SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

37    C
... ...View News by News Source

அடித்து பேச வேண்டியதே காவல் சீர்திருத்தம்தான்!

சென்னை ஐகோர்ட் திருப்புவனம் அஜித் குமார் கொலை வழக்கை அடுத்த மாதம் 20ஆம் தேதிக்குள் விசாரித்து முடிக்க சிபிஐக்கு உத்தரவிட்டுள்ள

ஆந்தைரேபோர்ட்டர் 9 Jul 2025 1:29 pm

பகிடிவதையை தடுக்க தயாரிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை கடுமையாக பின்பற்ற உத்தரவு!

பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை தடுக்க தயாரிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை கண்டிப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம்… The post பகிடிவதையை தடுக்க தயாரிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை கடுமையாக பின்பற்ற உத்தரவு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 9 Jul 2025 1:28 pm

CIDயில் முன்னிலையாகுமாறு விமலுக்கு அறிவுறுத்தல்!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச புதன்கிழமை (9) அன்று குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளார். சுங்க ஆய்வு இல்லாமல்… The post CIDயில் முன்னிலையாகுமாறு விமலுக்கு அறிவுறுத்தல்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 9 Jul 2025 1:21 pm

Edelweiss AMC onboards Ankit Singhania as Head of Passive Business

Mumbai: Edelweiss Asset Management (Edelweiss MF/EMF/EAMC) has appointed Ankit Singhania as the Head of Passive Business, marking a key strategic move as the company intensifies its focus on the rapidly evolving passive investment landscape.Ankit brings over 14 years of experience across product research, development, and sales in the mutual fund industry. In his new role, he will report to Deepak Jain, President and Sales Head, Edelweiss Asset Management, and will lead the expansion and innovation of Edelweiss’s passive product portfolio.Previously, Ankit was Head–Passives at UTI Mutual Fund and has held leadership roles at HDFC Mutual Fund, Nippon Life AMC, and PGIM India Mutual Fund. A Chartered Accountant by qualification, Ankit’s expertise and market insight are expected to play a vital role in shaping Edelweiss’s passive strategy going forward. Radhika Gupta, MD & CEO, Edelweiss Asset Management, said, “We believe investing in passive businesses to be a crucial element not only in balancing investors’ portfolios but also towards achieving long-term wealth creation. Ankit’s appointment is a strategic move towards strengthening our team as we deepen our focus on this space. It underscores our commitment to building a robust and differentiated passive franchise. His leadership and innovative execution capabilities will help us deliver smart, efficient, and accessible passive investment solutions for our growing investor base.” Deepak Jain, President and Sales Head, Edelweiss AMC, added, “We are delighted to welcome Ankit to the Edelweiss family. His deep industry knowledge and leadership experience will be instrumental in strengthening our position in the under-served passive investments landscape.” On his new role, Ankit Singhania shared, “I am excited to join Edelweiss Mutual Fund at a time when passive investing is gaining significant momentum in India. Edelweiss has built a strong foundation in this space, and I look forward to working with the team to scale new heights and deliver differentiated value to investors.” With Ankit’s appointment, Edelweiss AMC aims to further its mission of offering innovative, transparent, and investor-focused passive solutions, reinforcing its leadership in India’s growing passive investment space.

மெடியானேவ்ஸ்௪க்கு 9 Jul 2025 1:16 pm

பாலம் இடிந்த விபத்தில் உயிரிழப்பு 9ஆக உயர்வு.., பிரதமர் மோடி நிவரணம் அறிவிப்பு.!

குஜராத் : குஜராத்தில் பாலம் இடிந்து வாகனங்கள் ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 9ஆக உயர்ந்துள்ளது. 6 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வதோதராவையும் ஆனந்தையும் இணைக்கும் காம்பிரா பாலத்தின் ஒரு பெரிய பகுதி இடிந்து விழுந்ததில் குறைந்தது ஐந்து வாகனங்கள் ஆற்றில் விழுந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 […]

டினேசுவடு 9 Jul 2025 1:15 pm

வடக்கில் காவற்துறையினரின் டிப்பர்களில் மணல் கடத்தல் –கட்டுப்படுத்த கோரிக்கை!

சட்டவிரோத மணல் கடத்தலில் ஒரு சில காவற்துறையினருக்குச் சொந்தமான டிப்பர் வாகனங்களும் ஈடுபடுகின்றன வடமாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற… The post வடக்கில் காவற்துறையினரின் டிப்பர்களில் மணல் கடத்தல் – கட்டுப்படுத்த கோரிக்கை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 9 Jul 2025 1:15 pm

உடனடியாக திருமணம் நடக்கவும்; திருமண வாழ்க்கை சிறப்பாக அமையவும் சங்கல்பியுங்கள்; கல்யாண பிராப்த பூஜை

உடனடியாக திருமணம் நடக்கவும் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையவும் சங்கல்பியுங்கள்! கல்யாண பிராப்த பூஜை! இங்கு கட்டப்படும் கங்கணம் பலருக்கும் திருமண வரத்தைக் கொடுத்துள்ளது. 20.7.25 நாளில் நடைபெறும் கல்யாண பிராப்த பூஜையில் கலந்து கொள்ளுங்கள். சிறப்பான வரனைப் பெறுங்கள்! முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். கல்யாண பிராப்த பூஜை நல்ல மணவாழ்க்கை அமைய வேண்டும் என்பது ஒவ்வொருவரின் விருப்பமாக உள்ளது. திருமண வரன் ஒருவருக்கு சரியாக அமையாவிட்டால் மற்ற வசதிகளும் உறவுகளும் அமைந்தும் பலனில்லை. 40 ஆண்டுகள் இணை பிரியாது வாழும் தம்பதிகள் கருத்தொற்றுமையோடு மகிழ்ச்சியாக வாழ இறையருளும் வேண்டும் என்கிறது ஆன்மிகம். நல்ல திருமண வரன் கிடைக்க, பரிகாரக் கோயில்களுக்குச் சென்று பூஜிப்பது, விரதங்கள் மேற்கொள்வது, மந்திரங்கள் ஜபிப்பது என பல விதங்கள் உள்ளன. அதில் சிறப்பான ஒரு வழிபாடாக கல்யாண கங்கண பிராப்த பூஜை விளங்கி வருகிறது. கல்யாண பிராப்த பூஜை தெய்வத் திருமணம் என்றாலே நினைவுக்கு வருவது ஸ்ரீநிவாசக் கல்யாணம் தான். திருப்பதி ஏழுமலையானுக்கும் பத்மாவதித் தாயாருக்கும் திருமணம் நடத்தி வைத்தாலோ, அந்த திருமணத்தைப் பார்த்தாலோ நல்ல வரன் அமையும். திருமண வாழக்கை சிறப்பாக அமையும் என்பது நம்பிக்கை. ஆனால் அது எல்லோருக்கும் சாத்தியம் இல்லை. பிறகு என்ன செய்யலாம் என்கிறீர்களா! கல்யாண வரம் தரும் சிறப்பான பூஜை ஒன்று பாண்டிச்சேரி தென்னம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீகல்யாண வேங்கடேசர் கோயிலில் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு கல்யாண கங்கண பிராப்த பூஜையில் கலந்து கொண்டாலே போதும். நல்ல வரன் அமைந்து அவர்கள் வாழக்கை வாழையடி வாழையாக சிறந்து விளங்கும் என்கிறார்கள் இந்த ஆலயத்து நிர்வாகிகள். கல்யாண பிராப்த பூஜை முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். இரு யுகங்களாக இருந்து வரும் இந்த கோயில் திருமகள் தவமிருந்து நாராயணனை கல்யாணத் திருக்கோலத்தில் தரிசித்த தலம் என நம்பப்படுகிறது. 'கல்யாண வெங்கடேச பெருமாள்' என்ற திருநாமத்தில் அநேக இடங்களில் பெருமாள் எழுந்தருளி இருந்தாலும் இங்கிருப்பவர் விசேஷமானவர் என்கிறார்கள். இங்கு நடைபெறும் கல்யாண கங்கண பிராப்த பூஜை பூஜையில் சங்கல்பித்துக் கொண்டு கங்கணம் கட்டிக் கொண்டால் நல்ல வழக்கை அமையும் என்றும் உறவுகள் மீண்டும் ஒன்றிணைந்து மேம்படும் என்றும் கூறுகிறார்கள். சிறப்பு மிக்க இந்த தலத்தில் சக்தி விகடன் வாசகர்களின் குடும்பப் பிரச்னைகள் தீரவும் திருமண பந்தம் சிறப்பாக அமையவும் நல்ல வரன் கிடைக்கவும் வரும் 2025 ஆடி ஏகாதசி 20.7.25 நாளில் இங்கு கங்கணப் பிராப்த சங்கல்பப் பிரார்த்தனை நடத்தப்படவுள்ளது. காலை 11.30 மணி அளவில் நடைபெறும் இந்த விசேஷ பரிகார பூஜையில் நீங்களும் கலந்துகொள்ளலாம். அதன் பலனாக, சகல சௌபாக்கியங்களும் பெறலாம். இந்த பூஜையில் தரப்படும் கங்கணமும் குங்குமமும் உங்களுக்கான தீர்வாக அமையும். 48 நாள்களுக்குள் உங்களுக்கான வரன் சிறப்பாக அமையும்; உங்கள் வாழ்வில் நல்ல மாற்றத்தையும் வளர்ச்சியையும் காண்பீர்கள் என்பது உறுதி. நம்பிக்கையோடு கலந்து கொள்ளுங்கள்! ஸ்ரீகல்யாண வேங்கடேசர் உங்கள் குறைகளைத் தீர்ப்பார்; சந்தோஷ உறவுகளை அளிப்பார்! புதுச்சேரி-கடலூர் எல்லையில் ஏம்பலம் தென்னம்பாக்கத்தில் அழகர் சித்தர் கோயிலுக்குச் செல்லும் வழியில் இந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீகல்யாண வேங்கடேசர் ஆலயம் உள்ளது. KANGANA PIRAPTHA POOJAI QR CODE FOR REGISTRATION KANGANA PIRAPTHA POOJAI QR CODE FOR REGISTRATION வாசகர்கள் கவனத்துக்கு: இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், பூஜை வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷ ரட்சை, அட்சதை, குங்குமம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

விகடன் 9 Jul 2025 1:06 pm

Freedom: 'கதாநாயகனாக இருப்பதைவிட கதையின் நாயகனாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்'- சசிகுமார்

விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் நடிப்பில்,  ‘கழுகு’ பட  இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம்  'ப்ரீடம்'. இத்திரைப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நேற்று (ஜூலை 8) இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. 'ப்ரீடம்' படம் அதில் பேசிய சசிகுமார், “1995-ல் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். கற்பனை கலந்த கதாபாத்திரங்கள் நடித்தால் எப்படி இருக்கும் என்பதை வைத்துதான் இயக்குநர் இதை இயக்கியிருக்கிறார். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. கதாநாயகனாக இருப்பதைவிட கதையின் நாயகனாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் இதுபோன்ற படங்களில் நடிக்க முடிகிறது” என்று பேசியிருக்கிறார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 9 Jul 2025 1:03 pm

நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து விடுதிகளையும் பதிவு செய்ய வேண்டும்!

நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து விடுதிகளையும்எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய… The post நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து விடுதிகளையும் பதிவு செய்ய வேண்டும்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 9 Jul 2025 1:00 pm

புதுச்சேரி சட்டப்பேரவை முன் நேரு எம்எல்ஏ தர்ணா போராட்டம்!

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர், முதல்வர் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருவதால் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என்று சட்டப்பேரவை வாயில் முன் சுயேச்சை எம்எல்ஏ நேரு தர்ணாவில் ஈடுபட்டார்.

சமயம் 9 Jul 2025 12:58 pm

Alia bhatt: போலி பில்கள் தயாரிப்பு; நடிகையிடம் ரூ.77 லட்சம் மோசடி செய்த முன்னாள் உதவியாளர் கைது

பிரபல பாலிவுட் நடிகையான அலியா பட்‌டின் முன்னாள் தனிப்பட்ட உதவியாளர் ரூ.77 லட்சம் மோசடி செய்ததற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். வேதிகா பிரகாஷ் ஷெட்டி என்ற 32 வயதான இவர், நடிகையின் தயாரிப்பு நிறுவனமான Eternal Sunshine Productions Pvt. Ltd மற்றும் அவரது தனிப்பட்ட நிதிக் கணக்குகளில் இந்த மோசடியை மேற்கொண்டதாகத் தெரியவந்துள்ளது. 2022 முதல் 2024 வரை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு இந்த மோசடி 2022 மே மாதத்திலிருந்து 2024 ஆகஸ்ட் மாதம் வரை நடந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அலியா பட்‌டின் தாயும், இயக்குநருமான சோனி ரஸ்தான், கடந்த ஜனவரி 23ஆம் தேதி மும்பை ஜுஹூ காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். போலி பில்கள், கணக்குகள் மூலம் பணம் திருட்டு விசாரணையில், வேதிகா ஷெட்டி, அலியா பட்‌டின் பயண செலவுகள், வேலை தொடர்பான மீட்டிங் என்ற பெயரில் போலி பில்களைத் தயாரித்து, நடிகையின் கையொப்பத்தைப் பெற்று பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இந்த தொகை வேதிகா ஷெட்டியின் நண்பரின் வங்கிக் கணக்குக்கு செலுத்தப்பட்டு பின்னர் அவருக்குத் திருப்பித் தரப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பெங்களூருவில் கைது இதற்கிடையில் புகார் பதிவு செய்யப்பட்ட பிறகு வேதிகா ஷெட்டி தலைமறைவாகி, தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருந்திருக்கிறார். ராஜஸ்தானுக்கும், பின்னர் கர்நாடகாவிற்கும், பின்னர் புனேவிற்கும், பின்னர் பெங்களூருவிற்கும் சென்றிருக்கிறார் வேதிகா. இறுதியில் பெங்களூருவில் ஒளிந்திருந்த வேதிகா ஷெட்டியை போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர், டிரான்சிட் ரிமாண்ட் பெற்று மும்பைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். இந்த மோசடிக்குற்றம் தொடர்பான விசாரணை தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. Samantha: நான் மேடைகளில் கண்கலங்கி எமோஷனல் ஆகிறேனா...” - வீடியோ வெளியிட்ட நடிகை சமந்தா!

