அமித்ஷா எப்பொழுது வந்தாலும் மாற்றத்தை உண்டு பண்ணிவிட்டுத்தான் செல்வார் - நயினார் நாகேந்திரன்
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தி.மு.க அரசின் ஆயுட்காலம் முடிவடையக் கூடிய சூழலில் ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது ஏன்? செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள், இடைநிலை ஆசிரியர்கள் ஆகியோரின் கோரிக்கை என்ன ஆனது? ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினரை ஏமாற்றுவதற்கான அறிவிப்பா அல்லது பொதுமக்களை ஏமாற்றுவதற்கான அறிவிப்பா? தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால், எதையும் நிறைவேற்றவில்லை. ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்பு தி.மு.க-வின் வாடிக்கையான ஏமாற்று வேலை. நாளை புதுக்கோட்டையில் பா.ஜ.க யாத்திரை நிறைவு பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்கிறார். அந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வைக்கும் கட்சிகளும், கூட்டணியில் சேரப் போகும் கட்சிகளும் கலந்து கொள்வார்கள். nayinar nagenthiran அமித்ஷா எப்பொழுது வந்தாலும் மாற்றத்தை உண்டு பண்ணிவிட்டுத்தான் செல்வார். என்ன மாதிரியான மாற்றங்கள் என்பது அவர் வந்து சென்ற பின்புதான் தெரியும். யார் முதலமைச்சராக வரவேண்டும் என்பதைக் காட்டிலும் யார் முதலமைச்சராகத் தொடரக்கூடாது என்பதுதான் எங்களுடைய நோக்கம். தி.மு.க ஆட்சி ஆன்மிகத்திற்கு எதிரான ஆட்சி. போலி மதச்சார்பின்மையைக் கடைப்பிடிக்கக்கூடிய ஆட்சி. உண்மையான மதச்சார்பின்மையைக் கடைப்பிடிக்கக்கூடிய கட்சிதான் பா.ஜ.க. நாங்கள் நிச்சயம் ஆட்சிக்கு வருவோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்றார். 'நானும் அண்ணாமலையும் ஆடப் போகும் ஆட்டம் இனி ஆரம்பம்' - கோவையில் நயினார் நாகேந்திரன் அதிரடி
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி ஆகியோரின் கைதும் உலக எதிர்வினையும்!
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ (Nicols Maduro) மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் ஜனவரி 3,… The post வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி ஆகியோரின் கைதும் உலக எதிர்வினையும்! appeared first on Global Tamil News .
வாக்காளர்களுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் அழைப்பு.. வாக்காளர் உதவி முதல் தேர்தல் தகவல் வரை!
ECINet செயலி Google Play Store மற்றும் Apple App Store ஆகிய இரண்டிலும் பதிவிறக்கம் செய்யக்கூடிய வகையில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு தரப்பினரும் எளிதாக இந்த செயலியை அணுக முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சிறீதரனை அரசியலிலிருந்து அகற்றும் உள்வீட்டு சதி உச்சத்தில்!
சிவஞானம் சிறீதரனை அரசியலிலிருந்து அகற்றும் உள்வீட்டு அரசியலின் ஒரு அங்கமாக அரசியலமைப்பு பேரவையில் இருந்து ராஜினாமா செய்ய பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் அத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சமகாலத்தில் சிவஞானம் சிறீதரன் மீது தென்னிலங்கையில் சிலரால் குற்றச்சாட்டுகள் மற்றும் நிரூபிக்கப்படாத வதந்திகள் தொடர்ந்து பரப்பப்பட்டே வருகின்றது. இலங்கை தமிழரசுகட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிற்கு தொடர்ச்சியான அழுத்தங்களை பிரயோகிப்பதன் மூலம் கட்சியிலிருந்து வெளியேற்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வைக்கும் சதிகள் உள்ளிருந்து உச்சமடைந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் யாழ்.தேர்தல் மாவட்டத்திலிருந்து சிவஞானம் சிறீதரன் மட்டுமே வெற்றியடைந்திருந்தார். இந்நிலையில் ஏனையோரது தேர்தல் வெற்றி பற்றி அவர் அக்கறை கொள்ளவில்லையென்ற குற்றச்சாட்டு;க்கள் எம்.ஏ.சுமந்திரன் தரப்பினால் முன்வைக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையில் தொடர்ச்சியாக தென்னிலங்கை அரசியல் சக்திகளது ஆதரவுடன் உள்வீட்டு மேற்பார்வையில் அவர் மீது சேறடிப்புக்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதாக சிவஞானம் சிறீதரன் ஆதரவு தரப்புக்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டேவருகின்றது. ஏற்கனவே கிளிநொச்சியில் மதுபானச்சாலைகளிற்கான அனுமதிப்பத்திர விவகாரம் மற்றும் கணக்காய்வாளர் நாயகத்தின் நியமனம் தொடர்பில் ஆதரவளித்ததான குற்றச்சாட்டுக்களை அத்தகைய தரப்புக்கள் பரப்பியே வருகின்றன.தற்போது இறுதியாக முன்னாள் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதியாக நல்லாட்சி காலத்தில் பணியிலிருந்த தர்சன ஹெட்டியராட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்காமை சர்ச்சையாகியுள்ளது. எனினும் அவற்றினை நிரூபிக்க பகிரங்க சவாலை சிவஞானம் சிறீதரன் முன்வைத்துவருகின்ற போதும் அத்தரப்புக்கள் மௌனம் காத்தேவருகின்றன. இந்நிலையில் தற்போது கிளிநொச்சியின் பூநகரி முட்கொம்பன் பகுதியில் இலங்கை அரசினால் அனுமதிக்கப்பட்ட சோலார் மின் உற்பத்தி நிலையத்திற்கான அனுமதிக்காக சிவஞானம் சிறீதரன் தரகுப்பணம் பெற்றதாக கதைகள் வேகமாக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. வுனவளத்திணைக்களத்தின் கீழுள்ள அரச காணிகளினை சோலார் மின் உற்பத்தி நிலையத்திற்கு ஒதுக்குவதென்பது மொட்டைத்தலைக்கும் முழங்காலிற்கும் முடிச்சு போடுவதாகவே உள்ளதென்கின்றன உள்வீட்டு தரப்புக்கள். சண்பவர் எனும் தனியார் நிறுவனம் இலங்கை புதுப்பிக்க சக்தி அமைச்சின் அனுமதியுடன் முன்னைய ரணில் அரசிடம் சோலார் மின் உற்பத்தி நிலையத்திற்கான அனுமதியை பெற்றிருந்தது.எனினும் ஆட்சி மாற்றம் மற்றம் மின் அலகொன்றை கொள்வனவு செய்வது தொடர்பிலான பிணக்கினால் சண்பவர் நிறுவன முதலீட்டாளர்கள் வெளியேறியிருந்தனர். இந்நிலையில் புதிய முதலீட்டாளர்கள் சகிதம் மீண்டும் புதுப்பிக்க தக்க சக்தி அமைச்சின் ஊடாக அரசின் அனுமதியை சோலார் மின் உற்பத்தி நிலையத்திற்கென பெற்றுள்ளது. இந்நிலையில் அவற்றின் எந்நடவடிக்கையுடனும் தொடர்புபடாத சிவஞானம் சிறீதரன் மற்றும் அவர் மகன் மீது சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டிருந்தது.அத்தகைய குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுவதன் பின்னணியில் முன்னாள் மற்றும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரது பெயர்கள் அரசியல் வட்டாரங்களிடையே பேசுபொருளாகியுள்ளது. எனினும் முன்னதாக இக்குற்றச்சாட்டுக்கள் எழுந்த போதே ஆதாரங்கள் இருந்தால் பகிரங்கமாக அல்லது நீதிமன்றத்தில் நிரூபிக்குமாறுசிறீதரன் தரப்பு சவால் விடுத்திருந்தது.அதேபோன்று சிறீதரனின் மகனும் சவால் விடுத்திருந்தார். அதேவேளை தற்பேர்து இலஞ்ச ஊழல்களை ஆய்வு செய்வதற்கான குழுவில் முறைப்பாட்டளித்துள்ள சஞ்சய மஹவத்த கடந்த காலங்களில் உயர் காவல்துறை அதிகாரிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி கைதானவர் என்பதும் தற்போதும் 500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரிய வழக்கு ஒன்றை எதிர்கொண்டு வருபவர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. அவர் அத்தகைய குற்றச்சாட்டுக்களை முன்வைத்தன் பின்னணியிலும் உள்வீட்டு சதிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில் அரசியலமைப்பு பேரவையில் இருந்து ராஜினாமா செய்ய பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
தையிட்டி விகாரைக்கு எதிரான பெரும் போராட்டம்- பெருமளவில் காவல்துறையினர் குவிப்பு.
தையிட்டியில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத விகாரையை அகற்றி பொதுமக்களின் காணிகளை மீள ஒப்படைக்க கோரி பௌர்ணமி தோறும், போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பௌர்ணமி நாளான இன்று, காலை 8 மணி தொடக்கம், தையிட்டி விகாரைக்கு முன்பாக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில், காணி உரிமையாளர்களுடன், அரசியல்
கண்டா வரச்சொல்லுங்க - அமைச்சர் கே.என். நேருவைத் தேடும் தூய்மைப் பணியாளர்கள்; பின்னணி என்ன?
