போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! –ஈரான் அறிவிப்பு!
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல அனைத்து நாடுகளின் வர்த்தக கப்பல்களுக்கும் ஈரான் அரசு அனுமதி அளித்துள்ளது. லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையில் 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணை வழியாக அனைத்து நாடுகளின் வர்த்தக கப்பல்களும் செல்லலாம் என ஈரான் அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், இருதரப்புக்கும் இடையில் போர்நிறுத்தம் அமலில் இருக்கும் காலம் வரை மட்டுமே இந்த அனுமதி தொடரும் என ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி வெள்ளிக்கிழமை (ஏப். 17) […]
ஹோா்முஸ் நீரிணையைத் திறந்தது ஈரான்: இஸ்ரேல் –லெபனான் போா்நிறுத்தம் எதிரொலி
அனைத்து வகையான வணிகக் கப்பல்களும் பயணிக்க ஏதுவாக ஹோா்முஸ் நீரிணையை முழுவதுமாகத் திறப்பதாக ஈரான் வெள்ளிக்கிழமை அறிவித்தது. முன்னதாக, இஸ்ரேல்-லெபனான் இடையே 10 நாள்கள் தற்காலிக போா் நிறுத்தம் மேற்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தாா். வாஷிங்டனில் இரு நாடுகளுக்கும் இடையே பல்லாண்டுகளுக்குப் பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நேரடிப் பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து டிரம்ப் தற்காலிக போா் நிறுத்தத்தை அறிவித்தாா். இதையடுத்து, ஹோா்முஸ் நீரிணையை தற்காலிக போா் நிறுத்த காலம் […]
திருப்பதி கலப்பட லட்டு குறித்து 7-ம் வகுப்பு தேர்வில் கேள்வி
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின் போது, கலப்பட நெய் வாங்கப்பட்டதாக தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு அறிவித்ததை தொடர்ந்து இந்த விவகாரம் பக்தர்களிடையே பேரதிர்வை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் திருப்பதி மற்றும் திருமலையில் ஆய்வு நடத்தி சிலரை கைதும் செய்தனர். இந்நிலையில் சமீபத்தில் ஆந்திராவில் நடைபெற்ற 7ம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில், திருப்பதி கலப்பட லட்டு […]
லண்டனில் ஈழத் தமிழ் மாணவர் கொலை ; வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
பிரித்தானியாவின் லண்டனில், இலங்கையைப் பின்னணியாகக் கொண்ட ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. உயிரிழந்தவர் அனோஜன் ஞானேஸ்வரன் (21). யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியைச் சேர்ந்த இவர், கணக்கியல் மற்றும் நிதித்துறையில் மூன்றாம் ஆண்டு கல்வி பயிலும் திறமையான மாணவராக இருந்தார். மேலும், கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்றவராகவும், ஐரோப்பிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றவராகவும் குறிப்பிடப்படுகிறார். 2024 ஜனவரி 8ஆம் திகதி தெற்கு லண்டனில் உள்ள […]
கடற்படையினரின் அதிரடி நடவடிக்கை ; இலங்கை கடல் பகுதியில் ரூ.200 கோடி ஹெராயின் பறிமுதல்
இலங்கை கடல் பகுதியில் சுமார் ரூ. 200 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆழ்கடல் மீன்பிடி படகில் மறைத்து கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இந்த போதைப்பொருள், கடற்படையினரின் வழக்கமான சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணை உடனடியாக நடவடிக்கை எடுத்த கடற்படையினர் படகை நிறுத்தி சோதனை செய்ததில், பெருமளவிலான ஹெராயின் தொகுப்பு கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த போதைப்பொருள் ராமேஸ்வரத்திலிருந்து கடல் வழியாக இலங்கைக்குள் கொண்டு வரப்பட இருந்ததாக ஆரம்ப […]
யாழ் போதனா வைத்தியசாலையில் அரிய சம்பவம் ; ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்ற தாய்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை தாய் ஒருவர் பெற்றெடுத்துள்ள நிகழ்வு பெரும் மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. செம்பியன்பற்று பகுதியைச் சேர்ந்த இந்த தாய், திருமணமாகி சுமார் 10 ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்த நிலையில், நேற்றைய தினம் (17.04.2026) இரண்டு ஆண் குழந்தைகளையும் இரண்டு பெண் குழந்தைகளையும் ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்துள்ளார். வைத்தியசாலை தகவலின்படி, தாயும் குழந்தைகளும் தற்போது வைத்தியர்களின் கண்காணிப்பில் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய நிகழ்வு யாழ் போதனா […]
Moeen Ali Chooses PSL Over IPL for 2026 Season
For several years, the Indian Premier League (IPL) has clashed with the Pakistan Super League (PSL). Players without IPL contracts often join the PSL ...
