தமிழகம் முழுவதும் 1000 மையங்கள்…எதற்காக தெரியுமா? பொது சுகாதாரத்துறை முக்கிய உத்தரவு!
TN Govt: தமிழகத்தில் 1,000 இடங்களில் ORS பாக்கெட்டுகள் வழங்கும் நீர்சத்து குறைபாட்டை போக்கும் மையங்களை அமைக்க உத்தரவு. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அடுத்த சில நாட்கள் தமிழகத்தில் கடுமையான வெப்ப அலை இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய ... Read more The post தமிழகம் முழுவதும் 1000 மையங்கள்… எதற்காக தெரியுமா? பொது சுகாதாரத்துறை முக்கிய உத்தரவு! first appeared on Dinasuvadu .
வெள்ளை நிற திருமண ஆடையை கருப்பு நிறத்திற்கு மாற்றிய நடிகை சமந்தா!
தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் சமந்தா. நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து
எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல்: அமெரிக்க ட்ரோனைச் சுட்டு வீழ்த்திய ஹவுதிகள்
யேமனில் உள்ள ஹவுதிகளின் ஏவுகணைத் தாக்குதலில் எம்.பி ஆந்த்ரோமெடா ஸ்டார் (MV Andromeda Star) என்ற எண்ணெய் கப்பலை சேதமடைந்தனர். இதேநேரம் அமெரிக்காவின் ஆளில்லா விமானமான எம்கீ-9 ரீப்பர் ட்ரோனை சுட்டு வீழ்த்தினர். அமெரிக்க விமானப்படையின் MQ-9 ரீப்பர் ட்ரோன், அமெரிக்க இராணுவ ஆயுதக் களஞ்சியத்தில் மிகவும் விலையுயர்ந்த ஒன்றாகும். எண்ணெய்க் கப்பல் மீது இரண்டு ஏவுகணைகள் வீசப்பட்டதாக யுனைடெட் கிங்டம் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகளும் (UKMTO) ஒரு கப்பல் மீது இரண்டு தாக்குதல்களை உறுதிப்படுத்தியது. ஹூதி இராணுவம் நேற்று வெள்ளிக்கிழமை ஏடன் வளைகுடாவில் இஸ்ரேலிய கப்பல் MSC டார்வினைகுறிவைத்ததாக அறிவித்தது. தெற்கு இஸ்ரேலிய துறைமுக நகரமான Eilat இல் இலக்குகளை நோக்கி பல ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியது. வியாழன் அன்று, குழுவானது அமெரிக்க கொடியிடப்பட்ட, சொந்தமான மற்றும் இயக்கப்படும் Maersk Yorktown மீது தாக்குதலை நடத்தியது.
அமெரிக்காவில் சாலையோரத்தில் உள்ள மிங்கம்பத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினை ஏற்படுத்திய கருப்பினத்தவரை போலீசார் கொலை செய்த காட்சி தற்போது களேபரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மோடி வடிக்கும் நீலிக் கண்ணீர்.. போட்டு தாக்கும் செல்வப் பெருந்தகை
போதிய நிவாரண நிதி வழங்காத பிரதமர் மோடி தமிழக மக்களுக்காக பேசுவது அப்பட்டமாக நீலிக் கண்ணீர் வடிப்பதாகத் தான் கருத முடியும் என்று செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.
முகத்தை உடைத்த மகன்.. மரணப்படுக்கையிலும் காட்டிக் கொடுக்காத தந்தை.. சிறையில் கதறும் தொழிலதிபர்
பெரம்பலூரில் சொத்து பிரச்சினையில் தன்னை தாக்கிய மகனை மரணப் படுக்கையிலும் காட்டிக் கொடுக்காமல் இருந்ததோடு, அவன் தினமும் சாப்பிட்டானா, அவனது உடல்நிலை எப்படி இருக்கிறது என்று விசாரித்து வந்துள்ளார் அந்த அப்பாவி தொழிலதிபர் குழந்தை வேல்.
கில்லி படத்தில் அம்மாவாக நடித்த நடிகைக்கும் விஜய்க்கும் ஒரே வயசா?
Janaki Ganesh : விஜய்க்கும் தனக்கும் ஒரே வயது இல்லை என கில்லி படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்த ஜானகி சபேஷ் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் தரணி இயக்கத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம் இந்த ஆண்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதுவரை தமிழ் சினிமாவில் ரீ-ரிலீஸ் ஆன படங்கள் இந்த அளவுக்கு கொண்டாடப்படுமா? என்கிற அளவுக்கு கில்லி படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். வசூல் ரீதியாகவும் கில்லி ... Read more The post கில்லி படத்தில் அம்மாவாக நடித்த நடிகைக்கும் விஜய்க்கும் ஒரே வயசா? first appeared on Dinasuvadu .
சிறையிலிருந்த அண்ணன்; அண்ணியை திருமணம் செய்த தம்பி - வெளிவந்த அண்ணன் செய்த கொடூரத்தால் மீண்டும் சிறை
ஹரியானாவில் சிறையிலிருந்து வெளிவந்த அண்ணன், தன்னுடைய மனைவியை தன் தம்பியே திருமணம் செய்ததை அறிந்ததையடுத்து செய்த கொடூர செயலால் மீண்டும் கைதுசெய்யப்பட்ட சம்பவம் வெளியில் தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, கைதுசெய்யப்பட்ட நபரின் பெயர் விஜய் (30). இவரின் மனைவியின் கூற்றுப்படி, செயின் பறிப்பு வழக்கு ஒன்றில் விஜய் கடந்த 4 ஆண்டுகளாக குருகிராமிலுள்ள போண்ட்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்திருந்தார். சிறை விஜய்க்கும், அவரின் மனைவி ஆர்த்திக்கும் ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஐந்து வயதில் மகன் இருக்கிறார். இப்படியிருக்க, விஜய் சிறையிலிருந்த சமயத்தில் அவரின் மனைவியும், தம்பி தீபக்கும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்குப் பெண் குழந்தையும் பிறந்தது. இத்தகைய சூழலில், ஏப்ரல் 24-ம் தேதி விஜய் சிறையிலிருந்து வெளிவந்திருக்கிறார். அடுத்தநாள் நள்ளிரவில் விஜய்க்கும் அவரின் மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் மிகவும் ஆத்திரமடைந்த விஜய், மனைவியின் ஏழு மாத மகளை தரையில் பலமாக வீசிவிட்டு தப்பியோடிவிட்டார். அதையடுத்து, நேற்று காலை நாதுபுரா கிராமப் பகுதியில் ஒரு பெண் குழந்தை சுயநினைவின்றி கிடப்பதாகத் தகவல் பெற்ற போலீஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். கைது ஆனால், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். பின்னர், தப்பியோடியிருந்த விஜய்யை போலீஸார் கைதுசெய்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரியொருவர், பிரேத பரிசோதனைக்குப் பிறகு குழந்தையின் உடல் குடும்பத்தாரிடம் கொடுக்கப்பட்டதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs `மூச்சு விடமுடியவில்லை, நிறுத்துங்கள்' - அமெரிக்க போலீஸ் தாக்குதல்... மீண்டும் ஒரு `ஃபிளாய்ட்?’
சிறையிலிருந்த அண்ணன்; அண்ணியை திருமணம் செய்த தம்பி - வெளிவந்த அண்ணன் செய்த கொடூரத்தால் மீண்டும் சிறை
ஹரியானாவில் சிறையிலிருந்து வெளிவந்த அண்ணன், தன்னுடைய மனைவியை தன் தம்பியே திருமணம் செய்ததை அறிந்ததையடுத்து செய்த கொடூர செயலால் மீண்டும் கைதுசெய்யப்பட்ட சம்பவம் வெளியில் தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, கைதுசெய்யப்பட்ட நபரின் பெயர் விஜய் (30). இவரின் மனைவியின் கூற்றுப்படி, செயின் பறிப்பு வழக்கு ஒன்றில் விஜய் கடந்த 4 ஆண்டுகளாக குருகிராமிலுள்ள போண்ட்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்திருந்தார். சிறை விஜய்க்கும், அவரின் மனைவி ஆர்த்திக்கும் ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஐந்து வயதில் மகன் இருக்கிறார். இப்படியிருக்க, விஜய் சிறையிலிருந்த சமயத்தில் அவரின் மனைவியும், தம்பி தீபக்கும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்குப் பெண் குழந்தையும் பிறந்தது. இத்தகைய சூழலில், ஏப்ரல் 24-ம் தேதி விஜய் சிறையிலிருந்து வெளிவந்திருக்கிறார். அடுத்தநாள் நள்ளிரவில் விஜய்க்கும் அவரின் மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் மிகவும் ஆத்திரமடைந்த விஜய், மனைவியின் ஏழு மாத மகளை தரையில் பலமாக வீசிவிட்டு தப்பியோடிவிட்டார். அதையடுத்து, நேற்று காலை நாதுபுரா கிராமப் பகுதியில் ஒரு பெண் குழந்தை சுயநினைவின்றி கிடப்பதாகத் தகவல் பெற்ற போலீஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். கைது ஆனால், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். பின்னர், தப்பியோடியிருந்த விஜய்யை போலீஸார் கைதுசெய்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரியொருவர், பிரேத பரிசோதனைக்குப் பிறகு குழந்தையின் உடல் குடும்பத்தாரிடம் கொடுக்கப்பட்டதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs `மூச்சு விடமுடியவில்லை, நிறுத்துங்கள்' - அமெரிக்க போலீஸ் தாக்குதல்... மீண்டும் ஒரு `ஃபிளாய்ட்?’
வெறும் 500 ரூபாய் போதும்.. கை நிறைய வருமானம் கிடைக்கும்!
இந்த தபால் நிலைய திட்டங்களில் 500 ரூபாய் முதலீட்டில் நீங்கள் கை நிறைய சம்பாதிக்கலாம்.
இவ்ளோதான் நிவாரணமா?.. நீங்கதான் தமிழக மக்களுக்காக பேசறீங்க - வெளுத்து வாங்கிய செல்வப்பெருந்தகை
தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ள வெள்ள நிவாரணம் தொடர்பாக செல்வப்பெருந்தகை விமர்சனம் செய்துள்ளார்.
பல நோய்களுக்கு மருந்தாகும் அருகம்புல் சாறு ..!
அருகம்புல் சாறு -அருகம்புல் சாறு எடுத்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இரு பதிவில் காணலாம்.. அருகம்புல்லில் உள்ள சத்துக்கள் : அருகம்புல்லில் 70% குளோரோஃபில் இருப்பதால் கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி தூய்மைப்படுத்துகிறது . அருகம்புல்லில் விட்டமின் சி,ஆன்ட்டி ஆக்சிடென்ட் , CDPF புரோட்டின் என்ற புரதச்சத்தும் நிறைந்துள்ளது. கால்சியம் மெக்னீசியம் போன்ற தாது சத்து அதிகம் காணப்படுகிறது. நீரிழிவு நோய்: சிறு வயதிலிருந்து அருகம்புல் சாரை அடிக்கடி எடுத்துக் கொண்டால் டைப் 2 நீரிழிவு ... Read more The post பல நோய்களுக்கு மருந்தாகும் அருகம்புல் சாறு ..! first appeared on Dinasuvadu .