அரசு ஊழியர்களின் கோரிக்கையையும் போராட்டத்தையும் ஏற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தின் அம்சங்களோடு கூடிய டேப்ஸ் என்ற ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்திருக்கிறார் முதல்வர். செவிலியர்களின் போராட்டத்துக்குச் செவி சாய்த்திருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், போராடும் ஆசிரியர்கள் என் குடும்பத்தைப் போன்றவர்கள் என அக்கறைக் காட்டுகிறார் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். கே.என்.நேரு எல்லா அமைச்சர்களும் தங்களின் துறைசார்ந்த ஊழியர்களின் போராட்டத்தைச் செவிமடுக்கையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மட்டும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தைக் கண்டுகொள்ளாமலேயே இருக்கிறார். சென்னையில் மண்டலங்கள் 5 மற்றும் 6 இல் குப்பை அள்ளும் பணிகளைத் தனியாருக்கு ஒதுக்கியிருக்கிறது சென்னை மாநகராட்சி. இதை எதிர்த்து 1900 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி ரிப்பன் பில்டிங் முன்பு அமர்ந்து போராடத் தொடங்கினர். ஆகஸ்ட் 13 ஆம் தேதி நள்ளிரவில் காவல்துறை அவர்களை குண்டுக்கட்டாகக் கைது செய்தது. அதன்பிறகும் தூய்மைப் பணியாளர்கள் பின்வாங்கவில்லை. சென்னை மாநகர் முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்தி கைதாகினர். அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட்டுவிட்டனர். மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தையும் முற்றுகையிட்டனர். மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனின் வீட்டை முற்றுகையிட்டனர். சென்னை: 'மாநகராட்சி ஆணையர் வீட்டை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்கள்!' - குண்டுக்கட்டாக கைது தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் அம்பத்தூரில் 50 நாட்களுக்கு மேலாக உயர் நீதிமன்ற அனுமதியோடு சுழற்சி முறையில் நான்கு பெண்கள் தொடர் உண்ணாவிரதம் இருக்கின்றனர். உச்சக்கட்டமாக இன்று சுடுகாட்டில் குடியேறி தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து போராடினர். ஒவ்வொரு போராட்டத்தின் போதும் அவர்களைக் குண்டுக்கட்டாகக் கைது செய்யும் காவல்துறை, பேருந்தில் அடைத்து பல மணி நேரம் ஊரைச் சுற்றி எங்காவது ஒரு மண்டபத்தில் கொண்டுபோய் அடைக்கிறார்கள். மாலைக்கு மேல் விடுவிக்கிறார்கள். மறுநாள் மீண்டும் போராட்டத்தைத் தொடங்கிவிடுகிறார்கள் தூய்மைப் பணியாளர்கள். எந்த இடத்தில் எந்த நேரத்தில் அமர்ந்து போராடுவார்கள் எனத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள் காவல்துறையினர். நாளுக்கு நாள் இவர்களின் போராட்டம் வீரியமாகிக்கொண்டே போகிறது. சென்னை மாநகருக்குள் இப்படியொரு போராட்டம் 150 நாட்களுக்கு மேல் நடந்தும் துறை அமைச்சர் கே.என்.நேரு மட்டும் வாய் மூடி மௌனியாகவே நிற்கிறார் என நொந்துபோய் சொல்கின்றனர் போராடுபவர்களின் பிரதிநிதிகள். தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் ரிப்பன் பில்டிங் முன்பு 13 நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் போராடியிருந்தனர். அப்போது 7-8 சுற்று பேச்சுவார்த்தை நடந்திருந்தன. எல்லாவற்றிலும் துறைக்குச் சம்பந்தமே இல்லாத அமைச்சர் சேகர் பாபுதான் தலைமை. அவரின் தடாலடியான பேச்சால் எகிறும் தொனியாலும், அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தன. ரிப்பன் பில்டிங்கில் தூய்மைப் பணியாளர்கள் குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்ட அந்தக் கடைசி நாளில்தான் அமைச்சர் நேரு பேச்சுவார்த்தைக்கே வந்தார். அப்போதும் 'கோர்ட் உத்தரவு போட்டிருச்சு கலைஞ்சு போய்டுங்க...' என அமைச்சர் சேகர்பாபு கையை விரிக்க, நேரு வாயையே திறக்கவில்லை என்கின்றனர் அந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற சிலர். “140 நாட்களாகத் தொடரும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்..!” - ஓடி ஒளியும் மேயர் பிரியா... ரிப்பன் பில்டிங் கைதின் போது எழுந்த விமர்சனங்களால் அமைச்சர் சேகர் பாபு இப்போதெல்லாம் போராட்டத்தின் பக்கம் வெளிப்படையாகத் தலையிடுவதில்லை. பத்திரிகையாளர் சந்திப்புகளில் இது சம்பந்தமான கேள்விகளின்போது, 'காது கேட்காது...' என எஸ்கேப் ஆகத்தான் செய்தார். அவருக்கும் தூய்மைப் பணியாளர்கள் விவகாரம் சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்துறைக்கும் எந்தத் தொடர்புமில்லை. அவருக்குக் கையை விரிப்பதில் பிரச்னை இல்லை. ஆனால், துறை சம்பந்தப்பட்ட அமைச்சர் கே.என்.நேருவும் போராட்டத்தைக் கண்டும் காணாமல் இருப்பதுதான் பிரச்னை என்கின்றனர் போராடுகிறவர்கள். தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் சென்னையின் துணை மேயர் மகேஷ் குமார் இந்த விவகாரத்தைத் தீர்த்து வைப்பதில் ஆர்வம் காட்டியிருக்கிறார். கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி போராட்டத்தை முன்னெடுக்கும் உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதியை, மகேஷ்குமார் அமைச்சர் நேருவின் வீட்டிற்கே அழைத்துச் சென்றிருக்கிறார். நம்பிக்கையோடு கோரிக்கை மனுவைக் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள் போராடும் தூய்மைப் பணியாளர்கள். ஆனால், இவர்களைச் சந்திக்க வெறும் இரண்டே இரண்டு நிமிடங்களை மட்டுமே செலவழித்திருக்கிறார் அமைச்சர் நேரு. 'துணை முதல்வரைச் சந்திக்க அவசரமா போறேன். 21 ஆம் தேதிக்கு மேல என்னனு பார்க்குறேன்' என்றவர் கோரிக்கை மனுவை வாங்கிக் கொள்வதைப் போல ஒரு புகைப்படத்தை மட்டும் எடுத்துவிட்டு அனுப்பிவிட்டிருக்கிறார். துணை முதல்வருக்குக் கோரிக்கை வைத்து இன்னொரு காப்பி கொடுங்க எனக் கேட்டு வாங்கிச் சென்றிருக்கிறார் மகேஷ் குமார். 21 ஆம் தேதிக்கு மேல் நேருவிடமிருந்தும் அழைப்பில்லை. துணை முதல்வருக்குக் கொடுத்த மனுவுக்கும் பதிலில்லை. பிரச்னையைத் தீர்த்து வைக்கிறேன் என வந்த மகேஷ் குமாரும் அதன்பிறகு லைனுக்கே வராமல் கமுக்கமாகிவிட்டதில் குழம்பிப் போய் நிற்கின்றனர் தூய்மைப் பணியாளர்கள். K.N.Nehru - Ku.Bharathi அதிகாரிகளும் தங்களின் பிரச்னையில் அக்கறை காட்டுவதில்லை என்கின்றனர் போராட்டக்காரர்கள். மாநகராட்சி ஆணையரின் வீட்டையே முற்றுகையிட்டுவிட்ட போதும் அவர் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. நகராட்சி நிர்வாகத்துறைச் செயலாளர் கார்த்திகேயனும் சந்திப்புக்கு நேரம் ஒதுக்காமல் வெறுமனே மனுவை மட்டும் சம்பிரதாயத்துக்கு வாங்கிவிட்டு அனுப்பிவிட்டார் என்கின்றனர் உழைப்போர் உரிமை இயக்கத்தின் நிர்வாகிகள். தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் பில்டிங்கில் போராட்டத்தைத் தொடங்கிய சமயத்திலேயே அரசுக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே பாலமாகச் செயல்படத் தொடங்கினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம். வெளியே காட்டிக்கொள்ளாமல் ஆப் தி ரெக்கார்டாக இருதரப்புக்கும் பாலமாகச் செயல்பட்டவர், சில நாட்களுக்கு முன்பு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அதையும் போட்டுடைத்தார். தூய்மைப் பணியாளர்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லையே என ஒரு பத்திரிகையாளர் கேட்க, பேச்சுவார்த்தை நடத்தலன்னு உங்களுக்குத் தெரியுமா, நாங்கெல்லாம் பேசிக்கிட்டுதான் இருக்கோம் எனக் கொதித்தார் சண்முகம். டிசம்பர் 30 ஆம் தேதி இரவு மீண்டும் ரிப்பன் பில்டிங்கின் வெளியே அமர்ந்து போராட முயன்றனர் தூய்மைப் பணியாளர்கள். அவர்களைக் கைது செய்து பல்வேறு மண்டபங்களில் அடைத்து வைத்திருந்தனர். கண்ணப்பர் திடலில் அவர்களைச் சந்திக்க செல்வப்பெருந்தகை வந்தார். நான் போய் சி.எம்-கிட்ட பேசுறேன். உங்க கோரிக்கைகளை நிறைவேற்ற சொல்லி டெல்லியில இருந்தே அறிக்கை விட சொல்றேன் என நம்பிக்கையாகப் பேசிச் சென்றிருக்கிறார். தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் இவ்வளவு நடந்தும் ஆகஸ்ட் 1 க்குப் பிறகு துறைசார்ந்த அமைச்சர் கே.என்.நேரு இன்னும் ஒரு அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையைக்கூட தூய்மைப் பணியாளர்களோடு நடத்தவில்லை. இதுசம்பந்தமாகப் போராட்டத்தை முன்னெடுக்கும் உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதியிடம் பேசினோம். நாங்கள் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் இல்லை. யாருடைய தூண்டுதலின் பேரிலும் போராடவில்லை. எங்கள் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகவே போராடுகிறோம். நாங்கள் எப்போதும் பேச்சுவார்த்தைக்குத் தயாராகவே இருக்கிறோம். ஆனால், அமைச்சர் தரப்போ அதிகாரிகள் தரப்போ இன்னும் எங்களுடன் உட்கார்ந்து பேசவில்லை. பேசாத வரைக்கும் இந்தப் போராட்டம் வீரியமாகத் தொடரவே செய்யும் என்றார் உறுதியாக. சென்னை: 100-வது நாளில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: முதல்வர் செய்வது டிராமா - கு.பாரதி பேட்டி
India Advances Education Reforms with National Education Policy
India has entered an important stage in its education system with the National Education Policy (NEP), which was announced on
தரம் 6 ஆங்கிலப் பாடப் புத்தக விவகாரம் ; பிரதமருக்கு நாமல் கூறிய விடயம்
தரம் 6 மாணவர்களுக்கான ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் காணப்பட்ட தவறுகள் தொடர்பில் அமைச்சு அதிகாரி ஒருவர் பதவி விலகுவதை விட, பிரதமர் ஹரிணி அமரசூரியவே பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பாடப்புத்தக விவகாரம் தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளமை தொடர்பில் நாமல் ராஜபக்ச கருத்து தெரிவித்துள்ளார். வேடிக்கையான முறைப்பாடு மேலும், அமைச்சிற்கு வெளியே உள்ள ஒருவரால் இந்தப் புத்தகத்தை அச்சிட முடியாது […]
மூன்று பிள்ளைகளின் தாய் ஆற்றில் சடலமாக மீட்பு
நுவரெலியா – அக்கரப்பத்தனை, ஆக்ரா ஆற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று (03) மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். அக்கரப்பத்தனை ஆக்ரா தோட்டப் பகுதியில் பாயும் ஆற்றில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 85 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த ஆற்றில் சடலமொன்று மிதந்து கொண்டிருப்பதை, அப்பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிலர் கண்டு பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். மரண விசாரணைகளின் பின்னர், […]
Earth Closest to Sun on January 3, 2026
On January 3, 2026, the sun will appear larger in the sky than on any other day of the year.
யாழ்ப்பாணத்தில் தமது நிலங்களை மீட்க தையிட்டி மக்கள் இன்றும் போராட்டம் நடத்திவரும் நிலையில் மறுபக்கம் Nolimit இல் குவிந்த மக்கள் கூட்டம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. தமது பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு பௌத்த விகாரை அமைக்கபட்டமை தொடர்பில் தையிட்டு மக்கள் ஒவ்வொரு பௌணமி தினத்திலும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிளவுபட்டு நிற்கும் மக்கள் கூட்டம் அந்தவகையில் இன்றும் தையிட்டியில் மக்கள் போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில் பெருமளவு பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். தையிட்டி மக்கள் போராட்டத்திற்கு […]
Oppo Reno 15 Series Launches in India January 6
Oppo will launch its Reno 15 series in India on January 6, 2026, the company announced. The series will include
வேலூர்: கல்லூரி மாணவனை அடித்துக் கொன்ற நண்பர்கள்; மஃப்ளர் மாட்டி பைக்கில் தூக்கிச் செல்லப்பட்ட சடலம்
