SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

25    C
... ...View News by News Source

அமைதிக்கான நோபல் பரிசை டிரம்பிடம் வழங்கிய வெனிசுவேலாவின் மச்சாடோ!

வாஷிங்டன்: வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ, தனக்குக் கிடைத்த அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க அதிபர் டிரம்பிடம் வழங்கியதாகக் கூறியிருக்கிறார். தன்னுடைய நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புப்பை அங்கீகரிக்கும் வகையில், தங்களுடைய சந்திப்பின்போது, அமைதிக்கான நோபல் பரிசை தான் வழங்கியதாக வெனிசுவேலாவின் தலைவா் மரியா கொரினா மச்சாடோவுக்கு (58) தெரிவித்துள்ளார். வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ வியாழக்கிழமை தனது அமைதிக்கான நோபல் பரிசு பதக்கத்தை அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு வழங்கியதாகவும் […]

அதிரடி 17 Jan 2026 8:30 am

அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டி துவக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்க்க உள்ளார்!

அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டி தொடங்கியது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்க்க உள்ளார்.

சமயம் 17 Jan 2026 7:56 am

திருச்சி ஜங்ஷன் பாலம் திறப்பு எப்போது? மீண்டும் தாமதமாகும் பணிகள் - அதிர்ச்சித் தகவல்!

திருச்சி ரயில்வே ஜங்ஷன் புதிய பாலம் கட்டும் பணி மார்ச் 15 வரை தாமதமாகும். மன்னார்புரம் மற்றும் அரிஸ்டோ ரவுண்டானா இணைப்புப் பணிகள் எப்போது முடியும்? முழு விவரம் உள்ளே.

சமயம் 17 Jan 2026 7:41 am

தூத்துக்குடியில் களைகட்டிய 'கரி நாள்': கடற்கரை, பூங்காக்களில் அலைமோதிய கூட்டம்!

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை மற்றும் ரோச் பார்க் பகுதிகளில் 'கரி நாள்' அன்று மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்த கொண்டாட்டங்களின் முழு விவரம் உள்ளே.

சமயம் 17 Jan 2026 7:33 am

நாட்டில் அதிகரித்துள்ள வேலையின்மை விகிதம்

2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நாட்டின் வேலையின்மை விகிதம் 4.3 சதவீதமாக பதிவாகியுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 4.2 சதவீதமாக பதிவாகியிருந்ததாக குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் அதிகரித்துள்ள வேலையின்மை விகிதம் | Rising Unemployment Rate In The Country வேலையின்மை இது கடந்த 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 3.8 சதவீதமாக இருந்ததை விட 0.5 சதவீதம் அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், […]

அதிரடி 17 Jan 2026 7:30 am

பெண்களுக்கு போதைமாத்திரைகளை கொடுத்து நிர்வாண காணொளி ; பின்னணியில் வைத்தியர், தமிழர் பகுதியில் சம்பவம்

புத்தளம் – சிலாபம் பிரதேசத்தில் பெண்களுக்கு போதைமாத்திரைகளை கொடுத்து அவர்களை நிர்வாணமாக காணொளி எடுத்ததாக கூறப்படும் மருந்தக உரிமையாளர் சிலாபம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் மருந்தக உரிமையாளருக்க உடந்தையாக இருந்த வைத்தியர் தொடர்பில் பொலிஸார் விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர். வைத்தியரின் உதவி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மருந்தக உரிமையாளரின் காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 571 போதைமாத்திரைகளும் 11 கிராம் 760 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட மருந்தக உரிமையாளர் போதைப்பொருளுக்கு அடிமையானர் என வைத்திய […]

அதிரடி 17 Jan 2026 7:27 am

யாழில் குடும்பஸ்தரின் உயிரை பறித்த தேங்காய் ; துயரில் கதறும் உறவுகள்

யாழில் தலையில் தேங்காய் விழுந்ததால் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். கோப்பாய் வடக்கு, கோப்பாய் பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், மரண விசாரணை இவர் கடந்த 12ஆம் திகதி கொக்கத்தடி மூலம் தென்னை மரத்தில் தேங்காய் பிடுங்கியபோது தோங்காய் அவரது தலை மீது விழுந்துள்ளது. இந்நிலையில் அவர் தனது மனைவியிடம் விடயத்தை கூறியுள்ளார். அதன்பின்னர் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றிஉயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான […]

அதிரடி 17 Jan 2026 7:21 am

கோவை மாநகராட்சி சார்பில் பறவைகள் பூங்கா அமைக்க திட்ட அறிக்கை மாற்றி அமைப்பு!

கோவை மாநகராட்சி சார்பில் பறவைகள் பூங்கா அமைக்க திட்ட அறிக்கை மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் செலவுகள் குறைக்கப்பட்டு உள்ளது. இது விரைவில் அனுமதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமயம் 17 Jan 2026 7:20 am

பொங்கல் நெரிசலிலும் காலியாக கிடந்த ஈரோடு புதிய பேருந்து நிலையம் - காரணம் என்ன?

ஈரோட்டில் ₹74.90 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய சோலார் பேருந்து நிலையம் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. தனியார் பேருந்துகள் செல்ல மறுப்பது ஏன்? முழு விவரம் உள்ளே.

சமயம் 17 Jan 2026 7:11 am

நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் திருக்கோயில்; கோசாலை மாட்டுப் பொங்கல் விழா! | Photo Album

திருநெல்வேலி: அருகன்குளம் ஸ்ரீ எட்டெழுத்து பெருமாள் திருக்கோயில் கோசாலை மாட்டு பொங்கல் விழா.! மாட்டுப் பொங்கல் தெரியும்... யானை பொங்கல் கேள்விப்பட்டிருக்கீங்களா?

விகடன் 17 Jan 2026 7:00 am

காசா அமைதி சபைக்கு டொனி பிளேயர் மற்றும் மார்கோ ரூபியோ நியமனம்

காசாவிற்கான அமைதி சபையில் (Board of Peace) நிறுவன உறுப்பினர்களில் இருவராக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் முன்னாள் இங்கிலாந்து பிரதமர் சேர் டோனி பிளேர் ஆகியோரை டிரம்ப் நிர்வாகம் நியமித்துள்ளது. டிரம்பின் மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜனாதிபதியின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் ஸ்தாபக நிர்வாகக் குழுவில் இடம்பெறுவார்கள் என்று வெள்ளை மாளிகை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அவரது 20 அம்ச திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த அமைதி சபையின் தலைவராக டிரம்ப் செயல்படுவார். இது காசாவை தற்காலிகமாக மேற்பார்வையிட்டு அதன் மறுகட்டமைப்பை நிர்வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவன நிர்வாகக் குழுவில் ஒரு தனியார் பங்கு நிறுவனத்தின் தலைவரான மார்க் ரோவன், உலக வங்கித் தலைவர் அஜய் பங்கா மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் கேப்ரியல் ஆகியோரும் உள்ளனர். வரும் வாரங்களில் மேலும் பல வாரிய உறுப்பினர்கள் பெயரிடப்படுவார்கள் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

பதிவு 17 Jan 2026 6:05 am

நட்சத்திரப் பலன்கள் : ஜனவரி 16 முதல் 22 வரை #VikatanPhotoCards

நட்சத்திரப் பலன்கள் அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி

விகடன் 17 Jan 2026 6:00 am

சென்னை புத்தக கண்காட்சியில் புதிய டிஜிட்டல் வசதிகள்!

சென்னை புத்தக கண்காட்சியில் புதிய டிஜிட்டல் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் பார்வையாளர்கள் மற்றும் புத்தக கடை உரிமையாளர்கள் பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சமயம் 17 Jan 2026 5:45 am

8 ஆண்டுகளில் முதல்முறையாக சீனா சென்ற கனடா பிரதமர்! அதிபருடன் சந்திப்பு!

சீன அதிபர் ஷி ஜிங்பிங்கை கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று (ஜன. 16) நேரில் சந்தித்து உரையாடியுள்ளர். கனடா நாட்டின் பிரதமர் மார்க் கார்னி சீனாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தில், தலைநகர் பெய்ஜிங்கில் சீன அதிபர் மார்க் கார்னியை அவர் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். கடந்த 8 ஆண்டுகளில், கனடா பிரதமர் ஒருவர் முதல்முறையாக சீனாவுக்குச் சென்றுள்ள நிலையில், விவசாயம், எரிசக்தி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவது […]

அதிரடி 17 Jan 2026 5:43 am

Advertising Is Tough—So Network18 Is Building Beyond It, Says Rahul Joshi

*]:pointer-events-auto scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))] dir=auto tabindex=-1 data-turn-id=62e27c45-cc66-451e-9bc9-29eb1597637a data-testid=conversation-turn-2 data-scroll-anchor=false data-turn=assistant> In an environment where advertising spends remain under pressure and traditional media economics are being steadily disrupted, Rahul Joshi , Managing Director of Network18 , has made it clear that standing still is not an option. Speaking to CNBC-TV18 , Joshi outlined a deliberate pivot: from being perceived largely as a news broadcaster to operating as a diversified content and platforms company with multiple, resilient revenue engines. Holding Ground in a Tough Market The broader media industry has seen advertising growth slow sharply, with some segments even registering declines. Against this backdrop, Network18’s mid-single-digit growth stands out. Joshi acknowledged that government measures over the past year have offered some support to consumption, but stopped short of calling the ad market healthy. The real challenge, he noted, is no longer just competition among media houses; it is the scramble for ad budgets against e-commerce, quick commerce, and a growing universe of digital-first platforms. This intensifying competition has reinforced Network18’s strategy of diversification. While news remains central to its identity, growth is increasingly coming from adjacent content categories, formats, and business lines that are less vulnerable to cyclical ad slowdowns. From News Company to Content Company A recurring theme in Joshi’s comments was the conscious reframing of Network18’s self-image. Rather than defining itself narrowly as a news organisation, the group is investing in becoming a broader content enterprise. Its portfolio already spans market leaders across business news, general news, and digital brands, but the focus now is on monetisation models that go beyond traditional spot advertising. Pricing power, Joshi suggested, is only one lever. The more sustainable lever lies in building alternate revenue streams—subscriptions, tools, services, and creator-led ecosystems—that reduce dependence on any single platform or algorithm. Subscriptions, Tools and Financial Services Adjacent Plays One of the clearest examples of this shift is Moneycontrol’s evolution. Subscription products have scaled meaningfully, with higher-tier offerings delivering significantly improved average revenue per user. Alongside content, Network18 is building proprietary tools—such as stock scoring systems and investor analytics—that sit behind paywalls and deepen user engagement. Crucially, these initiatives are not about turning the company into a traditional financial services player. Instead, Joshi positioned Network18 as a “money ecosystem”—a one-stop destination that helps users consume information, make better investment decisions, and access relevant financial products. Lending, research, and premium tools are all extensions of an audience relationship that already exists at scale. Creators, Platforms and Younger Audiences Another pillar of Network18’s diversification is its creator strategy. With initiatives like Creator18, the group is partnering with independent creators who bring younger, Gen Z–skewed audiences and new content formats. The logic is straightforward: creators gain distribution, credibility, and monetisation support, while Network18 benefits from fresh audiences, formats, and shared revenue opportunities. This approach also mitigates platform risk. As Joshi pointed out, reliance on third-party algorithms—particularly on video platforms—can expose publishers to sudden revenue volatility. Building owned communities, subscription bases, and creator partnerships is a way to regain control over monetisation. Global Partnerships in a Connected World Joshi also underlined the strategic importance of Network18’s long-standing global partnerships. Renewed alliances with international brands are not legacy relationships, but critical assets in a world where geopolitics, markets, and economic narratives are deeply interconnected. Extending these partnerships more meaningfully into digital strengthens credibility and content depth, particularly as global news and explainers gain prominence with Indian audiences. A Re-rating in the Making? From an investor perspective, Joshi acknowledged that news-led media businesses globally tend to trade at lower multiples. Network18’s response is not to fight that perception head-on, but to change the underlying business mix. As news converges with explainers, infotainment, tools, and services, the company is positioning itself closer to platform-led, subscription-backed models that command stronger valuations. The transition is still underway, and macro uncertainty is unlikely to ease overnight. But Network18’s direction is clear: diversify revenues, de-risk the business from advertising cycles, and monetise trust and scale in new ways. In an era where the battle for attention and advertising is fiercer than ever, Network18’s strategy suggests that the future of media may belong less to those who break news fastest—and more to those who can build enduring ecosystems around it.

மெடியானேவ்ஸ்௪க்கு 17 Jan 2026 3:55 am

பனி சரிந்து விழுந்ததில் உயிருடன் புதைந்து மரணம்: அவசரநிலை அறிவிப்பு

ரஷ்யாவின் தூர கிழக்குப் பகுதியில் பனி சரிந்து விழுந்து இருவர் உயிருடன் புதையுண்டனர். பனிப்பொழிவு ரஷ்யாவின் Okhotsk கடற்பகுதியில் உருவான பல புயல்கள், Kamchatla மற்றும் தூர கிழக்கு பகுதிகளின் மற்ற பகுதிகளைத் தாக்கி பலத்த காற்றையும் சாதனை அளவிலான பனிப்பொழிவையும் ஏற்படுத்தியுள்ளன. பெட்ரோபாவ்லோவ்ஸ்க் – காம்சாட்ஸ்கி நகரில் கூரைகளில் இருந்து பனி சரிந்து விழுந்தது. இதில் இருவர் உயிருடன் புதைக்கப்பட்டதில் இறந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், தொடர்ச்சியான சக்தி வாய்ந்த குளிர்காலப் புயல்களால் காம்சட்கா […]

அதிரடி 17 Jan 2026 3:30 am

ஈரானை நோக்கி அணுசக்தி போர்க்கப்பல்: டிரம்ப் நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கையால் பதற்றம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தனது பிடியை இறுக்கும் வகையில்,… The post ஈரானை நோக்கி அணுசக்தி போர்க்கப்பல்: டிரம்ப் நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கையால் பதற்றம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Jan 2026 2:07 am

பிரித்தானியாவில் மனைவியை கொடூரமாகக் கொலை செய்த இலங்கைத் தமிழருக்கு ஆயுள் தண்டனை!