அதிரடி ஆட்டம்.. எப்படி போட்டாலும் அடி.. மும்பையை கதிகலங்க வைத்த டெல்லி இளம் வீரர்!
IPL2024: மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் இளம் வீரர் ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தல். ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதி வருகிறது. டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் டெல்லி அணியின் தொடக்க ... Read more The post அதிரடி ஆட்டம்.. எப்படி போட்டாலும் அடி.. மும்பையை கதிகலங்க வைத்த டெல்லி இளம் வீரர்! first appeared on Dinasuvadu .
பழுது நீக்கி, வண்ணங்கள் பூசப்படும் பிரமாண்ட படகுகள்... மீன்பிடி தடைக்காலத்தில் பணிகள் ஜரூர் | ஆல்பம்
படகுகள் படகுகள்
ஜப்பான் தீவில் நிலநடுக்கம்… 6.5 ரிக்டராக பதிவு.!
Earthquake : ஜப்பானில் போனின் தீவுகளில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் போனின் தீவு பகுதியில் இன்று (ஏப்ரல் 27) 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமிக்கடியில் 503.2 கிமீ (312 மைல்) தூரம் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. கடல் தீவு பகுதியில் ஏற்பட்டு இருந்தாலும், தற்போதைக்கு இந்த நிலநடுக்கம் குறித்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. ... Read more The post ஜப்பான் தீவில் நிலநடுக்கம்… 6.5 ரிக்டராக பதிவு.! first appeared on Dinasuvadu .
ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!
ராஞ்சியில் பள்ளிப் பேருந்து கவிழ்ந்ததில் 15 குழந்தைகள் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இன்று காலை 30 மாணவர்களுடன் சென்ற பேருந்து, மந்தாரில் உள்ள செயின்ட் மரியா பள்ளியிலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு திருப்பத்தில் விபத்துக்குள்ளானது. அந்தப் பள்ளியைச் சேர்ந்த சுமார் 15 மாணவர்கள் காயமடைந்தனர். காயமடைந்த மாணவர்கள் அருகிலுள்ள மிஷன் மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளதாக மந்தர் காவல் நிலையத்தின் பொறுப்பாளர் ராகுல் தெரிவித்தார். மாணவர்களில் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது, சிடி ஸ்கேன் செய்யப்படுகிறது. […]
பழங்கால பொருட்கள் உங்களிடம் இருக்கா? அப்போ இங்க கொடுங்க! பாராட்டு கிடைக்கும்!
சென்னை ஹுமாயூன் மஹாலில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைய உள்ளது. இந்த அருங்காட்சியகத்திற்கு சுதந்திர போராட்டம் தொடர்பான பழங்கால பொருட்களை மக்கள் நன்கொடையாக வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி ஒரு கரு நாகப் பாம்பு.. மீண்டும் கடிக்க வருவார்.. ரேவந்த் ரெட்டி சர்ச்சை பேச்சு!
பிரதமர் மோடியை நாக பாம்பு என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி.
‘என்னை பொறுத்த வரை அவுங்க தான் இறங்கணும்’–இர்பான் பதான் கருத்து !
Irfan Pathan : இர்பான் பதான், நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் மற்றும் ஜெய்ஸ்வாலை பரிந்துரைத்துள்ளார். இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய வீரர்கள் வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை போட்டிக்கு இந்திய அணியில் இடம் பெறுவதற்காகவே வெறித்தனமாக விளையாடி வருகின்றனர். இந்நிலையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் இந்திய அணியில் தொடக்க வீரராக ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வாலை களமிறக்க வேண்டும் என்று ... Read more The post ‘என்னை பொறுத்த வரை அவுங்க தான் இறங்கணும்’ – இர்பான் பதான் கருத்து ! first appeared on Dinasuvadu .
வடக்கில் கோரிக்கைகளை ஏற்காத அரசு: அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் தீர்மானம்
நமது கோரிக்கைகளை அரசு ஏற்காவிடின் மே முதலாம் திகதியில் இருந்து அரசாங்கத்தின் அபிவிருத்தி பணிகளில் இருந்து ஒதுங்கி பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் விஜயராஜா விஜயரூபன் தெரிவித்துள்ளார். யாழ். (Jaffna) ஊடக அமையத்தில் இன்று (27.04.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடைய சவால்கள் கடந்த காலங்களில் சுட்டிக்காட்டப்பட்டும் அவை தற்போதைய அரசாங்கத்தால் கண்டுகொள்ளப்படாமல் உள்ளன. […]
போக்குவரத்துத் துறை போட்ட நச் உத்தரவு: 48 மணி நேரம் தான் டைம் - அதுக்குள்ள நடக்கணும்!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
யாழில் பாரிய காணி மோசடி –அதிர்ச்சியில் புலம்பெயர் தமிழர்கள்
யாழ்ப்பாணத்தில் காணி ஒன்றை மோசடியான முறையில் விற்பனை செய்த நபரை விளக்க மறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வெளிநாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர் ஒருவருக்கு சொந்தமான காணியே இவ்வாறு மோசடியான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. குறித்த காணியை பராமரிக்கும் நோக்கில் உறவினர் ஒருவரிடம் நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்ட நிலையில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளது. காணி மோசடி குறித்த காணியினை மூன்று துண்டுகளாக பிரித்து ஒரு பகுதியை நபர் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார். மற்றுமொரு பகுதியை வங்கியில் […]
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி படகினை செலுத்தி கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 06 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட தொழிலாளிகளின் சிறைத்தண்டனையை யாழ்.மேல் நீதிமன்று இரத்து செய்துள்ளது. இலங்கை கடற்பரப்பினுள் கடந்த பெப்ரவரி மாதம் 12ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில் படகுகளை அத்துமீறி செலுத்திய குற்றச்சாட்டில் மூன்று படகோட்டிகளுக்கு 06 மாத சிறைத்தண்டனையை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று வழங்கியிருந்தது. தமக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மூன்று படகோட்டிகளும் , தமது சட்டத்தரணி ஊடாக யாழ்.மேல் நீதிமன்றில் மேன்முறையீடு […]
மீண்டும் மீண்டுமா ? அதிபயங்கர நிலநடுக்கத்தை எதிர்கொண்ட ஜப்பான் : அலறும் மக்கள்!
கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு ஜப்பான், தைவான், தெற்கு சீனா ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், அதிபயங்கர சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஜப்பான் நாட்டில் ஏற்பட்டு இருக்கிறது.
Chinese Military Activity Near Taiwan Escalates After Blinken’s Visit to Beijing
Just after U.S. Secretary of State Antony Blinken concluded his visit to China, Taiwan reported renewed Chinese military activity near
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி படகினை செலுத்தி கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 06 மாத கால சிறைத்தண்டனைவிதிக்கப்பட்ட தொழிலாளிகளின்சிறைத்தண்டனையை… The post தமிழக படகோட்டிகள் விடுதலை appeared first on Global Tamil News .
Nawaz Sharif to Reclaim PML-N Presidency After Seven Years
Former Pakistan Prime Minister Nawaz Sharif is set to reclaim the presidency of the ruling Pakistan Muslim League-Nawaz (PML-N) next
India Forges Strategic Trade Deal with Oman Amid Middle East Tensions
India is set to sign a significant trade deal with Oman in the coming months, aiming to strengthen ties in
EDயின் குற்றசாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை.. சுப்ரீம் கோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் பதில் மனு!
Arvind Kejriwal: அமலாக்கத்துறை மனுவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை விசாரணைக்கு பிறகு அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, அமலாக்கத்துறை கைதை எதிர்த்தும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் கெஜ்ரிவாலின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதனால் ... Read more The post EDயின் குற்றசாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை.. சுப்ரீம் கோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் பதில் மனு! first appeared on Dinasuvadu .
Ohio Police Release Video of Black Man Saying “I Can’t Breathe” Before Death
Ohio police have released body camera footage showing the arrest of Frank Tyson, a 53-year-old Black man who died at
பயணிகள் கவனத்திற்கு! பேருந்து நிற்கவில்லையா? உடனே இதை செய்யுங்கள்!
சென்னையில் பேருந்து நிறுத்தத்தில், பேருந்துகள் நிற்காமல் சென்றால் அதுகுறித்து பயணிகள் உடனடியாக புகாரளிக்கலாம் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
`மூச்சு விடமுடியவில்லை, நிறுத்துங்கள்' - அமெரிக்க போலீஸ் தாக்குதல்... மீண்டும் ஒரு `ஃபிளாய்ட்?’
`Black Lives Matter' என்ற வாசகத்தை எவரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமாட்டார்கள். ஒவ்வொருமுறை இனவெறித் தாக்குதல் முறை நடக்கும்போதும் உரிமைக்குரலாக உச்சரிக்கப்படும் இந்த வாசகம், 2020-ல் அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற ஆப்ரிக்க அமெரிக்கர் ஒருவர் போலீஸ் அதிகாரிகளால் நடுரோட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிரான போராட்டங்களின் மூலம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. இன்றும் பல இனவெறித் தாக்குதலுக்கு எதிராக இது எதிரொலித்துகொண்டே இருக்கிறது. அமெரிக்கா - போராட்டம் இந்த நிலையில், அமெரிக்காவில் மீண்டும் ஒரு ஆப்ரிக்க அமெரிக்கர் போலீஸாரின் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக, கடந்த 18-ம் தேதி ஒஹாயோ மாகாணத்தில் மின்கம்பத்தின் மீது கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. அப்போது அங்குவந்த போலீஸ் அதிகாரிகளிடம், விபத்து ஏற்படுத்திய நபர் தப்பித்து பாருக்குள் (Bar) ஓடிவிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறியிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து, பாருக்குள் சென்ற போலீஸ் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பிராங்க் டைசன் எனும் 53 வயது ஆப்ரிக்க அமெரிக்க நபரை வலுக்கட்டாயமாக இழுத்து, தரையில் தள்ளி கழுத்தில் முட்டியால் பலமாக அழுத்தியிருக்கின்றனர். அப்போது பிராங்க் டைசன் மூச்சு பேச்சின்றி சுயநினைவை இழந்தார். இந்த தாக்குதல் தொடர்பாக இணையத்தில் பரவி கொண்டிருக்கும் வீடியோ பலரையும் கொதிப்படையச் செய்திருக்கிறது. போலீஸ் அதிகாரியின் உடலில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராவில் பதிவான அந்த வீடியோவில், `போலீஸ் அதிகாரிகள் பிராங்க் டைசனை பாருக்குள் துரத்திப் பிடிக்கின்றனர். `என்னைக் கொல்ல முயற்சிக்கிறார்கள்' என்று அவர் கூச்சலிட்டுக்கொண்டே இருந்தார். இருப்பினும், பிடியைத் தளர்த்தாத போலீஸார், பிராங்க் டைசனை கீழே தள்ளினர். அதேவேளையில், ஒரு அதிகாரி அவரின் தலையைப் பலமாக தன் முட்டியால் அழுத்திக் கொண்டிருந்தார். Canton, Ohio Bodycam footage of Frank Tyson pic.twitter.com/RvpE4Meuib — The Daily Sneed™ (@Tr00peRR) April 26, 2024 `என்னால் மூச்சு விடமுடியவில்லை, காலை எடுங்கள்' என்று திணறியவாறே அவர் கூறிக்கொண்டிருந்தார். இருப்பினும், அவரின் கைகளைப் பின்பக்கமாக வளைத்து கைவிலங்கு போடும் வரை அந்த அதிகாரி காலை எடுக்கவேயில்லை. இறுதியில் கைவிலங்கு போட்ட பிறகே அந்த அதிகாரி தனது காலை எடுத்தார். பிராங்க் டைசன் மூச்சு பேச்சின்றி தரையில் கிடந்தார்'. ஜார்ஜ் ஃபிளாய்ட் பின்னர், சில அதிகாரிகள் அவர் மூச்சு விடுகிறாரா... அவருக்கு துடிப்பு இருக்கிறதா... என்று பார்த்தனர். ஆனால், எந்தவொரு ரியாக்சனும் இல்லை. அதையடுத்து அங்கு வந்த துணை மருத்துவர்கள் அவரை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். அங்கு, பிராங்க் டைசன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால், இறப்புக்கான காரணம் என்னவென்பதை அதிகாரிகள் தரப்பு இன்னும் வெளியிடாமல் இருக்கின்றனர். பிராங்க் டைசனின் இந்த மரணம், இன்னும் எத்தனை ஜார்ஜ் ஃபிளாய்ட்... எனப் பலரையும் கேள்வியெழுப்பவைத்திருக்கிறது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs போராட்டங்களின் கதை - 26 - ஜார்ஜ் ஃபிளாய்ட்: நிறவெறியின் அழுத்தத்தில் மூச்சுத்திணறி இறந்த மானுடன்!
