ஹிஸ்புல்லாவுடனான மோதல் முடிவுக்கு வரவில்லை: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
டெல் அவி இஸ்ரேல் – லெபனான் இடையே 10 நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டதாக டிரம்ப் நேற்று முன்தினம் அறிவித்தார். இதுகுறித்து இஸ் ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று கூறியதாவது:-“எனது நண்பர் டிரம்பின் வேண்டுகோளின் பேரில் லெபனானில் தற்காலிக போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. ஆனால் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை. ஹிஸ்புல்லாவின் ஏவுகணை மற்றும் ராக்கெட் கையிருப்புகளில் சுமார் 90 சதவீதத்தை இஸ்ரேல் அழித்துவிட்டது. ஆனால் அந்த குழுவைக் கலைக்கும் பணியை நாங்கள் […]
ஆக்கிரமிப்பை ஏற்க முடியாது அமெரிக்காவுடன் போரிட தயார் -கியூபா அதிபர் பேச்சு
ஹவானா, ஈரான் மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த சமயத்திலேயே அடுத்து கியூபாதான் என்று அடா வடியாக அறிவித்தார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப். கியூபா மீது பொருளாதார தடைகளை விதித்திருப்பதுடன், ரஷியா மற்றும் சீனா நாடுகள் கியூபாவுக்கு ஆதரவாக எரிபொருள், மருந்து உள்ளிட்டவற்றை வழங்குவதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளது அமெரிக்கா. இந்த நிலையில் கியூபா அதிபர் மிகுவல் தியாஸ் கானெல், அமெரிக்காவின் அத்துமீறலுக்கு பதிலளித்துள்ளார். அவர் கியூபா புரட்சியின் 65-வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தில் திரளான மக்கள் மத்தியில் பேசினார். […]
அமெரிக்காவில் தஞ்சம் கோரிய பெண் டாக்டர் கைது
வாஷிங்டன், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் டாக்டராக பணியாற்றி வருபவர் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ரூபெலிஸ் பொலிவார் (வயது 33). இவரது கணவர் தகவல் தொழில்நுட்ப என்ஜீனியரான மிலென்கோ பாரியா (36) ஆவார். இந்த தம்பதியினர் அமெரிக்காவில் நிரந்தரமாகத் தங்கிவிட அனுமதி கோரி, அதற்காக விண்ணப்பித்து கடந்த 10 ஆண்டுகளாக காத்திருந்தனர். அதற்காக தம்பதியினர் கலிபோர்னியாவில் நடக்கும் முக்கிய நேர்காணலில் பங்கேற்கத் தனது மகளுடன் சென்றனர். அப்போது அவர்கள் விமான நிலையத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை யினரால் கைது […]
புருண்டியில் மர்ம நோய்: 5 பேர் உயிரிழப்பு
புருண்டியில் மர்ம நோய் ஒன்று பரவி வருவதாகவும், இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த நோய்க்கு என்ன காரணம்? இது எப்படி பரவுகிறது? போன்ற விவரங்கள் இதுவரை தெரியவில்லை. இந்த நோய் என்னவென்று கண்டறிய மருத்துவர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த மார்ச் மாத இறுதியில் புருண்டியின் வடக்கு பகுதியான எம்பாண்டா மாவட்டத்தில் இந்த மர்ம நோயின் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு […]
காணியை அளவீடு செய்ய வாருங்கள் என காணி உரிமையாளர்களிடம் கோரி விட்டு, கடற்தொழில் அமைச்சர் வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார். இது எப்படியென்றால் , கல்யாண வீட்டுக்கு நாள் குறித்துவிட்டு மாப்பிள்ளை ஓடி போனது போன்று என தெரிவித்துள்ள வலி. வடக்கு பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வன்னியசிங்கம் பிரபாகரன் விகாரைக்கு எதிராக 30ஆம் திகதிக்குள் வழக்கு தாக்கல் செய்யாது விடின் சபை நடவடிக்கைகளை தொடர்ச்சியாகப் புறக்கணிக்க போவதாகவும் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் […]
ஈரானில் அரசுக்கு ஆதரவான பேரணியில் திரளான சிறுமிகள், இளம்பெண்கள் பங்கேற்பு
தெஹ்ரான் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்த உடன்பாடு ஏற்பட்டு உள்ள நிலையில், தெஹ்ரான் நகரில் உள்ள இங்கிலாப் சதுக்கத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக பேரணி ஒன்று நடந்தது. இதில், சிறுமிகள், இளம்பெண்கள் என பொதுமக்கள் பலர் திரண்டனர். அப்போது, ஈரானின் புதிய தலைவருடன் இணைந்து பணியாற்றுவோம் என அவர்கள் தெரிவித்ததுடன், நாட்டை பாதுகாக்க தயாராக இருக்கிறோம் என்று பேரணியில் கலந்து கொண்டவர்கள் கூறினர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக அவர்கள் கோஷமும் எழுப்பினர். ஈரானில் […]
தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் –இலங்கையில் பதிவாகியுள்ள நிலவரம்
சர்வதேச சந்தையில் இன்றைய தினம் (18.04.2026) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,831 டொலராக பதிவாகியுள்ளது. இதேவேளை இலங்கையில் இன்று தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் தங்க விலை 2000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தங்க பவுணின் விலை அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 402,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் […]
பாதுகாப்பு விண்கலத்துடன் விண்ணில் சீறிப்பாய்ந்த ரஷ்யாவின் சோயுஸ்-2.1பி ஏவுகணை