விகடன் 9 Jul 2025 12:57 pm

‘ஒரு டெஸ்டில் 400+ ரன்கள் அடித்த’.. டாப் 5 வீரர்கள்: கில்லுக்கு எந்த இடம் தெரியுமா? முதலிடத்தில் இங்கி. வீரர்!

ஒரு டெஸ்ட் போட்டியில், 400+ ரன்களை அடித்த டாப் 5 வீரர்கள் குறித்து பார்க்கலாம். இந்த லிஸ்டில் ஷுப்மன் கில்லுக்கு எந்த இடம், முதலிடத்தில் எந்த வீரர் என்பது குறித்து பார்க்கலாம்.

சமயம் 9 Jul 2025 12:55 pm

திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கு: மாமியார் ஜாமின் மனு - விசாரணை ஒத்திவைப்பு !

திருப்பூர் ரிதன்யா மாமியார் சித்ராதேவியின் ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

சமயம் 9 Jul 2025 12:54 pm

`பால் தாக்கரே கற்றுக்கொடுத்தது’ - குழம்பு சரியில்லை என கேன்டீன் உரிமையாளரை தாக்கிய சிவசேனா MLA

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்.எல்.ஏ. ஒருவர் கேன்டீன் சாப்பாடு சரியில்லை என்பதற்காக ஊழியரை முகத்தில் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பை சர்ச்கேட்டில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் தங்கி இருக்கும் சிவசேனா எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட் அங்குள்ள கேன்டீனில் தனக்கும், தன்னுடன் இருந்தவர்களுக்கும் சாப்பாடு ஆர்டர் செய்தார். கேன்டீன் ஊழியர் எம்.எல்.ஏ.தங்கி இருந்த அறைக்கு சாப்பாட்டை கொண்டு வந்து கொடுத்தார். சாப்பாட்டோடு கொண்டு வந்து கொடுக்கப்பட்ட பருப்பு குழம்பில் லேசான கெட்டுபோன வாசனை வந்ததாக தெரிகிறது. அதனை அவருடன் இருந்த சிலர் சாப்பிட்டு பார்த்தனர். அவர்களுக்கு வயிற்று கோளாறு ஏற்பட்டது. உடனே சட்டை கூட போடாமல் பனியனோடு எம்.எல்.ஏ.சஞ்சய் கெய்க்வாட் கேன்டீனுக்கு சென்றார். தன்னுடன் பருப்பு குழம்பையும் எடுத்து சென்று இருந்தார். அங்கு சென்று யார் இந்த குழம்பை தயார் செய்தது என்றும், அவரை கூப்பிடுங்கள் என்று எம்.எல்.ஏ. சத்தம் போட்டார். யார் எனக்கு இதை கொடுத்தது என்றும், எம்.எல்.ஏவுக்கு இதை கொடுப்பீர்கள் என்றால் மற்றவர்களுக்கு எதைக்கொடுப்பீர்கள் என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டார். இதை சாப்பிட்டால் இறக்க நேரிடும் என்று எம்.எல்.ஏ.வுடன் இருந்த நபர் குறிப்பிட்டார். அதோடு கேன்டீன் வரவேற்பாளரிடம் சொல்லி கேன்டீன் உரிமையாளரை போன் செய்து வரவைக்கும்படி கேட்டுக்கொண்டார். கேன்டீன் ஊழியர்களிடமும் கேன்டீன் உரிமையாளரை வரச்சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார். உடனே கேன்டீன் ஆப்ரேட்டர் அவசர அவசரமாக அங்கு வந்தார். கேன்டீன் உரிமையாளர் வந்தவுடன் அவரிடம் பருப்பு குழம்பை கொடுத்து முகர்ந்து பார்க்கும்படி கூறினார். கேன்டீன் உரிமையாளர் பருப்பு குழம்பை நுகர்ந்து பார்த்தபோது எம்.எல்.ஏ. அவரது முகத்தில் ஓங்கிக்குத்தினார். அடுத்தடுத்து தொடர்ச்சியாக சில குத்துக்களை குத்தினார். அதோடு எம்.எல்.ஏ. ஓங்கி அடித்ததால் கேன்டீன் உரிமையாளர் கீழே விழுந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தள பக்கத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து எல்.எல்.ஏ.சஞ்சய் கெய்க்வாட் கூறுகையில், ''பருப்பு குழம்பு கெட்டுப்போய் இருந்தது. நான் சப்பாத்தி, சோறு, பருப்பு குழம்பு ஆர்டர் செய்திருந்தேன். அதனை சாப்பிட்டவுடன் எனக்கு தலைசுற்றல் போன்ற உணர்வு ஏற்பட்டது. நானும் உடனே கேன்டீன் சென்று அங்கிருந்த மேலாளரிடம் பருப்பு குழம்பை கொடுத்து நுகர்ந்து பார்க்கும்படி கூறினேன். அவரும் பார்த்துவிட்டு இதனை சாப்பிட முடியாது என்று கூறினார். பல ஆண்டுகளாக கேன்டீன் ஊழியர்களிடம் புதிய உணவை கொடுக்கும்படி கூறி வருகிறேன். அவர்களிடம் இருக்கும் சிக்கன் கறி, முட்டை மிகவும் பழைய கையிருப்பு ஆகும். ஒவ்வொரு நாளும் அவர்கள் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரோடு விளையாடுகின்றனர். மக்கள் புகார் செய்தாலும் அதனை கேட்பதில்லை''என்றார். `எம்.எல்.ஏ.வாக இருக்கும் நீங்கள் இது போன்று நடந்து கொள்ளலாமா?’ என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, ''நான் எம்.எல்.ஏ. அதோடு போராளியும் கூட. எப்போது நாம் சொல்லும் ஒன்றை பல முறைகூறியும் புரிந்து கொள்ளவில்லையோ அப்போது பால் தாக்கரே எங்களுக்கு கற்றுக்கொடுத்ததை செய்கிறோம்''என்றார். பால் தாக்கரே ``மேலும் நான் ஜூடோ, கராத்தே, ஜிம்னாஸ்டிக், மல்யுத்தம் போன்றவற்றில் சாம்பியன். நான் ஒன்றும் காந்தி கிடையாது. நான் செய்த காரியத்திற்காக வருத்தம் தெரிவிக்க முடியாது. இது சிவசேனா ஸ்டைல். நான் தவறு செய்ததாக நினைக்கவே இல்லை. இப்பிரச்னையை சட்டமன்றத்திலும் எழுப்புவேன்'' என்றும் சஞ்சய் கெய்க்வாட் மேலும் குறிப்பிட்டார். புல்தானா எம்.எல்.ஏ.சஞ்சய் கெய்க்வாட் அடிக்கடி இது போன்ற சர்ச்சையில் சிக்குவது வழக்கமாகும். சமீபத்தில் சத்ரபதி சாம்பாஜி மகாராஜிக்கு 16 மொழிகள் தெரியும் என்றும், அவர் என்ன முட்டாளா? என்று கேட்டு சர்ச்சையை கிளப்பினார்

விகடன் 9 Jul 2025 12:53 pm

கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பர், ஓட்டுநர் உட்பட 13 பேருக்கு சம்மன்.!

கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்று காலை 7:40 மணியளவில், கிருஷ்ணசாமி சிபிஎஸ்சி பள்ளி வேன் ரயில்வே கேட்டைக் கடக்க முயன்றபோது, விழுப்புரம்-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் (நிமலேஷ், சாருமதி, செழியன்) உயிரிழந்தனர். வேன் ஓட்டுநர் சங்கர் மற்றும் மாணவர் விஸ்வேஸ் படுகாயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்தபோது ரயில்வே கேட் மூடப்படாததால், கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியம் காரணமாக இருக்கலாம் என பொதுமக்கள் […]

டினேசுவடு 9 Jul 2025 12:47 pm

சீனா: அலுவலகமாக மாற்றிய நீச்சல் குளம்; தீயணைப்புத் துறையால் பின்வாங்கிய நிறுவனம்; பின்னணி என்ன?

சீனாவின் ஒரு அலங்கார நிறுவனமான லூபான் டெகோரேஷன் குழுமம் (Luban Decoration Group), தனது அலுவலகத்தை நீச்சல் குளத்தில் மாற்றியதன் காரணமாக சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. ஏற்கனவே இருந்த அலுவலகத்தைப் புனரமைப்பதால், நீச்சல் குளத்தைக் காலியாக்கி அதனைத் தற்காலிக வேலை இடமாக மாற்றியிருக்கின்றனர். குளத்தில் வேலை செய்யும் ஊழியர்கள்! நீச்சல் குளத்தைக் காலியாக்கி, அதில் டெஸ்க்குகள் அமைத்து, ஊழியர்கள் அங்கு அமர்ந்து வேலை செய்கிறார்கள். டீப் எண்ட் பகுதியில் வரிசையாக டெஸ்க்குகள், கணினிகள், பவர் பிளக் எல்லாம் அமைத்து அப்படியே குளத்தை ஆபீஸ் செட்டபில் மாற்றி ஊழியர்கள் வேலை செய்யும் புகைப்படம் இணையதளத்தில் வைரலானது. ஆனால் இந்த அலுவலக அமைப்பு கவர்ச்சியானது மட்டுமே, இதற்குப் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. வெளியேறும் பாதைகள் தடைப்பட்டிருப்பது, தீ விபத்து எச்சரிக்கை அமைப்புகள் இல்லாதது போன்ற முக்கியப் பிரச்னைகள் இருப்பதாகக் குறிப்பிட்டு சிலர் கண்டனம் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையின் நடவடிக்கை இதற்குப் பிறகு Red Star News வெளியிட்ட செய்தியின்படி, தீயணைப்புத் துறை குழுவினர் இந்த அலுவலக அமைப்பை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாததைக் கண்டறிந்ததையடுத்து, நிறுவனம் அந்த அலுவலகத்திலிருந்து வெளியேறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ``குடும்பம், வேலை வேண்டாம்..” குகையில் தனிமை வாழ்க்கை மேற்கொண்ட சீன இளைஞர் - என்ன காரணம் தெரியுமா? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...  https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...  https://bit.ly/3PaAEiY

விகடன் 9 Jul 2025 12:47 pm

கிராமப்புற பெண்கள் தொழில் தொடங்க நல்ல வாய்ப்பு.. கடன் கொடுக்கும் தமிழ்நாடு அரசு!

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்குகிறது. அதை விண்ணப்பித்து வாங்குவது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

சமயம் 9 Jul 2025 12:46 pm

India Gate’s campaign highlights modern urban household challenges

MUMBAI: India Gate Foods has launched a new campaign to mark the debut of its latest product, India Gate Uplife Gut Pro Oil. it says that this is the country’s first Gut Pro cooking oil fortified with Pro Digest.The campaign looks to bring to life the everyday challenges in modern routines of the urban households and how food, especially the oil we cook with, plays a silent yet powerful role in how we show up. It interestingly drives the narrative of today’s hustle culture being all about chasing one’s ambitions and how health drives ambitions.That’s where Uplife Gut Pro Oil comes in with its 'Keeps Your Gut Revving' campaign, revving the gut back to life with a dramatic 'Vroom!'.“Body ke engine mein sadharan tel daloge toh engine baith jayega na…” The message is clear: you wouldn’t fuel a high-performance engine with just any oil—so why do that to your body; a sluggish gut slows you down, the right oil keeps you going. “Today’s consumers are seeking more from their everyday choices—and that includes what goes into their kitchens. With Uplife Gut Pro Oil, we’re introducing a category-defining innovation that aligns with the fast-paced, ambition-led lifestyles of modern India. It’s not just about cooking healthier—it’s about choosing better without compromising on taste or tradition. The campaign captures this shift, positioning Gut Pro as a trusted ally that keeps your gut—and your day—revving,” said Kunal Sharma, head – Marketing and Business (Modern Trade & E-commerce), India Gate. Designed to support digestion through natural antioxidants and anti-inflammatory benefits, India Gate Uplife Gut Pro Oil is part of the brand’s expanding wellness portfolio under the Uplife range. The brand added that it is combining consumer insight, functional benefits, and creative storytelling to stand out in a cluttered category.The launch will be amplified with a full-funnel 360 push, spanning digital channels, OTT along with in-store visibility. In its first phase, the brand has partnered with nutritionists, food experts, and fitness creators to spark conversations around gut health and smarter cooking choices through creator-led content and health-centric integrations.To deepen consumer engagement, India Gate Uplife has also developed an interactive WhatsApp ChatBot experience. This feature allows users to answer a set of simple, engaging questions to determine their personalized Gut Score. Based on the result, the bot offers wellness suggestion along with options to explore the brand’s website and social media platforms for further information.India Gate Uplife Gut Pro Oil is now available across modern trade, quick commerce & ecommerce platforms, and retail outlets nationwide.

மெடியானேவ்ஸ்௪க்கு 9 Jul 2025 12:40 pm

யாழில். நண்பர்களுடன் இரவு மது அருந்தியவர் காலையில் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணத்தில் நண்பர்களுடன் மது அருந்தியவர் இன்றைய தினம் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ். நகர் பகுதியை சேர்ந்த அழகரத்தினம் கிறிஸ்டி பால்ராஜ் (வயது 48) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முழவை சந்திக்கு அருகில் உள்ள வீதியோர பூங்காவின் ஆல மரம் ஒன்றின் கீழ் இருந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை , உயிரிழந்த நபரும் வேறு நபர்களும் இணைந்து மது அருந்தி கொண்டிருந்ததை . அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவதானித்துள்ளார்கள். அந்நிலையில் குறித்த நபர் அவ்விடத்தில் இருந்து சடலமாக காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பதிவு 9 Jul 2025 12:39 pm

Aruna: பிரபல தமிழ் நடிகை வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு; சிக்கலில் கணவர்? - பின்னணி என்ன?

