SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

27    C
... ...View News by News Source

ஐரோப்பிய ஒன்றிய குழுவுடன் சுமந்திரன், சாணக்கியன் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவின் தலைவருடன் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகள் இருவர் கலந்துரையாடியுள்ளனர். சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய- பசுபிக் பிராந்திய பதில் முகாமைத்துவ பணிப்பாளர் பவுலா பம்பலோனி (Paola Pampaloni) மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறிலங்காவுக்கான குழுவின் தலைவர் கார்மென் மொரேனோ (Carmen Moreno) ஆகியோருடனான இந்தச் சந்திப்பில், இலங்கை தமிழ்

புதினப்பலகை 11 Feb 2026 2:30 pm

மணிப்பூரில் வன்முறை நீடிப்பு: 50+ வீடுகள் தீக்கிரை –நிலவரம் என்ன?

உக்ருல்: மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் மீண்டும் வெடித்த வன்முறை நீடித்தததில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் அந்த மாவட்டத்தில் இணை சேவை துண்டிக்கப்பட்டது. மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த சனிக்கிழமை லிட்டன் கிராமத்தில் நாகா மற்றும் குகி ஆகிய இரு சமூக குழுக்களிடையே நடந்த மோதலில் சகிபுங் கிராமத்தைச் சேர்ந்த ஸ்டெர்லிங் ஷிம்ரே என்பவர் படுகாயமடைந்தார். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவியதையடுத்து மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் தாஸ் ஞாயிற்றுக்கிழமை முதல் தடை […]

அதிரடி 11 Feb 2026 2:30 pm

TNPCB Denies Vedanta Green Copper Plant Clearance

The Tamil Nadu Pollution Control Board (TNPCB) has refused to grant permission to Vedanta Limited to operate its proposed ‘Green

சென்னைஓன்லைனி 11 Feb 2026 2:21 pm

குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களே தம் மீதான குற்றத்தை விசாரிக்கும் நிலைமையை ஏற்க முடியாது

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ள… The post குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களே தம் மீதான குற்றத்தை விசாரிக்கும் நிலைமையை ஏற்க முடியாது appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Feb 2026 2:16 pm

தமிழ்நாடு அரசின் தாட்கோ வழங்கும் அமேசான் வலை சேவைகள் re/Start - AI Programmer இலவச பயிற்சி - தங்குமிடம், உணவு ஏற்பாடு

தமிழ்நாடு அரசின் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு அமேசான் வலை சேவைகள் மறுதொடக்கம் - செய்ற்கை நுண்ணறிவு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. ஆர்வமுள்ள இளைஞர்கள் கலந்துகொள்ளலாம்.

சமயம் 11 Feb 2026 2:15 pm

ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை –ஐரோப்பிய ஒன்றியத்துடன் சிறிலங்கா பேச்சு

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை, மீளப் பெறுவது குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவுடன் பேச்சு நடத்தியுள்ளார். சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய – பசுபிக் பிராந்திய பதில் முகாமைத்துவ பணிப்பாளர் பவுலா பம்பலோனி தலைமையிலான உயர்மட்டக் குழுவினரைச் சந்தித்த போது, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் இது குறித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது,

புதினப்பலகை 11 Feb 2026 2:14 pm

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் கோரிக்கை : கலந்துரையாடலில் சாதகமான தீர்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் முன்வைத்த நிர்வாக முறைகேடுகள் மற்றும் ஊழியர் நலன் தொடர்பான கோரிக்கைகள் குறித்து நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் சாதகமான தீர்வு எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முற்பகல் 11.30 மணியளவில், துணைவேந்தர் தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் அனைத்து பீடாதிபதிகள், மூன்று பேரவை உறுப்பினர்கள், பதிவாளர், நிதியாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாக அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தின்போது நிரந்தர மற்றும் உள்ளக பணியிட வெற்றிடங்கள் நிரப்புதல், […]

அதிரடி 11 Feb 2026 2:06 pm

12 பேருக்கு மரணதண்டனை –கம்பஹா மேல்நீதிமன்றம் தீர்ப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் ஆகியோர், கொலை செய்யப்பட்ட வழக்கில், 12 பிரதிவாதிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மேலும் நான்கு பேருக்கு, 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட தலா 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 23 பேரை, விடுவித்து, கம்பஹா நிரந்தர மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

புதினப்பலகை 11 Feb 2026 2:03 pm

45 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வைரல் ஆகும் ரம்பா ஹோ கேர்ள்; யார் இந்த மிஸ் இந்தியா போட்டியாளர்?

70 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், 'அர்மான் திரைப்படத்தின் பாடலான 'ரம்பா ஹோ' பாடலுக்கு புடவையில், மிக நேர்த்தியான உடல் மொழியில் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. யார் இவர் என்று சமூக வலைதளங்களை ஸ்க்ரோல் செய்தால், '80-ஸ்களின் 'ஓஜி' என்றெல்லாம் நெட்டிசன்கள் கமென்ட்களை தெறிக்க விட்டிருந்தார்கள். வீடியோவில் இருக்கும் அந்தப் பெண் பற்றிய சின்ன பயோ... kalpana 1981 - ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான அர்மான் திரைப்படத்தில், 'ரம்பா ஹோ' பாடலை கடந்த ஆண்டு துரந்தர் திரைப்படத்தில் ரீமேக் செய்திருந்தார்கள். ரீமேக் செய்யப்பட்டப் போது, மீண்டும் அந்தப் பாடல் டிரெண்ட் ஆனது. அந்த பரபரப்பு அடங்கும் முன், அந்தப் பாடல் மீண்டும் சமூக வலைதளத்தை நிரப்பக் காரணம்,அர்மான் திரைப்படத்தில், 'ரம்பா ஹோ' பாடலுக்கு நடமாடியிருந்த கல்பனா, 45 வருடங்களுக்குப் பிறகு ஒரு திருமண வீட்டில் மீண்டும் அந்தப் பாடலுக்கு நடனமாடி தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டதே... 1978 - ம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் முதல் ரன்னர் அப், மிஸ் வேர்ல்ட் போட்டியில் டாப் 15 இடம் என பரபரப்பாக இருந்தவர் கல்பனா. மாடலிங் மூலம் திரைத்துறைக்கு என்ட்ரி கொடுத்தவர், 'ரம்பா ஹோ', ' நாச்சே நாச்சே' போன்ற ஹிட் பாடல்களைக் கொடுத்தார். 100க்கும் மேற்பட்ட ஹிந்தி திரைப்படங்கள், சீரியல்களில் நடித்தவர்.  kalpana கல்பனா வழங்கிய பேட்டிகள் மற்றும் சமூக வலைதள பதிவுகளில், 69 வயதில் இது எனக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய பரிசு என்று தான் சொல்ல வேண்டும். நான் என் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். மணமகனின் தந்தை என்னை நடனமாடுபடி கேட்டுக்கொண்டார். எனக்கு முன்பு நிறைய பேர் நடனமாடினார்கள். அங்கு மேடை ஏறும் போதும், என்னைச் சுற்றி குழந்தைகள் நிறைய பேர் இருந்தார்கள். எனக்கு எனர்ஜி கிடைத்தது. எந்த முன்னேற்பாடும் , பயிற்சியும் இல்லாமல் ஆடினேன். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் நீண்ட காலம் கழித்து அந்தப் பாடலை நான் கேட்கிறேன்.  ஆடி முடித்து வீட்டுக்கு வந்துவிட்டேன். அடுத்த நாள் காலையில் என் உறவினர்கள் எல்லாம் போன் செய்து பாராட்டுகிறார்கள். அந்த வீடியோ வைரல் ஆகிவருகிறது. மிஸ் அழகிப் போட்டியில் பிகினியில் இருந்த என் புகைப்படத்தையும், இப்போதைய புகைப்படத்தையும் ஒப்பிட்டு பலரும் என் வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள். உண்மையில் கனவு போன்று இருக்கிறது. View this post on Instagram A post shared by Humans of Bombay (@officialhumansofbombay) மீண்டும் திரைத்துறைக்கு வர ஆர்வத்துடன் இருக்கிறேன். மக்கள் கொடுக்கும் அனைத்து அன்பிற்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார். கல்பனாவின் பூர்வீகம் தமிழகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

விகடன் 11 Feb 2026 2:01 pm

Tight Security Arrangements for Telangana ULB Polls

The Telangana Police have made detailed and strong security arrangements for the Urban Local Bodies (ULB) elections that will be

சென்னைஓன்லைனி 11 Feb 2026 2:01 pm

வடமாகாண பாடசாலைகளின் முதலாம் தவணைப் பரீட்சை அட்டவணை வெளியீடு

வடக்கு மாகாண பாடசாலைகளின் முதலாம் தவணைப் பரீட்சை மார்ச் 23 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. தவணைப் பரீட்சை அட்டவணை வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரினால் வெளியிடப்பட்டுள்ளது. இப்பரீட்சை தரம் 6 முதல் தரம் 9 வரையான மாணவர்களுக்கு மார்ச் 25 ஆம் திகதி புதன்கிழமை முதல் ஏப்ரல் 6 ஆம் திகதி திங்கட்கிழமை வரையும், தரம் 10 மாணவர்களுக்கு மார்ச் 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் ஏப்ரல் 2 ஆம் திகதி வியாழக்கிழமை வரையும், […]

அதிரடி 11 Feb 2026 1:57 pm

மை டியர் ரவி மோகன், என்ன பத்திய எல்லாத்தையும் மாத்திட்டீங்கனு கெனிஷா உருக்கம்: ஆர்த்தியின் ஜெய் ஸ்ரீராம் ஸ்டோரி

தன் பிறந்தநாளை மிகவும் ஸ்பெஷலானதாக ஆக்கிய ரவி மோகனுக்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருக்கிறார் கெனிஷா பிரான்சிஸ். அதை பார்த்த ரசிகர்கள், கெனிஷாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சமயம் 11 Feb 2026 1:55 pm

“கூட்டணி ஆட்சியா? மக்கள் முடிவு செய்வார்கள்” -மாணிக்கம் தாகூர்!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக கூட்டணியில் ஆட்சி பங்கு கோரும் சிலரை மறைமுகமாக சாடியுள்ளார். “ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது. இது எங்களுக்கும் தெரியும், அவர்களுக்கும் தெரியும். கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த இடையில் சிலர் திட்டமிட்டு சதி செய்கிறார்கள்” என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து, திமுக + காங்கிரஸ் கூட்டணியில் மீண்டும் சலசலப்பு எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சிலர் இது குறித்து பேசவும் தொடங்கியுள்ளார்கள். அந்த வகையில், நாடாளுமன்ற காங்., கொறடா மாணிக்கம் தாகூர் […]

டினேசுவடு 11 Feb 2026 1:48 pm

துறைமுகம் தொகுதி கைவிட்டுப் போகிறதா? பெரும்பான்மையை இழக்கும் சேகர் பாபு? குற்றச்சாட்டுகள் உண்மையா?

சென்னையில் நேற்று நடந்த மோதல் காரணமாக, தவெக வைக்கும் குற்றச்சாட்டால் துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர் பாபு தனது பலத்தினை இழக்கிறாரா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

சமயம் 11 Feb 2026 1:45 pm

Haldiram’s enters modern gifting space with ‘Dilruba’ mithai innovation

Mumbai: Haldiram’s is expanding its footprint in modern gifting and premium sweet innovations with the launch of Dilruba , a heart-shaped, chocolate-enrobed kaju katli designed to turn a traditional favourite into a contemporary expression of affection for Valentine’s season.Rooted in the emotional association of sweets with celebration and connection, Dilruba reimagines classic Indian mithai through a modern format and indulgent flavour profile. The product blends traditional craftsmanship and ingredient authenticity with a design and taste experience tailored for evolving consumer occasions.Announcing the launch on LinkedIn, Divya Rana Batra, Vice President – Marketing & E-Commerce, Haldiram’s, shared the brand’s philosophy behind the creation, noting that “some creations aren’t just made, they’re crafted to be felt,” reflecting Haldiram’s approach of blending tradition with contemporary indulgence for evolving consumer moments.Dilruba is part of Haldiram’s broader strategy to reposition mithai for new-age consumption patterns, where gifting, personal indulgence, and experience-driven purchases are gaining prominence. The heart-shaped design and chocolate layering are aimed at resonating with younger consumers and urban audiences, while preserving the emotional familiarity associated with kaju katli.The launch signals Haldiram’s continued push to move beyond conventional seasonal offerings and develop scalable sweet innovations that can extend across multiple occasions, including celebrations, festive gifting, and everyday indulgence.To support impulse and last-minute purchases, Dilruba will also be available on leading quick-commerce platforms, reinforcing the brand’s omnichannel strategy and focus on convenience-led consumption.With Dilruba, Haldiram’s underscores how legacy Indian food brands can maintain cultural relevance by combining heritage, product innovation, and contemporary consumer insight in a rapidly evolving retail landscape.

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Feb 2026 1:32 pm

நடுகடலில் விபத்துக்குள்ளான படகு ; குழந்தைகள் உட்பட 53 அகதிகள் மாயம்

லிபிய கடற்பகுதியில் அகதிகள் பயணித்த விசைப்படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 2 பச்சிளம் குழந்தைகள் உள்பட 53 போ் கடலில் மூழ்கி மாயமாகியுள்ளனா். ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து ஐரோப்பாவுக்குச் சட்டவிரோதமாகச் செல்ல முயன்ற 55 போ் அந்தப் படகில் இருந்தனா். கரையை விட்டுப் புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே படகு கடலில் மூழ்கியதாக ஐ.நா.வின் சா்வதேச புலம்பெயா் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தக் கோர விபத்தில் நைஜீரியாவைச் சோ்ந்த 2 பெண்கள் மட்டுமே உயிா் பிழைத்துள்ளனா். அதில் ஒரு பெண் தனது […]

அதிரடி 11 Feb 2026 1:30 pm

️  சந்திரிக்கா குமாரதுங்க அரசாங்கம் மீது குற்றச்சாட்டு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தற்போதைய அரசாங்கத்தின் அரச சேவை நியமனங்கள் மற்றும் நிர்வாகக் குளறுபடிகள் குறித்து… The post ️ சந்திரிக்கா குமாரதுங்க அரசாங்கம் மீது குற்றச்சாட்டு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Feb 2026 1:19 pm

ரன்வீர் சிங்கிடம் பணம் கேட்டு மிரட்டும் பிஷ்னோய் கேங்க்! - பாதுகாப்பு அதிகரிப்பு

குஜராத் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய், தொடர்ந்து நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தான். அதோடு சல்மான் கானுக்கு மிகவும் நெருக்கமான மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் சுட்டுக்கொலை செய்தனர். இதன் மூலம் லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் மும்பையில் தங்களது ஆதிக்கத்தை செலுத்த முயன்று வருவதாக செய்தி வெளியாகி இருந்த நிலையில், அதனை நிரூபிக்கும் வகையில் இப்போது பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் பணம் கேட்டு லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் மிரட்டல் விடுத்துள்ளது. ரன்வீர் சிங் செயலாளருக்கு வாட்ஸ்ஆப் மூலம் மர்ம நம்பரில் அக்கும்பல் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருக்கிறது. அதில் பேசி இருப்பவர் லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் சார்பாக இக்கோரிக்கையை வைப்பதாக தெரிவித்துள்ளார். அதில் பல கோடி ரூபாய் கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து உடனே போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் உடனே ரன்வீர் சிங் வீட்டிற்கு பாதுகாப்பை பலப்படுத்தி இருக்கின்றனர். ரன்வீர் சிங்கும் தனது தனிப்பட்ட பாதுகாவலர்களின் எண்ணிக்கையை அதிகரித்து இருக்கிறார். ரன்வீர் சிங் மும்பை பிரபாதேவியில் உள்ள பியூ மாண்டே குடியிருப்பு கட்டடத்தில் வசித்து வருகிறார். அக்கட்டடத்தில் திடீரென தனியார் பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் நிற்பதாக அக்கட்டட கமிட்டி போலீஸில் புகார் செய்துள்ளது. கட்டட நிர்வாகத்தின் அனுமதி இன்றி 6 தனியார் செக்யூரிட்டி கார்டுகள் துப்பாக்கியுடன் நிற்பதாக அப்புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வளாகத்தில் சீருடை அணிந்த போலீஸ் அதிகாரி ஒருவர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டிடத்தின் லாபி, ஜிம்னாசியம் மற்றும் குழந்தைகள் விளையாடும் பகுதி போன்ற பொதுவான பகுதிகளில் ஆயுதமேந்திய காவலர்கள் இருப்பது குறித்து அதில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 பாலிவுட் பிரபலங்களுக்கு மிரட்டல் இது மற்ற குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் வசதியைப் பாதிக்கக்கூடும் என்று உறுப்பினர்கள் அஞ்சினர் என்று அப்புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் செக்யூரிட்டிகள் வைத்திருக்கும் துப்பாக்கிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு இருக்கிறதா என்றும், அவர்களை பாதுகாப்புக்கு நிறுத்த போலீஸில் அனுமதி பெறப்பட்டுள்ளதா என்றும் அக்கட்டிட நிர்வாக கமிட்டி கேள்வி எழுப்பி இருக்கிறது . அக்கட்டிடத்தில் ரன்வீர் சிங்கும், அவரது மனைவி தீபிகா படுகோனேயும் தங்களது மகளுடன் வசித்து வருகின்றனர். கடந்த இரண்டு வாரத்தில் 12க்கும் மேற்பட்ட பாலிவுட் பிரமுகர்களுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் மிரட்டல் விடுத்துள்ளது. ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் இது குறித்து போலீஸில் புகார் செய்யவில்லை. அவர்களுக்கு இது தொடர்பாக மிரட்டல் போன் வந்துள்ளது. ஆனால் நடிகர்கள் அது போன்ற நம்பர்களை பிளாக் செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். லாரன்ஸ் பிஷ்னோய் ரன்வீர் சிங் செயலாளரும் அது போன்ற நம்பரை பிளாக் செய்திருக்கவேண்டும் என்றும், எனவேதான் அக்கும்பல் வாட்ஸ்ஆப் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே கடந்த வாரம் பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி வீட்டின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். அவர்களை பிடிக்கவே போலீஸார் திணறி வருகின்றனர். ரன்வீர் சிங்கிற்கு மிரட்டல் விடுத்திருக்கும் நபர் தனி நபராக இருக்கவேண்டும் என்றும், அவர் யார் என்பது குறித்து குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். லாரன்ஸ் பிஷ்னோய் சிறையில் இருந்தாலும், தனது அடியாட்கள் மூலம் மும்பையில் முக்கிய பிரமுகர்களை மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்து வருகிறான். இப்போது மும்பையில் மாபியாக்களின் செயல்பாடு குறைந்து இருக்கிறது. அந்த இடத்தை பிடிக்க லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் முயற்சி செய்வதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

விகடன் 11 Feb 2026 1:18 pm

யார் இந்த பானு பிரகாஷ் எத்துரு? ஜெய்ப்பூர் முதல் டெல்லி கோட்டை வரை!

