வேன் சாரதி உறக்கத்தால் கோர விபத்து
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வேன் விபத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (08) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வேன் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த பாதுகாப்பு வேலியில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வேனின் சாரதி உறங்கியதால் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தின் போது வேனில் பயணித்த இரண்டு பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை […]
இலங்கையில் 15 வயது சிறுவன் ஒருவனுக்கு எச்.ஐ.வி தொற்று
இலங்கையில் 15 வயது சிறுவன் ஒருவனுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் வேதனையான விடயமாகும் என பதுளை பொலிஸ் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.டபிள்யூ.பி.எஸ். பாலிபன தெரிவித்துள்ளார். உலக தோல் சுகாதார தினத்தை முன்னிட்டு பதுளை போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற கருத்தரங்கிலெயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பாலியல் துஷ்பிரயோகம் சிறுவர்கள் மேலதிக வகுப்புகளுக்கு செல்வதாக கூறி விட்டு காட்டுக்குள் சென்று வெவ்வேறு நபர்களுடன் கூடி பழகி நாளை […]
அடிமேல் அடி வாங்கும் எலான் மஸ்க்.. நம்பர் 1இல் இருந்தாலும் சறுக்கல்!
டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு சரிவைச் சந்தித்துள்ளது.
Bengaluru: Chief Marketing Officers (CMOs) are under growing pressure to drive profitability and revenue growth, even as they navigate the complex demands of AI integration, ecosystem leadership, and talent transformation, reveals the IBM CMO Study 2025. The findings from the global study by the IBM Institute for Business Value (IBV) show that 63% of Indian CMOs are now accountable for delivering profitability , closely aligned with their global counterparts (64%). Additionally, 53% are directly responsible for driving revenue growth , underscoring the CMO’s expanding role beyond traditional brand stewardship.[caption id=attachment_2464647 align=alignleft width=261] Tuhina Pandey [/caption]Additionally, Indian CMOs are prioritizing customer experience, tech modernization, and business model innovation to future-proof their organizations, alongside scaling service delivery and marketing, and sales effectiveness . Yet, they face critical gaps in responsible AI, talent readiness, and data utilization. The findings highlight a growing disconnect between ambition and execution in the age of generative AI. “As AI radically transforms how businesses engage, operate, and grow, Indian CMOs are uniquely positioned to lead this shift by harnessing AI responsibly,” said Tuhina Pandey, Director – APAC Communications & Marketing, India and South Asia, IBM . She added, “While the potential of AI is clear, what’s needed now is a bold new playbook, one powered by trusted data, skilled talent, cultural reset, and AI augmentation.” Key India Findings: Business Transformation Priorities: CMOs are focusing on Customer Experience (41%), scalability of delivery of services (37%), technology modernization (37%), marketing & sales effectiveness (34%), and business model innovation (32%) to drive future readiness. Responsible AI Gap : Only 26% of Indian CMOs have established responsible AI guidelines to ensure fairness, transparency, and accountability in automated decision-making. Skills Paradox : While 44% of CMOs believe their function is ready to integrate Agentic AI, only 26% believe they have the necessary talent to achieve their goals over the next two years. In India, just 23% of CMOs have prepared their teams for the cultural and operational shifts AI agents will bring. Untapped data : 63% agree that generative AI’s value lies in proprietary data , yet only 1% of enterprise data is being tapped . Cross-functional silos : Only one-third of organizations have cross-functional view of the customer journey. CMOs estimate that fully aligning marketing, sales, and operations could unlock up to a 20% increase in revenue . Ecosystem focus : 62% of Indian CMOs prioritize partnerships , well above the global average of 47%.
'கடைசி 5 நிமிடம் அந்தப் பெண்ணின் மனது... நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது...' - ரிதன்யா குறித்து அம்பிகா
திருப்பூர் அருகே, `கணவர் மற்றும் மாமனார், மாமியாரின் வரதட்சணை கொடுமை தாங்க முடியவில்லை' எனக் கூறி திருமணமான இரண்டே மாதங்களில் ரிதன்யா என்ற இளம் பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பலரும் இந்த சம்பவத்திற்கு எதிராகக் குரல் கொடுத்திருந்தனர். இந்நிலையில் நடிகை அம்பிகா ரிதன்யாவின் வீட்டிற்குச் சென்று அவரின் பெற்றோருக்கு அறுதல் கூறியிருக்கிறார். ரிதன்யா, கவின்குமார் அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கண்ணை மூடினாலே இதுதான் எனது மனதிற்கு வருகிறது. அந்தப் பெண் ஓர் உயிர். கொடூரமான ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. கேட்கவே வேதனையாக இருக்கிறது. ஆனால் சரியான நடவடிக்கையை இன்னும் மேற்கொள்ளாமல் இருக்கிறார்கள். இப்போதெல்லாம் செய்தியைக் கேட்பதற்கே பயமாக இருக்கிறது. ரிதன்யாவின் பெற்றோர் இடத்தில் இருந்து நான் யோசித்துப் பார்க்கிறேன். மற்ற நாடுகளில் கொடுக்கிற மாதிரி தண்டனை கொடுக்க வேண்டும். உடனே தண்டனையைக் கொடுத்தால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கும். இனி இன்னொரு உயிர் போகக்கூடாது. அம்பிகா - ரிதன்யாவின் அம்மா ஒருவரின் கண்ணீரைப் பார்த்து சந்தோஷப்படுவதற்கே சிலர் இங்கு இருக்கிறார்கள். நடந்த கொடுமைக்கு இன்னும் ஏன் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் என்னுடைய கேள்வி. கடைசி 5 நிமிடம் அந்த பெண்ணின் மனது எவ்வளவு அவஸ்தை பட்டிருக்கும் என நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது என்று மனவேதனையுடன் பேசியிருக்கிறார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
2 நாள் பயணம்.. இன்று திருவாரூர் செல்லும் முதல்வர் ஸ்டாலின் - சிறப்பு ஏற்பாடுகளின் விவரம் இதோ!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று புறப்பட்டார் இந்த சுற்று பயணத்தின் போது திருவாரூர் மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: கதிரிடம் அரசி சொன்ன பொய்.. அப்பாவை தேடும் செந்தில்.. பாண்டியன் செய்த காரியம்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 நாடகத்தில் செந்தில் கவர்மென்ட் வேலைக்கு சேர்ந்துள்ள நிலையில், அவன் பெயரில் அர்ச்சனை செய்வதற்காக கோயிலுக்கு கிளம்பி வருகிறான் பாண்டியன். மற்றொரு பக்கம் அப்பாவிடம் ஆசீர்வாதம் வாங்குவதற்காக அவரை தேடி அலைந்து கொண்டிருக்கிறான் செந்தில். இதனிடையில் திடீரென அண்ணன்களை சந்தித்து பேசுகிறாள் அரசி.
Sony Sports Network strengthens regional footprint with dedicated Tamil and Telugu Sports channels
Mumbai: Sony Sports Network, a destination for premium sports entertainment, is reinforcing its regional connect with the launch of two dedicated regional language sports channels. Starting July 10, 2025, the network will roll out Sony Sports Ten 4 Tamil and Sony Sports Ten 4 Telugu, offering viewers exclusive sports content in their preferred languages.This strategic move aims to streamline the network’s offerings and provide a distinct, culturally resonant destination for Tamil and Telugu-speaking audiences. With this launch, Sony Sports Network continues its mission to make sports viewing more accessible, immersive, and emotionally engaging for fans across India.In addition to the launch of the regional channels, Sony Sports Network is also refreshing the identity of its Hindi offerings. Sony Sports Ten 3 (SD) will be rebranded as Sony Sports Ten 3 Hindi, and Sony Sports Ten 3 (HD) will become Sony Sports Ten 3 Hindi HD. This rebranding highlights the network’s ongoing commitment to providing a high-quality, language-first experience for Hindi-speaking audiences.[caption id=attachment_2464638 align=alignleft width=300] Rajesh Kaul[/caption] Rajesh Kaul, Chief Revenue Officer - Distribution & International Business and Head - Sports Business, Sony Pictures Networks India, said, “The launch of Sony Sports Ten 4 Tamil and Sony Sports Ten 4 Telugu is our endeavour to provide localized content on dedicated Tamil and Telugu sports channels that make it easier than ever for fans to enjoy their favourite sporting moments in the language of their choice. This launch is about creating a seamless viewing experience and building a stronger emotional connection with our audiences in the regional markets. We aim to bring premium sports content closer to home and deliver the joy of live sports in a way that feels personal and relevant.” This announcement comes just ahead of a blockbuster sports calendar, which includes marquee properties such as the India Tour of England, Asia Cup, UFC, UEFA Champions League, and more. With language-tailored channels now in place, Sony Sports Network is set to elevate the fan experience with a more inclusive, localised, and impactful presentation of sports.
Why Purpose-Driven Brands Are Winning in PR and How to Become One
Public relations is experiencing a significant evolution, moving beyond traditional tactics to embrace more values-driven, narrative-rich strategies. Once dominated by product pitches and campaign spotlights, today’s PR success stories are being built around something far more enduring: purpose . Not just a brand’s social mission, but its reason for existing in a fast-changing world.At a time when brand trust is low, attention is fragmented, and newsrooms are shrinking, purpose-driven brands are emerging as the most media-relevant and resilient. But this isn’t just a moral shift—it’s a measurable one. The Changing Expectations of Consumers and Journalists Consumer trust in institutions, including brands, is declining globally, as indicated by the Edelman Trust. Yet brands that act with clear, demonstrated purpose are bucking this trend. As per Zeno Group’s Strength of Purpose study, consumers are significantly more inclined—by a factor of four to six—to buy from, trust, advocate for, and stand by brands that demonstrate a strong and meaningful purpose.And it’s not just consumers who are aligning with purpose; journalists are too. With fewer reporters covering more beats, editorial teams are under pressure to produce content that offers social value, relevance, and resonance. Purpose-driven stories provide this, whether it’s a small D2C brand advocating for better mental health resources or a legacy conglomerate decarbonising its operations.Media gatekeepers are increasingly expecting brands to demonstrate their commitments. This means corporate social responsibility (CSR) is no longer a quarterly press release; it’s an always-on narrative. The Evolution of PR: From Reputation Management to Values Amplification Traditionally, PR focused on visibility, reputation management, and crisis response. But the rise of purpose-first communications has added a fourth, critical dimension: values amplification . PR is now the connective tissue between what a brand believes internally and how it shows up publicly, through earned media, executive voice, strategic partnerships, and cultural storytelling.Earned media, in particular, has become more discerning. Journalists now ask: Is this initiative changing the status quo? Is it meaningful or just marketing? Does the spokesperson have credibility in this space?To meet this bar, PR teams are rethinking their approach. They’re mapping communications to ESG priorities, working cross-functionally with sustainability and HR teams, and even helping shape the brand’s foundational narrative to align with global conversations. Purpose Without Performance Doesn’t Work And PR Can’t Fix That Not every purpose-driven message holds weight, and PR alone can't compensate for a lack of substance. In fact, PR can only amplify what’s genuinely being done. Today’s consumers are quick to detect and call out superficial activism, greenwashing, and empty purpose-driven gestures.For example, a brand that champions climate action but has opaque supply chains or lacks a transition roadmap will struggle to gain credible media traction. Similarly, empty DEI statements without internal metrics or accountability mechanisms are now routinely called out not just by activists but by journalists and even employees.In this context, PR must be as involved in internal alignment as it is in external storytelling. Communications teams are increasingly acting as internal consultants, stress-testing purpose claims, identifying gaps, and ensuring that what is being communicated can withstand scrutiny. How Brands Can Build a Credible Purpose Platform And Use PR to Scale A strong purpose is architected, not retrofitted. Brands that succeed in this space start with a clear articulation of what societal need they aim to address, and how that connects to their business model. It doesn’t always have to be activism; even operational commitments like rethinking packaging, investing in employee wellbeing, or reshaping community engagement can form the basis for purpose-led narratives.Once defined, this purpose needs to show up across multiple storytelling layers. Founders and CEOs need to communicate effectively and convincingly about the topic. Partners and third parties (like NGOs or industry bodies) must reinforce it. And PR must design campaigns and pitches that allow for journalistic depth, not just promotional surface.Many PR teams today are building purpose media kits —packages that include data-backed case studies, third-party endorsements, behind-the-scenes proof points, and executive vision statements. These help the media cover purpose stories with accuracy and impact.Another emerging tactic is integrated narrative planning , where purpose themes are embedded into the annual media calendar. For instance, if a brand’s purpose revolves around financial inclusion, PR teams may map media efforts around key policy moments, UN awareness days, or budget announcements, ensuring purpose never feels disconnected from context. From PR Strategy to Culture Strategy Perhaps the most important evolution is that PR is no longer confined to media engagement alone. Purpose stories now flow into recruitment campaigns, investor presentations, internal newsletters, and LinkedIn content from the C-suite. The boundaries between external reputation and internal culture are fading, and PR is bridging the two.Purpose-led communication, when done right, creates a flywheel effect. It attracts talent who believe in the mission. It draws in partners who want to co-create impact. It strengthens customer relationships beyond transactions. And crucially, it earns media interest, not because the story is branded, but because it’s worth telling . Conclusion The brands winning in PR today are not those with the biggest budgets or flashiest campaigns—they’re the ones with clarity, conviction, and a credible point of view. Purpose is no longer an add-on; it’s the storyline. It guides how a brand’s beliefs turn into action, how those actions turn into stories, and how those stories build trust in a cynical world.In a media landscape crowded with noise, brands with authentic purpose and the PR discipline to express it are the ones breaking through. (Views are personal)
வாடகை வீட்டை காலி செய்யாத வழக்கறிஞர்: 4 மாத சிறை தண்டனை விதித்த உயர் நீதிமன்றம்! - என்ன நடந்தது?