பிரபல நடிகையான அருணா வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனையை  நடத்தி வருகின்றனர்.  பாரதிராஜா இயக்கிய ‛கல்லுக்குள் ஈரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அருணா. தொடர்ந்து ‛சிவப்பு மல்லி’, ‘நீதி பிழைத்தது’, ‘நாடோடி ராஜா’, ‘முதல் மரியாதை’, ‘கரிமேடு கருவாயன்' உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். நடிகை அருணா - மோகன் குப்தா மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிய மொழிகளிலும் நடித்திருக்கிறார். சென்னை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் கேசினோ ட்ரை பகுதியில்தொழிலதிபர் மன்மோகன் குப்தா,நடிகை அருணா தம்பதியினர் வசித்து வருகின்றனர், மன்மோகன் குப்தா பிரபல (ஆர்க்கிடெக்சர்) வீடு, பங்களாக்களில் உள்கட்டமைப்பு அலங்கார பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் மோகன் நடத்தி வரும் நிறுவனத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக கிடைத்த புகாரின்  அடிப்படையில் அமாலக்கத்துறையினர் இவரது வீடு, அலுவலங்களில் காலை முதல் தோனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  நடிகை அருணா நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் உள்ள அவரது வீடு சொகுசு பங்களா உள்ளது. இங்கு மூன்று கார்களில் வந்துள்ள பத்துக்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மன்மோகன் குப்தா நடத்தி வரும் நிறுவனத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக கிடைத்த சில ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முழுமையான சோதனைக்குப் பிறகு தொழிலதிபர் மன்மோகன் குப்தா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா, முக்கிய ஆவணங்கள் ஏதாவது சிக்கி உள்ளதா, பணம் ஏதாவது கைப்பற்றப்பட்டுள்ளதா, புகாரில் முகாந்திரம் இருக்கிறதா, அல்லது வேறு என்ன விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் சோதனை நடத்துகிறார் என்பது குறித்து தெரியவரும் எனவும் அமலாக்கதுறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சோதனையில் இவர்கள் இல்லத்தில் ஏதாவது ஆவணங்கள் சிக்கினால் அதன் அடிப்படையில் இவர்களுக்கு சொந்தமாக வேறு ஏதாவது அலுவலகங்கள் வீடுகள் இருந்தால் அங்கியும் சோதனைகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது தற்போது சென்னையில் இந்த ஒரு இடத்தில் மட்டுமே அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 9 Jul 2025 12:35 pm

Bitchat: இனி Chat செய்ய Internet தேவையே இல்ல... X இணை நிறுவனரின் புதிய அறிமுகம் பிட்சாட் செயலி!

AI கோலோச்சும் உலகில் இன்டர்நெட் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை என்ற சூழலை மாற்றக்கூடிய ஒரு கண்டுபிடிப்பை எக்ஸ் நிறுவனர்களில் ஒருவரான ஜாக் டோர்சி அறிமுகப்படுத்தியிருக்கிறார். வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், ஸ்னாப் எனப் பிறருடன் சாட் செய்வதற்கு இன்டர்நெட் தேவைப்படுகிறது. இன்டர்நெட் இல்லாத சூழலில், டவர் கிடைக்காத சூழலில் அல்லது இயற்கைப் பேரிடர் போன்ற சூழல்களில் பிறருக்குத் தகவல் தெரிவிக்க முடியாத சிக்கல் ஏற்படும். பிட்சாட் இதைச் சரிசெய்யும் விதமாக இன்டர்நெட் இல்லாமல் இயங்கும் 'பிட்சாட்' எனும் செயலியை அறிமுகப்படுத்தியிருக்கிறார். இந்தச் செயலி புளூடூத் மெஷ் நெட்வொர்க்குகளில் இயங்குகிறது. இது பயனர்களின் மொபைல் டேட்டா, சிம் கார்டுகள், வைஃபை நெட்வொர்க்குகள் என எதையும் பயன்படுத்தாமல் ரகசிய உரையாடல்களுக்குப் பயன்படுத்தும்படி உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தச் செயலியைப் பயன்படுத்த பதிவு செய்ய வேண்டிய அவசியம் கூட இல்லை. 'ஏஐ தொழில்நுட்பத்தில் அசுர வேகத்தில் சீனா' - இந்தியாவின் நிலை என்ன? தனியுரிமை என்ற அடிப்படையில் எந்தப் பயனர்பெயர்களின் பெயரையும் பதிவு செய்யத் தேவையில்லை. இந்தச் செயலியைத் தற்காலிக செய்திகளை அனுப்புவதில் தொடங்கி குழு அரட்டையோடு, உங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் உரையாற்றவும் பயன்படுத்த முடியும். ஏற்கெனவே ஆஃப்லைன் புரோட்டோகால் மூலம் ஃபெர்ன்வே (fernweh.chat) போன்ற பிற தளங்கள் மெஷ் அடிப்படையிலான செய்தியிடல்களை வழங்கிவரும் நிலையில், பிட்சாட் செயலி போட்டி நிறைந்த பகுதியில் நுழைந்திருக்கிறது. Jack Dorsey டிஜிட்டல் உலகில் பல்வேறு மோசடிகளும் தவறான செயல்பாடுகளும் அதிகரித்துவரும் நிலையில், ஆஃப்லைனில் செயல்படும் பிட்சாட் செயலியானது தனியுரிமையை மீறாமல் பயனரை இணைப்பில் வைத்திருப்போம் என உறுதியளிக்கிறது. AI உதவியால் ரூ.10 லட்சம் கடனை முடித்த பெண் - நீங்களும் இப்படிச் செய்யலாம்! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...  https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...  https://bit.ly/3PaAEiY

விகடன் 9 Jul 2025 12:33 pm

யாழில் மர்மமாக உயிரிழந்த நபர் ; கொலையா? தீவிர விசாரணையில் பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரது சடலம் இன்றையதினம் கண்டுபிடிக்கப்பட்டது. இராசாவின் தோட்டம் – முலவை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய அழகரத்தினம் கிஸ்ரிபால்ராஜ் என்பவரது சடலமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபரின் சடலம், முலவை சந்திப் பகுதியில் கட்டடத்தில் அமர்ந்திருந்தவாறு பின் பக்கமாக விழுந்து உயிரிழந்து காணப்படுகிறது. இது இயற்கை மரணமா அல்லது கொலையா என இதுவரை தெரியவரவில்லை. இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், […]

அதிரடி 9 Jul 2025 12:25 pm

வெளிநாட்டு ஆசை; சிஐடி என கூறி பெரும்தொகை மோசடி

மட்டக்களப்பில் இருவரிடம் தான் விசேட குற்ற விசாரணை பிரிவு சிஐடி என கூறி ஒரு இலட்சத்து 28 ஆயிரம் ரூபாவை பெற்று மோசடி செய்த போலி சிஐடியை ஒருவரை எதிர்வரும் 21 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் செவ்வாய்க்கிழமை (08) உத்தரவிட்டார். மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் வெளிநாட்டு முகவர் ஒருவரிடம் வெளிநாடு செல்வதற்காக பணத்தை கொடுத்து ஏமாந்த நிலையில் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்தனர். வெளிநாடு […]

அதிரடி 9 Jul 2025 12:25 pm

எரிபொருள் விநியோகத்திற்கு நெருக்கடி ஏற்படுமா? வெளியான புதிய தகவல்

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை தன்னிச்சையாக வேறொரு தரப்பினருக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய இலங்கை எரிபொருள் போக்குவரத்து பவுசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்று சங்கத்தின் பொருளாளர் ஜகத் பராக்கிரம தெரிவித்தார். இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், எரிபொருள் போக்குவரத்தை ஏகபோகத்திற்கு உட்படுத்தும் முயற்சி நடப்பதாகக் கூறினார். “இந்த நேரத்தில், பவுசர் உரிமையாளர்களுக்கு மிகப் பெரிய பிரச்சினை எழுந்துள்ளது. இதுவரை, […]

அதிரடி 9 Jul 2025 12:20 pm

“மாணவர்கள் ஒருபோதும் கோட்சே கூட்டத்தின் வழியில் சென்றுவிடக் கூடாது”–மு.க.ஸ்டாலின் அறிவுரை!

திருச்சி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியின் பவளவிழா (75-வது ஆண்டு) நிகழ்ச்சியில் இன்று காலை 11:15 மணியளவில் கலந்து கொண்டார். அப்பொழுது கல்லூரியின் ‘Global Jamalians Block’ கட்டடத்தைத் திறந்து வைத்தார். இதன் பின்னர், இந்த விழாவில் அவர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என நமக்கான பல வழிகள் உள்ளன. ஆனால், மாணவர்கள் ஒருபோதும் கோட்சே கூட்டத்தின் […]

டினேசுவடு 9 Jul 2025 12:17 pm

‘ஏமாத்திட்டாய்ங்க’.. பிளே ஆப்பில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸை ஆடவிடாமல்.. தோல்வி என அறிவித்த நிர்வாகம்!

பிளே ஆப் சுற்றில், டெக்‌ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை ஆட விடாமல், தோல்வியடைந்ததாக மேஜர் லீக் கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது.

சமயம் 9 Jul 2025 12:07 pm

குஜராத்தில் பாலம் இடிந்த விபத்தில் உயிரிழப்பு 9 ஆக உயர்வு!

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் பாலம் இடிந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது .

சமயம் 9 Jul 2025 12:06 pm

குஜராத்: திடீரென இடிந்து விழுந்த பாலம்; ஆற்றில் விழுந்த வாகனங்கள் - 9 பேர் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் உள்ள முஜ்பூரையும் அருகில் உள்ள ஆனந்த் மாவட்டத்தில் இருக்கும் கம்பீரா என்ற இடத்தையும் இணைக்கும் வகையில் மஹிசாகர் ஆற்றின் மீது மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு இருந்தது. இந்த பாலத்தின் மீது இன்று காலை வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது மேம்பாலத்தின் மத்திய பகுதி திடீரென இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது. அந்நேரம் அந்த மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த இரண்டு லாரி, இரண்டு வேன், ஒரு ஆட்டோ போன்றவை ஆற்றில் விழுந்தது. அதில் இருந்தவர்கள் ஆற்றில் விழுந்து உதவி கேட்டு கூச்சலிட்டனர். ஒரு டேங்கர் லாரி இடிந்து விழுந்த மேம்பாலத்தில் பாதி வெளியில் வந்த நிலையில் கீழே விழும் வகையில் ஊசலாடிக்கொண்டிருந்தது. தீயணைப்பு துறையினரும், போலீஸாரும், பேரிடர் மீட்புப்படையும் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டு சிலர் உயிரிழந்துவிட்டனர். மேலும் 5 பேர் உயிரோடு மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அனில் தெரிவித்துள்ளார். மேம்பாலம் இடிந்துவிழுந்தபோது அதில் இரு இருசக்கர வாகனங்களும் சென்றது உறுதிபடுத்தப்பட்டு இருக்கிறது. அவை தண்ணீரில் மூழ்கி இருக்கிறதா என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. மேம்பாலம் இடிந்து விழுந்த பகுதி அதிக ஆழம் கொண்டது கிடையாது. எனவே மீட்புப்பணியில் பெரிய அளவில் பிரச்னை ஏற்படவில்லை. பாலம் இடிந்து விழுவதற்கு முன்பு பாலத்தில் விரிசல் ஏற்பட்டபோது பெரிய சத்தம் வந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இடிந்து விழுந்த மேம்பாலம் 43 ஆண்டுகள் பழமையானது ஆகும். கடந்த ஆண்டுதான் மேம்பாலம் பழுதுபார்க்கப்பட்டது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. குஜராத்தை செளராஷ்டிராவுடன் இணைக்கும் வகையில் இந்த பாலம் இருந்தது. எனவே எப்போதும் பாலம் மிகவும் பிஸியாக இருந்து வந்தது. ஆனால் இப்பாலத்தை சரியாக பராமரிக்காமல் மாவட்ட நிர்வாகம் புறக்கணித்து வந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டி இருக்கின்றனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...  https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...  https://bit.ly/3PaAEiY

விகடன் 9 Jul 2025 12:05 pm

ஓசூர் சட்டமன்றத் தொகுதி: 2026 தேர்தலில் திமுக முந்துமா.. அதிமுக நிலை என்ன? வேட்பாளர்கள் அலசல்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் சட்டமன்றத் தொகுதியில் அரசியல் கள நிலவரம் எப்படி இருக்கிறது என்றும், தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்தும் அலசலாம். இங்கு மீண்டும் திமுக வெற்றி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சமயம் 9 Jul 2025 12:03 pm

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி; பல்வேறு துறைகளில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி?

அரசு பல்கலைக்கழகமான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் மற்றும் பேராசிரியர் ஆகிய பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பல்வேறு பாடப்பிரிவுகளில் பேராசிரியர் தகுதியுடன் ஆய்வில் சிறந்து விளங்குபவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

சமயம் 9 Jul 2025 11:55 am

முதலமைச்சர் பதவிக்கு தகுதி இல்லையா ? ஆதவ் அர்ஜூனா நிலைப்பாடு இதுதான் - திருமாவளவன் பதில்!

ஆதவ் அர்ஜுனாவிற்கு திமுக கூட்டணியை பிரிக்க வேண்டும் என்று முனைப்புடன் இருந்து வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

சமயம் 9 Jul 2025 11:54 am

யாழில் அதிகாலையில் பயங்கரம் ; மூவருக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவு, கொக்குவில் கிழக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு சுமார் 15 பேர் கொண்ட குழுவினர் சென்று கற்கள், இரும்பு கம்பிகள் மற்றும் கூரிய ஆயுதங்களால் வீடு மற்றும் சொத்துக்களைத் தாக்கி சேதப்படுத்தினர். இந்த சம்பவம் இன்று (09) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இந்த வியடம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். இந்த தாக்குதலில் காயமடைந்த மூவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் […]

அதிரடி 9 Jul 2025 11:54 am

மஹிசாகர் ஆற்றில் பாலம் இடிந்து வாகனங்கள் விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு.!

குஜராத் : பாலம் ஒன்று திடீரென உடைந்து விழுந்ததில், 2 லாரிகள் மற்றும் 4 வாகனங்கள் ஆற்றில் விழுந்த சம்பவம் குஜராத்தின் வதோதராவில் நிகழ்ந்துள்ளது. இன்று காலை 7.30 மணியளவில் 40 வருடங்கள் பழமையான பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பல வாகனங்கள் ஆற்றில் விழுந்தன. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எதனால் பாலம் திடீரென உடைந்து விழுந்தது என அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், மேலும் பலி […]

டினேசுவடு 9 Jul 2025 11:34 am

கென்யா அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் வன்முறை! 11 பேர் பலி!