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு இன்று (பிப்ரவரி 11 ஆம் தேதி) முதன்முறையாக பணி ரீதியாக சென்னை வருகை தரவுள்ளார்.

சமயம் 11 Feb 2026 1:09 pm

⚖️ அமரகீர்த்தி அத்துகோரள  படுகொலை – 12 பேருக்கு மரண தண்டனை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 12 பிரதிவாதிகளுக்கு… The post ⚖️ அமரகீர்த்தி அத்துகோரள படுகொலை – 12 பேருக்கு மரண தண்டனை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Feb 2026 1:06 pm

சென்னையில் 4 சட்டமன்ற தொகுதிகளில் திமுக ‘வீக்’ - விஜய் பிடிக்கப்போகும் தொகுதி எது?

ஆளும் கட்சியான திமுக சென்னையில் 4 சட்டமன்ற தொகுதிகளில் பலவீனமாக இருப்பதாகவும் வெற்றி வாய்ப்புக்கான வேளைகளில் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

சமயம் 11 Feb 2026 1:05 pm

Madhouse Media expands finance and tech creator roster within first year

Mumbai: Creator-first talent agency Madhouse Media, founded by Zeba Madni and Supriya Ullengala, is rapidly strengthening its position in the knowledge-led creator economy by curating a focused roster of finance and tech content creators across India.In less than a year, the agency has built a high-trust ecosystem anchored in long-term talent development, helping creators scale their presence while preserving credibility and audience trust. Madhouse Media works closely with creators at various stages of growth, offering support across content strategy, brand alignment, and structured talent management.The agency’s exclusive roster reflects a strong mix of regional and national voices shaping finance and technology conversations online.Among them is Naman Pal , a software engineer and tech creator with 798K followers, known for simplifying AI, careers, and emerging technology through practical, easy-to-follow insights. Kamalesh R. V , an entrepreneur and NISM-certified Mutual Fund Distributor with over 604K followers, delivers narrative-led Tamil personal finance content designed to be intuitive and relatable. CA Srishti Gosavi , a Chartered Accountant with 374K followers, creates conversational finance content that sparks curiosity and encourages informed money decisions, while CA Meenal Goel , a Chartered Accountant and tax planner with more than 358K followers, is recognised for breaking down personal finance with real-world clarity.The roster also includes Madhav Bhatia , a finance storyteller who uses sketches and narrative formats to make money and business concepts engaging for his 305K followers, and Diya Bafna , a Gen Z finance creator with 227K followers, known for simplifying money concepts through relatable storytelling backed by strong credibility.Regional-language financial literacy is another key focus area. CA Sharath Jyothsna , a Telugu finance creator and Chartered Accountant, drives practical financial decision-making for her 221K followers. Sampath L S , a Kannada finance creator with over 220K followers, builds financial awareness through simple, regional-language content, while Meghana , also a Kannada finance creator, makes money conversations approachable and practical for her growing audience of over 100K followers.Rounding out the list is Sandra Robinsonn , a consultant, lawyer, and entrepreneur, who shares structured perspectives on business, compliance, and decision-making with her 170K followers.Together, these creators represent Madhouse Media’s philosophy of steady, audience-first growth built on trust, consistency, and meaningful brand collaborations rather than short-term virality.[caption id=attachment_2491321 align=alignleft width=200] Zeba Madni[/caption]“What began as campaign execution naturally evolved into talent management because creators trusted us with their journeys. Our role is to provide structure and direction without interfering with a creator’s authentic voice,” says Zeba Madni, Co-Founder of MadHouse Media.[caption id=attachment_2491324 align=alignright width=200] Supriya-Ullengala[/caption]“Finance and tech are categories where credibility matters deeply. We work closely with creators who value clarity, responsibility, and long-term impact over short-term virality,” says Supriya Ullengala, Co-Founder of MadHouse Media.In under a year, Madhouse Media reports having managed more than 500 campaigns and partnered with over 300 brands, while continuing to expand its network of creators across finance, technology, and knowledge-driven content categories.

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Feb 2026 1:02 pm

நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட இரட்டை கொலை வழக்கு - 12 பேருக்கு மரண தண்டனை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றவாளிகளாகக் காணப்பட்ட 12 பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கம்பஹா மேல் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் இன்றைய தினம் புதன்கிழமை இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளது. குறித்த படுகொலைச் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்புக்காக, பிரதிவாதிகள் அனைவரும் இன்று கம்பஹா மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். இதன்போதே நீதிபதிகள் இந்தத் தீர்ப்பை வாசித்தனர். கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற வன்முறைகளின் போது, நிட்டம்புவ பிரதேசத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் ஆகியோர் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரினால் 42 பிரதிவாதிகளுக்கு எதிராகக் கம்பஹா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஜனவரி 14 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தீர்ப்புக்காக இன்றைய தினம் திகதியிடப்பட்ட நிலையில் 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பதிவு 11 Feb 2026 1:01 pm

மெட்ரோவில் சுற்றும் இளைஞர்களே கவனம்! வீடியோ பார்த்தா தெரியும்… அம்மா வந்தா என்ன ஆகும்?

மெட்ரோ ரயில் நிலையத்தில் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சிரிப்பும் விழிப்புணர்வும் சேர்ந்த இந்த சம்பவத்தின் பின்னணி.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 11 Feb 2026 1:00 pm

IndoBevs appoints Diksha Sahgal as Head of PR and Corporate Communications

Mumbai: IndoBevs, a fastest growing beverage company, has appointed Diksha Sahgal as Head – PR and Corporate Communications, marking a strategic move as the company enters its next phase of expansion across domestic and international markets.Diksha transitions into the role after serving as Category Manager for Speciality Spirits within the organisation, bringing with her a deep understanding of the company’s brand philosophy and portfolio direction. In her new capacity, she will lead IndoBevs’ integrated communications strategy, shape its evolving brand voice, and strengthen engagement with consumers, partners, and key industry stakeholders.Her appointment comes at a time when IndoBevs is accelerating growth and broadening its market footprint, with communications playing a central role in building cultural relevance and sustaining brand momentum.Diksha joined IndoBevs in 2024, where she contributed to refining brand positioning, driving portfolio innovation, and enhancing the company’s resonance with emerging consumer segments. During her tenure, the company saw strong traction for its recently launched botanically infused liqueur, Bonga Bonga.A Brand and Communications Strategist with over seven years of experience, Diksha has previously held key roles at Woodsmen Mountain Whiskey and Freecharge. Her career spans brand building, consumer engagement, and strategic communications across sectors. She also holds a specialization in Public Relations from the Xavier Institute of Communications, Mumbai.Speaking on her role, Diksha Sahgal said, “IndoBevs has consistently challenged category conventions to create brands that feel contemporary, expressive, and culturally resonant. Since joining the organisation in 2024, I’ve had the opportunity to work closely on both category building and now communications—two lenses that together shape how brands grow meaningfully. I’m excited to connect culture, commerce, and communication, an intersection that is critical to where IndoBevs is headed.”

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Feb 2026 1:00 pm

`ஆசிரியையின் ரூ.74 லட்ச சம்பளம்; திரும்ப செலுத்த சொன்ன கல்வித்துறை' - ரத்து செய்த உயர் நீதிமன்றம்

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மார்கரெட் விமலி என்பவர் கடந்த 1999-ஆம் ஆண்டு அரூரிலுள்ள அரசு உதவிபெறும் புனித அன்னாள் தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் கழித்து கிருஷ்ணகிரியிலுள்ள தொடக்கப்பள்ளிக்கு மாற்றப்பட்டார். பள்ளிக் கல்வித்துறை இந்நிலையில் ஆசிரியை மார்கரெட் விமலி சமர்பித்த மதிப்பீட்டு சான்றிதழ் தவறானது எனக்கூறி 2012 -ஆம் ஆண்டு இடை நீக்கம் செய்ததுடன், அதுவரை அவர் பெற்ற சம்பளம் ரூ.25 லட்சத்தை திருப்பி செலுத்த வேண்டுமென்றும், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியை மார்கரெட் விமலி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2012 ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கை தனி நீதிபதி தள்ளூபடி செய்தார். இதை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, 'மனுதாரர் பணியில் சேர்ந்த 2 ஆண்டுகளில் அவரது சான்றிதழ்களை சரி பார்த்து இருக்க வேண்டும். அப்படியின்றி 12 ஆண்டுகள் கழித்து பணியிடை நீக்கம் செய்தது தவறானது' என்று தெரிவித்து, பணியிடை நீக்கத்தையும் குற்றவியல் நடவடிக்கையையும் ரத்து செய்து உத்தரவிட்டனர். உயர் நீதிமன்றம் இந்நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு இதே காரணங்களுக்காக தணிக்கையில் ஆட்சேபம் இருப்பதாகக் கூறி, ஆசிரியை மார்கரெட் விமலி கடந்த 25 ஆண்டுகளாக பெற்ற சம்பளம் ரூ. 74 லட்சத்தை திருப்பி செலுத்தும்படி கிருஷ்ணகிரி வட்டாரக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து மார்கரெட் விமலி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர, நீதிபதி தண்டபாணி முன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பள்ளிக் கல்வித்துறை தரப்பு வழக்கறிஞர் வைத்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, 'இந்த வழக்கில் 2012 ஆம் ஆண்டே உயர் நீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியுள்ளது. மீண்டும் அதே காரணத்தைக் கூறி, வழங்கிய சம்பளத்தை திருப்பி செலுத்த வேண்டும் எனக் கோர முடியாது. எனவே மனுதாரரிடமிருந்து ரூ 74 லட்சத்தை பிடித்தம் செய்ய வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும் அவருக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள 12 மாத சம்பளத்தை 12 வாரங்களுக்குள் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டார். பள்ளிக் கல்வித்துறைக்கு எதிரான இந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விகடன் 11 Feb 2026 12:55 pm

யாழில். புகையிரத விபத்து –வயோதிபர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறையில் இருந்து ஓமந்தை நோக்கி இன்றைய தினம் புதன்கிழமை காலை புறப்பட்ட யாழ் ராணி புகையிரதத்துடன் மல்லாகம் பகுதியில்மோதியேமுதியவர் உயிரிழந்துள்ளார். முதியவரின் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதிரடி 11 Feb 2026 12:53 pm

மெக்சிகோவில் அவசர நிலை பிரகடனம்

மெக்சிகோவில் பரவி வரும் ஒரு புதிய சுவாசப் பை தொற்று (Respiratory infection) அல்லது புதிய வகை வைரஸ்… The post மெக்சிகோவில் அவசர நிலை பிரகடனம் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Feb 2026 12:52 pm

இடைக்கால பட்ஜெட் அறிவிப்புகள்.. எதிர்க்கட்சியின் அரண்டு போவார்கள்.. அமைச்சர் சேகர் பாபு சொன்ன வார்த்தை

அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிலையில், தவெக கட்சியை சார்ந்தவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் கொடுத்தார். தொடர்ந்து அவரிடம் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட் பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. இதுப்பற்றியும் முக்கியமான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார் அமைச்சர் சேகர் பாபு.

சமயம் 11 Feb 2026 12:49 pm

Stalin Rules Out Power Sharing With Congress

Chief Minister M.K. Stalin has made it clear that there will be no power-sharing arrangement with the Congress party in

சென்னைஓன்லைனி 11 Feb 2026 12:47 pm

திருகோணமலை புத்தர் சிலை ; சந்தேகநபர்கள் இன்றும் நீதிமன்றில் முன்னிலை

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வண. பலங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு பிக்குகள் உள்ளிட்ட சந்தேகநபர்கள் இன்று (11) நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். திருகோணமலை நகர கடலோரப் பாதுகாப்பு வலயத்திற்குள் அனுமதியின்றி கூடாரம் அமைத்து புத்தர் சிலையை வைத்ததாகக் கடலோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களம் செய்த முறைப்பாட்டிற்கு அமையவே வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் திருகோணமலை கோட்டை வீதியிலுள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் […]

அதிரடி 11 Feb 2026 12:39 pm

TVK Alleges Whistle Ban at Chepauk Stadium

Tamilaga Vettri Kazhagam (TVK) on Sunday accused the ruling DMK government of deliberately stopping cricket fans from carrying whistles into

சென்னைஓன்லைனி 11 Feb 2026 12:38 pm

SA vs AFG: 'அதிக அரை சதம் லிஸ்டில்'.. நம்பர் 1 இடத்தை பிடித்த குவின்டன் டி காக்: தென்னாப்பிரிக்கா

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி ஓபனர் குவின்டன் டி காக் அரை சதம் அடித்து, அதன்மூலம் வரலாற்று சாதனையை படைத்தார். மேலும், ரிகில்டனும் சிறப்பாக செயல்பட்டார்.