Nandavanam Park to Transform Chennai’s ECR Stretch
In Chennai, a large 223-acre park called Nandavanam Park is planned along the East Coast Road. It is expected to
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும்: ஈரானுக்கு சீனா வலியுறுத்தல்
ஈரான் – அமெரிக்கா போரால் ஹார்மூஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையேயான முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால், ஹார்மூஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரானுக்கு சீனா ஆதரவாக இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் பெரிதாக எதையும் சீனா கூறாமல் இருந்தது. இந்த நிலையில், முதல் முறையாக ஈரானுக்கு முக்கிய […]
Odisha Introduces Compensatory Irrigation Plan
The Odisha Government has created new guidelines for industries that need to use land meant for irrigation. These rules require industries to do somet...
Chennai Auto LPG Shortage Hits Drivers and Commuters
In Chennai, a shortage of auto liquefied petroleum gas is causing serious problems for transport services. Thousands of autorickshaw drivers
Dhoni Return Uncertain Ahead of CSK SRH Match
In New Delhi, the biggest question among cricket fans in IPL 2026 is about MS Dhoni—when will he return, and
Tamil Nadu Universities Face Strain Despite Higher Funding
In Tamil Nadu, the Higher Education Department has received much more funding over the past five years. However, this increase
Actor Vijay’s New Party Gains Popularity in Tamil Nadu Elections
The Tamil Nadu Assembly elections of 2026 are shaping up to be historic. Actor Vijay, who has recently entered politics, and his party, the Tamilaga V...
மியான்மரில் முன்னாள் அதிபர் உள்பட 4,500 கைதிகள் விடுதலை!
மியான்மரில், பாரம்பரிய புத்தாண்டு நாளை முன்னிட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அதிபர் வின் மியிண்ட் உள்பட 4,500 கைதிகளை ராணுவ அரசு விடுதலை செய்துள்ளது. மியான்மர் நாட்டில் நடத்தப்பட்ட பொதுத் தேர்தல் மூலம் ராணுவ அரசின் தலைவரான மின் அவுங் ஹிலைங் அந்நாட்டின் புதிய அதிபராகப் பதவியேற்றுள்ளார். இந்தத் தேர்தல் நேர்மையாக ஜனநாயக முறைப்படி நடத்தப்படவில்லை என சர்வதேச அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், மியான்மரின் பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள […]
Khushbu Raises Women Safety Concerns in Tamil Nadu
In Coimbatore, Khushbu Sundar, who is also the State vice-president of the Bharatiya Janata Party, spoke during an election campaign
Ramadoss Votes, Expresses Pain Over Family Rift
In Villupuram, S. Ramadoss, aged 86, cast his postal vote from his farmhouse on Friday. Polling officials and a videographer
Iran Threatens to Close Strait of Hormuz Again
Tehran warned on Saturday (April 18, 2026) that it would close the Strait of Hormuz once more if the United States continues its blockade of Iranian p...
Vijay Campaigns in Perambur, Meets Workers and Voters
C. Joseph Vijay, the president of Tamilaga Vettri Kazhagam (TVK), visited the Perambur Assembly constituency on Friday, April 17, 2026.
Opposition Celebrates Defeat of Constitution Bill in Lok Sabha
A united opposition defeated the Constitution (131st Amendment) Bill, 2026, on Friday, April 17, 2026. The bill aimed to redistribute Lok Sabha seats ...
Global Celebration of World Heritage Day
World Heritage Day is celebrated worldwide every year on April 18th. The day aims to raise awareness about the importance of cultural and natural heri...
தென்னிலங்கையில் பயங்கரம் –மாமாவால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்
மாத்தறை, வெலிகம, பரணக்கடை பகுதியில் நேற்று இரவு இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் வெலிகம, பரணக்கடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞன் என தெரியவந்துள்ளது. உயிரிழந்த இளைஞர், தனது தாய், தந்தை, இரண்டு சகோதரர்கள் மற்றும் தாயின் மூத்த சகோதரருடன் வீட்டில் வசித்து வந்தார். மூத்த சகோதரருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு கொலை செய்யப்பட்ட இளைஞருக்கும் அவரது தாயின் மூத்த சகோதரருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதால், கூர்மையான ஆயுதத்தால் […]
பெண் ஊழியர்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை: நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் கட்டாய மதமாற்ற விவகார பின்னணி
நாசிக்: நாசிக் டிசிஎஸ் அலுவலக லவ் ஜிகாத் விவகாரம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது. அந்த அலுவலகத்தில் ஏராளமான பெண் ஊழியர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளனர். பலர் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தின் பிபிஓ அலுவலகம் செயல்படுகிறது. அங்கு 150 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். இந்த சூழலில் நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் பணியாற்றும் 9 பெண் ஊழியர்கள் கடந்த […]
Sunrisers Hyderabad Sign Coetzee
Sunrisers Hyderabad (SRH) has announced the signing of South Africa pacer Gerald Coetzee as a replacement for David Payne, who is unable to play due t...
U.S. Blockade Stays if No Deal
President Trump announced on Friday that the U.S. will keep blocking Iranian ports unless a peace deal is reached. He also hinted he might not extend ...