தி ருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள பத்தியாவரத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். இவரின் மகன் டேனியல் வல்லரசு (19), வேலூர் ஊரீஸ் கல்லூரியில் பி.ஏ பாதுகாப்புத்துறைப் பாடப்பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். வகுப்புப் பிரதிநிதியாகவும் (Class Representative), ஆசிரியர்களிடம் நற்பெயருடன் இருந்து வந்திருக்கிறார் மாணவன் டேனியல் வல்லரசு. கல்லூரி படிப்பிற்காக, வேலூர் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்த டேனியல் வல்லரசு, ஊரீஸ் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவரும் ஜூனியர் மாணவன் ஒருவரையும் தன்னுடன் தங்க அனுமதித்திருக்கிறார். அதேபோல, ஆரணி இந்திரா நகரைச் சேர்ந்த கிஷோர் கண்ணன் (19) மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பார்த்தசாரதி (19) ஆகிய 2 மாணவர்களும்கூட ஊரீஸ் கல்லூரியில் பி.ஏ பாதுகாப்புத்துறை இரண்டாம் ஆண்டில்தான், டேனியல் வல்லரசுடன் பயில்கின்றனர். இதில், கிஷோர் கண்ணன் சிறு வயதில் இருந்தே டேனியல் வல்லரசுடன் நெருங்கிப் பழகும் நண்பர் ஆவார். கல்லூரி வகுப்பிலும் இருவரின் நட்பும் தொடர்ந்தது. வகுப்பில் ஏற்பட்ட பழக்கத்தில் பார்த்தசாரதியும் இவர்களுடன் நெருக்கம் ஆனார். கிஷோர் கண்ணன், பார்த்தசாரதி இருவரும் தங்குவதற்காக வேலூர் சாய்நாதபுரம் பொன்னியம்மன் கோயில் தெருவிலுள்ள மாடி வீட்டில் வாடகைக்கு அறை எடுத்துக்கொடுத்திருக்கிறார் டேனியல் வல்லரசு. மாணவன் டேனியல் வல்லரசு இந்த நிலையில், டேனியல் வல்லரசுடன் தங்கியிருந்த ஜூனியர் மாணவர் கடந்த டிசம்பர் 25-ம் தேதி சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்து, டேனியல் வல்லரசும், தனது நண்பன் கிஷோர் கண்ணனுடன் ஆரணியில் உள்ள அவரவர் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். புதுச்சேரியைச் சேர்ந்த மாணவன் பார்த்தசாரதி மட்டும் தனது வீட்டுக்குச் செல்லாமல், வேலூரிலேயே தங்கியிருந்தார். இந்த நிலையில், ஆங்கிலப் புத்தாண்டு அன்று, பார்த்தசாரதி போன் செய்து இருவரையும் வேலூருக்கு வருமாறு அழைத்திருக்கிறார். டேனியல் வல்லரசும், கிஷோர் கண்ணனுடன் புறப்பட்டு வேலூர் வந்திருக்கிறார். அன்று நள்ளிரவில், டேனியல் வல்லரசை நண்பர்கள் இருவருமே சேர்ந்து இரும்பு ராடால் தாக்கி படுகொலை செய்திருக்கின்றனர். வேலூர்: 15 வயது சிறுமி வன்கொடுமை; கடமைத் தவறிய போலீஸாருக்கு ரூ.9 லட்சம் அபராதம் - அதிர்ச்சி பின்னணி! இதையடுத்து, டேனியல் வல்லரசுவின் உடல்மீது படிந்திருந்த ரத்தத்தைக் கழுவி சுத்தப்படுத்திய நண்பர்கள் இருவரும், வேறு பேண்ட், சர்ட் எடுத்து உடலுக்கு அணிவித்திருக்கின்றனர். பிறகு, முகத்தை மஃப்ளர் மாட்டி மறைத்து, பைக்கில் நடுவில் அமரவைத்து தூக்கிச் சென்றிருக்கின்றனர். ` பார்ப்பவர்களுக்கு மது மயக்கத்தில் இருப்பதைப்போலத் தெரியவேண்டும் என்பதற்காக, இப்படிச் செய்திருக்கின்றனர். பைக்கில், ஆந்திர மாநில எல்லையோரமிருக்கும் சித்தப்பாறை கிராமத்தின் மலை அடிவாரம் வரை கொண்டுசென்று உடலை வீசிவிட்டு, டேனியல் வல்லரசுவின் செல்போனையும் சுவிட்ச் ஆஃப் செய்து தூக்கியெறிந்துவிட்டு, அவரவர் வீடுகளுக்கு இருவரும் சென்றிருக்கின்றனர். இந்த நிலையில், டேனியல் வல்லரசுக்கு அவரின் பெற்றோர் நேற்று காலை முதலே போன் செய்திருக்கின்றனர். `அரியலூரில் நடைபெறும் என்.சி.சி கேம்ப்பில் கலந்துகொள்வதற்காக மகன் சென்றிருக்கலாம்’ என்று பெற்றோர் நினைத்திருக்கின்றனர். மாலை தொடர்புகொண்டபோதும், போன் சுவிட்ச் ஆஃப்பிலேயே இருந்ததால், கல்லூரி நிர்வாகத்திடம் தொடர்புகொண்டு விசாரித்திருக்கின்றனர். `என்.சி.சி கேம்ப் 3-ம் தேதியான சனிக்கிழமைதான் நடக்கிறது’ என்று தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. மாணவன் டேனியல் வல்லரசு இதையடுத்து, மகனின் நண்பர்களில் ஒருவரான ஆரணி பகுதியைச் சேர்ந்த கிஷோர் கண்ணனுக்குப் போன் செய்து பெற்றோர் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து, நேற்று இரவு 8 மணியளவில், பாகாயம் காவல் நிலையம் விரைந்து வந்த பெற்றோர், மகனைக் கண்டுபிடித்துத் தரக்கோரி புகார் மனு அளித்தனர். முதற்கட்டமாகச் சந்தேக கோணத்தில், நண்பன் கிஷோர் கண்ணனைப் பிடித்து விசாரித்தபோது, டேனியல் வல்லரசு கொலை செய்யப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது. இதைக் கேட்டு, பெற்றோரும், போலீஸாரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். உடலை வீசிய இடத்துக்கு நண்பனை அழைத்துச் சென்ற போலீஸார், டேனியல் வல்லரசுவின் உடலை இன்று அதிகாலை 3 மணிக்கு மீட்டனர். விடியற்காலை 5.30 மணியளவில், உடல் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனை முடிந்து, இன்று மாலை 3 மணியளவில், பெற்றோரிடம் மாணவனின் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, கிஷோர் கண்ணனை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்த போலீஸாருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. முதற்கட்ட விசாரணையில், மாணவன் டேனியல் வல்லரசு திட்டமிட்டுத் தீர்த்துக்கட்டப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. ``தங்களுக்கு விருப்பமான ஒரு மாணவியை `கரெக்ட்’ செய்வதாக டேனியல் வல்லரசு `சேலஞ்சு’ செய்தான். அந்த ஆத்திரத்தில்தான் அவனைக் கொலை செய்தோம்’’ எனக் கிஷோர் கண்ணன் வாக்குமூலம் அளித்திருப்பதாக, முதற்கட்ட தகவல்கள் வருகின்றன. இதைத்தொடர்ந்து, புதுச்சேரிக்குத் தப்பி ஓடிய மற்றொரு மாணவனான பார்த்தசாரதியைப் பிடிக்கவும் போலீஸார் அங்கு விரைந்திருக்கின்றனர். இந்தக் கொடூரச் சம்பவம், வேலூரில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வேலூர்: மின்வேலியில் சிக்கி தந்தை, 2 மகன்கள் பலி - கிராமத்தையே உலுக்கிய துயரம்
Jana Nayagan Trailer: மக்கள் அவனைக் கொண்டாடிட்டு இருக்காங்க - வெளியான ஜனநாயகன் படத்தின் ட்ரெய்லர்!
விஜய்யின் கடைசிப் படமான 'ஜனநாயகன்; படம் ஜனவரி 9-ம் தேதி ரிலீஸிக்குத் தயாராகி வருகிறது. அ.வினோத் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ், நரேன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் நான்கு பாடல்கள் இதுவரை வெளியாகி இருக்கிறது. Jana Nayagan - Stills - Vijay கூடிய விரைவில் படத்தின் மொத்த மியூசிக் ஆல்பமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. நாளை அந்த இசை வெளியீட்டு விழா ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகவிருக்கிறது. இன்று இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது. படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவ், இந்த டிரெய்லரை எடிட் செய்திருக்கிறார். இப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர் தளபதி வெற்றிக் கொண்டான் என இந்த டிரெய்லரின் மூலம் அறிவித்திருக்கிறார்கள். Jana Nayagan - Vijay 'மக்களுக்கு நல்லது பண்ண, அரசியலுக்கு வாங்கடானு சொன்ன, கொள்ளையடிக்க வர்றீங்க', 'மக்கள் அவனைக் கொண்டாடிட்டு இருக்காங்க. இப்போ கொன்னா கடவுள் ஆக்கிடுவாங்க', 'திரும்பி போகிற ஐடியாவே இல்ல!' என்பது போன்ற வசனங்கள் ஹைலைட்டாக இந்த டிரெய்லரில் அமைத்திருக்கிறார்கள்
Once Upon A Time in Kayamkulam Web Series Pooja Stills
Train Movie On location Stills
Kiki & Koko Animation Movie Teaser Launch Stills
Raajasaab Movie Audio Launch Event Stills
2026-ன் முதல் சூப்பர் மூன்.. வுல்ஃப் மூனாக பிரகாசிப்பு.. ஆர்வத்துடன் ரசிக்கும் பார்வையாளர்கள்!
ஜனவரி மாத பூரண சந்திரன் பழமையான கதைகளில் ‘வுல்ஃப் மூன்’ என்று அழைக்கப்படுகிறது. பனிக்கால இரவுகளில் ஓநாய்கள் ஊளையிடுதல் கேட்கப்பட்டதாக நம்பப்பட்ட கால நினைவுகளிலிருந்து இந்தப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
Indian Symphony Thribinna Launch Event Stills
சென்னை: தனியார் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி; மாணவர்கள் பங்கேற்பு | Photos
தமிழகத்தில் மதுவை விட கஞ்சா, போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது - சொல்கிறார் வைகோ
மீண்டும் களமிறங்கிய சுப்மன் கில்…நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் அணியை அறிவித்த பிசிசிஐ!
டெல்லி :நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் கேப்டனாகவும், ஸ்ரேயஸ் ஐயர் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரேயஸ் ஐயரின் பங்கேற்பு உடற்தகுதி சான்றிதழுக்கு உட்பட்டது என்று BCCI தெரிவித்துள்ளது. இந்தத் தொடர் ஜனவரி 11 முதல் 18 வரை வடோதரா, ராஜ்கோட், இந்தூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. விராட் கோலி, ரோஹித் ஷர்மா ஆகிய மூத்த வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். தென்னாப்பிரிக்கா தொடர் மற்றும் விஜய் […]
பிக்பாஸ் தமிழ் 9 நிகழ்ச்சியில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் போய் கொண்டிருக்கிறது. இதில் நடந்த கார் டாஸ்க்கில் பார்வதி, கம்ருதீன் இருவரும் செய்த காரியங்கள் கடுமையான எதிர்ப்பு குரல்களை கிளப்பியுள்ளது. இதனையடுத்து அவர்களுக்கு ரெட் கார்டு கொடுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு அனுப்ப வேண்டுமென பார்வையாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
பிரதம மந்திரி கிராமோதயா யோஜனா திட்டம் (PMGY)!
PM Gramodaya Yojana (PMGY): கிராமப்புறங்களில் கல்வி, வறுமை, சுகாதாரம், மின்சாரம், வீட்டுவசதி, சாலைவசதி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற முக்கியமான பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதற்காக கொண்டுவரப்பட்ட பிரதம மந்திரி கிராமோதயா யோஜனா திட்டம் பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.
பிரதமர் மோடிக்கு PETA கடிதம்.. தெருநாய் வாழ்நாள் அடைப்புக்கு எதிர்ப்பு.. மனிதநேய தீர்வு தேவை!
தெருநாய்கள் தொடர்பான பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக, பிரதமர் மோடி அலுவலகம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களுக்கும் பீட்டா இந்தியா கடிதம் எழுதி உள்ளது.
BB Tamil 9: ஒருதர மட்டும்னா 'Unfair Red Card’ங்கிற பேச்சு வரும் - எவிக்ஷனில் நீண்ட விவாதம்?
அடுத்த வாரத்துடன் நிறைவு பெறுகிறது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9. வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை உள்ளிட்ட இருபது பேருடன் நிகழ்ச்சி தொடங்கியது நினைவிருக்கலாம். இவர்களில் நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாமல் முதல் வாரத்திலேயே வெளியேறி விட்டார். பிரவீன் காந்தி, அப்சரா, திவாகர், துஷார், பிரவீன் உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் எவிக்ஷன் மூலம் வெளியேறினர். கமருதீன் முன்னதாக இந்தச் சீசனில் போட்டியாளர்களாக சமூக ஊடக பிரபலங்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் இருந்ததால் நிகழ்ச்சி டல் அடிப்பதாக ஒரு பேச்சு உலா வந்ததால் டிவி முகங்களான அமித் பார்கவ், பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகியோர் வைல்டு கார்டு எண்ட்ரியில் நிகழ்ச்சிக்குள் சென்றனர். வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் சென்றவர்களிலும் பிரஜின், அமித் பார்கவ் இருவரும் வெளியில் வந்து விட்டனர். இந்நிலையில் இந்த வார எவிக்ஷனுக்கான ஷூட்டிங் இன்று காலை பிக்பாஸ் செட்டில் தொடங்கியது. நேற்று நடந்த டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் சாண்ட்ராவை பார்வதியும் கமருதீனும் சேர்ந்து தள்ளி விட்டது பெரிய பிரச்னை ஆகி விட்டதால் இன்று இவர்களுக்கு ரெட் கார்டு வழங்கப்படலாமென்கிற எதிர்பார்ப்பு இருந்தது. BB Tamil 9: நீங்க ரெண்டு பேரும்.!- பார்வதி, கம்ருதீனுக்கு ரெட் கார்டு காண்பித்த விஜய் சேதுபதி விஜய் சேதுபதி அதேபோல ஷூட்டிங் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அந்த விவகாரம் கையில் எடுக்கப்பட்டது. இருவருமே முதல் நாளில் இருந்து நிகழ்ச்சியில் தொடர்ந்து டாப் 5 பேரில் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தச் சம்பவத்தை வைத்து, அதுவும் நிகழ்ச்சி முடிய இன்னும் ஒரு வாரமே இருக்கிற சூழலில் ரெட் கார்டு தருவதா என்கிற ஒரு விவாதம் சேனல் மட்டத்தில் நடந்ததாகச் சொல்கிறார்கள். அப்படி ஒருவேளை ரெட் கார்டு என்கிற முடிவுக்குப் போனால் கமருதீனை மட்டும் அனுப்பலாமென நினைத்தார்களாம். அவருக்குப் பலமுறை எச்சரிக்கை தரப்பட்டதைச் சுட்டிக்காட்டிய சிலர், எனவே அவரை மட்டும் அனுப்பி விடலாம். பார்வதிக்கு எச்சரிக்கை தந்து தொடர அனுமதிக்கலாம் என வாதிட்டிருக்கின்றனர். BB Tamil 9 ஆனால் விஜய் சேதுபதிதான், நடந்த அந்தச் சம்பவத்தின்போது பார்வதி கமருதீனைத் தூண்டியது பளிச்செனத் தெரிவதால், அவரையும் அனுப்புவதே சரியானதாக இருக்கும். ஒருவரை மட்டும் அனுப்பினால், ’அன்ஃபேர் எவிக்ஷன்'னு சொல்றாங்களே, அந்த மாதிரி ’அன்ஃபேர் ரெட் கார்டு’ங்கிற பேச்சு கிளம்ப வழி வகுக்கும் எனச் சொன்னதாகத் தெரிகிறது. எனவே நீண்ட விவாதத்திற்குப் பிறகே டபுள் ரெட் கார்டு என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என்பது மட்டும் நிஜம்.. BB Tamil 9: எல்லோரும் கார் டாஸ்க் சம்பவத்தை பெரிய விஷயமா பேசுறாங்க, ஆனா.! - வியானா சொல்வது என்ன?