இங்கிலாந்தின் லிவர்பூல் (Liverpool) நகரில், பிரிந்து வாழ்ந்த தனது மனைவியை மக்கள் நடமாட்டம் உள்ள கடையொன்றில் வைத்து இரக்கமற்ற… The post பிரித்தானியாவில் மனைவியை கொடூரமாகக் கொலை செய்த இலங்கைத் தமிழருக்கு ஆயுள் தண்டனை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Jan 2026 1:50 am

உகாண்டாவில் 40 ஆண்டுகளாக அதிபராக இருக்கும் முசேவேனி ஆட்சி நீடிக்குமா? வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு!

கம்பாலா : உகாண்டாவில் அதிபா் மற்றும் நாடாளுமன்றத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஜன. 15) தொடங்கியது. சுமாா் 4.5 கோடி மக்கள் தொகை கொண்ட உகாண்டாவில், இந்தத் தோ்தலில் 2.16 கோடி மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா். இத்தேர்தலில் கடந்த 40 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அதிபா் யோவேரி முசேவேனி தற்போது 7-ஆவது முறையாகப் போட்டியிடுவதால் இத்தோ்தல் சா்வதேச அளவில் கூடுதல் கவனத்தை ஈா்த்துள்ளது. தோ்தல் தொடங்குவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பே, நாடு முழுவதும் இணைய […]

அதிரடி 17 Jan 2026 1:30 am

செய்யாத குற்றத்துக்காக 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த ஜேர்மானியர்

தான் செய்யாத குற்றத்துக்காக 13 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஜேர்மானியர் ஒருவருக்கு ஜேர்மன் மாகாண அரசு ஒன்று இழப்பீடு வழங்கியுள்ளது. செய்யாத குற்றத்துக்காக 13 ஆண்டுகள் சிறை 2010ஆம் ஆண்டு, பவேரியா மாகாணத்தைச் சேர்ந்த, கட்டுமானப் பணி கண்காணிப்பாளராக பணியாற்றிய ஜேர்மானியரான Manfred Genditzki என்பவர், வயதான பெண்மணி ஒருவரின் மரணம் தொடர்பில் சிறையிலடைக்கப்பட்டார். Rottach-Egern என்னுமிடத்தைச் சேர்ந்த அந்த பெண்மணி, 2008ஆம் ஆண்டு தனது குளியல் தொட்டியில் இறந்துகிடந்தார். அந்தப் பெண்மணியின் மரணம் தொடர்பில் Genditzki […]

அதிரடி 17 Jan 2026 12:30 am

டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கை கொண்டு செல்லப்பட்ட பெண் –திடுக்கிடும் தகவல்கள்!

டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கை கொண்டு செல்லப்பட்ட பெண் – திடுக்கிடும் தகவல்கள்! சர்வதேச சிவப்பு… The post டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கை கொண்டு செல்லப்பட்ட பெண் – திடுக்கிடும் தகவல்கள்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Jan 2026 12:00 am

4 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை ; தமிழர் பகுதியில் சம்பவம்

நான்கு வயது சிறுமி ஒருவரை பாலியல் சேஷ்டை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறுமியின் தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் வெள்ளிக்கிழமை (16) உத்தரவிட்டார். மேலதிக விசாரணை வெளி மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த நபர் தொழில் நிமித்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு பிரதேசத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கி இருந்து வருகிறார். இந்த நிலையில் குறித்த நபர் அவரது 4 வயது 8 மாதம் […]

அதிரடி 16 Jan 2026 11:30 pm

இளங்குமரனுக்கு நீதிமன்ற அழைப்பு!

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனை எதிர்வரும் 20 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வெள்ள அனர்த்தம் காரணமாக மக்கள் தங்க வைக்கப்பட்ட பரந்தன் இந்து மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் உள்ள மக்களுக்கு சுகாதார பரிசோதகரின் அனுமதி இன்றி உணவு வழங்க முற்பட்ட போது அதனை தடுத்த கிராம சேவையாளர் மீது தாக்கியதாக தெரிவித்து கிராமசேவையாளரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த வழக்கு இன்று பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது கிராமசேவையாளர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகியிருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகாத நிலையில் அவர் சார்பாக சட்டத்தரணி ஒருவர் முன்னிலையானார். எனினும் இன்றைய தினம் ஜனாதிபதியின் நிகழ்வில் கலந்து கொள்வதனால் இளங்குமரனால் வருகைதர முடியவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் எம்.ஏ .சுமந்திரன் காவல்துறை பிணையில் சென்றால் குறித்த தவணையில் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டியது கடமை எனவும் முன்னிலையாகாது சட்டத்தரணியை அனுப்புவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயற்பாடு என சுட்டிக்காட்டியிருந்தார். இந்நிலையில் வழக்கு தவணையிடப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனை மன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

பதிவு 16 Jan 2026 10:59 pm

விகாரை பாதையில் கோயிலிலிற்கும் சலாம்!

யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொன்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நயினாதீவுக்கு சென்று , நாக விகாரை விகாரதிபதியை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதி தன்னிடம் நேரில் வரவில்லை என அண்மையில் நயினாதீவு நாக விகாரை விகாராதிபதி அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில் , ஜனாதிபதி விகாரதிபதியை இன்று வெள்ளிக்கிழமை (16) சந்தித்து ஆசி பெற்றுள்ளார். ஏற்கனவே மைத்திரிபால சிறிசேன முதல் மகிந்த ராஜபக்ச,கோத்தபாய ராஜபக்ச என முன்னாள் ஜனாதிபதிகள் நயினாதீவுக்கு சென்று , நாக விகாரை விகாரதிபதியை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொள்வது வழமையாகவே இருந்து வந்துள்ளது. இதனிடையே நயினாதீவு நாகவிகாரைக்கு பயணித்த அனுரகுமார திசாநாயக்க, வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்துக்கும் சென்று வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார். நயினாதீவுக்கு இன்று வெள்ளிக்கிழமை உலங்கு வானூர்தியில் , நாக விகாரைக்கு சென்றிருந்த அனுர அதன்பின்னர் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்துக்கு சென்று ஜனாதிபதி சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்;.

பதிவு 16 Jan 2026 10:46 pm

கிரீன்லாந்திற்கு வீரர்களை அனுப்ப மாட்டோம் ; போலந்து பிரதமர் அறிவிப்பு

கிரீன்லாந்திற்கு போலந்து வீரர்களை அனுப்ப மாட்டோம் என்று போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கிரீன்லாந்து அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு மிக முக்கியமானது என்றும், ரஷ்யா அல்லது சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தார். இந்நிலையில் இதற்குப் பதிலளித்து டொனால்ட் டஸ்க் கூறியதாவது: நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு இடையே நிலப்பரப்பைக் கைப்பற்ற முயற்சிப்பது ‘நமக்குத் தெரிந்த உலகின் முடிவு’ என்றும், இது ஒரு அரசியல் பேரழிவு […]

அதிரடி 16 Jan 2026 10:30 pm

பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

தெஹிவளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். மேலதிக விசாரணை கடந்த ஜனவரி 9ஆம் திகதி தெஹிவளை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரை சுட்டுக் கொன்றமை தொடர்பில் கல்கிஸ்ஸை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இவ்விசாரணைகளின் போது சாட்சிகள் வழங்கிய தகவல்களுக்கு அமைய, குற்றச் செயலுக்காக வந்த துப்பாக்கிதாரியின் புகைப்படம் ஒன்று AI தொழில்நுட்பத்தின் ஊடாக தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, […]

அதிரடி 16 Jan 2026 10:30 pm

பொங்கல் ரிலீஸ் படங்களின் வசூலைத் தாண்டிய டாஸ்மாக் விற்பனை.. இரண்டு நாளில் எத்தனை கோடி தெரியுமா?

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை காலத்தில் 2 நாட்களில் மட்டும் ரூ.517.85 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றிருப்பது, பண்டிகை காலங்களில் டாஸ்மாக் விற்பனை எந்த அளவுக்கு உயர்கிறது என்பதைக் காட்டுகிறது.

சமயம் 16 Jan 2026 10:00 pm

ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி.. எம்.எல்.ஏ.வின் கட்சி மாற்றம்.. வரும் தேர்தல் நிலவரம் என்ன சொல்லுகிறது?

தமிழக அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள், சாலை வசதி, குடிநீர், கல்வி மற்றும் சுகாதார வசதிகள் போன்றவை தென்காசி மாவட்டத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சமயம் 16 Jan 2026 9:36 pm

ஆன்லைன் சூதாட்டம்.. ஆப்பு வைத்த அரசு.. 242 இணையதளங்கள் அதிரடி முடக்கம்!

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ‘ஆன்லைன் கேமிங் மேம்பாடு மற்றும் ஒழுங்கு முறை மசோதா, 2025’-க்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.

சமயம் 16 Jan 2026 8:45 pm

மற்றுமொரு கச்சா எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்த அமெரிக்கா

வெனிசுலா, மெக்சிகோ உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ஜனாதிபதி ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி அந்நாட்டின் மீது அமெரிக்கா கடந்த மாதம் தாக்குதல் நடத்தியது கச்சா எண்ணெய் கப்பல் மேலும், வெனிசுலா அதிபர் மதுரோவை அமெரிக்கா கைது செய்துள்ளது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, வெனிசுலாவில் செயல்பட்டு வரும் கச்சா எண்ணெய் நிறுவனங்கள், கச்சா […]

அதிரடி 16 Jan 2026 8:30 pm

நெல்லை: திடீர் சோதனை... கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த 5 பேர் சிக்கியது எப்படி?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மாநகரில் 600 போலீஸார் கண்காணிப்பு மற்றும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒருவர் மூலம் நெல்லைக்கு நாட்டுத்துப்பாக்கி ஒன்று அனுப்பப்பட்டதாக நெல்லை மாநகர போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த நிலையில், நெல்லை மேலப்பாளையம், ஆமிர் சுகைல் என்பவரின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு நாட்டுத்துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அத்துடன் ஆமிர் சுகைலையும் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பெருமாள்புரத்தைச் சேர்ந்த ரத்தினபாலன், முசாமில் முர்சித் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீதும் ஆயுதத்தடைச் சட்டப்பிரிவுகள் 25(1), 27(1)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், ரத்தினபாலன் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க.வில் பொறியாளர் அணியில் பொறுப்பில் இருப்பதும் தெரியவந்தது. இவர், கடந்த 2020-ம் ஆண்டு பீகார் மாநிலத்தில் இருந்து ஒரு கள்ள கைத்துப்பாக்கி வாங்கி கடந்த 4 ஆண்டுகளாக வீட்டிலேயே பதுக்கி வைத்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ரத்தினபாலன், கடந்த சில ஆண்டுகளாகவே பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுத்துப்பாக்கியை பயன்படுத்தி வந்துள்ளார். சமீபத்தில் இந்த துப்பாக்கியை விற்க முடிவு செய்தாராம். ஆமிர் சுகைல், முசமில் முர்சித் ஆகியோரின் உதவியுடன் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒருவருக்கு துப்பாக்கியை விற்றுள்ளார். ஆனால், அந்த துப்பாக்கி சரியாக செயல்படவில்லை எனக்கூறி வாங்கியவர் அதைத் திருப்பி அனுப்பியுள்ளார். துப்பாக்கியில் ஏற்பட்ட பழுதினை சரி செய்ய துப்பாக்கி திரும்ப வந்தபோது 3 பேரும் போலீஸாரிடம் சிக்கிக் கொண்டனர். திண்டுக்கலுக்கு விரைந்த தனிப்படை போலீஸார் அங்கு நடத்திய விசாரணையில், இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட சாகுல் ஹமீதுதான் துப்பாக்கி சரியாக செயல்படவில்லை எனக் கூறி திருப்பி அனுப்பியர் எனக் கூறப்படுகிறது. இவர் ஏற்கெனவே நெல்லையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவரை கொலை செய்ய முயன்ற வழக்கிலும் தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சிக்கந்தர் என்பவரும் சிக்கினார். பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி இந்த கள்ளத் துப்பாக்கியை மேலப்பாளையத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ரூ.1.25 லட்சத்திற்கு வாங்கி, திண்டுக்கலைச் சேர்ந்தவருக்கு ரூ.1.50 லட்சத்திற்கு விற்க முயன்றது தெரிய வந்தது. ”பறிமுதல் செய்யப்பட்ட இத்துப்பாக்கி, 7.65 மி.மீ ரக பிஸ்டல் வகையைச் சேர்ந்தது. தொழிற்சாலைகளில் முறையாகத் தயாரிக்கப்படும் நேர்த்தி இந்த துப்பாக்கியில் இல்லை. கைகளால் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிதான் இது. தயாரிப்பு நிறுவன எண்கள், வரிசை எண்கள் எதுவும் இதில் இல்லை. இது முற்றிலும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட பிஸ்டல்” என்றனர் போலீஸார்.  

விகடன் 16 Jan 2026 8:03 pm

சபரிமலை: நாளை வரை திருவாபரண தரிசனம்... 20-ம் தேதி சாத்தப்படும் நடை!