`மூச்சு விடமுடியவில்லை, நிறுத்துங்கள்' - அமெரிக்க போலீஸ் தாக்குதல்... மீண்டும் ஒரு `ஃபிளாய்ட்?’
`Black Lives Matter' என்ற வாசகத்தை எவரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமாட்டார்கள். ஒவ்வொருமுறை இனவெறித் தாக்குதல் முறை நடக்கும்போதும் உரிமைக்குரலாக உச்சரிக்கப்படும் இந்த வாசகம், 2020-ல் அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற ஆப்ரிக்க அமெரிக்கர் ஒருவர் போலீஸ் அதிகாரிகளால் நடுரோட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிரான போராட்டங்களின் மூலம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. இன்றும் பல இனவெறித் தாக்குதலுக்கு எதிராக இது எதிரொலித்துகொண்டே இருக்கிறது. அமெரிக்கா - போராட்டம் இந்த நிலையில், அமெரிக்காவில் மீண்டும் ஒரு ஆப்ரிக்க அமெரிக்கர் போலீஸாரின் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக, கடந்த 18-ம் தேதி ஒஹாயோ மாகாணத்தில் மின்கம்பத்தின் மீது கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. அப்போது அங்குவந்த போலீஸ் அதிகாரிகளிடம், விபத்து ஏற்படுத்திய நபர் தப்பித்து பாருக்குள் (Bar) ஓடிவிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறியிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து, பாருக்குள் சென்ற போலீஸ் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பிராங்க் டைசன் எனும் 53 வயது ஆப்ரிக்க அமெரிக்க நபரை வலுக்கட்டாயமாக இழுத்து, தரையில் தள்ளி கழுத்தில் முட்டியால் பலமாக அழுத்தியிருக்கின்றனர். அப்போது பிராங்க் டைசன் மூச்சு பேச்சின்றி சுயநினைவை இழந்தார். இந்த தாக்குதல் தொடர்பாக இணையத்தில் பரவி கொண்டிருக்கும் வீடியோ பலரையும் கொதிப்படையச் செய்திருக்கிறது. போலீஸ் அதிகாரியின் உடலில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராவில் பதிவான அந்த வீடியோவில், `போலீஸ் அதிகாரிகள் பிராங்க் டைசனை பாருக்குள் துரத்திப் பிடிக்கின்றனர். `என்னைக் கொல்ல முயற்சிக்கிறார்கள்' என்று அவர் கூச்சலிட்டுக்கொண்டே இருந்தார். இருப்பினும், பிடியைத் தளர்த்தாத போலீஸார், பிராங்க் டைசனை கீழே தள்ளினர். அதேவேளையில், ஒரு அதிகாரி அவரின் தலையைப் பலமாக தன் முட்டியால் அழுத்திக் கொண்டிருந்தார். Canton, Ohio Bodycam footage of Frank Tyson pic.twitter.com/RvpE4Meuib — The Daily Sneed™ (@Tr00peRR) April 26, 2024 `என்னால் மூச்சு விடமுடியவில்லை, காலை எடுங்கள்' என்று திணறியவாறே அவர் கூறிக்கொண்டிருந்தார். இருப்பினும், அவரின் கைகளைப் பின்பக்கமாக வளைத்து கைவிலங்கு போடும் வரை அந்த அதிகாரி காலை எடுக்கவேயில்லை. இறுதியில் கைவிலங்கு போட்ட பிறகே அந்த அதிகாரி தனது காலை எடுத்தார். பிராங்க் டைசன் மூச்சு பேச்சின்றி தரையில் கிடந்தார்'. ஜார்ஜ் ஃபிளாய்ட் பின்னர், சில அதிகாரிகள் அவர் மூச்சு விடுகிறாரா... அவருக்கு துடிப்பு இருக்கிறதா... என்று பார்த்தனர். ஆனால், எந்தவொரு ரியாக்சனும் இல்லை. அதையடுத்து அங்கு வந்த துணை மருத்துவர்கள் அவரை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். அங்கு, பிராங்க் டைசன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால், இறப்புக்கான காரணம் என்னவென்பதை அதிகாரிகள் தரப்பு இன்னும் வெளியிடாமல் இருக்கின்றனர். பிராங்க் டைசனின் இந்த மரணம், இன்னும் எத்தனை ஜார்ஜ் ஃபிளாய்ட்... எனப் பலரையும் கேள்வியெழுப்பவைத்திருக்கிறது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs போராட்டங்களின் கதை - 26 - ஜார்ஜ் ஃபிளாய்ட்: நிறவெறியின் அழுத்தத்தில் மூச்சுத்திணறி இறந்த மானுடன்!
இந்த மூஞ்சியை நீங்க பார்ப்பீங்கடா.. மிரட்டிட்டாருப்பா கவின்: பட்டையை கிளப்பும் 'ஸ்டார்' டிரெய்லர்.!
'பியார் பிரேமா காதல்' இளன் இயக்கத்தில் உருவாகியுள்ளது 'ஸ்டார்' படம். கவின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் மிரட்டலான டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த முன்னோட்ட வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வேறலெவல் வரவேற்பினை பெற்று வருகிறது.
இட ஒதுக்கீடு பெறுபவர்கள் கொலைக்காரர்கள் என நடிகை கஸ்தூரி பேசியதற்கு, தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஓடோடி உதவிய இந்தியா.. சுயரூபத்தை காட்டிய மாலத்தீவு.. எமன் போல வந்து நின்ற சீன உளவுக் கப்பல்
மிக நவீன சாதனங்களை கொண்ட சீன உளவுக் கப்பல், மாலத்தீவில் நிறுத்தப்பட்டுள்ளதால், இந்தியாவின் ராணுவ ரகசியங்களை அது சேகரிக்கும் ஆபத்து இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
Uttar Pradesh Government Prepares Charge Sheet in Muzaffarnagar Schoolboy Slapping Case
The Uttar Pradesh government informed the Supreme Court that the charge sheet is ready in the case concerning the slapping
அஜித்தின் அடுத்த பட நாயகி இவர் தானா?…அதெல்லாம் இருக்கட்டும் விடாமுயற்சி என்னாச்சுப்பா?…
கடந்த மே மாதம் பெயர் வெளியிடப்பட்டு அதன் பிறகு படத்தை பற்றி எந்த தகவலும் இல்லாமல் கப்-சிப் என மௌனம் காத்து வருகிறது “விடாமுயற்சி”படக்குழு. மகிழ்திருமேனியுடன் ஏற்பட்ட வருத்தத்தின் காரணமாக படப்பிடிப்பு தள்ளிப் போவதாக ஒரு பக்கம், படப்பிடிப்பு நடத்தபட்ட அஜர்பைஜான் நாட்டின் தட்ப வெப்ப சூழ்நிலை காரணத்தினால் தள்ளிபோகிறது. தயாரிப்பாளர் சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை என இப்படி வாயில் வடை சுடும் காரணங்கள் மட்டுமே தான் சொல்லப்படுகிறதே தவிர ‘அப்டேட்’ பற்றி கேட்டால் காதுக்குள்ளே வெறும் […] The post அஜித்தின் அடுத்த பட நாயகி இவர் தானா?…அதெல்லாம் இருக்கட்டும் விடாமுயற்சி என்னாச்சுப்பா?… first appeared on Tamilnadu Flash News .
Legal Trouble for Punjab CM Maryam Nawaz Over Police Uniform
Punjab Chief Minister Maryam Nawaz has found herself in legal trouble after wearing a police uniform at a passing-out parade.
கனடாவில் பாரியளவில் அதிகரிக்கும் நோய் தாக்கம்: ஆய்வில் வெளியான முக்கிய தகவல்
கனாடவில் 20 – 40 வயதுக்குட்பட்டவர்கள் மத்தியில் மார்பகப் புற்று நோய் அதிகரித்து வருவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. குறித்த ஆய்வை கனடாவின் ஒட்டாவா பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ளது. பெரும் அதிகரிப்பு அதன்படி, இந்த ஆய்வு தொடர்பான விபரங்கள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், 1984 – 1988 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியை 2015 – 2019 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இளம் வயது மார்பகப் புற்று நோயாளர் எண்ணிக்கை […]
ஈராக்கின் குர்திஸ்தான் பகுதியில் எண்ணெய் வயல் மீது ட்ரோன் தாக்குதல்: 4பேர் பலி!!
ஈராக்கின் வடக்கு குர்திஸ்தான் பகுதியில் உள்ள கோர் மோர் எரிவாயு வயலில் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் வெளிநாட்டவர்கள் என கூறப்படும் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ட்ரோன் சுமார் 6.45 மணியளவில் தளத்தைத் தாக்கியது.ஆளில்லா விமானங்கள் எங்கிருந்து வந்தன என்பது தற்போது தெரியவில்லை. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எரிசக்தி நிறுவனமான டானா காஸ் (DANA.AD), மற்றும் அதன் இணை நிறுவனமான கிரசண்ட் பெட்ரோலியம் ஆகியவை ஈராக்கின் இரண்டு பெரிய எரிவாயு வயல்களான கோர் மோர் மற்றும் செம்செமல் ஆகியவற்றை சுரண்டுவதற்கான உரிமைகளைக் கொண்டுள்ளன. இந்த தளம் சமீபத்திய ஆண்டுகளில் கத்யுஷா ராக்கெட் தாக்குதல்களால் குறிவைக்கப்பட்டது. இந்த பயங்கரவாத செயலின் குற்றவாளிகளை பாக்தாத்தில் உள்ள மத்திய அரசாங்கம் கண்டுபிடிக்க வேண்டும் என குர்திஸ்தான் பிராந்திய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் பெஷாவா ஹவ்ரமானி அழைப்பு விடுத்தார்.