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சிற்கு சொந்தமான விண்கலத்தை ஏந்தி செல்லும் சோயுஸ்-2.1பி ஏவுகணையை, ரஷ்யாவின் விண்வெளி படைகள் பிளெசெட்ஸ்க் விண்வெளி ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தியதாக, அரசு விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்துள்ளது. ஏவப்பட்ட பிறகு, சோயுஸ்-2.1பி ஏவுகணையானது, விண்வெளி ஏவுதளத்தின் தரைவழி அளவீட்டு வளாகத்தால் கண்காணிப்பிற்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த ஏவுதல் வழக்கம் போல் நடைபெற்றது. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து, ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சிற்கான மூன்று செயற்கைக்கோள் ஏவுதல்கள் ஏற்கனவே பிளெசெட்ஸ்க் விண்வெளி ஏவுதளத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த வாரம் ரஷ்ய […]
நெடுந்தீவுக்கான நிரந்தர குடிநீர் விநியோகத்திட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
நெடுந்தீவுக்கான நிரந்தர குடிநீர் விநியோகத்திட்டம் 2027ஆம் ஆண்டில் முழுமைபெறும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நெடுந்தீவில் 2015 ஜூனில் சுமார் 105 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கடல்நீர் சுத்திகரிப்பு (SWRO) நிலையம் தற்போது ஓரளவு செயல்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த ஒரு வாரத்திற்குள் முழுமையான செயல்பாட்டுத் திறனை எட்டும் என்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் வடக்கு மாகாண உதவிப் பொது முகாமையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது […]
சர்வதேச அங்கீகாரம்: நெதர்லாந்தில் உக்ரைன் அதிபர் பெற்ற வரலாற்று சிறப்புமிக்க விருது
கீவ், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- இன்று, ட்ரோன் ஒப்பந்தம் மற்றும் குறிப்பாக நெதர்லாந்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் முதலாவது கூட்டு தயாரிப்பு பணிகளை தொடங்குவதற்கான ஒப்பந்தங்களின் மூலம், நெதர்லாந்துடனான நமது கூட்டாண்மை மேலும் ஆழமடைந்து வருகிறது. நெதர்லாந்து வழங்கிய அனைத்து ஆதரவிற்கும், இந்த வருகைக்கும், அத்துடன் இன்று நமது மக்கள் அனைவரின் சார்பாக பெற்று பெருமை கொண்ட நான்கு சுதந்திரங்களுக்கான விருதுக்கும் நான் நெதர்லாந்திற்கு நன்றி தெரிவிக்கிறேன். உக்ரைன் மீது அவர்கள் […]
NDB வங்கியில் நடந்த மோசடிகள்.. மத்திய வங்கி எடுத்துள்ள அதிரடி தீர்மானம்
NDB வங்கியில் இடம்பெற்ற நிதி மோசடிகள் குறித்து விசாரணை நடத்த, வெளிநாட்டு நிபுணர்களைக் கொண்ட ஒரு முன்னணி சர்வதேச நிறுவனத்தை நியமிக்க இலங்கை மத்திய வங்கி (CBSL) தீர்மானித்துள்ளது. இந்தத் தணிக்கையானது வெறும் மோசடியை மட்டும் ஆராயாமல், பின்வரும் விடயங்களிலும் கவனம் செலுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது. மோசடி நடந்த காலத்தில் வங்கியின் கட்டுப்பாட்டு மற்றும் மேற்பார்வை தோல்விகள். நிர்வாக ரீதியான (Governance) பலவீனங்கள். மத்திய வங்கியின் அறிவிப்பு சம்பந்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் எவ்வாறு சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டன என்ற […]
பிரித்தானியாவில் இலங்கை மாணவியின் பட்டம் பெறும் கனவு சிதைந்தது ; மாணவியின் வேதனை குரல்
பிரித்தானியாவின் கொவென்ட்ரி பல்கலைக்கழகத்தில் (Coventry University) கல்வி பயின்று வந்த இலங்கை மாணவி ஒருவருக்கு, கல்விக்கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட ஒரு நாள் தாமதம் காரணமாக அவரது கல்வி பாதிக்கப்பட்டதுடன், நாடு கடத்தப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த 25 வயதுடைய நவோத்யா டி சில்வா என்ற மாணவியே இந்த நிலைக்கு முகங்கொடுத்துள்ளதாக The Guardian செய்தி வெளியிட்டுள்ளது. International Hospitality and Tourism Management துறையில் பட்டம் பெறுவதற்காக லண்டனுக்கு சென்றிருந்த இவரின் கல்விக்காக, அவரது தந்தை […]
இந்தோனேசியா: ஹெலிகாப்டா் விபத்தில் 8 போ் உயிரிழப்பு
இந்தோனேசியாவின் போா்னியோ தீவில் தனியாா் ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 8 பேரும் உயிரிழந்தனா். மேற்கு கலிமந்தன் மாகாணத்தின் மெலவி மாவட்டத்தில் இருந்து குபு ராயா மாவட்டத்தில் உள்ள மற்றொரு பாமாயில் தோட்டத்துக்கு ‘பிடி மேத்யூ ஏா் நுசந்தாரா’ நிறுவனத்துக்குச் சொந்தமான ‘ஏா்பஸ் எச்130’ ரக ஹெலிகாப்டா் 6 பயணிகளுடன் புறப்பட்டது. புறப்பட்ட 5 நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடா்பை இழந்த அந்த ஹெலிகாப்டா், அடா்ந்த வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. தேடுதல் மற்றும் மீட்புப் படையினா் […]
SRH vs CSK: Will MS Dhoni Play Again?
The much-awaited match between Sunrisers Hyderabad (SRH) and Chennai Super Kings (CSK) in IPL 2026 is set to begin. Fans are eagerly looking forward t...