சபரிமலை ஐய்யப்ப சுவாமி கோயிலில் கடந்த 14-ம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெற்றது. மண்டல கால, மகரவிளக்கு பூஜைகள் வரும் 20-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. 19-ம் தேதி இரவு நடை அடைக்கும் வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். பம்பா, நிலக்கல், எருமேலி, பந்தளம், வண்டிப்பெரியார் ஆகிய இடங்களில் புக்கிங் செய்யப்படுகிறது. வரும் 19-ம் தேதிவரை இந்த இடங்களில் ஸ்பாட் புக்கிங் செய்துகொள்ளலாம். 19-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம். வரும் 18-ம் தேதிவரை ஆன்லைன் புக்கிங் மூலம் 50,000 பக்தர்களும், ஸ்பாட் புக்கிங் மூலம் 5,000 பக்தர்களும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். வரும் 19-ம் தேதி ஆன்லைன் முன்பதிவு மூலம் 30,000 பக்தர்களும், ஸ்பாட் புக்கிங் மூலம் 5,000 பக்தர்களும் அனுமதிக்கப்படுகின்றனர். மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு கடந்த 14-ம் தேதி திருவாபரணம் சார்த்தி ஐயப்ப சுவாமிக்கு பூஜைகள் நடைபெற்றன. திருவாபரணம் சார்த்தப்பட்ட கோலத்தில் ஐயப்ப சுவாமியை நாளை (பிப்ரவரி 17) வரை பக்தர்கள் தரிசிக்கலாம். திருவாபரணம் யாத்திரை வரும் 18-ம் தேதி வரை பக்தர்கள் இருமுடியில் கொண்டுசெல்லும் நெய் சுவாமிக்கு அபிஷேகம் செய்யலாம். 19-ம் தேதி ஹரிவராசனம் பாடி ஐயப்ப சுவாமி கோயில் நடை அடைக்கப்பட்ட பிறகு, மாளிகப்புறம் சன்னதியில் வலிய குருதி பூஜை நடைபெறும். 20-ம் தேதி பந்தள மன்னர் குடும்பத்தின் பிரதிநிதிகள் தரிசனம் செய்வதைத் தொடர்ந்து பூஜைகள் நிறைவுபெறும். பின்னர் திருவாபரணத்துடன் பாரம்பர்ய பாதை வழியாக மன்னர் பிரதிநிதி திரும்புவார். மாசி மாத பூஜைகளுக்காக பிப்ரவரி 12-ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். சபரிமலையில் தரிசனத்துக்காக குவிந்த பக்தர்கள் இதற்கிடையே சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் உண்டியலில் இருந்து பணம் திருடிய தற்காலிக ஊழியர்கள் கோபகுமார், சுனில் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உண்டியல் பணம் எண்ணும் இடத்தில் இருந்து பணத்தை எடுத்துவந்த அவர்களை விஜிலென்ஸ் டீம் கைது செய்தது. அவர்களின் அறைகளில் பரிசோதனை நடத்தியதில் கோபகுமாரிடம் இருந்து 13,820 ரூபாயும், இரண்டு கிராம் தங்க லாக்கெட்டும் பறிமுதல் செய்யப்பட்டன. சுனிலிடம் இருந்து 17 வெளிநாட்டு கரன்சிகளும், 12,500 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

விகடன் 16 Jan 2026 7:45 pm

புதிய உலக ஒழுங்கிற்குத் தயாராகும் கனடா! 

கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி, சீனாவுடனான நாட்டின் உறவில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை அறிவித்துள்ளார். பெய்ஜிங்கிற்கு… The post புதிய உலக ஒழுங்கிற்குத் தயாராகும் கனடா! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 16 Jan 2026 7:42 pm

அமெரிக்காவில் இரு மகன்களை கொன்ற இந்திய வம்சாவளி தாய் ; தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி

அமெரிக்காவின் நியூஜெர்சியில் தன் இரு மகன்களை கொலை செய்த இந்திய வம்சாவளி தாயை, பொலிஸார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹில்ஸ்பரோ பகுதியைச் சேர்ந்தவர் தந்தை. இவரது மனைவி இந்திய வம்சாவளியினரான இந்த தம்பதிக்கு, 7 மற்றும் 5 வயதில் இரு மகன்கள் இருந்தனர். இந்நிலையில், வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிய தந்தை, வீட்டின் படுக்கை அறையில் தன் இரு மகன்களும் மயக்கமான நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்; இது குறித்து பொலிஸாருக்கு […]

அதிரடி 16 Jan 2026 7:30 pm

விமலிசம் வெற்றிபெறுமா? திருமலை தேரர்கள் கைது: பின்னணியில் NPP யின் அழுத்தம்? என்கிறார் விமல்!

திருகோணமலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வனவாசி பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட நான்கு தேரர்களை இன்று (வெள்ளிக்கிழமை,… The post விமலிசம் வெற்றிபெறுமா? திருமலை தேரர்கள் கைது: பின்னணியில் NPP யின் அழுத்தம்? என்கிறார் விமல்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 16 Jan 2026 7:28 pm

டோக்கியோவில் ரயிலில் நடந்த சம்பவம்.. சுமார் 6.73 லட்சம் பயணிகளுக்கு என்ன ஆனது தெரியுமா?

கெய்ஹின் - டோஹோகு வழித்தடத்தில் ஓடிய ரயில் பாதியில் நின்றதால், அதிலிருந்த பயணிகள் ரயிலிலிருந்து இறக்கி விடப்பட்டனர். யமனோட்டே மற்றும் கெய்ஹின் - டோஹோகு எனும் இரண்டு முக்கிய வழித்தடங்களில் ரயில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது.

சமயம் 16 Jan 2026 7:13 pm

தவெக விஜய்யின் அடுத்த நகர்வு.. விண்ணப்பம் வழங்கும் பணிகள் தொடக்கம்.. தலைமைக்கு அனுப்ப உத்தரவு!

தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், கட்சி தொண்டர்களிடையே புதிய எதிர்பார்ப்பும் அரசியல் பரபரப்பும் அதிகரித்து உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமயம் 16 Jan 2026 6:54 pm

இன்று வெளியேறும் ஜூலி சங் –பால்சோறுடன் கொண்டாடினார் கம்மன்பில

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இன்று சிறிலங்காவை விட்டு வெளியேறுகின்றார். இந்த நிலையில், துணைத் தூதுவர், ஜெய்ன் ஹோவெல் (Jayne Howell) பதில் தூதுவராகப்“ பணியாற்றுவார் என்று அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் பொறுப்பேற்கும் வரை அவர் தூதரக நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை சுமார் 4 ஆண்டுகள் கொழும்பில் அமெரிக்க தூதுவராகப் பணியாற்றிய ஜூலி

புதினப்பலகை 16 Jan 2026 6:53 pm

ஐரோப்பிய இராணுவ வீரர்கள் கிரீன்லாந்திற்கு வருகிறார்கள்

கிரீன்லாந்தின் தலைநகர் நூக்கில் ஒரு சிறிய பிரெஞ்சு இராணுவக் குழு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர், ஏனெனில் பல ஐரோப்பிய நாடுகள் உளவுப் பணியில் சிறிய எண்ணிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஜெர்மனி, ஸ்வீடன், நோர்வே, பின்லாந்து, நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளையும் உள்ளடக்கிய இந்த வரையறுக்கப்பட்ட படையெடுப்பு, டென்மார்க்கின் அரை தன்னாட்சிப் பகுதியான ஆர்க்டிக் தீவின் மீதான தனது உரிமையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் வருகிறது. ஆரம்ப படையெடுப்பு விரைவில் நிலம், வான் மற்றும் கடல் வளங்களுடன் வலுப்படுத்தப்படும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறினார். மூத்த தூதர் ஆலிவர் போய்வ்ரே டி'ஆர்வர் இந்த பணி ஒரு வலுவான அரசியல் சமிக்ஞையை அனுப்புவதாகக் கண்டார். இது ஒரு முதல் பயிற்சி, நேட்டோ இருப்பதை அமெரிக்காவிற்குக் காண்பிப்போம். டென்மார்க் மற்றும் கிரீன்லாந்தின் வெளியுறவு அமைச்சர்கள் புதன்கிழமை அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸுடனான சந்திப்பிற்காக வாஷிங்டனுக்குச் சென்ற சில மணிநேரங்களுக்குப் பின்னர், ஆரம்ப பிரெஞ்சு படையெடுப்பில் 15 பேர் ஈடுபட்டதாக போய்வ்ரே டி'ஆர்வர் கூறினார். சந்திப்பைத் தொடர்ந்து, டென்மார்க் வெளியுறவு அமைச்சர் லார்ஸ் லோக்கே ராஸ்முசென், பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாக இருந்தபோதிலும், இரு தரப்பினருக்கும் இடையே அடிப்படை கருத்து வேறுபாடு இருந்ததாகவும், பின்னர் கிரீன்லாந்தை வாங்குவதற்கான டிரம்பின் முயற்சியை விமர்சித்ததாகவும் கூறினார். இதற்கிடையில், டிரம்ப் கிரீன்லாந்தை அமெரிக்க கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான தனது முயற்சியை இரட்டிப்பாக்கி, ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம், தேசிய பாதுகாப்புக்கு எங்களுக்கு கிரீன்லாந்து தேவை என்று கூறினார். பலத்தைப் பயன்படுத்துவதை அவர் நிராகரிக்கவில்லை என்றாலும், டென்மார்க்குடன் ஏதாவது செய்ய முடியும் என்று தான் நினைத்ததாக புதன்கிழமை தாமதமாக அவர் கூறினார். பிரச்சனை என்னவென்றால், ரஷ்யா அல்லது சீனா கிரீன்லாந்தை ஆக்கிரமிக்க விரும்பினால் டென்மார்க் அதைப் பற்றி எதுவும் செய்ய முடியாது ஆனால் நாங்கள் செய்யக்கூடிய அனைத்தும் உள்ளன. கடந்த வாரம் வெனிசுலாவுடன் நீங்கள் பார்த்திருப்பீர்கள். வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட், கிரீன்லாந்திற்கு கூடுதல் ஐரோப்பிய துருப்புக்களை அனுப்புவது ஆர்க்டிக் பிரதேசத்தில் ஜனாதிபதியின் முடிவெடுக்கும் செயல்முறையை பாதிக்கும் என்று தான் நினைக்கவில்லை என்று கூறினார். கிரீன்லாந்தை கையகப்படுத்தும் அவரது இலக்கையும் இது பாதிக்காது அவர் கூறியிருந்தார்.

பதிவு 16 Jan 2026 6:46 pm

ஈரான் விவகாரம்: அமெரிக்கா செல்லும் மொசாட் தலைவர்!

இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறையின் தலைவர் டேவிட் பர்னியா, ஈரான் தொடர்பான தற்போதைய நிலைமை குறித்து விவாதிக்க அமெரிக்கா வந்துள்ளார். வெளிநாட்டு செய்திகளின்படி, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான நேரடி தொடர்புகளை கையாளும் வெள்ளை மாளிகை பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃப்பை அவர் சந்திக்க உள்ளார். இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, 800 போராட்டக்காரர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றுவதை ஈரான் நிறுத்தியுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இருப்பினும், ஈரானுடன் அனைத்து வழிகளும் இன்னும் திறந்தே உள்ளன என்று அமெரிக்கா எச்சரிக்கிறது. ஈரானிய தலைநகரில் இன்று பிரார்த்தனைகளை வழிநடத்திய மதகுரு அகமது கதாமி, கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கூறினார். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியால் நியமிக்கப்பட்ட அவர், போராட்டக்காரர்களை இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்பின் ஊழியர்கள் என்று வர்ணித்தார். போராட்டங்களால் ஏற்பட்ட சொத்து சேதம் குறித்த தகவல்களையும் அவர் வழங்கினார், இதில் 350 மசூதிகள், 126 பிரார்த்தனை அரங்குகள், 20 புனிதத் தலங்கள் மற்றும் 80 மதகுருமார்களின் வீடுகள் அடங்கும். மேலும், 400 மருத்துவமனைகள், 106 ஆம்புலன்ஸ்கள், 71 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 50 அவசர சேவை வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக அவர் கூறினார். இதற்கிடையில், எர்ஃபான் சோல்டானிக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என்று ஈரானிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடனான பதட்டங்களுக்கு மத்தியில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த தனது வான்வெளியை ஈரான் மீண்டும் திறந்துள்ளது. எந்தவொரு வெளிநாட்டு அச்சுறுத்தலுக்கும் எதிராக தனது நாடு தன்னைத் தற்காத்துக் கொள்ளும் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் சவுதி அரேபியாவிடம் கூறினார். சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளும் ஈரானுக்கு ஒரு வாய்ப்பு அளிக்க டிரம்பை வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ஒரு வாரமாக ஈரானில் இணையம் துண்டிக்கப்பட்டுள்ளதாக கண்காணிப்பு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. உரிமையாளர் எலோன் மஸ்க் சமீபத்தில் ஈரானில் ஸ்டார்லிங்க் சேவைகளை இலவசமாக வழங்க அறிவுறுத்தியிருந்தார். எனினும் ஸ்டார்லிங் இணைய சேவையை ஈரான் பெருமளவு முடக்கியுள்ளது. பல ஸ்டாலிங் செய்திமதி இணைப்புக் கோப்பைகளை ஈரானியப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

பதிவு 16 Jan 2026 6:34 pm

தங்கம் உற்பத்தில் உலகில் முதலிடம் வகிக்கும் நாடு எது தெரியுமா?

ஆப்பிரிக்க நாடுகளில் நிலத்தடி தங்கத்தின் அளவு குறைந்து வருவதாக கூறப்படும் நிலையில் தங்கம் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு குறித்து பார்க்கலாம். உலக அளவில் தங்கம் வெட்டி எடுக்கும் தொழிலில் சீனா நீண்ட காலமாக முதலிடத்தில் இருந்து வருகிறது. உலகின் ஒட்டுமொத்த தங்க உற்பத்தியில் சுமார் 10 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை சீனா மட்டுமே வழங்குகிறது. தங்க உற்பத்தி சீனாவிற்கு அடுத்தபடியாக ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் மிக நெருக்கமான போட்டியில் உள்ளன. குறிப்பாக, ஆஸ்திரேலியாவில் […]

அதிரடி 16 Jan 2026 6:30 pm

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ஆலயத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி

வரலாற்றுச்சிறப்புமிக்க நயினை நாகபூஷணி அம்மன் ஆலயத்திற்கும் ஜனாதிபதி சென்று வழிபாடுகளை மேற்கொண்டார். நயினாதீவுக்கு உலங்கு வானூர்தி மூலம் சென்ற ஜனாதிபதி, நாக விகாரையில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டு , விகாரதிபதியிடமும் ஆசிகளை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து , நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத்திற்கும் சென்று வழிபாடுகளை மேற்கொண்டார்.