Justice Datta Affirms Confidence in the Electoral Process
Supreme Court Justice Dipankar Datta expressed firm support for the Electronic Voting Machine (EVM) system, stating that attempts to undermine
வாட்டும் கோடை வெயில்... வற்றிய பவானிசாகர் நீர்த்தேக்கம்! - ட்ரோன் காட்சிகள்
வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! பவானிசாகர் நீர்த்தேக்கம் வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !! வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்கம் !!
சென்னை: வேலைக்கு சென்ற பெற்றோர்... தொட்டில் கயிறு கழுத்தில் சிக்கி சிறுமி பரிதாப பலி!
சென்னை வேளச்சேரி அடுத்த பெரும்பாக்கம், எழில்நகர் பகுதியை சேர்ந்தவர் உதயா(38), இவரின் மனைவி சரண்யா. இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களது மகள் அஸ்வந்தி(8) அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 3ஆம் வகுப்பு படித்து வந்தார் . பள்ளி விடுமுறை என்பதால், நேற்று மகளை வீட்டில் விட்டுவிட்டு கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்றனர். பின்னர் இரவு வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. உடனே இருவரும் ஜன்னல் வழியே உள்ளே பார்த்த போது மகள் அஸ்வந்தி ஜன்னலில் கட்டி இருந்த ஊஞ்சல் கயிறு மற்றும் துண்டு கழுத்தில் சுற்றிய நிலையில் மயங்கி தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். க்ரைம் - மரணம் உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் சிறுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுனர். அங்கு சிறுமியை குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பெரும்பாக்கம் போலீஸார் சிறுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
IMD Predicts Severe Heatwave Conditions in Odisha and West Bengal
The India Meteorological Department (IMD) has forecasted severe heatwave conditions in Odisha, West Bengal, Jharkhand, Telangana, Karnataka, and Tamil Nadu
Two CRPF Personnel Killed in Militant Attack in Manipur
In an early morning attack, militants targeted a camp of security forces in Manipur’s Bishnupur district, resulting in the death
சென்னை: மோட்டார் இயந்திரத்தில் பிரச்னை... ஆசிட் தொட்டிக்குள் விழுந்த தொழிலாளி மரணம்!
கடலூர் மாவட்டம் பெருமாள் நல்லூர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார்(20). இவர் கடந்த 20 நாள்களாக குன்றத்தூரில் தங்கி திருமுடிவாக்கம் சிட்கோ பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கடந்த 25-ம் தேதி நள்ளிரவு 2 மணி அளவில் பிரவீன் குமார் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஆசிட் நிரப்பப்பட்ட தொட்டியில் இருந்த மோட்டார் இயந்திரத்தில் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அதனால் அதைச் சரி செய்ய ஆசிட் தொட்டியின் மீது பிரவீன்குமார் ஏறியிருக்கிறார். அப்போது , பிரவீன் குமார் தவறி ஆசிட் நிரம்பிய தொட்டியில் விழுந்தார். அதனால் அவர் அலறி துடித்தார். சடலம் போதை மறுவாழ்வு மையத்தில் தொழிலாளி மரணம்; அனுமதியின்றி செயல்பட்ட மையத்துக்கு சீல்! - நடந்தது என்ன? சத்தம் கேட்டு ஓடிவந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர் 98 சதவீதம் தீக்காயம் அடைந்த பிரவீன் பின்னர் மேல் சிகிச்சைக்காக கேஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரவீன்குமார் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து கம்பெனி ஊழியர்கள், மற்றும் உரிமையாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
Congress Slams Centre for Seeking Modification in 2G Case Verdict
The Congress launched a scathing attack on the BJP-led government, accusing it of hypocrisy for seeking a modification of the
புதுக்கோட்டை: பொன்னமராவதி அருகே மீன்பிடித் திருவிழா வெகு விமர்சை!
பொன்னமராவதி அருகே உள்ள தாழ்பா கம்மாயில் மழை வேண்டியும் விவசாயம் தழைக்கவும் வெகு விமர்சையாக நடைபெற்ற மீன்பிடித் திருவிழா. கட்லா, ஜிலேபி கெண்டை, அயிரை உள்ளிட்ட மீன்கள் பொதுமக்களுக்கு கிடைத்தது.
ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்த மம்தா பேனர்ஜி.!
Mamata Banerjee : மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தேர்தல் பிரச்சாரத்திற்கு புறப்படுகையில் ஹெலிகாப்டருக்குள் இடறி விழுந்தார். மக்களவை தேர்தல் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்த மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பேனர்ஜி இன்று தனது பிரச்சாரத்திற்கு ஹெலிகாப்டரில் புறப்படுகையில் தவறி விழுந்துள்ளார். துர்காபூரில் தனது கட்சி பிரச்சாரத்தை முடித்து கொண்டு, அடுத்தகட்ட பிரச்சாரத்திற்கு செல்ல அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஹெலிகாப்டரில் மம்தா ஏறினார். அப்போது நிலை ... Read more The post ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்த மம்தா பேனர்ஜி.! first appeared on Dinasuvadu .
ப்ரோக்கோலியின் சத்துக்கள் அப்படியே கிடைக்க இதுபோல செஞ்சு கொடுங்க..!
Broccoli recipe-ப்ரோக்கோலி முட்டை பொரியல் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள் ப்ரோக்கோலி =1 முட்டை =3 இஞ்சி =அரை துண்டு பூண்டு =5 பள்ளு பெரிய வெங்காயம் =2 பச்சைமிளகாய் =2 சோம்பு=1 ஸ்பூன் மல்லித்தூள் =1 ஸ்பூன் மிளகாய் தூள் =அரை ஸ்பூன் மஞ்சள் தூள் =கால் ஸ்பூன் எண்ணெய் =4 ஸ்பூன் செய்முறை முதலில் ப்ரோக்கோலியை சிறிது சிறிதாக நறுக்கி சுடு தண்ணீரில் பத்து நிமிடம் ஊற வைக்கவும்.ஒரு ... Read more The post ப்ரோக்கோலியின் சத்துக்கள் அப்படியே கிடைக்க இதுபோல செஞ்சு கொடுங்க..! first appeared on Dinasuvadu .
`இஸ்லாமியர்களின் ஓட்டு வேண்டும்; வேட்பாளர்கள் வேண்டாமா?!’ - பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் நிர்வாகி
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சி 17 மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கூட்டணியில் சிவசேனா(உத்தவ்) மற்றும் தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த இரண்டு கட்சிகளும் மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட இஸ்லாமியர்கள் யாருக்கும் வாய்ப்பு கொடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சியும் 16 தொகுதிக்கு வேட்பாளர்களை அறிவித்து விட்டது. அதில் ஒருவர் கூட இஸ்லாமியர் கிடையாது. வடமத்திய மும்பை தொகுதியில் கணிசமாக இஸ்லாமிய வாக்காளர்கள் இருக்கின்றனர். எனவே இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சி இஸ்லாமிய வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு இத்தொகுதிக்கு மும்பை காங்கிரஸ் தலைவர் வர்ஷா கெய்க்வாட் என்பவரை கட்சி தலைமை வேட்பாளராக அறிவித்தது. இது முஸ்லிம் வாக்காளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே மும்பை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாபா சித்திக் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துவிட்டார். இப்போது மற்றொரு முன்னாள் அமைச்சரான நசீம் கானும் காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியடைந்து கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அக்கடிதத்தில், ''மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதியில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு இஸ்லாமிய பிரமுகருக்கு கூட போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை. மாநிலம் முழுவதும் உள்ள சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மை தலைவர்கள் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்காவது காங்கிரஸ் வாய்ப்பு கொடுக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக யாருக்கும் வாய்ப்பு கொடுக்கவில்லை. இப்போது காங்கிரஸ் தொண்டர்களும், தலைவர்களும் என்னிடம் இஸ்லாமியர்கள் வாக்குகள் வேண்டும் ஆனால் தேர்தலில் போட்டியிட ஏன் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்று கேட்கின்றனர். இதனால் அவர்களை நேரில் பார்க்க முடியாத நிலையில் இருக்கிறேன். இஸ்லாமியர்களுக்கு சொல்ல என்னிடம் பதில் இல்லை. எனவே மகாராஷ்டிரா காங்கிரஸ் தேர்தல் பிரசார கமிட்டியில் இருந்து ராஜினாமா செய்கிறேன்''என்று குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் நசீம் கான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ''காங்கிரஸ் அனைவருக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கும் தனது நீண்ட கால கொள்கையில் இருந்து விலகி செல்கிறது. சிறுபான்மைத் தலைவர்கள் எனக்கு போன் செய்து வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ் ஏன் இஸ்லாமியர்களை புறக்கணிக்கிறது என்று கேட்கின்றனர். அவர்களது கேள்வியை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை''என்றார். ஏற்கனவே மிலிந்த் தியோரா மற்றும் பாபா சித்திக் ஆகியோர் மும்பை காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இருக்கின்றனர். இப்போது நசீம் கானும் கட்சியில் இருந்து வெளியேறுவார் என்று தெரிகிறது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
`இஸ்லாமியர்களின் ஓட்டு வேண்டும்; வேட்பாளர்கள் வேண்டாமா?!’ - பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் நிர்வாகி
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சி 17 மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கூட்டணியில் சிவசேனா(உத்தவ்) மற்றும் தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த இரண்டு கட்சிகளும் மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட இஸ்லாமியர்கள் யாருக்கும் வாய்ப்பு கொடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சியும் 16 தொகுதிக்கு வேட்பாளர்களை அறிவித்து விட்டது. அதில் ஒருவர் கூட இஸ்லாமியர் கிடையாது. வடமத்திய மும்பை தொகுதியில் கணிசமாக இஸ்லாமிய வாக்காளர்கள் இருக்கின்றனர். எனவே இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சி இஸ்லாமிய வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு இத்தொகுதிக்கு மும்பை காங்கிரஸ் தலைவர் வர்ஷா கெய்க்வாட் என்பவரை கட்சி தலைமை வேட்பாளராக அறிவித்தது. இது முஸ்லிம் வாக்காளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே மும்பை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாபா சித்திக் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துவிட்டார். இப்போது மற்றொரு முன்னாள் அமைச்சரான நசீம் கானும் காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியடைந்து கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அக்கடிதத்தில், ''மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதியில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு இஸ்லாமிய பிரமுகருக்கு கூட போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை. மாநிலம் முழுவதும் உள்ள சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மை தலைவர்கள் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்காவது காங்கிரஸ் வாய்ப்பு கொடுக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக யாருக்கும் வாய்ப்பு கொடுக்கவில்லை. இப்போது காங்கிரஸ் தொண்டர்களும், தலைவர்களும் என்னிடம் இஸ்லாமியர்கள் வாக்குகள் வேண்டும் ஆனால் தேர்தலில் போட்டியிட ஏன் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்று கேட்கின்றனர். இதனால் அவர்களை நேரில் பார்க்க முடியாத நிலையில் இருக்கிறேன். இஸ்லாமியர்களுக்கு சொல்ல என்னிடம் பதில் இல்லை. எனவே மகாராஷ்டிரா காங்கிரஸ் தேர்தல் பிரசார கமிட்டியில் இருந்து ராஜினாமா செய்கிறேன்''என்று குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் நசீம் கான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ''காங்கிரஸ் அனைவருக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கும் தனது நீண்ட கால கொள்கையில் இருந்து விலகி செல்கிறது. சிறுபான்மைத் தலைவர்கள் எனக்கு போன் செய்து வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ் ஏன் இஸ்லாமியர்களை புறக்கணிக்கிறது என்று கேட்கின்றனர். அவர்களது கேள்வியை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை''என்றார். ஏற்கனவே மிலிந்த் தியோரா மற்றும் பாபா சித்திக் ஆகியோர் மும்பை காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இருக்கின்றனர். இப்போது நசீம் கானும் கட்சியில் இருந்து வெளியேறுவார் என்று தெரிகிறது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
THE GOAT அடுத்த சிங்கிள் எப்போது? ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த வெங்கட் பிரபு.!