இந்தியா, நியூசிலாந்து இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. 15 பேர் பட்டியலில், துணைக் கேப்டனுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் விற்பனையில் டெஸ்லாவை பின்னுக்குத் தள்ளியது பிவைடி
சீனாவின் பிவைடி (BYD) சாதனை விற்பனையைப் பதிவு செய்தது. குறைந்த விலைகளுடன் ஐரோப்பிய நுகர்வோரை பிவைடி வென்றதால், மின்சார மகிழுந்துச் சந்தையில் டெஸ்லாவின் ஆரம்பகால ஆதிக்கம் சவால் செய்யப்படுகிறது. எலோன் மஸ்க்கின் டெஸ்லா மகிழுந்துகள் விற்பனை வாரியாக தொடர்ந்து இறங்குவரிசையில் செயல்படுவதால், மின்சார வாகனங்களின் சீன உற்பத்தியாளர் BYD-க்கு சாதகமாக இருப்பதாகத் தெரிகிறது. சீன உற்பத்தியாளர் டிசம்பர் மாதத்திற்கான விற்பனையில் கிட்டத்தட்ட 28% அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளார். டிசம்பர் மாத மதிப்பீடுகளின்படி, டெஸ்லா நிறுவனம் அதன் மாடல் 3 மற்றும் Y மாடல்களில் சுமார் 480,000 வாகனங்களையும், நான்காவது காலாண்டில் சுமார் 400,000 வாகனங்களையும் விற்றது. 2026 ஆம் ஆண்டில் 1.6 மில்லியன் மாடல்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 2024 ஆம் ஆண்டில் சுமார் 1.79 மில்லியனாக இருந்தது. இதனுடன் ஒப்பிடுகையில், BYD 2024 இல் சுமார் 1.7 மில்லியன் பேட்டரி மின்சார வாகனங்களை (BEVs) விற்றது. மற்றும் 2025 இல் சுமார் 2.25 மில்லியன் விற்றது. 2025 ஆம் ஆண்டிற்கான BEVகள் மற்றும் பிளக்-இன் கலப்பினங்களுக்கான BYD இன் மொத்த விநியோகங்கள் சுமார் 4.6 மில்லியன் வாகனங்களை எட்டின. BYD அல்லது Build Your Dream, சிறிய மின்சார நகர கார்கள் மற்றும் ஹேட்ச்பேக்குகள் முதல் பிரீமியம் மின்சார செடான்கள் மற்றும் பெரிய SUVகள் வரை, கலப்பினத்தில் இயங்கும் விருப்பங்களுடன் உலகளவில் பல சந்தைகளில் பெரிய மின்சார பேருந்துகள் மற்றும் வணிக வாகனங்கள் வரையிலான வாகன வரிசையைக் கொண்டுள்ளது. மஸ்க்கின் அரசியல் டெஸ்லாவை பாதிக்கிறது. தென்னாப்பிரிக்காவில் பிறந்த முதலீட்டாளரும் தொழில்நுட்ப தொழில்முனைவோருமான மஸ்க், அக்டோபர் 2022 இல் ட்விட்டரை $44 பில்லியன் (€37.6 பில்லியன்)க்கு கையகப்படுத்திய பின்னர் அரசியல் விவாதங்களில் ஒரு உயர்மட்ட நுழைவை மேற்கொண்டார். பின்னர் அதை அவர் X என மறுபெயரிட்டார். கையகப்படுத்துதலைத் தொடர்ந்து, குடியேற்றம், பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கிய முயற்சிகள் மற்றும் ஐரோப்பிய அரசியல் பற்றிய கருத்துக்களை வெளியிட மஸ்க் இந்த தளத்தை அதிகளவில் பயன்படுத்தினார். அக்டோபரில் வெளியிடப்பட்ட யேல் பல்கலைக்கழக ஆய்வில், மஸ்க்கின் அரசியல் நடவடிக்கைகள் மட்டும் இல்லையென்றால் டெஸ்லா விற்பனை 67-83% அதிகமாக இருந்திருக்கும். அதாவது 1-1.26 மில்லியன் வாகனங்கள் அதிகமாக விற்கப்பட்டதற்கு சமம் என்று கண்டறியப்பட்டது. மஸ்க்கின் நடவடிக்கைகள் மற்ற மின்சார மற்றும் கலப்பின வாகனங்களின் விற்பனையை 17-22% அதிகரித்ததாக ஆய்வு முடிவு செய்தது. மஸ்க் பின்னர் டொனால்ட் டிரம்ப் மற்றும் குடியரசுக் கட்சி காரணங்களுக்காக பகிரங்கமாக ஆதரவளித்தார். இதில் 2024 தேர்தல் சுழற்சியின் போது டிரம்ப்-இணைந்த அரசியல் குழுக்களுக்கு $288 மில்லியன் (€246 மில்லியன்) பங்களிப்பும் அடங்கும். இது நவீன ஜனாதிபதி பிரச்சார நிதியுதவியில் மிகப்பெரிய ஒற்றை நன்கொடையாக அமெரிக்க ஊடகங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் மீண்டும் பதவிக்கு வந்த பின்னர், புதிதாக உருவாக்கப்பட்ட அரசாங்க செயல்திறன் துறையை (DOGE) வழிநடத்த மஸ்க் நியமிக்கப்பட்டார். இது பின்னர் அமெரிக்க சர்வதேச வளர்ச்சி மற்றும் மனிதாபிமான உதவிக்கான மைய வாகனமான USAID ஐ அகற்றுவதை மேற்பார்வையிட்டது. மஸ்க்கின் அரசியல் திருப்பத்திற்கு முன்பு, டெஸ்லா வாகனங்கள் அதிநவீன மின்சார கார்களுக்கான அளவுகோலாக பரவலாகக் கருதப்பட்டன. மேலும் அவை சுற்றுச்சூழல் முன்னேற்றம் மற்றும் சாலைப் போக்குவரத்தின் டிகார்பனைசேஷன் ஆகியவற்றுடன் நெருக்கமாக தொடர்புடையவை.
இலங்கைத் தமிழருக்கு லண்டனில் 67,000 £கள் அபராதம்
பிரித்தானியாவில் தமிழ் இளைஞன் ஒருவரை வேலைத்தலத்தில் மிக மோசமான முறையில் துன்புறுத்தியமை மற்றும் உழைப்புச் சுரண்டலில் ஈடுபட்டமைக்காக, லண்டனைச்… The post இலங்கைத் தமிழருக்கு லண்டனில் 67,000 கள் அபராதம் appeared first on Global Tamil News .
வெனிசுலாவின் அனைத்து ஆயுதப் படைகளும் களமிறக்கப்படும் - வெனிசுலாப் பாதுகாப்பு அமைச்சர்
வெனிசுலாவின் அனைத்து ஆயுதப் படைகளும் களமிறக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் கூறுகிறார். விரிவான பாதுகாப்பிற்காக, வெனிசுலா அனைத்து நிலம், வான், கடற்படை, நதி மற்றும் ஏவுகணை திறன்களின் பாரிய நிலைநிறுத்தலைத் தொடங்கும் என்று பாதுகாப்பு அமைச்சர் விளாடிமிர் பத்ரினோ லோபஸ் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோ அறிக்கையில் தெரிவித்தார். இன்று சனிக்கிழமை அதிகாலையில் அமெரிக்கா அலை அலையாக குடியிருப்புப் பகுதிகளைத் தாக்கியதாகவும் லோபஸ் குற்றம் சாட்டினார். படையெடுக்கும் அமெரிக்கப் படைகள் நமது மண்ணை நாசமாக்கியுள்ளன. தாக்குதல் நடத்தும் அளவிற்குச் சென்று, தங்கள் போர் ஹெலிகாப்டர்களில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளைப் பயன்படுத்தி பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை அழித்துவிட்டன என்று அவர் கூறினார்.
சட்டவிரோதமாக தனியார் காணிகளில் அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரை முன்பாக காணி உரிமையாளர்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து பொலிஸார் பெருமளவில் பேருந்துகளில் அழைத்து வரப்பட்டு குவிக்கப்பட்டுள்ளனர். தையிட்டி விகாரையில் இன்றைய தினம் சனிக்கிழமை பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு புதிதாக புத்தர் சிலை ஒன்றினை நிறுவும் நோக்குடன் சிகிரியாவில் இருந்து புத்தர் சிலை ஒன்று கொண்டு வர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மதுரோ அமெரிக்காவில் விசாரணைக்கு வருவார்: இராணுவ நடவடிக்கை முடிந்துவிட்டது!
நிக்கோலஸ் மதுரோவைக் கைப்பற்றிய பிறகு, வெனிசுலாவில் அமெரிக்கா தனது இராணுவ நடவடிக்கையை முடித்துவிட்டது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவை மேற்கோள் காட்டி அமெரிக்க செனட்டர் ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார். மதுரோ அமெரிக்காவில் விசாரணைக்கு வருவார் என்று செனட்டர் கூறுகிறார் அமெரிக்க காவலில் மதுரோ இருப்பதால் வெனிசுலாவில் இனி எந்த நடவடிக்கையும் இருக்காது என்று அவர் எதிர்பார்க்கிறார் என்று ஆரம்பத்தில் இந்த நடவடிக்கையை விமர்சித்த குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் மைக் லீ, ரூபியோவுடன் தொலைபேசி அழைப்புச் செய்த பின்னர் எக்ஸ் தளத்தில் எழுதினார். அமெரிக்காவில் குற்றவியல் குற்றச்சாட்டுகளின் விசாரணைக்காக அமெரிக்க அதிகாரிகளால் மதுரோ கைது செய்யப்பட்டுள்ளார். வெனிசுலா தலைவர் மார்ச் 2020 இல் நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்தில் போதைப்பொருள் பயங்கரவாதம் சதி குற்றச்சாட்டில் குற்றஞ்சாட்டப்பட்டார். கைது வாரண்டை நிறைவேற்றுபவர்களைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் இந்த வேலைநிறுத்தங்கள் பயன்படுத்தப்பட்டன என்று லீ விளக்கினார்.
வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்! ரஷ்யா முதல் ஈரான் வரை கண்டனம்!
வெனிசுலா :தலைநகர் கராகஸ் உட்பட பல மாநிலங்களில் அமெரிக்க ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. அதிகாலையில் தொடங்கிய இந்தத் தாக்குதல்களில் ராணுவ நிறுவனங்கள், விமான தளங்கள் குறிவைக்கப்பட்டன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளதாக அறிவித்தார். இதனால் வெனிசுலாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. ரஷ்யா இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளது. “வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பு. இது மீண்டும் இடதுசாரி – […]
Bridal Makeup Mistakes Every Bride Should Avoid
A bride’s wedding day is often seen as her most important day, where everything needs to be perfect. From the
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை உடனடியாக நடத்துமாறு வெனிசுலா கோருகிறது
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை உடனடியாக நடத்துமாறு வெனிசுலா கோருகிறது. அமெரிக்கத் தாக்குதல்கள் மற்றும் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் இருப்பிடம் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தை கராகஸ் கோரியது. எங்கள் தாயகத்திற்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் மேற்கொண்ட குற்றவியல் ஆக்கிரமிப்பை எதிர்கொண்டு, சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்துவதற்குப் பொறுப்பான ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தை நாங்கள் கோரியுள்ளோம்என்று வெனிசுலா வெளியுறவு அமைச்சர் யுவான் கில் டெலிகிராமில் எழுதினார்.
Korean Skincare Tips for Healthy, Glowing Indian Skin
If Korean skincare has taught us anything, it’s this: healthy, glowing skin doesn’t happen overnight. There is no magic cream
இரு நிமிடங்களுக்கு ஒரு பெண் கர்ப்பப்பை புற்றுநோயால் உயிரிழக்கிறார்
ஐக்கிய நாடுகள் சபை (UN) மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ள இந்தத் தகவல் உலகெங்கிலும் உள்ள… The post இரு நிமிடங்களுக்கு ஒரு பெண் கர்ப்பப்பை புற்றுநோயால் உயிரிழக்கிறார் appeared first on Global Tamil News .
எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை போட முயன்ற செங்கோட்டையனுக்கு அதிமுக-வினர் எதிர்ப்பு!
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்குமண்டல அமைப்பு செயலாளருமான முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று மேட்டுப்பாளையத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்காக அவர்
பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் கூட்டநெரிசலை தவிா்க்கும் நோக்கில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள
Nilgiris Bans Poultry Entry Amid Kerala Avian Flu
The Nilgiris district administration has started monitoring the movement of poultry and poultry products into the district. Entry from Kerala
மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தேதி அறிவிப்பு
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையன்று நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவை. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு
சென்னையில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: * எம்.பி. ஜோதிமணியின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க குழு
ஒன்றுபட்டாலே அதிமுக வெற்றி பெற்றுவிடும் –ஓ.பன்னீர் செல்வம் பேட்டி
தேனி மாவட்டம் போடியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அ.தி.மு.க.வில் பிரிந்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான்
அமெரிக்கப் பிடியில் மதுரோ..? டிரம்பின் அறிவிப்பால் வெனிசுலாவில் பரபரப்பு!
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸும் பிடிபட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருப்பது உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
600 கிலோவுடன் கின்னஸ் சாதனை படைத்தவர் காலமானார்!
கின்னஸ் சாதனையாளர் காலமானார்: உலகின் அதிக எடை கொண்ட மனிதர் என கின்னஸ் சாதனை படைத்த மெக்சிகோவைச் சேர்ந்த ஜுவான் பெட்ரோ பிராங்கோ உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். மெக்சிகோ மருத்துவமனையில் கடுமையான சிறுநீரகத் தொற்று காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த பிராங்கோ, சிகிச்சைப் பலனின்றி கடந்த டிச. 24 ஆம் தேதி உயிரிழந்ததாக மருத்துவர் தெரிவித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு உலகின் அதிக எடை கொண்ட மனிதர் என்று கின்னல் சாதனை புத்தகத்தில் பிராங்கோ இடம்பிடித்தார். […]
Cibi Chakravarti to Direct Rajinikanth’s Thalaivar 173
Superstar Rajinikanth’s next film, tentatively titled ‘Thalaivar 173’ and backed by Kamala Haasan, has been making headlines as fans and
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்து நாடு கடத்திய US! அதிபர் டிரம்ப் அதிரடி!
வாஷிங்டன் :வெனிசுலா தலைநகர் கராகஸ் உட்பட பல மாநிலங்களில் அமெரிக்க ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியதாக வெனிசுலா அரசு குற்றம்சாட்டியுள்ளது. அதிகாலை 2 மணியளவில் தொடங்கிய இந்தத் தாக்குதல்களில் ராணுவ நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் குறிவைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிராண்டா, அரகுவா, லா குய்ரா மாநிலங்களிலும் வெடிப்புகள் கேட்டதாக அரசாங்க அறிக்கை கூறுகிறது. இதனால் நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “வெனிசுலா மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்தியுள்ளோம். […]
வெனிசுலா மீது அமேரிக்கா தாக்குதல்: அதிபர் மதுரோ கைது!
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டு வெனிசுலாவிலிருந்து வெளியேற்றப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்கா அந்நாட்டின் மீது 'பெரிய அளவிலான தாக்குதலை'நடத்தியதாக அவர் மேலும் கூறினார். வெனிசுலாவில் அமெரிக்க இராணுவத் தாக்குதல்கள் 'ஆழ்ந்த கவலைக்குரியது மற்றும் கண்டிக்கத்தக்கது'என்று ரஷ்யா கூறுகிறது. வெனிசுலா எல்லையில் கொலம்பியா படைகளை நிறுத்துகிறது. வெனிசுலாவில் அமெரிக்க இராணுவத்p la தாக்குதல்கள் 'ஆழ்ந்த கவலைக்குரியது மற்றும் கண்டிக்கத்தக்கது'என்று ரஷ்யா கூறுகிறது.வெனிசுலா எல்லையில் கொலம்பியா படைகளை நிறுத்துகிறது
Rajinikanth Meet Fans in Out Side of Home in New Year 2026
Bollywood Fans Compare Stranger Things Scene to Adipurush
Bollywood fans who are watching the latest season of ‘Stranger Things’ have shared many reactions on social media. While some
'வெற்றிகரமான தாக்குதல்; அதிபரை வெளியேற்றிவிட்டோம்' - வெனிசுலாவை குறிவைத்த ட்ரம்ப்
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நிக்கோலஸ் மதுரோ அதிபராக பதவியேற்றதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்த நிலையில், இன்று வெனிசுலா மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது அமெரிக்கா. இதையடுத்து வெனிசுலாவில் 'தேசிய அவசரநிலை' அமல்படுத்தப்பட்டது. தற்போது நிக்கோலஸ் மதுரோ நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார். இதுகுறித்து தனது ட்ரூத் பக்கத்தில் ட்ரம்ப் பதிவிட்டிருப்பதாவது... வெனிசுலா மீது அமெரிக்கா வெற்றிகரமாக தாக்குதலை நடத்தி முடித்துள்ளது. வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் OP Sindoor: நான்தான் நிறுத்தினேன் - ட்ரம்ப்புடன் மோதும் சீனா; பாகிஸ்தானுக்கு ப்ளஸ்; இந்தியாவுக்கு? வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி பிடிக்கப்பட்டு, நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்கத்துடன் இணைந்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல்கள் இன்று காலை (அமெரிக்க நேரப்படி) 11 மணிக்கு நடக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் தரப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இதுவரை பல நாடுகளில் அமைதியை நிலைநாட்டினேன் என்று கூறி வந்த ட்ரம்ப், தற்போது வெனிசுலா மீது அவரே தாக்குதலை நடத்தி உள்ளார். TAPS: `கடைசி மாத ஊதியத்தில் 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம்' - ஸ்டாலின் அதிரடி | முழு தகவல்
BB Tamil 9: டபுள் எவிக்ஷன் இல்லை, முதல்முறையாக டபுள் ரெட் கார்டு! - கம்ருதீன், பார்வதி அவுட்!
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் சீசன் 9 கிளைமேக்ஸை நெருங்கி விட்டது. வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை, உள்ளிட்ட இருபது பேருடன் அக்டோபர் முதல் வாரம் தொடங்கியது நிகழ்ச்சி. இவர்களில் நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாமல் முதல் வாரத்திலேயே வெளியேறி விட்டார். பிரவீன் காந்தி, அப்சரா, திவாகர், துஷார், பிரவீன் உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் எவிக்ஷன் மூலம் வெளியேறினர். தற்போது ஒன்பது பேர் அந்த வீட்டில் இருக்கின்றனர். வைல்டு கார்டு மூலம் சென்ற அமித் பார்கவ், பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகியோரில் சாண்ட்ரா, திவ்யா கணேஷ் இருவரும் உள்ளனர். கமருதீன் இந்தச் சூழலில் நேற்று நடந்த டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கின் போது சாண்ட்ராவை கமருதீன் பார்வதி இருவரும் தள்ளி விட்ட சம்பவம் வெளியில் பலத்த அதிர்வுகளை உண்டாக்கியிருக்கிறது. முன்னாள் போட்டியாளர்கள் பலரும் இதற்கு கண்டனங்களைப் பதிவு செய்து வருகிற சூழலில் இன்றைய ஷூட்டிங் விஜய் சேதுபதி கலந்து கொள்ள காலையில் பிக்பாஸ் செட்டில் தொடங்கியது. BB Tamil 9 தற்போது ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கும் நிலையில் அங்கிருந்து வரும் தகவல்கள் பார்வதி, கம்ருதீன் இருவருக்குமே ரெட் கார்டு கொடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கின்றன. தற்போது வெளியாகி இருக்கும் புரோமோவும் அதனை உறுதி செய்திருக்கிறது. இது வரையில் டபுள் எவிக்ஷன் தான் பிக் பாஸ் வீட்டில் பார்த்திருக்கிறோம். ஆனால் இப்போது முதல் முறையாக டபுள் ரெட் கார்டு காட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Income Tax Changes Shape Budget 2026 Expectations
As the government gets ready to present the Union Budget 2026, the future of India’s personal income tax system is
அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரிய பொங்கல் பரிசு…மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
சென்னை :தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டுகாலக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை உறுதி செய்யும் ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ (Tamil Nadu Assured Pension Scheme – TAPS) அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை புத்தாண்டு மற்றும் பொங்கல் பரிசாக அரசு ஊழியர்களுக்கு வழங்கியுள்ளதாகக் கூறிய அவர், “நம்பி வாக்களித்த மக்களுக்கு திமுக அரசு எப்போதுமே உண்மையாக இருக்கும் என மீண்டும் ஒருமுறை செய்து […]
BB Tamil 9: நீங்க ரெண்டு பேரும்.!- பார்வதி, கம்ருதீனுக்கு ரெட் கார்டு காண்பித்த விஜய் சேதுபதி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 89 நாள்களைக் கடந்துவிட்டது. மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடந்தது. BB Tamil 9 அந்த வகையில் நேற்று கார் டாஸ்க் நடந்திருக்கிறது. அந்த ஒரு காரில் போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்திருக்க வேண்டும். அப்போது சாண்ட்ராவிடம் வாக்குவாதம் செய்த பார்வதி, கம்ருதீன் இருவரும் ஒரு கட்டத்தில் சாண்ட்ராவை காரில் இருந்து வலுக்கட்டாயமாக கீழே தள்ளிவிடுகின்றனர். குறிப்பாக பார்வதி காலை வைத்து உதைத்து சாண்ட்ராவைக் கீழே தள்ளிவிடுகிறார். BB Tamil 9: எல்லோரும் கார் டாஸ்க் சம்பவத்தை பெரிய விஷயமா பேசுறாங்க, ஆனா.! - வியானா சொல்வது என்ன? வலுக்கும் எதிர்ப்புகள் இதனையடுத்து சாண்ட்ராவிற்கு மயக்கம் வர மருத்துவக் குழு வந்து அவருக்கு சிகிச்சை அளித்திருக்கிறது. இந்நிலையில் மோசமான முறையில் நடந்துகொண்ட பார்வதி, கம்ருதீனுக்கு எதிராக பழைய பிக் பாஸ் போட்டியாளர்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மேலும் பார்வதி, கம்ருதீன் இருவருக்கும் ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்று பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். BB Tamil 9 இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில், கம்ருதீனுக்கு பலமுறை சொல்லிருக்கேன். நீங்க இப்படி பேசுறீங்களே அது பார்க்கிறவுங்களுக்கு ஒரு மாதிரி இருக்காதா? உங்க அக்கா இதை பார்த்தாங்கன்னா தம்பி நீ நல்லா பண்ண அப்படின்னு சொல்லுவாங்களா?... நீ ஒரு பொண்ண கோவத்துல எட்டி உதைச்சதை பார்த்து நான் ரசிச்சேன் அப்படின்னு பாரு அம்மா பாராட்டுவாங்க. உங்க அக்கா பாராட்டுவாங்க. ரொம்ப சந்தோஷம். நீங்க ரெண்டு பேரும்... என்று சொல்லி இருவருக்கும் ரெட் கார்ட்டை எடுத்து காமிக்கிறார் விஜய் சேதுபதி.
வெனிசூலா: சமீபத்திய அதிரடித் திருப்பங்கள்! ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ ‘கைது?
வெனிசூலா: சமீபத்திய அதிரடித் திருப்பங்கள் (ஜனவரி 2026) 1. அமெரிக்காவின் நேரடித் தாக்குதல் இன்று அதிகாலை (ஜனவரி… The post வெனிசூலா: சமீபத்திய அதிரடித் திருப்பங்கள்! ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ ‘கைது? appeared first on Global Tamil News .
வெனிசுலா மீது தாக்குதல்.. அவசர நிலை பிரகடனம்.. போர் பதட்டத்துக்கு என்ன காரணம்?
