SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

26    C
... ...View News by News Source

யேர்மனிக்கு தப்பிச் செல்ல முயன்ற இளைஞன் கைது!

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஒமன், மஸ்கட் வழியாக யேர்மனிக்கு தப்பிச் செல்ல முயன்ற இளைஞன் ஒருவர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகளால் இன்று செவ்வாய்க்கிழமை (16) கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி, முள்ளங்காவிலில் வசிக்கும் 22 வயதுடைய இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான இளைஞன் இன்று அதிகாலை 05.20 மணியளவில் ஓமன், மஸ்கட் நோக்கி புறப்படுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார். பின்னர் அனைத்து விமான அனுமதி நடைமுறைகளையும் முடித்துவிட்டு குடிவரவு திணைக்கள அதிகாரிகளிடம் தனது கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். இளைஞன் சமர்ப்பித்த கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்கள் குறித்து சந்தேகமடைந்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், அனைத்து ஆவணங்களையும் கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு அனுப்பி பரிசோதித்ததில் கடவுச்சீட்டு போலியானது என்றும் தெரியவந்துள்ளது. விசாரணைகளில், குறித்த இளைஞன் ஒரு தரகருக்கு ரூ. 3 மில்லியன் கொடுத்து போலியான பிரான்ஸ் கடவுச்சீட்டை பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

பதிவு 16 Dec 2025 6:27 pm

திருடனைப் பிடிக்க உதவி கோரல்

குருணாகல் மாவட்டத்தில் மஹவ காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரை கைதுசெய்வதற்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். சந்தேக நபர் மஹவ பகுதியில் உள்ள நான்கு பிற்பனை நிலையங்களின் கதவுகளை உடைத்து திருடியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். திருட்டு சம்பவம் இடம்பெற்ற விற்பனை நிலையத்தின் சிசிரிவி கமராவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் உள்ள சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் காவல்துறைக் குற்றப் புலனாய்வு பிரிவின் 037 - 2260008 அல்லது 071 - 8596411 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பதிவு 16 Dec 2025 6:22 pm

மார்க்கெட்டிங், சேல்ஸ், விளம்பரம் - ஆன்லைன் வழியாக IIM பெங்களூரு வழங்கும் 8 இலவச படிப்புகள்

நீங்கள் மார்க்கெட்டிங், மக்கள் தொடர்பு, விளம்பரம் ஆகியவற்றில் ஆர்வமாக உள்ளவரா? வீட்டில் இருந்தபடியே முதன்மையான கல்வி நிறுவனம் வழங்கும் படிப்புகளை ஸ்வயம் இணையதளம் மூலம் படிக்கலாம். ஐஐஎம் பெங்களூரூ ஏராளமான படிப்புகளை ஸ்வயம் மூலம் வழங்குகிறது. ஆன்லைன் வழியாக வகுப்புகள் ஜனவரி 12-ம் தேதி முதல் தொடங்கப்படும் நிலையில், மார்க்கெட்டிங்க், விளம்பரம் சாரந்த 8 படிப்புகள் அதில் இடம்பெற்றுள்ளன.

சமயம் 16 Dec 2025 6:13 pm

யாழ்.போதனாவிற்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவருக்கு 55 ஆயிரம் நஷ்ட ஈடு கொடுக்க உத்தரவு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு சேதமாக்கிய நபருக்கு வைத்தியசாலைக்கு 55ஆயிரம் நஷ்ட ஈடு வழங்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கடந்த 2024ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி காயமடைந்த நபர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றியவாறு , வைத்தியசாலைக்குள் உள்ள அவசர சிகிசிச்சை பிரிவு வரையில் அத்துமீறி நுழைந்த நபர் , அங்கு கடமையில் இருந்த உத்தியோகஸ்தர்களுடன் தர்க்கம் புரிந்து , மேசையில் இருந்த பிரிண்டர் ஒன்றினை உடைந்து சேதமாக்கியும் […]

அதிரடி 16 Dec 2025 6:12 pm

ஈரோட்டில் தவெக பிரச்சாரம்.. பள்ளிக்கு விடுமுறையா? குஷியில் மாணவர்கள்!

தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரக் கூட்டம் வரும் 18 ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற இருக்கிறது. அதற்காக அந்த இடத்திற்கு அருகில் உள்ள தனியார் பள்ளிக்கு, அந்நாளில் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

சமயம் 16 Dec 2025 6:10 pm

வடமாகாண ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இரத்து

வடமாகாணத்தில் இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்களின் இடமாற்றங்கள் அனைத்தும் இரத்து செய்யப்படுவதாக கல்வி திணைக்களம் கூறியதை அடுத்து , நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு மீளப்பெறப்பட்டுள்ளது. வடமாகாண கல்வி திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட சேவையின் தேவை கருதிய இடமாற்றம் 2026 முறையற்றது என இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது, இடமாற்றம் வழங்கப்பட்டிருந்த அனைத்து ஆசிரியர்களின் இடமாற்றங்களையும் மீறப்பெறுவதாக கல்வி திணைக்களம் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி மன்றுக்கு […]

அதிரடி 16 Dec 2025 6:07 pm

கார்த்திக் சர்மாவை ரூ.14.20 கோடிக்கு வாங்கிய சென்னை! யார் இவர்?

சென்னை : IPL 2026 மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கார்த்திக் ஷர்மாவை ரூ.14.20 கோடி என்ற பிரமாண்ட தொகைக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. அடிப்படை விலை வெறும் ரூ.30 லட்சம் மட்டுமே இருந்த இவரை CSK இறுதியில் தட்டித்தூக்கியது ஏலத்தின் பெரிய ஆச்சரியமாக அமைந்துள்ளது. பிரசாந்த் வீருக்கு அடுத்தபடியாக CSK எடுத்த இரண்டாவது மிகப்பெரிய ‘அன்கேப்ட்’ (uncapped) வீரர் இவர்தான். […]

டினேசுவடு 16 Dec 2025 6:00 pm

IPL 2026 Auction: '14 கோடிக்கு சென்னை வாங்கிய 19 வயது இளம் வீரர்!' - யார் இந்த கார்த்திக் சர்மா?

அபுதாபியில் நடந்து வரும் மினி ஏலத்தில் சென்னை அணி சர்ப்ரைஸுக்கு மேல் சர்ப்ரைஸாக கொடுத்து வருகிறது. வழக்கமாக இளம் வீரர்களை நோக்கி பார்வையைத் திருப்பாத சென்னை அணி, இந்த முறை பிரஷாந்த் வீர் என்ற வீரரை ரூ. 14.20 கோடிக்கு வாங்கியிருந்தது. உடனடியாக கார்த்திக் சர்மா என்கிற வீரரையும் போட்டி போட்டு 14.20 கோடி ரூபாய்க்கு வாங்கியது. யார் இந்த கார்த்திக் சர்மா? Karthik Sharma ராஜஸ்தானைச் சேர்ந்த கார்த்திக் சர்மாவுக்கு 19 வயதே ஆகிறது. அதிரடி பேட்டராக அறியப்பட்ட இவர் ஃபினிஷர் ரோலில் மிகச்சிறப்பாக தன்னை பொசிஷன் செய்து வருகிறார். கடந்த ரஞ்சி சீசனில் உத்ரகாண்ட்டுக்கு எதிரான அறிமுகப் போட்டியிலேயே சதமடித்து அசத்தியிருந்தார். அதேமாதிரி, கடந்த விஜய் ஹசாரே தொடரிலும் 400+ ரன்களைச் சேர்த்து ராஜஸ்தான் அணிக்காக அதிக ரன்களை எடுத்த வீரராக வந்தார். 19 வயதுக்குட்பட்ட ராஜஸ்தானின் இளையோர் அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். Karthik Sharmax தோனிக்கு வயதாகிவிட்டது. முன்பைப் போல போட்டிகளை முடித்துக் கொடுக்கும் நிலையில் அவர் இல்லை. அதனால் அவருக்கு உதவியாக கீழ் வரிசையில் கார்த்திக்கை இறக்கி முயற்சி செய்து பார்க்கலாம் என்பது சென்னை அணியின் திட்டமாக இருக்கலாம். நீண்டகால அடிப்படையில் நல்ல தேர்வாகவும் இருப்பார். IPL 2026 Auction live: இளம் வீரர் கார்த்திக் ஷர்மாவை ரூ.14.20 கோடிக்கு தட்டி தூக்கிய சிஎஸ்கே!

விகடன் 16 Dec 2025 5:58 pm

`கேரள உயர் நீதிமன்றத்தில் பதவியேற்க வேண்டும்!'- நீதிபதி நிஷாபானுவுக்கு குடியரசு தலைவர் உத்தரவு!