Rasikh Salam Concedes 9 Runs vs DC-RCB Over
Rasikh Salam Dar bowled an over that gave away 9 runs in the match. KL Rahul started the over in
இந்தியத் துணை ஜனாதிபதி விஜயம் ; கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்
இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனின் உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு, நாளை (19) மற்றும் நாளை மறுதினம் (20) ஆகிய இரு தினங்களில் கொழும்பு நகரம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துணை ஜனாதிபதி நாளை (19) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளதுடன், அங்கிருந்து அவர் பிரமுகர் வாகனப் பேரணியில் காலி முகத்திடல் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு வருகை தரவுள்ளார். இதற்கமைய, அந்த காலப்பகுதியில் சம்பந்தப்பட்ட […]
Bhuvneshwar Strikes, Jitesh Takes One-Handed Catch
Bhuvneshwar Kumar produced another strong delivery, bowling a good-length ball outside the off stump at around 134.8 kph to Sameer
நாய் குரைத்ததால் பெண் மீது சரமாரித் தாக்குதல் ; சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ
களுத்துறையில் தமது வளர்ப்பு நாய்கள் பட்டாசு சத்தத்தால் அச்சமடைவதாகக் கூறி, பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது அண்டை வீட்டார் நடத்திய கொடூரத் தாக்குதல் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தாண்டு காலப்பகுதியில் மொரகஹஹேன பகுதியில் பட்டாசுகள் கொளுத்தப்பட்டுள்ளன. புத்தாண்டு காலப்பகுதி இதனால் தனது வளர்ப்பு நாய்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதாகக் கூறி, அந்தப் பெண் தனது அண்டை வீட்டாரிடம் அதனை நிறுத்துமாறு கோரியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அண்டை […]
Bhuvneshwar Strikes Again, Salt Takes Stunning Catch
Bhuvneshwar Kumar struck again with the ball as he picked up his second wicket of the match during a key
Phil Salt’s Half-Century Boosts RCB to 175 Against DC in Bengaluru
Royal Challengers Bengaluru (RCB) set a target of 176 runs for Delhi Capitals (DC) during their match at M Chinnaswamy Stadium in Bengaluru on Saturda...
Bhuvneshwar Dismisses Nissanka with Sharp Delivery
Bhuvneshwar Kumar delivered a brilliant ball that came back sharply into Pathum Nissanka during a match. Nissanka tried to move
DC Opt to Bowl First Against RCB at Chinnaswamy
In IPL 2026, Delhi Capitals captain Axar Patel won the toss and decided to bowl first against Royal Challengers Bengaluru
வெள்ளி விழா கொண்டாடும் சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி
சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியின் 25 ஆம் ஆண்டு நிறைவு வெள்ளி விழாக் கொண்டாட்ட நிகழ்வு வெள்ளிக்கிழமை (17 )வங்கியில் இடம் பெற்றது. வங்கியின் முகாமையாளர் றியாத் ஏ. மஜீத் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் 25 வருட வெள்ளி விழாவினை முன்னிட்டு நினைவுக் கேக் வெட்டி கொண்டாடப்பட்டதுடன் வாடிக்கையாளர்களினால் சேமிப்பு வைப்புக்களும் வைக்கப்பட்டன. வங்கியின் 25 வருட வெள்ளி விழாவினை முன்னிட்டு வாடிக்கையாளர்களினால் நேற்றைய தினம் ரூபா 3-5 மில்லியன் பணம் வைப்பிலிடப்பட்டது. சாய்ந்தமருது சமுர்த்தி […]
இறுக்கமான கட்டமைப்பை உருவாக்க தமிழரசு –ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி முயற்சி
தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்திட்டங்களை எதிர்ப்பதற்கு இன்னும் இறுக்கமான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழரசு கட்சியுடன் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தொடர்ந்து பேச்சுக்களை நடாத்தி வருவதாக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , தமிழரசு கட்சியுடன், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது பொதுவான விடயங்களில்நாங்கள்ஒன்று […]
பிரதமர் மோடி இன்று இரவு நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்!
பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார். தேர்தல் பிரசாரங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், இந்த உரையில் மிக முக்கியமான அறிவிப்புகள்
மாநில அரசுகளுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவு!
மாம்பழம், வாழைப்பழம் மற்றும் பப்பாளி போன்ற பழங்களைச் செயற்கை முறையில் பழுக்க வைப்பதற்காகக் ‘கால்சியம் கார்பைடு’ (Calcium Carbide) எனும் வேதிப்பொருளைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, மாநில
Jos Alukkas Announces Special Offers for Akshaya Tritiya
Jos Alukkas, a trusted name in quality, innovation, and trendy jewellery in India has announced an array of special offers
இந்த ஆண்டும் மெரிட் பட்டியல் அல்லது டாப் 3 ரேங்க் பட்டியல் இல்லை –சிபிஎஸ்இ வாரியம் அறிவிப்பு
சிபிஎஸ்இ (CBSE) 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாணவர்களிடையே தேவையற்ற மன அழுத்தத்தையும் ஆரோக்கியமற்ற போட்டியையும் தவிர்க்கும் நோக்கில், இந்த ஆண்டும் மெரிட் பட்டியல்
தமிழக மக்களுக்காக 6 முக்கிய உத்தரவாதங்களை அறிவித்த ராகுல் காந்தி!
இந்தியாவிற்கே முற்போக்கான வளர்ச்சி, சமூக நீதி மற்றும் சமத்துவப் பாதையைத் தமிழ்நாடுதான் காட்டிக்கொண்டிருக்கிறது என்று புகழாரம் சூட்டியுள்ள ராகுல் காந்தி, இந்தத் திராவிட மாடலை மேலும் வலுப்படுத்தத்
பெரம்பூர் தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த பில்டப் அல்வா!
ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியுல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறது. தேர்தல் தேதி அறிவித்த
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள இன்றைய வானிலை நிலவரம்!