சமயம் 11 Feb 2026 12:38 pm

எங்களுக்காக இமய மலையை கைவிட்ட நீங்க, ஒரு கல்யாணம் பண்ணக் கூடாதா?: சிம்புவை கேட்கும் ரசிகர்கள்

திருமணம் குறித்து சிம்பு தெரிவித்ததை ஏற்கிறோம் என்கிறார்கள் ரசிகர்கள். அதே சமயம் இதையே ஒரு காரணமாக நினைத்து திருமணத்தை தள்ளிப் போட வேண்டாம் அண்ணா என்று அன்பு கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

சமயம் 11 Feb 2026 12:35 pm

சிரியாவில் ஆயுத கிடங்கை தாக்கி அழித்த இஸ்ரேல் படை

டெல் அவிவ், காசாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக கடுமையான தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது. இதில், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். இதில் பயங்கரவாதிகளை விட, பொதுமக்களே அதிக அளவில் இலக்காகி உள்ளனர். இந்த போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு மற்றும் சிரியாவில் உள்ள பயங்கரவாத குழுவினரும் ஈடுபட்டு வருகின்றனர். சில சமயங்களில் லெபனானில் இருந்தும் அவர்கள் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதனால், லெபனானையும் இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. […]

அதிரடி 11 Feb 2026 12:30 pm

Verve Media and Rank Up launch AI-powered SEO tool to boost brand visibility in AI search

Mumbai: As online search rapidly evolves with the rise of AI assistants and AI-powered discovery platforms, brands are being forced to rethink how their content is created and surfaced. Traditional keyword-heavy pages are increasingly falling short in AI-led environments, where users expect direct, precise answers rather than broad or repetitive information.Responding to this shift, Verve Media has partnered with Rank Up to co-develop an AI-driven SEO and search visibility tool designed to help brands create intent-led, high-utility content that performs better across AI-powered search experiences. The offering follows a Software-plus-Service model, combining technology with expert support to ensure brands can effectively leverage the platform’s capabilities.The tool aims to address a growing challenge for marketers: understanding and improving how brands appear in AI-generated answers and conversational search results. By focusing on content usefulness, structure, and discoverability, the platform seeks to bridge the gap between traditional SEO practices and emerging AI search requirements.[caption id=attachment_2491300 align=alignright width=200] Saad Merchant[/caption]“AI SEO is the next step in digital marketing. It’s a brand new space for brands to explore and interact with their audiences. While the platforms are relatively new, the need to keep a track of insights and visibility remains the same,” said Saad Merchant, Co-Founder, Verve Media. “With this tie up we aim to achieve a synergy between what an AI SEO tool can do and what is required by the brands. With our experience and RankUp’s expertise we are creating the next required tool in every digital marketing tool stack”According to the companies, the platform evaluates where brands appear within AI-generated responses, assesses content for usefulness and citation readiness, and recommends improvements in areas such as knowledge base structuring and structured data implementation.[caption id=attachment_2491301 align=alignleft width=200] Rajesh Gouri[/caption]“Most teams are still guessing what ‘AI visibility’ really means in day-to-day work,” said Rajesh Gouri, CEO, Rank Up. “We are building this tool to make it practical: it checks where a brand shows up in AI answers, scores content for usefulness and citation readiness, while suggesting knowledge base and structured data improvements. The goal is straightforward: help brands publish content people actually want to read, in a format AI systems can understand and surface.”With AI increasingly shaping how consumers discover information online, the Verve Media–Rank Up collaboration signals a broader industry move toward making brand content more intelligible, relevant, and discoverable within AI-driven search ecosystems.

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Feb 2026 12:24 pm

உதய்பூர் கோட்டையில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம்?

டெல்லி :நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும், நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும் வரும் பிப்ரவரி 26ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள உதய்பூர் கோட்டையில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திருமணம் மிகவும் தனிப்பட்ட முறையில், இரு குடும்பத்தினர் மற்றும் மிக நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. ரசிகர்கள் மத்தியில் இந்த திருமணம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமண நிகழ்வை ஆவணப்படமாக படமாக்கி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட இரு நடிகர்களும் […]

டினேசுவடு 11 Feb 2026 12:24 pm

`இரவில் படுக்கச்சென்ற இளம்பெண் இச்சாதாரி பாம்பாக மாறினாரா?' - பாம்பு தோல், வளையலை விட்டுவிட்டு மாயம்

உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் உள்ள சிகன்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரீனா(20). இப்பெண் இரவில் தனது படுக்கைக்கு படுக்க சென்றார். ஆனால் காலையில் அவரது படுக்கைக்கு சென்றபோது அவரை காணவில்லை. ஆனால் அவரது படுக்கையில் 5 அடி நீளமுள்ள பாம்பு தோல் மட்டும் கிடந்தது. அதோடு அப்பெண்ணின் தங்க வளையல், மோதிரம் மற்றும் அவரின் ஆடைகளும் படுக்கையில் கிடந்தது. இதனால் அப்பெண் என்ன ஆனார் என்ற பரபரப்பு ஏற்பட்டது. அப்பெண் எப்படி காணாமல் போனார் என்ற கேள்வி எழுந்தது. அவர் காணாமல் போன செய்தி கிராமம் முழுக்க பரவியது. அப்பெண் தூங்கிய அறையின் தரையில் ஒரு பாம்பு குழி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த காலங்களில் அங்கு அவ்வப்போது பாம்புகள் வந்ததாக அப்பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்தனர். இச்சாதாரி பாம்பாக மாறினாரா? இதனால் அந்தப் பெண் ஒரு இச்சாதாரி பாம்பு (புராண கதைப்படி வடிவத்தை மாற்றும் பாம்பு) என்ற வதந்தி கிராமம் முழுக்க பரவி மக்கள் பீதியடைந்தனர். பாம்பு அப்பெண் பில்லிசூனியத்தால்தான் காணாமல் போயிருக்கலாம் என்று கிராம மக்கள் பேசிக்கொண்டனர். ஏராளமான கிராமத்தினர் அப்பெண்ணின் வீட்டிற்கு வந்து பாம்புத்தோலை பார்த்துவிட்டு சென்றனர். அப்பெண் காணாமல் போனது குறித்து அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் செய்தனர். அவர்கள் தங்களது மகளை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். போலீஸார் அப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்பெண்ணை கண்டுபிடிக்க போலீஸார் பல குழுக்களை அமைத்தனர். பாம்பு வதந்திகள் குறித்து உயர் போலீஸ் அதிகாரி கூறுகையில், அந்தப் பெண் பாம்பாக மாறியதாக வெளியான செய்திகள் வெறும் வதந்திகள் ஆகும். அவற்றை மக்கள் நம்பக்கூடாது. பாம்புத் தோல் மற்றும் துணிகள் இருப்பது விசாரணையைத் திசைதிருப்ப அல்லது கவனச்சிதறலை உருவாக்க திட்டமிட்ட முயற்சியாக இருக்கலாம் என்றார். காதலனுடன் இரவில் ஓடிய பெண் இதற்கிடையே காணாமல் போன பெண்ணின் மொபைல் போன் எண்ணை கண்காணித்தபோது அவர் இருக்கும் இடம் தெரிய வந்தது. போலீஸாரின் விசாரணையில், ரீனா அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரை காதலித்து வந்துள்ளார். அப்பெண் காதலித்த நபரும் காணாமல் போய் இருந்தார். இருவரும் காதலிப்பது தெரிந்தும் அப்பெண்ணின் பெற்றோர் சில நாட்களுக்கு முன்பு வேறொரு ஆணுடன் அவரது திருமணத்தை முடிக்க நிச்சயம் செய்தனர். குடும்பத்தினரிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக ஓடிப்போவதற்கு முன்பு அவர் பாம்புத்தோல் சம்பவத்தை அரங்கேற்றியதாக போலீஸார் தெரிவித்தனர். ரீனாவின் தந்தை ராகேஷ் வால்மீகி அந்த இளைஞருக்கு எதிராக புகார் அளித்துள்ளார். படுக்கையில் பாம்புத்தோல் எட்டாம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்தியவரான ரீனா, மூன்று மாதங்களாக தனது காதலனுடன் தப்பிக்கத் திட்டமிட்டிருந்ததாக தெரிய வந்துள்ளது. முன்னதாக 130 கி.மீ தொலைவில் உள்ள மைன்புரியில் உள்ள ஒரு ஷேஷ்நாக் கோயிலுக்குச் சென்று, ஒரு பாம்பு சிலையை ரீனா கொண்டு வந்தார், பின்னர் தனது கனவில் பாம்புகள் தோன்றுவதாகக் கூறினார். வீட்டை விட்டு ஓடும்போதும் சிலையை மட்டுமே எடுத்துக்கொண்டார். அப்பெண்ணை கண்டுபிடித்து கொண்டு வர போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவர் இருக்கும் இடம் அவரின் மொபைல் போன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

விகடன் 11 Feb 2026 12:23 pm

Tata Communications names Siddhartha Mundra as Chief Financial Officer

Mumbai: Tata Communications, a leading global communications technology player, has announced the appointment of Siddhartha Mundra as its Chief Financial Officer. He will join the company as Chief Financial Officer–Designate on February 23, 2026, and will take over as Chief Financial Officer on May 1, 2026.Mundra brings over 22 years of diversified experience spanning corporate finance, strategy, business operations, private equity, and technology. Over the course of his career, he has held senior leadership roles within India’s largest business conglomerates, including in a listed company.He currently serves as Vice President and is part of the Group CFO & Group Strategy Office at Tata Sons, a position he has held since December 2020. Prior to that, he was the Chief Executive Officer of Shankara Building Products Limited. His earlier roles include Director at Fairwinds Private Equity and Associate Vice President at ICICI Venture. Mundra began his professional journey as a software engineer with Cisco Systems in Bengaluru.Academically, Mundra holds a PGDM from IIM Ahmedabad and graduated with a Gold Medal in B.Tech Computer Science from NIT Warangal.[caption id=attachment_2491299 align=alignleft width=225] A.S. Lakshminarayanan [/caption]Commenting on the appointment, A.S. Lakshminarayanan, Managing Director & CEO, Tata Communications, said, “Siddhartha’s extensive expertise and experience combined with his strong leadership record, makes him a tremendous addition to Tata Communications leadership as we continue to drive transformation and create longterm value for all our stakeholders.” Siddhartha Mundra adds, “I am honored to join Tata Communications and look forward to working with the leadership to accelerate our strategic ambitions, further strengthen our financial foundation and contribute to the Company’s continued growth.” The company stated that the selection of Siddhartha Mundra as Chief Financial Officer was made by the Board at its meeting held on February 10, 2026, based on the recommendation of the Nomination and Remuneration Committee and the Audit Committee of the Board.

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Feb 2026 12:23 pm

யாழ். துப்பாக்கி சூட்டு சம்பவம் –மனித உரிமை ஆணைக்குழு விசாரணை

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் 17 வயது சிறுவன் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், இலங்கை… The post யாழ். துப்பாக்கி சூட்டு சம்பவம் – மனித உரிமை ஆணைக்குழு விசாரணை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Feb 2026 12:18 pm

திருச்சியை குறிவைத்த விஜய்? 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா?

திருச்சி கிழக்கில் விஜய் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திருச்சி கிழக்கு தொகுதியின் பின்னணி குறித்து காண்போம்.

சமயம் 11 Feb 2026 12:18 pm

பெண்கள் இங்கு பாதுகாப்பாக உணரும் வரை நான் பாட மாட்டேன்! - மேடையில் 'துரந்தர்'பட பாடகி!

‘துரந்தர்’, ‘முஞ்சியா’ உள்ளிட்ட சில பாலிவுட் திரைப்படங்களில் பாடல்கள் பாடியிருக்கும் பின்னணி பாடகி ஜாஸ்மின் சாண்டல்ஸ், மேடையிலேயே பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி பேசியிருக்கிறார். இந்த சம்பவத்தின் புகைப்படங்களும், காணொளிகளும் இணையத்தில் வைரலாகி பகிரப்பட்டு வருகிறது. Jasmine Sandlas டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நேற்று ஜாஸ்மின் சாண்டல்ஸின் இசைக் கச்சேரி நடைபெற்றது. மேடையில் அவர் பாடிக்கொண்டிருக்கும்போதே, இரு ஆண்கள் பெண்களைத் தொந்தரவு செய்வதை கவனித்த அவர், உடனடியாக பாடுவதை நிறுத்தி அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் அவர்களை அப்புறப்படுத்துமாறு கூறினார். மேடையில் அவர், “பாதுகாப்பு ஊழியர்களே, இந்த இரு நபர்களை உடனே அப்புறப்படுத்துங்கள். இவர்கள் பெண்களைத் தொல்லை செய்கிறார்கள். பெண்கள் இங்கு பாதுகாப்பாக உணரும் வரை நான் பாட மாட்டேன்” என்று திடமாகக் கூறினார். ஜாஸ்மின் சாண்டல்ஸின் இந்தக் கருத்துக்கு பார்வையாளர்கள் உரத்த ஆரவாரத்துடனும் கைதட்டல்களுடனும் பாராட்டு தெரிவித்தனர். ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியில், பொழுதுபோக்கை விட பெண்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்ததற்காக ஜாஸ்மின் சாண்டல்ஸை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். Jasmine Sandlas நிகழ்வு முடிந்ததும் மேடையில் அவர், “டெல்லியில் நிகழ்ச்சி நடத்துவது எப்போதும் வாழ்க்கையை மாற்றும் அனுபவம். ஒவ்வொரு முறை இங்கு வரும்போதும் சிறப்பாக உணர்கிறேன். இந்த இரவு அழகானது. உங்களை நேசிக்கிறேன், டெல்லி!” என்று பேசினார்.

விகடன் 11 Feb 2026 12:11 pm

தவெகவினர் மீது நாங்கள் தாக்குதல் நடத்தினோமா? நடந்தது இதுதான்- அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

துறைமுகம் தொகுதியில் கருத்துக்கணிப்புக்காக சென்ற தவெக நிர்வாகிகள் தாக்கப்பட்டிருந்தனர். இந்த தாக்குதலில் அமைச்சர் சேகர்பாபுவின் ஆதரவாளர்கள்தான் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இதனிடையே கருத்துக்கணிப்பு கேட்கச் சென்ற தவெகவினர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியதாக ஆதவ் அர்ஜுனாவும் நேற்று (பிப். 10) குற்றம்சாட்டியிருந்தார். ஆதவ் அர்ஜூனா இந்நிலையில் இன்று (பிப். 11) செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர் பாபுவிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், பொதுமக்களுக்கும் தவெகவினருக்கும்தான் சண்டை. பொதுமக்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அவர்கள் சொல்வதை மட்டும் வெளிப்படுத்தக் கூடாது. உண்மை நிலையை களத்திற்கு சென்று விசாரியுங்கள். எப்படி பனையூரில் பிரச்னைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறதோ...அதே போன்ற மோதல் தான் தற்போது நடந்திருக்கிறது. தீர விசாரித்து மக்களுக்கு உண்மையை தெரிவியுங்கள் என்று சேகர்பாபு தெரிவித்திருக்கிறார்.

விகடன் 11 Feb 2026 12:09 pm

“ஐரோப்பாவை துண்டாடத் துடிக்கிறது டிரம்ப் நிர்வாகம்”–மக்ரோன் கடும் எச்சரிக்கை!

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றுமையை சீர்குலைக்க அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் பகிரங்கமாக முயற்சிப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்குற்றம்… The post “ஐரோப்பாவை துண்டாடத் துடிக்கிறது டிரம்ப் நிர்வாகம்” –மக்ரோன் கடும் எச்சரிக்கை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Feb 2026 12:07 pm

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு –   10 பேர் பலி

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் (BC) டம்பிளர் ரிட்ஜ் (Tumbler Ridge) பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 10, 2026)… The post கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Feb 2026 12:07 pm

'நேரு தவிர்த்ததையும் சேர்த்து' - வந்தே மாதரம் எப்படி பாடப்பட வேண்டும்? - மத்திய அரசின் நெறிமுறைகள்!

வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு இது. இதையொட்டி, வந்தே மாதரம் எப்படி பாடப்பட வேண்டும் என்கிற வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். > 'மதச்சார்ப்பற்ற தேசம்' என்று முன்னாள் பிரதமர் நேருவின் ஆட்சிக்காலத்தில் தவிர்க்கப்பட்ட 4 சரணங்களையும் இனி சேர்த்து பாட வேண்டும். அதாவது வந்தே மாதரத்தில் உள்ள 6 சரணங்களும் அப்படியே பாடப்பட வேண்டும். > எங்குத் தேசிய கீதம் மற்றும் வந்தே மாதரம் ஒன்றாகப் பாடப்பட்டாலும், தேசிய கீதத்திற்கு முன்பு, வந்தே மாதரம் பாடப்பட வேண்டும். பங்கிம் சந்திர சாட்டர்ஜி Gold Rate: தங்கம் 'இந்த' விலைக்குக் கீழ் இறங்கிவிட்டால்? உஷார் மக்களே! > வந்தே மாதரத்தை 3 நிமிடங்கள் 10 நொடிகளுக்குள் பாட வேண்டும். > எங்குத் தேசிய பாடல் பாடப்பட்டாலும்... ஒலிக்கப்பட்டாலும், அட்டென்ஷனில் நிற்க வேண்டும். இதற்கு தியேட்டர்கள் மற்றும் செய்தி சேனல்கள் மட்டும் விதிவிலக்கு. > ஜனாதிபதி கலந்துகொள்ளும் அனைத்து அரசு சார்ந்த மற்றும் முக்கிய நிகழ்வுகளில் வந்தே மாதரம் கட்டாயம் பாடப்பட வேண்டும். > அனைத்து பள்ளிகளிலும் காலை பிரேயர்களில் இந்தப் பாடல் குழுவாக பாடப்பட வேண்டும். > அலுவல் சாராத நிகழ்வுகளில் அமைச்சர்கள் கலந்துகொள்ளும்போதும், இந்தப் பாடல் பாடப்படலாம். > தேசிய கொடி ஏற்றப்படும் அனைத்து கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பிற நிகழ்வுகளிலும் வந்தே மாதரம் பாட வேண்டும். > மாநிலம் சார்ந்த அரசு நிகழ்வுகளில் கவர்னர் கலந்துகொள்ளும் போது, வந்தே மாதரம் பாட வேண்டும். > ஆகாஷவாணி மற்றும் தூர்தர்ஷனில், ஜனாதிபதியின் பேச்சிற்கு முன் அல்லது பின், வந்தே மாதரம் பாடப்பட வேண்டும். தங்கம் விலை ஏன் ஒரே நாளில் இரு முறை ஏறுகிறது? | வாசகர் கேள்விக்கு பதில் | Gold

விகடன் 11 Feb 2026 12:06 pm

வாட்ஸ்அப் வெப் தளத்தில் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்பு வசதி அறிமுகம்

வாட்ஸ்அப் வெப் தளத்தில் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்பு வசதி சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெஸ்க்டாப் பயனர்களுக்கான இந்த புதிய அப்டேட் குறித்த முழு விபரம்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 11 Feb 2026 12:00 pm

அதிகாலையில் பற்றியெரிந்த வீடு ; ஒரே குடும்பத்தில் ஐவருக்கு நேர்ந்த துயரம்

அக்குரணை, தொடங்கொல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று (11) ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 4.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் வீட்டில் வசித்தவர்களின் சத்தம் கேட்டு, உள்ளூர்வாசிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்து, வீட்டின் ஜன்னலை உடைத்து, காயமடைந்த ஐந்து பேரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காயமடைந்தவர்களில் மூன்று பேர் […]

அதிரடி 11 Feb 2026 12:00 pm

எந்த சாதி என்று யோசிக்கும் சின்ன புத்தி எனக்குக் கிடையாது - சாதி சர்ச்சை குறித்து பட்டிமன்றம் ராஜா

பட்டிமன்ற மேடைப் பேச்சின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளம் உருவாக்கியவர் பட்டிமன்றம் ராஜா. பட்டிமன்றத்தைத் தாண்டி சில திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்து கொள்ள சென்றவர், அங்கு தனக்கு உணவு கொடுத்த பெண்ணிடம் அவருடைய சாதி குறித்து பட்டிமன்றம் ராஜா கேட்டதாக பேஸ்புக் பக்கங்களில் சிலர் பகிர்ந்து வந்தனர். இப்படி பரவி வந்தத் தகவலைத் தொடர்ந்து, காணொளி மூலமாக பேசி அந்தத் தகவலை மறுத்திருக்கிறார் ராஜா. ‘பட்டிமன்றம்’ ராஜா பட்டிமன்ற ராஜா பேசுகையில், “அமெரிக்காவில் அட்லாண்டா மாநிலத்திற்கு ஒரு நிகழ்ச்சிக்காக நாங்கள் வந்திருந்தோம். அந்த நிகழ்வுக்கு வந்த பல தமிழ் சொந்தங்கள் தங்கள் இல்லங்களில் இருந்து சாப்பாடு செய்து எங்களுக்குக் கொண்டு வந்தார்கள். சில நேரங்களில் அங்குள்ள உணவு நம் ஊர் உணவுகளைவிட சுவையாக இருக்கும். அங்கு வருகிறவர்கள் தங்கள் ஊர் பெயரையும் சொல்லுவார்கள். அப்போது ஒருவர் என்னிடம் காரைக்குடியிலிருந்து வருவதாகச் சொன்னார். நான் அவரிடம் ‘செட்டிநாடா?’ என்று கேட்டதாகத்தான் நினைவில் இருக்கிறது. நான் அவரிடம் ‘செட்டியாரா?’ என்று கேட்கவில்லை. உணவு சுவையாக இருந்தது என்றுதான் நான் யோசித்தேன். அவர்கள் யார், எந்த சாதியினர் என்று யோசிக்கும் சின்ன புத்தி எனக்குக் கிடையாது. நான் பல ஊர்களுக்குப் பயணித்திருக்கிறேன். எங்கேயாவது சாதிய உணர்வோடு நான் இருந்திருக்கிறேனா? தமிழர் என்ற சாதியைத்தான் நான் பெருமையாகக் கருதுகிறேன். அந்த நிகழ்வு பிப்ரவரி 3-ஆம் தேதி நடைபெற்றது. ஆனால் பிப்ரவரி 9-ஆம் தேதிதான் இப்படியான தகவல்கள் பரப்பப்படுகின்றன. ஒருவேளை நான் அப்படிக் கேட்டிருந்தால், அவர்கள் அப்போதே என்னிடம் கேட்டிருக்கலாம். எல்லோரும் மகிழ்ச்சியாக, பனிக்குளிருக்கு மத்தியில் நிகழ்வுக்கு வந்திருந்தார்கள். அங்கு வந்த எங்களுக்கு மக்கள் உணவு கொடுக்கும்போது, அவர்களுடைய முகம் உறவினர்களைவிட நெருக்கமாக எங்களுக்குத் தெரியும். ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என தமிழ் சொல் கூறுகிறது. எங்களுக்காகப் பயணித்து உணவு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்களிடம் நான் சாதி பற்றிக் கேட்பேனா? இது தவறான பதிவு. மிகவும் மனவலியோடு இதைப் பகிர்கிறேன். தமிழ்ச் சொந்தங்கள், இந்தக் கருத்துகளைப் புறந்தள்ளுங்கள்.” என்றிருக்கிறார். ராஜாவுக்கு ஆதரவாக அவருடன் பயணித்த பலரும் தங்களின் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள். I’ve personally travelled with him for few events and have shared the stage and green rooms with him as well. In all my interactions, he has never asked for anything inappropriate like this or behaved in that manner with any of us. https://t.co/gKp17ccwZy — Ramkumar Comic (@ramkumarcomic) February 11, 2026

விகடன் 11 Feb 2026 11:57 am

யாழில் புகையிரத விபத்து: முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற புகையிரத விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இன்று… The post யாழில் புகையிரத விபத்து: முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Feb 2026 11:52 am

Gracenote and Google renew multi-year deal to advance AI discovery

Mumbai: Nielsen’s Gracenote, a global leader in entertainment metadata, has announced the continuation of its long-standing partnership with Google, reinforcing its role in powering next-generation, AI-driven content discovery experiences across Google’s consumer products and services.Through the renewed collaboration, Gracenote’s authoritative and structured metadata will continue to support up-to-date entertainment information, enhancing how users discover TV shows, movies, and sports content in increasingly AI-led environments.[caption id=attachment_2491285 align=alignleft width=225] Jared Grusd [/caption] “We’re excited to continue our work with Google to make it easier for people everywhere to find and watch the entertainment content they love,” said Jared Grusd, CEO of Gracenote . “Our meticulously crafted, highly structured data will help Google power more intuitive, AI-driven content discovery, and this partnership is a major step toward creating better experiences for consumers everywhere.” Gracenote’s curated, edited, and human-verified data plays a critical role in the modern entertainment ecosystem, particularly as AI-powered recommendation and discovery tools become central to user engagement. By combining editorial oversight for quality, machine-driven workflows for speed, and human-in-the-loop processes for scale, Gracenote maintains one of the world’s most comprehensive and trusted collections of television, movie, and sports metadata.This deep repository of gold-standard data has powered rich user interfaces and engaging entertainment experiences for decades, supporting platforms in organizing vast content libraries and making them more accessible to audiences.The multi-year strategic partnership between Gracenote and Google is aimed at further improving the organization, accuracy, and discoverability of video and sports information. As consumers increasingly rely on AI-enabled platforms to navigate content choices, the collaboration is expected to ensure that Google users receive more relevant, contextual, and timely entertainment information.The renewal underscores the growing importance of high-quality metadata in shaping seamless, intelligent, and personalized entertainment discovery experiences in the AI age.

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Feb 2026 11:47 am

'தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஒத்துவராது, ஆனால்.!' - காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து ஸ்டாலின்

'India Today' ஊடகத்தின் கருத்தரங்கில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டிருக்கிறார். அவரிடம் காங்கிரஸ் கட்சி உடனானக் கூட்டணி குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது என்று காங்கிரஸுக்கும் நன்றாக தெரியும். திமுக கூட்டணி நன்றாக இருக்கிறது. தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி வலுவாகத் தொடரும். ஸ்டாலின், ராகுல் காந்தி மற்றவர்கள் நினைப்பது நடக்காது. அரசியலைத் தாண்டி ராகுல் காந்தி என்னை ஒரு சகோதரனாகப் பார்க்கிறார். நானும் அவரை அப்படி தான் பார்க்கிறேன். எத்தனை கூட்டணி தமிழகத்தில் அமைந்தாலும் தேர்தலில் திமுக தான் வெல்லும். அரசியலில் களம் புகுந்ததில் இருந்து உழைத்து வருகிறேன். யார் காலிலும் விழந்து முன்னேறக் கூடாது. உரிமைக்கு குரல் கொடுப்போம். உறவுக்கு கைக்கொடுப்போம் என்று கலைஞர் ஏற்கனவே சொல்லி இருக்கிறார் என்று பேசியிருக்கிறார். இதன் மூலம் காங்கிரஸ் உடனான கூட்டணி தொடரும் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை என்பதை ஸ்டாலின் தெளிவுப்படுத்தி இருக்கிறார்.

விகடன் 11 Feb 2026 11:46 am

அல்லைப்பிட்டி துப்பாக்கி சூடு - உயர்மட்ட விசாரணை ஆரம்பம்!

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் உயர்மட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இதனை தெரிவித்தார்.

பதிவு 11 Feb 2026 11:46 am

பட்டிமன்ற ராஜா சாதியை கேட்டது உண்மை, அவரின் வீடியோ மழுப்பல்:கார்த்திகேயன் புது போஸ்ட்

பட்டிமன்ற பேச்சாளரும், நடிகருமான ராஜா தன் தங்கையின் சாதியை கேட்டதாக சமூக வலைதளத்தில் தெரிவித்த நபர் தற்போது மேலும் ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார். தன்னுடைய முந்தைய போஸ்ட்டை அனைவரும் பார்க்க முடியாத வகையில் செய்ததற்கான காரணத்தையும் கூறியிருக்கிறார்.

சமயம் 11 Feb 2026 11:42 am

“ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது” – முதல்வர் ஸ்டாலின் ஓபன் டாக்!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக கூட்டணியில் ஆட்சி பங்கு கோரும் சிலரை மறைமுகமாக சாடியுள்ளார். “ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது. இது எங்களுக்கும் தெரியும், அவர்களுக்கும் தெரியும். கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த இடையில் சிலர் திட்டமிட்டு சதி செய்கிறார்கள்” என்று அவர் ஓபன் டாக்கில் தெரிவித்தார். இந்தப் பேச்சு கூட்டணி கட்சிகளிடையே ஏற்படும் சில கோரிக்கைகள் மற்றும் பதட்டங்களை குறிப்பதாக பார்க்கப்படுகிறது. திராவிட மாடல் ஆட்சியின் வெற்றிப் பயணம் தொடரும் என்று முதலமைச்சர் உறுதியளித்தார். […]

டினேசுவடு 11 Feb 2026 11:37 am

விஜய்யின் EX மேனேஜருக்கு திமுகவில் பதவி- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

விஜய்யின் EX மேனேஜர் பி.டி.செல்வக்குமார் திமுகவில் இணைந்த பிறகு வர்த்தக அணி துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்

சமயம் 11 Feb 2026 11:35 am

ஆவரங்கால் –தொண்டைமானாறு வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம் – 18 மாதங்களில் பணிகளை நிறைவு செய்ய திட்டம்

ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம் – 18 மாதங்களில் பணிகளை நிறைவு செய்ய திட்டம்… The post ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம் – 18 மாதங்களில் பணிகளை நிறைவு செய்ய திட்டம் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Feb 2026 11:34 am

வில்பத்து பாதையை திறக்க முடியாது - பிமல் திட்டவட்டம்

மன்னாரில் இருந்து புத்தளம் செல்வதற்கான வில்பத்து வனப்பகுதியை ஒட்டியுள்ள பாதையை திறப்பதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு, மாற்றுப் பாதைகள் குறித்த பரிந்துரைகளை முன்வைப்பதே தற்போதைய நோக்கம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற விசேட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இந்தப் பாதைகள் திறக்கப்படாததால் மன்னார் மாவட்ட மக்களுக்கு பெரும் அசௌகரியம் ஏற்பட்டுள்ளதை நாம் அறிவோம் . அதே நேரத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தொல்லியல் சட்ட வரம்புகள் காரணமாக சில பாதைகள் திறக்க முடியாத நிலைமை இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட சுற்றுச்சூழல் அதிகாரிகள் மக்களின் கவலைகளை அறிந்துள்ளனர். எனினும் அதற்கான சட்டம் மற்றும் நிர்வாக வரம்புகள் உள்ளன. இந்த நிலைமை காரணமாக, வில்பத்து வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்தப் பாதைக்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய மாற்றுப் பாதைகள் குறித்து பரிந்துரைகளை முன்வைப்பதே எமது தற்போதைய நோக்கமாக உள்ளது. இதற்காக சுற்றுச்சூழல் அமைச்சும் எமது அமைச்சும் இணைந்து எதிர்காலத்தில் விரிவான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளோம். எதிர்காலத்தில் இந்த விவகாரம் தொடர்பான முடிவுகள், பொதுமக்கள் மத்தியஸ்த கலந்துரையாடல்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பரிந்துரைகள் மற்றும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பதிவு 11 Feb 2026 11:34 am

Experience Over Equity: Why GCCs Are Choosing Managed Ecosystems to Win the Global Talent War

The year is 2028. A global technology company is setting up its largest R&D hub outside its home market. Ten years ago, this decision would have triggered a familiar, slow-moving process: scouting land, navigating approvals, committing heavy capital, and locking into long-term leases. Today, the CEO makes a very different call, not to a developer, but to a managed workspace partner. Within weeks, 2,000 engineers walk into a fully operational, experience-first campus. The space reflects the company’s global culture, down to its security protocols, collaborative war rooms, ESG-aligned infrastructure, and hospitality-grade services. This isn’t just an office. It’s a launchpad, one that compresses years of effort into months.This is the defining shift shaping India’s commercial real estate story today: the office has moved from being a static asset to a dynamic, fully managed service.Global Capability Centres (GCCs) have become the strategic nerve centres of multinational companies, driving innovation, product development, and global operations. By 2030, GCCs are expected to demand 160–200 million square feet of office space in India. What’s far more telling, however, is how this demand is being met. Flexible and managed office solutions are projected to capture 40–45% of this requirement, translating to 65–80 million square feet. For the flex industry, this marks a hyper-growth phase. For marketers, it signals something deeper: enterprises are no longer buying space, they’re buying speed, certainty, and experience. Ownership has quietly taken a back seat to outcomes.From a brand and customer experience lens, managed offices represent the evolution of Real Estate as a Service. They are no longer seen as temporary solutions or startup enablers. In fact, 84% of enterprises now view managed offices as the ideal expansion model, particularly for hybrid and globally distributed teams. With India’s GCC market expected to reach $110 billion by 2030, competition for talent has intensified. Global enterprises are discovering that winning the talent war isn’t just about compensation; it’s about the everyday experience of work.Today, the office functions as a brand ambassador. 81% of enterprises value customised layouts that mirror their culture and signal care, belonging, and intent. Managed Office providers have responded by moving upstream in the decision journey, offering not just space, but a fully integrated ecosystem:Brand-aligned, bespoke interiors.Automated design, project management, and delivery. Enterprise-grade IT, compliance, and security. Hospitality-led services that mirror consumer experiences. For global firms, choosing a managed office partner is less about leasing real estate and more about onboarding an extended operations and experience team. At Awfis, we believe marketing’s role goes beyond storytelling; it must actively enable better decisions. That philosophy shapes initiatives led by the Awfis marketing team, such as The Corner Awfis podcast, where our latest season focuses exclusively on GCCs, and our Managed Office (MO) Report. These platforms aren’t designed to sell space. They are designed to decode how GCC leaders think.Through conversations with industry leaders and data-backed insights, we unpack how GCCs evaluate location strategy, talent access, ESG readiness, and operational scalability, often long before real estate enters the conversation. Our intent is simple: to help GCC players make informed, future-ready choices in an increasingly complex landscape. The insights are consistent. Workspaces today are judged not by square footage, but by experience, wellness, sustainability, and brand consistency. Brick-and-mortar is giving way to emotion, engagement, and efficiency in the new GCC playbook.One of the strongest reasons enterprises are moving away from conventional ownership is predictability. Managed ecosystems offer something traditional real estate struggles to guarantee consistent quality across cities and scale. Automated processes streamline everything from design and delivery to daily operations, reducing friction and accelerating go-live timelines. For global brands, this consistency matters. It ensures that whether an employee walks into an office in Bengaluru or Ahmedabad, the experience feels unmistakably familiar. This is why enterprises are choosing Managed Offices over owned assets—not just for flexibility, but for experience assurance.For landlords and investors, flex and managed offices have emerged as the fastest-growing and most resilient segment in commercial real estate, outperforming traditional Grade A leasing through diversified demand and recurring revenues. At the same time, the office itself is being repositioned as a destination for collaboration, not attendance. AI-enabled workspace management, wellness-first design, and ESG compliance are no longer differentiators; they are non-negotiables. Geography is also being redefined. While Bengaluru, Hyderabad, and Pune remain GCC strongholds, managed offices are enabling rapid expansion into Tier-II cities such as Ahmedabad and Nagpur. At Awfis, our presence across 18 cities, including 9 Tier-II markets, allows enterprises to follow talent wherever it resides. This hyper-local scalability has become a powerful strategic and marketing advantage.As the CEO of our imagined tech giant stands on the terrace of her Bengaluru hub, just months after that first call, the shift becomes clear. She isn’t overseeing construction. She’s leading a fully operational ecosystem already delivering ROI. By 2030, the idea of a single-logo corporate tower will feel outdated. The future belongs to managed ecosystems that scale on demand, adapt in real time, and deliver consistent brand experiences across geographies.For marketing leaders, the message is unmistakable: the real value no longer lies in walls, but in the experiences within them. As India cements its position as the world’s technology hub, Managed Offices have moved from being an alternative to becoming the default runway, proving that in today’s economy, the race isn’t won by those who build the biggest, but by those who move the fastest.(Views are personal)

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Feb 2026 11:32 am

தவெகவினரை தாக்கியது யார்.. ஆதவ் அர்ஜுனாவின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக கவனம் செலுத்தி வருகின்றன. இதனிடையில் தவெக கட்சியை சார்ந்தவர்கள் சென்னை துறைமுகம் தொகுதியில் வீடு வீடாக சென்று பொது மக்களிடம் சர்வே எடுத்துள்ளனர். அப்போது அவர்களை அனுமதியில்லாமல் சர்வே எடுக்கக்கூடாது என சிலர் தடுத்ததால் மிகப்பெரிய பிரச்சனை வெடித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக திமுக அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்துள்ளார்.