நுவரெலியாவில் கண்கவரும் மலர் கண்காட்சி ஆரம்பம் –கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்
நுவரெலியா மாநகரசபை ஏற்பாட்டில் (2026) ஏப்ரல் வசந்த காலத்தில் ஒரு நிகழ்வாக நடத்தப்படும் மலர் கண்காட்சி நுவரெலியா விக்டோரியா பூங்காவில் நேற்று(17.04.2026) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த மலர் கண்காட்சி நேற்றும்(17), இன்றும்(18) இரு தினங்களுக்கு பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மலர்கண்காட்சி போட்டியில் பங்குபற்றிவர்களுக்கு கேடயங்களும் பணபரிசில்களும் வழங்கும் வைபவம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சுற்றுலா பயணிகளை கவரும் பல வண்ண மலர் தொட்டிகள் பல்வேறு அலங்காரங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மலர் அலங்கார கண்காட்சி குறிப்பாக குழந்தைகளையும், பார்வையாளர்களையும் […]
Title: BJP’s Deceptive Political Move Exposed
The recent attempt by the BJP-led government to pass the Constitution (131st Amendment) Bill in April 2026 was not about empowering women. This bill, ...
இலங்கையில் பெரும் சோகம் –ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள், பெண்கள் உட்பட பலர் பலி
புத்தாண்டு விடுமுறையில் தெதுரு ஓயாவில் நீராட சென்று 3 சிறுவர்கள் உட்பட 8 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததால், அப்பகுதி ஆள் நடமாற்றமில்லாத நகரமாக மாறியுள்ளது. உயிரிழந்தவர்கள் கடவத்தை மற்றும் கோபைகனேயின் தாதவெல பகுதியைச் சேர்ந்தவர்களாகும் உயிரிழந்தவர்களில் மூன்று சிறுவர்கள், மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் அடங்குவதாக பொலஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், நீரில் மூழ்கியதில் இருந்து மீட்கப்பட்ட மற்றொரு பெண்ணும் ஒரு ஆணும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார். ஒரே […]
இன்று முதல் மீண்டும் QR முறைமை ; இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்
இன்று (18) நள்ளிரவு முதல் பெற்றோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. முன்னர் நடைமுறையில் இருந்ததைப் போன்றே பெற்றோல் வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு வழங்கப்படும் என அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். பண்டிகைக் காலத்தையொட்டி கடந்த 11ஆம் திகதி நள்ளிரவு முதல் பெற்றோல் வாகனங்களுக்கான QR முறைமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. இதன்படி, இன்று நள்ளிரவு முதல் ‘ஒற்றை – இரட்டை’ இலக்க முறையின் கீழ் […]
Kerala’s Coastline Fight Against Sea Erosion
Kerala’s long coastline, stretching 590 kilometers across nine districts, has faced constant challenges from the sea. Over the years, coastal erosion ...
தமிழர் பகுதியில் இரகசியத் தகவலால் பிடிபட்ட இளைஞர்கள் ; சோதனையில் அரிய வகை உயிரினம் மீட்பு
புத்தளம், கரம்ப பகுதியில் 10 நட்சத்திர ஆமைகளை சட்டவிரோதமாக தம் வசம் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம் பிரிவு ஊழல் ஒழிப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டு, புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த மேலதிக விசாரணைகளில் புத்தளம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியாவில் கைதான கரந்தெனிய ராஜு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்
இந்தியாவில் கைது செய்யப்பட்ட ‘கரந்தெனிய ராஜு’ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்பு அதிரடிப் படையினரால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டார். கொலை உட்பட 15-க்கும் மேற்பட்ட குற்றங்களுக்காகக் பொலிஸார் தேடப்பட்டு வந்த ராஜு, சமீபத்தில் இந்தியாவில் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார். இவர், மற்றொரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘கரந்தெனிய சுத்தாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சில காலமாக துபாயில் பதுங்கியிருந்து, கிரீஸுக்குத் தப்பிச் செல்லும் நோக்கத்தில் இந்தியாவிற்கு வந்திருந்த போது இந்தியப் பாதுகாப்புப் படைகளால் […]
இங்கினியாகல, கலுகொல்ல பகுதியில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் விழுந்ததில் காணாமல்போன விமானப்படை சர்ஜென்ட் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக இங்கினியாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலத்தை முதலைகள் உட்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேடுதல் நடவடிக்கை பல்லமவிலிருந்து கின்னியகல நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள், பல்லம பஹலந்த வீதியிலுள்ள கால்வாயில் விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். விழுந்ததில் மோட்டார் சைக்கிள் செலுத்துனரான சர்ஜென்ட் நீரில் மூழ்கி காணாமல் போன நிலையில், பொலிஸாரினால் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் அம்பாறை […]
பெண்ணின் தலைமுடியை வெட்டி சித்திரவதை ; தமிழர் பகுதி இளம் பெண் உட்பட குழுவிற்கு பொலிஸாரின் அதிரடி
ராகமை பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றினுள் வைத்து பெண்ணொருவரின் தலைமுடியை வெட்டி, அவரைத் துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட ஐவர் ராகமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் பரவிய காணொளி காட்சிகளின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த ராகமை பொலிஸார், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றதன் பின்னர் அவரை மருத்துவ பரிசோதனைகளுக்காக ராகமை போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மேலதிக விசாரணை இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் மூலம், ராகமை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய […]