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ. மோகன்தாஸ் (54). இவர் வசித்து வந்த வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததாக நீதிமன்றத்தில் வீட்டு உரிமையாளர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கின் இருதரப்பையும் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மே 31, 2025-க்குள் வீட்டை காலிசெய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றம் கொடுத்தக் காலக்கெடுவைக் கடந்தும் வழக்கறிஞர் மோகன்தாஸ் வீட்டை காலிசெய்ய மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. தீர்ப்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இந்த நிலையில், வீட்டு உரிமையாளர் மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி என். சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, பல ஆண்டுகளாக வாடகை வீட்டில் இருக்கும் வழக்கறிஞர் தொடர்ந்து வீட்டு உரிமையாளருக்கு தொல்லைக் கொடுத்து வந்ததும், வீட்டு உரிமையாளர் மீது ஏராளமான வழக்குகளைத் தொடர்ந்ததோடு மட்டுமல்லாமல், 1989-ம் ஆண்டு பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைகளைத் தடுக்கும்) சட்டத்தின் கீழ் புகார் அளிக்கப்பட்டதும் தெரியவந்தது. இந்த விசாரணைக்குப் பிறகு நீதிபதி கடுமையானக் கோபத்துடன், ``வாடகை வீட்டில் இவ்வளவு காலமாக இருந்துக்கொண்டு வீட்டு உரிமையாளரைக் கொடுமை படுத்தியது, நீதிமன்ற உத்தரவை மீறி நீதிமன்றத்தை அவமதித்தது உள்ளிட்டக் காரணங்களால் 4 மாத சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. மேல் முறையீடு செய்வதற்கு கால அவகாசம் கொடுக்கப்படாது. சிறையிலிருந்து மேல் முறையீடு செய்துகொள்ளலாம். உச்ச நீதிமன்றம் இத்தகைய கடுமையான தவறான நடத்தையை, இந்த நீதிமன்றம் உறுதியாக எதிர்க்கவில்லை என்றால், அத்தகைய நேர்மையற்ற வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் சாதகமானதற்கு சமமாகும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலும், அவரது நடத்தை ஒரு வழக்கறிஞருக்குத் தகுதியற்றது என்பதால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்திருக்கிறது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY சென்னை: மனைவியைத் தன் வழிக்குக் கொண்டு வர கணவர் செய்த விபரீத செயல்; பதிலடி கொடுத்த பெண் ஐடி ஊழியர்
கடலூர் ரயில் விபத்து நிகழ்ந்தது இப்படி தான்... தெற்கு ரயில்வே புதிய விளக்கம்... !
கடலூர் மாவட்டத்தில் பள்ளி வேன் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்து குறித்து தெற்கு ரயில்வே புதிய விளக்கம் அளித்துள்ளது. இதில், விபத்து நிகழ்ந்தது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
Instagram Tops India’s Creator Economy with 2 Million+ Creators: Kofluence Report 2025
Mumbai: Kofluence, an Ad-Tech influencer marketing platform, is proud to unveil the latest edition of its flagship annual publication, Decoding Influence: The 2025 Influencer Marketing Report. Drawing insights from over 1,000 creators, marketers, and industry experts, the study offers an expansive data-led study decoding the evolution of the country’s creator economy and the growing maturity of influencer marketing within digital AdEx.[caption id=attachment_2398464 align=alignleft width=181] Sreeram Reddy Vanga [/caption] India's influence economy has not only seen growth but also a decentralisation of influence. There is a dynamic shift with creators in Tier 2 and Tier 3 cities, often creating content in regional and vernacular languages, who are building strongly engaged communities through hyperlocal narratives. Amidst a trillion-dollar influencer advertising opportunity in India, we’re seeing brands approach influencer partnerships with far more intention and as a strategic marketing lever, driven by data, sustained by technology, and measured against business outcomes, observes Sreeram Reddy Vanga, CEO and Co-Founder of Kofluence. Key Insights from the Report: Platform Dynamics and Monetisation Shifts: Instagram remains the most creator-focussed platform, with an estimated 1.8-2.3 million Indian creators. Short-form video content has emerged as the preferred monetization vehicle, with commercial rates for Instagram Reels demonstrating strong earning potential, from ₹500-₹5,000 for creators with less than 10,000 followers and starting at ₹2 lakhs and above for mega influencers and celebrities.Sectoral Influencer Investments: India’s influencer marketing industry is now estimated at Rs. 3,000–3,500 Crores and growing. Sector-wise, E-commerce alone accounts for 23% of the sector’s annual spends, followed by FMCG at 19%. Notably, over one in four brands surveyed said they increase influencer budgets during product or service launches, further reinforcing content creators’ roles in brand discovery and conversion.Regional And Micro Influence: India's linguistic and cultural diversity has catalyzed sophisticated regional marketing strategies, with 52% of marketers identifying micro-influencers (10,000-100,000 followers) as optimal for hyperlocal campaigns. Diwali continues to drive the highest seasonal campaign activity, with a majority of brands initiating campaign planning anywhere from two weeks to a month in advance.AI Integration And Platform Play: The report finds that 61% of brands are now leveraging tech platforms to streamline influencer operations, with 18% fully integrated and 20% in the early transition stage of adopting platform solutions. Additionally, 29% have adopted generative AI for creative content generation, making it the top AI use case for marketing and brand professionals.[caption id=attachment_2394273 align=alignright width=187] Ritesh Ujjwal [/caption] With India crossing 900 million internet users, the creator economy is poised for continued expansion, fueled by government initiatives as well as significant technological advancements. Looking ahead, I believe we are moving towards the phase of integrated influence in which advertising mediums will increasingly converge together. “Decoding Influence 2025 is built on strong platform intelligence and first-party data, and will give marketers strategic insights on a rapidly evolving industry that is being transformed by AI, cookie deprecation and shifting creator-brand relationships. We hope you will find this report useful as you plan your next steps,” said Ritesh Ujjwal, Co-Founder of Kofluence.
மீண்டும் கிளம்பிய கங்குலி பயோபிக் பேச்சு: ஐஸ்வர்யா ரஜினிக்கு என்ன குறைச்சல்னு கேட்கும் ரசிகர்கள்
முன்னாள் கிரிக்கெட் வீரரான சவுரவ் கங்குலின் வாழ்க்கை வரலாற்று படம் உருவாகப் போகிறதோ என மீண்டும் பேச்சு கிளம்யிருக்கிறது. அதற்கு காரணம் பாலிவுட் தயாரிப்பாளர் அங்கூர் கார்க் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம் தான்.
விமானப் பயணிகளின் எண்ணிக்கை.. கெத்து காட்டும் டெல்லி ஏர்போர்ட்!
சர்வதேச அளவில் விமானப் பயணிகளைக் கையாளுவதில் டெல்லி விமான நிலையில் மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது.
‘The Game Plan’ at IAMGAME 2025 Opens VC Doors for Sports Entrepreneurs
New Delhi: The upcoming IAMGAME Sports Conclave 2025, set to take place on July 18–19 at Andaz Delhi by Hyatt, Aerocity, is poised to bring together leading voices from across the sports, technology, and venture capital sectors to explore the rapidly growing landscape of India’s sports economy.At the heart of this year’s conclave is ‘The Game Plan’, a closed-door investor pitch session that offers selected early-stage sports startups a unique opportunity to present their ideas directly to an esteemed panel of investors. Participating names include Apurva Chamaria (Google), Lloyd Mathias (Angel Investor), and Pawan Raj Kumar (Zeca Ventures). Each venture will have 15 minutes to pitch, followed by interactive feedback and strategic dialogue—designed to sharpen ideas and foster real funding opportunities.[caption id=attachment_2464626 align=alignleft width=163] Karan Singh Chettri[/caption] India’s sports economy is evolving with exciting momentum, driven by the efforts of athletes, entrepreneurs, and institutions alike. At IAMGAME, our focus is on creating spaces for genuine collaboration and exchange. ‘The Game Plan’ is an initiative that brings promising startups closer to those who can help them refine their ideas, expand their networks, and shape impactful journeys within the sports space,” said Karan Singh Chettri, Founder & CEO, IAMGAME. [caption id=attachment_2464629 align=alignright width=133] Mandeep Malhotra[/caption]Adding to this, Mandeep Malhotra, Co-Founder & Director, IAMGAME, noted, “We see IAMGAME as more than an event; it's a platform for building future-facing conversations around sports entrepreneurship. With ‘The Game Plan’, we’re creating a space where ventures can connect with enablers and decision-makers in meaningful ways.” IAMGAME 2025 will also host high-impact sessions exploring the intersection of grassroots sports innovation, esports, scalable revenue models, and future-ready infrastructure. Other highlights include panels on public-private partnerships, fan engagement in the digital age, and new investment strategies in the sports ecosystem.Prominent speakers for this edition include Sudhanshu Mittal, President of the International Kho Kho Federation; Krishnan Chatterjee, Google Cloud India; Vinit Karnik, GroupM; Darshana Bhalla, D’Artist Sports Ventures; and Arjun Singh, Grant Thornton Bharat.A special focus will be placed on athlete-led ventures, women-led sports businesses, and the impact of data and media in driving reach, regional content creation, and inclusivity in India’s sporting narrative.“IAMGAME 2025” aims to become a catalyst for collaboration and innovation, engaging everyone from athletes and entrepreneurs to investors and policymakers, in building a thriving, future-focused sports economy.