அதிரடி 16 Jan 2026 6:15 pm

பாஜகவின் அடுத்த தலைவர் யார்? நிதின் நபினுக்கு வாய்ப்பா?

பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரான ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த தலைவர் யார் என்ற பேச்சுவார்த்தை, கட்சியினுள் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

சமயம் 16 Jan 2026 6:08 pm

பாழாகும் பொருநை ஆறு; வரி செலுத்தாத பெரு நிறுவனங்கள்... கடிவாளம் போடப்படுமா?! | Thamirabarai River

பொருநை என்று அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு, பொதிகை மலையில் தோன்றிப் பாய்ந்து பல கிளை ஆறுகளைக் கொண்டது. சில மாதங்களுக்கு முன் சில தொழில் நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றில் இருக்கும் நீரைப் பயன்படுத்திக்கொண்டு வரியை அரசுக்கு செலுத்தாமல் இருப்பதாக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். காமராசுவின் தகவல்படி, வரி பாக்கி வைத்திருக்கும் 7 நிறுவனங்கள் மற்றும் திட்டங்களின் நிலுவைத் தொகையின் விவரம் பின்வருமாறு: இந்தியா சிமெண்ட் லிட்., சங்கர் நகர் நிலுவைத் தொகை: ரூ.3,83,12,674 டி.சி.டபிள்யூ லிட்., சாஹுபுரம் - நிலுவைத் தொகை: ரூ.28,06,98,364 3 எம்.ஜி.டி திட்டம், TWAD (தூத்துக்குடி) - நிலுவைத் தொகை: ரூ.10,15,33,121 20 எம்.ஜி.டி திட்டம், TWAD (தூத்துக்குடி) - நிலுவைத் தொகை: ரூ. 2,04,34,44,554 வி.வி.மினரல்ஸ், இராதாபுரம் - நிலுவைத் தொகை: ரூ.8,86,942 'அர்ஜுன் பல்ப் அண்ட் பேப்பர் (இந்தியா) பிரைவேட் லிட். - நிலுவைத் தொகை: ₹1,18,800 இதில், தமிழ்நாடு நீர்வளத் துறையின் (TWAD) இரண்டு முக்கியக் குடிநீர்த் திட்டங்களே ரூ. 214 கோடிக்கும் அதிகமாகப் பாக்கி வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்த நிறுவனங்கள் அனைத்தும் வரியைச் செலுத்தாமல், தாமிரபரணி நீரை அதிகமாகப் பயன்படுத்தி வருவதாக முத்தாலங்குறிச்சி காமராசு தனது பொது நல மனுவில் பதிவு செய்துள்ளார்.  மேலும் தன் மனுவில் நீதிமன்றத்திற்குச் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பிக்கவும் வலியுறுத்தியிருக்கிறார். அதன்படி தாமிரபரணி ஆற்று நீரைப் பயன்படுத்துகின்ற அல்லது ஆக்கிரமித்து இருக்கின்ற தொழில் நிறுவனங்களைக் கண்டறிந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும், பொதுப்பணித் துறையால் (PWD) நிர்ணயிக்கப்பட்ட நீர்ப் பயன்பாட்டுக் கட்டணத்தை மறு ஆய்வு செய்து, முறைப்படுத்தி, வசூலிக்கப்படும் தொகை, தாமிரபரணி ஆற்றின் பாதுகாப்பு, மறுசீரமைப்பு பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யக் கோரியுள்ளார். இவ்வாறு செலுத்தப்படாமல் இருக்கின்ற நிதியால் குடிநீருக்காகப் பணம் செலுத்தும் சாமானிய மக்களுக்கு இது பெரும் சுமையாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார். இது குறித்து முத்தாலங்குறிச்சி காமராசுவிடம் பேசியபோது, 2018இல் நான் வழக்குத் தாக்கல் செய்திருந்தேன். வழக்கறிஞர் டாக்டர் அழகுமணி. எங்கள் வழக்கை விசாரித்தது சி.ஆர் சுவாமிநாதன் புகழேந்தி. எங்கள் வழக்கில் நாங்கள் கேட்டது தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கலக்கக் கூடாது, மேலும் மண்டபங்கள் மற்றும் படித்துறைகளைப் பழமைக்கெடாமல் சீரமைக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தோம். இவை இரண்டிற்கும் 2024இல் தீர்ப்பொன்று கிடைத்தது. சாக்கடை நீர்நிலைகளில் கலக்காமல் இருப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மண்டபங்கள் மற்றும் படித்துறைகளை இந்து அறநிலையத்துறை கவனிக்க வேண்டும் என்று தீர்ப்பு வெளியானது. தீர்ப்பு வந்த பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பிறகு நீதி அரசர்களே என்னுடைய வழக்கை நீதிமன்ற அவமதிப்பு வழக்காக எடுத்து விசாரித்தும் பலனில்லை. பிறகு நவம்பர் 10, 2024 அன்று நேரில் வந்து ஆய்வு செய்தனர். சாக்கடை நீர் கலக்கும் இடம், மண்டபங்கள் மற்றும் படித்துறைகள் போன்றவற்றைப் பார்வையிட்டனர். பிறகு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தனர். அப்போது நாங்கள் இன்னொரு வழக்கையும் தாக்கல் செய்தோம். இதில் தனியார் நிறுவனங்கள் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் அவர்கள் தாமிரபரணியிலிருந்து நீரைப் பயன்படுத்துகிறார்கள். இதில் குடிநீருக்கான நிலுவைத் தொகை மட்டுமே ரூ. 240 கோடிக்கும் அதிகமாக உள்ளது. செலுத்தப்படாத அந்தத் தொகைகளை வைத்து நாம் தாமிரபரணியை சுத்தப்படுத்திவிடலாம். அப்போது இது பற்றியான கேள்விக்கும் எந்த செவி சாய்ப்பும் இல்லை. இதற்கு பாராளுமன்ற உறுப்பினர் இராபர்ட் ப்ரூஸ் அவர்கள் வழக்காடினார். அவர் கூறியதாவது மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்திற்கான வரைவுத் திட்டத்தை தமிழக அரசு கொடுத்தால் நாங்கள் அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்கிறோம் என்று மத்திய அரசு கூறியிருப்பதாக நீதிமன்றத்திலேயே நேரடியாகக் கூறினார். வரைவுத் திட்டத்தை தமிழக அரசு வழங்குவதற்குத் தாமதப்படுத்திக் கொண்டே இருந்தது. பிறகுதான் இதற்குத் தீர்வு கிடைக்க வேண்டுமெனில் இந்தியாவின் நீர் மனிதர் இராஜேந்திர சிங் அவர்களை நியமிக்கலாம் என்று யோசித்தனர். இவரை நீதியரசர் சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி நியமனம் செய்கிறார்கள். நியமனம் செய்த பிறகு களத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கு ராஜேந்திர சிங் அவர்கள் வருகைத் தந்தார். பாபநாசம் மேல் அணையில் இருந்து சொரிமுத்து அய்யனார் கோவில், அகத்தியர் அருவி, பாபநாசத்தில் துணிகள் போடுகிற இடம், அம்பாசமுத்திரம் நதிநீர்க் கால்வாய், கல்லிடைக்குறிச்சி மற்றும் சேரன்மகாதேவியில் உள்ள கன்னடியன் கால்வாய், பத்தமடை கேசவ சமுத்திரம், மேலப்பாளையம் பாளையங்கால்வாய், மாநகராட்சியில் சாக்கடை கலக்கக்கூடிய குறுக்குத்துறை, குறுக்குத்துறை மண்டபம், இராமையன்பட்டி சுத்திகரிப்பு நிலையம், சத்திரம் புதுகுளம், மறுநாள் முறப்பநாடு, அருகன்குளம், ஆறாமடை, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்த்திருநகரி, ஏரல், ஆத்தூர், புன்னகாயலில் உள்ள ஆற்றுநீர் கடலில் கலக்கும் இடம் என அனைத்து இடங்களிலும் உள்ள மாதிரிகளைச் சேமித்து ஆய்விற்கு அனுப்பிவைத்தனர். சுற்றுப்பயணம் முடிந்த பிறகு நெல்லை மாவட்ட ஆட்சியரின் கூட்டத்தில் பங்கேற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு ஒரு ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் பொது மக்களிடம் கருத்துக் கேட்டு எவ்வாறு தாமிரபரணி ஆற்றை தூய்மை செய்யலாம் என்று கருத்துக் கேட்கப்பட்டது. ராஜேந்திர சிங் அவர்களுக்கு உதவியாளராக பாலாஜி அவர்களையும் இரண்டு மொழிபெயர்ப்பாளர்களான இளங்கோ மற்றும் வினோத் இருவர்களையும் நீதிமன்றம் நியமித்தது. ராஜேந்திர சிங் களத்தை ஆய்வு செய்த பிறகு ஒரு மாதத்தில் இதற்கான அறிக்கையைத் தரவிருப்பதாகக் கூறினார். மேலும் அவர் கூறியது, தான் இதுவரை பார்த்த நதிகள் அனைத்தும் உயிர்ப்போன நதிகளாக இருந்தது. ஆனால் தாமிரபரணி அப்படி இல்லை... அது நோய்வாய்ப்பட்டு படுத்த நிலையில் இருக்கிறது. இதனை மீண்டும் மீட்டெடுத்து உயிரோட்டமாக ஓட வைப்பது நம் கடமை என்று கூறினார். மேலும் முறப்பநாடு மற்றும் ஆழ்வார்த் திருநகரி போன்ற இடங்களில் இவர் ஆய்வு செய்தபோது அங்கு தடுப்பணைகள் கட்டப்பட்டிருப்பதை அவர் பார்வையிட்டிருந்தார். அப்போது கூறியதாவது எந்தத் தடுப்பணையுமின்றி நேராகக் கடலுக்குச் செல்லும் நதிதான் தூய்மையானது என்று கூறினார். தேங்கி தேங்கி சாக்கடை போல் செல்கின்ற நதியானது தன்னைத் தானே கெடுத்துக் கொள்ளும் என்றும் கூறினார். மேலும் குடிநீர்த் தொட்டிக்காகப் போடப்பட்ட தடுப்பணைகளிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் தேங்கி இருக்கின்ற நீர் கேடு விளைவிப்பதாகவும் முறப்பநாடு மற்றும் ஆழ்வார்த்திருநகரி போன்ற இடங்களில் உள்ள மக்கள் கூறினர். எல்லா நகரங்களில் உள்ள கழிவுகளும் தாமிரபரணியின் 11 கால்வாய்களில் தான் கிடக்கின்றது. அந்தக் கால்வாய் முழுவதும் வயல் நீரையும் சாக்கடையாக்கி மீண்டும் தாமிரபரணி ஆற்றில்தான் கலக்கிறது. இதனால் ஒட்டுமொத்த நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் சுகாதாரக் கேடு உண்டாகிறது. பெரும்பாலும் கேரளா போன்ற மாநிலங்களில் சாக்கடை தனியே செல்வதற்கும் குடிநீருக்கான நீர் தனியே செல்வதற்கும் தனித்தனியே கால்வாய் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்குதான் இரண்டிற்கும் ஒரே கால்வாயைப் பயன்படுத்துகிறோம். சாக்கடை மற்றும் குடிநீரை ஒன்றாக சேர்க்கவே கூடாது என்று ராஜேந்திர சிங் அவர்கள் கூறினார். பிறகு இதற்கான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு எங்கள் கள ஆய்வு நிறைவுற்றது. பிறகு மாவட்ட ஆட்சியரோடு இது சார்ந்து ஒரு கூட்டம் நிகழ்ந்தது. என்று கூறி தாமிரபரணி ஆறானது மீண்டும் தன் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என்ற எண்ணத்தோடு முத்தாலங்குறிச்சி காமராசு விடைபெற்றார்.

விகடன் 16 Jan 2026 6:08 pm

கல்லூரிகளில் மன ஆரோக்கியத்தை ஊக்குவிக்க மையம், 500 மாணவர்களுக்கு 1 ஆலோசகர் - UGC வரைவு அறிக்கை வெளியீடு

மாணவர்களின் மனநலம் மற்றும் நல்வாழ்வு மேம்படுத்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், புதிய வரைவு அறிக்கையை யுஜிசி வெளியிட்டுள்ளது. பல்வேறு நிபுணர்களின் மூலம் உருவாக்கப்பட்ட அறிக்கை மக்கள் கருத்திற்கான வெளியிடப்பட்டுள்ளது.

சமயம் 16 Jan 2026 6:00 pm

நாக விகாரை விகாரதிபதியின் காலில் விழுந்து ஆசி பெற்றார் ஜனாதிபதி!

யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொன்டுள்ளஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நயினாதீவுக்கு சென்று, நாக விகாரை விகாரதிபதியைசந்தித்து ஆசிகளை… The post நாக விகாரை விகாரதிபதியின் காலில் விழுந்து ஆசி பெற்றார் ஜனாதிபதி! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 16 Jan 2026 5:52 pm

சறுக்கிய தமிழ் வேட்பாளர்கள்; 5 முறை கவுன்சிலராக இருந்த ரவி ராஜா, மாரியம்மாள் தாராவியில் தோல்வி!