Venkat Prabhu: நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் THE GOAT படத்தின் அடுத்த சிங்கிள் எப்போது வெளியாகும் என இயக்குனர் வெங்கட் பிரபு `X’ தளத்தில் பதிவு. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகி வரும் ‘THE GOAT’ திரைப்படம் ரிலிஸுக்கு தயாராகி வருகிறது. டைம் ட்ராவல் படம் என்று கூறப்படும், இந்த படத்தில் விஜய் இரண்டு வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கிறார். படத்தில், மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மோகன், ... Read more The post THE GOAT அடுத்த சிங்கிள் எப்போது? ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த வெங்கட் பிரபு.! first appeared on Dinasuvadu .
KKR v PBKS: பௌலர்கள் பயத்துடன் இருக்கிறார்கள்! - கொல்கத்தா பயிற்சியாளர் ஆதங்கம்
கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய போட்டி நேற்று பரபரப்பாக நடந்து முடிந்திருக்கிறது. ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சேஸிங்கை பஞ்சாப் அணி செய்திருந்தது. டார்கெட்டான 262 ரன்களை 18.4 ஓவர்களிலேயே அந்த அணி எடுத்திருந்தது. பேர்ஸ்ட்டோ அதிரடியாக சதமடித்திருந்தார். சஷாங்க் சிங் அதிரடியாக அரை சதமடித்திருந்தார். Ryan ரசிகர்களுக்கு இந்தப் போட்டி சுவாரஸ்யமான பொழுதுபோக்காக அமைந்திருந்தாலும் பௌலர்களின் பார்வையிலிருந்து இப்படியான போட்டிகள் கிரிக்கெட்டுக்கு ஆரோக்கியமானதா எனும் கேள்வியும் எழுந்திருக்கிறது. இந்நிலையில், கொல்கத்தா அணியின் பயிற்சியாளர்களுள் ஒருவரான ரையான் டென் டோஸ்சேட், பௌலர்கள் ஒருவித பயத்துடன் இருப்பதாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசியிருக்கிறார். டி20 போட்டிகளில் பேட்டிங் பரிணமித்திருக்கும் விதத்தைப் பார்த்து பௌலர்கள் ஒருவித பயத்தைக் கொண்டிருக்கின்றனர். பேட்டர்கள் ஆடும் விதத்தைப் பார்த்து பௌலர்கள் தாங்களே ஒரு அடி பின் வைத்துவிடுகின்றனர். இது ரொம்பவே புதிதாக இருக்கிறது. எங்கள் அணியில் சுனில் நரைன் நன்றாக வீசினார். அதைத் தாண்டி யாரும் சிறப்பாக வீசவில்லை. ஏமாற்றமளிக்கும் விதத்திலேயே வீசியிருந்தனர். அவர்கள் அந்தப் பயத்தையெல்லாம் விடுத்து ஆட்டத்திற்குத் தயாரானால் இன்னும் நிறைய பலனைப் பெறலாம். பேட்டர்கள் இவ்வளவு ரன்கள் குவிப்பதைத் தடுக்க சில வழிகளை பௌலர்கள் யோசிக்க வேண்டும். பேட்டர்கள் எப்படி ஆட்டத்தை நம் கையிலிருந்து பிடுங்கிச் செல்கிறார்களோ அதேமாதிரி ஆட்டத்தை முழுமையாக எடுத்துச் செல்ல பௌலர்களும் யோசிக்க வேண்டும். Narine நாங்கள் 262 ரன்களை இன்று அடிப்போம் என நீங்கள் நினைத்திருந்தால், நிச்சயமாக அதை யாரும் சேஸ் செய்யமாட்டார்கள் என்றும் நினைத்திருப்பீர்கள். அதேமாதிரிதான் நாங்களும் யோசித்தோம். கூடுதலாக ஒரு பேட்டர் இருப்பது நிறைய சௌகரியங்களைக் கொடுத்திருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக ஆடுவதற்கான நம்பிக்கையைக் கொடுக்கிறது. பௌலர்கள், பேட்டர்கள் ரன் குவிப்பதைத் தடுக்க தானாக வாய்ப்புகள் உருவாகும் வரை காத்திருக்காமல் தாங்களே வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றார். ஐ.பி.எல்-இல் பௌலர்களின் நிலையைப் பற்றிய உங்களின் கருத்துகளை கமென்ட்டில் சொல்லுங்கள்.
KKR v PBKS: பௌலர்கள் பயத்துடன் இருக்கிறார்கள்! - கொல்கத்தா பயிற்சியாளர் ஆதங்கம்
கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய போட்டி நேற்று பரபரப்பாக நடந்து முடிந்திருக்கிறது. ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சேஸிங்கை பஞ்சாப் அணி செய்திருந்தது. டார்கெட்டான 262 ரன்களை 18.4 ஓவர்களிலேயே அந்த அணி எடுத்திருந்தது. பேர்ஸ்ட்டோ அதிரடியாக சதமடித்திருந்தார். சஷாங்க் சிங் அதிரடியாக அரை சதமடித்திருந்தார். Ryan ரசிகர்களுக்கு இந்தப் போட்டி சுவாரஸ்யமான பொழுதுபோக்காக அமைந்திருந்தாலும் பௌலர்களின் பார்வையிலிருந்து இப்படியான போட்டிகள் கிரிக்கெட்டுக்கு ஆரோக்கியமானதா எனும் கேள்வியும் எழுந்திருக்கிறது. இந்நிலையில், கொல்கத்தா அணியின் பயிற்சியாளர்களுள் ஒருவரான ரையான் டென் டோஸ்சேட், பௌலர்கள் ஒருவித பயத்துடன் இருப்பதாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசியிருக்கிறார். டி20 போட்டிகளில் பேட்டிங் பரிணமித்திருக்கும் விதத்தைப் பார்த்து பௌலர்கள் ஒருவித பயத்தைக் கொண்டிருக்கின்றனர். பேட்டர்கள் ஆடும் விதத்தைப் பார்த்து பௌலர்கள் தாங்களே ஒரு அடி பின் வைத்துவிடுகின்றனர். இது ரொம்பவே புதிதாக இருக்கிறது. எங்கள் அணியில் சுனில் நரைன் நன்றாக வீசினார். அதைத் தாண்டி யாரும் சிறப்பாக வீசவில்லை. ஏமாற்றமளிக்கும் விதத்திலேயே வீசியிருந்தனர். அவர்கள் அந்தப் பயத்தையெல்லாம் விடுத்து ஆட்டத்திற்குத் தயாரானால் இன்னும் நிறைய பலனைப் பெறலாம். பேட்டர்கள் இவ்வளவு ரன்கள் குவிப்பதைத் தடுக்க சில வழிகளை பௌலர்கள் யோசிக்க வேண்டும். பேட்டர்கள் எப்படி ஆட்டத்தை நம் கையிலிருந்து பிடுங்கிச் செல்கிறார்களோ அதேமாதிரி ஆட்டத்தை முழுமையாக எடுத்துச் செல்ல பௌலர்களும் யோசிக்க வேண்டும். Narine நாங்கள் 262 ரன்களை இன்று அடிப்போம் என நீங்கள் நினைத்திருந்தால், நிச்சயமாக அதை யாரும் சேஸ் செய்யமாட்டார்கள் என்றும் நினைத்திருப்பீர்கள். அதேமாதிரிதான் நாங்களும் யோசித்தோம். கூடுதலாக ஒரு பேட்டர் இருப்பது நிறைய சௌகரியங்களைக் கொடுத்திருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக ஆடுவதற்கான நம்பிக்கையைக் கொடுக்கிறது. பௌலர்கள், பேட்டர்கள் ரன் குவிப்பதைத் தடுக்க தானாக வாய்ப்புகள் உருவாகும் வரை காத்திருக்காமல் தாங்களே வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றார். ஐ.பி.எல்-இல் பௌலர்களின் நிலையைப் பற்றிய உங்களின் கருத்துகளை கமென்ட்டில் சொல்லுங்கள்.
KC Venugopal Accuses CPI (M) of Election Malpractice
All India Congress Committee general secretary K.C. Venugopal accused the Communist Party of India (Marxist) [CPI (M)] of hijacking the
பாஜக, காங்கிரஸால் தமிழ்நாட்டுக்கு ஒரு பயனும் இல்லை : இறங்கி அடித்த ஜெயக்குமார்
மத்தியில் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் தங்களுக்கு கவலை இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
எகிறி அடிக்கும் வெயில்.. 42 டிகிரி தாண்டப் போகுது! - ஐந்து நாள்கள் உஷார் மக்களே!
அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ் வரை எகிறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சுட்டெரிக்கும் கோடை வெயில்: பாறைகளாக காட்சியளிக்கும் குற்றால அருவிகள்!
தென்காசி மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் குற்றால அருவிகள் பாறைகளாக காட்சியளிப்பதுடன், பெயரளவிற்கு வழியும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் தலையை நனைத்த வண்ணம் செல்கின்றனர்.
Nandamuri Balakrishna Criticizes Jagan’s Rule, Urges Voters to Reconsider Support
Addressing a public meeting in Kandukur, Hindupur Assembly Constituency candidate Nandamuri Balakrishna criticized Chief Minister Y.S. Jagan Mohan Reddy’s governance,
Karnataka High Court Overturns MLA Uday Garudachar’s Conviction for Undisclosed Criminal Case
In a significant decision, the Karnataka High Court has set aside the orders of the trial courts convicting and sentencing
பிரேசிலில் முகாம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து: 10 பேர் பலி
தெற்கு பிரேசிலில் போர்டோ அலெக்ரே நகரில் ஏற்பட்ட தீ விபத்து ஒன்றினால் பத்து பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த தீ விபத்தானது, வீடற்றோருக்கு முகாமாக செயற்பட்டு வந்து விடுதியொன்றில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் விபத்தில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் தீயினால் பாதிக்கப்பட்டவர்களை இனங்காணவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தடவியல் நிபுணர்கள் அதேவேளை, இந்த விபத்திற்கான காரணத்தை கண்டறிவதற்கு தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பில் மாநில ஆளுநர் எடுவார்டோ லைட் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார்.