Being research-driven means we ask a lot of questions: Shriya Seshadri, Summer Owl Studio
Summer Owl Studio started with a simple intention, to create innovative designs that are thought-out and intentionally produced, and to bring global standards of design to India. Every design decision that it makes the company explains has a reason behind it and that reason is a combination of the head + the heart. It says that it has grown and evolved into a team of individuals with knowledge of their area of expertise.The team has successfully completed 200+ projects, ranging from brand development and packaging to photography, social media design, website, and UI/UX design. The team has executed projects in over 9 countries worldwide, crafting brands across India, Australia, the United States, Canada, Singapore, Malaysia, Myanmar, Qatar, and the UAE.It has collaborated with 18+ industries, spanning hospitality, food and beverages, skincare, healthcare, technology & ERP, pet care, kids wear, home decor, fashion, law, and more! Medianews4u.com caught up with Shriya Seshadri, Founder and Creative Director SummerOwl Studio Q. What was the gap seen in the market that led to the creation of Summer Owl Studio? Summer Owl Studio came out of a simple but strong instinct. I wanted to build brands that spoke, not just looked good. Too often, I saw a disconnect between a brand’s idea and how it was communicated. The design might look great, but the message didn’t land.“Summer Owl Studio was built to be that bridge between brand idea and brand communication. Strategy-led, creatively driven. That’s where we love to operate. Q. The focus of Summer Owl Studio is on empathy, insight, and creativity. What tactics work to ensure that this happens? Does the team comprising mostly of women mean that it is easier to bring in empathy to work done? Empathy is a big word, but for us, it shows up in the little things. We listen more than we assume. We try to understand not just the client, but the customer too. Insight comes from conversations, not just briefs.As for the team, it’s less about gender and more about how we work. Everyone has a voice. Ideas can come from anywhere. Nobody’s micromanaged or boxed in. That openness naturally brings in more empathy, more creativity, and a lot of fresh thinking. Q. The aim is to build a studio culture that’s deeply collaborative and research-driven. What does this entail? We don’t do creativity in silos. If someone on the content team has a great design idea, they’re heard. If a designer has a thought on tone, they pitch in. Collaboration for us is about trust, not hierarchy.Being research-driven means we ask a lot of questions. Who are we speaking to? What do they care about? How do they experience the world? Q. Could you talk about work done with companies like The Binge Story, BySimran, and Luxmi Estates that stands out? Each of these brands had a clear identity. Our job was to bring it to life in a way that felt true and fresh.● The Binge Story is a cloud kitchen that focuses on clean ingredients and transparency. The brand needed to look vibrant and fun, like a QSR, but still feel honest. The logo features a pan from the top — a small nod to the idea of keeping everything visible and above board.● BySimran is a jewellery label from New York with a minimal desi girl aesthetic. It’s inspired by traditional Indian pieces but reimagined for the modern customer. We kept the branding elegant and romantic, letting the jewellery speak for itself.● Luxmi Estates came with a strong legacy and a deep connection to nature. The goal wasn’t just to sell tea, but to build something rooted in storytelling, heritage, and sustainability. The visual language was designed to feel rich, calm, and long-lasting. Q. What do clients (especially startups and D2C brands) expect from creative partners today? They want partners who understand their business.Founders today are sharp. They’re clear on their vision and quick to experiment. What they need is a creative partner who can match that energy, while bringing structure, aesthetics, and strategy into the mix. They don’t want just design or content. They want thinking. Q. How is Summer Owl Studio leveraging AI? We’re using AI to speed things up without losing the magic. Tools like ChatGPT, Adobe Firefly, and Kling help with content ideation, image generation, and converting visuals into short videos.It gives us more space to play and prototype. But at the core, our creative thinking stays human. AI helps us get to ideas faster! Q. How are boutique agencies gaining ground by being more nimble and emotionally intelligent? Boutique studios are typically built to move fast and think deep. We don’t have layers of process slowing us down. That makes us more flexible and more in tune with what a brand actually needs.Emotional intelligence plays a big role too. Knowing how to work with people. When to push, when to pause, how to listen better. Q. While work life balance is important is it a challenge when clients have tight deadlines? We’ve learned to work in sprints instead of trying to keep everything perfectly balanced. Some weeks are more intense, and some are quieter. We set clear expectations and try not to glorify burnout. It’s still a work in progress, but the goal is to grow without losing our rhythm.
சிங்கமலை குளத்தில் தவறி விழுந்து இளைஞன் மாயம்
அட்டன் சிங்கமலை குளத்தில் தவறி விழுந்த 17 வயது இளைஞன் காணாமல் போயுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆறு நண்பர்களுடன் புகைப்படம் பிடிக்க சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொட்டகலை கேம்பிரிஜ் கல்லூரியில் சாதாரண தரம் கற்று பரீட்சை பெறுபேறுக்காக காத்திருந்த தமிழ்மாரன் என்ற இளைஞனே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இளைஞர் உள்ளிட 06 பேர் நேற்று மாலை 05.00 மணியளவில் குறித்த ஆற்றுப்பகுதிக்கு சென்றுள்ளனர். இதன் போதே குறித்த இளைஞன் தவறி விழுந்துள்ளார். கிடைத்த […]
Three Indian Creative Leaders Named to Prestigious Global Jury for Young Guns 23
Mumbai:The One Club for Creativity has announced its global jury lineup for Young Guns 23 , featuring over 100 leading creative professionals from around the world — including three top names from India’s creative industry. The prestigious Young Guns competition is the industry’s only global, cross-disciplinary, portfolio-based awards program that honors outstanding young creative professionals aged 30 and under. This year’s edition sees India represented on the global jury by: Geet Rathi , Founder and Creative Director, Openfield, Mumbai Sajid Shaikh , Creative Director, 46&2, Mumbai Tanu Sinha , Head of Design, PepsiCo India & South Asia, Gurgaon Their inclusion in the jury underscores India’s growing prominence in the global creative ecosystem. These professionals will join their international counterparts in evaluating submissions that span advertising, design, illustration, filmmaking, photography, and other creative disciplines. Now in its 23rd edition, Young Guns continues to spotlight emerging talent from across the globe. Past winners have included Oscar-winning directors, globally acclaimed designers, and industry-defining creatives. Among them are the film directing duo DANIELS ( Everything Everywhere All at Once ), “Top Gun: Maverick” director Joseph Kosinski, and renowned graphic designers like Stefan Sagmeister and Jessica Walsh. The competition accepts entries comprising both professional and personal work, with deadlines set for August 14 (early), August 28 (regular), and September 18 (final). Winners will be revealed in December. All winners receive the iconic Young Guns Cube—reimagined each year by a past winner—along with a one-year One Club membership, permanent profile on the Young Guns site, and exclusive career opportunities. This year’s award branding and cube design are led by Young Guns 19 winner and YG23 jury member Khyati Trehan , a senior designer at Google Creative Lab in New York and a proud alumnus of India’s design circuit. Organized by the non-profit One Club for Creativity, revenue from the competition funds year-round initiatives supporting education, inclusion, gender equality, and creative development worldwide. With Indian talent now integral to both judging and competing, Young Guns continues to be a launchpad for the next generation of global creative leaders.
Cuddalore Train accident - யார் மீது தவறு? உண்மை என்ன? | Decode
Q1 Results-ஐ அடிப்படையாக வைத்து பங்குகளை வாங்கலாமா | IPS Finance - 255 | Vikatan
நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயிலில் திடீரென கரும்புகை: பயணிகள் அச்சம்!
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த வந்தே பாரத் ரயிலில் தீடிரென கரும்புகை வெளியேறியது. இதனால், பயணிகள் அச்சம் அடைந்தனர்.
KN Nehru-வின் விசாரணையில் 'PTR-MOORTHY?' Stalin சம்பவம்! | Elangovan Explains
``கோயில் நிதியில் கல்லூரி கட்டுவது நியாயமா? - திமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
கோவை சுற்றுப் பயணத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக கூட்டணியை நம்பி தேர்தலில் நிற்கிறது. நாங்கள் மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறோம். கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் இருக்கிறதா என்றே தெரியவில்லை. முத்தரசன் ஸ்டாலினுக்கு அடிமையாக இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி முத்தரசன் அவர்களே உங்கள் கட்சி போல எங்கள் கட்சியை நினைத்துவிட வேண்டாம். உங்கள் கூட்டணியில் தான் பிரச்னை உள்ளது. உங்கள் கூட்டணியில் உள்ள சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம், ‘திமுக மக்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதனால் தேர்தலில் வெற்றி பெற முடியாது.’ என்று சொல்கிறார். திமுக கூட்டணியில் தான் குழப்பம் அதிமுக பாஜக கூட்டணி இணக்கமாக இல்லை என்று சொல்ல திருமாவளவன் யார். அவர் உள் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேசுகிறார். திமுக கூட்டணியில் தான் குழப்பம் நிலவுகிறது. எங்கள் கூட்டணி நிலை குறித்து தெளிவு படுத்திவிட்டோம். நாங்கள் பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் உங்களுக்கு என்ன கவலை. எடப்பாடி பழனிசாமி கூட்டம் நம் கூட்டணியை பார்த்து திமுக கூட்டணிக்கு பயம் வந்துவிட்டது. 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெறும். திமுக ஆட்சியில் கோவைக்கு எந்த ஒரு திட்டத்தையும் அறிவிக்கவில்லை. எந்த நேரமும் குடும்பத்தை பற்றியே சிந்திக்கிறார்கள். திமுகவுக்கு கண் உறுத்துகிறது 50 மாத திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகப்பற்ற சூழல் நிலவுகிறது. அதிமுக ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. பொதுவாக கரன்டை தொட்டால்தான் ஷாக் அடிக்கும். திமுக ஆட்சியில் கரன்ட் பில்லை கேட்டாலே ஷாக் அடிக்கிறது. கோயில்களை கண்டாலே திமுகவுக்கு கண் உறுத்துகிறது. அந்தப் பணத்தை எடுத்து கல்லூரி கட்டுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி இது நியாயமா. ஏன் அரசு பணத்தில் கல்லூரி கட்டக் கூடாதா. இதை சதி செயலாக மக்கள் பார்க்கிறார்கள். மனிதனுக்கு கண் எப்படி முக்கியமோ, நாட்டுக்கு கல்வி முக்கியம். அதை அரசாங்கம் செய்ய வேண்டும். ஸ்டாலின் ஆட்சியை ஒரே வார்த்தையில் கூற வேண்டும் என்றால் Simply waste. என்றார். இந்நிலையில் கோயில் பணத்தில் கல்லூரி கட்டுவது என்று எடப்பாடி பழனிசாமியின் கருத்தை அரசியல் களத்தில் சர்ச்சையாகியுள்ளது. அவரின் கருத்து பாஜக, ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை வெளிப்படுத்துவதாக திமுக கூட்டணி விமர்சித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு கோவை புலியகுளம் பகுதியுடன் எடப்பாடி பழனிசாமி தன் 2 நாள் கோவை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டார். நிறைவு கூட்டம் கோவை தெற்கு தொகுதியில் நடைபெற்றதால் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
Ananda Vikatan Cinema Awards part-2 | Vaazhai | Jama | Mari Selvaraj | Amaran | Hey Minnale song
கந்து வட்டி, வார வட்டி, நாள் வட்டி, மீட்டர் வட்டி | கோயம்பேடு வியாபாரிகளைக் காப்பாற்றிய TAHDCO
சென்னையில் ‘கல்லுக்குள் ஈரம்’நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.!
சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர் கொண்ட அமலாக்கத்துறை குழு இந்த சோதனையை மேற்கொண்டதாகவும், அருணா மற்றும் அவரது கணவர் மோகன் குப்தாவிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த சோதனை குறித்து மேலும் விவரங்கள் வெளியாகவில்லை. இயக்குநர் பாரதிராஜாவின் `கல்லுக்குள் ஈரம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் அருணா. அவரது கணவர் மோகன் குப்தா, வீடுகளில் உள் கட்டமைப்பு […]
Mumbai: ZEE Entertainment Enterprises Ltd. (‘ZEE’) has announced the successful appointment of two distinguished professionals—Divya Karani and Saurav Adhikari—to its Board of Directors. The company’s shareholders approved the appointments via a remote e-voting Postal Ballot process that concluded today, reinforcing widespread investor confidence in the company’s leadership and strategic direction. Karani joins as an Independent Director, while Adhikari takes on the role of Non-Executive Director. Both appointments align with ZEE’s ongoing efforts to bolster its board with seasoned professionals from diverse domains, strengthening governance and accelerating strategic execution. Enhancing Strategic Oversight and Governance The appointments are part of ZEE’s broader governance framework enhancements, aimed at ensuring robust oversight, effective management guidance, and long-term value creation for stakeholders. The inclusion of Karani and Adhikari is expected to further diversify the Board’s competencies and elevate its strategic input. Commenting on the development, R. Gopalan, Chairman, ZEE Entertainment Enterprises Ltd. , stated, “We are grateful to the shareholders for recognizing the value that Karani and Adhikari bring to the Board. Their sharp business acumen, coupled with their creative and operational expertise, will strengthen the Board’s directional guidance as the company progresses towards its aspirations. We remain committed to fortifying ZEE and maximizing shareholder value.” Industry Veterans with Global Experience Karani brings over 30 years of leadership experience in advertising and media across India, South Asia, the UK, and Asia Pacific. As the former CEO of Dentsu Media South Asia, she played a pivotal role in scaling the agency’s footprint in the region. Currently, she chairs the Board at Kulfi Collective, a next-gen media network operating at the intersection of content, commerce, and culture. Adhikari also brings over three decades of cross-sectoral expertise across technology, FMCG, and consumer durables. With prior leadership roles at HCL, Unilever, and PepsiCo, he currently serves as Founder and Senior Partner at Indus Tech Edge Fund I—a growth-focused fund investing in India’s technology ecosystem. His deep understanding of global markets, investment strategy, and digital transformation will complement the board’s ability to navigate evolving business challenges. As ZEE positions itself for sustainable growth in a rapidly evolving media and entertainment landscape, the appointment of Karani and Adhikari is expected to play a key role in guiding the company’s strategic roadmap. Their collective insights across media, advertising, technology, and investment will strengthen the board’s advisory capabilities and help the company unlock new opportunities. With this strengthened governance framework and a focus on operational excellence, ZEE aims to enhance shareholder value and reaffirm its leadership in India’s dynamic entertainment sector.