மும்பை மாநகராட்சி தேர்தலில் தாராவியில் உள்ள 185வது வார்டில் பா.ஜ.க சார்பாக ரவி ராஜா போட்டியிட்டார். ரவி ராஜா இதற்கு முன்பு 5 முறை காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு மும்பை மாநகராட்சியில் கவுன்சிலராக இருந்திருக்கிறார். அதோடு கடந்த முறை மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பு கொடுக்காத காரணத்தால் ரவி ராஜா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் சேர்ந்தார். ரவி ராஜா தாராவியை சேர்ந்தவர் கிடையாது. அவர் தாராவிக்கு அருகில் உள்ள சயான் கோலிவாடா பகுதியை சேர்ந்தவர். இதற்கு முன்பு சயான் கோலிவாடாவில்தான் போட்டியிட்டு வெற்றி பெற்று இருக்கிறார். ஆனால் தாராவியில் ஒருபோதும் போட்டியிட்டது கிடையாது. இம்முறை தொகுதி ஒதுக்கீட்டில் சயான் கோலிவாடாவில் உள்ள வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் ரவி ராஜா போட்டியிட சீட் கிடைக்கவில்லை. இதையடுத்து அவருக்கு பா.ஜ.க தலைமை தாராவியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தது. ஆனால் தாராவியில் பா.ஜ.க சார்பாக போட்டியிட கடந்த சில ஆண்டுகளாக ரமேஷ் என்பவர் தன்னை தயார்படுத்தி வந்தார். ரமேஷுக்கு சீட் கொடுக்காமல் ரவி ராஜாவிற்கு சீட் கொடுத்ததால் தாராவி பா.ஜ.கவினர் ரவி ராஜாவிற்கு சரியாக வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. தாராவி பா.ஜ.க நிர்வாகிகளிடம் பேசிப்பார்த்தபோது அவர்களிடம் தாராவியை சேர்ந்தவருக்கு வாய்ப்பு கொடுக்காத அதிருப்தி இருந்ததை காண முடிந்தது. தேர்தலில் ரவி ராஜா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வந்து பிரசாரம் செய்துவிட்டு சென்றார். இது தவிர தமிழகத்தில் இருந்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் வந்து பிரசாரம் செய்தார். மாரியம்மாள் ஆனாலும் இன்று வாக்குகள் எண்ணப்பட்டதில் ரவி ராஜா சிவசேனா(உத்தவ்) வேட்பாளர் ஜெகதீஷ் என்பவரிடம் 1500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். தேர்தல் முடிவுகளில் ரவி ராஜா தரப்பில் சந்தேகம் எழுப்பட்டதால் சிறிது நேரம் முடிவுகள் அறிவிக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டது. இத்தோல்வி ரவி ராஜாவிற்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. ஜெகதீஷ் மலையாளியாவார். இதே போன்று தாராவியில் மற்றொரு வார்டான 188வது வார்டில் மாரியம்மாள் முத்துராமலிங்கம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டார். அவரை எதிர்த்து சிவசேனா(ஷிண்டே) சார்பாக பாஸ்கர் ஷெட்டி என்பவர் போட்டியிட்டார். மாரியம்மாள் இதற்கு முன்பு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் கவுன்சிலராக இருந்தார். இம்முறை அவருக்கு அக்கட்சியில் சீட் கிடைக்காததால் காங்கிரஸ் கட்சிக்கு வந்து போட்டியிட்டார். இதேவார்டில் காங்கிரஸ் கட்சியில் சீட் கிடைக்காமல் சாலமோன் ராஜா என்பவர் சுயேச்சையாக போட்டியிட்டார். அண்ணாமலை அதோடு ஆதிதிராவிட மகாஜன சங்கத்தின் நிர்வாகி மாறன் நாயகம் மகன் ராபின்சன் சுயேச்சையாக போட்டியிட்டார். தமிழர்களின் வாக்குகளை இரண்டு பேர் சுயேச்சையாக நின்று பிரித்தனர். இதனால் மாரியம்மாள் முத்துராமலிங்கம் பாஸ்கர் ஷெட்டியிடம் தோல்வியை தழுவினார். தாராவி என்றாலே தமிழர்கள் என்று சொல்வதுண்டு. ஆனால் தாராவியில் போட்டியிட்ட தமிழர்கள் யாரும் இத்தேர்தலில் வெற்றி பெறவில்லை. இதே போன்று 162வது வார்டில் சிவசேனா(உத்தவ்) சார்பாக அண்ணாமலை என்பவர் போட்டியிட்டார். அவரும் இத்தேர்தலில் தோல்வியையே தழுவினார். தமிழர்கள் சொற்ப எண்ணிக்கையில் போட்டியிட்டனர். ஆனாலும் அவர்களில் ஒருவர் கூட தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. தாராவியில் இரு தமிழ் வேட்பாளர்கள் தோல்வியடையவதற்கு கட்சி நிர்வாகிகளும், அதிருப்தி வேட்பாளர்களும் காரணம் என்று கூறப்படுகிறது. மும்பை மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்று இருப்பதால் மராத்தி சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் மேயராக நியமிக்கப்படுவார் என்று பா.ஜ.க தெரிவித்துள்ளது.

விகடன் 16 Jan 2026 5:42 pm

Gaurav Laghate to Lead Corporate Brand and PR as SPNI Enters Next Growth Phase

Mumbai: Sony Pictures Networks India (SPNI) has announced a leadership realignment as part of its refreshed operating model, reinforcing its strategy to operate as a content-first, platform-agnostic and multi-lingual entertainment company. As part of this reorganisation, Gaurav Laghate has taken charge as Head – Corporate Brand, PR and Corporate Communications. In his expanded role, Laghate will lead the company’s external relations mandate, overseeing corporate brand positioning, media relations, reputation management and strategic communications across stakeholders. The appointment aligns SPNI’s communications function with its evolving business priorities, as the network sharpens integration across television and digital platforms. Laghate’s mandate will be critical in shaping a unified corporate narrative, strengthening brand trust, and ensuring consistent messaging across consumer, industry and institutional audiences. With corporate communications elevated as a strategic function, SPNI is signalling the importance of reputation, clarity and brand purpose as it navigates its next phase of growth in a rapidly converging media landscape.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Jan 2026 5:06 pm

வேலூர் CMC மருத்துவர்கள் குடியிருப்பில் ED ரெய்டு.. -அதிகாரிகள் கையில் சிக்கிய முக்கிய ஆதாரங்கள்!

Vellore CMC: வேலூரில் செயல்படும் சி.எம்.சி. மருத்துவமனை மருத்துவர்களுக்கான குடியிருப்பில் இன்று அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சமயம் 16 Jan 2026 5:00 pm

Sidharth TV Network Expands Devotional Footprint with Hindi Launch of Jay Jagannath TV

*]:pointer-events-auto scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))] dir=auto tabindex=-1 data-turn-id=757f7089-acd8-4002-9770-a7e1d24d7bf3 data-testid=conversation-turn-2 data-scroll-anchor= rue data-turn=assistant> Bhubaneswar: Building on the sustained success of its Odia devotional channel, Sidharth TV Network has announced the launch of a Hindi-language version of Jay Jagannath TV , marking a strategic expansion aimed at reaching devotees beyond Odisha. Launched four years ago, Jay Jagannath TV has established itself as a dedicated Odia satellite devotional channel across cable and DTH platforms, garnering strong viewership and loyalty from devotees. The channel is known for its uninterrupted spiritual programming and continuous access to temple rituals, positioning it as a unique offering in the regional devotional broadcasting space. Encouraged by the response, the network’s promoters—Shri Sitaram Agrawalla and Smt. Namita Agrawalla—have now extended the brand nationally with a Hindi feed. The new channel is designed to bring the spiritual heritage, philosophy, and living traditions associated with Lord Jagannath of Puri Dham to non-Odia audiences across India, effectively breaking language barriers. The Hindi version will offer 365 days of LIVE darshan, covering daily rituals as well as special festivals, mirroring the core promise of the original Odia channel. In line with the brand’s devotional-first positioning, the Hindi channel will also remain completely ad-free and break-less. Currently available in testing mode on YouTube under the name “Jay Jagannath TV Hindi,” the channel is slated for a full-fledged launch on satellite and other transmission platforms in the coming months. With this expansion, Sidharth TV Network aims to strengthen its presence in the devotional broadcasting segment while scaling a culturally rooted content brand to a pan-India audience.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Jan 2026 4:55 pm

ஈரானிய அடக்குமுறைக்கு எதிராக அமெரிக்கா அதிரடி: புதிய பொருளாதாரத் தடைகள் அறிவிப்பு!

ஈரானில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மீது வன்முறையை ஏவிவிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஈரானின்… The post ஈரானிய அடக்குமுறைக்கு எதிராக அமெரிக்கா அதிரடி: புதிய பொருளாதாரத் தடைகள் அறிவிப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 16 Jan 2026 4:47 pm

புனே: `பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தும் பயனில்லை' - பவார் குடும்பத்திடமிருந்து கைநழுவிப்போன கோட்டை!

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் கடந்த 2023-ம் ஆண்டு இரண்டாக பிரிந்த தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டும் இணைந்து புனே மற்றும் அதன் அருகில் உள்ள பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சி தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டிட்டன. ஆரம்பத்தில் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் தனித்து போட்டியிட திட்டமிட்டது. அதன் பிறகு இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து தனித்தனி சின்னத்தில் போட்டியிட்டன. இந்த இரண்டு மாநகராட்சிகளும் 2017ம் ஆண்டு வரை தேசியவாத காங்கிரஸ் வசம் இருந்தது. எனவே அஜித்பவார் பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்காமல் தனது பெரியப்பா சரத்ப வார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தார். ஆனால் இத்தேர்தலில் பா.ஜ.க யாருமே எதிர்பாராத விதமாக இரண்டு மாநகராட்சிகளையும் கைப்பற்றி இருக்கிறது. புனே மாநகராட்சியில் பா.ஜ.க 80 வார்டுகளில் முன்னிலையில் இருக்கிறது. அதன் கூட்டணி கட்சியான சிவசேனா(ஷிண்டே) தனித்து போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 6 இடங்களிலும், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 3 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. மகாராஷ்டிராவில் மும்பை மாநகராட்சிக்கு பிறகு மிகவும் பணக்கார மாநகராட்சியாக கருதப்படும் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சியை கடந்த 2017ம் ஆண்டு வரை தேசியவாத காங்கிரஸ் கட்சிதான் தன் வசம் வைத்திருந்தது. ஆனால் இத்தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டாக பிரிந்து அக்கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இங்கேயும் பா.ஜ.க 77 வார்டுகளில் முன்னிலையில் இருக்கிறது. ஆனால் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 37 இடங்களிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 10 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. ஆனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது. இத்தேர்தல் மூலம் பவார் குடும்பம் முதல் முறையாக புனேயை இழந்துள்ளது. புனேயில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட முன்னாள் மேயர் பிரசாந்த் ஜக்தாப் 18வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் பிரசாந்த் தாயார் ரத்னபிரபா இத்தேர்தலில் தோல்வியை தழுவினார். மும்பையில் முதல் முறையாக ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 4 வார்டுகளில் வெற்றி பெற்று இருக்கிறது. தாதா மகள்கள் தோல்வி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்து விடுதலையாகி இருக்கும் மும்பை தாதா அருண் காவ்லியின் மகள் யோகிதா காவ்லி இத்தேர்தலில் மும்பையில் தோல்வியை தழுவினார். அருண் காவ்லியின் மற்றொரு மகளான கீதா காவ்லி 212வது வார்டில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார். அருண் காவ்லி மகள்கள் இரண்டு பேரும் அருண் காவ்லி தொடங்கிய அகில பாரதீய சேனா என்ற கட்சி சார்பாக போட்டியிட்டனர். இதே போன்று சிவசேனா(ஷிண்டே) எம்.பி. ரவீந்திர வாய்க்கர் மகள் தீப்தி வாய்கர் மும்பை 73வது வார்டில் தோல்வியை தழுவினார். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா முன்னாள் எம்.பி. ராகுல் ஷெவாலேயின் மைத்துணி வைசாலி சாவ்லே தாராவி 183வது வார்டில் போட்டியிட்டார். ஆனால் இத்தேர்தலில் வைசாலியை காங்கிரஸ் வேட்பாளர் ஆஷா தீபக் காலி என்பவர் 1450 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். மும்பையில் 1.03 கோடி வாக்காளர்கள் இருக்கின்றனர். அவர்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்து இருந்தனர். 75 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட் கொண்ட மும்பை மாநகராட்சி தேர்தலில் 1,700 பேர் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் 16 Jan 2026 4:46 pm

பாலமேடு: வீரத்தின் திருவிழா – கோலாகலமாக நடந்த ஜல்லிக்கட்டு!

பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு

விகடன் 16 Jan 2026 4:46 pm

Sony Pictures Networks India Consolidates Monetisation Leadership Under CRO Rajesh Kaul

Mumbai: Sony Pictures Networks India has restructured its leadership model to bring greater cohesion between content, distribution and monetisation, as the company adapts to an increasingly converged media ecosystem. As part of this shift, Rajesh Kaul will head a unified revenue engine as Chief Revenue Officer, overseeing ad sales, distribution, sports and international business across linear and digital platforms. The consolidation is designed to enable a single, integrated monetisation strategy that aligns advertiser solutions, platform partnerships and content offerings. Under Kaul’s leadership, linear ad sales, linear distribution, digital ad sales, YouTube growth, and Sony LIV’s B2B and syndication businesses will operate within a common revenue framework. The move reflects SPNI’s focus on unlocking greater value from its content ecosystem, while building a future-ready revenue model that responds to changing advertiser and platform dynamics.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Jan 2026 4:43 pm

Sony Pictures Networks India Expands Ambesh Tiwari’s Role Across Kids and Bengali Entertainment

Mumbai: Sony Pictures Networks India has announced a refreshed operating structure that sharpens leadership ownership across content clusters, reinforcing its commitment to audience-first storytelling across age groups and regions. Within this framework, Ambesh Tiwari will lead Sony AATH, the network’s Bengali-language channel, along with the Kids business. His expanded role spans content strategy, programming, marketing and promotions across both linear television and digital platforms. By aligning regional and kids-focused portfolios under a single leadership, SPNI aims to drive sharper content innovation and stronger brand engagement among two highly loyal and appointment-driven audience segments. The move highlights SPNI’s intent to build deeper franchises in regional and children’s entertainment, while ensuring platform consistency and long-term audience retention.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Jan 2026 4:37 pm

`விவசாயம் பற்றிய உரையாடல்கள் தொடர்ந்து நடந்தால்தான் ஒரு நல்ல மாற்றம் உருவாகும்'- கார்த்தி