20 ஆண்டுகளாக வாலிபரின் வயிற்றுக்குள் இருந்த ‘தெர்மோ மீட்டர்’ அகற்றம்
பீஜிங், நாம் தெரியாமல் ஒரு பொருளை விழுங்கிவிட்டால் அது ஜீரணமாகிவிடும் அல்லது வெளியே வந்துவிடும் என்ற பொதுவான நம்பிக்கையை உடைத்திருக்கிறது சீனாவில் நடந்துள்ள ஒரு விசித்திரமான சம்பவம். ஒரு மனிதனின் வயிற்றுக்குள் 20 ஆண்டுகளாக ஒரு தெர்மோமீட்டர் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருந்திருப்பது உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சீனாவின் தென்கிழக்கு மாகாணமான ஜெஜியாங்கில் உள்ள வென்சோநகரைச் சேர்ந்த 32 வயதான வாங் என்பவருக்குத்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சமீபத்தில் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்ட அவர், வென்சோ […]
ஹார்மூஸ் ஜலசந்தியை அல்ல; ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிட்டு உள்ளோம்: அமெரிக்கா விளக்கம்
வாஷிங்டன் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல், 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது. இந்நிலையில், ஈரான், அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. எனினும், இஸ்லாமாபாத் நகரில் உள்ள செரீனா ஓட்டலில் ஏறக்குறைய 21 மணிநேரம் நீடித்த தொடக்க கட்ட அமைதி […]
சீனாவில் கத்தோலிக்கர்களுக்கு கடும் நெருக்கடி: அரசு கட்டுப்பாட்டில் உள்ள தேவாலயத்தில் இணைய உத்தரவு
பீஜிங், சீனாவில் உள்ள சுமார் ஒரு கோடியே 20 லட்சம் கத்தோலிக்கர்கள் மீது அந்நாட்டு அரசு கடு மையான கட்டுப்பாடுகளை விதித்து வருவதாக ‘மனித உரிமைகள் கண்காணிப்பகம்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. வாட்டிகன் மற்றும் போப் ஆண்டவருக்கு விசுவாசமாக இருக்கும் தேவாலயங்களை கலைத்துவிட்டு. கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு தேவாலயங்களில் இணையுமாறு மக்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். மதக் கொள்கைகளை சீன மயமாக்கும் நோக்கில், பாதிரியார்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்படுவதோடு, அவர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த […]
அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறையாகக் கடந்த ஆண்டு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, வர்த்தகப் பற்றாக்குறையைப் போக்க அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருள்களின் மீது கணிசமாக வரி விதித்தார். இதனால், உலக நாடுகள் கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாயின. வர்த்தகம் பாதிப்புக்கு உள்ளாகி பொருள்கள் தேக்கம், பங்குச் சந்தைகளில் கடும் சரிவு, அமெரிக்காவில் பொருள்களின் விலையேற்றம் காணப்பட்டது. இது தவிர இந்தியா – பாகிஸ்தான் போரை தான் நிறுத்தியதாக டிரம்ப் சுய தம்பட்டம் அடித்துக் கொண்டார். ஆனால், பாகிஸ்தான் ராணுவத் தலைமையில் […]
போருக்கு மத்தியிலும் அடங்காத ஈரான்; பெண் உட்பட நால்வருக்கு மரண தண்டனை; சர்வதேசம் கடும் கண்டம்
ஈரானில் அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்ட பெண் செயற்பாட்டாளர் உட்பட நான்கு பேருக்கு ஈரான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளமை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் அரசாங்கக் கொள்கைகளுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடிய பிட்டா ஹெம்மாட்டி (Bita Hemmati), அவரது கணவர் மற்றும் மேலும் இருவர் என மொத்தம் நான்கு பேருக்கு இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயல் உலகளாவிய […]
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அமைச்சர் சிறைக்கு செல்வார்..! சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள்
இன்றைய தினம் பதவி விலகிய முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகொடியின் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் தண்டனைக்கு உட்படுவார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதேவேளை, நிலக்கரி இலங்கைக்கு வருவதற்கு முன்பே அது தரமற்றதாக இருப்பதாக கூறப்படுவது எவ்வாறு சாத்தியம் என தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட ஊடக இணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன் கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பில் லங்காசிறியின் நேர்காணலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், […]
பாகிஸ்தான் அதிநவீன தொழில்நுட்பத்துடன் புதிய ஏவுகணை சோதனை
இஸ்லாமாபாத். பாகிஸ்தான் கடற்படை தனது பலத்தை நிரூபிக்கும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்ட அதிநவீன கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. கராச்சி கடல் பகுதியில் நடைபெற்ற இந்த சோதனையில், நீண்ட தொலைவில் இருந்த இலக்கை இந்த ஏவுகணை துல்லியமாகத் தாக்கி அழித்தது. இந்த ஏவுகணை, எதிரிகளின் தாக்குதல்களைச் சாதுர்யமாகத் தவிர்த்து, இலக்கை நோக்கித் துல்லியமாகப் பாயும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. கடல் மட்டுமின்றி நிலப்பரப்பில் உள்ள இலக்குகளையும் தாக்கும் வல்லமை படைத்தது. பாகிஸ்தான் கடற்படைத் தளபதி […]
அரோகரா கோசங்கள் விண்ணதிர தேரேறி வந்தார் திருக்கோணேஸ்வர பெருமான்