நீதிபதி ஜெ.நிஷாபானு டிசம்பர் 20 ஆம் தேதிக்குள் கேரள உயர் நீதிமன்றத்தில் பணியில் சேரவேண்டும் என்று குடியரசு தலைவர் கெடு விதித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஏற்கனவே, திருப்பரங்குன்றம் தீபத்தூண் சம்பந்தப்பட்ட வழக்கில் மதுரை உயர் நீதிமன்றக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தும், இந்தியா கூட்டணி கட்சியினர் சார்பில் நாடாளுமன்ற சபாநாயகரிடம் அவரை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி நோட்டீஸ் அளித்ததும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெ.நிஷாபானு கேரளா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றப்பட்டும் அவர் பொறுப்பு ஏற்காத விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய இடமாற்றத்தை ஆதரித்தும், எதிர்த்தும் வழக்கறிஞர்கள் கருத்துகள் கூறி வருவதும் நீதித்துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில்தான் ''விடுப்பில் உள்ள நீதிபதி ஜெ.நிஷாபானு, டிசம்பர் 20 ஆம் தேதிக்குள் கேரள உயர் நீதிமன்ற பணியில் சேர வேண்டும் என்று குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். உயர் நீதிமன்றம் இதுகுறித்து விசாரித்தபோது, 'சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்றாவது இடத்தில் பொறுப்பு வகித்து வந்த நீதிபதி ஜெ.நிஷாபானுவை, நிர்வாக காரணங்களுக்காக உச்ச நீதிமன்ற கொலிஜியம், கேரள உயர் நீதிமன்றத்திற்கு இடமாறுதல் செய்ய கடந்த ஆக்ஸ்ட் மாதம் மத்திய அரசுக்கும், குடியரசு தலைவருக்கும் பரிந்துரை செய்தது. அதை ஏற்றுக்கொண்ட குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, நீதிபதி ஜெ.நிஷா பானுவை கேரளாவுக்கு இடுமாறுதல் செய்து கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி உத்தரவிட்டார். ஆனால், நீதிபதி ஜெ.நிஷாபானுவோ, அக்டோபர் 14 ஆம் தேதியிலிருந்து நீண்ட மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். இந்த நிலையில் இடமாறுதல் செய்யப்பட்ட கேரள உயர் நீதிமன்றத்தில் பொறுப்பேற்காமல் காலம் தாழ்த்துவது உச்ச நீதிமன்ற கொலீஜியம், நீதித்துறையின் மாண்பை அவமதிக்கும் செயல் என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களில் ஒரு தரப்பினர் குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இன்னொருபுறம், 'சென்னை உயர் நீதிமன்றத்தில் 3 வது இடத்தில் இருக்கும் நீதிபதி ஜெ.நிஷாபானுவை வேண்டுமென்றே கேரள உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்து அவரை 9 வது இடத்திற்கு கொண்டு வந்துள்ளனர்' என்று உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களின் மற்றொரு தரப்பினர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இதற்கிடையே காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்ப சென்னை உயர் நீதிமன்றம் அனுப்பிய பரிந்துரைகளை தமிழக அரசு ஏற்க மறுத்து திருப்பி அனுப்பியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில்தான், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் ஆலோசனை நடத்திய குடியரசு தலைவர் பிறப்பித்துள்ள உத்தரவில், சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து கேரள உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்ட ஜெ.நிஷாபானு, டிசம்பர் 20 ஆம் தேதிக்குள் கேரள உயர் நீதிமன்றத்தில் பதவியேற்க வேண்டும் என்ற குறிப்பிட்டுள்ளார். குடியரசு தலைவர் உத்தரவுப்படி நீதிபதி ஜெ.நிஷாபானு கேரள உயர் நீதிமன்றத்தில் பொறுப்பேற்பாரா? மாட்டாரா? என்பது அனைவராலும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

விகடன் 16 Dec 2025 5:55 pm

Michael Bay collaborates with Bhanushali Studios for Anthony D’Souza film with music by A.R. Rahman