நடிகர் கார்த்தி நடத்தி வரும் `உழவன் அறக்கட்டளை' சார்பாக ஆண்டுதோறும் உழவர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக 7வது ஆண்டுக்கான 'உழவர் விருதுகள் 2026'கான விழா சென்னையில் நடைபெற்றது. விவசாயிகளுக்கு துணை நிற்கவும் அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவும், அவர்களை கெளரவப்படுத்தவும் ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான் இந்த அமைப்பு. விழாவில் இந்த அமைப்பில் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக மண்புழு விஞ்ஞானி சுல்தான் அகமது இஸ்மாயில், இயற்கை வேளாண் அறிஞர் பாமயன், மருத்துவர் கு. சிவராமன் உள்பட பலரும் உள்ளனர். ''சினிமாவைத் தாண்டி நெருக்கமாக ஏதேனும் ஒரு துறையில் செயல்பட வேண்டும் என்ற ஆழ்ந்த சிந்தனை எழுந்தபோது, 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் விவசாயியாக நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. அதன் பிறகே பிறகே 'உழவன் ஃபவுண்டேஷன்' என்ற அறக்கட்டளை தொடங்கினோம்.'' என்று கார்த்தியும் சொல்லியிருக்கிறார். இந்த விழாவில் கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருடன் நடிகரும், ஓவியருமான சிவகுமார், ரவி மோகன், ரேவதி, கருணாஸ் என திரையுலக பிரமுகர்களும் வேளாண் செயற்பாட்டாளர்கள், வேளாண் வல்லுநர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். இதில் சிறந்த விவசாயி விருது – கோவில்பட்டியைச் சேர்ந்த திருமதி பழனியம்மாள், சிறந்த வேளாண் பங்களிப்பு விருது – மதுரையைச் சேர்ந்த திரு. பாமயன், சிறந்த வேளாண் கூட்டமைப்பு விருது – வேலூர் மக்கள் நலச்சந்தை, நீர் நிலைகள் மீட்டெடுத்தலுக்கான சிறந்த பங்களிப்பு விருது – திருப்பூர் ‘வேர்கள்’ அமைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பு விருது – குன்னூரைச் சேர்ந்த ‘க்ளீன் குன்னூர்’ உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. விருது பெற்றவர்களுக்கு சான்றிதழ், கேடயம் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பிலான காசோலை வழங்கப்பட்டதுடன், வேளாண் தொழிலாளர்களின் பிரச்சினைகள், குப்பை மேலாண்மையின் அவசியம், விவசாயத்தில் பெண்களின் பங்கு, சிறு குறு விவசாயிகளுக்காக உள்ளூர் சந்தைகளின் தேவை, நீர் நிலைகள் மீட்டெடுத்தலின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு விவசாயம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து விரிவாக பேசப்பட்டது. விழாவின் ஹைலைட்டாக கார்த்தி பேசினார் “நமக்காக இரவு பகலாக உழைத்து உணவை அளிக்கும் விவசாயிகளை இந்தச் சமூகம் பெரிதாகக் கவனிப்பதில்லை; அவர்களை முறையாக அங்கீகரிப்பதில்லை. அவர்களுக்கான மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், அவர்களுடைய உழைப்பு மட்டும் ஒருபோதும் நின்றுவிடவில்லை. எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் விவசாயிகளுக்காகவும், விவசாயத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் செயல்படுபவர்களை கொண்டாட வேண்டும்; இந்த சமூகத்திற்கு அவர்களை அடையாளம் காட்ட வேண்டும் என்பதற்காகவே, தொடர்ந்து இந்த ‘உழவர் விருதுகளை’ வழங்கி வருகிறோம். நம் அன்றாட வாழ்வில் விவசாயம் பற்றிய உரையாடல்கள் தொடர்ந்து நடந்தால்தான் ஒரு நல்ல மாற்றம் உருவாகும். அந்த நிலை உருவாக இதுபோன்ற விழாக்களும், கலந்துரையாடல்களும் அவசியம். அதற்காகவே இதை நான் தொடர்ந்து செய்வேன்,” என்று பேசியிருக்கிறார். கார்த்தியின் 'வா வாத்தியார்' பொங்கலுக்கு திரைக்கு வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்து, 'சர்தார் 2', 'மார்ஷல்' ஆகிய படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

விகடன் 16 Jan 2026 4:31 pm

Sony Pictures Networks India Taps Rajaraman Sundaram to Drive Southern Market Expansion

Mumbai: As part of its organisation-wide leadership realignment, Sony Pictures Networks India is strengthening its regional play with a sharper focus on southern markets, reflecting the growing importance of regional-language consumption across platforms. Rajaraman Sundaram has been appointed to lead SPNI’s regional expansion across South India. His mandate includes shaping content strategy, programming and market development for southern language audiences, while ensuring strong alignment between linear channels and digital platforms. The move positions regional content as a strategic growth pillar within SPNI’s broader content-first vision. By placing focused leadership on the South, the network aims to deepen cultural relevance, expand viewership and strengthen monetisation opportunities in high-growth regional markets. The appointment reflects SPNI’s long-term bet on regional storytelling as a key driver of scale, engagement and platform-agnostic growth.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Jan 2026 4:30 pm

Sony Pictures Networks India Taps Rajaraman Sundaram to Drive Southern Market Expansion

Mumbai: As part of its organisation-wide leadership realignment, Sony Pictures Networks India is strengthening its regional play with a sharper focus on southern markets, reflecting the growing importance of regional-language consumption across platforms. Rajaraman Sundaram has been appointed to lead SPNI’s regional expansion across South India. His mandate includes shaping content strategy, programming and market development for southern language audiences, while ensuring strong alignment between linear channels and digital platforms. The move positions regional content as a strategic growth pillar within SPNI’s broader content-first vision. By placing focused leadership on the South, the network aims to deepen cultural relevance, expand viewership and strengthen monetisation opportunities in high-growth regional markets. The appointment reflects SPNI’s long-term bet on regional storytelling as a key driver of scale, engagement and platform-agnostic growth.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Jan 2026 4:30 pm

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கிடையில் கனடிய பிரஜை பலி

ஈரானில் நடைபெற்று வரும் பரவலான அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கிடையில், ஒரு கனடா குடிமகன் உயிரிழந்துள்ளார். கனடிய வெளி விவகார அமைச்சகம் இந்த தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையில், கனடாவில் உள்ள உயிரிழந்த நபரின் குடும்பத்தினருடன் தூதரக அதிகாரிகள் தொடர்பில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. தனியுரிமை காரணங்களால் அவரது அடையாளம் தொடர்பான மேலதிக தகவல்கள் தற்போது வெளியிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான கூடுதல் விவரங்கள் வெளியாகாத நிலையில், ஈரானில் தொடரும் போராட்ட சூழ்நிலை காரணமாக வெளிநாட்டு குடிமக்களின் […]

அதிரடி 16 Jan 2026 4:30 pm

யாழ்ப்பாணத்தில் ‘தமக்கென ஒரு இடம் –அழகான வாழ்க்கை’அநுர ஆரம்பித்து வைத்தார்!

யாழ்ப்பாணத்தில் ‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ அநுர ஆரம்பித்து வைத்தார்! ‘தமக்கென ஒரு இடம் –… The post யாழ்ப்பாணத்தில் ‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ அநுர ஆரம்பித்து வைத்தார்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 16 Jan 2026 4:25 pm

Sony Pictures Networks India Hands Ajay Bhalwankar a Wider Content Mandate Across SAB, Movies and Infotainment

Mumbai: Sony Pictures Networks India has realigned its leadership structure as it pivots towards a more integrated linear-and-digital operating model, aimed at delivering seamless consumer experiences and stronger monetisation outcomes. Under the new framework, Ajay Bhalwankar will lead a diversified content cluster that includes Sony SAB, the Movies portfolio, Free-to-Air (FTA) channels, and Infotainment networks. His role encompasses full-spectrum ownership across content planning, programming strategy, marketing and on-air promotions for both television and digital platforms. Bhalwankar’s expanded remit brings together some of SPNI’s most scalable and advertiser-friendly genres, ranging from family entertainment and films to factual programming. The move is aimed at unlocking cross-portfolio synergies while ensuring consistent brand and content experiences across platforms. The leadership reset underscores SPNI’s intent to consolidate creative and operational accountability, enabling sharper focus on audience relevance and sustainable growth across genres.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Jan 2026 4:20 pm

Sony Pictures Networks India Elevates Nachiket Pantvaidya to Lead Key Hindi GECs and Movie Production

Mumbai: Sony Pictures Networks India (SPNI) has announced a leadership realignment as part of its refreshed operating model, reinforcing its ambition to evolve into a content-first, platform-agnostic and multi-lingual entertainment company. As part of this restructuring, Nachiket Pantvaidya has been entrusted with leadership of Sony Entertainment Television (SET), Sony Marathi, along with the company’s movie production portfolio. His expanded mandate gives him end-to-end ownership across content strategy, programming, marketing and on-air promotions for both linear television and digital platforms. Pantvaidya’s role places him at the core of SPNI’s mass entertainment engine, spanning high-impact Hindi general entertainment and regional storytelling. The integrated responsibility is designed to enable sharper content decisions, faster execution and stronger alignment between television-led franchises and digital extensions. With this move, SPNI is signalling a sharper focus on unified content leadership—one that breaks traditional silos between channels, formats and platforms, while strengthening audience engagement across screens.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Jan 2026 4:13 pm

கல்வி சீர்திருத்தங்களில் நியாயமில்லாத செயல்முறை ; எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டு

கல்வி சீர்திருத்தங்களுக்காக 500 மில்லியன் ரூபாய் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சியினரால் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. குறித்த நிதி தவறாக பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் தானும், இன்னும் சிலரும் முறைப்பாடளித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின்பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் தாக்கல் செய்யப்படும் முறைப்பாடுகள் எப்போதும் இலஞ்சமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் முறைப்பாடளிக்கலாம். அதன்படி, நிதி […]

அதிரடி 16 Jan 2026 4:05 pm

அகமதாபாத் விமான விபத்து.. விமானியை ஏன் அழைக்க வேண்டும்? சம்மன் குறித்து FIP கேள்வி!

அகமதாபாத் விமான விபத்தில், 229 பயணிகள், 12 விமான குழு உறுப்பினர்கள் மற்றும் தரையில் இருந்த 19 பேர் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

சமயம் 16 Jan 2026 3:57 pm

Sony Pictures Networks India Realigns Leadership to Drive Content-First, Cross-Platform Growth

*]:pointer-events-auto [content-visibility:auto] supports-[content-visibility:auto]:[contain-intrinsic-size:auto_100lvh] scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))] dir=auto tabindex=-1 data-turn-id=e97dfe95-42ac-4d61-8886-4454aced51e6 data-testid=conversation-turn-2 data-scroll-anchor= rue data-turn=assistant> Mumbai: Sony Pictures Networks India (SPNI) on Thursday announced a leadership realignment under a refreshed operating model, as it sharpens its focus on becoming a content-first, platform-agnostic and multi-lingual entertainment company. [caption id=attachment_2352698 align=alignleft width=120] Gaurav Banerjee[/caption] The reorganisation is aimed at strengthening end-to-end content ownership, accelerating collaboration across its television channels and Sony LIV , and enabling a more integrated approach to monetisation and distribution across linear and digital businesses. Explaining the rationale behind the move, Managing Director and CEO Gaurav Banerjee said the company is transitioning from a predominantly linear-first mindset to a more integrated linear-and-digital strategy. “By empowering our teams with greater ownership and driving deeper collaboration, we aim to improve agility, execution and customer-centricity while delivering a seamless consumer experience across platforms,” Banerjee said. Content clusters get end-to-end ownership Under the new structure, SPNI has reorganised its content operations into focused clusters, each with complete ownership of content strategy, programming, marketing and on-air promotions across both linear and digital platforms. Nachiket Pantvaidya will head Sony Entertainment Television (SET), Sony Marathi and Movie Production. Ajay Bhalwankar will lead Sony SAB, the Movies cluster, Free-to-Air (FTA) offerings and Infotainment channels. Rajaraman Sundaram will drive the company’s regional expansion across southern markets. Ambesh Tiwari will oversee Sony AATH along with the Kids portfolio. SPNI also confirmed that a new head for its Digital business will be appointed once the succession plan is finalised. Until then, Banerjee will directly oversee the digital vertical. Unified revenue engine under CRO To support a cohesive monetisation strategy across linear and digital platforms, SPNI is consolidating key revenue streams spanning advertising sales, distribution, sports and international business. This integrated revenue engine will be led by Rajesh Kaul as Chief Revenue Officer. As part of this transition: Akshay Agrawal has been elevated to Head – Linear Ad Sales. Makarand Palekar has been elevated to Head – Linear Distribution. Ranjana Mangla, who currently leads digital ad sales, will also oversee the company’s YouTube growth strategy. Manish Aggarwal will head Sony LIV’s B2B and syndication business. All four executives will report to Kaul under the new operating model. Support functions realigned In support functions, Gaurav Laghate will take charge as Head – Corporate Brand, PR and Corporate Communications , overseeing external relations. Administration and facilities will now be aligned under Human Resources, led by CHRO Manu Wadhwa. With the leadership reset, SPNI is betting on tighter integration between content, platforms and monetisation to fuel its next phase of growth in an increasingly converged media landscape.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Jan 2026 3:56 pm

எதிர்நீச்சல் சீரியல்: இனிமே எங்க ராஜ்ஜியம் தான்.. அதிரடியாக திரும்பி வந்த கதிர்.. பேரதிர்ச்சியில் ஜனனி டீம்

எதிர்நீச்சல் தொடர்கிறது நாடகத்தில் தம்பிகளுடன் குணசேகரன் தலைமறைவில் இருக்கும் நிலையில் கதிர், ஞானம் இருவரையும் வீட்டுக்கு அனுப்பலாம் என்கிறான் குமார். முன் ஜாமீன் வாங்கி அவர்களை அனுப்பி விட்டால், வீட்டில் உள்ள பெண்களை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துருவாங்க என்கிறான். இதனையடுத்து குணசேகரனும் தம்பிகளுக்காக வக்கீலிடம் பேசுகிறான்.