Dokka Manikya Vara Prasad Joins TDP, Citing Humiliation in YSRCP
Dokka Manikya Vara Prasad, the former Minister and YSRCP’s Guntur District president, resigned from the party and joined the TDP
உத்ரகாண்ட்டில் பரவிய காட்டுத்தீ..! களத்தில் இறங்கிய ராணுவ ஹெலிகாப்டர்.! 3 பேர் கைது.!
Forest Fire : உத்ரகாண்ட்டில் பரவும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த ராணுவ ஹெலிகாப்டர் களமிறக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் காட்டுத்தீ அதிகளவில் பரவும் சூழல் நிலவும். எனவே அதனை கருத்தில் கொண்டு, காட்டு பகுதியில் தீப்பற்றக்கூடிய பொருட்களோ, அல்லது சிறிய அளவில் தீ மூட்டுவதோ கூட பெரிய அளவிலான காட்டுதீக்கு வழிவகுத்து விடும். உத்தரகாண்ட் மாநிலத்தில், நைனிடா பகுதியில் காட்டுத்தீ பரவி தற்போது அதனை தணிக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தீயை அணைக்கும் ... Read more The post உத்ரகாண்ட்டில் பரவிய காட்டுத்தீ..! களத்தில் இறங்கிய ராணுவ ஹெலிகாப்டர்.! 3 பேர் கைது.! first appeared on Dinasuvadu .
New Health Facility Inaugurated at Thirukandalam Village
A new health facility was inaugurated at Anbagam in Thirukandalam village, Tiruvallur district, on Friday. Built by the Manonmani Trust,
Vasan Criticizes DMK Government for Inaction on Mekedatu Dam
Tamil Manila Congress (Moopanar) president G.K. Vasan criticized the ruling DMK government for not taking any preventive measures against Karnataka’s
முயற்சி பண்ணேன் முடியல! மங்காத்தா ரீ-ரிலீஸ் பற்றி உண்மையை உடைத்த வெங்கட் பிரபு!
Mankatha Re Release : மங்காத்தா படத்தை ரீ-ரிலீஸ் செய்ய எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை என வெங்கட் பிரபு கூறியுள்ளார். இன்றைய காலகட்டத்தில் சினிமாவில் பழைய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில், ஏப்ரல் 20-ஆம் தேதி கூட விஜய் நடிப்பில் வெளியான கில்லி படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது. விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருவதை பார்த்த அஜித் ரசிகர்கள் பலரும் ... Read more The post முயற்சி பண்ணேன் முடியல! மங்காத்தா ரீ-ரிலீஸ் பற்றி உண்மையை உடைத்த வெங்கட் பிரபு! first appeared on Dinasuvadu .
BJP Blames Stalin for Failure to Reprimand DMK Functionary
BJP Tamil Nadu president K. Annamalai criticized DMK president and Chief Minister M.K. Stalin for failing to reprimand his party
Shashank Singh: இந்தியாவுக்கு ஆடணுங்றது என் அப்பாவோட கனவு! - சஷாங்க் சிங் உருக்கம்
கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய போட்டி நேற்று பரபரப்பாக நடந்து முடிந்திருக்கிறது. ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சேஸிங்கை பஞ்சாப் அணி செய்திருந்தது. டார்கெட்டான 262 ரன்களை 18.4 ஓவர்களிலேயே அந்த அணி எடுத்திருந்தது. பஞ்சாப் சார்பில் சஷாங்க் சிங் 28 பந்துகளில் 68 ரன்களை எடுத்திருந்தார். 8 சிக்ஸர்களை அடித்திருந்தார். போட்டியை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இந்தப் போட்டியில்லை, இந்த சீசன் முழுவதுமே நன்றாக ஆடி வருகிறார். இந்நிலையில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு சஷாங்க் சிங் ஐ.பி.எல்-ஐ ஒளிபரப்பும் ஜியோ சினிமாவில் பேசுகையில் தனது தந்தை குறித்தும் அவரது கனவு குறித்தும் உருக்கமாகப் பேசியிருந்தார். Shashank Singh | சஷாங்க் சிங் அவர் பேசியதாவது, இந்த சீசனுக்கு முன்பு நடந்த பயிற்சி முகாம் மற்றும் உள்ளூர் போட்டிகளில் ஆடியதன் மூலம் பேட்டராக நான் என் ஆட்டத்தை இன்னும் தீவிரமாகக் கடைசி வரை கொண்டு செல்ல வேண்டும் எனத் தீர்மானித்தேன். எல்லா பேட்டர்களுக்குமே பலம், பலவீனங்கள் இருக்கும். என்னுடைய பலம், பலவீனங்கள் என்னவென்பது எனக்குத் தெரியும். சுனில் நரைன் உலகத்தரமான பௌலர் என்பது தெரியும். அவரை அட்டாக் செய்ய முயல்வது புத்திசாலித்தனமான திட்டம் அல்ல என எனக்குத் தெரியும். அவர் பந்தில் ஓடி ஓடி ரன்களை எடுத்துவிட்டு சரியான பௌலரை அட்டாக் செய்ய வேண்டும் எனக் காத்திருந்தேன். என்னுடைய சமயோஜித திறன் பற்றிக் கேட்கிறீர்கள். அது அனுபவத்தின் மூலம் வந்தது. நான் என்னுடைய தந்தை மற்றும் பயிற்சியாளர்களுடன் நிறைய நேரம் செலவளிக்கிறேன். அவர்களிடம் நிறைய கேள்விகள் கேட்டுக் கற்றுக்கொள்கிறேன். என்னுடைய அப்பா கிரிக்கெட் ஆடத் தொடங்கிய போது இந்திய அணிக்காக ஆட வேண்டும் என்பதுதான் அவருடைய கனவாக இருந்தது. எனக்கும் அந்த கனவு இருக்கிறது. அதற்காகத்தான் உழைத்துக்கொண்டிருக்கிறேன். Shashank Singh | சஷாங்க் சிங் எனது தந்தை உணர்ச்சிகரமானவர். அவருக்கும் நான் இந்திய அணிக்கு ஆட வேண்டும் என்பதே கனவு. ஆனால், நான் இதையெல்லாம் கடந்து யோசிக்க விரும்புகிறேன். எனக்கு ஒவ்வொரு போட்டியுமே முக்கியம். அடுத்ததாக சென்னைக்கு எதிராக மோதவிருக்கிறோம். அந்தப் போட்டிக்குத் தயாராக வேண்டும் என்றார். சஷாங்க் சிங்கின் ஆட்டத்தைப் பற்றியை உங்களின் கருத்துகளை கமெண்ட்டில் தெரியப்படுத்துங்கள்.
விஜயதாச ராஜபக்ஸ அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவாரா?
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி… The post விஜயதாச ராஜபக்ஸ அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவாரா? appeared first on Global Tamil News .
அமெரிக்க ஆய்வு கப்பல் இலங்கை கடற்பரப்பில் பிரவேசிக்க அனுமதி மறுப்பு!
அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்றுடன் அமெரிக்க ஆய்வு கப்பல் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி அளிப்பதில்லை என இலங்கை அரசாங்கம்… The post அமெரிக்க ஆய்வு கப்பல் இலங்கை கடற்பரப்பில் பிரவேசிக்க அனுமதி மறுப்பு! appeared first on Global Tamil News .
மைக் மோகன் மட்டுமில்லையாம் இவர்!…மயக்கம் கொடுத்த மன்மத மோகனுமாமே மச்சக்காரர் தான் போலயே?…
பாலு மகேந்திராவின் மூடுபனி உள்ளிட்ட சில படங்களில் துக்கடா கேரக்டர்களில் நடித்து வந்தார் மோகன். கமலுடன் “கோகிலா”விலும், தொடர்ந்து “மூடுபனி”யிலும் நடித்தார். மகேந்திரனின் “நெஞ்சத்தை கிள்ளாதே” படத்தின் மூலம் ஒரு மிகப்பெரிய வாய்ப்பு இவரின் வீட்டு வாசல் கதவை தட்டியது. தொட்டதெல்லாம் ஜெயமே என்றப்ஒரு நிலை இருந்து வந்தது அப்போது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜெயச்சந்திரன் போன்றவர்கள் இவருக்கு பின்னணியாக பாடல் பாட எஸ். என்.சுரேந்தர் இவரின் வசனங்களுக்கு டப்பிங் பேச என இப்படி தனக்கு என எதையும் உரிமை […] The post மைக் மோகன் மட்டுமில்லையாம் இவர்!…மயக்கம் கொடுத்த மன்மத மோகனுமாமே மச்சக்காரர் தான் போலயே?… first appeared on Tamilnadu Flash News .
ரெட் சீ பகுதியில் பயங்கர தாக்குதல் ! பஞ்சாப் வந்த வணிக கப்பலை தாக்கிய ஹவுதி படையினர் !!
Ship attack By Houthis : இந்தியாவை நோக்கி வந்த கொண்டிருந்த ஒரு வணிகக் கப்பலை ஹவுதி படை தாக்கி உள்ளது. மத்திய கிழக்குப் பகுதியில் இஸ்ரேல்-ஈரான் போர் மற்றும் இஸ்ரேல்–காசா போர் என தொடர்ந்து ஒரு சில மாத காலமாக போர் பதற்றம் மிகுந்த அளவில் நிலவி வருகிறது. மேலும், காசா நாட்டின் மீதான இஸ்ரேலின் போருக்கு பல உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த போரை உடனடியாக நிறுத்த கோரியும் மேற்கொண்டு ... Read more The post ரெட் சீ பகுதியில் பயங்கர தாக்குதல் ! பஞ்சாப் வந்த வணிக கப்பலை தாக்கிய ஹவுதி படையினர் !! first appeared on Dinasuvadu .
மத்திய அரசு எப்பவுமே இப்படி தான் - ரொம்ப மோசம்: எடப்பாடி பழனிசாமி காட்டம்!
மத்தியில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் தமிழகம் கேட்கும் நிதியை இதுவரை கொடுத்ததே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
வட கிழக்கு மாகாண பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரிப்பு!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்து காணப்படுவதாகவும், குறிப்பாக தேசிய பாடசாலைகளில் அரசியல்… The post வட கிழக்கு மாகாண பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரிப்பு! appeared first on Global Tamil News .
தடையின்றி குடிநீர் விநியோகம்.. 150 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!
MK Stalin: குடிநீர் பணிகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், இதனை எதிர்கொள்ள தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெப்ப அலை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருந்தார். இதன்பின் பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் பல்வேறு அறிவுறுத்தலும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் கோடை காலத்தில் குடிநீர் ... Read more The post தடையின்றி குடிநீர் விநியோகம்.. 150 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு! first appeared on Dinasuvadu .
மழைக்கு வாய்ப்பு இருக்குங்க…மே 2ல் வட தமிழக மக்களுக்கு குளிர்ச்சி தான்..!
Tamilnadu Weather: மே 2ம் தேதி வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் மே மாதம் வருவதற்கு முன், கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. தமிழக்தில் பல இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகி வருகிறது. இந்நிலையில், எப்போடா மழை வரும் என காத்திருந்த நிலையில், மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் ... Read more The post மழைக்கு வாய்ப்பு இருக்குங்க…மே 2ல் வட தமிழக மக்களுக்கு குளிர்ச்சி தான்..! first appeared on Dinasuvadu .