சமயம் 11 Feb 2026 11:31 am

ஏஐ, டீப்ஃபேக் சமூக ஊடகப் பதிவுகளுக்கு கடும் கட்டுப்பாடு: புதிய விதிகள் பிப்.20-இல் அமல்!

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கப்படும் டீப்ஃபேக் உள்ளிட்ட சித்தரிக்கப்பட்ட சமூக ஊடகப் பதிவுகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கும் புதிய விதிகளை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. இதற்காக தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021-இல் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் பிப்.20-ஆம் தேதி அமலாகிறது. இதுகுறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஆடியோ, விடியோ அல்லது ஆடியோ-விடியோ தகவல்கள் உள்பட ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட பதிவுகள் அல்லது […]

அதிரடி 11 Feb 2026 11:30 am

ஆவரங்கால் –தொண்டைமானாறு வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம் – 18 மாதங்களில் பணிகளை நிறைவு செய்ய திட்டம்

வடக்கு மாகாணத்தில் வீதிக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘மறுமலர்ச்சிக்கான பாதை’ திட்டத்தின் கீழ், ‘ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி’ மேம்படுத்தல் மற்றும் நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நிகழ்வு, இன்றைய தினம் புதன்கிழமை அச்சுவேலி மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன் நடைபெற்ற இந் நிகழ்வில்வடமாகாண ஆளூநர்நா,வேதநாயகம் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். பவானந்தராசா , ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளரும் மாநகர […]

அதிரடி 11 Feb 2026 11:29 am

ஒரு 'தலை'காதல் கதையும், பொருட்செலவில்லாத காதலர் தின கொண்டாட்டமும்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் ஒருவரின் தலை' போன நாளினைத்தான் கா''தலை'ப் போற்றும் 'காதலர் தினமாக' நாம் கொண்டாடுகிறோம் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? கி.பி.270 ம் ஆண்டில் ரோமாபுரி நாட்டை கிளாடியுஸ் மிமி என்ற மன்னன் ஆண்டு வந்தான்.அவனுக்கு காதல் மீது என்ன வெறுப்போ..வருத்தமோ தெரியவில்லை. ரோமாபுரி நாட்டில் இளைஞர்கள், இளைஞிகள் யாரும் காதலிக்கக் கூடாது, திருமணம் செய்யக் கூடாது என கடுமையான சட்ட திட்டங்கள் விதித்தான். ஆனாலும்,ஷாஜகான் திரைப்படத்தில் காதலர்களை சேர்த்து வைக்கும் ஒரு 'விஜய்' மாதிரி அப்போது ரோமாபுரி நாட்டில் வாலண்டைன் என்பவர் இருந்தார். அவர் ஒரு பாதிரியார். அவர்,காதலைப் புரிந்தவராகவும்,காதலர் இதயங்களை அறிந்தவராகவும் இருந்ததனால் கிளாடியுஸ் மிமி அரசனுக்கு தெரியாமல் காதலர்களுக்கு ரகசியமாக திருமணங்கள் செய்து வைத்தார். காதலர்களின் ஆபத்பாந்தவனாகவே வாழ்ந்த அவரின் காதலை,காதலர்களை கொண்டாடும் செயல் கிளாடியுஸ் மிமிக்கு தெரிய வர,காதலைக் கொண்டாடும் வாலண்டைன் தலையை துண்டாடும் ஆணைக்கு கையொப்பம் இட்டார். சிறையில் அடைத்த வாலண்டைன்னுக்கும், சிறைக் காவலரின் பார்வை இழந்த மகள் அஸ்டோரியசுக்கும் காதல் அரும்ப,சிறைக் காவலரின் முகம் சுருங்க அஸ்டோரியசை சிறைக் காவலில் வைத்தான்,சிறைக் காவலையே தொழிலாகக் கொண்ட சிறைக் காவலன்.வீட்டுச் சிறையில் இருந்து மீள முடியாமல் அஸ்டோரியஸ் தவித்தாள்,துடித்தாள். சிறைக்குள் இருந்தபடி வாலண்டைன் தவித்தார்.பலரின் கண்களில் மண்ணைத் தூவி காதலி அஸ்டோரியசுக்கு காதல் ரசம் சொட்டச் சொட்ட வாலண்டைன் அனுப்பிய வாழ்த்து அட்டைகளே முதல் காதல் வாழ்த்து அட்டைகள் என இன்றும் கருதப்படுகிறது. காதலர்களை சேர்த்து வைத்து திருமணம் புரிந்தமை, சிறைக் காவலரின் மகள் அஸ்டோரியஸை காதலித்து வாழ்த்து மடல் அனுப்பிய மகா குற்றத்திற்காக வாலண்டைன் கல்லால் அடிக்கப்பட்டு பிப்ரவரி 14 ல் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.அந்த நாளைதான் ஆயிரக்கணக்கான தலைமுறைகள் கடந்தும் வாலண்டைன் டே எனும் காதலர் தினம்! உலகமெங்கும் உள்ள காதலர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர்களிடையே வாழ்த்து அட்டைகளுக்கு அற்புதங்களை நிகழ்த்தும் ஒரு மாய சக்தி எப்போதுமே இருந்திருக்கிறது. ரசனையான வாசகங்கள்தான் பின்னாளில் கவிதைகளாகிப் போயின. காதலர்கள் காதல் கடிதங்களையும், காதல் கவிதைகளையும்,காதல் குறுஞ்செய்திகளையும், காதல் பரிசுகளையும் இன்றளவும் கொண்டாடவே செய்கிறார்கள். என்றாலும் காதல் கடிதங்களும்,காதல் கவிதைகளும் பெரும்பாலான எளிய வாழ்வு கொண்ட காதலர்கள் எளிதாகவும் இனிதாகவும் அதிக பொருட்செலவின்றி,அதீத பொருள்மிக்கதொன்றாய் பரிமாறிக் கொண்டு,காதலர் தினத்தில் அகமும், முகமும் மலர பரவசப்பட்டுப் போகிறார்கள். 'யெஸ் ஆர் நோ' டைப்பாகிப் போன இன்றைய காதலர்களின் அணுகுமுறைகளில். செம்பருத்திப்பூவின் படம் வரைந்து பாகம் குறிப்பது மாதிரி கடினமாகவே இருந்தது அன்றைய காதலர்களின் கொடுமையும்,கடுமையும் தாங்கிய பொழுதுகள். கைகள் நடுநடுங்க தானோ அல்லது தனது நண்பன் மூலமோ காதல் கடிதம் தந்து உடன்படாமல் அடி வாங்கி மரணக்கோலம் பூண்டவர்களும் உண்டு. மெல்ல புன்னகைத்து,வெட்கித் தலை சாய்த்து,ஓர விழிப் பார்வையில் காதலி சம்மதம் சொல்ல மணக்கோலம் கொண்டவர்களும் உண்டு. காதலொரு மாயக்கண்ணாடி,இதில் முகம் பார்க்காத மனிதர்களே இல்லை என சொல்லலாம். அந்தக் கண்ணாடி சிலரை உடைத்திருக்கிறது.சிலரை படைத்திருக்கிறது. அது ஹீரோவையும்,ஜீரோவையும் உருவாக்கி இருக்கிறது. அந்த மாயக்கண்ணாடியின் ரசம் மங்காததுதான் காலம் தந்த எக்காலத்துக்குமான காதலின் வரம்! சூரியனைச் சுற்றியபடி பூமி இருந்தாலும் காதலைச் சுற்றியபடியே எனது பெரும்பாலான கவிதைகள் இருந்து விடுவதுண்டு. அப்படியான சில காதல் கவிதைகளைத்தான் உங்களின் கண்களின் மூலம் இதயத்திற்கு கொண்டு செல்ல இருக்கிறேன். வாருங்கள் வாசகர்களே.. *கவிதைகளை வாசிப்போம்!* *காதலை நேசிப்போம்!* (1) நீ மேடையில் பாடிய பிறகுதான் புரிந்தது... மயில்களில் குயில்களும் உண்டென! (2) மழை பிடிக்கும் என்றாய். குடைகளையே பிடிப்பதில்லை எனக்கு! (3) நீ குளத்தில் இறங்கினாய். ஓடிக் கொண்டிருந்த. மீன்களெல்லாம் ஆடதொடங்கின. (4) கிழிந்த அட்டைகளும் வாழ்த்தட்டைகளாகும்... நீ தரும்போது! . (5) யுத்தத்தில் வீழ்ந்தவனை விட . முத்தத்தில் வீழ்ந்தவன் மேல்! (6) கொளுத்தும் வெயிலுக்கு இளநீர் நல்லதாம். . நீ தொட்ட. தண்ணீர் கொடு!.. (7) மூங்கில் காட்டில் நீ தொட்ட மூங்கில்களெல்லாம் புல்லாங்குழல்களான அதிசயம் பாரேன்! (8) தேநீர் தந்தாய். அது தேனீர் ஆனது! (9) நீ அனுப்புகிற கடிதங்களை பிரிக்கிற போதெல்லாம் நிரம்ப யோசிக்கிறேன். நீ ஒட்ட.. நான் பிரிப்பதா? (10) மூடிய உதடுகள் பேசிக் கொண்டன.. மௌனத்தைப் பற்றி! தேர்தல்

விகடன் 11 Feb 2026 11:17 am

Chennai’s ₹100-Crore Road Works Face Poll Deadline

The Greater Chennai Corporation (GCC) has announced plans to carry out road improvement works worth nearly ₹100 crore across the

சென்னைஓன்லைனி 11 Feb 2026 11:16 am

அதிமுக: `எமெர்ஜென்சி ஆதரவு; பாஜக-வின் நட்பு; யாருக்குமில்லா அந்த துணிச்சல்!' | கூட்டணி சர்க்கஸ் 5