இந்திய வானிலை ஆய்வு மையம் இன்றைய வானிலை நிலவரம் எப்படி இருக்கும், என்ற தகவலை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஒடிசா, ராயலசீமா
ஹிட்லரும் மு.க.ஸ்டாலினும் ஒன்று: அன்புமணி கடும் விமர்சனம்
பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காலம் கொடூரமானவர்களை அடையாளம் காட்டும் என்பதற்கு வாழும் உதாரணமாக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். மகளிர் இட ஒதுக்கீட்டு சட்ட
நண்பா் மோடியுடன் கலந்துரையாடல் வெகுசிறப்பாக அமைந்தது: அமெரிக்க அதிபா் டிரம்ப் கருத்து
‘எனது நண்பா் பிரதமா் நரேந்திர மோடியுடன் தொலைபேசி மூலம் நடத்திய கலந்துரையாடல் மிகவும் சிறப்பாக அமைந்தது’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். முன்னதாக, கடந்த 14-ஆம் தேதி பிரதமா் மோடியை தொலைபேசியில் தொடா்புகொண்ட அதிபா் டிரம்ப், மேற்காசிய நிலவரம் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து அவருடன் 40 நிமிஷங்கள் ஆலோசித்தனா். இந்நிலையில், வாஷிங்டனில் இது தொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய டிரம்ப், ‘இந்தியாவில் உள்ள எனது நண்பா் மோடி; அவா் வெகு சிறப்பாக செயல்பட்டு […]
Union Cabinet Approves 2% Rise in Allowance
The Union Cabinet, led by Prime Minister Narendra Modi, has approved a 2% increase in Dearness Allowance (DA) for Central Government employees and Dea...
போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! –ஈரான் அறிவிப்பு!
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல அனைத்து நாடுகளின் வர்த்தக கப்பல்களுக்கும் ஈரான் அரசு அனுமதி அளித்துள்ளது. லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையில் 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணை வழியாக அனைத்து நாடுகளின் வர்த்தக கப்பல்களும் செல்லலாம் என ஈரான் அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், இருதரப்புக்கும் இடையில் போர்நிறுத்தம் அமலில் இருக்கும் காலம் வரை மட்டுமே இந்த அனுமதி தொடரும் என ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி வெள்ளிக்கிழமை (ஏப். 17) […]
ஹோா்முஸ் நீரிணையைத் திறந்தது ஈரான்: இஸ்ரேல் –லெபனான் போா்நிறுத்தம் எதிரொலி
அனைத்து வகையான வணிகக் கப்பல்களும் பயணிக்க ஏதுவாக ஹோா்முஸ் நீரிணையை முழுவதுமாகத் திறப்பதாக ஈரான் வெள்ளிக்கிழமை அறிவித்தது. முன்னதாக, இஸ்ரேல்-லெபனான் இடையே 10 நாள்கள் தற்காலிக போா் நிறுத்தம் மேற்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தாா். வாஷிங்டனில் இரு நாடுகளுக்கும் இடையே பல்லாண்டுகளுக்குப் பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நேரடிப் பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து டிரம்ப் தற்காலிக போா் நிறுத்தத்தை அறிவித்தாா். இதையடுத்து, ஹோா்முஸ் நீரிணையை தற்காலிக போா் நிறுத்த காலம் […]
திருப்பதி கலப்பட லட்டு குறித்து 7-ம் வகுப்பு தேர்வில் கேள்வி
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின் போது, கலப்பட நெய் வாங்கப்பட்டதாக தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு அறிவித்ததை தொடர்ந்து இந்த விவகாரம் பக்தர்களிடையே பேரதிர்வை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் திருப்பதி மற்றும் திருமலையில் ஆய்வு நடத்தி சிலரை கைதும் செய்தனர். இந்நிலையில் சமீபத்தில் ஆந்திராவில் நடைபெற்ற 7ம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில், திருப்பதி கலப்பட லட்டு […]
லண்டனில் ஈழத் தமிழ் மாணவர் கொலை ; வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
பிரித்தானியாவின் லண்டனில், இலங்கையைப் பின்னணியாகக் கொண்ட ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. உயிரிழந்தவர் அனோஜன் ஞானேஸ்வரன் (21). யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியைச் சேர்ந்த இவர், கணக்கியல் மற்றும் நிதித்துறையில் மூன்றாம் ஆண்டு கல்வி பயிலும் திறமையான மாணவராக இருந்தார். மேலும், கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்றவராகவும், ஐரோப்பிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றவராகவும் குறிப்பிடப்படுகிறார். 2024 ஜனவரி 8ஆம் திகதி தெற்கு லண்டனில் உள்ள […]
யாழ் போதனா வைத்தியசாலையில் அரிய சம்பவம் ; ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்ற தாய்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை தாய் ஒருவர் பெற்றெடுத்துள்ள நிகழ்வு பெரும் மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. செம்பியன்பற்று பகுதியைச் சேர்ந்த இந்த தாய், திருமணமாகி சுமார் 10 ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்த நிலையில், நேற்றைய தினம் (17.04.2026) இரண்டு ஆண் குழந்தைகளையும் இரண்டு பெண் குழந்தைகளையும் ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்துள்ளார். வைத்தியசாலை தகவலின்படி, தாயும் குழந்தைகளும் தற்போது வைத்தியர்களின் கண்காணிப்பில் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய நிகழ்வு யாழ் போதனா […]
வெப்ப நிலையால் கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் –வைத்தியர் மலரவன் எச்சரிக்கை
நாட்டில் அதிகரித்துவரும் வெப்ப நிலையால் கண் தொடர்பாக பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என யாழ்.போதனா வைத்தியசாலையின் கண் விசேட மருத்துவர் எம். மலரவன் கோரியுள்ளார். யாழில் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை ஊடகங்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தற்போது நாட்டில் அதிகரித்துவரும் வெப்ப நிலையால்வளியில் அதிகரித்துக் காணப்படும் புற ஊதாக் கதிர்களால் கடுமையான தாக்கம் ஏற்படும். அதனால் காலை 8.00 மணியிலிருந்து மாலை 4.00 மணி வரைக்கும் அவசியமற்று வெளியில் […]
Moeen Ali Chooses PSL Over IPL for 2026 Season
For several years, the Indian Premier League (IPL) has clashed with the Pakistan Super League (PSL). Players without IPL contracts often join the PSL ...