கோவை தேர்தல் முடிவை அறிவிக்க தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர் யார்?
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கிய இரகசிய… The post உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர் யார்? appeared first on Global Tamil News .
Punjab Kings: 20 ஓவர் கிரிக்கெட்டில் முதல் அணி... ஒரே வெற்றியில் பஞ்சாப் கிங்ஸ் படைத்த பல சாதனைகள்!
நடப்பு ஐ.பி.எல் தொடரின் நேற்றைய போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியும், சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின. முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் எடுத்து பஞ்சாப்புக்கு 262 என்ற இமாலய இலக்கை டார்கெட்டாக நிர்ணயித்தது. பஞ்சாப் கிங்ஸ் இந்த டார்கெட்டை எட்டிவிட்டால், ஐ.பி.எல் மட்டுமல்லாது அனைத்து வகையான 20 ஓவர் போட்டியிலும் அதிக ரன்களை சேஸ் செய்த அணி என்ற வரலாறு படைக்கலாம் என்று களமிறங்கிய பஞ்சாப், அதிரடியாக விளையாடி, 8 பந்துகள் மிச்சம் வைத்து 18.4 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 262 ரன்களை அடித்து வெற்றியைத் தன்வசப்படுத்தியது. ஜானி பேர்ஸ்டோ - பஞ்சாப் கிங்ஸ் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கி 9 சிக்ஸர்கள் 8 பவுண்டரிகள் என 48 பந்துகளில் 108 ரன்கள் குவித்து அதிரடி காட்டிய ஜானி பேர்ஸ்டோ, இறுதிவரையில் ஆட்டமிழக்காமலிருந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். இவர் மட்டுமல்லாமல், இம்பேக்ட் பிளேயராகக் களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் 20 பந்துகளில் 54 ரன்கள், சஷாங் சிங் 28 பந்துகளில் 68 ரன்கள் குவித்து அதிரடி காட்டினர். இந்த வெற்றியின் மூலம், ஐ.பி.எல் வரலாற்றிலேயே ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்களை அடித்த அணிகளின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது பஞ்சாப் அணி (24 சிக்ஸர்கள்). இப்பட்டியலில் இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் பெங்களூரு அணியும் டெல்லி அணியும் இருக்கின்றன. சஷாங்க் சிங் ஒரு டி20 போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் ⬇️ #KKRvPBKS | #IPL2024 pic.twitter.com/OxSbkDy8QU — Sports Vikatan (@sportsvikatan) April 26, 2024 அதுமட்டுமின்றி, நேற்றைய வெற்றியின் மூலம் 20 ஓவர் போட்டிகளில் சேஸிங்கில் அதிக ரன்களைக் குவித்த அணியாக பஞ்சாப் உருவெடுத்திருக்கிறது. இதில், இரண்டாம் இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், மூன்றாவது இடத்தில் தென்னாப்பிரிக்கா அணியும் இருக்கின்றன. இப்படி நேற்றைய ஒரே போட்டியில் பஞ்சாப் அணி பல சாதனைகளைப் படைத்திருக்கிறது. IPL: `தார் ரோடு பிட்ச்கள்; தாறுமாறாக ஸ்கோர் செய்யும் பேட்டர்கள்!' - கிரிக்கெட்டுக்கு ஆரோக்கியமானதா?
Punjab Kings: 20 ஓவர் கிரிக்கெட்டில் முதல் அணி... ஒரே வெற்றியில் பஞ்சாப் கிங்ஸ் படைத்த பல சாதனைகள்!
நடப்பு ஐ.பி.எல் தொடரின் நேற்றைய போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியும், சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின. முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் எடுத்து பஞ்சாப்புக்கு 262 என்ற இமாலய இலக்கை டார்கெட்டாக நிர்ணயித்தது. பஞ்சாப் கிங்ஸ் இந்த டார்கெட்டை எட்டிவிட்டால், ஐ.பி.எல் மட்டுமல்லாது அனைத்து வகையான 20 ஓவர் போட்டியிலும் அதிக ரன்களை சேஸ் செய்த அணி என்ற வரலாறு படைக்கலாம் என்று களமிறங்கிய பஞ்சாப், அதிரடியாக விளையாடி, 8 பந்துகள் மிச்சம் வைத்து 18.4 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 262 ரன்களை அடித்து வெற்றியைத் தன்வசப்படுத்தியது. ஜானி பேர்ஸ்டோ - பஞ்சாப் கிங்ஸ் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கி 9 சிக்ஸர்கள் 8 பவுண்டரிகள் என 48 பந்துகளில் 108 ரன்கள் குவித்து அதிரடி காட்டிய ஜானி பேர்ஸ்டோ, இறுதிவரையில் ஆட்டமிழக்காமலிருந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். இவர் மட்டுமல்லாமல், இம்பேக்ட் பிளேயராகக் களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் 20 பந்துகளில் 54 ரன்கள், சஷாங் சிங் 28 பந்துகளில் 68 ரன்கள் குவித்து அதிரடி காட்டினர். இந்த வெற்றியின் மூலம், ஐ.பி.எல் வரலாற்றிலேயே ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்களை அடித்த அணிகளின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது பஞ்சாப் அணி (24 சிக்ஸர்கள்). இப்பட்டியலில் இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் பெங்களூரு அணியும் டெல்லி அணியும் இருக்கின்றன. சஷாங்க் சிங் ஒரு டி20 போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் ⬇️ #KKRvPBKS | #IPL2024 pic.twitter.com/OxSbkDy8QU — Sports Vikatan (@sportsvikatan) April 26, 2024 அதுமட்டுமின்றி, நேற்றைய வெற்றியின் மூலம் 20 ஓவர் போட்டிகளில் சேஸிங்கில் அதிக ரன்களைக் குவித்த அணியாக பஞ்சாப் உருவெடுத்திருக்கிறது. இதில், இரண்டாம் இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், மூன்றாவது இடத்தில் தென்னாப்பிரிக்கா அணியும் இருக்கின்றன. இப்படி நேற்றைய ஒரே போட்டியில் பஞ்சாப் அணி பல சாதனைகளைப் படைத்திருக்கிறது. IPL: `தார் ரோடு பிட்ச்கள்; தாறுமாறாக ஸ்கோர் செய்யும் பேட்டர்கள்!' - கிரிக்கெட்டுக்கு ஆரோக்கியமானதா?
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி படகினை செலுத்தி கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 06 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட தொழிலாளிகளின் சிறைத்தண்டனையை யாழ்.மேல் நீதிமன்று இரத்து செய்துள்ளது. இலங்கை கடற்பரப்பினுள் கடந்த பெப்ரவரி மாதம் 12ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில் படகுகளை அத்துமீறி செலுத்திய குற்றச்சாட்டில் மூன்று படகோட்டிகளுக்கு 06 மாத சிறைத்தண்டனையை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று வழங்கியிருந்தது. தமக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மூன்று படகோட்டிகளும் , தமது சட்டத்தரணி ஊடாக யாழ்.மேல் நீதிமன்றில் மேன்முறையீடு செய்தனர். மேன்முறையீடு மீதான வழக்கு விசாரணையில் , ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றினால் வழங்கப்பட்ட 06 மாத சிறைத்தண்டனையை புறமொதுக்கி மூன்று படகோட்டிகளையும் விடுதலை செய்து மன்று கட்டளையிட்டது. அதனை அடுத்து மூன்று படகோட்டிகளையும் எதிர்வரும் 30ஆம் திகதி ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு , மூவரும் விடுவிக்கப்படவுள்ளனர்.
300 ரொம்ப தூரம் இல்லை! பஞ்சாப் ஆடிய ருத்ர தாண்டவத்தை பார்த்து மிரண்டு போன ஆகாஷ் சோப்ரா!
Punjab Kings : பஞ்சாப் அணி 300 ரன்கள் அடிக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பெரிய ... Read more The post 300 ரொம்ப தூரம் இல்லை! பஞ்சாப் ஆடிய ருத்ர தாண்டவத்தை பார்த்து மிரண்டு போன ஆகாஷ் சோப்ரா! first appeared on Dinasuvadu .
பழுதடைந்த காருக்குள் கிடந்த 2 குழந்தைகளின் சடலம்…அதிர்ச்சி தரும் சம்பவத்தின் பின்னணி என்ன?
மும்பையில் மாயமான இரு குழந்தைகள் பழுதடைந்து நின்ற காருக்குள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை அண்டாப் ஹில் பகுதியை சேர்ந்தவர் மொகமத் ஷேக். இவருக்கு 7 வயதில் சாஜித் ஷேக் மற்றும் 5 வயதில் முஸ்கான் என இரு குழந்தைகள் இருந்தனர். புதன்கிழமை மாலை இரு குழந்தைகளும் வீட்டிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தனர். விளையாட சென்று நீண்ட நேரமாகியும் குழந்தைகள் வீட்டுக்கு வராததால், சந்தேகம் அடைந்த மொகமத் ஷேக்கும், அவரது குடும்பத்தினரும் சேர்ந்து குழந்தைகளை […]
எங்களுக்கும் அந்த வழக்குக்கும் சம்பந்தமில்லை.! பிரதமரின் விமர்சனமும்.. காங்கிரஸின் விளக்கமும்…
Congress : தேர்தல் ஒப்புகை சீட்டு வழக்குக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என காங்கிரஸ் தலைமை விளக்கம் அளித்துள்ளது. நேற்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஒப்புகை சீட்டு 100 சதவீத சரிபார்ப்பு தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், மீண்டும் வாக்குசீட்டு முறைப்படி தேர்தலை நடத்த முடியாது என்றும் , வாக்கு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளோடு விவிபேட்டில் பதிவாகும் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் சரி பார்க்க முடியாது என்றும் கூறி இதற்கான பொதுநல வழக்குகள் அனைத்தும் ... Read more The post எங்களுக்கும் அந்த வழக்குக்கும் சம்பந்தமில்லை.! பிரதமரின் விமர்சனமும்.. காங்கிரஸின் விளக்கமும்… first appeared on Dinasuvadu .
எங்களுக்கும் அந்த வழக்குக்கும் சம்பந்தமில்லை.! பிரதமரின் விமர்சனமும்.. காங்கிரஸின் விளக்கமும்…
Congress : தேர்தல் ஒப்புகை சீட்டு வழக்குக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என காங்கிரஸ் தலைமை விளக்கம் அளித்துள்ளது. நேற்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஒப்புகை சீட்டு 100 சதவீத சரிபார்ப்பு தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், மீண்டும் வாக்குசீட்டு முறைப்படி தேர்தலை நடத்த முடியாது என்றும் , வாக்கு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளோடு விவிபேட்டில் பதிவாகும் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் சரி பார்க்க முடியாது என்றும் கூறி இதற்கான பொதுநல வழக்குகள் அனைத்தும் ... Read more The post எங்களுக்கும் அந்த வழக்குக்கும் சம்பந்தமில்லை.! பிரதமரின் விமர்சனமும்.. காங்கிரஸின் விளக்கமும்… first appeared on Dinasuvadu .
நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் பெயரில் மாற்றமில்லை
கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் பெயரில் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அதே பெயரையே உத்தியோகபூர்வமாகப் பயன்படுத்துமாறு வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தால் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. “நாச்சிக்குடா அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை என்ற பெயர் 4 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் திருத்துமாறு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் பெயர் மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தால் அறிக்கையும் கோரப்பட்டுள்ளது. இதேவேளை, 'கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை'என்ற பெயரே உத்தியோகபூர்வமானது” என மாகாண கல்விப் பணிப்பாளர் குயின்ரஸ் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். பாடசாலையின் தற்போதைய அதிபர், நாச்சிக்குடா அரசினர் முஸ்லிம் தமிழ்க் கலவன் பாடசாலை என்ற இறப்பர் முத்திரையைப்பயன்படுத்தி க.பொ.த. சாதாரண தர பரீட்சை மாணவர்களின் அனுமதி அட்டைக்கு கையொப்பம் இட்டுள்ளமை தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவையில் இருந்து விஜயதாஸவை நீக்குங்கள்!
நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது எனத் தெரியவருகின்றது. எதிரணி அரசியல் நடத்துகின்றோம் எனக் கூறும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதாலும், அக்கட்சியில் பதவியை ஏற்றதாலும் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. விஜயதாஸவுக்குப் பதிலாக அமைச்சரவைக்குள் தம்மிக்க பெரேராவை உள்வாங்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது எனத் தெரியவருகின்றது. இந்தக் கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி அமைச்சரவையை மறுசீரமைத்தால் நீதி அமைச்சு பதவி சுசில் பிரேமஜயந்தவுக்கும், கல்வி அமைச்சு தம்மிக்க பெரேராவுக்கும் வழங்கபடக்கூடும் என அறியமுடிகின்றது.
ரத்னம் விமர்சனம்: ஹரி - விஷால் காம்போவின் `ரத்த'விருந்து; புதுமைகள் இருந்தும் ஏமாற்றமளிப்பது ஏன்?
வேலூரில் எம்.எல்.ஏவாக உள்ள பன்னீர்செல்வத்தின் (சமுத்திரக்கனி) அடியாளாகவும் நல்ல மனசுல்ல ரவுடியுமாக இருக்கிறார் ரத்னம் (விஷால்). வேலூருக்கு நான்காவது முறையாக நீட் தேர்வு எழுதவரும் மல்லிகா (பிரியா பவானிசங்கர்) மீது இனம்புரியாத அன்பு ரத்னத்திற்கு வருகிறது. மல்லிகாவைக் கொலை செய்ய, ஆந்திர மாநில எல்லைப் பகுதியின் தாதாக்களாக இருக்கும் பீமா ராயுடு (முரளி சர்மா), சுப்பு ராயுடு (ஹரீஷ் பேரடி) ராகவா ராயுடு (வேட்டை முத்துக்குமார்) என்ற மூன்று சகோதரர்களும் முயல, அதை முறியடிப்பதோடு, மல்லிகாவைப் பாதுகாப்பதையே முழுநேர பணியாகக் கொள்கிறார் ரத்னம். ரத்னத்திற்கும் மல்லிகாவைக் காக்க ஏன் இவ்வளவு சிரத்தையெடுக்கிறார், தாதாக்கள் ஏன் மல்லிகாவைத் துரத்துகிறார்கள், இறுதியில் ரத்னம் தாதாக்களை அழித்தாரா போன்ற கேள்விகளுக்கு ரத்த மழையால் நம்மை நனைத்து பதில் சொல்கிறது ஹரியின் 'ரத்தம்' 'ரத்னம்'. ரத்னம் படத்தில்... வழக்கமான ஹரி பட ஹீரோவாக நன்றாகவே பொருந்தி, ஆக்ஷன் காட்சிகளில் அட்டகாசம் செய்திருக்கிறார் விஷால். சென்டிமென்ட் காட்சிகளில் தன் உடல்மொழியால் மாறுபட்ட நடிப்பை வழங்க முயன்றிருக்கிறார். அதில் சதம் அடிக்கவில்லை என்றாலும், சொதப்பாமல் பாஸ் ஆகித் தப்பிக்கிறார். வாய்ஸ் மாடுலேஷன்தான் செயற்கையாக வெளிப்படுகிறது. உணர்ச்சிக்குவியலாக உலாவரும் மல்லிகா கதாபாத்திரத்தை, நன்றாக உள்வாங்கி திரையில் கொண்டுவந்திருக்கிறார் பிரியா பவானி சங்கர். முக்கியமாக, ஒருபக்கம் காதல், இன்னொரு பக்கம் உயிர் பயம் எனத் தத்தளிக்கும் காட்சிகளில் கவனிக்க வைக்கிறார். தொடக்கத்தில் மட்டும் சுவாரஸ்யம் தரும் சமுத்திரக்கனி கதாபாத்திரம், ஏனைய இடங்களில் பெரிதாகத் தாக்கம் தரும் வகையில் எழுதப்படவில்லை. ஆனாலும், கொடுத்த வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார். முரளி சர்மா, ஹரீஷ் பேரடி, வேட்டை முத்துகுமார் என மூன்று வில்லன்களில் முரளி சர்மா மட்டும்தான் ஓரளவிற்குப் பயமுறுத்துகிறார். விஜயகுமார், ஜெயபிரகாஷ், ஒய்.ஜி.மகேந்திரன், மோகன்ராம் போன்ற துணை கதாபாத்திரங்கள், ரத்த வெள்ளத்திற்கு இடையே தலைமட்டும் காட்டுகிறார்கள். இரண்டு இடங்களில் மட்டும் சிரிக்க வைக்கிறார் யோகி பாபு. உருவக் கேலி காமெடிகளை அவர் இன்னும் தூக்கிக்கொண்டு சுற்றுவது சோகம். வில்லன்கள் இன்ட்ரோ, ஹீரோ இன்ட்ரோ, ஹீரோயின் இன்ட்ரோ, இருவருக்குமான பின்கதை எனச் சிதறலாக ஆரம்பித்து, ஹீரோயினைக் காக்க ஹீரோ களமிறங்கும் இடத்தில் ஒருவழியாக மையக்கதையை வந்தடைகிறது இந்த 'ஹரி டைப்' படம். அதன்பின், ஒரு காதல் காட்சி, ஒரு பாடல், ஒரு காமெடி காட்சி, ஒரு சண்டைக்காட்சி, ஒரு சென்டிமென்ட் காட்சி, ரிப்பீட்டு.. என இறுதிக்காட்சி வரை திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார்கள். யாரென்றே தெரியாத பெண்ணிற்காக பக்கத்து மாநில தாதாக்களையே எதிர்க்கக் களமிறங்கும் ஹீரோ என்ற மாஸ் ஆக்ஷனுக்கான எவர்க்ரீன் ஒன்லைன், அதே எவர்க்ரீன் சென்டிமென்ட் என அயற்சியையே தந்திருக்கிறார் இயக்குநர். ரத்னம் படத்தில்... சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட இடைவேளை கார் சேஸிங் ஆக்ஷன் காட்சி அட்டகாசமாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. ஆங்காங்கே சில சென்டிமென்ட் காட்சிகள், ஹரி ஸ்டைலிலான பரபரப்பும் ஒர்க் அவுட் ஆகி, திரைக்கரைக்கு வலுசேர்த்திருக்கின்றன. ஆக்ஷன் காட்சிகள் கொடுக்க வேண்டிய விறுவிறுப்பு நன்றாகக் கடத்தப்பட்டிருக்கிறது என்றாலும், படம் முழுவதும் அது மட்டுமே இருப்பது, லிட்டர் கணக்கிலான ரத்தம் வழிந்து ஓடுவது, உறுப்புகள் அறுப்பதை, அறுபட்டுக் கிடப்பதைக் காட்சிப்படுத்தியிருப்பது போன்றவை ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. இந்த ரத்த குளியலுக்கு இடையே ட்விஸ்ட்டுகளுக்காக தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் பின்கதை, அதை நம்பத்தன்மையே இல்லாத காட்சிகளால் விவரித்தது என இரண்டாம் பாதி சோதனை ஓட்டமாக மாறிப்போகிறது. வில்லன்கள் துரத்த, ஹீரோயின் ஓட, ஹீரோ காப்பாற்ற எனத் திரும்பத் திரும்ப இதே பாணியிலான காட்சிகள்தான் படம் முழுவதும் நிறைந்திருக்கின்றன. ரத்னம் படத்தில்... ஒளிப்பதிவாளர் எம்.சுகுமாரனின் உழைப்பு படம் முழுவதும் தெரிகிறது. ஆக்ஷன் காட்சிகளில் கூடுதல் மெனக்கெடுதலைப் பார்க்க முடிகிறது. ஹரி படங்களுக்கே உரிய 'பரபர' திரைமொழியிலிருந்து விலகி, சிறிது நிதானத்தைக் கொண்டு வந்தவிதத்தில் கவனிக்க வைக்கிறது டி.எஸ்.ஜேவின் படத்தொகுப்பு. தேவி ஸ்ரீபிரசாத்தின் இசையில் 'உயிரே என் உயிரே' மட்டும் ஓரளவிற்கு ஆறுதல் தருகிறது. பின்னணி இசையில்தான் மிகுந்த ஏமாற்றமளிக்கிறார். சண்டை வடிவமைப்பில் கனல் கண்ணன், பீட்டர் ஹீன், திலீப் சுப்புராயன், விக்கி ஆகியோரின் உழைப்பின் பலனைப் பார்க்க முடிகிறது. போலீஸும் ரவுடியும் ஒரு அண்டர்ஸ்டாண்டிங்ல இருந்தாதான் ஊர் நல்லா இருக்கும், காசுக்காகக் கொலை பண்ற ரவுடி இல்ல. நான் கொள்கைக்காகக் கொலை பண்ற ரவுடி என பொழிந்துகொண்டே இருக்கும் வசனங்களை, இந்த காதில் வாங்கி அந்த காதில் வெளியேற்ற வேண்டிய வேலையும் பார்வையாளர்களுக்குக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஹரி. இவை தவிர, போலீஸ் என்கவுன்டர், கொலைக்குத் தீர்வு கொலையே என்று சொல்வது போன்ற அரசியல் புரிதலற்ற போக்கும் படத்தில் நிறையவே இருக்கிறது. ஹீரோவிற்கும் ஹீரோயினுக்குமான உறவை அணுகிய விதமும், அதைக் கடைசி வரை கொண்டு சென்ற விதமும் மட்டுமே படத்திலிருக்கும் பெரிய ஆறுதல். ரத்னம் படத்தில்... நல்லவரான ரவுடி ஹீரோ, அதைவிட நல்லவரான அப்பாவி ஹீரோயின், இவர்களுக்கு எதிராக உலகத்திலேயே கொடூரமான வில்லன்கள் எனத் தனது வழக்கமான பாணியை வலுக்கட்டாயமாக 2024க்கும் கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர் ஹரி. தனது திரையாக்கத்தில் இருந்து விலகி சிறிது புதுமைகளை முயற்சி செய்திருக்கிறார் என்றாலும், ரத்த வெள்ளத்தில் அவை அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டுவிட, இந்த `ரத்னத்தை' முழுதாக ரசிக்க முடியவில்லை.