கென்யா நாட்டில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில், அந்நாட்டு காவல் துறையினர் நடத்திய தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. தலைநகர் நைரோபியில், ஆளும் அரசின் முறைகேடுகளை எதிர்த்தும், அதிபர் வில்லியம் ரூட்டோ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் ஏராளமான மக்கள் கடந்த சில வாரங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டங்களில் பங்கேற்றவர்கள் பல்வேறு இடங்களில் தீயிட்டு கொளுத்தியதாகவும், காவல் துறையினர் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. கென்யாவில் கடந்த 1990 […]

அதிரடி 9 Jul 2025 11:30 am

வேன் சாரதி உறக்கத்தால் கோர விபத்து

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வேன் விபத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (08) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வேன் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த பாதுகாப்பு வேலியில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வேனின் சாரதி உறங்கியதால் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தின் போது வேனில் பயணித்த இரண்டு பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை […]

அதிரடி 9 Jul 2025 11:26 am

இலங்கையில் 15 வயது சிறுவன் ஒருவனுக்கு எச்.ஐ.வி தொற்று

இலங்கையில் 15 வயது சிறுவன் ஒருவனுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் வேதனையான விடயமாகும் என பதுளை பொலிஸ் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.டபிள்யூ.பி.எஸ். பாலிபன தெரிவித்துள்ளார். உலக தோல் சுகாதார தினத்தை முன்னிட்டு பதுளை போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற கருத்தரங்கிலெயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பாலியல் துஷ்பிரயோகம் சிறுவர்கள் மேலதிக வகுப்புகளுக்கு செல்வதாக கூறி விட்டு காட்டுக்குள் சென்று வெவ்வேறு நபர்களுடன் கூடி பழகி நாளை […]

அதிரடி 9 Jul 2025 11:25 am

அடிமேல் அடி வாங்கும் எலான் மஸ்க்.. நம்பர் 1இல் இருந்தாலும் சறுக்கல்!

டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு சரிவைச் சந்தித்துள்ளது.

சமயம் 9 Jul 2025 11:23 am

'கடைசி 5 நிமிடம் அந்தப் பெண்ணின் மனது... நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது...' - ரிதன்யா குறித்து அம்பிகா

திருப்பூர் அருகே, `கணவர் மற்றும் மாமனார், மாமியாரின் வரதட்சணை கொடுமை தாங்க முடியவில்லை' எனக் கூறி திருமணமான இரண்டே மாதங்களில் ரிதன்யா என்ற இளம் பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பலரும் இந்த சம்பவத்திற்கு எதிராகக் குரல் கொடுத்திருந்தனர். இந்நிலையில் நடிகை அம்பிகா ரிதன்யாவின் வீட்டிற்குச் சென்று அவரின் பெற்றோருக்கு அறுதல் கூறியிருக்கிறார். ரிதன்யா, கவின்குமார் அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கண்ணை மூடினாலே இதுதான் எனது மனதிற்கு வருகிறது. அந்தப் பெண் ஓர் உயிர். கொடூரமான ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. கேட்கவே வேதனையாக இருக்கிறது. ஆனால் சரியான நடவடிக்கையை இன்னும் மேற்கொள்ளாமல் இருக்கிறார்கள். இப்போதெல்லாம் செய்தியைக் கேட்பதற்கே பயமாக இருக்கிறது. ரிதன்யாவின் பெற்றோர் இடத்தில் இருந்து நான் யோசித்துப் பார்க்கிறேன். மற்ற நாடுகளில் கொடுக்கிற மாதிரி தண்டனை கொடுக்க வேண்டும். உடனே தண்டனையைக் கொடுத்தால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கும். இனி இன்னொரு உயிர் போகக்கூடாது. அம்பிகா - ரிதன்யாவின் அம்மா ஒருவரின் கண்ணீரைப் பார்த்து சந்தோஷப்படுவதற்கே சிலர் இங்கு இருக்கிறார்கள். நடந்த கொடுமைக்கு இன்னும் ஏன் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் என்னுடைய கேள்வி. கடைசி 5 நிமிடம் அந்த பெண்ணின் மனது எவ்வளவு அவஸ்தை பட்டிருக்கும் என நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது என்று மனவேதனையுடன் பேசியிருக்கிறார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 9 Jul 2025 11:19 am

2 நாள் பயணம்.. இன்று திருவாரூர் செல்லும் முதல்வர் ஸ்டாலின் - சிறப்பு ஏற்பாடுகளின் விவரம் இதோ!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று புறப்பட்டார் இந்த சுற்று பயணத்தின் போது திருவாரூர் மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

சமயம் 9 Jul 2025 11:08 am

மராத்தி விவகாரம்: `என்னிடம் கேட்காமல் பேசக்கூடாது’ - நிர்வாகிகளுக்கு ராஜ் தாக்கரே வாய்ப்பூட்டு

மகாராஷ்டிராவில் வாழும் வெளிமாநிலத்தவர்கள் கட்டாயம் மராத்தி பேசவேண்டும் என்று ராஜ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார். மராத்தி பேசாத கடைக்காரர்களை ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தொண்டர்கள் அடித்த வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பானது. கடைக்காரர்கள் தாக்கப்பட்டதால் கடைக்காரர்கள் பந்த்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இரு தரப்பினரும் ஒருவரை ஒருவரை தாக்க ஆரம்பித்தனர். வியாபாரிகள் நடத்திய பந்த்திற்கு எதிராக நவநிர்மாண் சேனாவினரும் மும்பை மீராபயந்தரில் மாபெரும் பேரணி நடத்தினர். இது நவநிர்மாண் சேனாவிற்கு எதிர்மறையாக பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் நவநிர்மாண் சேனா மாநில துணைத்தலைவர் ரேஷ்மா நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில், நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்க முடியாமல் திணறினார். மராத்திக்கு மரியாதை கொடுக்காதவர்கள் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்வோம் என்று அவர் மிரட்டினார். இந்நிலையில் இவ்விவகாரத்தில் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு ராஜ் தாக்கரே புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருக்கிறார். அதில் தொண்டர்கள் யாரும் மீடியாவில் பேசவோ அல்லது சமூக வலைத்தள பக்கத்தில் தகவல்களை பகிரவோ வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அதோடு கட்சியின் செய்தித் தொடர்பாளர்களும் தன்னிடம் அனுமதி வாங்காமல் மீடியாவிற்கு பேட்டி கொடுக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக ராஜ்தாக்கரே தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''கட்சியில் இருந்து யாரும் மீடியா, செய்தி சேனல்கள், சோசியல் மீடியாவில் பேசக்கூடாது. உங்களது பிரதிபலிப்புகளை சமூக வலைத்தளத்திலும் பகிரவேண்டாம். கட்சி செய்தி தொடர்பாளர்கள் என்னிடம் அனுமதி பெற்று மீடியாவிற்கு பேட்டி கொடுக்கவேண்டும். செய்தி தொடர்பாளர்கள் தங்களது உணர்வுகளை சமூக வலைத்தள பக்கத்தில் பகிரக்கூடாது''என்று குறிப்பிட்டுள்ளார். 20 ஆண்டுகளுக்கு பிறகு மராத்திக்காக ராஜ் தாக்கரேயும், உத்தவ் தாக்கரேயும் ஒன்றாக இணைந்துள்ளனர். இதனால் இரு கட்சி தொண்டர்களும் சேர்ந்து போராட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளனர். இரு கட்சிகளும் இணைந்து மாநகராட்சி தேர்தலை சந்திப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ராஜ் தாக்கரேயை தங்களது பக்கம் இழுத்து வந்துவிட வேண்டும் என்பதற்காக மகாராஷ்டிரா துணை முதல்வரும், சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே பல முறை ராஜ் தாக்கரேயை நேரில் சந்தித்து பேசினார். சிவசேனாவில் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவை இணைத்துவிட்டு கட்சிக்கு தலைமை தாங்கும்படியும் ஏக்நாத் ஷிண்டே ராஜ் தாக்கரேயிடம் கேட்டார். ஆனால் ராஜ் தாக்கரே அதனை நிராகரித்துவிட்டார். உத்தவ் தாக்கரே - ராஜ் தாக்கரே தற்போது உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா எதிர்க்கட்சிகளின் மகாவிகாஸ் அகாடியில் இடம் பெற்றுள்ளது. இந்த மகாவிகாஸ் அகாடியில் ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவை சேர்ப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று இக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...  https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...  https://bit.ly/3PaAEiY

விகடன் 9 Jul 2025 11:05 am

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: கதிரிடம் அரசி சொன்ன பொய்.. அப்பாவை தேடும் செந்தில்.. பாண்டியன் செய்த காரியம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 நாடகத்தில் செந்தில் கவர்மென்ட் வேலைக்கு சேர்ந்துள்ள நிலையில், அவன் பெயரில் அர்ச்சனை செய்வதற்காக கோயிலுக்கு கிளம்பி வருகிறான் பாண்டியன். மற்றொரு பக்கம் அப்பாவிடம் ஆசீர்வாதம் வாங்குவதற்காக அவரை தேடி அலைந்து கொண்டிருக்கிறான் செந்தில். இதனிடையில் திடீரென அண்ணன்களை சந்தித்து பேசுகிறாள் அரசி.

சமயம் 9 Jul 2025 11:04 am

Sony Sports Network strengthens regional footprint with dedicated Tamil and Telugu Sports channels

Mumbai: Sony Sports Network, a destination for premium sports entertainment, is reinforcing its regional connect with the launch of two dedicated regional language sports channels. Starting July 10, 2025, the network will roll out Sony Sports Ten 4 Tamil and Sony Sports Ten 4 Telugu, offering viewers exclusive sports content in their preferred languages.This strategic move aims to streamline the network’s offerings and provide a distinct, culturally resonant destination for Tamil and Telugu-speaking audiences. With this launch, Sony Sports Network continues its mission to make sports viewing more accessible, immersive, and emotionally engaging for fans across India.In addition to the launch of the regional channels, Sony Sports Network is also refreshing the identity of its Hindi offerings. Sony Sports Ten 3 (SD) will be rebranded as Sony Sports Ten 3 Hindi, and Sony Sports Ten 3 (HD) will become Sony Sports Ten 3 Hindi HD. This rebranding highlights the network’s ongoing commitment to providing a high-quality, language-first experience for Hindi-speaking audiences.[caption id=attachment_2464638 align=alignleft width=300] Rajesh Kaul[/caption] Rajesh Kaul, Chief Revenue Officer - Distribution & International Business and Head - Sports Business, Sony Pictures Networks India, said, “The launch of Sony Sports Ten 4 Tamil and Sony Sports Ten 4 Telugu is our endeavour to provide localized content on dedicated Tamil and Telugu sports channels that make it easier than ever for fans to enjoy their favourite sporting moments in the language of their choice. This launch is about creating a seamless viewing experience and building a stronger emotional connection with our audiences in the regional markets. We aim to bring premium sports content closer to home and deliver the joy of live sports in a way that feels personal and relevant.” This announcement comes just ahead of a blockbuster sports calendar, which includes marquee properties such as the India Tour of England, Asia Cup, UFC, UEFA Champions League, and more. With language-tailored channels now in place, Sony Sports Network is set to elevate the fan experience with a more inclusive, localised, and impactful presentation of sports.

மெடியானேவ்ஸ்௪க்கு 9 Jul 2025 11:01 am

Why Purpose-Driven Brands Are Winning in PR and How to Become One

Public relations is experiencing a significant evolution, moving beyond traditional tactics to embrace more values-driven, narrative-rich strategies. Once dominated by product pitches and campaign spotlights, today’s PR success stories are being built around something far more enduring: purpose . Not just a brand’s social mission, but its reason for existing in a fast-changing world.At a time when brand trust is low, attention is fragmented, and newsrooms are shrinking, purpose-driven brands are emerging as the most media-relevant and resilient. But this isn’t just a moral shift—it’s a measurable one. The Changing Expectations of Consumers and Journalists Consumer trust in institutions, including brands, is declining globally, as indicated by the Edelman Trust. Yet brands that act with clear, demonstrated purpose are bucking this trend. As per Zeno Group’s Strength of Purpose study, consumers are significantly more inclined—by a factor of four to six—to buy from, trust, advocate for, and stand by brands that demonstrate a strong and meaningful purpose.And it’s not just consumers who are aligning with purpose; journalists are too. With fewer reporters covering more beats, editorial teams are under pressure to produce content that offers social value, relevance, and resonance. Purpose-driven stories provide this, whether it’s a small D2C brand advocating for better mental health resources or a legacy conglomerate decarbonising its operations.Media gatekeepers are increasingly expecting brands to demonstrate their commitments. This means corporate social responsibility (CSR) is no longer a quarterly press release; it’s an always-on narrative. The Evolution of PR: From Reputation Management to Values Amplification Traditionally, PR focused on visibility, reputation management, and crisis response. But the rise of purpose-first communications has added a fourth, critical dimension: values amplification . PR is now the connective tissue between what a brand believes internally and how it shows up publicly, through earned media, executive voice, strategic partnerships, and cultural storytelling.Earned media, in particular, has become more discerning. Journalists now ask: Is this initiative changing the status quo? Is it meaningful or just marketing? Does the spokesperson have credibility in this space?To meet this bar, PR teams are rethinking their approach. They’re mapping communications to ESG priorities, working cross-functionally with sustainability and HR teams, and even helping shape the brand’s foundational narrative to align with global conversations. Purpose Without Performance Doesn’t Work And PR Can’t Fix That Not every purpose-driven message holds weight, and PR alone can't compensate for a lack of substance. In fact, PR can only amplify what’s genuinely being done. Today’s consumers are quick to detect and call out superficial activism, greenwashing, and empty purpose-driven gestures.For example, a brand that champions climate action but has opaque supply chains or lacks a transition roadmap will struggle to gain credible media traction. Similarly, empty DEI statements without internal metrics or accountability mechanisms are now routinely called out not just by activists but by journalists and even employees.In this context, PR must be as involved in internal alignment as it is in external storytelling. Communications teams are increasingly acting as internal consultants, stress-testing purpose claims, identifying gaps, and ensuring that what is being communicated can withstand scrutiny. How Brands Can Build a Credible Purpose Platform And Use PR to Scale A strong purpose is architected, not retrofitted. Brands that succeed in this space start with a clear articulation of what societal need they aim to address, and how that connects to their business model. It doesn’t always have to be activism; even operational commitments like rethinking packaging, investing in employee wellbeing, or reshaping community engagement can form the basis for purpose-led narratives.Once defined, this purpose needs to show up across multiple storytelling layers. Founders and CEOs need to communicate effectively and convincingly about the topic. Partners and third parties (like NGOs or industry bodies) must reinforce it. And PR must design campaigns and pitches that allow for journalistic depth, not just promotional surface.Many PR teams today are building purpose media kits —packages that include data-backed case studies, third-party endorsements, behind-the-scenes proof points, and executive vision statements. These help the media cover purpose stories with accuracy and impact.Another emerging tactic is integrated narrative planning , where purpose themes are embedded into the annual media calendar. For instance, if a brand’s purpose revolves around financial inclusion, PR teams may map media efforts around key policy moments, UN awareness days, or budget announcements, ensuring purpose never feels disconnected from context. From PR Strategy to Culture Strategy Perhaps the most important evolution is that PR is no longer confined to media engagement alone. Purpose stories now flow into recruitment campaigns, investor presentations, internal newsletters, and LinkedIn content from the C-suite. The boundaries between external reputation and internal culture are fading, and PR is bridging the two.Purpose-led communication, when done right, creates a flywheel effect. It attracts talent who believe in the mission. It draws in partners who want to co-create impact. It strengthens customer relationships beyond transactions. And crucially, it earns media interest, not because the story is branded, but because it’s worth telling . Conclusion The brands winning in PR today are not those with the biggest budgets or flashiest campaigns—they’re the ones with clarity, conviction, and a credible point of view. Purpose is no longer an add-on; it’s the storyline. It guides how a brand’s beliefs turn into action, how those actions turn into stories, and how those stories build trust in a cynical world.In a media landscape crowded with noise, brands with authentic purpose and the PR discipline to express it are the ones breaking through. (Views are personal)

மெடியானேவ்ஸ்௪க்கு 9 Jul 2025 10:59 am

வாடகை வீட்டை காலி செய்யாத வழக்கறிஞர்: 4 மாத சிறை தண்டனை விதித்த உயர் நீதிமன்றம்! - என்ன நடந்தது?