Nandavanam Park to Transform Chennai’s ECR Stretch
In Chennai, a large 223-acre park called Nandavanam Park is planned along the East Coast Road. It is expected to
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும்: ஈரானுக்கு சீனா வலியுறுத்தல்
ஈரான் – அமெரிக்கா போரால் ஹார்மூஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையேயான முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால், ஹார்மூஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரானுக்கு சீனா ஆதரவாக இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் பெரிதாக எதையும் சீனா கூறாமல் இருந்தது. இந்த நிலையில், முதல் முறையாக ஈரானுக்கு முக்கிய […]
Odisha Introduces Compensatory Irrigation Plan
The Odisha Government has created new guidelines for industries that need to use land meant for irrigation. These rules require industries to do somet...
Chennai Auto LPG Shortage Hits Drivers and Commuters
In Chennai, a shortage of auto liquefied petroleum gas is causing serious problems for transport services. Thousands of autorickshaw drivers
Dhoni Return Uncertain Ahead of CSK SRH Match
In New Delhi, the biggest question among cricket fans in IPL 2026 is about MS Dhoni—when will he return, and
Actor Vijay’s New Party Gains Popularity in Tamil Nadu Elections
The Tamil Nadu Assembly elections of 2026 are shaping up to be historic. Actor Vijay, who has recently entered politics, and his party, the Tamilaga V...
Sarfaraz Ahmed Named Pakistan Test Coach for Bangladesh Series
Former Pakistan captain Sarfaraz Ahmed has been appointed as the head coach for Pakistan’s two-match Test series against Bangladesh in May. This follo...
மியான்மரில் முன்னாள் அதிபர் உள்பட 4,500 கைதிகள் விடுதலை!
மியான்மரில், பாரம்பரிய புத்தாண்டு நாளை முன்னிட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அதிபர் வின் மியிண்ட் உள்பட 4,500 கைதிகளை ராணுவ அரசு விடுதலை செய்துள்ளது. மியான்மர் நாட்டில் நடத்தப்பட்ட பொதுத் தேர்தல் மூலம் ராணுவ அரசின் தலைவரான மின் அவுங் ஹிலைங் அந்நாட்டின் புதிய அதிபராகப் பதவியேற்றுள்ளார். இந்தத் தேர்தல் நேர்மையாக ஜனநாயக முறைப்படி நடத்தப்படவில்லை என சர்வதேச அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், மியான்மரின் பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள […]
Khushbu Raises Women Safety Concerns in Tamil Nadu
In Coimbatore, Khushbu Sundar, who is also the State vice-president of the Bharatiya Janata Party, spoke during an election campaign
Ramadoss Votes, Expresses Pain Over Family Rift
In Villupuram, S. Ramadoss, aged 86, cast his postal vote from his farmhouse on Friday. Polling officials and a videographer
Iran Threatens to Close Strait of Hormuz Again
Tehran warned on Saturday (April 18, 2026) that it would close the Strait of Hormuz once more if the United States continues its blockade of Iranian p...
Vijay Campaigns in Perambur, Meets Workers and Voters
C. Joseph Vijay, the president of Tamilaga Vettri Kazhagam (TVK), visited the Perambur Assembly constituency on Friday, April 17, 2026.
Opposition Celebrates Defeat of Constitution Bill in Lok Sabha
A united opposition defeated the Constitution (131st Amendment) Bill, 2026, on Friday, April 17, 2026. The bill aimed to redistribute Lok Sabha seats ...
தென்னிலங்கையில் பயங்கரம் –மாமாவால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்
மாத்தறை, வெலிகம, பரணக்கடை பகுதியில் நேற்று இரவு இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் வெலிகம, பரணக்கடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞன் என தெரியவந்துள்ளது. உயிரிழந்த இளைஞர், தனது தாய், தந்தை, இரண்டு சகோதரர்கள் மற்றும் தாயின் மூத்த சகோதரருடன் வீட்டில் வசித்து வந்தார். மூத்த சகோதரருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு கொலை செய்யப்பட்ட இளைஞருக்கும் அவரது தாயின் மூத்த சகோதரருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதால், கூர்மையான ஆயுதத்தால் […]
Miles Teller Sells Stake in Cocktail Company for $325 Million
In 2019, actor Miles Teller invested in The Long Drink Company, a Finnish business known for its gin and grapefruit soda. Earlier this week, the compa...
பெண் ஊழியர்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை: நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் கட்டாய மதமாற்ற விவகார பின்னணி
நாசிக்: நாசிக் டிசிஎஸ் அலுவலக லவ் ஜிகாத் விவகாரம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது. அந்த அலுவலகத்தில் ஏராளமான பெண் ஊழியர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளனர். பலர் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தின் பிபிஓ அலுவலகம் செயல்படுகிறது. அங்கு 150 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். இந்த சூழலில் நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் பணியாற்றும் 9 பெண் ஊழியர்கள் கடந்த […]
Sunrisers Hyderabad Sign Coetzee
Sunrisers Hyderabad (SRH) has announced the signing of South Africa pacer Gerald Coetzee as a replacement for David Payne, who is unable to play due t...