அரசியலமைப்பு மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டங்களுக்கு ஏற்ப, தேசிய பாதுகாப்புத் திட்டங்களை அமல்படுத்த ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ உத்தரவிட்டுள்ளதாகவும், அவசர நிலை பிரகடனம் வெனிசுலா முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
NDTV Good Times announces Shankar–Ehsaan–Loy’s first-ever India tour
Mumbai: NDTV Good Times has announced a landmark cultural journey with the launch of Shankar–Ehsaan–Loy’s first-ever India tour, marking a multi-city celebration of music, memory, and quintessential Bollywood.The pan-India tour will begin in Mumbai on 8 February, followed by Hyderabad on 22 February and Bangalore on 27 March, offering fans a rare opportunity to experience the iconic musical trio live across key cultural capitals of the country.For over two decades, Shankar–Ehsaan–Loy have shaped the emotional and musical grammar of modern Indian cinema. Known as true genre benders, their compositions seamlessly blend Indian classical, rock, jazz, folk, Sufi, and electronic influences—often within the same album—creating a soundscape that is unmistakably their own.Speaking about their journey and the spirit behind the tour, Shankar–Ehsaan–Loy said, ‘We are here because of a bigger purpose and that is to stick around and to create music together’.From exuberant anthems such as Kajra Re, Gallan Goodiyaan, and It’s the Time to Disco, to soul-stirring ballads like Mitwa and the raw energy of Rock On!!, their music has soundtracked celebrations, heartbreaks, friendships, weddings, and personal milestones. While millennials grew up believing their music was effortlessly cool, Gen Z continues to discover and claim it as their own, making the trio one of the few composers to bridge generations with enduring relevance.The tour promises an immersive live experience where Bollywood nostalgia meets contemporary musical brilliance, bringing together audiences across age groups and geographies.[caption id=attachment_2465336 align=alignleft width=200] Rahul Kanwal [/caption]Speaking on the association, Rahul Kanwal, CEO & Editor-in-Chief, NDTV, said, ‘Shankar–Ehsaan–Loy are cultural storytellers whose music has accompanied India through moments of joy, change, and collective memory. At NDTV Good Times, we believe in celebrating excellence that shapes the cultural fabric of the country. This tour, with NDTV Good Times, is about bringing people together through music that has meaning, history, and a lasting emotional connect.’ [caption id=attachment_2475525 align=alignright width=200] Rahul Shaw [/caption] Rahul Shaw, Chief Experiences Officer, NDTV, added, ‘NDTV Good Times has always stood for experiences that are distinctive, immersive, and rooted in cultural authenticity. This tour reflects that philosophy perfectly. Shankar–Ehsaan–Loy’s music transcends age and genre, and this live format allows audiences to reconnect with songs that have defined personal milestones and shared memories. We are delighted to partner them for this pan-India experience’. Tickets for the Shankar–Ehsaan–Loy India Tour are available on LiveYourCity by Fever.
Shubman Gill Benched for Punjab Vijay Hazare Match
In a surprising decision, Shubman Gill was left out of Punjab’s playing XI for their Vijay Hazare Trophy 2025–26 match
ஈரானில் தீவிரமடையும் போராட்டம்
ஈரானில் நிலவும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயா்வுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்கள் நாட்டின் கிராமப்புற மாகாணங்களுக்கு பரவி தீவிரமடைந்துவரும் நிலையில், பாதுகாப்புப் படையினா், போராட்டக்காரா்களும் உள்ளிட்ட 7 போ் உயிரிழந்துள்ளனா். இது குறித்து ஈரான் உள்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: நாடு முழுவதும் நடைபெற்றுவரும் போராட்டங்களின்போது 4 நகரங்களில் 5 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா். அதற்கு முன்னதாக போராட்டத்தில் 2 போ் புதன்கிழமை உயிரிழந்தனா். உயிரிழந்தவா்களில் பெரும்பாலோா் லூா் இனத்தைச் சோ்ந்தவா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். அஸ்னா நகரத்தில் […]
வெனிசுலா மீது தாக்குதல்களை தொடுத்த அமெரிக்கா! காரணம் என்ன?
வெனிசுலா :தலைநகர் கராகஸ் உட்பட பல்வேறு பகுதிகளில் அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதாக வெனிசுலா அரசு குற்றம்சாட்டியுள்ளது. ஜனவரி 3 அதிகாலையில் நடந்த இந்தத் தாக்குதல்களில் ராணுவ வசதிகள் மற்றும் சிவிலியன் இடங்கள் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெடிப்புகள் மற்றும் குறைந்த உயரத்தில் பறக்கும் விமானங்கள் காணப்பட்டதாக சாட்சிகள் தெரிவித்தனர். இதனால் நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. வெனிசுலா அரசு வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்காவின் இந்த ராணுவ ஆக்கிரமிப்பு நாட்டின் இறையாண்மையை மீறியது. இயற்கை வளங்கள், குறிப்பாக […]
Kabaddi Champions League launches inaugural season on Zee and DD Sports
Mumbai: The Kabaddi Champions League (KCL) is set to make its much-anticipated debut, bringing the raw intensity and grassroots spirit of kabaddi to audiences across India and beyond. With a strong focus on mass reach, the league aims to connect with fans across metros as well as the heartland, positioning itself as a truly inclusive sporting property.To realise its vision of taking kabaddi to the widest possible audience, KCL has announced Zee and DD Sports as its official broadcast partners. The inaugural season will be telecast across more than seven television channels and multiple OTT platforms, ensuring extensive national and international visibility.The first season of the Kabaddi Champions League will run from January 25 to February 7, 2026, with matches airing daily at 6:30 PM IST, a prime-time slot designed to maximise viewership and fan engagement across regions.The TV broadcast lineup includes Hindi commentary on Zee Anmol, Z Bollywood, &Pictures, and DD Sports, Marathi commentary on Zee Yuva, Punjabi commentary on Zee Punjabi, and English-language global coverage on YuppTV, reaching audiences in over 60 countries. In addition, matches will be streamed live on ZEE5 and Wave OTT, offering fans the flexibility to tune in anytime, anywhere.A key differentiator for KCL’s inaugural season is its strong vernacular focus. By offering coverage in multiple regional languages, the league aims to connect directly with Bharat, celebrating the sport in its most authentic form while engaging fans in their own language.Beyond high-octane on-court action, the Kabaddi Champions League seeks to deepen the emotional bond between the sport and its audience, spotlight emerging talent from the grassroots, and showcase the true spirit of kabaddi rooted in regions like Haryana. With its first season, KCL aspires to carve out a distinct identity and establish itself as a significant new chapter in India’s kabaddi ecosystem.
Creativefuel drives multi-platform digital launch for JioHotstar x Superman
Mumbai: Creativefuel executed a large-scale, multi-platform digital activation for the JioHotstar x Superman campaign, delivering over 12,000 content assets, generating 210 million+ views, and reaching 160 million+ people across platforms, including short-form video and social networks.The agency led the campaign end-to-end, from strategy and creative ideation to execution and amplification. Designed entirely from scratch, the activation focused on embedding the Superman release into existing internet behaviour, rather than relying on short-term paid visibility.Executed over a six-day window, the campaign followed a culture-first amplification model, leveraging meme ecosystems and AI-native creator networks at scale. AI creators played a key role in rapidly adapting, localising, and scaling culturally relevant formats during the execution period, allowing the campaign to move in real time with shifting internet momentum.Familiar viral cultural moments, including “Thoda Galti Ho Gaya Maalik”, were recreated in platform-native formats. As the content was designed to feel organic rather than campaign-led, it was picked up naturally by audiences and creators alike, enabling the activation to extend well beyond planned amplification. This resulted in strong organic traction across platforms, including visibility on Reddit and pick-up across multiple news media outlets.Commenting on the campaign, Tiya Wadhwani, COO at Creativefuel, said, “The objective was not just reach, but relevance at scale.” She added, “Pulling off something at this scale takes sharp strategy and even sharper execution. From planning and coordination to on ground delivery across platforms, this campaign was a true team effort. Credit to everyone involved for maintaining quality, cultural relevance and speed while operating at massive scale.” The activation underscores Creativefuel’s growing focus on culture-led, AI-enabled digital storytelling, demonstrating how entertainment launches can achieve scale by aligning with internet-native formats and behaviours rather than conventional media-led approaches.https://youtu.be/qp4-zP4fvE8
Sony Pictures Networks India unveils second brand film for Wheel of Fortune featuring Akshay Kumar
Mumbai: Sony Pictures Networks India has released the second brand film for its upcoming marquee property, Wheel of Fortune, featuring Akshay Kumar. Continuing the tone established by the first campaign film, the latest release once again spotlights Akshay Kumar’s signature humour and effortless comic timing.Built around situational comedy, the film highlights Akshay Kumar’s mass appeal while delivering entertainment that is engaging and family-friendly, reinforcing the show’s broad-based appeal across audiences.Commenting on the creative approach, Vikas Bahl, who conceptualised, directed and produced the ad films under his production house Good Co., said, “The idea was to introduce the show to Indian audiences while staying true to the playfulness at its core. With Akshay Kumar as the face of the show, we could effortlessly lean into witty moments of wordplay and misinterpretations where a single word can change everything.” The second brand film builds on the momentum of the first campaign, which introduced the show’s central thought—“अब मैटर करेगा हर एक अक्षर, जब घूमेगा जादू का चक्कर.” Together, the two films establish a cohesive brand narrative centred on anticipation, playfulness, and entertainment, capturing the essence of the iconic game show.Recognised by Variety Magazine as the Most-Watched Entertainment Show on American Television, cited by Guinness World Records as the World’s Most Popular TV Game Show, and honoured with the Daytime Emmy Award for Outstanding Game Show, this global phenomenon is now set to make its Indian debut.Viewers can stay tuned exclusively to Sony Entertainment Television and Sony LIV for more updates and information on the Indian edition of Wheel of Fortune. View this post on Instagram A post shared by @sonytvofficial
புதுச்சேரி: தொடர் விடுமுறையால் 'White Town'-ல் குவிந்த சுற்றுலாப் பயணிகள் | Photo Album
புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புதுச்சேரி: அதிர வைக்கும் போலிமருந்து மோசடி; மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் சிக்குவார்களா?
டிட்வா புயல் நிவாரணம் – சிறப்பு போட்டியில் மாற்றம்
இலங்கையில் 2025-ஆம் ஆண்டின் இறுதியில் கடும் சேதத்தை ஏற்படுத்திய ‘டிட்வா’ (Ditwa) புயல் நிவாரணத்திற்காக, இந்தியாவுடன் இணைந்து சிறப்பு… The post டிட்வா புயல் நிவாரணம் – சிறப்பு போட்டியில் மாற்றம் appeared first on Global Tamil News .
உலகளாவிய அபாயம்: 2025-ல் 128 ஊடகவியலாளர்கள் படுகொலை!
உண்மையை உலகிற்குச் சொல்லும் பணியில் ஈடுபட்டிருந்த 128 ஊடகவியலாளர்கள் 2025-ஆம் ஆண்டில் தங்கள் உயிரை இழந்துள்ளனர். இது கடந்த… The post உலகளாவிய அபாயம்: 2025-ல் 128 ஊடகவியலாளர்கள் படுகொலை! appeared first on Global Tamil News .
Former Toonz Media Group CEO P. Jayakumar Launches KYNZO Media Group
Mumbai: P. Jayakumar, the former Chief Executive Officer of Toonz Media Group, has founded KYNZO Media Group, where he will serve as Founder and Chief Executive Officer, marking a new chapter in a career that has played a defining role in India’s animation and kids’ entertainment landscape.Jayakumar’s move into entrepreneurship follows his decision to step down from Toonz Media Group on November 30, 2025, bringing to a close a transformative 26-year association with the company. During this period, he was instrumental in building Toonz from a homegrown animation studio into a multi-regional entertainment enterprise with operations across India, Ireland, Spain and New Zealand.Under his leadership, Toonz significantly broadened its creative and commercial footprint, developing a diversified slate of kids’ and family-focused content and establishing strong relationships with international broadcasters, platforms and licensing partners. Jayakumar played a central role in driving international co-productions, expanding original IP development, and positioning the studio as a globally competitive animation player from India.His expertise spans studio building, cross-border partnerships, content monetisation and talent development. Over the years, Toonz gained recognition for its ability to deliver at scale while meeting global quality benchmarks—an approach that helped Indian animation secure a stronger presence in international markets.With the launch of KYNZO Media Group, Jayakumar is expected to channel his experience into building a venture focused on global creative collaboration within the entertainment ecosystem. While details around KYNZO’s strategic focus are yet to be announced, the company is likely to explore opportunities across content creation, international partnerships and co-development models.Industry observers note that it will be interesting to see whether KYNZO Media Group and Toonz Media Group collaborate on future projects, particularly as Jayakumar has indicated that he will remain personally connected to Toonz Media Group even as he builds his new venture.
BB Tamil 9: எல்லோரும் கார் டாஸ்க் சம்பவத்தை பெரிய விஷயமா பேசுறாங்க, ஆனா.! - வியானா சொல்வது என்ன?