அரோகரா கோசங்கள் விண்ணதிர தேரேறி வந்தார் திருக்கோணேஸ்வர பெருமான் கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க திருக்கோணேஸ்வர பெருமானின் இரதோற்சவத் திருவிழா இன்று (17) வெள்ளிக்கிழமை பெருமளவான பக்தர்கள் பங்கேற்புடன் மிக சிறப்பாக இடம்பெற்றது. இதன்போது எம்பெருமான் விசேட அபிஷேக ஆராதனைகளுடன் மாதுமை அம்பாள் சமேதராக தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருபலித்தார். அம்மை , அப்பனுடன், பிள்ளையார் முருகன்அம்மை , அப்பனுடன், பிள்ளையார் முருகன் ஆகிய தெய்வங்கள் தேரில் முன்னே செல்ல அடியார்கள் புடைசூழ எம்பெருமான் தேரில் ஆரோகணித்து வந்தமை […]
மே மாத எரிவாயு விநியோகம் ; லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு
நாட்டில் மே மாதத்திலும் எரிவாயு விநியோகம் தொடரும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் மட்டுமே நாட்டுக்கு 20,500 மெட்ரிக் தொன் எரிவாயு கிடைத்துள்ளதாகவும் மேலும் 17,500 மெட்ரிக் தொன் கையிருப்பு வந்து சேரும் என எதிர்பார்ப்பதாகவும் லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேலும், 20,000 மெட்ரிக் டன் எரிவாயு கொண்ட மற்றொரு கப்பல் தென்னாப்பிரிக்கா வழியாக மாலைத்தீவை வந்தடைய உள்ளதால், மே மாதத்திற்கும் போதுமான எரிவாயு கையிருப்பில் இருக்கும் என்றும் லிட்ரோ நிறுவனம் மேலும் கூறியுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!
லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் சூழலில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் லெபனான் அதிபர் ஜோசப் அவுன் உரையாட மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப் படையினருக்கு எதிராக அந்நாட்டின் மீது இஸ்ரேலிய ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில், தலைநகர் பெய்ரூட்டினுள் ஊடுருவிய இஸ்ரேலிய படைகள் குடியிருப்புப் பகுதிகளின் மீது தாக்குதல் நடத்தி வருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையே போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப். […]
Chennai Auto LPG Shortage Causes Long Queues
In Chennai, auto drivers and vehicle owners are facing difficulties due to a shortage of auto liquefied petroleum gas at
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! இதுவரை 290 பெண்கள் உள்பட 2,198 பேர் பலி!
லெபனான் மீது தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்களில், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,196 ஆக அதிகரித்துள்ளது. ஹிஸ்புல்லா கிளர்ச்சிப் படையினருக்கு எதிராக, மார்ச் 2 ஆம் தேதி முதல் லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இதையடுத்து, லெபனானின் தலைநகர் பெய்ரூட்டினுள் ஊடுருவிய இஸ்ரேல் ராணுவம் மக்கள் குடியிருப்புகள் நிரம்பிய பகுதிகளின் மீது தாக்குதல் நடத்தி வருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நிலையில், இஸ்ரேலின் தாக்குதல்களில் கடந்த மார்ச் 2 முதல் வியாழக்கிழமை (ஏப். 16) […]
Exciting Start to West Indies Cricket League
The West Indies Championship kicked off with thrilling action in Antigua and Jamaica. Matches across the region saw seven centuries, three five-wicket...
Rahul Says Opposition Will Defeat Electoral Map Changes
Rahul Gandhi, the Lok Sabha’s opposition leader, spoke out on Friday (April 17, 2026). He criticized a proposed constitutional amendment bill, calling...
காலி துறைமுகத்தை வந்தடைந்த ஜெர்மனியின் சொகுசு கப்பல்
ஜெர்மனியின் புகழ்பெற்ற சொகுசு கப்பல் MS Amadea, தனது தொடர் உலகச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று காலை சுமார் 900 பயணிகளுடன் காலி துறைமுகத்தை வந்தடைந்தது. பஹாமாஸ் நாட்டின் கொடியின் கீழ் பதிவுசெய்யப்பட்ட அந்தக் கப்பல், 580 பயணிகளையும் 315 பணியாளர்களையும் சுமந்து வந்துள்ளது. அவர்களில் பெரும்பான்மையான சுற்றுலாப் பயணிகள் ஜெர்மானிய நாட்டவர்கள் ஆவர். 2025 டிசம்பரில் ஜெர்மனியில் தொடங்கிய 146 நாள் உலகப் பயணத்தில் இந்தக் கப்பல் தற்போது உள்ளது. 193 மீட்டர் நீளமும் […]
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறியதாக 14 இந்திய மீனவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்
கிளிநொச்சி, இரணைதீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களையும், எதிர்வரும் 22ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (17) உத்தரவிட்டுள்ளது. இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற இந்திய மீனவர்களில் 10 பேர் கடந்த 9ஆம் திகதியும், மேலும் நால்வர் கடந்த 14ஆம் திகதியும் மன்னார் வடக்கு – இரணைதீவு கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அதனையடுத்து, […]
எரிசக்தி அமைச்சில் அதிரடி மாற்றம் ; வலுசக்தி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் பதவி விலகல்
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் தங்களது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர். இவர்கள் இருவரும் இன்று (17) பிற்பகல் தங்களது பதவி விலகல் கடிதங்களை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதி தொடர்பான நடைமுறைகளை ஆராய்வதற்காக விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த விசாரணைகள் எவ்விதத் தலையீடுகளும் இன்றி, பாரபட்சமற்ற முறையிலும் சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி […]
Connor Esterhuizen Joins Gujarat Titans in IPL 2026
Gujarat Titans have replaced Tom Banton with Connor Esterhuizen due to Banton’s injury. The Englishman was signed for ₹2 crore but could only play one...