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ. மோகன்தாஸ் (54). இவர் வசித்து வந்த வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததாக நீதிமன்றத்தில் வீட்டு உரிமையாளர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கின் இருதரப்பையும் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மே 31, 2025-க்குள் வீட்டை காலிசெய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றம் கொடுத்தக் காலக்கெடுவைக் கடந்தும் வழக்கறிஞர் மோகன்தாஸ் வீட்டை காலிசெய்ய மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. தீர்ப்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இந்த நிலையில், வீட்டு உரிமையாளர் மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி என். சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, பல ஆண்டுகளாக வாடகை வீட்டில் இருக்கும் வழக்கறிஞர் தொடர்ந்து வீட்டு உரிமையாளருக்கு தொல்லைக் கொடுத்து வந்ததும், வீட்டு உரிமையாளர் மீது ஏராளமான வழக்குகளைத் தொடர்ந்ததோடு மட்டுமல்லாமல், 1989-ம் ஆண்டு பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைகளைத் தடுக்கும்) சட்டத்தின் கீழ் புகார் அளிக்கப்பட்டதும் தெரியவந்தது. இந்த விசாரணைக்குப் பிறகு நீதிபதி கடுமையானக் கோபத்துடன், ``வாடகை வீட்டில் இவ்வளவு காலமாக இருந்துக்கொண்டு வீட்டு உரிமையாளரைக் கொடுமை படுத்தியது, நீதிமன்ற உத்தரவை மீறி நீதிமன்றத்தை அவமதித்தது உள்ளிட்டக் காரணங்களால் 4 மாத சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. மேல் முறையீடு செய்வதற்கு கால அவகாசம் கொடுக்கப்படாது. சிறையிலிருந்து மேல் முறையீடு செய்துகொள்ளலாம். உச்ச நீதிமன்றம் இத்தகைய கடுமையான தவறான நடத்தையை, இந்த நீதிமன்றம் உறுதியாக எதிர்க்கவில்லை என்றால், அத்தகைய நேர்மையற்ற வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் சாதகமானதற்கு சமமாகும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலும், அவரது நடத்தை ஒரு வழக்கறிஞருக்குத் தகுதியற்றது என்பதால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்திருக்கிறது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...  https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...  https://bit.ly/3PaAEiY சென்னை: மனைவியைத் தன் வழிக்குக் கொண்டு வர கணவர் செய்த விபரீத செயல்; பதிலடி கொடுத்த பெண் ஐடி ஊழியர்

விகடன் 9 Jul 2025 10:56 am

கடலூர் ரயில் விபத்து நிகழ்ந்தது இப்படி தான்... தெற்கு ரயில்வே புதிய விளக்கம்... !

கடலூர் மாவட்டத்தில் பள்ளி வேன் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்து குறித்து தெற்கு ரயில்வே புதிய விளக்கம் அளித்துள்ளது. இதில், விபத்து நிகழ்ந்தது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமயம் 9 Jul 2025 10:51 am

மீண்டும் கிளம்பிய கங்குலி பயோபிக் பேச்சு: ஐஸ்வர்யா ரஜினிக்கு என்ன குறைச்சல்னு கேட்கும் ரசிகர்கள்

முன்னாள் கிரிக்கெட் வீரரான சவுரவ் கங்குலின் வாழ்க்கை வரலாற்று படம் உருவாகப் போகிறதோ என மீண்டும் பேச்சு கிளம்யிருக்கிறது. அதற்கு காரணம் பாலிவுட் தயாரிப்பாளர் அங்கூர் கார்க் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம் தான்.

சமயம் 9 Jul 2025 10:43 am

விமானப் பயணிகளின் எண்ணிக்கை.. கெத்து காட்டும் டெல்லி ஏர்போர்ட்!

சர்வதேச அளவில் விமானப் பயணிகளைக் கையாளுவதில் டெல்லி விமான நிலையில் மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது.

சமயம் 9 Jul 2025 10:38 am

ஒரு குடும்பத்தையே உயிரோடு எரித்த கிராமத்தினர் –மாந்திரீகத்துக்காக நடந்த கொடூரம்

மாந்திரீகத்தின் பேரில் ஒரு குடும்பம் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரோடு எரிக்கப்பட்ட குடும்பம் பீகாரின் பூர்ணியா மாவட்டத்தில் உள்ள டெட் காமா கிராமத்தில், ஓரான்(Oraon) பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், இந்த சமூகத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தின் 5 நபர்கள் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு Babulal Oraon மற்றும் அவரது மனைவி, சகோதரர், பாட்டி மற்றும் அண்ணி ஆகிய 5 பேரையும், […]

அதிரடி 9 Jul 2025 10:30 am

‘The Game Plan’ at IAMGAME 2025 Opens VC Doors for Sports Entrepreneurs

New Delhi: The upcoming IAMGAME Sports Conclave 2025, set to take place on July 18–19 at Andaz Delhi by Hyatt, Aerocity, is poised to bring together leading voices from across the sports, technology, and venture capital sectors to explore the rapidly growing landscape of India’s sports economy.At the heart of this year’s conclave is ‘The Game Plan’, a closed-door investor pitch session that offers selected early-stage sports startups a unique opportunity to present their ideas directly to an esteemed panel of investors. Participating names include Apurva Chamaria (Google), Lloyd Mathias (Angel Investor), and Pawan Raj Kumar (Zeca Ventures). Each venture will have 15 minutes to pitch, followed by interactive feedback and strategic dialogue—designed to sharpen ideas and foster real funding opportunities.[caption id=attachment_2464626 align=alignleft width=163] Karan Singh Chettri[/caption] India’s sports economy is evolving with exciting momentum, driven by the efforts of athletes, entrepreneurs, and institutions alike. At IAMGAME, our focus is on creating spaces for genuine collaboration and exchange. ‘The Game Plan’ is an initiative that brings promising startups closer to those who can help them refine their ideas, expand their networks, and shape impactful journeys within the sports space,” said Karan Singh Chettri, Founder & CEO, IAMGAME. [caption id=attachment_2464629 align=alignright width=133] Mandeep Malhotra[/caption]Adding to this, Mandeep Malhotra, Co-Founder & Director, IAMGAME, noted, “We see IAMGAME as more than an event; it's a platform for building future-facing conversations around sports entrepreneurship. With ‘The Game Plan’, we’re creating a space where ventures can connect with enablers and decision-makers in meaningful ways.” IAMGAME 2025 will also host high-impact sessions exploring the intersection of grassroots sports innovation, esports, scalable revenue models, and future-ready infrastructure. Other highlights include panels on public-private partnerships, fan engagement in the digital age, and new investment strategies in the sports ecosystem.Prominent speakers for this edition include Sudhanshu Mittal, President of the International Kho Kho Federation; Krishnan Chatterjee, Google Cloud India; Vinit Karnik, GroupM; Darshana Bhalla, D’Artist Sports Ventures; and Arjun Singh, Grant Thornton Bharat.A special focus will be placed on athlete-led ventures, women-led sports businesses, and the impact of data and media in driving reach, regional content creation, and inclusivity in India’s sporting narrative.“IAMGAME 2025” aims to become a catalyst for collaboration and innovation, engaging everyone from athletes and entrepreneurs to investors and policymakers, in building a thriving, future-focused sports economy.

மெடியானேவ்ஸ்௪க்கு 9 Jul 2025 10:24 am

Being research-driven means we ask a lot of questions: Shriya Seshadri, Summer Owl Studio

Summer Owl Studio started with a simple intention, to create innovative designs that are thought-out and intentionally produced, and to bring global standards of design to India. Every design decision that it makes the company explains has a reason behind it and that reason is a combination of the head + the heart. It says that it has grown and evolved into a team of individuals with knowledge of their area of expertise.The team has successfully completed 200+ projects, ranging from brand development and packaging to photography, social media design, website, and UI/UX design. The team has executed projects in over 9 countries worldwide, crafting brands across India, Australia, the United States, Canada, Singapore, Malaysia, Myanmar, Qatar, and the UAE.It has collaborated with 18+ industries, spanning hospitality, food and beverages, skincare, healthcare, technology & ERP, pet care, kids wear, home decor, fashion, law, and more! Medianews4u.com caught up with Shriya Seshadri, Founder and Creative Director SummerOwl Studio Q. What was the gap seen in the market that led to the creation of Summer Owl Studio? Summer Owl Studio came out of a simple but strong instinct. I wanted to build brands that spoke, not just looked good. Too often, I saw a disconnect between a brand’s idea and how it was communicated. The design might look great, but the message didn’t land.“Summer Owl Studio was built to be that bridge between brand idea and brand communication. Strategy-led, creatively driven. That’s where we love to operate. Q. The focus of Summer Owl Studio is on empathy, insight, and creativity. What tactics work to ensure that this happens? Does the team comprising mostly of women mean that it is easier to bring in empathy to work done? Empathy is a big word, but for us, it shows up in the little things. We listen more than we assume. We try to understand not just the client, but the customer too. Insight comes from conversations, not just briefs.As for the team, it’s less about gender and more about how we work. Everyone has a voice. Ideas can come from anywhere. Nobody’s micromanaged or boxed in. That openness naturally brings in more empathy, more creativity, and a lot of fresh thinking. Q. The aim is to build a studio culture that’s deeply collaborative and research-driven. What does this entail? We don’t do creativity in silos. If someone on the content team has a great design idea, they’re heard. If a designer has a thought on tone, they pitch in. Collaboration for us is about trust, not hierarchy.Being research-driven means we ask a lot of questions. Who are we speaking to? What do they care about? How do they experience the world? Q. Could you talk about work done with companies like The Binge Story, BySimran, and Luxmi Estates that stands out? Each of these brands had a clear identity. Our job was to bring it to life in a way that felt true and fresh.● The Binge Story is a cloud kitchen that focuses on clean ingredients and transparency. The brand needed to look vibrant and fun, like a QSR, but still feel honest. The logo features a pan from the top — a small nod to the idea of keeping everything visible and above board.● BySimran is a jewellery label from New York with a minimal desi girl aesthetic. It’s inspired by traditional Indian pieces but reimagined for the modern customer. We kept the branding elegant and romantic, letting the jewellery speak for itself.● Luxmi Estates came with a strong legacy and a deep connection to nature. The goal wasn’t just to sell tea, but to build something rooted in storytelling, heritage, and sustainability. The visual language was designed to feel rich, calm, and long-lasting. Q. What do clients (especially startups and D2C brands) expect from creative partners today? They want partners who understand their business.Founders today are sharp. They’re clear on their vision and quick to experiment. What they need is a creative partner who can match that energy, while bringing structure, aesthetics, and strategy into the mix. They don’t want just design or content. They want thinking. Q. How is Summer Owl Studio leveraging AI? We’re using AI to speed things up without losing the magic. Tools like ChatGPT, Adobe Firefly, and Kling help with content ideation, image generation, and converting visuals into short videos.It gives us more space to play and prototype. But at the core, our creative thinking stays human. AI helps us get to ideas faster! Q. How are boutique agencies gaining ground by being more nimble and emotionally intelligent? Boutique studios are typically built to move fast and think deep. We don’t have layers of process slowing us down. That makes us more flexible and more in tune with what a brand actually needs.Emotional intelligence plays a big role too. Knowing how to work with people. When to push, when to pause, how to listen better. Q. While work life balance is important is it a challenge when clients have tight deadlines? We’ve learned to work in sprints instead of trying to keep everything perfectly balanced. Some weeks are more intense, and some are quieter. We set clear expectations and try not to glorify burnout. It’s still a work in progress, but the goal is to grow without losing our rhythm.