U.S. Blockade Stays if No Deal
President Trump announced on Friday that the U.S. will keep blocking Iranian ports unless a peace deal is reached. He also hinted he might not extend ...
நுவரெலியாவில் கண்கவரும் மலர் கண்காட்சி ஆரம்பம் –கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்
நுவரெலியா மாநகரசபை ஏற்பாட்டில் (2026) ஏப்ரல் வசந்த காலத்தில் ஒரு நிகழ்வாக நடத்தப்படும் மலர் கண்காட்சி நுவரெலியா விக்டோரியா பூங்காவில் நேற்று(17.04.2026) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த மலர் கண்காட்சி நேற்றும்(17), இன்றும்(18) இரு தினங்களுக்கு பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மலர்கண்காட்சி போட்டியில் பங்குபற்றிவர்களுக்கு கேடயங்களும் பணபரிசில்களும் வழங்கும் வைபவம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சுற்றுலா பயணிகளை கவரும் பல வண்ண மலர் தொட்டிகள் பல்வேறு அலங்காரங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மலர் அலங்கார கண்காட்சி குறிப்பாக குழந்தைகளையும், பார்வையாளர்களையும் […]
Title: BJP’s Deceptive Political Move Exposed
The recent attempt by the BJP-led government to pass the Constitution (131st Amendment) Bill in April 2026 was not about empowering women. This bill, ...
இலங்கையில் பெரும் சோகம் –ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள், பெண்கள் உட்பட பலர் பலி
புத்தாண்டு விடுமுறையில் தெதுரு ஓயாவில் நீராட சென்று 3 சிறுவர்கள் உட்பட 8 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததால், அப்பகுதி ஆள் நடமாற்றமில்லாத நகரமாக மாறியுள்ளது. உயிரிழந்தவர்கள் கடவத்தை மற்றும் கோபைகனேயின் தாதவெல பகுதியைச் சேர்ந்தவர்களாகும் உயிரிழந்தவர்களில் மூன்று சிறுவர்கள், மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் அடங்குவதாக பொலஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், நீரில் மூழ்கியதில் இருந்து மீட்கப்பட்ட மற்றொரு பெண்ணும் ஒரு ஆணும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார். ஒரே […]
Kerala’s Coastline Fight Against Sea Erosion
Kerala’s long coastline, stretching 590 kilometers across nine districts, has faced constant challenges from the sea. Over the years, coastal erosion ...
யுரேனியத்தை தர ஈரான் ஒப்புதல்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி
ஈரான் தன்னிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தருவதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான தாக்குதலுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அணு ஆயுதம் தயாரிக்க முயல்கிறது என்பதே அமெரிக்காவின் குற்றச்சாட்டாக இருந்த நிலையில், தற்போது யுரேனியத்தை வழங்க ஒப்புக்கொண்டு இருப்பதாக டிரம்ப் கூறியிருப்பதால் மேற்காசிய போர் முடிவுக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிரம்ப் கூறியதாவது: அணு குப்பைகளை எங்களிடம் தர ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. நாங்கள் ஒப்பந்தத்தை […]
தமிழர் பகுதியில் இரகசியத் தகவலால் பிடிபட்ட இளைஞர்கள் ; சோதனையில் அரிய வகை உயிரினம் மீட்பு
புத்தளம், கரம்ப பகுதியில் 10 நட்சத்திர ஆமைகளை சட்டவிரோதமாக தம் வசம் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம் பிரிவு ஊழல் ஒழிப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டு, புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த மேலதிக விசாரணைகளில் புத்தளம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியாவில் கைதான கரந்தெனிய ராஜு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்
இந்தியாவில் கைது செய்யப்பட்ட ‘கரந்தெனிய ராஜு’ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்பு அதிரடிப் படையினரால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டார். கொலை உட்பட 15-க்கும் மேற்பட்ட குற்றங்களுக்காகக் பொலிஸார் தேடப்பட்டு வந்த ராஜு, சமீபத்தில் இந்தியாவில் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார். இவர், மற்றொரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘கரந்தெனிய சுத்தாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சில காலமாக துபாயில் பதுங்கியிருந்து, கிரீஸுக்குத் தப்பிச் செல்லும் நோக்கத்தில் இந்தியாவிற்கு வந்திருந்த போது இந்தியப் பாதுகாப்புப் படைகளால் […]
இங்கினியாகல, கலுகொல்ல பகுதியில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் விழுந்ததில் காணாமல்போன விமானப்படை சர்ஜென்ட் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக இங்கினியாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலத்தை முதலைகள் உட்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேடுதல் நடவடிக்கை பல்லமவிலிருந்து கின்னியகல நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள், பல்லம பஹலந்த வீதியிலுள்ள கால்வாயில் விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். விழுந்ததில் மோட்டார் சைக்கிள் செலுத்துனரான சர்ஜென்ட் நீரில் மூழ்கி காணாமல் போன நிலையில், பொலிஸாரினால் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் அம்பாறை […]
பெண்ணின் தலைமுடியை வெட்டி சித்திரவதை ; தமிழர் பகுதி இளம் பெண் உட்பட குழுவிற்கு பொலிஸாரின் அதிரடி
ராகமை பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றினுள் வைத்து பெண்ணொருவரின் தலைமுடியை வெட்டி, அவரைத் துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட ஐவர் ராகமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் பரவிய காணொளி காட்சிகளின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த ராகமை பொலிஸார், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றதன் பின்னர் அவரை மருத்துவ பரிசோதனைகளுக்காக ராகமை போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மேலதிக விசாரணை இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் மூலம், ராகமை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய […]
20 ஆண்டுகளாக வாலிபரின் வயிற்றுக்குள் இருந்த ‘தெர்மோ மீட்டர்’ அகற்றம்