Lok Sabha Debates Women’s Reservation and Delimitation Bills
On Friday (April 17, 2026), the Lok Sabha continued discussing three important Bills. These Bills are linked to changes in
Iran Oil Tankers Cross Hormuz Amid Tensions
Three Iranian oil tankers carrying about five million barrels of crude oil have become the first loaded ships to pass
West Bengal Workers Rush Home for Voting
In Chennai, trains heading to West Bengal are very crowded as many migrant workers are returning home to vote in
இஸ்ரேல் –லெபனான் 10 நாள் போா்நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு
இஸ்ரேல்-லெபனான் இடையே 10 நாட்கள் தற்காலிக போா் நிறுத்தம் மேற்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை அறிவித்தாா். வாஷிங்டனில் இரு நாடுகளுக்கும் இடையே பல்லாண்டுகளுக்குப் பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நேரடி பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து இந்த முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போா் நிறுத்தம் வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணி (இந்திய நேரப்படி) முதல் அமலுக்கு வரும் என்றும், இது பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட உதவும் என்றும் டிரம்ப் தனது சமூக ஊடகப் […]
IPL 2026: Rajasthan Royals Manager Faces Fine and Warning
Romi Bhinder, the manager of Rajasthan Royals (RR), has been given a fine and warned after using his mobile phone in the dugout during the team's matc...
IPL 2026: Ex-India cricketer urges KKR to drop Rahane if fortunes don’t change
IPL 2026: Ex-India Cricketer Calls for KKR to Replace Rahane if Results Don't Improve Kolkata Knight Riders (KKR) remain winless in IPL 2026, sitting...
Stalin Urges Caution and Debate on Delimitation
M. K. Stalin has shared his views on delimitation, saying it should not be treated as a simple calculation based
இரவு நேர பணிபுரிபவர்களுக்கு மருத்துவ நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
தற்கால வாழ்வியல் மாற்றங்களால் இரவு நேரங்களில் பணிபுரிவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தொடர்ச்சியான இரவு நேர பணி மனித உடலில் பாரதூரமான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. மனித உடலானது இயற்கையாகவே பகலில் விழித்திருக்கவும், இரவில் உறங்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் தொடர்ந்து இரவு நேரங்களில் பணிபுரியும் போது, உடலின் இயல்பான நேரச் சுழற்சி (Circadian Rhythm) முற்றாகப் பாதிக்கப்படுகிறது. இது சத்தமில்லாமல் உடலில் பல்வேறு நோய்கள் உருவாகக் காரணமாகிறது. அதன்படி இரண்டாம் […]
நிலக்கரி விவகாரம்; விசாரணைக்கு விசேட குழு நியமனம்!
நிலக்கரியின் தரம் மற்றும் கொள்முதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுவின் தலைவராக உயர்நீதிமன்ற நீதியரசர் கிஹான் குலதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், உறுப்பினர்களாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஆதித்ய படபெந்திகே மற்றும் மேல் நீதிமன்ற நீதியரசர் சஞ்சீவ சோமரத்ன ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Rajasthan Student Leader Protests with Unusual Methods
The University of Rajasthan recently saw an unusual form of protest on campus as students demonstrated for various demands in a creative way. Earlier,...
தையிட்டி விகாரை காணிகளை மே 15ஆம் திகதிக்குள் அளவீடு செய்வோம் –மாவட்ட செயலர் திட்டவட்டம்
காணி நிர்ணயத் திணைக்களத்தினுடைய கோரிக்கைக்கமைவாக நில அளவைத் திணைக்களத்தினால் தையிட்டி பகுதியில் காணியை அளவீடு செய்யும் பணிகள் இன்றைய தினம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதன் போது, அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்த வகையில் காணி அளவீடு செய்ய வேண்டுமென புத்தசாசன அமைச்சின் செயலாளரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, மே மாதம் 15 ஆம் திகதிக்கு இடையில் அனைத்து பங்குதாரர்களையும் இணைந்த வகையில் தையிட்டி காணி அளவீடு செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என யாழ்ப்பாண மாவட்ட செயலர் மேலும் தெரிவித்துள்ளார். […]
Caste Shapes Migration Patterns from Telangana Survey Findings
In Telangana, where people go for work abroad often depends on their social background. For example, when a Lambada family
France, UK Lead Talks as Hormuz Truce Begins
The leaders of France and the United Kingdom are bringing together many countries for a meeting on Friday (April 17,
Temple Sparks Conflict in Bengaluru Apartment Complex
Residents of an apartment complex in Bengaluru are facing conflict due to the construction of a temple for Lord Ganesha by some members in a shared ar...
