monetize a non-core asset.”
India Marks 77th Republic Day with Grand Parade
India celebrated its 77th Republic Day on Monday (January 26, 2026) with a grand and colourful ceremony in New Delhi.
வரலாறு காணாத உச்சத்தில் தங்கத்தின் விலை.. முதலீட்டாளர்களுக்கு இது நல்ல காலம்!
தங்கம் விலை உயர்வு நுகர்வோரை கவலையில் ஆழ்த்தியிருந்தாலும் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுக்கிறது.
அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான AWS (Amazon), Azure (Microsoft) மற்றும் Google Cloud ஆகியவற்றைச் சார்ந்திருப்பதை முற்றிலுமாகத்… The post US VS EU – அமெரிக்க தொழில்நுட்ப ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறதா ஐரோப்பா? “Eurostack” எனும் புதிய புரட்சி! appeared first on Global Tamil News .
President Approves Gallantry Awards for 70 Personnel
President Droupadi Murmu has approved gallantry awards for 70 personnel of the Armed Forces to recognise their bravery and service
இலங்கையில் நேர்ந்த பயங்கர சம்பவம் ; போதைக்கு அடிமையான மகனை வெட்டிக் கொன்ற தந்தை
பொலனறுவை, மெதிரிகிரியை பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் அவரின் தந்தையால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை 24 வயதுடைய இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான மேற்படி இளைஞர், தந்தையாருடன் முரண்பட்டு வீட்டில் தொடர்ந்து குழப்பங்களை ஏற்படுத்தி வந்துள்ளார். இது இறுதியில் கொலையில் முடிவடைந்துள்ளது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலையாளியான 48 வயதுடைய உயிரிழந்தவரின் தந்தையை கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கனடா-சீனா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இல்லை: பிரதமர் மார்க் கார்னி விளக்கம்! கனடா VS அமெரிக்கா!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் 100% இறக்குமதி வரி (Tariff) எச்சரிக்கையைத் தொடர்ந்து, சீனாவுடன் “தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்”… The post கனடா-சீனா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இல்லை: பிரதமர் மார்க் கார்னி விளக்கம்! கனடா VS அமெரிக்கா! appeared first on Global Tamil News .
ஆளுநரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்கும் அமைச்சர்கள் - எண்ட்ரி கொடுக்கும் முக்கிய புள்ளிகள்
குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று (ஜனவரி 26) மாலை ராஜ்பவனில் வழங்கிய தேநீர் விருந்தில் தமிழ்நாடு அமைச்சர்கள் புறக்கணித்துள்ளனர்.

24 C