அதிமுக கூட்டணி சர்க்கஸ் 5 ஏறுகிற மேடையிலெல்லாம் 1967 மற்றும் 1977 இல் நிகழ்ந்ததைப் போன்ற மாற்றம் 2026 லும் ஏற்படும் என தவெக தலைவர் விஜய் பேசி வருகிறார். இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் 1967 இல் திமுகவும் 1977 இல் அதிமுகவும் கூட்டணி வைத்தே தேர்தல்களை எதிர்கொண்டு முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தன. அதிலும் `தோல்வியையே சந்தித்திடாத தலைவர்' என போற்றப்படும் எம்.ஜி.ஆர், தான் அமைத்த கூட்டணிகளாலயே தோல்வியை சந்தித்த வரலாறும் உண்டு. சிவாஜி,கலைஞர்,எம்.ஜி.ஆர் கூட்டணியிலிருந்துதான் தொடங்கியது..! அதிமுகவின் தேர்தல் பயணமே கூட்டணியிலிருந்துதான் தொடங்கியது. 1972 இல் திமுகவுடன் ஏற்பட்ட பிணக்கில் அதிமுகவை தொடங்குகிறார் எம்.ஜி.ஆர். திண்டுக்கல் இடைத்தேர்தல்தான் அதிமுக சந்தித்த முதல் தேர்தல். அந்தத் தேர்தலையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகளின் ஆதரவுடன்தான் இறங்கி எம்.ஜி.ஆர் வென்றார். அதேமாதிரி, 1977 நாடாளுமன்றத் தேர்தலையும் கூட்டணியுடன்தான் எதிர்கொண்டார். 1975 இல் எமெர்ஜென்சியை அமல்படுத்தியதால் இந்திரா காந்தி மீது கடும் அதிருப்தி நிலவியது. திமுக எமெர்ஜென்சியை கடுமையாக எதிர்த்தது. திமுக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், அதிமுக இந்தியா ஒருமைப்பாட்டுடன் இருக்க வேண்டுமெனக் கூறி எமெர்ஜென்சியை முழுமையாக ஆதரித்தது. அ.இ.அ.தி.மு.க அதேமாதிரி, இந்திரா காந்தி மாநில கட்சிகளையெல்லாம் தடை செய்யப் போகிறார் என ஒரு தகவல் பரவவே, கட்சியின் பெயரை அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என மாற்றினார். மத்தியில் வலுவாக இருக்கும் சக்திகளோடு கரம் கோத்து நிற்பதில் எம்.ஜி.ஆர் எப்போதுமே தெளிவாக இருந்தார். அதன்படிதான் எமெர்ஜென்சிக்கு பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரஸூடன் கூட்டணி வைத்தார். இந்தியா முழுவதும் காங்கிரஸூக்கு பெருத்த அடி விழ, தமிழகத்தில் மட்டும் தலைகீழாக நடந்தது. அதிமுக - இந்திரா காங்கிரஸ் கூட்டணி பெருவாரியான இடங்களை வென்றது. திமுக - ஜனதா கூட்டணிக்கு பலத்த தோல்வி. ஆனால், அகில இந்திய அளவில் ஜனதாவின் மொரார்ஜி தேசாய் பிரதமரானார். திமுக - ஜனதா கூட்டணி அந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த சில மாதங்களிலேயே சட்டமன்றத் தேர்தல் வருகிறது. இந்தத் தேர்தலில் இந்திரா காங்கிரஸை கழட்டிவிட்டு விட்டு கம்யூனிஸ்ட்டுகளோடு மட்டும் தேர்தலை சந்திக்கிறார் எம்.ஜி.ஆர்.  அதிமுகவுக்கு பெரு வெற்றி. எம்.ஜி.ஆர் முதன் முதலாக முதல்வர் ஆகிறார். தஞ்சாவூர் தொகுதியில் எம்.பி ஆக இருந்த எஸ்.டி.சோமசுந்தரத்தை அமைச்சரவையில் சேர்த்தார் எம்.ஜி.ஆர். தஞ்சாவூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் இந்திரா காந்தி போட்டியிட விரும்பினார். ஆனால், மொரார்ஜி தேசாயின் அழுதத்தால் எம்.ஜி.ஆர் இந்திரா போட்டியிட ஆதரவு தெரிவிக்க மறுக்கிறார். இது அதிமுக - காங்கிரஸ் இடையேயான பிளவை மேலும் அதிகரித்தது. ஜனதா ஆட்சி கவிழ்ந்து 1980 இல் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. இந்த முறை எம்.ஜி.ஆர் ஜனதாவுடன் கூட்டணி வைத்தார். இந்திரா காந்தி திமுகவுடன் நெருங்கினார். இந்தத் தேர்தலின் முடிவுகள் எம்.ஜி.ஆருக்கு பெருத்த அதிர்ச்சியை கொடுத்தன. வெறும் இரண்டே இரண்டு தொகுதிகளில் மட்டுமே அதிமுக வென்றது. தவறான கூட்டணி, பொருளாதாரரீதியிலான இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு போன்றவை எம்.ஜி.ஆருக்கு பின்னடைவை கொடுத்தது. எம்.ஜி.ஆரின் ஆட்சி கலைக்கப்பட்டது காங்கிரஸ் மீண்டெழுந்தது. இந்திரா காந்தி பிரதமரானார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் ஆட்சிக் கலைப்புகள் அரங்கேறியது. எம்.ஜி.ஆரின் ஆட்சியும் கலைக்கப்பட்டது. தமிழகத்துக்கு சட்டமன்றத் தேர்தல் வந்தது. திமுக - இந்திரா காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தது. தலா 109 தொகுதிகள் எனப் பிரித்துக் கொண்டனர். இன்னொரு பக்கம் எம்.ஜி.ஆர் கம்யூனிஸ்ட்டுகளுடன் கூட்டணிக்கு சென்றார். 'என்ன பாவம் செய்தேன்? எதற்காக என்னுடைய ஆட்சி கலைக்கப்பட்டது?' என எம்.ஜி.ஆர் மக்களிடம் நியாயம் கேட்டார். மக்கள் எம்.ஜி.ஆருக்கு பெரு வெற்றியை கொடுத்தனர். இந்திரா காந்தி வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர் தன்னுடைய ஆட்சியை கலைத்த அதே இந்திராவுடனும் காங்கிரஸூடனும் நெருக்கமானார். ஈழத்தமிழர் விவகாரங்கள் குறித்து இந்திரா காந்தி எடுத்த நடவடிக்கைகள் அதிமுகவையும் காங்கிரஸையும் கூட்டணி நோக்கி நகர்த்தின. 1984 இல் இந்திரா காந்தி பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்படுகிறார். ராஜிவ் காந்தி பிரதமரானார். இதே காலக்கட்டத்தில்தான் எம்.ஜி.ஆரும் நோயுற்று அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு செல்கிறார். ராஜிவ் மத்திய அரசை கலைக்கிறார். எம்.ஜி.ஆர் தமிழக அரசை கலைக்கிறார். 1984 இல் நாடாளுமன்ற தேர்தலும் சட்டமன்றத் தேர்தலும் ஒரு சேர வருகிறது. அதிமுக காங்கிரஸ் கூட்டணி பெருவாரியாக வெற்றி பெறுகிறது. 400+ தொகுதிகளோடு ராஜிவ் மத்தியில் ஆட்சியமைத்தார். 132 தொகுதிகளோடு எம்.ஜி.ஆர் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தார். அதிமுக ஜெ. அணி vs அதிமுக ஜா அணி மூன்றாண்டுகள் எந்த சிக்கலும் இல்லை. 1987 இல் எம்.ஜி.ஆர் காலமானார். அதிமுக ஜெ. அணி ஜானகி என இரண்டாக பிரிகிறது. ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு மட்டுமே ஆதரவு என ராஜிவ் கூறுகிறார். 1989 தேர்தலில் காங்கிரஸ் தனித்து நிற்கிறது. திமுக வெல்ல, ஜெ.அணி அதிமுகவை கைப்பற்றுகிறது. 1991 தேர்தலில் அதிமுகவும் காங்கிரஸூம் மீண்டும் கூட்டணி சேர்ந்தன. ராஜிவ் காந்தி குண்டு வெடிப்பில் உயிரிழக்கிறார். அனுதாப அலையில் அதிமுக காங்கிரஸ் கூட்டணிக்கு பெரு வெற்றி கிடைக்கிறது. அதிமுக 164 தொகுதிகளில் வெல்கிறது. 91-96 ஆட்சியில் அதிமுகவின் மீது கடும் அதிருப்தி. வளர்ப்பு மகன் திருமணம், வாச்சாத்தி சம்பவம், ஊழல் குற்றச்சாட்டுகள் என மக்கள் மத்தியில் அந்த ஆட்சி மதிப்பிழந்தது. ஜெயலலிதா மேலும் 'ராஜிவ்வின் ரத்தத்தால் நாங்கள் வெல்லவில்லை' என ஜெயலலிதா கூறியது காங்கிரஸ்க்காரர்களை கடுப்பேற்றியது. அதிமுகவுடன் கூட்டணி வேண்டாமென போர்க்கொடி தூக்கினர். காங்கிரஸின் தேசிய தலைமை அதிமுகவுடன் கூட்டணி செல்லவே விரும்பியது. காங்கிரஸ் உடைந்தது. தமாகா வை மூப்பனார் தொடங்கினார். திமுகவுடன் கூட்டணி சேர்ந்தார். ரஜினி அதிமுகவுக்கு எதிராக வாய்ஸ் கொடுத்தார். அதிமுக வெறும் 4 இடங்களில் மட்டுமே ஜெயிக்கிறது. காங்கிரஸின் ஸ்கோர் 0. 1998 இல் பாஜகவுடன் கூட்டணி சேர்கிறது அதிமுக. அதிமுக -பாஜக கூட்டணிக்கு பெரு வெற்றி கிடைத்தது. 96 தேர்தல் முடிந்த இரண்டே ஆண்டுகளில் அதிமுகவுக்கு கிடைத்த ஆதரவு பிரமிக்க வைத்தது. ஆனால், அதிமுக ஆதரவுடன் நடந்த வாஜ்பாயின் அரசு 13 மாதங்கள் மட்டுமே நீடித்தது. நம்பிக்கை வாக்கெடுப்பில் 1 வாக்கில் பெரும்பான்மையை தவறவிட்டு ஆட்சி பறிபோனது. வாஜ்பாய் அரசுக்கு எதிராக நின்றது அதிமுக. பாஜக ஆட்சி போக காரணமாக இருந்ததால் காங்கிரஸ் அதிமுகவோடு இன்னும் நெருக்கமானது. மேலும், திமுக பாஜக கூட்டணிக்குள் சென்றது. இது தமாகாவையும் அதிமுக பக்கமாக நகர்த்தியது. 2001 தேர்தலில் காங்கிரஸ், தமாகா, பாமக, கம்யூனிஸ்ட்டுகள் என பெரிய கூட்டணியை அமைத்தார் ஜெயலலிதா. அந்த வலுவான கூட்டணிக்கு வெற்றி கிடைத்தது. 132 தொகுதிகளில் அதிமுக வென்றது. அதிமுக - பாஜக இந்த ஆட்சிக் காலத்தில் மதமாற்ற தடைச்சட்டம், ஆடு, கோழி வெட்ட தடை என வலதுசாரித்தனத்தோடு சில திட்டங்களை ஜெயலலிதா அறிவித்தார். இதனால் பாஜக அதிமுகவோடு இணக்கம் காட்டியது. 2004 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பாஜக கூட்டணியிலிருந்து திமுக வெளியேற, அதிமுக பாஜகவோடு சேர்ந்தது. அந்தத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அத்தனை தொகுதிகளையும் வென்றது. அதிமுகவுக்கு படுதோல்வி. 2006 சட்டமன்றத் தேர்தலில் மதிமுகவுடன் கூட்டணி அமைக்கிறது அதிமுக. இது ஒரு பொருந்தா கூட்டணி. 2001-06 ஆட்சிக்காலத்தில் வைகோவை பொடாவில் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் வைத்தார் ஜெயலலிதா. அதிமுகவை பாசிச அரசு என வைகோ விமர்சித்தார். ஆனால், தேர்தலுக்கு முன்பாக எல்லாவற்றையும் மறந்துவிட்டு இருவரும் கூட்டணி வைத்தனர். கூட்டணி டேக் ஆப் ஆகவில்லை. திமுக ஆட்சியைப் பிடித்தது. இந்த காலக்கட்டத்தில்தான் விஜயகாந்தும் வளர்ந்தார். 2006 தேர்தலில் 8% வாக்குகளை எடுத்த தேமுதிக 2009 நாடாளுமன்றத் தேர்தலில் 10% வாக்குகளை எடுத்தது. ஆட்சியைப் பிடிக்க விஜயகாந்தின் உதவி தேவை என்பதை ஜெயலலிதா உணர்ந்தார். சோ வழி விஜயகாந்துக்கு தூது விடப்பட்டது. தேமுதிகவுக்கு 48 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஜெயலலிதாவும் விஜயகாந்த்தும் சேர்ந்து ஒரே ஒரு பொதுக்கூட்டத்தில் மட்டுமே கலந்துகொண்டனர். ஆனாலும், இந்த கூட்டணி களத்தில் பெரியளவில் எடுபட்டது. அதிமுக 150 தொகுதிகளில் வெல்ல தேமுதிக 29 தொகுதிகளில் வென்று விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவரானார். தேர்தலுக்கு பிறகு விஜயகாந்துக்கும் ஜெயலலிதாவுக்கும் முட்டிக் கொண்டது. சட்டமன்றத்திலேயே நாக்கை துறுத்தினார் விஜயகாந்த். கூட்டணி முறிந்தது. தேமுதிக எம்.எல்.ஏக்கள் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் ஐக்கியமாகினர். தேமுதிக | விஜயகாந்த் துணிச்சலான முடிவு ஜெயலலிதா கூட்டணியையே வெறுத்தார். 234 தொகுதிகளிலும் இரட்டை இலையில் போட்டி என முடிவெடுத்தார். 1967க்குப் பிறகான அரசியலில் எடுக்கப்பட்ட மிகப்பெரும் துணிச்சலான முடிவாக அது பார்க்கப்பட்டது. 2014 இல் மோடியா லேடியா எனக் கேட்டு 37 தொகுதிகளில் பெற்ற வெற்றி ஜெ.வுக்கு பெரிய தெம்பை கொடுத்திருந்தது. இன்னொரு பக்கம் திமுக - காங்கிரஸ் ஒரு கூட்டணி. மூன்றாவது அணியாக மக்கள் நலக்கூட்டணி. மூன்றாவது அணி பிரித்த வாக்குகள் திமுகவுக்கு பின்னடைவாக அமைந்தது. அதிமுக 136 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தது. வாக்குவங்கியும் 41% ஆக அதிகரித்தது. 2016-ல் ஜெயலலிதா காலமாகிறார். அதிமுக சில துண்டுகளாக உடைகிறது. எடப்பாடி தலைமையில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பெருத்த தோல்வி. 2021 தேர்தலிலும் என்.டி.ஏவுக்குள்ளேயே அதிமுக தொடர்ந்தது. டிடிவியை கூட்டணிக்குள் கொண்டு வர அமித் ஷா விரும்புகிறார். எடப்பாடி கட்டையைப் போடுகிறார். கூட்டணி உடன்பாடு எட்டப்படாததால் தேமுதிகவும் கூட்டணியை விட்டு வெளியேறியது. இன்னொரு பக்கம் கம்யூனிஸ்ட்டுகள், காங்கிரஸ், விசிக, மதிமுக என வலுவான கூட்டணியை வைத்திருந்தது திமுக. எதிர்பார்த்தப்படியே திமுக வெற்றி. ஆனால், அதிமுக மோசமாக தோற்கவில்லை. என்.டி.ஏவுக்கு 75 தொகுதிகள் கிடைத்தது. திமுக கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்கும் வாக்கு வித்தியாசம் 3% மட்டுமே. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய எடப்பாடி மெகா கூட்டணி அமைப்பேன் என்றார். யாரும் அவரை நம்பி வரவில்லை. தேமுதிக மட்டுமே வந்தது. மீண்டும் தோல்வி. இந்த முறை பல இடங்களில் அதிமுகவை பாஜக மூன்றாம் இடத்துக்கு தள்ளியது. வலுவான கூட்டணியில்லாமல் 2026 தேர்தலை எதிர்கொள்ள முடியாது என்கிற யதார்த்தம் எடப்பாடிக்கு புரிந்தது. புதிததாக கட்சி ஆரம்பித்த விஜய் அதிமுகவோடு கூட்டணிக்கு வருவார் என அவரை விமர்சிக்காமல் அமைதி காத்தார். விஜய் பிடிகொடுக்காமல் நகரவே வேகவேகமாக டெல்லிக்கு பயணித்து அமித் ஷாவுக்கு பொக்கே கொடுத்து மீண்டும் என்.டி.ஏவில் சேர்ந்தார். அமித்ஷா ஆறு மாதமாக பிக் அப் ஆகாமல் இருந்த அந்த கூட்டணியில் ஜனவரிக்கு மேல்தான் கொஞ்சம் வெளிச்சம் தெரிந்தது. அன்புமணி என்.டி.ஏவுக்குள் வந்தார். டிடிவி பழையதை எல்லாம் மறந்து கைக்கோத்தார். ஆனால், இன்னமும் அந்த கூட்டணி முழுமை பெறவில்லை. தேமுதிக இன்னமும் முரண்டு பிடிக்கிறது. கிருஷ்ணசாமி இன்னமும் முடிவை அறிவிக்கவில்லை. வருகிறவர்களையெல்லாம் வண்டியில் ஏற்றும் மனநிலையில் இருக்கிறார் எடப்பாடி (ஓ.பி.எஸ் தவிர்த்து). ஆனாலும் இன்னும் சிலர் தண்ணி காட்டிக் கொண்டே இருக்கின்றனர். மத்தியில் ஆளும் அரசுக்கு எம்.ஜி.ஆர் எப்போதுமே இணக்கமாக இருக்கும் மனநிலையிலேயே இருந்திருக்கிறார். அதற்காக அதிமுகவின் தனித்தன்மையையும் அதன் மீதான பிடிமானத்தையும் எம்.ஜி.ஆர் விட்டதில்லை. ஜெயலலிதா மத்திய அரசை எதிர்த்து நின்றிருக்கிறார். அதற்காக கடுமையான எதிர்வினைகளையும் சந்தித்திருக்கிறார். ஆனால், மத்தியில் ஆளும் கட்சியினர் ஆதிக்கம் செலுத்த எப்போதும் விட்டதில்லை. டெல்லி போயஸ்கார்டனை தேடி வந்தது. எடப்பாடி பழனிசாமி எவ்வளவு நேரம் காத்திருந்தாலும் ஜெயலலிதா மட்டும் பார்க்க முடியவில்லை என்கிற மத்திய அமைச்சர்களின் விரக்தி குரலை மறக்க முடியுமா? எடப்பாடி எம்.ஜி.ஆரும் கிடையாது. ஜெயலலிதாவும் கிடையாது. ஆனால், அவர்களின் வழி நின்று அதிமுகவை ஒரு ஆதிக்க சக்தியாக நிலைநாட்ட குறைந்தபட்ச முயற்சிகளையாவது எடுக்க வேண்டும் என்பதே ரத்தத்தின் ரத்தங்களின் விருப்பம். எடப்பாடி அதையாவது செய்கிறாரா என்பதுதான் கேள்விக்குறி! (தொடரும்)

விகடன் 11 Feb 2026 11:14 am

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் வைத்தியர் மீது தாக்குதல்

கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் மீது, நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இனந்தெரியாத நபர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகிலுள்ள யாழ் - கண்டி வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையம் ஒன்றிற்கு அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாகனத்தில் வந்த இருவர், குறித்த வைத்தியரை வழிமறித்துத் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். தாக்குதலுக்குள்ளான வைத்தியர் பலத்த காயமடைந்த நிலையில், கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பதிவு 11 Feb 2026 11:11 am

Jivraj9 launches ‘Kadak Hai Par Kadwi Nahi’ campaign featuring Neena Gupta

Mumbai: Jivraj9, an Indian tea brand, has unveiled a new campaign starring acclaimed actor Neena Gupta, built around its distinctive brand thought — “Kadak Hai, Kadwi Nahi.”The campaign marks a key step in the brand’s ongoing national expansion, supported by a strong omnichannel presence across e-commerce platforms, marketplaces, and quick commerce channels. With this latest film, Jivraj9 brings alive the belief that strength need not come with bitterness — a thought that applies as much to life as it does to a cup of tea.Over its eight-decade journey, Jivraj9 has been known for delivering robust, premium Assam tea with a rich aroma and consistent quality. The brand has long stood for authenticity, resilience, and everyday strength — qualities that resonate with modern consumers seeking depth without harshness.In the campaign film, Neena Gupta personifies this philosophy, encouraging individuals to assert their self-worth with clarity, confidence, and warmth. The message reflects the brand’s core proposition that being kadak (bold) should not mean being kadwi (bitter), blending cultural nuance with contemporary consumer insight.By bringing together a respected cultural icon and a socially relevant message, the campaign reinforces Jivraj9’s effort to balance tradition with modern relevance. The communication highlights how strength — like a well-brewed cup of tea — can energise and uplift without leaving a bitter aftertaste.Jivraj9’s brand storytelling has consistently positioned tea as more than a beverage, but as a companion to life’s shared moments, struggles, and connections. Previous campaigns such as ‘Sangharsh Ka Saathi’ have underscored how tea binds generations through emotion and memory.Speaking about the brand’s latest campaign, Pathik Viren Shah and Rushabh Viren Shah, Executive Directors at Jivraj9, said, “With this new campaign, we extend that tradition expressing a simple yet powerful insight: confidence can be strong without being bitter. Just like our tea, robust yet smooth, we wanted a narrative that resonates with both older generations who have lived wisdom and younger audiences who seek authentic expression today. Neena Gupta’s timeless presence brings this idea to life with warmth, relatability, and generational appeal.” Talking about the association, Neena Gupta said, “What drew me to this campaign was its heart — it nudges people to speak up with clarity and confidence, without harshness or pretence. This message feels both personal and universal: whether you’re starting your day or taking a moment with loved ones over a cup of tea, being true to yourself is a strength worth celebrating. I’m delighted to collaborate with Jivraj9, a brand that honors tradition while making its voice relevant for today.” Khushboo Solanki Sharma, Founder, Zero Gravity Communications, the agency behind rolling out the campaign, said, “Great advertising is always rooted close to a brand’s value proposition. The insight for this campaign emerged from deep, honest conversations with the core Jivraj9 team. Our role was to translate that clarity into a story that feels impactful yet authentic. When an agency works closely with a brand over time, understanding its ethos becomes second nature and that’s when communication starts feeling effortless, not constructed.” The TVC, part of a series featuring Neena Gupta as brand endorser, is being rolled out across television and digital platforms as part of Jivraj9’s broader strategy to engage consumers through emotionally resonant, intergenerational storytelling.The campaign has been conceptualised and executed by Zero Gravity Communications, Jivraj9’s integrated marketing solutions partner. The brand plans to release more films across platforms, highlighting its diverse product portfolio and deep cultural connect. View this post on Instagram A post shared by Neena Gupta (@neena_gupta)

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Feb 2026 11:06 am

யாழ். துப்பாக்கி சூட்டு சம்பவம் - மனித உரிமை ஆணைக்குழு விசாரணை

யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தலைமையிலான குழுவினர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று களநிலவரங்களை நேரில் ஆராய்ந்ததுடன் , பொலிஸாரிடமும் தகவல்களை கோரி பெற்றுள்ளனர். அதேவேளை குறித்த வாகனத்தில் பயணித்த ஏனைய இருவரிடமும் , உயிரிழந்த நபரின் உறவினர்களிடமும் விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலங்களை பெற்றுள்னர்.