அமைதிப்பேச்சு! கத்தார் மன்னரை நேரில் சந்தித்த பாக். பிரதமர்!
கத்தார் நாட்டுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் அந்நாட்டு மன்னர் தமீம் பின் ஹமாத் அல் தானியை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். பாகிஸ்தான் அரசின் தலைமையில், பிரதமர் ஷரீஃப் முன்னிலையில் இஸ்லாமாபாதில் நடைபெற்ற ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. இதனைத் தொடர்ந்து, இந்தப் போர்நிறுத்த மத்தியஸ்தம் நடவடிக்கைகளுக்கு இடையே பாகிஸ்தான் பிரதமர் ஷரீஃப் கடந்த புதன்கிழமை (ஏப். 15) அன்று சௌதி அரேபியா, கத்தார் மற்றும் துருக்கி […]
பதவிக்காக தமிழக உரிமைகளை விட்டுக்கொடுக்கும் எடப்பாடி பழனிசாமி –உதயநிதி ஸ்டாலின் தாக்கு
தேனி தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறி வருவதைக்
விஜயின் மக்கள் விரோத லாட்டரி நாடக அரசியல் இனி எடுபடாது –பா.ஜ.க அறிக்கை
தமிழக பா.ஜ.க செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடிகர் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் கூறிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மட்டும் குறைந்தபட்சம்
Sachin Tendulkar Calls Shreyas Iyer’s Catch One of the Best He’s Ever Seen Mumbai (Maharashtra), April 17 (ANI): Cricket legend Sachin Tendulkar rece...
தேசிய படைப்பாற்றல் பொருளாதார மசோதா 2026 நிறைவேற்றம் –சமூக ஊட்கவியாளர்களுக்கு அங்கீகாரம்
இந்திய அரசின் ‘தேசிய படைப்பாற்றல் பொருளாதார மசோதா 2026’ (National Creator Economy Bill 2026) நிறைவேற்றப்பட்டதன் மூலம், சமூக ஊடகப் படைப்பாளிகள் (Influencers & YouTubers)
ரீட் ஹேஸ்டிங்ஸ் நெட்பிளிக்ஸ் தலைவர் பதவியில் இருந்து விலகினார்!
சுமார் 29 ஆண்டுகளுக்கு முன்பு நெட்பிளிக்ஸ் நிறுவனத்தைத் தொடங்கி, உலகளவில் ஓடிடி தளங்களின் போக்கையே மாற்றியமைத்த அதன் தலைவர் ரீட் ஹேஸ்டிங்ஸ், தற்போது அந்தப் பொறுப்பிலிருந்து விலகுகிறார்.
செந்தில் பாலாஜியின் நண்பருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை!
கரூர் மாவட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பரும், பிரபல ஜவுளி நிறுவன அதிபருமான எம்.சி.எஸ். சங்கர் (MCS Shankar) என்பவருக்குச் சொந்தமான இடங்களில் வருமான
ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து வெல்வோம் –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தீரன் சின்னமலை பிறந்தநாளையொட்டி திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ” பிரிட்டிஷாரைக் கலங்கடித்த தமிழ் வீரர் தீரன்
திண்டுக்கல் மாவட்டம், பழநி சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் என்.பாண்டியை ஆதரித்து நடிகர் பிரகாஷ் ராஜ் பிரசாரம் மேற்கொண்டார்.
குஷ்பு சென்ற ஹெலிகாப்டரை சுற்றி வளைத்து சோதனை! –உதகையில் பரபரப்பு
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல்
ஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற ஆர்வலரின் உடல்நிலை கவலைக்கிடம்!
ஈரானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆர்வலர் நர்கிஸ் முகமதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனித உரிமை ஆர்வலர் நர்கிஸ் முகமதிக்கு (வயது 53) கடந்த மார்ச் 24 அன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில், மாரடைப்பால் பாதிக்கப்பட்டு சுமார் 1 மணிநேரம் அவருக்கு முதலுதவி எதுவும் அளிக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நிலையில், தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நர்கிஸின் உடல்நிலை […]
GT vs KKR Match 25 Preview: Kolkata Faces Crucial Clash in Ahmedabad
Gujarat Titans host Kolkata Knight Riders at Narendra Modi Stadium in Ahmedabad on Friday, April 17, at 7:30 PM IST. For GT, this match comes after a ...
India’s First-Ever Pan India Reality Show ‘Big Pitchure’ Launched!