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 89 நாள்களைக் கடந்துவிட்டது. மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடந்தது. கார் டாஸ்க் அந்தவகையில் நேற்று கார் டாஸ்க் நடந்திருக்கிறது. அந்த ஒரு காரில் போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்திருக்க வேண்டும். அப்போது சாண்ட்ராவிடம் வாக்குவாதம் செய்த பார்வதி, கம்ருதீன் இருவரும் ஒரு கட்டத்தில் சாண்ட்ராவை காரில் இருந்து வலுக்கட்டாயமாக கீழே தள்ளிவிடுகின்றனர். குறிப்பாக பார்வதி காலை வைத்து உதைத்து சாண்ட்ராவை கீழே தள்ளிவிடுகிறார். வலுக்கும் எதிர்ப்புகள் இதனையடுத்து சாண்ட்ராவிற்கு மயக்கம் வர மருத்துவக்குழு வந்து அவருக்கு சிகிச்சை அளித்திருக்கிறது. இந்நிலையில் மோசமான முறையில் நடந்துகொண்ட பார்வதி, கம்ருதீனுக்கு எதிராக பழைய பிக் பாஸ் போட்டியாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பார்வதி கம்ருதீன் இருவருக்கும் ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். கார் டாஸ்க் வார்னிங் கொடுத்த பிரஜின் செய்தியாளர்களைச் சந்தித்த சாண்ட்ராவின் கணவர் பிரஜின், நான் பிக் பாஸ் செலபிரேஷன் ரவுண்ட்டுக்கு உள்ள போவேன். அப்படி நான் போகும்போது கம்ருதீன் உள்ள இருந்தா அது அவருக்கு பேட் டைம். அப்படி உள்ள இல்லன்னா அவருக்கு குட் டைம். நான் வார்னிங் கொடுக்குறேன் என்று வார்னிங் கொடுத்திருந்தார். வியானா பதிவு இந்நிலையில் பிக் பாஸில் இருந்து வெளியேறிய வியானா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், நேற்று பிக் பாஸில் நடந்த சம்பவத்திற்காக வருந்துகிறேன். கார் டாஸ்க் பார்த்தேன். சாண்ட்ராவிற்காக மிகவும் வருந்தினேன். ஆனால் டிக்கெட் டு ஃபினாலேவின் இரண்டாவது டாஸ்க்கிலும் போட்டியாளர்கள் இது போன்று வன்முறையாகத்தான் விளையாடினார்கள். “இது தான் கேம் பிளே செய்யும் முறை” என்று போட்டியாளர்கள் அவர்களை நியாயப்படுத்தி கொண்டார்கள். வியானா பதிவு ஆனால் கார் டாஸ்க்கில் மட்டும் வேறு விதமாக போட்டியாளர்கள் பேசுகிறார்கள். கார் டாஸ்க் இப்படி விளையாடக் கூடாது என்று இருந்தால் பிக்பாஸ் டாஸ்க்கை நிறுத்தி இருப்பார். ஆனால் அவர் அதனை செய்யவில்லை. Face Task, Thoppi Task, Captaincy Task, Coin Task, Juice Task என அனைத்து டாஸ்க்கிலும், சில போட்டியாளர்கள் மிகவும் அதிரடியான முறையில் விளையாடினார்கள். அப்போது யாரும் அதைப் பற்றி பேசவில்லை. இப்போது, ஒரு சில போட்டியாளர்கள் கார் டாஸ்க் சம்பவத்தை பெரிய விஷயமாக மாற்றி பேசுகிறார்கள். வேறு ஒருவர் இதே செயல்களை செய்திருந்தால், அது சாதாரணமாக எடுத்துக்கொண்டிருப்பார்கள். எல்லாமே யார் இதனை செய்கிறார் என்பதில் தான் இருக்கிறது என்று பதிவிட்டிருந்தார். விளக்கம் அளித்த வியானா வியானாவின் இந்தப் பதிவிற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் மீண்டும் அதற்கு விளக்கம் அளித்து பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். நான் இங்கு யாரையும் குறிப்பிட்டு ஆதரிக்கவில்லை. நான் பிக் பாஸ் வீட்டின் உண்மை நிலவரத்தை எடுத்து சொன்னேன். எப்படி சம்பவங்கள் சில குறிப்பிட்ட கதைக்களங்களுக்கு ஏற்ப மாறி காட்டப்படுகின்றன என்பதையே சொல்கிறேன். விளக்கம் அளித்த வியானா முடிவில், ஒவ்வொருவரும் தங்களுடைய விளையாட்டை ஆடுகிறார்கள். இப்போது எதிர்வினை தெரிவிக்கும் போட்டியாளர்கள் அதிரடியான முறையில் விளையாடி, மற்றவர்களை தாக்கியும் இருக்கிறார்கள் என்று விளக்கம் அளித்திருக்கிறார்.
OP Sindoor: நான்தான் நிறுத்தினேன் - ட்ரம்ப்புடன் மோதும் சீனா; பாகிஸ்தானுக்கு ப்ளஸ்; இந்தியாவுக்கு?
இவ்வளவு நாள், 'நான்தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திரும்பத் திரு.....ம்ம்ம்ம்...பபப கூறிக்கொண்டிருந்தார். இப்போது இந்தப் போட்டியில் சீனாவும் களமிறங்கியுள்ளது. வாங் யி TAPS: `கடைசி மாத ஊதியத்தில் 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம்' - ஸ்டாலின் அதிரடி | முழு தகவல் சீனா பேச்சு சமீபத்தில் பெய்ஜிங்கில், சர்வதேச நிலைமை மற்றும் சீனாவின் வெளியுறவுக் கொள்கைகள் குறித்த கருத்தரங்கு நடந்தது. அதில் பேசிய சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, வடக்கு மியான்மர் பிரச்னை, ஈரான் அணுசக்தி பிரச்னை, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல், பாலஸ்தீன் - இஸ்ரேல் போர், கம்போடியா - தாய்லாந்து போர் ஆகியவற்றில் மத்தியஸ்தம் செய்தோம் என்று பேசியுள்ளார். முன்பு, ட்ரம்ப் கூறியதையும் சரி... இப்போது சீனா கூறியுள்ளதையும் சரி... இந்தியா திட்டவட்டமாக மறுத்தது... மறுக்கிறது. ஆனால், இந்தியாவின் நடவடிக்கைக்கு முற்றிலும் மாறாக பாகிஸ்தான் செய்கிறது. பாகிஸ்தான் செய்யும் முரண் 'நான்தான் போரை நிறுத்தினேன்' என்று முன்பு ட்ரம்ப் கூறியபோது, பாகிஸ்தான் அதை ஆதரித்தது. ட்ரம்பிற்கு ஆதரவு மட்டும் போதாது என்று பாகிஸ்தான் நினைத்ததோ என்னவோ, அவரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு வேறு பரிந்துரைத்தது. சீனா விஷயத்திலும் அதே பேட்டர்னை ஃபாலோ செய்கிறது பாகிஸ்தான். பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் தாஹிர் அந்த்ராபி, மே 6 - 10-ம் தேதிகளில் சீனா, பாகிஸ்தான் தலைமைகளிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தது. அவர்கள் இந்தியத் தலைமைகளுடனும் பேசிக்கொண்டிருந்தார்கள் என்று பேசியுள்ளார். ஆனால், ஆபரேஷன் சிந்தூரைப் பொறுத்தவரை, இந்தியாவின் நிலைப்பாடு, இந்தியா - பாகிஸ்தான் விஷயத்தில் எந்த நாட்டின் தலையீட்டையும் இந்தியா அனுமதிக்கவில்லை. பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிடம் பேசியது. இதையடுத்து ஆபரேஷன் சிந்தூர் நிறுத்தப்பட்டது என்பதாகும். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் 'இனி ஹேப்பி தான்' - Fastag-ல் 'இந்த' சிக்கல் கிடையாது; டோல்களில் சிரமப்பட வேண்டாம்! ஏன் ஒவ்வொரு நாடும் பெருமையைத் தேடுகின்றன? இந்தியா வளர்ந்து வரும் நாடு. பொருளாதாரத்திலும் வலுவாக இருந்து வருகிறது. இந்தியாவின் வளர்ச்சியை உலக நாடுகள் மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. அப்படியான நாட்டில்... அப்படியான நாட்டிற்கு இன்னொரு நாட்டுடன் சண்டை மூளும்போது, தாங்கள் நிறுத்தினோம் என்று உலகத் தலைவர்கள் பேசுவது உலக அளவில் ஒரு கவனத்தைப் பெறும். அவர்கள் நாட்டு மக்களுக்குமே அந்தத் தலைமைகள் மீது ஒருவித நல்ல எண்ணம் ஏற்படும். ட்ரம்பின் குறிக்கோள் ட்ரம்பிற்கு 'நோபல் பரிசு' மீது மிக ஆசை. 'அந்த நாட்டின் போரை நிறுத்தினேன்... இந்த நாட்டின் போரை நிறுத்தினேன்' என்று கூறும்போது, 'இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்' என்பதைச் சேர்க்கும்போது, அவரது கூற்று இன்னும் வலுவாகும். சீனாவின் ஆதாயம் மேலே கூறியதுபோல்தான், இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என்று சீனா கூறும்போது, அந்த நாடு தனிக் கவனம் பெறுகிறது. ஏற்கெனவே ட்ரம்ப் இதைக் கூறி வரும் நிலையில், சீனாவிற்கு இன்னும் கூடுதல் கவனம் கிடைக்கும். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் முதலீடு முதல் பிசினஸ் வரை 'சக்சஸ்' ஆக Warren Buffet-ன் '20 ஸ்லாட்' தியரி! - தெரிந்துகொள்ளுங்கள்! பாகிஸ்தானுக்கு ப்ளஸ் 'இந்தியா - பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன்' என்று யார் கூறினாலும், இந்தியா அதை முற்றிலும் தவிர்த்து வருகிறது. இதனால், இந்தியா மீது அந்தந்த நாடுகளுக்கு அதிருப்தி ஏற்படும். ஆனால், அதே கூற்றை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளும்போது, அந்த நாடுகளுக்கு பாகிஸ்தான் மீது ஒரு நல்ல எண்ணம் ஏற்படும். இதற்குக் கைமாறாக பாகிஸ்தானுக்குப் பல நன்மைகள் ஏற்படும். இதற்கு பாகிஸ்தான் - அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள கிரிப்டோ கரன்சி, கனிம வளங்கள் ஒப்பந்தமே சரியான சாட்சி. அமெரிக்கா, சீனா மிக வலுவான நாடுகள் மற்றும் பொருளாதாரங்கள். அவர்களுக்கு இணக்கமாக பாகிஸ்தான் செல்லும்போது, பெரிய பெரிய பலன்கள் ஏற்படும். இந்தியாவுக்கு தான் சிக்கல் இந்தியா தனது இறையாண்மையில் மிகக் கவனம் செலுத்தும் நாடு. எந்த நாடும் தங்களது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருக்கும். இந்தியா - பாகிஸ்தான் மோதல்போக்கில் பிற நாடுகள் வந்து சமாதானம் பேசியன என்று இந்திய அரசு ஒத்துக்கொண்டாலோ அல்ல... இருந்தாலோ... தெரிந்தாலோ இந்திய அரசு பெரும் சிக்கலைச் சந்திக்கும். இதனால்தான், இந்தியா இந்த விஷயத்தை மிகக் கவனமாகக் கையாண்டு வருகிறது. இந்தப் பேச்சுகள் மீண்டும் மீண்டும் எழுவதைத் தடுக்க, இந்தியா கட்டாயம் ஒரு நல்ல நடவடிக்கையை எடுக்க வேண்டும். உச்சத்தில் வெள்ளி; ஆனால், இப்போது வெள்ளி வேண்டாம்; 'இதை' கவனியுங்கள் - சூப்பர் எதிர்காலம்!
Chennai: Gold Winner, a household brand known for its commitment to quality and trust, has launched its latest initiative, #TogetherTastesBetter, a campaign that celebrates the simple yet powerful joy of sharing meals with family and friends.Through this initiative, Gold Winner reinforces the belief that food tastes better when enjoyed together. The campaign encourages people to slow down, be present at the dining table, and prioritise real conversations over digital distractions. By advocating mobile-free mealtimes, the brand highlights the importance of mindful eating and genuine human connection.At its core, #TogetherTastesBetter promotes spending quality time with loved ones and strengthening bonds through shared experiences. The campaign reflects Gold Winner’s larger philosophy of nurturing togetherness and creating moments that bring families and friends closer, one meal at a time.As part of the initiative, Gold Winner has also launched a consumer engagement contest, inviting participants to share photographs of themselves enjoying a meal with their family or friends. The brand will reward the top 100 entries with attractive vouchers, celebrating authentic moments of togetherness and encouraging people to make shared meals a daily habit.With #TogetherTastesBetter, Gold Winner continues to go beyond products, inspiring households to rediscover the value of connection, presence, and togetherness—because when people come together, everything, including food, truly tastes better.