இனி இண்டர்னெட் தேவையில்லை.. CHAT செய்ய புதிய செயலியை அறிமுகம்.!
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில் “CHAT WITHOUT INTERNET” செயல்படும் ‘பிட்சாட்’ (BITCHAT) என்ற புதிய செய்தியிடல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த செயலி, இணையம் (Network), வைஃபை (WiFi) அல்லது மொபைல் நெட்வொர்க் தேவையில்லாமல் புளூடூத் மெஷ் நெட்வொர்க்கிங் (BLE) வழியாக செய்திகளை அனுப்ப அனுமதிக்கிறது. மேலும், ‘பிட்சாட்’ பயன்பாட்டில், பயனர்களுக்கு தொலைபேசி எண்ணோ அல்லது அக்கவுண்டோ தேவையில்லை. இந்த பயன்பாடு […]
``பெண்கள் போகும்போது நான் போகக்கூடாதா என்று கேட்டார்'' - செல்வப்பெருந்தகை மீது தமிழிசை குற்றச்சாட்டு
ஸ்ரீபெரும்புதூருக்கு அருகே உள்ள வல்லக்கோட்டை முருகன் கோயிலில் நேற்று முன்தினம் குடமுழுக்கு நடைபெற்றது. அப்போது, மூலவர் விமானத்தில் புனித நீர் ஊற்றுகையில் தமிழிசை சௌந்தரராஜனுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதேசமயம், தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தடுக்கப்பட்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை, இது 2000 ஆண்டுகளாக இருக்கும் பிரச்னை இது. ஒரே இரவில் போக்கி விட முடியாது. இறைவனைக் கூட பார்க்க முடியவில்லை. தமிழிசையை ஏன் அனுமதித்தார்கள், என்னை ஏன் தடுத்தார்கள்? எனப் புரியவில்லை. அதிகாரிகள் அதிகாரிகளாக மட்டுமே இருக்க வேண்டும். என ஆதங்கப்பட்டிருந்தார். செல்வப்பெருந்தகை பின்னர் இதையறிந்த வி.சி.க எம்.பி ரவிக்குமார், செல்வப்பெருந்தகையை சாதி அடிப்படையில் தடுத்து நிறுத்தினார்களா? அதற்குக் காரணமான அதிகாரிகள் யார்? என்பதை அறிய முதல்வர் விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். அறநிலையத்துறை அதிகாரிகள் தவறு செய்திருந்தால் அவர்கள்மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறைக் கோயில்களில் தொடரும் ‘ வழிபாட்டுத் தீண்டாமை’யை ஒழிக்க உறுதியான நடவடிக்கை தேவை. என்று வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில், தமிழக பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தொடர்பாக எக்ஸ் தளத்தில் விளக்கமளித்து விமர்சித்துப் பதிவிட்டிருக்கிறார். தனது பதிவில் தமிழிசை சௌந்தரராஜன், என் அப்பனை திருச்செந்தூரில் தரிசிக்க நினைத்தேன். இறை சேவகர்களின் ஏற்பாடுகளை விட சேகர்களின் கெடுபிடி அதிகமாக இருந்ததாக உணர்ந்தேன். வல்லக்கோட்டையில் குடமுழுக்கு என்று கேள்விப்பட்டேன். என் அப்பன் என்னை அங்கே அழைக்கிறான் என்றே முடிவெடுத்தேன். 2 மணிநேரம் முன்னாலேயே சென்று விட்டேன் பொதுமக்களோடு ஒருவராகவே காத்திருந்தேன். முத்தரசர்கள் முனகுவதைப் போல எந்த இருக்கையும் எனக்கு அளிக்கப்படவில்லை நானும் கேட்கவும் இல்லை முருகனின் பக்தையாகவே நின்றே காத்திருந்தேன். மேலே போக முடியுமா என்று கேட்டேன். நீங்கள் மட்டும் என்றால் வாருங்கள் என்றார்கள். என்கூட வந்த எல்லோரையும் விட்டுவிட்டு நான் மட்டுமே ஏறினேன். தமிழிசை சௌந்தரராஜன் காலதாமதமாகவே சிலர் அவசரமாக வந்தார்கள். பக்தர்களாக அல்ல தன்னுடைய பதவிகளை தோளில் சுமந்து வந்தார்கள். நான் மட்டும் ஏற முடியாது உடன் வந்தவர்களும் ஏற வேண்டும் என்றனர். முருகன் குடமுழுக்கு போடப்பட்ட மேடை இது, அரசியல் மேடை அல்லவே. பாதுகாப்பு கருதி அவர் மட்டுமே ஏறட்டும் என்றனர். கூட வந்தவர்கள் யார் தெரியுமா எல்லோரும் ஏற வேண்டும் என்றார் பதவியை சுமந்தவர். மற்றவர்களின் பாதுகாப்பைக் கருதாமல் ஆணவத்தோடு இரண்டு மூன்று பேர் சேர்ந்து ஏறினார்கள். இறைவனை கூட பார்க்க முடியவில்லை; 2000 ஆண்டு கால பிரச்னை இது- முருகர் கோயிலில் செல்வப்பெருந்தகை வேதனை! குடமுழுக்கு சிறப்பாகவே நடந்தது. அதற்குப் பின் நடக்கும் சிறப்பு தரிசனத்தைக் காண பொதுமக்களோடு பொதுமக்களாகவே பக்தையாகவே கூட்டத்தோடு சென்று முருகன் முன்னால் அமர்ந்தேன். பொதுமக்களோடு காத்திருந்தேன், முருகனும் காத்திருந்தார். பெருமைமிகு பதவியாளர் வரவேண்டும் என்று காத்திருந்தனர். நேரம் கடந்து கொண்டே இருந்தது பெரும் பதவியாளர் வரவில்லை. ஏனென்று கேட்டதற்கு சிறப்பு வழியைத் திறக்க வேண்டும் என்று காத்திருக்கிறார் என்றார்கள். சிறப்பு கதவு திறக்க சற்று தாமதமானதால் கோபம் கொண்டு சென்றுவிட்டாராம். என் அப்பன் முருகன் திருச்செந்தூர் முருகன் குடமுழுக்கு விழா. ... என் அப்பனை திருச்செந்தூரில் தரிசிக்க நினைத்தேன்.. இறை சேவகர்களின்.. ஏற்பாடுகளை விட... சேகர்களின்.. கெடுபிடி அதிகமாக இருந்ததாக உணர்ந்தேன்... சேவகர்களின் வழிபாட்டை விட சேகர்களின் விளம்பர வெளிப்பாடு அதிகமாக இருந்தது...… — Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) July 9, 2025 ஆனால், ஏதோ அங்கே பக்தியில் வெளிப்பாடுதான் இருந்தது தவிர அதை சாதியின் வெளிப்பாடு என்று தவறாக பிரகடனப்படுத்தி, பத்தோடு பதினொன்றாக நான் நிற்க வேண்டுமா என்று பொதுமக்கள் தரிசனத்தையும் ஆணவத்தோடு ரணப்படுத்திச் சென்றதை, சில ரவிக்குமார்கள் வன்கொடுமை என மாற்றிப் பேசுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பெரும்பதவியாளர் பெருந்தகை கேட்டிருக்கிறார் பெண்கள் எல்லாம் போகும்போது நான் போகக்கூடாதா என்று. ஆக அங்கு நடந்தது வன்கொடுமை அல்ல, பெண் கொடுமைதான். நான் அதை வெளிப்படுத்தவில்லை ஏனென்றால் நான் அங்கு சென்றது வழிபாட்டுக்கு மட்டுமே. பெண்ணை எல்லாம் விடுவீர்கள் என்னை விடமாட்டீர்களா என்று பாகுபாடு காட்டியது போல் அங்கே பாலின பாகுபாடு நான் பார்க்கவில்லை. இல்லாத ஒரு பிரச்சனையை இருப்பதுபோல் பெரிதாக்கி மிக நன்றாக நடந்த குடமுழுக்கை குழப்பி பக்தர்களுக்கு எல்லா சங்கடத்தை ஏற்படுத்திவிட்டு, தான் சங்கடப்பட்டதைப் போல ஏற்படுத்திய நாடகத்திற்கு சேகர்கள் வீட்டிற்கு சென்று மன்னிப்பு கேட்டார்களாம். திருப்பதியில் பல மணி நேரம் காத்திருக்கும் பொழுது உங்களால் தமிழ்நாட்டில் கோயிலில் காத்திருக்க முடியாதா? என்று மக்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு மன்னிப்பு கேட்காமல், ஆணவமாகப் பேசியவர் இன்று இல்லாத ஒரு பிரச்சனைக்கு வீட்டிற்குச் சென்று சேகர்கள் மன்னிப்பு கேட்டார்களாம். பதவியை சுமந்து வந்தவர்கள் பழியை சுமத்தி சென்றிருக்கிறார். தமிழிசை சௌந்தரராஜன் அங்கே நடந்தேறியது கட்டையில் பலர் ஏற முடியுமா என்ற கந்தனின் பக்தியாளரின் பாதுகாப்பு தவிர, கட்டப்பஞ்சாயத்து இல்லை என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். அரங்கேறிக்கொண்டிருக்கும் நாடகங்களை எல்லாம் அறுபடை நாயகன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான். என் அப்பன் பக்தியை சுமந்து பெரும் பக்தியாளர்களாக வந்தால் மக்கள் ஆசீர்வதிப்பார். பதவியை சுமந்து ஆணவப் பெருந்தகையாளராக வந்தால்? என்று விமர்சித்திருக்கிறார். `அண்ணா முதல் எடப்பாடி வரை' - தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் சில சுற்றுப்பயணங்கள்!| In Depth
காஸாவில் 5 இஸ்ரேலிய வீரர்கள், 18 பாலஸ்தீனர்கள் பலி!
வடக்கு காஸாவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் 5 இஸ்ரேலிய வீரர்களும், கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. மேலும் இரண்டு வீரர்கள் படுகாயமடைந்தனர். இது குறித்து காஸா சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இதற்கிடையில், காஸாவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் 5 இஸ்ரேலிய வீரர்கள் பலியாகினர். மேலும் இரண்டு இடங்களில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலிய வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது வெடிபொருள்கள் […]
Doctor Vikatan: சப்பாத்தி சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் என்பது உண்மையா?