பதிவு 11 Feb 2026 11:06 am

உணவு உண்ட பின் ஏற்படும் தூக்கக் கலக்கம்: மருத்துவக் காரணங்கள் குறித்த புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியீடு

உணவு உண்ட பிறகு ஏற்படும் தூக்கக் கலக்கத்திற்கான காரணங்கள் குறித்து மருத்துவ வல்லுநர்கள் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளனர். ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் செரிமானச் செயல்பாடுகள் இதில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது குறித்த விபரம் இதோ.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 11 Feb 2026 11:00 am

டிரம்ப் குறித்து விவாதம்: மகளை சுட்டுக் கொன்ற தந்தை!

டெக்சாஸில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றிருந்தபோது தனது தந்தையால் ஒரு பிரிட்டிஷ் பெண் சுட்டுக் கொல்லப்பட்டார். அன்றைய தினம் சம்பவத்திற்கு முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறித்து அவருடன் வாக்குவாதம் செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. செஷயரில் உள்ள வாரிங்டனைச் சேர்ந்த லூசி ஹாரிசன், ஜனவரி 10, 2025 அன்று டல்லாஸுக்கு அருகிலுள்ள ப்ராஸ்பரில் மார்பில் சுடப்பட்டார். 23 வயது இளைஞனின் மரணம் ஒரு மனிதக் கொலையாக இருக்கலாம் என்று நகர போலீசார் விசாரித்தனர். ஆனால் கோலின் கவுண்டியில் உள்ள ஒரு கிராண்ட் ஜூரி அவரை குற்றஞ்சாட்ட மறுத்ததை அடுத்து, கிறிஸ் ஹாரிசனுக்கு எதிராக எந்த குற்றவியல் வழக்கும் கொண்டுவரப்படவில்லை. லூசி ஹாரிசனின் மரணம் குறித்த விசாரணை செஷயர் கரோனர் நீதிமன்றத்தில் முன்னதாகவே தொடங்கியது. அங்கு அவரது காதலர் சாம் லிட்லர் தனது இரண்டாவது பதவிக் காலத்திற்கு பதவியேற்கத் தயாராகி வந்த டிரம்ப் பற்றிய பெரிய வாதத்தை விவரித்தார்.

பதிவு 11 Feb 2026 10:59 am

Naravane: பரபரப்பைக் கிளப்பும் 'Four Stars of Destiny'; நாரவனேயின் 'ஒற்றை'வாக்கிய பதில் என்ன?

இந்தியாவின் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் நாரவனேயின் புத்தகம் 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி'. இந்தப் புத்தகம்தான் கடந்த வாரத்தில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரைப் பரபரப்பாக்கி வருகிறது. இந்தப் புத்தகத்தில் 2020-ம் ஆண்டு நடந்த இந்தியா - சீனா தாக்குதலில் இந்திய அரசு ராணுவத்துடன் ஒத்துழைக்காதது குறித்து குறிப்பிட்டிருக்கிறார் நாரவனே. இதை மேற்கோள் காட்டி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி படிக்க முயன்றபோது, நாடாளுமன்றத்தில் அமளிதுமளியானது. இதையடுத்து இந்தப் புத்தகம் இந்தியா முழுவதும் கவனத்தைப் பெற்றது. Four Stars of Destiny Naravane: ஆன்லைனில் ஷேர் ஆகும் நாரவனே புத்தகம்; FIR பதிவுசெய்த டெல்லி போலீஸ் பென்குயின் நிறுவனத்தின் பதில் இந்தப் புத்தகம் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், அதன் நகல்கள் ஆன்லைனில் சுற்றி வருகின்றன. இது குறித்து இந்தப் புத்தகத்தின் உரிமையை வைத்திருக்கும் பென்குயின் இந்தியா நிறுவனம், நாங்கள் இந்தப் புத்தகத்தை எந்த வகையிலும் வெளியிடவில்லை. இந்தப் புத்தகத்தை வெளியிடும் உரிமையும் எங்களிடம்தான் இருக்கிறது என்று தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. நாரவனே 'ஒற்றை' பதில் இந்தப் புத்தகம் பரபரப்பாகப் பேசப்படத் தொடங்கியதில் இருந்து ஜெனரல் நாரவனே எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், நேற்று பென்குயின் நிறுவனத்தின் பதிவை ஷேர் செய்து, 'இதுதான் இந்தப் புத்தகத்தின் ஸ்டேட்டஸ்' என்று பதிவிட்டுள்ளார். இதற்கு மேல், அந்தப் புத்தகத்தைச் சுற்றி நடக்கும் எந்தவொரு விஷயத்திற்கும் அவர் பதிலளிக்கவில்லை. Gold Rate: தங்கம் 'இந்த' விலைக்குக் கீழ் இறங்கிவிட்டால்? உஷார் மக்களே!

விகடன் 11 Feb 2026 10:55 am

இந்திய அணிக்கு அதிர்ச்சி – அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதி!

டெல்லி :இந்திய அணி 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து விளையாடி வருகிறது. நமீபியாவுக்கு எதிரான அடுத்த லீக் போட்டி டெல்லியில் வியாழக்கிழமை நடக்க இருக்கிறது. அதற்காக அணி இன்று (பிப்ரவரி 10) டெல்லியில் முதல் பயிற்சியை நடத்தியது.ஆனால் இந்த பயிற்சியில் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா பங்கேற்கவில்லை. அமெரிக்காவுக்கு எதிரான முந்தைய போட்டியில் விளையாடிய அபிஷேக், வயிற்று வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். உதவி பயிற்சியாளர் ரையன் டென் டோஷேட் கூறுகையில், “அபிஷேக் இன்னும் […]

டினேசுவடு 11 Feb 2026 10:54 am

கனடா பள்ளியில் துப்பாக்கிச் சூடு: பத்து பேர் பலி!!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்ளர் ரிட்ஜில் செவ்வாய்க்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் உட்பட பத்து பேர் உயிரிழந்ததாக சிபிசி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு உயர்நிலைப் பள்ளிக்குள் ஆறு பேர் இறந்து கிடந்தனர். சம்பவத்துடன் தொடர்புடையதாக போலீசார் நம்பும் ஒரு வீட்டில் மேலும் இரண்டு பேர் இறந்து கிடந்தனர். மேலும் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார் என்று சிபிசி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் சந்தேகிக்கப்படும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் இறந்துவிட்டதாக முன்னர் உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் 25 பேர் உள்ளூர் மருத்துவ மையத்தில் காயங்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக சிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

பதிவு 11 Feb 2026 10:54 am

மௌனம் பேசியதே: என்னோட ஹீரோ சூர்யா சார் கூட நடிச்சது சந்தோஷமா இருந்துச்சு - நடிகை லைலா

இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் சூர்யா, த்ரிஷா, லைலா நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் 'மௌனம் பேசியதே'. காதலர் தினத்தை முன்னிட்டு இப்படம் வரும் பிப். 13 ஆம் தேதி ரீ- ரிலீஸ் ஆகிறது. சில தினங்களுக்கு முன்பு 'மௌனம் பேசியதே' ரீ-ரிலிஸ் குறித்து சூர்யா வீடியோ வெளியிட்டிருந்தார். மௌனம் பேசியதே தற்போது லைலா வீடியோ வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், 23 வருடங்களுக்கு முன்னாடி 'மௌனம் பேசியதே' படத்தில் நடிப்பதற்காக இயக்குநர் அமீர் சார் என்னிடம் பேசினார். என்னுடைய ஹீரோ சூர்யா சார், த்ரிஷா ஆகியோருடன் நடித்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 23 வருடங்களுக்குப் பிறகு காதலர் தினத்தை முன்னிட்டு பிப். 13 ஆம் தேதி இந்தப் படம் ரீ- ரிலீஸ் ஆகிறது. காதலால் நிரம்பிய படம்தான் 'மௌனம் பேசியதே'. அதனால் இந்தச் சமயத்தில் இந்தப் படம் வெளியாவது சந்தோஷமாக இருக்கிறது. லைலா எல்லோரும் மீண்டும் இந்தப் படத்தை தியேட்டரில் கொண்டாடப்போகிறோம். 'நான் உன்னை மறக்கவும் மாட்டேன், நினைக்காமல் இருக்கவும் மாட்டேன்'. பிப். 13 ஆம் தேதி என்னுடைய ஹீரோ சூர்யாவுடன் இந்தப் படத்தை தியேட்டரில் பார்க்க இருக்கிறேன் என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார். மெளனம் பேசியதே: 'ஒரு தலைமுறையே இந்தப் படத்தை பார்த்திருக்க வாய்ப்பில்ல' - ரீ-ரிலீஸ் குறித்து சூர்யா

விகடன் 11 Feb 2026 10:42 am

திருமணத்தை அரசியல் கூட்டணியோடு ஒப்பிட்டு பேசுவதா? - வாசகர் வாய்ஸ்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் அங்கும் இங்கும் பாதை உண்டு இன்று நீ எந்த பக்கம்...? ஞாயிறு உண்டு திங்கள் உண்டு எந்த நாள் உந்தன் நாளோ...? 'அவர்கள்' படத்துக்காக கவியரசர் ரசிகர்கள் முன்னிலையில் பாலச்சந்தர் அவர்கள் சூழல் சொல்ல மெல்லிசை மன்னர் மெட்டமைக்க எழுதிய பாடல் இது. சரியான முடிவெடுக்க முடியாதவர்கள், முடிவெடுக்க தெரியாதவர்களுக்கான பாடல். தேமுதிகவின் இன்றைய நிலைக்கு மிகப்பொருத்தமான பாடல் இது. பலர் அக்கட்சியைப் பார்த்து கேட்கும் கேள்வி இதுதான். திமுகவா...அதிமுகவா...எது உங்கள் பாதை...? செய்தியாளர்களின் கேள்விக்கு நல்ல முடிவை விரைவில் அறிவிப்பேன். தொண்டர்கள் விரும்பும் கூட்டணி அமைப்பேன். தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார் திருமதி பிரேமலதா. பிரேமலதா கூட்டணி விவகாரத்தில் தேமுதிக நிலைப்பாடு சமீபகாலங்களில் அதிகம் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகிறது. அதை அவர்கள் பார்ப்பார்களா... இல்லையா... என்ற சந்தேகமும் வருகிறது. விஜயகாந்த் தனக்கென 8 சதவீத வாக்கு வங்கியை வைத்திருந்தார். 2016 ல் மக்கள் நலக் கூட்டணி அமைத்த போது அது சரிவைக் கண்டது. அவர் உடல் நலம் குன்றிய பிறகு வாக்கு வங்கி இன்னும் சரிவை சந்தித்தது. திருமதி பிரேமலதா அவர்கள் தற்போது கட்சியை நடத்தி வருகிறார். எதற்காக என்பது அவருக்கே தெரியுமா...? கடலூரில் மாநாடு நடத்தி பெரிய கூட்டத்தை கூட்டினார். கூட்டம் அப்படியே ஓட்டாக மாறுமா...? அதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. மாநாட்டில் தொண்டர்கள் கருத்துப்படி முடிவு எடுப்பேன் என்றார். எந்தவித அறிவிப்பும் இதுவரையில் இல்லை. 'தேமுதிமுக இடம்பெறும் கூட்டணிதான் வெற்றி பெறும்' -அரசியல்வாதிகள் வழக்கமாக சொல்லும் மிகச் சிறந்த ஜோக்கை இவரும் சொல்லிவிட்டார். பிரேமலதா விஜயகாந்த் சமீபத்தில் தேமுதிக என் பிள்ளை, அதை எங்கே கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது ஒரு அம்மாவாக எனக்குத் தெரியும் என்று சொல்லி இருக்கிறார். கூட்டணி என்பதை கல்யாணத்தோடு ஒப்பிட்டு பேசி இருக்கிறார். இதைக் கேட்டதும்... கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே வேடிக்கை நமக்கு அதில் வேறென்ன இருக்கு...டேக் இட் ஈஸி... - சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் வாலி அவர்கள் எழுதிய பாடல் நினைவுக்கு வந்தது. கல்யாணத்தை கிண்டல் செய்யும் ஒரு ஆணுக்கு ஒரு பெண் அதன் புனிதத்தைசொல்லி பதிலடி கொடுப்பது போல பாடல் அமைந்திருக்கும். இன்று ஒரு பெண்ணே புனிதமான திருமணத்தை அரசியல் கூட்டணியோடு ஒப்பிட்டு பேசி இருப்பது வேதனைக்குரிய விஷயம். கூட்டணி என்பது தற்காலிகமானது. அரசியலை புனிதமாக மாற்றுவதற்காக அல்ல, தங்களை தங்கள் கட்சியை வளர்த்துக்கொள்வதற்காக. அப்படிப்பட்ட கூட்டணி விவகாரத்தில் தேமுதிகவின் போக்கு மேலும் மேலும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. கடவுள் அமைத்து வைத்த மேடை...இணைக்கும் கல்யாண மாலை.. இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று... - திருமணம் தொடர்பாக கவியரசர் எழுதிய மிகச் சிறந்த பாடல். யார் யார் இல்வாழ்க்கையில் கணவன் மனைவியாக இணையவேண்டும் என்பது என்றோ இறைவனால் தீர்மானிக்கப்பட்டது என்பதை அதில் சொல்லியிருக்கிறார். விஜயகாந்த் திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும் சொல்வார்கள். அப்படிப்பட்ட புனிதமான ஒரு பந்தத்தை அரசியலில் அமைக்கப்படும் கூட்டணியோடு எப்படி உதாரணமாக சொல்ல முடியும். வாழ்க்கை கூட்டணி நிரந்தரமானது. அரசியல் கூட்டணி தேர்தல் முடிந்து முடிவுகள் தெரியும் வரையில் மட்டுமே. அதன் பிறகு தொடரலாம்... தொடராமலும் போகலாம். அடுத்த தேர்தலில் வேறு கூட்டணி மாறலாம். இதுதான் கடந்த 50 ஆண்டுகளாக நடந்து வருகிறது. 'அந்த வானத்தைப் போல மனம் படைத்த மன்னவனே' பாடலில் மிகப்பெரிய மனிதன் ஒருவன் தாலி மூலமாக ஒரு ஏழைப்பெண்ணை திருமணம் செய்து கொள்வது 'விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம்ன்னு காட்டி இருப்பார்கள். அந்த உயரமான ஒன்றை..(அதுவும் கட்சியின் நிறுவனர் நடித்த மிகச்சிறந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ) சாதாரண அரசியல் கூட்டணியோடு ஒப்பிட்டு பேசி இருப்பது சரியல்ல. விஜயகாந்த் கட்சியை எதற்காக தொடங்கினாரோ அதுவே சிதைந்து போகும் அளவுக்கு வேலை செய்துக்கொண்டே இருக்கிறார்கள். தேர்தல்

விகடன் 11 Feb 2026 10:38 am

அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா வித் லவ் டீமை பாராட்டிய ரஜினி:எங்களுக்கு இந்த பாக்கியம் எப்போ கிடைக்கும் எனும் ரசிகாஸ்

தன் மகள் தயாரித்த வித் லவ் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில் படக்குழுவை அழைத்து பாராட்டியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அந்த வீடியோவை வெளியிட்டு சந்தோஷப்பட்டுள்ளார் சவுந்தர்யா.