மெடியானேவ்ஸ்௪க்கு 9 Jul 2025 10:10 am

சிங்கமலை குளத்தில் தவறி விழுந்து இளைஞன் மாயம்

அட்டன் சிங்கமலை குளத்தில் தவறி விழுந்த 17 வயது இளைஞன் காணாமல் போயுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆறு நண்பர்களுடன் புகைப்படம் பிடிக்க சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொட்டகலை கேம்பிரிஜ் கல்லூரியில் சாதாரண தரம் கற்று பரீட்சை பெறுபேறுக்காக காத்திருந்த தமிழ்மாரன் என்ற இளைஞனே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இளைஞர் உள்ளிட 06 பேர் நேற்று மாலை 05.00 மணியளவில் குறித்த ஆற்றுப்பகுதிக்கு சென்றுள்ளனர். இதன் போதே குறித்த இளைஞன் தவறி விழுந்துள்ளார். கிடைத்த […]

அதிரடி 9 Jul 2025 10:10 am

Three Indian Creative Leaders Named to Prestigious Global Jury for Young Guns 23

Mumbai:The One Club for Creativity has announced its global jury lineup for Young Guns 23 , featuring over 100 leading creative professionals from around the world — including three top names from India’s creative industry. The prestigious Young Guns competition is the industry’s only global, cross-disciplinary, portfolio-based awards program that honors outstanding young creative professionals aged 30 and under. This year’s edition sees India represented on the global jury by: Geet Rathi , Founder and Creative Director, Openfield, Mumbai Sajid Shaikh , Creative Director, 46&2, Mumbai Tanu Sinha , Head of Design, PepsiCo India & South Asia, Gurgaon Their inclusion in the jury underscores India’s growing prominence in the global creative ecosystem. These professionals will join their international counterparts in evaluating submissions that span advertising, design, illustration, filmmaking, photography, and other creative disciplines. Now in its 23rd edition, Young Guns continues to spotlight emerging talent from across the globe. Past winners have included Oscar-winning directors, globally acclaimed designers, and industry-defining creatives. Among them are the film directing duo DANIELS ( Everything Everywhere All at Once ), “Top Gun: Maverick” director Joseph Kosinski, and renowned graphic designers like Stefan Sagmeister and Jessica Walsh. The competition accepts entries comprising both professional and personal work, with deadlines set for August 14 (early), August 28 (regular), and September 18 (final). Winners will be revealed in December. All winners receive the iconic Young Guns Cube—reimagined each year by a past winner—along with a one-year One Club membership, permanent profile on the Young Guns site, and exclusive career opportunities. This year’s award branding and cube design are led by Young Guns 19 winner and YG23 jury member Khyati Trehan , a senior designer at Google Creative Lab in New York and a proud alumnus of India’s design circuit. Organized by the non-profit One Club for Creativity, revenue from the competition funds year-round initiatives supporting education, inclusion, gender equality, and creative development worldwide. With Indian talent now integral to both judging and competing, Young Guns continues to be a launchpad for the next generation of global creative leaders.

மெடியானேவ்ஸ்௪க்கு 9 Jul 2025 10:02 am

நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயிலில் திடீரென கரும்புகை: பயணிகள் அச்சம்!

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த வந்தே பாரத் ரயிலில் தீடிரென கரும்புகை வெளியேறியது. இதனால், பயணிகள் அச்சம் அடைந்தனர்.

சமயம் 9 Jul 2025 9:59 am

``கோயில் நிதியில் கல்லூரி கட்டுவது நியாயமா? - திமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

கோவை சுற்றுப் பயணத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக கூட்டணியை நம்பி தேர்தலில் நிற்கிறது. நாங்கள் மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறோம். கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் இருக்கிறதா என்றே தெரியவில்லை. முத்தரசன் ஸ்டாலினுக்கு அடிமையாக இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி முத்தரசன் அவர்களே உங்கள் கட்சி போல எங்கள் கட்சியை நினைத்துவிட வேண்டாம். உங்கள் கூட்டணியில் தான் பிரச்னை உள்ளது. உங்கள் கூட்டணியில் உள்ள சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம், ‘திமுக மக்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதனால் தேர்தலில் வெற்றி பெற முடியாது.’ என்று சொல்கிறார். திமுக கூட்டணியில் தான் குழப்பம் அதிமுக பாஜக கூட்டணி இணக்கமாக இல்லை என்று சொல்ல திருமாவளவன் யார். அவர் உள் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேசுகிறார். திமுக கூட்டணியில் தான் குழப்பம் நிலவுகிறது. எங்கள் கூட்டணி நிலை குறித்து தெளிவு படுத்திவிட்டோம். நாங்கள் பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் உங்களுக்கு என்ன கவலை. எடப்பாடி பழனிசாமி கூட்டம் நம் கூட்டணியை பார்த்து திமுக கூட்டணிக்கு பயம் வந்துவிட்டது. 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெறும். திமுக ஆட்சியில் கோவைக்கு எந்த ஒரு திட்டத்தையும் அறிவிக்கவில்லை. எந்த நேரமும் குடும்பத்தை பற்றியே சிந்திக்கிறார்கள். திமுகவுக்கு கண் உறுத்துகிறது 50 மாத திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகப்பற்ற சூழல் நிலவுகிறது. அதிமுக ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. பொதுவாக கரன்டை தொட்டால்தான் ஷாக் அடிக்கும். திமுக ஆட்சியில் கரன்ட் பில்லை கேட்டாலே ஷாக் அடிக்கிறது. கோயில்களை கண்டாலே திமுகவுக்கு கண் உறுத்துகிறது. அந்தப் பணத்தை எடுத்து கல்லூரி கட்டுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி இது நியாயமா. ஏன் அரசு பணத்தில் கல்லூரி கட்டக் கூடாதா. இதை சதி செயலாக மக்கள் பார்க்கிறார்கள். மனிதனுக்கு கண் எப்படி முக்கியமோ, நாட்டுக்கு கல்வி முக்கியம். அதை அரசாங்கம் செய்ய வேண்டும். ஸ்டாலின் ஆட்சியை  ஒரே வார்த்தையில் கூற வேண்டும் என்றால்  Simply waste. என்றார். இந்நிலையில் கோயில் பணத்தில் கல்லூரி கட்டுவது என்று எடப்பாடி பழனிசாமியின் கருத்தை அரசியல் களத்தில் சர்ச்சையாகியுள்ளது. அவரின் கருத்து பாஜக, ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை வெளிப்படுத்துவதாக திமுக கூட்டணி விமர்சித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு கோவை புலியகுளம் பகுதியுடன் எடப்பாடி பழனிசாமி தன் 2 நாள் கோவை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டார். நிறைவு கூட்டம் கோவை தெற்கு தொகுதியில் நடைபெற்றதால் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...  https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...  https://bit.ly/3PaAEiY

விகடன் 9 Jul 2025 9:53 am

சென்னையில் ‘கல்லுக்குள் ஈரம்’நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.!

சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர் கொண்ட அமலாக்கத்துறை குழு இந்த சோதனையை மேற்கொண்டதாகவும், அருணா மற்றும் அவரது கணவர் மோகன் குப்தாவிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த சோதனை குறித்து மேலும் விவரங்கள் வெளியாகவில்லை. இயக்குநர் பாரதிராஜாவின் `கல்லுக்குள் ஈரம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் அருணா. அவரது கணவர் மோகன் குப்தா, வீடுகளில் உள் கட்டமைப்பு […]

டினேசுவடு 9 Jul 2025 9:45 am

Zee Shareholders approve appointment of Divya Karani and Saurav Adhikari to Board with Overwhelming Majority

Mumbai: ZEE Entertainment Enterprises Ltd. (‘ZEE’) has announced the successful appointment of two distinguished professionals—Divya Karani and Saurav Adhikari—to its Board of Directors. The company’s shareholders approved the appointments via a remote e-voting Postal Ballot process that concluded today, reinforcing widespread investor confidence in the company’s leadership and strategic direction. Karani joins as an Independent Director, while Adhikari takes on the role of Non-Executive Director. Both appointments align with ZEE’s ongoing efforts to bolster its board with seasoned professionals from diverse domains, strengthening governance and accelerating strategic execution. Enhancing Strategic Oversight and Governance The appointments are part of ZEE’s broader governance framework enhancements, aimed at ensuring robust oversight, effective management guidance, and long-term value creation for stakeholders. The inclusion of Karani and Adhikari is expected to further diversify the Board’s competencies and elevate its strategic input. Commenting on the development, R. Gopalan, Chairman, ZEE Entertainment Enterprises Ltd. , stated, “We are grateful to the shareholders for recognizing the value that Karani and Adhikari bring to the Board. Their sharp business acumen, coupled with their creative and operational expertise, will strengthen the Board’s directional guidance as the company progresses towards its aspirations. We remain committed to fortifying ZEE and maximizing shareholder value.” Industry Veterans with Global Experience Karani brings over 30 years of leadership experience in advertising and media across India, South Asia, the UK, and Asia Pacific. As the former CEO of Dentsu Media South Asia, she played a pivotal role in scaling the agency’s footprint in the region. Currently, she chairs the Board at Kulfi Collective, a next-gen media network operating at the intersection of content, commerce, and culture. Adhikari also brings over three decades of cross-sectoral expertise across technology, FMCG, and consumer durables. With prior leadership roles at HCL, Unilever, and PepsiCo, he currently serves as Founder and Senior Partner at Indus Tech Edge Fund I—a growth-focused fund investing in India’s technology ecosystem. His deep understanding of global markets, investment strategy, and digital transformation will complement the board’s ability to navigate evolving business challenges. As ZEE positions itself for sustainable growth in a rapidly evolving media and entertainment landscape, the appointment of Karani and Adhikari is expected to play a key role in guiding the company’s strategic roadmap. Their collective insights across media, advertising, technology, and investment will strengthen the board’s advisory capabilities and help the company unlock new opportunities. With this strengthened governance framework and a focus on operational excellence, ZEE aims to enhance shareholder value and reaffirm its leadership in India’s dynamic entertainment sector.

மெடியானேவ்ஸ்௪க்கு 9 Jul 2025 9:33 am

``பெண்கள் போகும்போது நான் போகக்கூடாதா என்று கேட்டார்'' - செல்வப்பெருந்தகை மீது தமிழிசை குற்றச்சாட்டு

ஸ்ரீபெரும்புதூருக்கு அருகே உள்ள வல்லக்கோட்டை முருகன் கோயிலில் நேற்று முன்தினம் குடமுழுக்கு நடைபெற்றது. அப்போது, மூலவர் விமானத்தில் புனித நீர் ஊற்றுகையில் தமிழிசை சௌந்தரராஜனுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதேசமயம், தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தடுக்கப்பட்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை, இது 2000 ஆண்டுகளாக இருக்கும் பிரச்னை இது. ஒரே இரவில் போக்கி விட முடியாது. இறைவனைக் கூட பார்க்க முடியவில்லை. தமிழிசையை ஏன் அனுமதித்தார்கள், என்னை ஏன் தடுத்தார்கள்? எனப் புரியவில்லை. அதிகாரிகள் அதிகாரிகளாக மட்டுமே இருக்க வேண்டும். என ஆதங்கப்பட்டிருந்தார். செல்வப்பெருந்தகை பின்னர் இதையறிந்த வி.சி.க எம்.பி ரவிக்குமார், செல்வப்பெருந்தகையை சாதி அடிப்படையில் தடுத்து நிறுத்தினார்களா? அதற்குக் காரணமான அதிகாரிகள் யார்? என்பதை அறிய முதல்வர் விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். அறநிலையத்துறை அதிகாரிகள் தவறு செய்திருந்தால் அவர்கள்மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறைக் கோயில்களில் தொடரும் ‘ வழிபாட்டுத் தீண்டாமை’யை ஒழிக்க உறுதியான நடவடிக்கை தேவை. என்று வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில், தமிழக பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தொடர்பாக எக்ஸ் தளத்தில் விளக்கமளித்து விமர்சித்துப் பதிவிட்டிருக்கிறார். தனது பதிவில் தமிழிசை சௌந்தரராஜன், என் அப்பனை திருச்செந்தூரில் தரிசிக்க நினைத்தேன். இறை சேவகர்களின் ஏற்பாடுகளை விட சேகர்களின் கெடுபிடி அதிகமாக இருந்ததாக உணர்ந்தேன். வல்லக்கோட்டையில் குடமுழுக்கு என்று கேள்விப்பட்டேன். என் அப்பன் என்னை அங்கே அழைக்கிறான் என்றே முடிவெடுத்தேன். 2 மணிநேரம் முன்னாலேயே சென்று விட்டேன் பொதுமக்களோடு ஒருவராகவே காத்திருந்தேன். முத்தரசர்கள் முனகுவதைப் போல எந்த இருக்கையும் எனக்கு அளிக்கப்படவில்லை நானும் கேட்கவும் இல்லை முருகனின் பக்தையாகவே நின்றே காத்திருந்தேன். மேலே போக முடியுமா என்று கேட்டேன். நீங்கள் மட்டும் என்றால் வாருங்கள் என்றார்கள். என்கூட வந்த எல்லோரையும் விட்டுவிட்டு நான் மட்டுமே ஏறினேன். தமிழிசை சௌந்தரராஜன் காலதாமதமாகவே சிலர் அவசரமாக வந்தார்கள். பக்தர்களாக அல்ல தன்னுடைய பதவிகளை தோளில் சுமந்து வந்தார்கள். நான் மட்டும் ஏற முடியாது உடன் வந்தவர்களும் ஏற வேண்டும் என்றனர். முருகன் குடமுழுக்கு போடப்பட்ட மேடை இது, அரசியல் மேடை அல்லவே. பாதுகாப்பு கருதி அவர் மட்டுமே ஏறட்டும் என்றனர். கூட வந்தவர்கள் யார் தெரியுமா எல்லோரும் ஏற வேண்டும் என்றார் பதவியை சுமந்தவர். மற்றவர்களின் பாதுகாப்பைக் கருதாமல் ஆணவத்தோடு இரண்டு மூன்று பேர் சேர்ந்து ஏறினார்கள். இறைவனை கூட பார்க்க முடியவில்லை; 2000 ஆண்டு கால பிரச்னை இது- முருகர் கோயிலில் செல்வப்பெருந்தகை வேதனை! குடமுழுக்கு சிறப்பாகவே நடந்தது. அதற்குப் பின் நடக்கும் சிறப்பு தரிசனத்தைக் காண பொதுமக்களோடு பொதுமக்களாகவே பக்தையாகவே கூட்டத்தோடு சென்று முருகன் முன்னால் அமர்ந்தேன். பொதுமக்களோடு காத்திருந்தேன், முருகனும் காத்திருந்தார். பெருமைமிகு பதவியாளர் வரவேண்டும் என்று காத்திருந்தனர். நேரம் கடந்து கொண்டே இருந்தது பெரும் பதவியாளர் வரவில்லை. ஏனென்று கேட்டதற்கு சிறப்பு வழியைத் திறக்க வேண்டும் என்று காத்திருக்கிறார் என்றார்கள். சிறப்பு கதவு திறக்க சற்று தாமதமானதால் கோபம் கொண்டு சென்றுவிட்டாராம். என் அப்பன் முருகன் திருச்செந்தூர் முருகன் குடமுழுக்கு விழா. ... என் அப்பனை திருச்செந்தூரில் தரிசிக்க நினைத்தேன்.. இறை சேவகர்களின்.. ஏற்பாடுகளை விட... சேகர்களின்.. கெடுபிடி அதிகமாக இருந்ததாக உணர்ந்தேன்... சேவகர்களின் வழிபாட்டை விட சேகர்களின் விளம்பர வெளிப்பாடு அதிகமாக இருந்தது...… — Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) July 9, 2025 ஆனால், ஏதோ அங்கே பக்தியில் வெளிப்பாடுதான் இருந்தது தவிர அதை சாதியின் வெளிப்பாடு என்று தவறாக பிரகடனப்படுத்தி, பத்தோடு பதினொன்றாக நான் நிற்க வேண்டுமா என்று பொதுமக்கள் தரிசனத்தையும் ஆணவத்தோடு ரணப்படுத்திச் சென்றதை, சில ரவிக்குமார்கள் வன்கொடுமை என மாற்றிப் பேசுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பெரும்பதவியாளர் பெருந்தகை கேட்டிருக்கிறார் பெண்கள் எல்லாம் போகும்போது நான் போகக்கூடாதா என்று. ஆக அங்கு நடந்தது வன்கொடுமை அல்ல, பெண் கொடுமைதான். நான் அதை வெளிப்படுத்தவில்லை ஏனென்றால் நான் அங்கு சென்றது வழிபாட்டுக்கு மட்டுமே. பெண்ணை எல்லாம் விடுவீர்கள் என்னை விடமாட்டீர்களா என்று பாகுபாடு காட்டியது போல் அங்கே பாலின பாகுபாடு நான் பார்க்கவில்லை. இல்லாத ஒரு பிரச்சனையை இருப்பதுபோல் பெரிதாக்கி மிக நன்றாக நடந்த குடமுழுக்கை குழப்பி பக்தர்களுக்கு எல்லா சங்கடத்தை ஏற்படுத்திவிட்டு, தான் சங்கடப்பட்டதைப் போல ஏற்படுத்திய நாடகத்திற்கு சேகர்கள் வீட்டிற்கு சென்று மன்னிப்பு கேட்டார்களாம். திருப்பதியில் பல மணி நேரம் காத்திருக்கும் பொழுது உங்களால் தமிழ்நாட்டில் கோயிலில் காத்திருக்க முடியாதா? என்று மக்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு மன்னிப்பு கேட்காமல், ஆணவமாகப் பேசியவர் இன்று இல்லாத ஒரு பிரச்சனைக்கு வீட்டிற்குச் சென்று சேகர்கள் மன்னிப்பு கேட்டார்களாம். பதவியை சுமந்து வந்தவர்கள் பழியை சுமத்தி சென்றிருக்கிறார். தமிழிசை சௌந்தரராஜன் அங்கே நடந்தேறியது கட்டையில் பலர் ஏற முடியுமா என்ற கந்தனின் பக்தியாளரின் பாதுகாப்பு தவிர, கட்டப்பஞ்சாயத்து இல்லை என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். அரங்கேறிக்கொண்டிருக்கும் நாடகங்களை எல்லாம் அறுபடை நாயகன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான். என் அப்பன் பக்தியை சுமந்து பெரும் பக்தியாளர்களாக வந்தால் மக்கள் ஆசீர்வதிப்பார். பதவியை சுமந்து ஆணவப் பெருந்தகையாளராக வந்தால்? என்று விமர்சித்திருக்கிறார். `அண்ணா முதல் எடப்பாடி வரை' - தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் சில சுற்றுப்பயணங்கள்!| In Depth