யாழ். பல்கலை மாணவர்களும் தையிட்டி போராட்ட களத்தில்
சட்டவிரோதமாக தனியார் காணிகளில் அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரை முன்பாக காணி உரிமையாளர்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவித்து , யாழ்.பல்கலைகழக மாணவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து பொலிஸார் பெருமளவில் பேருந்துகளில் அழைத்து வரப்பட்டு குவிக்கப்பட்டுள்ளனர். தையிட்டி விகாரையில் இன்றைய தினம் சனிக்கிழமை பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு புதிதாக புத்தர் சிலை ஒன்றினை நிறுவும் நோக்குடன் சிகிரியாவில் இருந்து புத்தர் சிலை ஒன்று கொண்டு வர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் சிகிரியா பகுதியில் இருந்து புத்தர் சிலையுடன் வந்த பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினரை, காங்கேசன்துறை பொலிஸார் பொலிஸ் நிலையம் அழைத்து சென்று வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர், அவர்களை தையிட்டிக்கு செல்ல விடாது, பேருந்தில் திருப்பி அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெனிசுலாவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் –அவசர நிலை அறிவிப்பு
வெனிசுலாவில் இன்று (ஜனவரி 3, 2026) அதிகாலை தலைநகர் காரகாஸ் (Caracas) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்தடுத்து… The post வெனிசுலாவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் – அவசர நிலை அறிவிப்பு appeared first on Global Tamil News .
மனைவியை கொன்றுவிட்டு கணவா் தூக்கிட்டு தற்கொலை
மத்திய தில்லியின் ஆனந்த் பா்பத் பகுதியில் தனது மனைவியைக் கொலை செய்துவிட்டு கணவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது என காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து மத்திய தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: புதன்கிழமை மாலை 5.26 மணிக்கு பிசிஆா் அழைப்பு வந்ததை அடுத்து இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. நய் பஸ்தியில் உள்ள ஒரு வீட்டில் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. உள்ளூா்வாசிகள் முன்னிலையில் கதவு உடைத்து திறக்கப்பட்டது. உள்ளே, 37 […]
Dr Bagyalakshmi Nagarajan Elevated to Senior Vice President – Entertainment Sales at JioStar
Mumbai: JioStar has elevated Dr Bagyalakshmi Nagarajan to the role of Senior Vice President – Entertainment Sales, strengthening its leadership as the company sharpens its focus on innovation-led monetisation across platforms.In her new role, Dr Nagarajan will spearhead Ad Product Innovations and Strategic Partnerships, with a mandate to build new and sustainable revenue streams across JioStar’s entertainment portfolio across India, and she will be based in Mumbai. The elevation reflects the company’s growing emphasis on integrated advertising solutions that blend television, digital, and emerging formats for brand partners.Before this appointment, Dr Nagarajan served as Executive Director – Mid Market FMCG India & India Inbound International from November 2024. In that role, she led revenue monetisation across both TV and digital platforms for domestic and international clients. Her responsibilities included planning and executing large network deals on television while actively evangelising digital solutions to create long-term, high-value partnerships that drove business growth.A seasoned media and advertising professional, Dr Nagarajan has been associated with Star India since 2011. It is her second stint, and she has worked across all the network's locations. Dr Bagyalakshmi has held multiple leadership roles across revenue generation, IT, brand solutions and International business with JioStar. Over more than two decades, she has played a pivotal role in shaping monetisation strategies, client relationships, and integrated sales solutions in an evolving media landscape. She has worked across multiple sectors & mediums of hospitality, IT, print, Television, out-of-home, and Digital.Beyond her corporate leadership, Dr Nagarajan is also an author. She has published an e-book, The Abundance Alchemy: Embracing the 4 Essentials: Relationships, Wealth, Health, and Time, a book that explores holistic success across personal and professional dimensions and is available on Amazon. She was conferred an Honorary Doctorate in November 2023 by NIER and National American University, Delaware, USA, for her work in media.Her elevation comes at a time when media companies are increasingly looking to unlock value through innovation, partnerships, and cross-platform storytelling—areas where Dr Nagarajan brings deep experience and strategic insight.
Dr Bagyalakshmi Nagarajan elevated to Senior Vice President – Entertainment Sales at JioStar
Chennai: JioStar has elevated Dr Bagyalakshmi Nagarajan as Senior Vice President – Entertainment Sales, marking a key leadership move as the company sharpens its focus on innovation-led monetisation and strategic partnerships across its entertainment portfolio.In her new role, Dr Nagarajan will be responsible for Ad Product Innovations and Partnerships, with a clear mandate to build new revenue streams across television and digital platforms, overseeing South regional brands, operating out of Chennai, and will play a pivotal role in driving growth for JioStar’s Tamil Cluster, a critical market within the network’s regional entertainment strategy.As per an update shared by Dr Nagarajan on LinkedIn, the expanded role brings together product innovation, partnerships, and regional leadership—reflecting JioStar’s intent to deepen advertiser engagement through customised, market-specific solutions, especially in the South.Prior to this elevation, Dr Nagarajan served as Executive Director – Mid Market FMCG India & India Inbound International from November 2024. In that capacity, she led revenue monetisation across both TV and digital platforms for Indian and international clients. Her responsibilities included planning and executing large-scale network deals on television, while strongly evangelising digital solutions to build long-term partnerships. A significant part of her mandate involved working closely with South-based brands, particularly in FMCG and regional advertiser categories, aligning national scale with regional depth.Dr Nagarajan has been associated with Star India since 2011, during which she has held multiple leadership roles across revenue generation and business development. Over more than a decade, she has built deep relationships with advertisers, especially in southern markets, and has been instrumental in shaping integrated sales strategies that bridge regional insights with network-wide objectives.Beyond her corporate career, Dr Nagarajan is also an author. She has written The Abundance Alchemy: Embracing the 4 Essentials: Relationships, Wealth, Health, and Time, a work that explores holistic success across relationships, wealth, health, and time management, and is available on Amazon.
Trump Warns Iran Over Protest Crackdown
US President Donald Trump has warned Iran that the United States will support protesters if Iranian security forces open fire
14 வயது சிறுவன் அடித்துக் கொலை- தந்தை கைது
இரத்தினபுரி மாவட்டம், தெரணியகல நூரி (Noori) காவலஹதுறைப்பிரிவுக்குட்பட்ட நூரியவத்தை 2-ஆம் பிரிவில் தந்தையே தனது மகனை அடித்துக் கொலை… The post 14 வயது சிறுவன் அடித்துக் கொலை- தந்தை கைது appeared first on Global Tamil News .
Birla Opus Paints launches Pongal campaign for style colour smart interior range
Mumbai: Birla Opus Paints, part of the Aditya Birla Group’s Grasim Industries, has launched a new festive campaign in Tamil Nadu to mark Pongal, spotlighting its Birla Opus Style Colour Smart range of interior emulsions. The digital film captures the essence of the harvest festival through everyday family traditions, showing how refreshed, vibrant interiors can elevate festive moments and bring loved ones together.Set in a traditional Tamil household, the film follows a young newlywed couple living in a joint family as they prepare their home for Pongal. As conversations unfold around choosing the right colour palette for their home, the narrative highlights how the Style Colour Smart Interior range enhances the beauty of newly painted spaces. The storyline weaves through familiar festive rituals such as kolam-making and home preparations, subtly showcasing the role of colours in transforming the atmosphere of a home.The emotional core of the film emerges when the daughter-in-law is reminded of her own family’s Pongal celebrations. In a thoughtful gesture symbolising empathy and togetherness, her husband surprises her by inviting her parents to join the festivities. As both families come together under one roof, the film reinforces the spirit of unity and warmth that defines Pongal. The campaign concludes with a heartfelt message encouraging families ‘to start a new tradition’ this Pongal, celebrating joy, harmony and new beginnings.[caption id=attachment_2479625 align=alignright width=200] Inderpreet Singh,[/caption]Commenting on the campaign, Inderpreet Singh, Head of Marketing, Birla Opus Paints, said, “Pongal is a festival that brings families together and marks new beginnings. With Birla Opus Paints new campaign for the Style Colour Smart Interior range, we wanted to reflect the cultural warmth of Tamil Nadu while showcasing how refreshed interiors can enhance festive celebrations. This film is a tribute to the traditions that make Pongal special, and the role colours play in creating memorable moments.” The campaign has been released digitally and is being promoted across online platforms, aligning the brand’s offering with regional culture, festive emotion and everyday family moments, while reinforcing Birla Opus Paints’ focus on design-led, culturally relevant storytelling.https://www.youtube.com/watch?v=ue21ccpl8Gc
Nine Mayiladuthurai Fishermen Arrested by Sri Lankan Navy
Nine fishermen from Mayiladuthurai were arrested by the Sri Lankan Navy near Kodiakkarai on Saturday. The fishermen had gone out
❄️ லண்டனில் மஞ்சள் நிற சுகாதார எச்சரிக்கை
லண்டனில் நிலவும் இந்தக் கடும் குளிர் காரணமாக UKHSA (UK Health Security Agency) மஞ்சள் நிற சுகாதார… The post ❄️ லண்டனில் மஞ்சள் நிற சுகாதார எச்சரிக்கை appeared first on Global Tamil News .
Dense Fog Disrupts Flights, Trains Across North India
The India Meteorological Department (IMD) has issued a red alert for dense fog in several parts of north India. The
அரசு ஊழியர்கள் ஓய்வூதிய கனவு நிறைவேறியது..முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி - ஜாக்டோ ஜியோ உருக்கம்!
தமிழக அரசுக் கொண்டு வந்த உறுதி செய்யப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
GIVA launches ‘Glow in Motion’, unveils new jewellery collection fronted by Barkha Singh
Bengaluru: GIVA, a fine jewellery brand, has launched its latest campaign and collection, ‘Glow in Motion’, fronted by actor and youth icon Barkha Singh. The new range celebrates modern femininity, movement and everyday elegance, introducing jewellery designed to move with the wearer and interact with light—creating a glow that evolves through the day. The launch is anchored by a visually compelling television commercial that unfolds through a playful, high-energy heist narrative. Set against energetic music and fast-paced storytelling, the film portrays a moment so irresistible that Barkha’s character bends the rules for a glimpse, a touch, and ultimately the glow of the jewellery—bringing alive the idea that some sparkle is simply impossible to ignore. Each piece in the Glow in Motion collection is crafted in 925 sterling silver and engineered to reflect fluidity and light. Designed using advanced CNC (Computer Numerical Control) cutting technology, the jewellery is carved with microscopic precision to create fine textures, perfect symmetry and graceful movement. The cutting technique enables the pieces to reflect light from multiple angles, making them sparkle differently with every movement—symbolising confidence, energy and effortless elegance. Speaking about the campaign, Resha Jain, Chief Brand Officer, GIVA , said, “As we kickstart the new year with Glow in Motion, we’re excited to bring a collection that reflects how women today truly live — expressive, dynamic and constantly evolving. We wanted to create jewellery that doesn’t just sit on you, but responds to light, moves with you, and becomes part of your everyday rhythm. Barkha embodies this spirit beautifully, making the collection both aspirational and deeply relatable.” The campaign is being rolled out as a high-impact 360-degree initiative across television, outdoor, retail and digital platforms. GIVA is strengthening its on-ground visibility through premium hoardings and immersive retail activations, while its stores will feature dedicated Glow in Motion sections with focused product displays and prominent visual merchandising placements aimed at elevating the in-store experience and driving footfalls. With a retail presence of 300+ stores across India, GIVA continues to expand its national footprint, reinforcing its position as a culturally relevant, design-forward jewellery brand that blends fashion, movement and self-expression. View this post on Instagram A post shared by Barkha Singh (@barkhasingh0308)
Bullet Train Project Creates Jobs, Cuts Travel Time
Union Minister Ashwini Vaishnaw has said that the Bullet Train Project is creating a large number of jobs and will
2,000 ரூபாய் நோட்டுகள் இன்னும் இருக்கா? ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள முக்கியமான அறிவிப்பு!
உங்களிடம் இன்னும் 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்தால் பயப்படத் தேவையில்லை. இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள முக்கியமான அறிவிப்பு.
Textile PLI Scheme Application Deadline Extended
The government has extended the deadline for submitting fresh applications under the Production Linked Incentive (PLI) Scheme for Textiles. The
ஐபிஎல் 2026! முஸ்தாபிசுர் ரஹ்மானை நீக்குங்க ..கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ வலியுறுத்தல்!
டெல்லி :வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் மற்றும் வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து, IPL 2026 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியில் இடம்பெற்றுள்ள வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை விடுவிக்குமாறு BCCI உத்தரவிட்டுள்ளது. BCCI செயலாளர் தேவஜித் சைகியா, ANI செய்தி நிறுவனத்திடம், “சமீபத்திய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு KKR அணியிடம் முஸ்தபிசுர் ரஹ்மானை விடுவிக்கச் சொல்லியுள்ளோம். மாற்று வீரருக்கு அனுமதி கோரினால் வழங்கப்படும்” என்று தெரிவித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் இந்த மினி […]

26 C