Doctor Vikatan: நீரிழிவு உள்ளவர்கள் சாதம் சாப்பிடுவதைத் தவிர்த்து சப்பாத்தி சாப்பிடுவது சரியானதா. இன்னொரு பக்கம், சப்பாத்தி சாப்பிடுவதால்தான் அதில் உள்ள குளூட்டன் காரணமாக பலருக்கும் சர்க்கரைநோய் வருகிறது என்றும் சிலர் சொல்கிறார்களே, அது உண்மையா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சண்முகம். சப்பாத்தி சாப்பிட்டால் சர்க்கரைநோய் கட்டுக்குள் வரும் என்பது தவறான கருத்து. அரிசி உணவுகளிலும் கோதுமை உணவுகளிலும் சம அளவு சர்க்கரைச்சத்து தான் இருக்கும். எனவே, அரிசி உணவுகளைச் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வரும் அதே வாய்ப்பு, கோதுமை உணவுகளைச் சாப்பிடுவதிலும் இருக்கிறது. நீரிழிவு பாதித்தவர்கள் எந்த உணவைச் சாப்பிட்டாலும், அதில் சர்க்கரை அளவு எவ்வளவு என்பதைப் பார்க்க வேண்டியது அவசியம். அடுத்தது உணவின் அளவும் முக்கியம். உதாரணத்துக்கு, சப்பாத்தி என எடுத்துக்கொண்டாலும், அவரவர் உடல் எடை, உயரத்தைப் பொறுத்து இரண்டு அல்லது மூன்று சாப்பிடலாம். சப்பாத்தி நல்லது என்ற எண்ணத்தில் ஆறு, ஏழு என்று சாப்பிட்டால், அது நிச்சயம் ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கும். அதேபோல எந்த நேரத்தில் சாப்பிடுகிறார்கள் என்பதும் முக்கியம். இரவு தாமதமாக சப்பாத்தி சாப்பிட்டிருந்தால், மறுநாள் காலை வெறும் வயிற்றில் சுகர் டெஸ்ட் செய்து பார்த்தால் நிச்சயம் அதிகமாகத்தான் காட்டும். இது சப்பாத்திக்கு மட்டுமல்ல, அரிசி உணவுகளுக்கும் பொருந்தும். இரவு தாமதமாக சப்பாத்தி சாப்பிட்டிருந்தால், மறுநாள் காலை வெறும் வயிற்றில் சுகர் டெஸ்ட் செய்து பார்த்தால் நிச்சயம் அதிகமாகத்தான் காட்டும். சப்பாத்தி செய்யப் பயன்படுத்தும் கோதுமை மற்றும் மைதாவில் குளூட்டன் அதிகமிருப்பதாகவும், அதனால்தான் சப்பாத்தி சாப்பிடுவோருக்கும் சர்க்கரைநோய் வருவதாகவும் ஒரு கருத்து மக்களிடம் இருக்கிறது. கோதுமை, மைதா மாவில் குளூட்டன் இருக்கிறது. அந்த குளூட்டன் சர்க்கரைநோயை உருவாக்குவதில்லை. குளூட்டன் அலர்ஜி உள்ளவர்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் இருக்கும். அதாவது வயிற்று உப்புசம், வயிற்றுப்போக்கு போன்ற உணர்வுகள் வரலாம். குளூட்டன் அலர்ஜி உள்ளவர்கள் கோதுமை, மைதா உள்ளிட்ட குளூட்டன் உள்ள உணவுகளைத் தவிர்ப்பதுதான் சரியானது. சப்பாத்தியோ, சாதமோ, இட்லி, தோசையோ... எந்த உணவானாலும் அளவு முக்கியம். ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் அளவைத் தாண்டி எடுத்துக்கொள்ளும்போதுதான் பிரச்னையே. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். `இளமை திரும்புதே...' சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி!
’பறந்து போ’ பட குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா!
ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில்,
திருப்பதி: நடத்தை விதி மீறல்... தேவாலய பிரார்த்தனைகளில் கலந்துகொண்ட தேவஸ்தான அதிகாரி சஸ்பெண்ட்!
தேவாலய பிரார்த்தனை கலந்துகொண்டதற்காகத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) தனது நிர்வாக அதிகாரியை சஸ்பெண்ட் செய்த சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது. ராஜசேகர் பாபு என்பவர் திருப்பதி கோயில் நிர்வாகமான திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் உதவி நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். திருப்பதி மாவட்டத்திலுள்ள தனது சொந்த ஊரான புத்தூரில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தேவாலய பிரார்த்தனைகளில் கலந்துகொண்டதாக வெளியான தகவல் திருப்பதி தேவஸ்தானத்தை எட்டியிருக்கிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) மேலும், தேவாலயத்திற்குச் சென்று அவர் பிரார்த்தனை செய்வதாக ஒரு வீடியோ வைரலானது. இந்த நிலையில்தான், அவரின் இந்தச் செயல் இந்து அறக்கட்டளையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊழியர்களுக்கான நடத்தை விதிகளை நேரடியாக மீறியதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இந்து மதம் அல்லாத பிற மத செயல்பாடுகளில் பங்கேற்கும் ஊழியர்கள் மீதான நடவடிக்கையின் ஒரு பகுதியாக ராஜசேகர் பாபு மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கை தொடர்பாக திருப்பதி தேவஸ்தான தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜசேகர் பாபு தனது சொந்த ஊரான புத்தூரில் உள்ள உள்ளூர் தேவாலய பிரார்த்தனைகளில் தவறாமல் கலந்துகொள்வது எங்களின் கவனத்திற்கு வந்தது. TTD AEO Rajasekhar Babu suspended for violating conduct rules. He allegedly took part in Sunday church prayers in Puttur, breaching TTD’s code as an employee of a Hindu religious body. Action was taken after a Vigilance report. #TTD #Tirumala #DisciplinaryAction pic.twitter.com/oJ4ymfRoJ5 — Tirumala Tirupati Devasthanams (@TTDevasthanams) July 8, 2025 அவரின் இத்தகைய நடத்தை தேவஸ்தான விதிமுறைகளை மீறும் செயல். ஒரு இந்து மத அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊழியரிடமிருந்து எதிர்பார்க்கப்படும் நடத்தை விதிகளை அவர் பின்பற்றத் தவறிவிட்டார். பொறுப்பற்ற முறையில் செயல்பட்டார். இந்த விவகாரத்தில், தேவஸ்தான விஜிலென்ஸ் துறையின் அறிக்கை மற்றும் ஆதாரங்களை சமர்ப்பித்த பின்னர் அவர்மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இறைவனை கூட பார்க்க முடியவில்லை; 2000 ஆண்டு கால பிரச்னை இது- முருகர் கோயிலில் செல்வப்பெருந்தகை வேதனை!
பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து.., கேட் கீப்பர் சிறையில் அடைப்பு.!
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை விரைவு ரயில் (வண்டி எண்: 12654 ராக்ஷஸ் எக்ஸ்பிரஸ்) பள்ளி வேனுடன் மோதியது. இந்த விபத்தில் மூன்று மாணவர்கள் (வயது 10-12) உயிரிழந்தனர், மேலும் இரண்டு மாணவர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கு கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியமே காரணம் எனக் கருதப்படுகிறது. ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் […]
Strike: `மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்த வேலை நிறுத்தம்' - பஸ், ஆட்டோ ஓடுமா?
நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்த பட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 'இன்று நாடு தழுவிய அளவிலான வேலைநிறுத்தம்' செய்ய மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. அதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. வேலை நிறுத்தம் இதுதொடர்பாக தொ.மு.ச. தொழிற்சங்க பேரவையின் பொதுச்செயலாளர் மு.சண்முகம், ``இந்திய நாட்டின் ஆட்சி அதிகாரத்தை மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பொறுப்பேற்றது இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப்பின் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த 'இந்தியா தொழிலாளர் மாநாடு' 2015-ம் ஆண்டு முதல் கூட்டப்படவில்லை. இந்திய நாட்டு தொழிலாளிகள் 100 ஆண்டுகளுக்கு மேலாக போராடி பெற்ற தங்கள் உரிமைகளை நிலைநாட்டும் 44 சட்டங்களில் 29 சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றப்பட்டுள்ளன. இது நடைமுறைக்கு வந்தால், தொழிலாளர்களுக்கு பேரபாயம் ஏற்படும். இந்த விவகாரம் உள்ளிட்ட17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்யப்படுகிறது என்று அவர் தெரிவித்திருந்தார். வேலை நிறுத்தம் தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெரும்பாலான பஸ்கள் இன்று இயங்காது எனத் தெரிகிறது. சி.ஐ.டி.யு.வில் ஆட்டோ தொழிலாளர்கள் அதிகளவில் அங்கம் வகிக்கின்றனர். எனவே பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடுவதற்கு வாய்ப்புகள் குறைவு. அ.தி.மு.க தொழிற்சங்க ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதால், குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படலாம். Tantea: `உடலை உரமாக்கி உழைக்கும் எங்கள் சாவுக்கு டிராக்டரை அனுப்புகிறது அரசு'- தொழிலாளர்கள் குமுறல்
அண்ணா பல்கலை. முன்னாள் மாணவர்கள் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்! ஹைதராபாத்தில் பரபரப்பு!
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பட்டுள்ளதால், அங்கு காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஹைதராபாத்தின் ஓல்ட் சிட்டி பகுதியிலுள்ள நகர சிவில் நீதிமன்றத்துக்கு மர்ம நபர் அனுப்பிய மின்னஞ்சலில், அந்த நீதிமன்றம், ஆளுநர் மாளிகை, ஜிம்கானா கிளப் மற்றும் செகந்திராபாத் சிவில் நீதிமன்றம் ஆகிய 4 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. ஹைதரபாத்தின் முக்கிய 4 இடங்களிலும், ஐ.ஈ.டி. எனப்படும் நவீன வெடிகுண்டு நிறுவப்பட்டிருப்பதாக வந்த […]
விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடங்கிய நாள்!
இன்று ஜூலை 9, உலகின் மிகவும் பழமையான மற்றும் மிகவும் மதிப்புமிக்க டென்னிஸ் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப், 1877
இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 10% கூடுதல் விரி விதித்த அமரிக்க அதிபர் டிரம்ப்.!
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1, 2025 முதல் 25 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். அதன்படி, ஜப்பான், தென்கொரியா, மியான்மர், லாவோஸ், தென்னாப்பிரிக்கா, கஜகஸ்தான், மலேசியா, துனிசியா, இந்தோனேசியா, போஸ்னியா, வங்கதேசம், செர்பியா, கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகிய 14 நாடுகளுக்கு 25% என்கிற அதிக வரிகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியா உட்பட அனைத்து BRICS நாடுகளுக்கும் ஏற்கனவே நடைமுறையில் […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, ருதுராஜ் கெய்க்வாட் வந்தால், ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு கேப்டன் பதவி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாஜக போட்ட 2029 வெடி… அதிமுக கூட்டணியில் வந்த சிக்கல்- அடுத்த ஓராண்டில் என்னென்ன நடக்கும்?
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்கள் மும்முரமாக வகுக்கப்பட்டு வரும் சூழலில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அதிமுக தரப்பு எப்படி எதிர்கொள்ள போகிறது என்ற கேள்வி எழுகிறது.
திருவாரூரில் மாவட்டத்தில் இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு.!
திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், அங்குள்ள மக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட பகுதிகளை வழங்குவது வழக்கம். அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்தில் இன்று (ஜூலை 9, 2025) மற்றும் நாளை (ஜூலை 10, 2025) கள ஆய்வு மேற்கொள்கிறார். அப்பொழுது, பல புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, நலத்திட்ட […]
தமிழகத்தில் இன்று வழக்கம்போல் பேருந்துகள் இயங்கும் என அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு.!
சென்னை : இன்றைய தினம் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கிய நிலையில், தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அறிவித்துள்ளார். 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. முக்கிய கோரிக்கைகளில் தொழிலாளர் உரிமைகள், குறைந்தபட்ச ஊதிய உயர்வு, சமூக பாதுகாப்பு, மற்றும் மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிர்ப்பு ஆகியவை அடங்கும். அதன்படி, தமிழ்நாட்டில் இருந்து தொமுச, […]
‘ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்’.. பிராட்மேன் சாதனையை ஷுப்மன் கில் தகர்ப்பாரா? கவாஸ்கர் கருத்து!
ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்களை குவித்து டான் பிராட்மேன் வரலாற்று சாதனையை படைத்திருநார். அந்த சாதனையை, தற்போதுவரை தகர்க்க முடியவில்லை. ஷுப்மன் கில்லால் இதனை செய்ய முடியுமா?
பிள்ளையானின் 3 சகாக்களிடம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை
பிள்ளையானின் மூன்று சகாக்களும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், 72 மணித்தியாலங்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக, முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன், கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்
’ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாச் செய்திகள்!