பீஜிங், நாம் தெரியாமல் ஒரு பொருளை விழுங்கிவிட்டால் அது ஜீரணமாகிவிடும் அல்லது வெளியே வந்துவிடும் என்ற பொதுவான நம்பிக்கையை உடைத்திருக்கிறது சீனாவில் நடந்துள்ள ஒரு விசித்திரமான சம்பவம். ஒரு மனிதனின் வயிற்றுக்குள் 20 ஆண்டுகளாக ஒரு தெர்மோமீட்டர் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருந்திருப்பது உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சீனாவின் தென்கிழக்கு மாகாணமான ஜெஜியாங்கில் உள்ள வென்சோநகரைச் சேர்ந்த 32 வயதான வாங் என்பவருக்குத்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சமீபத்தில் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்ட அவர், வென்சோ […]
ஹார்மூஸ் ஜலசந்தியை அல்ல; ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிட்டு உள்ளோம்: அமெரிக்கா விளக்கம்
வாஷிங்டன் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல், 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது. இந்நிலையில், ஈரான், அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. எனினும், இஸ்லாமாபாத் நகரில் உள்ள செரீனா ஓட்டலில் ஏறக்குறைய 21 மணிநேரம் நீடித்த தொடக்க கட்ட அமைதி […]
அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறையாகக் கடந்த ஆண்டு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, வர்த்தகப் பற்றாக்குறையைப் போக்க அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருள்களின் மீது கணிசமாக வரி விதித்தார். இதனால், உலக நாடுகள் கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாயின. வர்த்தகம் பாதிப்புக்கு உள்ளாகி பொருள்கள் தேக்கம், பங்குச் சந்தைகளில் கடும் சரிவு, அமெரிக்காவில் பொருள்களின் விலையேற்றம் காணப்பட்டது. இது தவிர இந்தியா – பாகிஸ்தான் போரை தான் நிறுத்தியதாக டிரம்ப் சுய தம்பட்டம் அடித்துக் கொண்டார். ஆனால், பாகிஸ்தான் ராணுவத் தலைமையில் […]
பசிபிக் பெருங்கடலில் அமெரிக்க இராணுவ காட்டிய அதிரடி ; பறிபோன உயிர்கள்
கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கருதப்படும் 3 போ் கொல்லப்பட்டனா். சா்வதேச கடல் எல்லைப்பகுதியில் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் வழக்கமான வழித்தடத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் சென்ற படகைக் குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது. அண்மைக்காலமாக சா்வதேச கடற்பகுதிகளில் போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிராக டிரம்ப் நிா்வாகம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பா் முதல் இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் சுமாா் 178 போ் […]
போருக்கு மத்தியிலும் அடங்காத ஈரான்; பெண் உட்பட நால்வருக்கு மரண தண்டனை; சர்வதேசம் கடும் கண்டம்
ஈரானில் அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்ட பெண் செயற்பாட்டாளர் உட்பட நான்கு பேருக்கு ஈரான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளமை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் அரசாங்கக் கொள்கைகளுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடிய பிட்டா ஹெம்மாட்டி (Bita Hemmati), அவரது கணவர் மற்றும் மேலும் இருவர் என மொத்தம் நான்கு பேருக்கு இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயல் உலகளாவிய […]
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அமைச்சர் சிறைக்கு செல்வார்..! சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள்
இன்றைய தினம் பதவி விலகிய முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகொடியின் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் தண்டனைக்கு உட்படுவார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதேவேளை, நிலக்கரி இலங்கைக்கு வருவதற்கு முன்பே அது தரமற்றதாக இருப்பதாக கூறப்படுவது எவ்வாறு சாத்தியம் என தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட ஊடக இணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன் கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பில் லங்காசிறியின் நேர்காணலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், […]
பாகிஸ்தான் அதிநவீன தொழில்நுட்பத்துடன் புதிய ஏவுகணை சோதனை
இஸ்லாமாபாத். பாகிஸ்தான் கடற்படை தனது பலத்தை நிரூபிக்கும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்ட அதிநவீன கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. கராச்சி கடல் பகுதியில் நடைபெற்ற இந்த சோதனையில், நீண்ட தொலைவில் இருந்த இலக்கை இந்த ஏவுகணை துல்லியமாகத் தாக்கி அழித்தது. இந்த ஏவுகணை, எதிரிகளின் தாக்குதல்களைச் சாதுர்யமாகத் தவிர்த்து, இலக்கை நோக்கித் துல்லியமாகப் பாயும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. கடல் மட்டுமின்றி நிலப்பரப்பில் உள்ள இலக்குகளையும் தாக்கும் வல்லமை படைத்தது. பாகிஸ்தான் கடற்படைத் தளபதி […]
அரோகரா கோசங்கள் விண்ணதிர தேரேறி வந்தார் திருக்கோணேஸ்வர பெருமான்
அரோகரா கோசங்கள் விண்ணதிர தேரேறி வந்தார் திருக்கோணேஸ்வர பெருமான் கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க திருக்கோணேஸ்வர பெருமானின் இரதோற்சவத் திருவிழா இன்று (17) வெள்ளிக்கிழமை பெருமளவான பக்தர்கள் பங்கேற்புடன் மிக சிறப்பாக இடம்பெற்றது. இதன்போது எம்பெருமான் விசேட அபிஷேக ஆராதனைகளுடன் மாதுமை அம்பாள் சமேதராக தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருபலித்தார். அம்மை , அப்பனுடன், பிள்ளையார் முருகன்அம்மை , அப்பனுடன், பிள்ளையார் முருகன் ஆகிய தெய்வங்கள் தேரில் முன்னே செல்ல அடியார்கள் புடைசூழ எம்பெருமான் தேரில் ஆரோகணித்து வந்தமை […]
மே மாத எரிவாயு விநியோகம் ; லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு
நாட்டில் மே மாதத்திலும் எரிவாயு விநியோகம் தொடரும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் மட்டுமே நாட்டுக்கு 20,500 மெட்ரிக் தொன் எரிவாயு கிடைத்துள்ளதாகவும் மேலும் 17,500 மெட்ரிக் தொன் கையிருப்பு வந்து சேரும் என எதிர்பார்ப்பதாகவும் லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேலும், 20,000 மெட்ரிக் டன் எரிவாயு கொண்ட மற்றொரு கப்பல் தென்னாப்பிரிக்கா வழியாக மாலைத்தீவை வந்தடைய உள்ளதால், மே மாதத்திற்கும் போதுமான எரிவாயு கையிருப்பில் இருக்கும் என்றும் லிட்ரோ நிறுவனம் மேலும் கூறியுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!
லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் சூழலில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் லெபனான் அதிபர் ஜோசப் அவுன் உரையாட மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப் படையினருக்கு எதிராக அந்நாட்டின் மீது இஸ்ரேலிய ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில், தலைநகர் பெய்ரூட்டினுள் ஊடுருவிய இஸ்ரேலிய படைகள் குடியிருப்புப் பகுதிகளின் மீது தாக்குதல் நடத்தி வருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையே போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப். […]
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! இதுவரை 290 பெண்கள் உள்பட 2,198 பேர் பலி!
லெபனான் மீது தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்களில், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,196 ஆக அதிகரித்துள்ளது. ஹிஸ்புல்லா கிளர்ச்சிப் படையினருக்கு எதிராக, மார்ச் 2 ஆம் தேதி முதல் லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இதையடுத்து, லெபனானின் தலைநகர் பெய்ரூட்டினுள் ஊடுருவிய இஸ்ரேல் ராணுவம் மக்கள் குடியிருப்புகள் நிரம்பிய பகுதிகளின் மீது தாக்குதல் நடத்தி வருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நிலையில், இஸ்ரேலின் தாக்குதல்களில் கடந்த மார்ச் 2 முதல் வியாழக்கிழமை (ஏப். 16) […]
Gurugram Boy Scores Full Marks in CBSE Class 10 Exam
Tanay Srivastava, a student at Amity International School, achieved an impressive full score of 500 out of 500 in the CBSE Class 10 Board Examinations...
Exciting Start to West Indies Cricket League
The West Indies Championship kicked off with thrilling action in Antigua and Jamaica. Matches across the region saw seven centuries, three five-wicket...
Rahul Says Opposition Will Defeat Electoral Map Changes
Rahul Gandhi, the Lok Sabha’s opposition leader, spoke out on Friday (April 17, 2026). He criticized a proposed constitutional amendment bill, calling...
காலி துறைமுகத்தை வந்தடைந்த ஜெர்மனியின் சொகுசு கப்பல்
ஜெர்மனியின் புகழ்பெற்ற சொகுசு கப்பல் MS Amadea, தனது தொடர் உலகச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று காலை சுமார் 900 பயணிகளுடன் காலி துறைமுகத்தை வந்தடைந்தது. பஹாமாஸ் நாட்டின் கொடியின் கீழ் பதிவுசெய்யப்பட்ட அந்தக் கப்பல், 580 பயணிகளையும் 315 பணியாளர்களையும் சுமந்து வந்துள்ளது. அவர்களில் பெரும்பான்மையான சுற்றுலாப் பயணிகள் ஜெர்மானிய நாட்டவர்கள் ஆவர். 2025 டிசம்பரில் ஜெர்மனியில் தொடங்கிய 146 நாள் உலகப் பயணத்தில் இந்தக் கப்பல் தற்போது உள்ளது. 193 மீட்டர் நீளமும் […]
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறியதாக 14 இந்திய மீனவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்
கிளிநொச்சி, இரணைதீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களையும், எதிர்வரும் 22ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (17) உத்தரவிட்டுள்ளது. இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற இந்திய மீனவர்களில் 10 பேர் கடந்த 9ஆம் திகதியும், மேலும் நால்வர் கடந்த 14ஆம் திகதியும் மன்னார் வடக்கு – இரணைதீவு கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அதனையடுத்து, […]
எரிசக்தி அமைச்சில் அதிரடி மாற்றம் ; வலுசக்தி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் பதவி விலகல்
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் தங்களது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர். இவர்கள் இருவரும் இன்று (17) பிற்பகல் தங்களது பதவி விலகல் கடிதங்களை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதி தொடர்பான நடைமுறைகளை ஆராய்வதற்காக விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த விசாரணைகள் எவ்விதத் தலையீடுகளும் இன்றி, பாரபட்சமற்ற முறையிலும் சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி […]
Connor Esterhuizen Joins Gujarat Titans in IPL 2026
Gujarat Titans have replaced Tom Banton with Connor Esterhuizen due to Banton’s injury. The Englishman was signed for ₹2 crore but could only play one...
Lok Sabha Debates Women’s Reservation and Delimitation Bills
On Friday (April 17, 2026), the Lok Sabha continued discussing three important Bills. These Bills are linked to changes in
Iran Oil Tankers Cross Hormuz Amid Tensions
Three Iranian oil tankers carrying about five million barrels of crude oil have become the first loaded ships to pass
Staying Active Daytime Boosts Brain Health
A person’s natural sleep-wake cycle plays a key role in overall health. A healthy cycle ensures good sleep, strong immune system, balanced hormones, a...
West Bengal Workers Rush Home for Voting
In Chennai, trains heading to West Bengal are very crowded as many migrant workers are returning home to vote in

26 C