விகடன் 9 Jul 2025 9:31 am

காஸாவில் 5 இஸ்ரேலிய வீரர்கள், 18 பாலஸ்தீனர்கள் பலி!

வடக்கு காஸாவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் 5 இஸ்ரேலிய வீரர்களும், கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. மேலும் இரண்டு வீரர்கள் படுகாயமடைந்தனர். இது குறித்து காஸா சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இதற்கிடையில், காஸாவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் 5 இஸ்ரேலிய வீரர்கள் பலியாகினர். மேலும் இரண்டு இடங்களில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலிய வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது வெடிபொருள்கள் […]

அதிரடி 9 Jul 2025 9:30 am

நியூ மெக்சிகோவில் கனமழையால் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளம்.!

நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ மெக்சிகோவில் உள்ள ருய்டோசோ கிராமத்தில் நேற்றைய தினம் பிற்பகல் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. பலத்த நீரோட்டத்துடன் கூடிய வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதை வீடியோக்கள் காட்டுகின்றன. நியூ மெக்சிகோவின் செனட்டர் மார்ட்டின் ஹென்ரிச், ருய்டோசோவில் தாழ்வான பகுதிகளை விட்டு மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும், உயரமான பகுதிகளுக்கு வெளியேறுமாறு எச்சரிக்கை […]

டினேசுவடு 9 Jul 2025 9:06 am

Doctor Vikatan: சப்பாத்தி சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் என்பது உண்மையா?

Doctor Vikatan: நீரிழிவு உள்ளவர்கள் சாதம் சாப்பிடுவதைத் தவிர்த்து சப்பாத்தி சாப்பிடுவது சரியானதா. இன்னொரு பக்கம், சப்பாத்தி சாப்பிடுவதால்தான் அதில் உள்ள குளூட்டன் காரணமாக பலருக்கும் சர்க்கரைநோய் வருகிறது என்றும் சிலர் சொல்கிறார்களே, அது உண்மையா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, நீரிழிவு சிகிச்சை  மருத்துவர் சண்முகம். சப்பாத்தி சாப்பிட்டால் சர்க்கரைநோய் கட்டுக்குள் வரும் என்பது தவறான கருத்து. அரிசி உணவுகளிலும் கோதுமை உணவுகளிலும் சம அளவு சர்க்கரைச்சத்து தான் இருக்கும்.  எனவே, அரிசி உணவுகளைச் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வரும் அதே வாய்ப்பு, கோதுமை உணவுகளைச் சாப்பிடுவதிலும் இருக்கிறது. நீரிழிவு பாதித்தவர்கள் எந்த உணவைச் சாப்பிட்டாலும், அதில் சர்க்கரை அளவு எவ்வளவு என்பதைப் பார்க்க வேண்டியது அவசியம். அடுத்தது உணவின் அளவும் முக்கியம். உதாரணத்துக்கு, சப்பாத்தி என எடுத்துக்கொண்டாலும், அவரவர் உடல் எடை, உயரத்தைப் பொறுத்து இரண்டு அல்லது மூன்று சாப்பிடலாம். சப்பாத்தி நல்லது என்ற எண்ணத்தில் ஆறு, ஏழு என்று சாப்பிட்டால், அது நிச்சயம் ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கும். அதேபோல எந்த நேரத்தில் சாப்பிடுகிறார்கள் என்பதும் முக்கியம். இரவு தாமதமாக சப்பாத்தி சாப்பிட்டிருந்தால், மறுநாள் காலை வெறும் வயிற்றில் சுகர் டெஸ்ட் செய்து பார்த்தால் நிச்சயம் அதிகமாகத்தான் காட்டும்.  இது சப்பாத்திக்கு மட்டுமல்ல, அரிசி உணவுகளுக்கும் பொருந்தும். இரவு தாமதமாக சப்பாத்தி சாப்பிட்டிருந்தால், மறுநாள் காலை வெறும் வயிற்றில் சுகர் டெஸ்ட் செய்து பார்த்தால் நிச்சயம் அதிகமாகத்தான் காட்டும். சப்பாத்தி செய்யப் பயன்படுத்தும் கோதுமை மற்றும் மைதாவில் குளூட்டன் அதிகமிருப்பதாகவும், அதனால்தான் சப்பாத்தி சாப்பிடுவோருக்கும் சர்க்கரைநோய் வருவதாகவும் ஒரு கருத்து மக்களிடம் இருக்கிறது. கோதுமை, மைதா மாவில் குளூட்டன் இருக்கிறது. அந்த குளூட்டன்  சர்க்கரைநோயை உருவாக்குவதில்லை. குளூட்டன் அலர்ஜி உள்ளவர்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் இருக்கும். அதாவது வயிற்று உப்புசம், வயிற்றுப்போக்கு போன்ற உணர்வுகள் வரலாம். குளூட்டன்  அலர்ஜி உள்ளவர்கள் கோதுமை, மைதா உள்ளிட்ட குளூட்டன் உள்ள உணவுகளைத் தவிர்ப்பதுதான் சரியானது. சப்பாத்தியோ, சாதமோ, இட்லி, தோசையோ... எந்த உணவானாலும் அளவு முக்கியம். ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் அளவைத் தாண்டி எடுத்துக்கொள்ளும்போதுதான் பிரச்னையே. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   `இளமை திரும்புதே...' சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி!

விகடன் 9 Jul 2025 9:00 am

’பறந்து போ’ பட குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா!

ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில்,

ஆந்தைரேபோர்ட்டர் 9 Jul 2025 8:49 am

திருப்பதி: நடத்தை விதி மீறல்... தேவாலய பிரார்த்தனைகளில் கலந்துகொண்ட தேவஸ்தான அதிகாரி சஸ்பெண்ட்!

தேவாலய பிரார்த்தனை கலந்துகொண்டதற்காகத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) தனது நிர்வாக அதிகாரியை சஸ்பெண்ட் செய்த சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது. ராஜசேகர் பாபு என்பவர் திருப்பதி கோயில் நிர்வாகமான திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் உதவி நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். திருப்பதி மாவட்டத்திலுள்ள தனது சொந்த ஊரான புத்தூரில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தேவாலய பிரார்த்தனைகளில் கலந்துகொண்டதாக வெளியான தகவல் திருப்பதி தேவஸ்தானத்தை எட்டியிருக்கிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) மேலும், தேவாலயத்திற்குச் சென்று அவர் பிரார்த்தனை செய்வதாக ஒரு வீடியோ வைரலானது. இந்த நிலையில்தான், அவரின் இந்தச் செயல் இந்து அறக்கட்டளையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊழியர்களுக்கான நடத்தை விதிகளை நேரடியாக மீறியதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இந்து மதம் அல்லாத பிற மத செயல்பாடுகளில் பங்கேற்கும் ஊழியர்கள் மீதான நடவடிக்கையின் ஒரு பகுதியாக ராஜசேகர் பாபு மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கை தொடர்பாக திருப்பதி தேவஸ்தான தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜசேகர் பாபு தனது சொந்த ஊரான புத்தூரில் உள்ள உள்ளூர் தேவாலய பிரார்த்தனைகளில் தவறாமல் கலந்துகொள்வது எங்களின் கவனத்திற்கு வந்தது. TTD AEO Rajasekhar Babu suspended for violating conduct rules. He allegedly took part in Sunday church prayers in Puttur, breaching TTD’s code as an employee of a Hindu religious body. Action was taken after a Vigilance report. #TTD #Tirumala #DisciplinaryAction pic.twitter.com/oJ4ymfRoJ5 — Tirumala Tirupati Devasthanams (@TTDevasthanams) July 8, 2025 அவரின் இத்தகைய நடத்தை தேவஸ்தான விதிமுறைகளை மீறும் செயல். ஒரு இந்து மத அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊழியரிடமிருந்து எதிர்பார்க்கப்படும் நடத்தை விதிகளை அவர் பின்பற்றத் தவறிவிட்டார். பொறுப்பற்ற முறையில் செயல்பட்டார். இந்த விவகாரத்தில், தேவஸ்தான விஜிலென்ஸ் துறையின் அறிக்கை மற்றும் ஆதாரங்களை சமர்ப்பித்த பின்னர் அவர்மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இறைவனை கூட பார்க்க முடியவில்லை; 2000 ஆண்டு கால பிரச்னை இது- முருகர் கோயிலில் செல்வப்பெருந்தகை வேதனை!

விகடன் 9 Jul 2025 8:39 am

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து.., கேட் கீப்பர் சிறையில் அடைப்பு.!

கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை விரைவு ரயில் (வண்டி எண்: 12654 ராக்ஷஸ் எக்ஸ்பிரஸ்) பள்ளி வேனுடன் மோதியது. இந்த விபத்தில் மூன்று மாணவர்கள் (வயது 10-12) உயிரிழந்தனர், மேலும் இரண்டு மாணவர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கு கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியமே காரணம் எனக் கருதப்படுகிறது. ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் […]

டினேசுவடு 9 Jul 2025 8:35 am

Strike: `மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்த வேலை நிறுத்தம்' - பஸ், ஆட்டோ ஓடுமா?

நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்த பட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 'இன்று நாடு தழுவிய அளவிலான வேலைநிறுத்தம்' செய்ய மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. அதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. வேலை நிறுத்தம் இதுதொடர்பாக தொ.மு.ச. தொழிற்சங்க பேரவையின் பொதுச்செயலாளர் மு.சண்முகம், ``இந்திய நாட்டின் ஆட்சி அதிகாரத்தை மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பொறுப்பேற்றது இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப்பின் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த 'இந்தியா தொழிலாளர் மாநாடு' 2015-ம் ஆண்டு முதல் கூட்டப்படவில்லை. இந்திய நாட்டு தொழிலாளிகள் 100 ஆண்டுகளுக்கு மேலாக போராடி பெற்ற தங்கள் உரிமைகளை நிலைநாட்டும் 44 சட்டங்களில் 29 சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றப்பட்டுள்ளன. இது நடைமுறைக்கு வந்தால், தொழிலாளர்களுக்கு பேரபாயம் ஏற்படும். இந்த விவகாரம் உள்ளிட்ட17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்யப்படுகிறது என்று அவர் தெரிவித்திருந்தார். வேலை நிறுத்தம் தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெரும்பாலான பஸ்கள் இன்று இயங்காது எனத் தெரிகிறது. சி.ஐ.டி.யு.வில் ஆட்டோ தொழிலாளர்கள் அதிகளவில் அங்கம் வகிக்கின்றனர். எனவே பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடுவதற்கு வாய்ப்புகள் குறைவு. அ.தி.மு.க தொழிற்சங்க ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதால், குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படலாம். Tantea:‌ `உடலை உரமாக்கி உழைக்கும் எங்கள் சாவுக்கு டிராக்டரை அனுப்புகிறது அரசு'- தொழிலாளர்கள் குமுறல்

விகடன் 9 Jul 2025 8:33 am

விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடங்கிய நாள்!