’ஒரு நொடி’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அதே அணியினர் ’ஜென்ம நட்சத்திரம்’ படத்திற்காக ஒன்றிணைந்துள்ளனர். ஹாரர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள
மதுவரித் திணைக்கள ஆணையாளராக முன்னாள் கடற்படை அதிகாரி
மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளராக முன்னாள் கடற்படை அதிகாரி றியர் அட்மிரல் பிரேமரத்ன நியமிக்கப்படுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளராகப் பதவி வகிக்கும், உதயகுமார பெரேரா, வரும் ஜூலை 10ஆம் திகதி ( நாளை) 60 வயதை எட்டும் நிலையில் ஓய்வுபெறவுள்ளார். அவரது இடத்திற்கு ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியான றியர் அட்மிரல் எம்.பி.என்.ஏ.பிரேதமரத்னவை நியமிப்பதற்கான யோசனையை, நிதி, திட்டமிடல், பொருளாதார
மலேசியா செல்கிறார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஜூலை 10 மற்றும் 11ஆம் திகதிகளில் அவர், கோலாலம்பூரில் தங்கியிருப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், மற்றும் மலேசிய அரசாங்கத்தின் ஏனைய மூத்த அதிகாரிகளுடன் அவர் பேச்சுக்களை நடத்தவுள்ளார். இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை முன்னேற்றுவது குறித்து அமைச்சர் விஜித ஹேரத், மலேசிய அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார்
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை- எதிர்க்கட்சிகள் திட்டம்
சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவது குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஏற்கனவே பல அரசியல் கட்சிகள் ஆதரவு வழங்க இணக்கம் தெரிவித்திருப்பதாகவும், இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, தனது பணியகத்தின் அதிகாரத்தை தவறாகப்
இந்தியத் தூதுவருடன் நாமல் சந்திப்பு
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கும், சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நேற்று இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது, இந்தியா- சிறிலங்கா கூட்டாண்மையின் பல்வேறு அம்சங்கள் மற்றும் சிறிலங்காவின் முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக, இந்தியப் பிரதமர் சந்தோஷ் ஜா தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியத்தூதுவர் சந்தோஷ் ஜா, இந்த ஆண்டில் ராஜபக்சவினருடன் தொடர்
தொப்பூர் கணவாய் மலைப் பாதை… விபத்தில்லா சாலையாக்க 83 தூண்கள் உடன் நேர்வழி உயர்மட்ட பாலம்!
சேலம் – தர்மபுரி இடையிலான தொப்பூர் மலைப் பாதையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதனை தவிர்க்கும் வகையில் உயர்மட்ட பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
ஓமந்தையில் விகாரைக்காக சிறிலங்கா காவல்துறை காணி அபகரிக்கத் தடை
வவுனியா- ஓமந்தையில் சிறிலங்கா காவல்துறையினர் பௌத்த விகாரை அமைப்பதற்காக காணி ஒன்றை அடாத்தாக கைப்பற்ற எடுத்த முயற்சிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஓமந்தை காவல்நிலையத்திற்கு அருகில் உள்ள தனியாரின் பயன்பாட்டில் இருந்த காணியில் தங்கியிருந்த சிறிலங்கா படையினர் வெளியேறிய பின்னர், அந்தக் காணியை சிறிலங்கா காவல்துறையினர் அபகரிக்க முயன்றனர். சிறிலங்கா படையினர் அங்கு தங்கியிருந்த போது சிறியளவில் அமைத்திருந்த பௌத்த வழிபாட்டு இடத்தை விகாரையாக கட்டியெழுப்ப
ரிப்பன் பிரபு: மக்கள் மனம் கவர்ந்த வைஸ்ராய் –ஒரு நினைவஞ்சலி!
இதே ஜூலை 9, ரிப்பன் பிரபு (George Frederick Samuel Robinson, 1st Marquess of Ripon) மறைந்த நாள்.
கனடிய- சிறிலங்கா காவல்துறைகள் இடையே புரிந்துணர்வு உடன்பாடு
றோயல் கனடிய மவுன்ட் காவல்துறையுடன் சிறிலங்கா காவல்துறை புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடவுள்ளது. சர்வதேச ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கும், சந்தேக நபர்கள் மற்றும் குற்றங்கள் தொடர்பான தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கும், ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப விடயங்களுக்கான உதவியைப் பெற்றுக் கொள்ளும் வகையிலும், இந்தப் புரிந்துணர்வு உடன்பாடு கைச்சாத்திடப்படவுள்ளது. இந்த புரிந்துணர்வு உடன்பாட்டிற்கு, சிறிலங்காவின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு
Andropause: ஆண்ட்ரோபாஸ்; அறிகுறிகள், வாழ்வியல் மாற்றங்கள், தீர்வுகள் என்னென்ன?
''ஆ ண்களுக்கு ஏற்படக்கூடிய மெனோபாஸை `ஆண்ட்ரோபாஸ்’ என்பார்கள். `ஆண்ட்ரோபாஸ்’ பற்றி அறிந்துகொள்வதற்குமுன் `டெஸ்டோஸ்டிரோன்’ (Testosterone) ஹார்மோன் பற்றித் தெரிந்துகொள்வது அவசியமாகும். ஆண்களின் உடலில் சுரக்கக்கூடிய, ஆண்களுக்கான முக்கியப் பாலியல் ஹார்மோனான இது, விந்தகத்தில் சுரக்கிறது. ஆண்களின் உடல் மற்றும் முகத்தில் முளைக்கும் முடி, எலும்புகளின் அடர்த்தி, தசைப் பருமன், வலிமை, பாலியல் நாட்டம், விந்தணுக்களின் உற்பத்தி ஆகியவற்றுக்கு இந்த ஹார்மோன் சுரப்பு முக்கியமானது. ஒற்றை வரியில் சொல்வதென்றால் ஆண்கள் ஆண் தன்மையோடு இருப்பதற்குக் காரணமே `டெஸ்டோஸ்டிரோன்’ ஹார்மோன்தான். Andropause பொதுவாக, 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு ‘டெஸ்டோஸ்டிரோன்’ அளவு குறைவாக இருக்கும். இந்த நிலையே ‘ஆண்ட்ரோபாஸ்’ (Andropause) எனப்படுகிறது. அதேநேரத்தில் `ஆண்ட்ரோபாஸ்’ காலகட்டம் அவரவர் உடல்நிலையைப் பொறுத்து 50 வயதிலோ, அல்லது அதன் பிறகோகூட அமையலாம்'' என்கிற நாளமில்லாச் சுரப்பி மருத்துவர் ஜெயஸ்ரீ கோபால், `ஆண்ட்ரோபாஸ்’ அறிகுறிகள், தீர்வுகள் பற்றி விளக்கினார். அறிகுறிகள் * உடல் சோர்வு * எலும்புகள் தொடர்பான பிரச்னை (ஆஸ்டியோபோரோசிஸ்) * மனஅழுத்தம் * உடல் எடை அதிகரித்தல் * தசைகள் வலுவிழத்தல் * தூக்கமின்மை (இன்சோம்னியா) * செக்ஸ் வாழ்க்கையில் நாட்டமின்மை Andropause Menopause: சிவப்பரிசிப் புட்டு முதல் முருங்கைப் பூ கூட்டு வரை... மெனோபாஸ் உணவுகள்! தீர்வுகள் (வாழ்வியல் மாற்றங்கள்) * ஆரோக்கியமான உணவுகளை உண்பது * கால்சியம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது * எளிமையான உடற்பயிற்சிகளைச் செய்வது * தினமும் அரைமணி நேரமாவது நடைப்பயிற்சி மேற்கொள்ளுதல் * உடல்பருமன், சர்க்கரைநோய், மனஅழுத்தம் தவிர்த்தல் * 7 மணி நேரம் தூக்கம் அவசியம் *சரியான நேரத்துக்கு உணவு உண்ணுதல் * போதிய அளவு ஓய்வெடுத்தல் * தினமும் 20 நிமிடங்கள் தியானம் செய்வது Menopause: மனைவிக்கு மெனோபாஸ்; கணவன் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை... | காமத்துக்கு மரியாதை - 213 சிகிச்சைகள் என்ன? `டெஸ்டோஸ்டிரோன்’ ஹார்மோன் சிகிச்சை தேவைப்படலாம். ஆனால், அதில் சில பக்க விளைவுகளும் உள்ளன. தவிர்க்க முடியாதபட்சத்தில், மாத்திரைகள், காப்ஸ்யூல்கள், ஜெல் மற்றும் ஊசி வடிவங்களில் கிடைப்பவற்றை மருத்துவர் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ளலாம். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
‘3 BHK’திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாத்துளிகள்!
சாந்தி டாக்கீஸ், தயாரிப்பாளர் அருண் விஸ்வா தயாரிப்பில் நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘3 BHK’ திரைப்படம் ஜூலை 4
இன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம்: 25 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்பு!
மோடி தலைமையிலான மத்திய அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகள், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குதல் மற்றும் புதிய தொழிலாளர் சட்டத் திருத்தங்களை
திருச்சி காஜா மலை ரேஸ்கோர்ஸ் சாலையின் விரிவாக்கம்: 2.1 கோடி செலவில் புதிய வசதிகள்!
திருச்சி காஜா மலை ரேஸ்கோர்ஸ் சாலை தற்போது ரூ.2.1 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளதால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று மக்கள் மகிழ்ச்சியுடன் எதிர் பார்க்கிறார்கள்.
திருச்சி-தஞ்சாவூர் சாலைகளில் பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ள கோரிக்கை!
திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது. இது தொடர்பாக பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஈ.வெ.ரா.பெரியார் – மணியம்மையார் திருமணம் நடைபெற்ற தினமின்று!
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 9 ஆம் தேதி, திராவிடர் இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களுக்கும், மணியம்மையார்
கோவையில் சேதமடைந்த சாலைகள்...மாநகராட்சி அலட்சியம் காரணமா?
கோவை மாவட்டத்தில் சேதமடைந்த சாலைகள் சீரமைக்காததால் மக்கள் அனைவரும் மாநகராட்சி மீது அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் மீண்டும் ரயில்களில் மாணவர்கள் மோதி கொள்ளும் சூழல் இருந்து வருவதால் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் ரயில்வே போலீசாருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பிரான்ஸ் மார்சேய் அருகே பெரும் புகை மேகங்கள்: குடியிருப்பாளர்களை பயமுறுத்தும் தீ!