சமயம் 16 Jan 2026 3:52 pm

தமிழர் பகுதியில் நீரில் மூழ்கி காணாமல்போன இளைஞனின் சடலம் மீட்பு

மன்னார் பேசாலை கடலில் வியாழக்கிழமை (15) மாலை நீராடச் சென்ற நான்கு இளைஞர்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், நீரில் மூழ்கி காணாமல்போன இளைஞனின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தைப்பொங்கல் பண்டிகையை தொடர்ந்து குறித்த நான்கு பேரும் கடலில் நீராடுவதற்காக சென்றுள்ளனர். மேலதிக விசாரணை நீராடச் சென்றவர்களில் இருவர் உயிரிழந்ததுடன் மற்றைய இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போனதுடன் ஒருவர் மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் காணாமல்போயிருந்த இளைஞனின் […]

அதிரடி 16 Jan 2026 3:35 pm

யாழ்ப்பாண கடற்கரையில் மாபெரும் பட்டத்திருவிழா

யாழ்ப்பாணத்தில் வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையமும், வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழகவும் இணைந்து நடாத்திய பட்டத் திருவிழா வல்வெட்டித்துறை கடற்கரையில் நேற்றைய தினம் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் விருந்தினர்களாக இந்திய துணைத் தூதர் சாய் முரளி, வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் எம்.கே சிவாஜிலிங்கம், யாழ் பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதிபராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதிரடி 16 Jan 2026 3:32 pm

உலகளவில் பரபரப்பு ; ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு மீண்டும் மறுப்பு

வெனிசுவேலாவில் இடம்பெற்ற அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைக்குப் பின்னர் அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு வழங்க மச்சாடோ முன்வந்த போதும் நோபல் குழு அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோ, 2025 ஆம் ஆண்டிற்கான நோபல் அமைதிப் பரிசை வென்றார். வெனிசுவேலாவின் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் மச்சாடோ இன்று வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்ப்பைச் சந்திக்கவுள்ளார். தனது நோபல் பரிசை டிரம்ப்புக்கு வழங்க மச்சாடோ முன்வந்த போதிலும், நோபல் […]

அதிரடி 16 Jan 2026 3:30 pm

இந்தியாவின் பணக்கார மாநகராட்சித் தேர்தல் 2026- மும்பையை கைப்பற்றப்போவது யார்?

மகாராஷ்டிராவில் மும்பை, புனே உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நேற்று(15.01.2026) நடைபெற்றது. இங்குள்ள மும்பை மாநகராட்சி அரசியலில் முக்கிய இடமாக கருதப்படுகின்ற மாநகராட்சியாகும்.

சமயம் 16 Jan 2026 2:59 pm

மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில் எதிர்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு: பாஜக-வுக்கு வரலாறு காணாத வெற்றி

மகாராஷ்டிராவில் மும்பை உட்பட 29 மாநகராட்சிகளுக்கு நேற்று நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. மும்பையில் ஏற்கனவே பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே)வும் இணைந்து ஆட்சியை பிடித்துள்ள நிலையில் மாநிலத்தில் உள்ள மற்ற மாநகராட்சிகளிலும் பெரும்பாலானவற்றை பா.ஜ.க கூட்டணி கைப்பற்றி இருக்கிறது. மும்பை அருகில் உள்ள நவிமும்பை மாநகராட்சியில் பா.ஜ.க 69 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. இங்கு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 31 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதே போன்று மும்பை அருகில் உள்ள தானே மாநகராட்சியில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 24 இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கிறது. உத்தவ்- ராஜ் தாக்கரே இங்கு பா.ஜ.க வெறும் 5 இடங்களில் மட்டும் முன்னிலையில் இருக்கிறது. மற்றொரு முக்கிய மாநகராட்சியான நாசிக்கில் பா.ஜ.க மொத்தமுள்ள 119 இடங்களில் 57 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. சிவசேனா(ஷிண்டே) 40 இடங்களிலும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 12 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. மும்பை அருகில் உள்ள மற்றொரு மாநகராட்சியான பன்வெல் மாநகராட்சியில் பா.ஜ.க மொத்தமுள்ள 78 வார்டுகளில் 22 வார்டுகளில் முன்னிலையில் இருக்கிறது. மற்ற கட்சிகள் சொற்ப இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளன. மற்றொரு மாநகராட்சியான வசாய்-விரார் மாநகராட்சியில் பகுஜன் விகாஷ் அகாடி கட்சி மொத்தமுள்ள 115 வார்டுகளில் 65 வார்டுகளில் முன்னிலையில் இருக்கிறது. பா.ஜ.க இங்கு 45 வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது. மும்பை அருகில் உள்ள மற்றொரு முக்கிய நகரமான கல்யான்-டோம்பிவலி மாநகராட்சியில் பா.ஜ.க 22 வார்டுகளிலும், சிவசேனா(ஷிண்டே) 15 வார்டுகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. மீரா பயந்தர் மாநகராட்சியில் பா.ஜ.க 32 இடங்களில் முன்னிலை பெற்று அங்கு முன்னிலையில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் இருக்கும் காங்கிரஸ் 8 வார்டுகளில் முன்னிலையில் இருக்கிறது. உல்லாஸ் நகர் மாநகராட்சியில் சிவசேனா(ஷிண்டே) 17 வார்டுகளிலும், பா.ஜ.க 6 வார்டுகளிலும் முன்னிலையில் இருக்கின்றன. பீவாண்டி மாநகராட்சியிலும் பா.ஜ.க கூட்டணியே முன்னிலை பெற்றுள்ளது. சாம்பாஜி நகர் மாநகராட்சியில் பா.ஜ.க 24 வார்டுகளிலும், சிவசேனா(ஷிண்டே)18 வார்டுகளிலும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 15 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. இங்கு காங்கிரஸ் ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை. நாக்பூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 151 வார்டுகளில் 101 வார்டுகளில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. இது தவிர கோலாப்பூர் மாநகராட்சியை பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே)வும் சேர்ந்து கைப்பற்றும் நிலையில் இருக்கிறது. சோலாப்பூர், அகோலா, நாண்டெட், சாங்கிலி, ஜல்காவ், அகில்யா நகர், துலே, ஜல்னா, இசல்கரஞ்சி போன்ற மாநகராட்சிகளை பா.ஜ.க கூட்டணி கைப்பற்றும் நிலையில் இருக்கிறது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பர்பானி மாநகராட்சியில் மட்டும் முன்னிலையில் இருக்கிறது. அமராவதி மற்றும் லாத்தூர் ஆகிய மாநகராட்சிகளில் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது. மாலேகாவ் மற்றும் தானே மாநகராட்சியில் சிவசேனா(ஷிண்டே) முன்னிலையில் இருக்கிறது. இதற்கு முன்பு ஒன்று பட்டு இருந்த சிவசேனா அதிக மாநகராட்சிகளில் வெற்றி பெற்று இருந்தது. ஆனால் இப்போது அந்த மாநகராட்சிகளை இரண்டு சிவசேனாக்களும் சேர்ந்து பா.ஜ.கவிடம் இழந்துள்ளன. இத்தேர்தல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டு படுதோல்வியை சந்தித்து இருக்கிறது. மொத்தமுள்ள 2869 வார்டுகளில் 1081 வார்டுகளில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. சிவசேனா 293 இடங்களிலும், காங்கிரஸ் 191 இடங்களிலும், சிவசேனா(உத்தவ்) 137 இடங்களிலும், அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 119 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

விகடன் 16 Jan 2026 2:52 pm

தனுஷ் ஆசைப்பட்டது விஜய் சேதுபதிக்கு கிடைச்சிருக்கு: அட்ஜஸ்ட் செய்த மக்கள் செல்வன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விஷயத்தில் தனுஷ் ஆசைப்பட்ட விஷம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு தான் நடந்திருக்கிறது. மேலும் ரஜினிக்காக தன் கொள்கையை தளர்த்திவிட்டார் விஜய் சேதுபதி.

சமயம் 16 Jan 2026 2:30 pm

மேற்கு வங்காளத்தில் நிபா வைரசின் பரவல் அதிகரிப்பு; வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 120 பேர்

கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் கடந்த சில நாட்களாக நிபா வைரசின் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், தொற்று உறுதியான 2 நர்சுகள் கடந்த திங்கட்கிழமை சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அதில் பலனில்லை. இதனால் அவர்கள் 2 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் ஆண் நர்ஸ் ஒருவர், புர்பா மேதினிப்பூர் மாவட்டத்தில் வசித்து வருபவர். பெண் நர்ஸ் புர்பா பர்தமான் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவர்கள் தவிர, டாக்டர், நர்ஸ் […]

அதிரடி 16 Jan 2026 2:30 pm

நாக விகாரை விகாரதிபதியை சந்தித்து காலில் விழுந்து ஆசி பெற்ற ஜனாதிபதி

யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொன்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நயினாதீவுக்கு சென்று , நாக விகாரை விகாரதிபதியை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்டார். ஜனாதிபதி தன்னிடம் நேரில் வரவில்லை என அண்மையில் நயினாதீவு நாக விகாரை விகாராதிபதி அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில் , இன்றைய தினம் ஜனாதிபதி விகாரதிபதியை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். அதேவேளை , தையிட்டி விகாரை பொறுப்பை தன்னிடம் தந்தால் , விகாரை அமைந்துள்ள சுமார் 1.2 ஏக்கர் தனியார் காணிகளுக்கு மாற்றீடாக , தையிட்டி விகாரைக்கு சொந்தமான காணிகளில் மாற்று காணிகளை வழங்கி தையிட்டி விகாரை பிரச்னைக்கு தீர்வு வழங்க தயார் என அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்துடன் , தையிட்டி பகுதிக்கு நேரில் சென்று , பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களை நேரில் சந்தித்தும் நயினாதீவு விகாராதிபதி கருத்துக்களை தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பதிவு 16 Jan 2026 2:16 pm

'கிட்டு ஒரு தனி மனித வரலாறு'

போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வங்கக்கடலில் காவியமான தளபதி கிட்டு உட்பட 10 வீரர்களின் 33 வது நினைவேந்தல் நிகழ்வுஇன்றைய தினம் வெள்ளிக்கிழமை நல்லூர் முத்திரைச் சந்தியில் அமைந்திருக்கும் கிட்டுப் பூங்காவில் நடைபெற்றது. இந் நினைவேந்தல் நிகழ்வில் சிறப்பம்சமாக நல்லூர் தியாக தீபம் திலீபன் ஆவணக் காப்பத்தினால் உருவாக்கப்பட்ட 'கிட்டு ஒரு தனி மனித வரலாறு'என்னும் தொனிப் பொருளுடன் தளபதி கிட்டுவின் வாழ்வியல் தொடர்பான ஆவணக் காட்சியகமும் திறந்து வைக்கப்பட்டது.

பதிவு 16 Jan 2026 2:15 pm

Devi Sri Prasad: ஒரு புதிய பயணம் தொடங்குகிறது - நடிகராக அறிமுகமாகும் தேவி ஶ்ரீ பிரசாத்!

தமிழ், தெலுங்கு என இத்தனை வருடங்களாக இசையில் பெரும் ஹிட்களை அடுக்கியவர் இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத். மியூசிக் என்பதைத் தாண்டி சில படங்களில் கேமியோ செய்து நடிகர்களுடன் நடனமும் அவர் ஆடியிருக்கிறார். தற்போது முழுமையாக நடிப்பின் பக்கம் அவர் இறங்கியிருக்கிறார். Devi Sri Prasad கதாநாயகனாக அவர் நடிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கிறது. தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில், டோலிவுட் இயக்குநர் வேணு எல்டண்டி இயக்கத்தில் உருவாகும் 'எல்லம்மா (Yellamma)' படத்தில்தான் கதாநாயகனாக நடிப்பதற்கு அவர் கமிட்டாகியிருக்கிறார். அப்படத்தின் முன்னோட்ட காணொளி இன்று வெளியாகியிருக்கிறது. நடிகராக அறிமுகமாவது குறித்து இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத், அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில், தேவி தெய்வத்தின் (அவர் இசையமைப்பாளராக முதலில் அறிமுகமான படத்தின் பெயர் இது) ஆசீர்வாதத்துடன் எனது இசை அறிமுகம் தொடங்கியது. அது எனக்கு அனைவரது இதயங்களிலும் ஒரு இடத்தைப் பெற்றுத் தந்தது. அது உங்கள் குடும்பத்தில் என்னை ஒருவராக ஆக்கியது. நீங்கள் மழை போல அள்ளித் தரும் அன்புக்காக எப்போதும் நன்றியுடையவனாக இருக்கிறேன். THEN.. with the Blessings of “DEVI” (Goddess), my Musical Debut started and earned me an Eternal place in all your Hearts & made me one among ur Families..❤️ Iam always Grateful to each and Everyone of you for all the Love You have been showering on me always NOW.. AGAIN..… — DEVI SRI PRASAD (@ThisIsDSP) January 15, 2026 இப்போது மீண்டும் எல்லம்மா தெய்வத்தின் (அவர் நடிகராக அறிமுகமாகும் படத்தின் பெயர்) ஆசீர்வாதத்துடன், ஒரு புதிய பயணம் தொடங்குகிறது. உங்கள் இதயங்களுடன் இன்னும் நெருக்கமாக இருக்கும் ஒரு தெய்வீக வாய்ப்பு. எல்லோரும் எனக்கு இன்னும் அதிக அன்பும் ஆசீர்வாதமும் தருவீர்கள் என்று நம்புகிறேன். ஒவ்வொரு அடியிலும் என்னுடன் இருப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். இது மிகவும் உற்சாகமானதாக இருக்கப் போகிறது. எனப் பதிவிட்டிருக்கிறார்.