சமயம் 11 Feb 2026 10:34 am

Omnicom PR unveils Post-IPG reorganisation; Golin–Ketchum to merge

New York: Omnicom Public Relations (OPR) has outlined its new agency structure following Omnicom’s acquisition of Interpublic Group, confirming a merger of Golin and Ketchum and a realignment of Porter Novelli under FleishmanHillard. Golin, Ketchum to Combine Golin and Ketchum will merge into a single integrated agency spanning brand communications, health and social innovation. Current Golin CEO Matt Neale will lead the combined entity as CEO, while Ketchum U.S. CEO Tamara Norman becomes global president.OPR CEO Chris Foster said the merged agency’s name is still under review. “For lack of a better term today, it’s Golin Ketchum,” he said, adding that branding decisions will be made thoughtfully. His intent, he noted, is to retain the equity of both brands. Porter Novelli to Operate as FleishmanHillard Brand Porter Novelli will become a dedicated brand within FleishmanHillard, aimed at providing clients faster access to global expertise.J.J. Carter continues as president and CEO of FleishmanHillard, while Porter Novelli CEO Jillian Janaczek becomes Americas CEO of FleishmanHillard, reporting to Carter. A combined executive leadership team is already in place, with several senior promotions across finance, strategy, growth and integration roles. “There are no more announcements today, but we’re going to start the work in earnest,” Foster said, adding that further updates will follow in the coming weeks. Weber Shandwick, Public Affairs Firms Unchanged There are no changes to Weber Shandwick or MMC. Foster reiterated that Weber is “not up for sale” and continues to operate under its current leadership.OPR’s public affairs firms — including Mercury, Portland, GMMB, Plus, FP1, Vox Global and Maslansky + Partners — will also continue operating as before. Client Continuity and Conflict Management Addressing concerns around potential client conflicts, particularly where Golin and Ketchum operate in overlapping categories, Foster said OPR is engaging clients directly. “Whenever you have these changes, clients have questions. That’s to be expected. Our goal is to make things easier for clients, not harder,” he said, adding that most clients have been receptive so far.Foster emphasised continuity: “Clients want stronger, connected and consistent capabilities globally, but they also want uninterrupted workflow. That’s been a priority since the deal announcement.” Integration Through 2026 The restructuring will unfold in phases through 2026, with Foster describing the move as an opportunity to rethink “what a modern communications capability should look like.” “We want stronger agency brands, more integrated teams and shared ways of working that improve consistency across markets,” he said. He added that OPR is investing in technology and AI to support growth in areas such as corporate and public affairs. Financial Context In Q3, Omnicom’s PR firms reported a 7.5% year-over-year revenue decline to $372.2 million. By contrast, IPG’s PR units, including The Weber Shandwick Collective and Golin, posted low-single-digit growth in the same quarter.Despite recent job cuts tied to Omnicom’s broader restructuring, Foster said OPR is “operating from a position of strength” and expressed confidence heading into 2026, citing new business momentum and improved alignment across agencies.

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Feb 2026 10:31 am

மத்திய கிழக்கை சூழும் பதற்றம் ; ட்ரம்பை சந்திக்க தயாராகும் நெதன்யாகு

அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்பை சந்திக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாஷிங்டனுக்குச் செல்கிறார். ஈரானுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளை விரிவுப்படுத்துமாறு ஜனாதிபதி ட்ரம்ப்பை வலியுறுத்தும் நோக்கில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணுசக்தி திட்டம் ஈரானின் யுரேனியம் வளங்களை நிறுத்த வேண்டும், அதன் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என இஸ்ரேல் நீண்ட காலமாகத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. ஆனால், இதனை நிராகரித்து வரும் ஈரான் அரசு அணுசக்தி திட்டத்தில் […]

அதிரடி 11 Feb 2026 10:30 am

Reliance Consumer Products buys TN Health Foods Brand Manna for ₹156.42 Crore

Chennai: Reliance Consumer Products Ltd (RCPL), the FMCG arm of Reliance Industries Limited, has acquired a 100% equity stake in Southern Health Foods for an aggregate cash consideration of ₹156.42 crore, according to a regulatory filing.With the completion of the transaction on February 9, 2026, Southern Health Foods has become a wholly owned subsidiary of RCPL. Manna Brand Bolsters Millet Play Southern Health Foods operates under its flagship brand Manna, a health foods manufacturer with a strong legacy of over two decades. The acquisition is expected to significantly strengthen RCPL’s foods and staples portfolio and deepen its presence in the fast-growing millet-based foods segment.RCPL’s existing staples portfolio includes brands such as Udhaiyam, Independence and SiL. The addition of Manna enhances its positioning in the health and nutrition category, particularly in traditional and millet-based staples, mixes, beverages and baby food products.T. Krishnakumar, Director at RCPL, said Manna is among the most trusted health-focused food brands in Tamil Nadu, with distribution extending to neighbouring states.“It is known for healthy offerings like millet-based staples and mixes, drinks and baby food. We aim to expand the brand to other geographies by leveraging Reliance’s distribution strength, R&D capabilities and supply chain infrastructure,” he said. Expansion Beyond Tamil Nadu The acquisition aligns with RCPL’s broader strategy of building a diversified foods platform that blends regional strength with national scale. Manna currently enjoys strong brand equity in Tamil Nadu, and Reliance plans to use its extensive retail and distribution network to take the brand beyond southern markets.The millet segment has witnessed growing consumer demand, driven by increasing health consciousness and government-backed initiatives promoting traditional grains. Financials and Transaction Details Southern Health Foods was incorporated on April 16, 2012. According to the filing, the company reported: ₹109.40 crore turnover in FY25 ₹127.37 crore turnover in FY24 ₹126.65 crore turnover in FY23 Reliance clarified that the acquisition is not a related-party transaction and that none of its promoter group entities have any interest in the deal. The company also stated that no governmental or regulatory approvals were required for the transaction.

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Feb 2026 10:16 am

மணிப்பூரில் வன்முறை : 50க்கும் மேற்பட்ட வீடுகள் எரிப்பு..!

மணிப்பூர் : மாநிலத்தில் உக்ருல் மாவட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு லிட்டான் பகுதியில் குக்கி சமூகத்தைச் சேர்ந்தவர்களால் நாகா சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, திங்கள்கிழமை இரவு ஆயுதக்குழுக்கள் லிட்டான் சரேகாங் கிராமத்தில் பல வீடுகளுக்கு தீ வைத்தன. இதனால் 50க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகின. வன்முறையால் பல குடும்பங்கள் பாதுகாப்பு கருதி அண்டை காங்போக்பி மாவட்டத்திற்கு தப்பிச் சென்றுள்ளனர்.இந்த வன்முறையால் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்ததால், மாவட்ட நிர்வாகம் […]

டினேசுவடு 11 Feb 2026 10:16 am

Britannia Names Puneet Das as CMO; Siddharth Gupta Elevated to VP – Marketing

Mumbai: In a key leadership reshuffle aimed at strengthening its marketing bench, Britannia Industries Limited has appointed Puneet Das as its new Chief Marketing Officer (CMO) and elevated Siddharth Gupta to Vice President – Marketing.Gupta’s promotion came into effect on February 1, while Das will assume charge as CMO from February 16.The internal elevation of Gupta signals continuity in leadership at Britannia. A part of the company since 2018, he currently heads marketing for its Biscuit, Wafer and Snack portfolio—categories that remain core revenue drivers for the FMCG major. With nearly two decades of experience, Gupta brings expertise across brand management, strategy, innovation, communication, customer marketing and sales.Before joining Britannia, Gupta spent over ten years at Colgate-Palmolive, where he started as a Management Trainee in 2006 and went on to lead marketing for key toothpaste segments, including Freshness, Whitening and Sensitivity.Meanwhile, incoming CMO Puneet Das brings over 24 years of experience across Indian and international FMCG markets, having worked in regions such as Africa, Bangladesh, Myanmar and Sri Lanka. Over the course of his career, Das has held senior leadership positions at companies including Marico Limited, PepsiCo India, GSK Consumer Healthcare India, and Tata Consumer Products Limited.He has worked on prominent global and Indian brands such as 7Up, Boost, Horlicks, Tata Tea, and Tetley, building experience across beverages, nutrition and packaged foods.The leadership changes come as Britannia continues to sharpen its brand and portfolio strategy amid evolving consumer preferences and competitive intensity in India’s fast-moving consumer goods sector.

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Feb 2026 10:09 am

The One Club elevates Adam Izen to Chief Awards Officer

New York: The One Club for Creativity has promoted Adam Izen to the newly created role of Chief Awards Officer, entrusting him with oversight of the nonprofit organization’s expansive global and regional awards portfolio.Previously serving as Director of The One Show awards, Izen will now guide the strategic vision, integrity, and industry impact of all major programs under The One Club umbrella. His expanded remit includes executive oversight of The One Show, Art Directors Club (ADC) Annual Awards, Art Directors Club of Europe (ADC*E) Awards, ONE Asia Creative Awards, Type Directors Club (TDC) competition, Young Ones Student Awards, ADC Young Guns, and the Next Creative Leaders program.The new leadership role has been established to unify and future-proof The One Club’s awards ecosystem, ensuring consistent standards, greater trust, and stronger cultural relevance at a time when the definition of creativity continues to evolve.In his new capacity, Izen will focus on aligning brand standards across programs, modernising award structures and categories, and strengthening the global participation framework while upholding the organisation’s long-standing benchmarks of excellence. He will also explore new formats and recognition models that extend beyond traditional award cycles.The One Club CEO Kevin Swanepoel said that beyond governance and judging, Izen will play a critical role in reshaping how the awards are presented to the world. “Adam will ensure they function not only as competitions, but as powerful cultural platforms that amplify creativity, elevate creative voices, and generate lasting value for the industry,” Swanepoel said . “He has a proven record of success in growing club membership and The One Show, and we look forward to him successfully bringing his strategic vision to the benefit of all of our global and regional shows.” “As our industry continues to evolve, recognizing the ingenuity, craft, and effectiveness of human-born creativity has never been more essential,” said Izen . “I’m honored to work alongside the dedicated teams across The One Club’s competitions to further strengthen our standards and elevate our role as the foremost authority in celebrating creative excellence.” Izen joined The One Club in 2022 as Membership Director, where he led growth across corporate and individual memberships. Prior to that, he served as Vice President at Brand Assembly.The One Club for Creativity, home to prestigious initiatives including The One Show, ADC Annual Awards, ADC*E Awards, ONE Asia Creative Awards, Type Directors Club competition, ADC Young Guns, Young Ones Student Awards, Next Creative Leaders, ONE School, ONE Creator Lab, the Where Are All The Black People conference and career fair, Portfolio Night, and Creative Week, is a leading global nonprofit dedicated to advancing the creative industry. Entry revenues from its awards programs are reinvested into initiatives that promote access, education, upskilling, reskilling, and career advancement for creative professionals worldwide.

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Feb 2026 10:02 am

ஆழி ட்ரைலர் வெளியீடு: கதையின் பலம் முக்கியம் என சரத்குமார் கருத்து

ஆழி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சரத்குமார், இன்றைய சினிமாவில் பிரம்மாண்டத்தை விட கதையின் பலம் முக்கியம் என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 11 Feb 2026 10:00 am

WBD Board to review sweetened Paramount Skydance bid amid ongoing Netflix deal

Mumbai: In a dramatic escalation of one of Hollywood’s biggest takeover battles, Warner Bros. Discovery (WBD) confirmed Tuesday that its board will formally review an amended hostile tender offer from Paramount Skydance, even as it maintains its current recommendation in favor of its existing merger agreement with Netflix.The unsolicited all-cash offer from Paramount Skydance, led by David Ellison, raises the stakes in WBD’s high-profile sale process by introducing additional financial commitments aimed at strengthening the proposal’s certainty and appeal to shareholders.WBD said its board, “consistent with its fiduciary duties and in consultation with independent financial and legal advisors,” will carefully evaluate the revised bid in accordance with the terms of its merger agreement with Netflix. For now, however, the company is not altering its recommendation supporting the Netflix transaction. A formal response to Paramount’s amended proposal is expected within 10 business days.The board also advised shareholders not to take any action at this time. Paramount Sweetens the Deal Paramount Skydance’s revised proposal retains its $30 per share all-cash offer for WBD but layers on several additional assurances designed to address regulatory, financing and execution risks.Among the key enhancements is a “ticking fee” provision under which WBD shareholders would receive an additional $0.25 per share — approximately $650 million in aggregate — for every quarter the deal remains unclosed beyond December 31, 2026. The move is intended to underscore confidence in regulatory clearance timelines.Paramount also committed to funding the $2.8 billion termination fee payable to Netflix should WBD’s board ultimately accept the superior proposal. Further, it pledged to eliminate up to $1.5 billion in potential financing costs tied to WBD’s debt exchange offer by fully backstopping the transaction and reimbursing shareholders if the exchange fails and the deal does not close.The company said its financing package has been expanded to include $43.6 billion in equity commitments from the Ellison family and RedBird Capital Partners, alongside $54 billion in debt commitments from Bank of America, Citigroup and Apollo. Paramount’s offer carries no financing condition and includes a personal guarantee from Larry Ellison covering the equity financing as well as potential damages.Additionally, Paramount signaled flexibility on interim operating covenants and offered to match comparable restrictions contained in the Netflix agreement. It also expressed willingness to negotiate protections related to potential deterioration in WBD’s linear television business. Regulatory Momentum Paramount said it has certified compliance with the U.S. Department of Justice’s “Second Request” related to antitrust review, triggering a 10-day waiting period under federal regulations. It has also secured foreign investment clearance in Germany and stated that discussions with global regulators are ongoing.The company has positioned its bid as pro-competitive and supportive of creative talent and theatrical exhibition, arguing that the transaction would strengthen traditional Hollywood studios amid mounting pressure from streaming and technology giants.Contrast With Netflix TransactionParamount’s campaign has increasingly focused on drawing contrasts with WBD’s agreed transaction with Netflix, which involves a complex structure combining cash consideration and equity in a spun-off entity, Discovery Global.According to Paramount, the amount of cash WBD shareholders would ultimately receive under the Netflix deal depends on Discovery Global’s debt capacity at separation. Paramount has argued that achieving the high end of the projected consideration range would require placing $17 billion of debt on Discovery Global — an assumption it characterizes as aggressive given market comparables.Paramount estimates that, under more conservative leverage and valuation assumptions aligned with industry peers, the total value of the Netflix package could fall meaningfully below its fixed $30 per share cash bid.WBD has not publicly revised its position on the Netflix transaction, but the board’s review of the enhanced Paramount proposal underscores mounting shareholder and market scrutiny. Proxy Battle Brewing The contest appears headed toward a shareholder showdown. Paramount has indicated it will solicit proxies against approval of the Netflix transaction at WBD’s upcoming special meeting and has previously signaled intentions to run a competing director slate at WBD’s 2026 annual meeting.With billions in termination fees, debt assumptions and regulatory hurdles at stake, the battle for control of Warner Bros. Discovery has evolved into a broader referendum on Hollywood’s strategic future — pitting an all-cash certainty play against a complex restructuring bet tied to the prospects of a declining linear television business.For now, WBD’s board remains officially aligned with Netflix. But the clock is ticking, and shareholders are poised to play the deciding role in one of the industry’s most consequential takeover fights.

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Feb 2026 9:59 am

தங்கம் விலை ஜம்ப் – ஒரே நாளில் சவரன் ரூ.160 உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்ரவரி 11) மீண்டும் கணிசமாக உயர்ந்துள்ளது. 22 காரட் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,16,800-க்கு விற்பனையாகிறது. கிராம் அடிப்படையில் ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,600-க்கு வர்த்தகம் நடைபெறுகிறது. 18 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.12,540-க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.1,00,320-க்கும் விற்பனையாகிறது. இந்த தொடர் உயர்வு நகை வாங்க திட்டமிட்ட குடும்பங்களுக்கு மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிப்ரவரி மாதம் தொடங்கியது முதல் தங்கம் […]

டினேசுவடு 11 Feb 2026 9:58 am