பிரான்சின் இரண்டாவது பெரிய நகரமான மார்சேயில் நகரவாசிகளை பீதியடையச் செய்யும் வகையில், மிகப்பெரிய புகை மேகங்களுடன் கூடிய காட்டுத்தீ ஒன்று கடலோர பெருநகரத்தை நோக்கி முன்னேறி வருகிறது. தீயை அணைக்க 230 அவசர வாகனங்கள், தீயணைப்பு விமானங்கள் மற்றும் உலங்கு வானூர்திகளுடன் 700க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தொகை மற்றும் கட்டிடங்களைப் பாதுகாக்க பயன்படுத்தப்பட்டுள்ள வளங்களில் நம்பிக்கை வைக்குமாறு நகர மக்கள் அதிகாரிகளிடம் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் நிலைமை கட்டுக்குள் உள்ளது எனக் கூறுப்பட்டுள்ளது. இதுவரை, மக்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும், ஒன்பது தீயணைப்பு வீரர்கள் லேசான காயமடைந்தனர். தீ ஆரம்பத்தில் ஏற்பட்ட மார்சேயிலும், லெஸ் பென்னஸ்-மிராபியூவின் புறநகர்ப் பகுதியிலும் குறைந்தது 20 குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்தன. 400 குடியிருப்பாளர்களை வெளியேற்றுவதாக மார்சேய் மேயர் பெனாய்ட் பயான் அறிவித்தார். மக்களை தங்க வைக்க மூன்று உடற்பயிற்சி கூடங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளது. கடந்த வார வெப்ப அலை மற்றும் கடுமையான வறட்சியைத் தொடர்ந்து, மார்சேய் அருகே ஒரு நெடுஞ்சாலையில் தீப்பிடித்த ஒரு காரில் இருந்து தீ மூண்டது. தீப்பிழம்புகள் கிராமப்புறங்களுக்கு பரவி, காற்றினால் தூண்டப்பட்டு, நகரத்தை நோக்கி முன்னேறின. முதலில் லெஸ் பென்னஸ்-மிராபியூவின் புறநகர்ப் பகுதியிலும், பின்னர் மார்சேய் வட்டாரத்திலும், குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளில் தங்குமாறு மாகாணம் அறிவுறுத்தியது. புகை உள்ளே நுழைவதைத் தடுக்க மக்கள் தங்கள் ஜன்னல்களை மூடி வைத்திருக்க வேண்டும் மற்றும் திறப்புகளுக்கு முன்னால் ஈரமான ஆடைகளை அணிய வேண்டும். தீ விபத்து காரணமாக மார்சேய் விமான நிலையம் மூடப்பட்டது. கூடுதலாக, நகரத்திற்கான நீண்ட தூர ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன, மேலும் மத்திய மார்சேய்-செயிண்ட்-சார்லஸ் ரயில் நிலையம் மூடப்பட்டது. பிராந்திய ரயில் சேவைகளும் தடைபட்டன. இரண்டு நெடுஞ்சாலைகளின் பகுதிகள் மூடப்பட்டன. தெற்கு பிரான்சின் பிற பகுதிகளிலும் பரவலான தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் ஒரு பெரிய குழுவை உருவாக்கினர். மாலையில், பிரான்சின் தெற்கில் உள்ள நார்போனில் நிலைமை தணிந்தது, அங்கு 2,000 ஹெக்டேர் நிலம் தீயினால் பாதிக்கப்பட்டது. தீயணைப்பு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. திங்களன்று மூடப்பட்ட ஸ்பெயினை நோக்கிய நெடுஞ்சாலை 9, பின்னர் போக்குவரத்துக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், வடகிழக்கு ஸ்பெயினில் உள்ள கேட்டலோனியாவிலும் கடுமையான காட்டுத் தீ பரவி வருகிறது. டாரகோனா பகுதியில் ஏற்பட்ட தீ ஏற்கனவே சுமார் 3,150 ஹெக்டேர் காடுகளை அழித்துள்ளதாக பிராந்தியத் தலைவர் சால்வடார் இல்லா தெரிவித்தார். பல நகராட்சிகளில் சுமார் 18,000 பேர் தங்கள் வீடுகளில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மணிக்கு 90 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பலத்த காற்று வீசுவதால் தீயை அணைக்கும் பணி மிகவும் கடினமாக உள்ளது. இருப்பினும், கேட்டலோனியா சிவில் பாதுகாப்புத் துறையின் கூற்றுப்படி, நகரங்களுக்கு தீப்பிழம்புகள் அச்சுறுத்தலாக இல்லை. செவ்வாய்க்கிழமை மாலைக்குள் தீ கட்டுக்குள் வரும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோனின் இங்கிலாந்து அரசு பயணம்
பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் அவரது மனைவி பிரிஜிட்டும் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இங்கிலாந்து வந்துள்ளனர். விண்ட்சரில் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் மக்ரோன்களை வரவேற்றனர். இவர்கள் விமானத்தில் வந்து தரையிறங்கியபோது, பிரெஞ்சு தம்பதியினரை இளவரசர் வில்லியம் மற்றும் கேத்தரின் வரவேற்றனர். பின்னர், மக்ரோன் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார். மேலும் இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மரை சந்திப்பார். கால்வாயைக் கடக்கும் சிறிய படகுகளின் பிரச்சினையை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து இருவரும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
26 அடி மலைப்பாம்பின் வயிற்றில் விவசாயியின் உடல்., அதிர்ச்சியில் இந்தோனேசிய கிராமம்
இந்தோனேசியாவில் 26 அடி மலைப்பாம்பின் வயிற்றிலிருந்து விவசாயி ஒருவரின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் தெற்குப் கிழக்கு சுலவெசி பகுதியில் உள்ள ஓர் மலைப்பகுதியில், 61 வயது விவசாயி லா நோடி (La Noti) என்பவரை, 26 அடி நீளமுடைய மலைப்பாம்பு விழுங்கியது. தனது கோழிகளுக்கு தீனியிடும்போது, புல்வெளியில் இருந்து பாய்ந்த பாம்பு, அவரது காலை கடித்து பிடித்து, பின்னர் உடலை நசுக்கி, முழுவதுமாக விழுங்கியுள்ளது. அன்று அவர் வீடு திரும்பவில்லை என்பதால் குடும்பத்தினர் […]
எலான் மஸ்க் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்ட இந்தியர்
தொழிலதிபர் எலான் மஸ்க் துவங்கியுள்ள ‘அமெரிக்கா பார்ட்டி’ என்ற கட்சியின் பொருளாளராக இந்திய வம்சாவளி வைபவ் தனேஜா, 47, நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உடனான கருத்து வேறுபாட்டை தொடர்ந்து, எலான் மஸ்க், அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். எலான் மஸ்க் அந்த கட்சியின் பொருளாளராகவும், ஆவணங்கள் பாதுகாவலராகவும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வைபவ் தனேஜா நியமிக்கப்பட்டு உள்ளார். டெஸ்லாவின் நிதித் துறை தலைவராக உள்ள வைபவ் தனேஜா, டில்லி பல்கலையில் வணிகவியல் […]
அந்நியக் கடன் நெருக்கடியும் ஜ.எம்.எவ்வும்
தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ 1965 முதலான பொருளாதாரப் புள்ளிவிவரங்கள் அதிகரித்து வரும் கடனுக்கும் அதிகரித்து வரும் கடன் சேவை சுமைக்கும் இடையிலான நெருங்கிய உறவை வெளிப்படுத்தின. ஏனெனில், ஒரு கட்டத்திற்குப் பிறகு, வழக்கமான கடன் ஆதாரங்கள் வறண்டு போய்விடும், இதனால் நாடு அதிக வட்டி விகிதங்களில் புதிய மூலங்களிலிருந்து கடன் வாங்குவதை நாடியது. இதனால் உலக வங்கி நாடு பொருளாதாரச் சிக்கலில் இருப்பதாகக் கருதியது. அதன் வெளிப்புற வருவாயில் 6% அல்லது 7%க்கும் அதிகமானவை அந்நிய நிதிக் கடமைகளால் […]
முருகன் கோயிலில் அனுமதி மறுப்பு : செல்வப்பெருந்தகையை நேரில் சந்தித்து சேகர்பாபு வருத்தம்!
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் செல்வப்பெருந்தகை பாகுபாடுடன் நடடததப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், அதுதொடர்பாக அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று வருத்தம் தெரிவித்தார்.
வடக்கில் பொலிசாரின் டிப்பர்களில் மணல் கடத்தல் - கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சட்டவிரோத மணல் கடத்தலில் ஒரு சில பொலிஸாருக்குச் சொந்தமான டிப்பர் வாகனங்களும் ஈடுபடுகின்றன வடமாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் மணல் விநியோகத்தை சீராக்குவது, சுண்ணாம்புக்கல் அகழ்வு மற்றும் விநியோகத்தை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.அதன் போதே குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத்திட்டங்கள் மற்றும் அரசாங்க திணைக்களங்களால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்களுக்கே மணலை அதிக விலையில் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை இருப்பது தொடர்பில் குறிப்பிட்ட ஆளுநர், இது தொடர்பில் மீண்டும் மீண்டும் ஆராய்ந்து கொண்டிருக்காமல் முடிவு எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு அமைவாக, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் சில ஆற்றுப்படுக்கைகள், குளங்களிலிருந்து மணலை கழுவி எடுத்துப் பயன்படுத்த முடியும் என்பதுடன் அதற்கான இடங்களை விரைவாக அடையாளப்படுத்துமாறும், உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்பில் 'யாட்'அமைத்து அங்கிருந்து நியாய விலையில் விநியோகம் நடைபெறுவதை உறுதிப்படுத்தும் பொறிமுறையை உடனடியாக ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் கல்மடுக் குளத்தில் ஏற்கனவே கழுவி எடுக்கப்பட்ட மணல் கரைச்சிப் பிரதேச சபை ஊடாக விநியோகிக்கப்படவுள்ளமை தொடர்பிலும் கலந்துரையாடலில் தெரியப்படுத்தப்பட்டது. இதேவேளை சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் ஒப்பந்தகாரர்கள் மற்றும் மாவட்டச் செயலர்கள் சுட்டிக்காட்டினர். ஒரு சில பொலிஸாருக்குச் சொந்தமான டிப்பர் வாகனங்களும் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என்றும் அதன் காரணமாகவே இதனைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை இருப்பதாகவும் தெரியப்படுத்தப்பட்டது. மக்களுக்கு நியாயமான விலையில் மணல் தாரளமாக கிடைப்பதை உறுதி செய்வதன் ஊடாக இதனைக் குறைக்க முடியும் என ஆளுநர் குறிப்பிட்டார். அதற்கு உடனடியாக பிரதேச சபைகள் ஊடாக 'யாட்'அமைத்து விநியோகத்தை ஆரம்பிப்பதற்கு ஏதுவாக மாவட்டச் செயலர்கள் தமது மாவட்ட மட்டத்தில் கலந்துரையாடல்களை நடத்துமாறும் ஆளுநர் பணித்தார். மணல் அகழ்வுக்குரிய இடத்திலிருந்து குறிப்பிட்டளவு தூரத்தில் 'யாட்'அமைக்கப்படுவதுடன் அதற்காகப் பயன்படுத்தப்படும் டிப்பர்களுக்கு 'ஜி.பி.எஸ்.'கருவிகள் பொருத்தி கண்காணிக்கவேண்டும். மேலும் மணல் அகழ்வுக்கு எத்தனை நாள்கள் என்பது ஒதுக்கப்பட வேண்டும். இதன்மூலம் மணல் அகழ்வு நடவடிக்கையை முழுமையாகக் கண்காணித்து கட்டுப்படுத்த முடியும் என யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் ம.கபிலன் குறிப்பிட்டார். ஆளுநர், மாவட்டச் செயலர்கள், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் இந்த யோசனையை ஏற்றுக்கொண்டனர். கொள்கை ரீதியாக நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அமைச்சருமான இ.சந்திரசேகரன் ஊடாக அமைச்சரவைக்கு இந்த யோசனை சமர்பிக்கப்பட்டு அமைச்சரவைத் தீர்மானமாக இதனை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் ம.கபிலன் சுட்டிக்காட்டினார். இதேபோன்று சுண்ணக்கல் அகழ்வு தொடர்பிலும் சுற்றறிக்கைகள் தெளிவாக உள்ளபோதும் பொலிஸார் அதனை நடைமுறைப்படுத்தவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் குறிப்பிட்டார். பொலிஸாருக்கு இறுக்கமான அறிவுறுத்தல் ஒன்றை வழங்குமாறும் ஆளுநரை அவர் கேட்டுக்கொண்டார். சுண்ணக்கல் சிறிய துகளாக்கப்பட்ட நிலையில் கொண்டு செல்லப்பட்டாலும் அதற்கு புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் அனுமதி தேவை என்ற நிலையில் பணியகத்தால் எந்தவொரு அனுமதியும் வழங்கப்பட்டிருக்காத சூழலிலும் அவை கொண்டு செல்லப்படுகின்றன என பணியகத்தின் பிராந்திய சுரங்கப் பொறியியலாளர் சுட்டிக்காட்டினார். பொலிஸாரை அழைத்து இது தொடர்பில் அறிவுறுத்தல் விடுத்து நடைமுறைப்படுத்துவதாக ஆளுநர் குறிப்பிட்டார். இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் ம.கபிலன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் - பொறியியல், வடக்கு மாகாண நீர்பாசனத் திணைக்களப் பணிப்பாளர், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் மாவட்டச் செயலாளர்கள், கிளிநொச்சி மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் பிராந்திய பொறியியலாளர், வடக்கு மாகாண கட்டடங்கள் திணைக்களப் பணிப்பாளர், ஒப்பந்தகாரர்கள் சங்க நிர்வாகத்தினர் ஆகியோர் பங்கேற்றனர்.
சுங்கச் சாவடிகளில் அரசுப் பேருந்துகளை அனுமதிக்க வேண்டாம்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு!
தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தாததால் தனியார் நிறுவனங்கள் நீதிமன்றத்தை நாடின. நிலுவைத் தொகையை செலுத்தாத காரணத்தால், குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகளை அனுமதிக்க வேண்டாம் என நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மேலும், அசம்பாவிதங்களை தவிர்க்க போலீஸ் பாதுகாப்புக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு வரும் 16-இல் ஏமனில் மரண தண்டனை... சட்டப் போராட்டம் பலனளிக்குமா?