In a move set to redefine the landscape of Indian entertainment, Gammen Sports and Entertainment Pvt. Ltd. announced the launch
பல்கலைக்கழக பட்டதாரிகள் அதிகரிப்பு ; இலங்கையில் உயர்கல்வி முன்னேற்றம்
2024 ஆம் ஆண்டு மக்கள்தொகை மற்றும் வீட்டுவசதிக் கணக்கெடுப்பின்படி , இலங்கையில் கடந்த பத்து ஆண்டுகளில், கல்வித் தகைமை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. குறிப்பாக, கலாநிதி (PhD) பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், மொத்த உயர்கல்வித் துறையிலும் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறித்த அறிக்கையில் உள்ள தரவுகளின்படி, கலாநிதி (PhD) பட்டதாரிகள்: 2012 ஆம் ஆண்டில் 6,557 ஆக காணப்பட்ட கலாநிதி பட்டதாரிகளின் எண்ணிக்கை, 2024 இல் 11,757 ஆக உயர்ந்துள்ளது. இது மொத்த மக்கள் தொகையில் […]
தவெக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விஜய்
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் அறிக்கையை தவெக தலைவர் இன்று வெளியிட்டுள்ளார். தவெக தேர்தல் அறிக்கை 10 அம்ச மக்கள் நல திட்டங்களாக இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். மகளிர் மேம்பாடு 60 வயதிற்குட்பட்ட குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக மாதம் ரூ. 2,500 போடப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுதோறும் 6 விலையில்லா கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மணப்பெண்ணுக்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் ஒரு தரமான […]
300அடி பள்ளத்தில் பாய்ந்து கார் விபத்து; ஆண் பலி; மூவர் காயம்
பலாங்கொட பகுதியில் இருந்து கண்டி நோக்கி பயணித்த காரொன்று ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் சென் ஜோன் டிலரி பகுதியில் வீதியினை விட்டு விலகி சுமார் 300அடி பள்ளத்தில் பாய்ந்து கெசல்கமுவ ஒயாவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (17) காலை 8 மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். விபத்தின்போது ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு காரின் சாரதி மற்றும் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிசார் […]
நாளை முதல் மீண்டும் பெற்றோலுக்கு QR முறைமை
பெற்றோலுக்கான QR முறைமையானது நாளை (18) நள்ளிரவுக்குப் பின்னர் மீண்டும் அமுல்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதேவேளை புத்தாண்டை ஒட்டி பெற்றோலுக்கான QR முறைமையானது நீக்கப்பட்டிருந்தத்து. இந்நிலையில் பெற்றோலுக்கான QR முறைமை நாளை மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்யும் பணிகள் விகாரதிபதியின் பொலிஸ் முறைப்பட்டினை அடுத்து கைவிடப்பட்டுள்ளது. தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்களில் 17 பேரின் காணிகளை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அளவீடு செய்வது எனவும், அதற்கு காணி உரிமையாளர்கள் சம்மதிக்க வேண்டும் என கடந்த 11ஆம் திகதி கடற்தொழில்அமைச்சர் இ.சந்திரசேகரர் மற்றும் மாவட்ட செயலர் ம. பிரதீபன் ஆகியோர் காணி உரிமையாளர்களிடம் கோரிஇருந்தனர். அதன் அடிப்படையில் இன்றைய தினம் காணி அளவீட்டு பணிகளைமுன்னெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டநிலையில் […]
Caste Migration in Telangana: Different Destinations for Different Groups
When a Lambada family from Mahabubabad district sends a son abroad, he often ends up in Dubai or Riyadh. Meanwhile, a Brahmin family from Hyderabad te...
Ricky Ponting Explains Winning Mindset of PBKS After MI Victory
Punjab Kings (PBKS) head coach Ricky Ponting explained how his team built a winning attitude after defeating Mumbai Indians (MI) by seven wickets in t...
அமெரிக்காவிற்கு விழுந்த பேரிடி ; ஒற்றை ட்ரோனால் பறிபோன 2,222 கோடி ரூபாய்
ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி உட்பட பல தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதற்கிடையே கடந்த வாரம் இரு நாடுகளும் 2 வார போர் நிறுத்தத்திற்கு சம்மதித்தன. ஆனால் நிரந்தர போர் நிறுத்தம் குறித்து பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. தொடர்ந்து ஈரான் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்க கடற்படை முற்றுகையிடும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்தார். இதற்கிடையே […]
Cricket: Mumbai Indians Struggle as Bumrah’s Dry Spell Continues
Mumbai Indians coach Mahela Jayawardene has backed Jasprit Bumrah despite his recent struggles. The star pace bowler hasn’t taken a wicket in five str...
Punjab Kings Coach Praises Arshdeep and Prabhsimran After Big Win
Sairaj Bahutule, Punjab Kings' spin bowling coach, has praised bowler Arshdeep Singh and batter Prabhsimran Singh for their outstanding performances i...
காசாவில் ஹமாஸ் தகவல் தொடர்பு பிரிவு தளபதி படுகொலை; இஸ்ரேல் அறிவிப்பு
டெல் அவிவ் இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக காசா நகர் மீது இஸ்ரேல் பாதுகாப்பு படை தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த அமைப்பின் முக்கிய தலைவர்களை தாக்கி அழித்து வருகிறது. இருதரப்புக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. எனினும், அந்த அமைப்பு அத்துமீறி தாக்குதல் நடத்துகிறது என கூறி அவர்களுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த சூழலில், காசா சிட்டி பகுதியில் ஹமாஸ் அமைப்பின் தகவல் தொடர்பு பிரிவு […]

32 C