இன்று ஜூலை 9, உலகின் மிகவும் பழமையான மற்றும் மிகவும் மதிப்புமிக்க டென்னிஸ் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப், 1877

ஆந்தைரேபோர்ட்டர் 9 Jul 2025 8:05 am

இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 10% கூடுதல் விரி விதித்த அமரிக்க அதிபர் டிரம்ப்.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1, 2025 முதல் 25 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். அதன்படி, ஜப்பான், தென்கொரியா, மியான்மர், லாவோஸ், தென்னாப்பிரிக்கா, கஜகஸ்தான், மலேசியா, துனிசியா, இந்தோனேசியா, போஸ்னியா, வங்கதேசம், செர்பியா, கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகிய 14 நாடுகளுக்கு 25% என்கிற அதிக வரிகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியா உட்பட அனைத்து BRICS நாடுகளுக்கும் ஏற்கனவே நடைமுறையில் […]

டினேசுவடு 9 Jul 2025 7:57 am

சாலைகளின் நடுவே தடுப்புகள் தேவை...திருச்சி மாவட்ட மக்கள் கோரிக்கை!

திருச்சி மாவட்டத்தில் சாலைகளின் நடுவே தடுப்புகள் இல்லை என்றும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்து உள்ளனர். இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

சமயம் 9 Jul 2025 7:55 am

சஞ்சு சாம்சன் சிஎஸ்கே வந்தா.. கேப்டன் யார்? ருதுராஜுக்கும், இவருக்கும் கடும் போட்டி: சிஎஸ்கே முடிவு இதுதான்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, ருதுராஜ் கெய்க்வாட் வந்தால், ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு கேப்டன் பதவி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சமயம் 9 Jul 2025 7:49 am

பாஜக போட்ட 2029 வெடி… அதிமுக கூட்டணியில் வந்த சிக்கல்- அடுத்த ஓராண்டில் என்னென்ன நடக்கும்?

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்கள் மும்முரமாக வகுக்கப்பட்டு வரும் சூழலில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அதிமுக தரப்பு எப்படி எதிர்கொள்ள போகிறது என்ற கேள்வி எழுகிறது.

சமயம் 9 Jul 2025 7:45 am

திருவாரூரில் மாவட்டத்தில் இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு.!

திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், அங்குள்ள மக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட பகுதிகளை வழங்குவது வழக்கம். அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்தில் இன்று (ஜூலை 9, 2025) மற்றும் நாளை (ஜூலை 10, 2025) கள ஆய்வு மேற்கொள்கிறார். அப்பொழுது, பல புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, நலத்திட்ட […]

டினேசுவடு 9 Jul 2025 7:38 am

தமிழகத்தில் இன்று வழக்கம்போல் பேருந்துகள் இயங்கும் என அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு.!

சென்னை : இன்றைய தினம் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கிய நிலையில், தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அறிவித்துள்ளார். 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. முக்கிய கோரிக்கைகளில் தொழிலாளர் உரிமைகள், குறைந்தபட்ச ஊதிய உயர்வு, சமூக பாதுகாப்பு, மற்றும் மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிர்ப்பு ஆகியவை அடங்கும். அதன்படி, தமிழ்நாட்டில் இருந்து தொமுச, […]

டினேசுவடு 9 Jul 2025 7:26 am

‘ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்’.. பிராட்மேன் சாதனையை ஷுப்மன் கில் தகர்ப்பாரா? கவாஸ்கர் கருத்து!

ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்களை குவித்து டான் பிராட்மேன் வரலாற்று சாதனையை படைத்திருநார். அந்த சாதனையை, தற்போதுவரை தகர்க்க முடியவில்லை. ஷுப்மன் கில்லால் இதனை செய்ய முடியுமா?

சமயம் 9 Jul 2025 7:17 am

’ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாச் செய்திகள்!

’ஒரு நொடி’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அதே அணியினர் ’ஜென்ம நட்சத்திரம்’ படத்திற்காக ஒன்றிணைந்துள்ளனர். ஹாரர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள

ஆந்தைரேபோர்ட்டர் 9 Jul 2025 7:15 am

மதுவரித் திணைக்கள ஆணையாளராக முன்னாள் கடற்படை அதிகாரி

மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளராக முன்னாள் கடற்படை அதிகாரி றியர் அட்மிரல் பிரேமரத்ன நியமிக்கப்படுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளராகப் பதவி வகிக்கும், உதயகுமார பெரேரா, வரும் ஜூலை 10ஆம் திகதி ( நாளை) 60 வயதை எட்டும் நிலையில் ஓய்வுபெறவுள்ளார். அவரது இடத்திற்கு ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியான றியர் அட்மிரல் எம்.பி.என்.ஏ.பிரேதமரத்னவை நியமிப்பதற்கான யோசனையை, நிதி, திட்டமிடல், பொருளாதார

புதினப்பலகை 9 Jul 2025 7:13 am

நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம்.., தமிழ்நாட்டில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பா.?

சென்னை : இன்று (ஜூலை 9, 2025) இந்தியா முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய ஒரு நாள் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றன. இந்தப் போராட்டம் மத்திய அரசின் தொழிலாளர் விரோத மற்றும் கார்ப்பரேட் சார்பு கொள்கைகளுக்கு எதிராக நடைபெறுகிறது. சுமார் 25 கோடி தொழிலாளர்கள் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படலாம். இதற்கு தமிழ்நாட்டில் தொமுச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யு.சி உள்ளிட்ட […]

டினேசுவடு 9 Jul 2025 7:11 am

மலேசியா செல்கிறார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஜூலை 10 மற்றும் 11ஆம் திகதிகளில் அவர், கோலாலம்பூரில் தங்கியிருப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், மற்றும் மலேசிய அரசாங்கத்தின் ஏனைய மூத்த அதிகாரிகளுடன் அவர் பேச்சுக்களை நடத்தவுள்ளார். இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை முன்னேற்றுவது குறித்து அமைச்சர் விஜித ஹேரத், மலேசிய அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார்

புதினப்பலகை 9 Jul 2025 7:07 am

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை- எதிர்க்கட்சிகள் திட்டம்

சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவது குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஏற்கனவே பல அரசியல் கட்சிகள் ஆதரவு வழங்க இணக்கம் தெரிவித்திருப்பதாகவும், இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, தனது பணியகத்தின் அதிகாரத்தை தவறாகப்

புதினப்பலகை 9 Jul 2025 7:04 am

இந்தியத் தூதுவருடன் நாமல் சந்திப்பு

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கும், சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நேற்று இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது, இந்தியா- சிறிலங்கா கூட்டாண்மையின் பல்வேறு அம்சங்கள் மற்றும் சிறிலங்காவின் முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக, இந்தியப் பிரதமர் சந்தோஷ் ஜா தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியத்தூதுவர் சந்தோஷ் ஜா, இந்த ஆண்டில் ராஜபக்சவினருடன் தொடர்

புதினப்பலகை 9 Jul 2025 6:59 am

தொப்பூர் கணவாய் மலைப் பாதை… விபத்தில்லா சாலையாக்க 83 தூண்கள் உடன் நேர்வழி உயர்மட்ட பாலம்!

சேலம் – தர்மபுரி இடையிலான தொப்பூர் மலைப் பாதையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதனை தவிர்க்கும் வகையில் உயர்மட்ட பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.

சமயம் 9 Jul 2025 6:56 am

ஓமந்தையில் விகாரைக்காக சிறிலங்கா காவல்துறை காணி அபகரிக்கத் தடை

வவுனியா- ஓமந்தையில் சிறிலங்கா காவல்துறையினர் பௌத்த விகாரை அமைப்பதற்காக காணி ஒன்றை அடாத்தாக கைப்பற்ற எடுத்த முயற்சிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஓமந்தை காவல்நிலையத்திற்கு அருகில் உள்ள தனியாரின் பயன்பாட்டில் இருந்த காணியில் தங்கியிருந்த சிறிலங்கா படையினர் வெளியேறிய பின்னர், அந்தக் காணியை சிறிலங்கா காவல்துறையினர் அபகரிக்க முயன்றனர். சிறிலங்கா படையினர் அங்கு தங்கியிருந்த போது சிறியளவில் அமைத்திருந்த பௌத்த வழிபாட்டு இடத்தை விகாரையாக கட்டியெழுப்ப

புதினப்பலகை 9 Jul 2025 6:55 am

ரிப்பன் பிரபு: மக்கள் மனம் கவர்ந்த வைஸ்ராய் –ஒரு நினைவஞ்சலி!

இதே ஜூலை 9, ரிப்பன் பிரபு (George Frederick Samuel Robinson, 1st Marquess of Ripon) மறைந்த நாள்.

ஆந்தைரேபோர்ட்டர் 9 Jul 2025 6:50 am

கனடிய- சிறிலங்கா காவல்துறைகள் இடையே புரிந்துணர்வு உடன்பாடு

றோயல் கனடிய மவுன்ட் காவல்துறையுடன் சிறிலங்கா காவல்துறை புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடவுள்ளது. சர்வதேச ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கும், சந்தேக நபர்கள் மற்றும் குற்றங்கள் தொடர்பான தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கும், ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப விடயங்களுக்கான உதவியைப் பெற்றுக் கொள்ளும் வகையிலும், இந்தப் புரிந்துணர்வு உடன்பாடு கைச்சாத்திடப்படவுள்ளது. இந்த புரிந்துணர்வு உடன்பாட்டிற்கு, சிறிலங்காவின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு

புதினப்பலகை 9 Jul 2025 6:50 am

Andropause: ஆண்ட்ரோபாஸ்; அறிகுறிகள், வாழ்வியல் மாற்றங்கள், தீர்வுகள் என்னென்ன?

''ஆ ண்களுக்கு ஏற்படக்கூடிய மெனோபாஸை `ஆண்ட்ரோபாஸ்’ என்பார்கள். `ஆண்ட்ரோபாஸ்’ பற்றி அறிந்துகொள்வதற்குமுன் `டெஸ்டோஸ்டிரோன்’ (Testosterone) ஹார்மோன் பற்றித் தெரிந்துகொள்வது அவசியமாகும். ஆண்களின் உடலில் சுரக்கக்கூடிய, ஆண்களுக்கான முக்கியப் பாலியல் ஹார்மோனான இது, விந்தகத்தில் சுரக்கிறது. ஆண்களின் உடல் மற்றும் முகத்தில் முளைக்கும் முடி, எலும்புகளின் அடர்த்தி, தசைப் பருமன், வலிமை, பாலியல் நாட்டம், விந்தணுக்களின் உற்பத்தி ஆகியவற்றுக்கு இந்த ஹார்மோன் சுரப்பு முக்கியமானது. ஒற்றை வரியில் சொல்வதென்றால் ஆண்கள் ஆண் தன்மையோடு இருப்பதற்குக் காரணமே `டெஸ்டோஸ்டிரோன்’ ஹார்மோன்தான். Andropause பொதுவாக, 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு ‘டெஸ்டோஸ்டிரோன்’ அளவு குறைவாக இருக்கும். இந்த நிலையே ‘ஆண்ட்ரோபாஸ்’ (Andropause) எனப்படுகிறது. அதேநேரத்தில் `ஆண்ட்ரோபாஸ்’ காலகட்டம் அவரவர் உடல்நிலையைப் பொறுத்து 50 வயதிலோ, அல்லது அதன் பிறகோகூட அமையலாம்'' என்கிற நாளமில்லாச் சுரப்பி மருத்துவர் ஜெயஸ்ரீ கோபால், `ஆண்ட்ரோபாஸ்’ அறிகுறிகள், தீர்வுகள் பற்றி விளக்கினார். அறிகுறிகள் * உடல் சோர்வு * எலும்புகள் தொடர்பான பிரச்னை (ஆஸ்டியோபோரோசிஸ்) * மனஅழுத்தம் * உடல் எடை அதிகரித்தல் * தசைகள் வலுவிழத்தல் * தூக்கமின்மை (இன்சோம்னியா) * செக்ஸ் வாழ்க்கையில் நாட்டமின்மை Andropause Menopause: சிவப்பரிசிப் புட்டு முதல் முருங்கைப் பூ கூட்டு வரை... மெனோபாஸ் உணவுகள்! தீர்வுகள் (வாழ்வியல் மாற்றங்கள்) * ஆரோக்கியமான உணவுகளை உண்பது * கால்சியம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது * எளிமையான உடற்பயிற்சிகளைச் செய்வது * தினமும் அரைமணி நேரமாவது நடைப்பயிற்சி மேற்கொள்ளுதல் * உடல்பருமன், சர்க்கரைநோய், மனஅழுத்தம் தவிர்த்தல் * 7 மணி நேரம் தூக்கம் அவசியம் *சரியான நேரத்துக்கு உணவு உண்ணுதல் * போதிய அளவு ஓய்வெடுத்தல் * தினமும் 20 நிமிடங்கள் தியானம் செய்வது Menopause: மனைவிக்கு மெனோபாஸ்; கணவன் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை... | காமத்துக்கு மரியாதை - 213 சிகிச்சைகள் என்ன? `டெஸ்டோஸ்டிரோன்’ ஹார்மோன் சிகிச்சை தேவைப்படலாம். ஆனால், அதில் சில பக்க விளைவுகளும் உள்ளன. தவிர்க்க முடியாதபட்சத்தில், மாத்திரைகள், காப்ஸ்யூல்கள், ஜெல் மற்றும் ஊசி வடிவங்களில் கிடைப்பவற்றை மருத்துவர் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ளலாம். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 9 Jul 2025 6:46 am

சுரினாம் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக ஜெனிபர் தெரிவு

தென் அமெரிக்காவின் சுரினாம் நாட்டின் ஜனாதிபதியாக ஜெனிபர் கிர்லிங்க்ஸ்-சிமோன்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தேர்தலில் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளார். சுரினாம் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக ஜெனிபர் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 19 ஆம் திகதி ஜெனிபர் , தென் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.

அதிரடி 9 Jul 2025 6:41 am