கேரளா செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு வரும் 16ஆம் தேதி ஏமனில் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. அவரை பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
மும்பை பயங்கரவாத தாக்குதல்: ராணா வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்
மும்பை, நாட்டின் நிதி தலைநகரான மும்பையில் கடந்த 2008 ல் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், 170 பேர் கொல்லப்பட்டனர். மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தஹவுர் உசேன் ராணாவை அண்மையில் அமெரிக்கா இந்தியாவிடம் ஒப்படைத்தது. இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா கொண்டு வரப்பட்டார் அவரிடம் தேசிய புலனாய்பு படையினர் கடந்த 18 நாட்களாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர் பாகிஸ்தானில் எம்பிபிஎஸ் பயின்றதாகவும், அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றியதாகவும், […]
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி
பின்தங்கிய சமூகங்களில் மனிதாபிமானத்தின் உயிரோட்டத்தையும் ஆன்மீக பண்புகளையும் மீண்டும் கொண்டுவரும் முயற்சியில், கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் பங்களிப்பு முன்மாதிரியானது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான கருத்துகளை அவர் நேற்று (07) கொழும்பு பேராயர் இல்லத்தில் நடைபெற்ற, கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் குருத்துவப் பணிவாழ்வின் 50வது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார். இதன்போது ஜனாதிபதி மேலும் கூறியதாவது, 50வது ஆண்டு நிறைவு விழா பெரும் […]
மயிலாடுதுறையில் குண்டும் குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?
மயிலாடுதுறை மாவட்டம் திருநன்றியூர்- ஆளவேலி சாலை சீரமைக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குண்டும் குழியுமான சாலையை பயன்படுத்துவதால் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
வேலை நிறுத்த போராட்டம்: அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலாளர் எச்சரிக்கை!
மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் நாளை போராட்டம் நடத்த உள்ள நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
நாகப்பட்டினம் சட்டப்பேரவை தொகுதியை விசிக தக்க வைக்குமா? ஆளூர் ஷாநவாஸ் மீது மக்கள் அதிருப்தி!
2026 சட்டப் பேரவைத் தேர்தலில் நாகப்பட்டினம் சட்டப் பேரவை தொகுதியை விடுதலை சிறுத்தைகள் கட்சி மீண்டும் தக்க வைக்குமா என்ற கேள்வி எழும்பியிருக்கிறது. அந்தத் தொகுதி எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் மீதான அதிருப்தியை விசிக எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதும் மில்லியன் டாலர் கேள்வியாக நீடிக்கிறது.
கரூர்: ``என் குரல் பெண் குரல்போல இருப்பதால், பாலியல் சீண்டல் செய்கிறார் ஆசிரியர்'' - மாணவர் புகார்
கரூரில் பெண் குரல் போல இருக்கும் மாணவரை பள்ளி ஆசிரியர் கிண்டல் செய்து பாலியல் சீண்டல் செய்வதாக பாதிக்கப்பட்ட அம்மாணவர் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்திருக்கிறார். 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர், தனது குரல் பெண் குரல் போல இருப்பதால் கரூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக இருக்கும் செந்தில்குமார், கிண்டல் செய்து மன உளைச்சலுக்கு ஆளாகும்படி பேசுவதாகவும், பாலியல் சீண்டல் செய்வதாகவும் மிகுந்த வருத்தத்துடன் பேட்டியும் அளித்திருக்கிறார். கரூர் இதுகுறித்து பேட்டியளித்திருக்கும் மாணவர், என் குரல் பெண் குரல்போல இருப்பதால் என் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக இருக்கும் செந்தில்குமார் வகுப்பில், பள்ளியில் எல்லோர் முன்பும் மன உளைச்சலுக்கு ஆளாகும்படி கிண்டல் செய்கிறார், தொடக்கூடாத இடங்களில் தொட்டு பாலியல் சீண்டலும் செய்கிறார், ஆபாசமாக பேசுகிறார். இதனால் மிகுந்த மன உளைச்சலடைந்திருக்கிறேன். எனக்குப் படிக்க ரொம்ப ஆசை. ஆனால், இந்த மன உளைச்சலால் கடந்த 6 நாள்களாகப் பள்ளிக்குச் செல்லவில்லை. இதுபோன்ற ஆசியர்களை சும்மாவிடக்கூடாது. இதில் கடுமையான நடவடிக்கை எடுத்தால்தான் இதுபோன்ற ஆசிரியர்கள் உருவாக மாட்டார்கள். பாலினம், பாலியல் ரீதியாக மாணவர்களை துன்புறுத்தும் ஆசியர்களுக்கு இது பாடமாக இருக்கும். அரசு இதை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலினம், பாலியல் தொடர்பான துன்புறுத்தல்கள் இனி எங்கும் நடக்கக் கூடாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் தெரிவித்துப் பேசியிருக்கிறார் பாதிக்கப்பட்ட மாணவர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS)!
60 வயதிற்கு பிறகு அன்றாட நிதி தேவைகளை பூர்த்தி செய்யவும், மாதந்தோறும் நம்பகமான வருமானம் கிடைப்பதற்கு ஏதுவாகவும் மத்திய அரசு செயல்படுத்தி வரும் சிறு சேமிப்பு திட்டமான மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (Senior Citizen Savings Scheme) குறித்த முழுமையான தகவல்களை இந்த கட்டுரையில் காண்போம்.
அதிமுக - பாஜக கூட்டணி பற்றி பேச திருமாவளவன் யார்? - இபிஎஸ் காட்டம்!
அதிமுக - பாஜக கூட்டணி பற்றி பேச திருமாவளவன் யார் என்று எடப்பாடி பழனிசாமி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
பிள்ளையான் தலையாட்ட தொடங்கினான்?
பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட மூன்று நபர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவது உறுதியாகியுள்ளது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதான சந்தேக நபர்கள் 72 மணி நேரம் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறை அறிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பிள்ளையானின் நெருங்கிய கூட்டாளி என்று கூறப்படுகிறது. கொலைகள் மற்றும் கடத்தல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் அவர் நேற்று கல்முனை பகுதியில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்படடுள்ளார். முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இனிய பாரதி என்றும் அழைக்கப்படும் கே. புஸ்பகுமார் மற்றும் சிவலிங்கம் தவசீலன் என்ற மற்றொரு நபர் ஆகியோர் நேற்றுமுன்தினம்; கைது செய்யப்பட்டுள்ளனர். பல கொலை வழக்குகள் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக, பிள்ளையானிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை அறிவித்துள்ளது. கொலை வழக்குகள் தொடர்பான விசாரணைகள் குறித்து, பிள்ளையானிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது கிடைத்த இரகசிய தகவல்களைத் தொடர்ந்து கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்..
முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயவிற்கு சிக்கலாகும் லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. தொடர்புடைய வழக்கு கடைசியாக 2014 ஆம் ஆண்டு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று கூறிய அமைச்சர், அச்சுவேலி காவல்நிலையப்பொறுப்பதிகாரி 17 சந்தர்ப்பங்களில் நீதிமன்றத்திற்கு வழக்குத் தொடர்பான உண்மைகளைப் பதிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். வழக்கின் முன்னேற்றம் குறித்து ஜூன் 3 யாழ்ப்பாணப் பிரிவு குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் விசாரிக்கப்பட்டதனை தொடர்ந்து வழக்கு தொடர்பான அனைத்து கோப்புகளும் ஜூன் 11, 2025 அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. விசாரணையை இனிமேல் சிஐடியின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு கையாளும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 2009 முள்ளிவாய்க்கால் யுத்த முடிவின் பின் காணாமல் போனவர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோரின் வழக்கு குறித்தும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போருக்குப் பின்னரான காலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்தும் தெற்கில் பரபரப்பு தொற்றியுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய தினமான செவ்வாய்க்கிழமை அகழ்வின் போது நான்கு என்புக்கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவ்வகையில் செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 56ஆக அதிகரித்துள்ளது.அதேவேளை இதுவரை 50 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்டத்தின் பதின் மூன்றாம் நாள் அகழ்வுப்பணிகள் இன்று செவ்வாய்கிழமை(14) யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றிருந்தது. இன்றைய அகழ்வில் மனித புதைகுழி அகழும் இடத்தில் துணிகளை ஒத்த சில பொருட்களும் அடையாளம் காணப்பட்டுள்ளது. செய்மதிப் படம் மூலம் அடையாளம் காணப்பட்ட பகுதியிலும் அகழ்வு பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது. தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினர்,,யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள், நல்லூர் பிரதேச சபையின் ஊழியர்கள் இணைந்து அகழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உப்பால் வெடித்த குழப்பம் ; நாடாளுமன்றில் பொங்கியெழுந்த நாமல்
விவசாயம், கடற்றொழில் துறைகளை போன்றல்லாமல், இலங்கையில் சில உப்பு உற்பத்தி நிறுவனங்களே உள்ளன. இவ்வாறான சில நிறுவனங்களைக் கையாள முடியாமல், உப்பை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் அரசாங்கம் உள்ளது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். அத்துடன், நாட்டில் பொருட்களின் விலை அதிகரிக்கும் வரையில் காத்திருந்து அதன் பின்னர் அவற்றை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டினார். உப்பின் விலை இந்த விடயம் தொடர்பில் முன்கூட்டியே திட்டமிடல் […]
காஸாவில் மேலும் 24 போ் உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் ராணுவம் திங்கள்கிழமை நடத்திய தாக்குதலில் மட்டும் 24 போ் உயிரிழந்தனா். இதில் பெரும்பாலானோா் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவா் என்று உள்ளூா் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து காஸா சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காஸா முழுவதும் இஸ்ரேல் தனது வான்வழித் தாக்குதலை திங்கள்கிழமையும் தொடா்ந்தது. மேலும், உணவுப் பொருள்களை வாங்குவதற்காக காத்திருந்தோா் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்தச் சம்பவங்களில் 24 போ் உயிரிழந்தனா் என்று அந்த அறிக்கையில் […]
கொழும்பு –பிலியந்தலை குப்பை மேட்டில் தீ விபத்து
கொழும்பு – பிலியந்தலையில் உள்ள கரதியான குப்பை மேட்டில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணை தீ பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் மொரட்டுவை மாநகர சபையின் தீயணைப்ப படையினர் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறிப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தவாறு மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது விண்வெளியில் தனது உடலில் ஏற்பட்ட மாற்றம் குறித்து அவர் விரிவாக பேசினார்.
”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது”–உயர் நீதிமன்றம் உத்தரவு.!
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச் சாவடிகளில், வரும் 10ம் தேதி முதல் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.276 கோடி நிலுவைத் தொகையை செலுத்தாததால், மேற்கண்ட 4 சுங்கச்சாவடி நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், ரூ.276 கோடி சுங்கச்சாவடி கட்டணம் நிலுவையில் உள்ளதாகக் கூறி, […]
சங்கரன்கோவில் நகராட்சி தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
சங்கரன்கோவில் நகராட்சி தலைவராக இருந்த உமா மகேஸ்வரிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதை எதிர்த்து அவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், நீதிபதி ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார். ஜூலை 17-ல் வாக்குச்சீட்டு முறையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தி, அதன் முடிவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
அஜித் மீது நிகிதா பொய் புகார்.. நகைகளே இல்லை - காரை ஓட்டிய அருண் குமார் பரபர குற்றச்சாட்டு!
அஜித்குமார் காவல் மரண விவகாரத்தில் நிகிதா பொய் புகார் அளித்துள்ளதாக வழக்கின் சாட்சியான ஆட்டோ டிரைவர் அருண் குமார் தெரிவித்துள்ளார்.
கண்டமங்கலத்தில் ஆபத்தான முறையில் சாலையை கடக்கும் மாணவர்கள்... நடைபாதை மேம்பாலம் அமைக்க கோரிக்கை!
விழுப்புரம்-புதுச்சேரி நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள கண்டமங்கலம் பகுதியில் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்லும் வகையில் நடை பாதை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பிரிக்ஸ் அமைப்புடன் இணைந்த நாடுகளிற்கு மேலும் பத்துவீத வரி
பிரிக்ஸ் நாடுகளின் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் நாடுகளுக்கு கூடுதலாக 10 வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். டொனால்ட் டிரம்ப் இது குறித்து மேலதிகமாக எந்த விளக்கத்தையும் வெளியிடவில்லை பிரிக்ஸ் அமைப்பின் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் எந்தவொரு நாட்டிற்கும் கூடுதலாக 10 வீத வரி விதிக்கப்படும். இந்தக் கொள்கைக்கு எந்த விதிவிலக்கும் இருக்காது” என்று டிரம்ப் ட்ரூத் சோஷியல் பதிவில் தெரிவித்துள்ளார். பிரேசிலின் ரியோ […]