விகடன் 16 Jan 2026 2:09 pm

BB TAMIL 9 DAY 102: தனிப்பட்ட தாக்குதலில் இறங்கிய திவாகர்; என்டர்டெயினர் வினோத்! பிக் பாஸ் ஹைலைட்ஸ்

இந்த எபிசோடில் பொங்கல் கொண்டாட்டங்களைத் தவிர வேறு ஒன்றுமில்லை.  வினோத்தும், பிரவீன்ராஜூம் இணைந்து திவாகரை வம்பிழுத்ததும், அவர் மிகையாக அவதூறுகளை வாரி இறைத்ததும், கொண்டாட்டத்தின் கரும்புள்ளிகள். BB TAMIL 9 DAY 102 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 102 ‘சாப்பாடு தருவதில் ரம்யா பாரபட்சமாக நடந்து கொண்டார்’ என்கிற புகாரை வீட்டில் உள்ள ஒவ்வொருவரிடமும் பதிவு செய்து கொண்டிருந்தார் திவாகர். (‘இவருக்கு இதுதான் வேலை!) அதைக் கேட்டு ஓடி வந்த ரம்யா, “நான் அப்படிச் செய்யலை. நீ எப்படி வேணா வெச்சிக்கோ. வாய் இருக்குன்னு இஷ்டத்திற்கு பேசாத” என்று சீறினார்.  ஒருவரிடம் இணக்கமாக பேசி விட்டு அடுத்த கணமே எப்படி உக்கிரமாக சண்டை போட திவாகரால் முடிகிறது என்பது தெரியவில்லை. பாருவின் வெற்றிடத்தை பூர்த்தி செய்து அவ்வப்போது சண்டைகளை உற்பத்தி செய்து காமிராக்களுக்கு தீனி போடுகிறார். பண்டிகைக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் தந்த பி்க் பாஸ், பிறகு கேட்ட கேள்விதான் காமெடியானது. ‘பொங்கல் வைக்கத் தெரியும்ல?’ - “கிச்சடி செஞ்சு வெச்சிடாதீங்க” என்று கிண்டலடித்தார் வினோத். ஒருவழியாக விளம்பரப்படம் மாதிரி பொங்கல் பொங்கி வந்தது.  அடுத்த நடந்த கோலப் போட்டியின் போது ‘ஓரே கண்டிஷன், அதுல மாடு இருக்கணும்’ என்று காமெடி செய்தார் பிக் பாஸ். “ஒண்ணும் பிரச்சினையில்ல. வாட்டர் மெலன் படத்தை வரைஞ்சுட்டா போதும்” என்று வினோத் கிண்டல் செய்ய ‘காக்கா வினோத்’ என்று இறங்கினார் திவாகர்.  BB TAMIL 9 DAY 102 தனிப்பட்ட தாக்குதலில் இறங்கிய திவாகர்  இவர்கள் இருவருக்கும் இடையே தொடர்ந்து நடந்த சண்டையும் தரக்குறைவான வார்த்தைகளும் உருவக்கேலிகளும் முகம் சுளிப்பதாக இருந்தது. தன்னை யாராவது ஒரண்டை இழுத்தால் திவாகர் அதற்கு பதிலடி தருவதில் தவறில்லை. ஆனால் மிகவும் தரம் இறங்கி தனிப்பட்ட தாக்குதலில் பேசுகிறார். அதற்கு வருந்துவதாக தெரியவில்லை.  சேது சார் அனுப்பிய பொங்கல் உணவு வந்தவுடன் மக்கள் உற்சாகமடைந்தார்கள். ‘இன்னிக்கு பண்டிகைல்ல. கவுச்சி இருக்காது’ என்றார் வினோத். உண்ட மயக்கத்தில் திவாகர் அசந்து விட “சாப்பிடற மிஷினை ஆன் பண்றான். அது ஓடிட்டே இருக்கு. அப்புறமா தூங்கப் போயிடறான்’ என்று வினோத் கிண்டலடிக்க, திவாகரிடமிருந்து பீப் செய்யப்பட்ட வார்த்தைகள் கிளம்பின.  “என்னோட கவுண்ட்டருக்கு அவங்க பயப்படறாங்க”என்று பெருமையடித்துக் கொண்டார் திவாகர். வினோத்துடன் இணைந்து கொண்டு பிரவீன்ராஜூம் திவாகரை கிண்டலடிக்க ஆரம்பித்தார். “குரங்கு வேணும் மாமா.. அதை பிடிச்சு தாங்க ஆமா” என்று திவாகரை ஜாடையாக அவர் கிண்டலடிக்க, தனிப்பட்ட தாக்குதலில் இறங்கினார் திவாகர். “உன் மனைவி மேல சந்தேகப்பட்ட. உன் மூஞ்சியைப் பாரு. யாரு உன் கூட இருப்பா” என்பது மாதிரியெல்லாம் திவாகர் இறங்கியது அநாகரிகம்.  திவாகர் மீது உருவக்கேலி செய்யப்படுவது உண்மைதான். அவர் அதை புகாராக எடுத்துச் செல்லலாம். அல்லது பொறுத்துக் கொள்ள முடியாவிட்டால் அதையே பதிலடியாக தரலாம். ஆனால் ஒரு டாஸ்க்கில் நெகிழ்வாக சொல்லப்பட்ட தனிப்பட்ட தகவல்களையெல்லாம், சண்டை சமயத்தில் ஆயுதமாக பயன்படுத்துவது தரக்குறைவான செயல். இதை மிகவும் சாதாரணமாகச் செய்கிறார் திவாகர்.  BB TAMIL 9 DAY 102 பிக் பாஸ் வீட்டில் அதிகமாக  காமெடி செய்தவர் வினோத்  “நீங்க ரெண்டு பேரும் பண்றது நல்லாவேயில்ல. எங்களுக்கெல்லாம் அசௌகரியமா இருக்கு. உடனே நிறுத்துவங்க” என்று விக்ரம் கண்டித்தது சிறப்பு. கெமி உட்பட மற்றவர்களும் இதை கண்டித்தார்கள். கயிறு இழுக்கும் போட்டி அடுத்தபடியாக நடந்து ‘ஜல்லிக்கட்டு’ அணி வெற்றி பெற்றது.  பிக் பாஸ் ஒளிபரப்பிய வீடியோ. வீட்டில் நிகழ்ந்த ‘fun moments’. இதில் வினோத் அடித்த டைமிங் கமெண்ட்டுகள் ரகளையாக இருந்தன. இந்த நோக்கில் பார்வையாளர்களை அதிகம் சிரிக்க வைத்தவராக வினோத் இருப்பார். இதைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் போதே சரியாக அடுத்த டாஸ்க்கை வைத்தார் பிக் பாஸ்.  ‘இந்த வீட்டில் உங்களை அதிகம் சிரிக்க வைத்த நபர் யார் என்று ஒவ்வொருவரும் சொல்ல வேண்டும். இதில் வினோத்திற்கு பெரும்பான்மையான வாக்குகள் கிடைத்ததில் ஆச்சாியமில்லை. சபரிக்கும் சில வாக்குகள் கிடைத்தன. அரோவின் பெயரையும் சொன்னார்கள். விக்ரமின் பெயரைச் சொன்னார் சுபிக்ஷா.  கடைசியில் எழுந்த வந்த வினோத் “வாட்டர் மெலன் இல்லாட்டி இந்த காமெடி நிகழ்ந்திருக்காது. அவர்தான் என்னை அதிகம் சிரிக்க வைத்தவர்’ என்று சொன்னது நன்று. ஆனால் திவாகரோ “நான் ஹீரோ மெட்டீரியல்ப்பா.. காமெடியன்ல சேர்க்காதீங்க” என்று வழக்கம் போல் அலப்பறை செய்தார். ‘ஒண்ணுமில்லை. இதுவே காமெடிதான்” என்று வீட்டை கலகலக்க வைத்தார் வினோத்.  ‘நான்தான் வீட்டின் முதல் போட்டியாளர்’ என்று திவாகர் அடிக்கடி தம்பட்டம் அடித்துக் கொள்வது வழக்கம். இதைப் பற்றி அரோ அடித்த கமெண்ட் “ஆமாம்.. புது வீடு கட்டும் போது முதல்ல மாட்டைத்தான் உள்ளே விடுவாங்க”.. (செமல்ல?!) பிக் பாஸ் தரும் கவுண்ட்டர்களும் நகைச்சுவை நிரம்பியவை என்று நினைவுகூர்ந்தார் பிரவீன்ராஜ்.  “ஒன்பது வருஷமா நடக்கற சீசன்ல நான் முதன்முறையா சிரிச்சது வினோத் அடிச்ச கமெண்ட்டிற்குத்தான்” என்று பிக் பாஸ் சொன்னது சிறப்பு. (தாய்லாந்து).  BB TAMIL 9 DAY 102 இரட்டையர் காமெடியர்களில் ஒருவர் கீழிறிங்குவது அவசியம் “காமெடிக்கு acceptance முக்கியம்” என்று திவாகருக்கு சபரி சொன்னது சிறப்பு. திவாகரையும் வினோத்தையும் கவுண்டமணி- செந்தில் காமெடி ஜோடிக்கு இணையாக சொல்கிறார்கள். ஒருவகையில்தான் அது சரியாக வரும்.  எந்தவொரு இரட்டையர் காமெடியாக இருந்தாலும் ஒருவர் மேலே நிற்க, இன்னொருவர் அதற்கு அடிபணிந்தால்தான் அந்த நகைச்சுவை பலனளிக்கும். கவுண்டமணியிடம் செந்தில் அடிவாங்கியதால்தான் அந்த நகைச்சுவை புகழ்பெற்றது. (எட்டி உதைப்பதெல்லாம் நகைச்சுவையா என்கிற கேள்வி வேறு டிபார்ட்மெண்ட்!). ஒரு காலத்தில் இளையராஜாவின் பாடல்களும், கவுண்டமணி - செந்தில் காமெடியும் இல்லாத படமே கிடையாது. இவை இரண்டும் இருந்தால் அந்தப் படத்தின் குறைந்தபட்ச வெற்றிக்கு உத்தரவாதம் கிடைத்து விடும்.  ஆனால் ஒரு முறை செந்திலை சிலர் ஏற்றி விட்டதாகச் சொல்கிறார்கள். “நீங்கள் இருப்பதால்தான் கவுண்டமணிக்கு நிறைய புகழ் கிடைக்கிறது. தனியாக வந்து விடுங்கள்” என்று. செந்திலும் அது போல் வெளியே வந்தார். ஆனால் வாய்ப்புகளே கிடைக்கவில்லை. கவுண்டமணியோ தனி ஆவர்த்தனத்திலும் ஜொலித்தார். பிறகு செந்தில் மன்னிப்பு கேட்டு மீண்டும் இணைந்தார் என்று ஒரு தகவல் இருக்கிறது.  BB TAMIL 9 DAY 102 ஆக, இரட்டையர் காமெடியில் ஒருவர் கேலியை ஏற்றுக் கொள்வது அவசியம். சோஷியல் மீடியா புகழ் கோபி சுதாகர் வீடியோக்களையும் பாருங்கள். ஒருவர் தவறு செய்து விட்டு விழிக்க, இன்னொருவர் கிண்டலடித்து அடிப்பார். அப்போதுதான் சிரிக்க முடியும்.  ஆனால் இந்த acceptance திவாகரிடம் இல்லை. அவர் தன்னை சூப்பர் ஸ்டாராக கற்பனை செய்து கொண்டு அந்த உலகில் வாழ்கிறார். எனவே செந்திலாக மாறுவதற்கு அவருக்கு வாய்ப்பேயில்லை.!

விகடன் 16 Jan 2026 2:05 pm

தன்னை சந்திக்கவில்லை குறைபட்ட நாக விகாரை விகாரதிபதி –இன்று நேரில் சந்தித்து காலில் விழுந்து ஆசி பெற்ற ஜனாதிபதி

யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொன்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நயினாதீவுக்கு சென்று , நாக விகாரை விகாரதிபதியை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்டார். ஜனாதிபதி தன்னிடம்நேரில் வரவில்லை என அண்மையில் நயினாதீவு நாக விகாரை விகாராதிபதி அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில் , இன்றையதினம் ஜனாதிபதி விகாரதிபதியைசந்தித்து ஆசி பெற்றுள்ளார். அதேவேளை , தையிட்டி விகாரை பொறுப்பை தன்னிடம்தந்தால் , விகாரை அமைந்துள்ள சுமார் 1.2 ஏக்கர் தனியார் காணிகளுக்குமாற்றீடாக , தையிட்டி விகாரைக்கு சொந்தமான காணிகளில்மாற்று […]

அதிரடி 16 Jan 2026 2:05 pm

2026 தேர்தலை குறிவைக்கும் விஜய்: 10 பேர் கொண்ட பிரசாரக் குழு அமைப்பு - அடுட்த்ஹ மூவ்?

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பிரசார குழுவை தவெக அமைத்துள்ளது . இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமயம் 16 Jan 2026 1:59 pm

ரிசர்வ் வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை; 572 காலிப்பணியிடங்கள்; மாதம் ரூ.46,000 சம்பளம் - கல்வித்தகுதி என்ன?

10-ம் வகுப்பு படித்தவரா நீங்கள்? ரிசர்வ் வங்கியில் அலுவலக உதவியாளர் பதவியில் உள்ள 572 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் தொடங்கப்பட்டுள்ளது. மாதம் ரூ.45,000 சம்பளம் இப்பதவிக்கு வழங்கப்படுகிறது. இப்பதவிக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

சமயம் 16 Jan 2026 1:44 pm

‘தமக்கென ஒரு இடம் –அழகான வாழ்க்கை’

தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ், நாடு முழுவதும் 31,218 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரால் பாதிக்கப்பட்டு வீடுகளின்றித் தவிக்கும் 2,500 குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் விசேட வேலைத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம், சாவகச்சேரி – மீசாலை கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட பயனாளி ஒருவரின் வீட்டுக்கான அடிக்கல், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில், குறித்த பயனாளியின் […]

அதிரடி 16 Jan 2026 1:43 pm

IND vs NZ: ‘உன்னாலதான் தோத்தோம்’.. ஸ்டார் வீரரை திட்டிய கம்பீர்? அவரை நிரந்தரமாக நீக்க முடிவு?

நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது போட்டியில் தோல்வியை சந்தித்தப் பிறகு, இந்திய வீரர்கள் பங்கேற்ற அணி மீட்டிங்கில் கௌதம் கம்பீர், கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுகுறித்து பார்க்கலாம்.

சமயம் 16 Jan 2026 1:38 pm

தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் திருநாள் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரைத்தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கு அமைச்சர்கள்,

சென்னைஓன்லைனி 16 Jan 2026 1:32 pm