Mumbai: Bhanushali Studios Limited has announced a creative collaboration with Hollywood filmmaker Michael Bay for an upcoming Anthony D’Souza directorial, with music composed by legendary maestro A.R. Rahman. This marks Michael Bay’s first-ever partnership with an Indian studio. Michael Bay, responsible for over $10 billion at the global box office with franchises like Transformers, Bad Boys, and A Quiet Place, shared his excitement, “It will be an exciting chance to mix Hollywood's action style with the heart and emotion of Indian storytelling. Working with Rahman, Vinod, and Tony is a chance to create a new kind of cinematic experience—one with power, rhythm, and incredible visuals. Tony’s vision, especially how he handles scale and emotion in his movies, will make this collaboration really fulfilling.” A.R. Rahman added, “When different worlds of cinema come together, it opens up a beautiful space for music. For me, composing is about finding the film’s soul and giving the score its own unique personality, a voice for the unsaid. I try to let the music carry the emotion.” Vinod Bhanushali, Chairman & Managing Director of Bhanushali Studios Limited, emphasized the significance of the collaboration, “Cinema is global, stories are universal, and collaborations like these remind us that scale has no borders. To create a film where Michael Bay’s kinetic mastery meets the poetic musical universe of A.R. Rahman is nothing short of a dream forged in ambition. As our team comes together across continents, we are hopeful that an Indian story can find its voice on a truly global stage.” Director Anthony D’Souza, known for high-scale entertainers like Boss, Blue, and Azhar, commented on the project, “By bringing together both the incendiary ingenuity and the visionary ethos of Michael Bay, the ethereal musical genius of Rahman sir with the support and cinematic narrative of Bhanushali Studios, it is both an honour and a privilege to collaborate with the true legends of cinema, whose mastery continues to inspire and humble me. With this cinematic endeavour we aspire to harmonize the cadence of relentless velocity and to conjure a spectacle so grand yet resonant with soul.” Currently in early development, the project promises to bring together Hollywood action expertise, Indian storytelling, and world-class music, signaling a new era of international collaboration and boundary-breaking filmmaking for Bhanushali Studios. View this post on Instagram A post shared by Michael Bay (@michaelbay)

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Dec 2025 5:54 pm

`உயர்ரக போதை, உச்சக்கட்ட உறவு; சர்வதேச கும்பல்' - குமரி ரிசார்ட்டில் போதை ஆட்டம்; பகீர் தகவல்கள்

கன்னியாகுமரி அருகே உள்ள  மருங்கூரில் செயல்பட்டுவரும் தனியார் ரிசார்டில் தடைச் செய்யப்பட்ட உயர் ரக போதை விருந்து நிகழ்ச்சி நடைபெறுவதாக கன்னியாகுமரி எஸ்.பி டாக்டர் ஸ்டாலினுக்கு ரகசிய  தகவல் கிடைத்தது. எஸ்.பி தலைமையிலான டீம் அங்குசென்று உயர்ரக போதைபொருட்களை பறிமுதல் செய்தனர். அங்கு குழுமியிருந்த 46 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் கேரள மாநிலம் கோவளத்தைச் சேர்ந்த பிதுன்(30), பெங்களூரைச் சேர்ந்த வேலன்ஸ் பால் (36), கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தைச் சேர்ந்த கோவிந்த கிருஷ்ணா (27), கோகுல் கிருஷ்ணன் (34), இவரது மனைவி செளமி(33), மருங்கூரைச் சேர்ந்த ரிசார்ட் உரிமையாளர் ராஜூ(64), கோவாவைச் சேர்ந்த ஜெயராஜ் சிங் சவ்டா (35), பெங்களூரைச் சேர்ந்த சையத் பர்ஷான் (35) ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பலரும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக்காக வந்ததால் அவர்கள் உடனடியாக கைதுசெய்யப்படவில்லை. மேலும், விசா காலாவதி முடிந்த பின்னரும் தங்கியிருந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த பேவாஹ் அன்சாரி (30) என்ற பெண் மீதும் தனியாக வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டுள்ளார். இரவில் ஆட்டம்போட்ட கும்பல் இதுபற்றி போலீஸ் தரப்பில் விசாரித்தோம், கோகுல் கிருஷ்ணன் என்பவர் கோவா-வை மையமாகக்கொண்டு டூரிஸ்ட் ஏஜென்சி ஒன்று நடத்திவந்தார். அவருக்கு பல நாடுகளைச் சேர்ந்தவர்களின் நட்பு கிடைத்தது. அந்த குழுவினர் இணைந்து ஒவ்வொரு நாட்டுகளிலும் போதை கூடுகையை அவ்வப்போது நடத்தி வந்தனர். கன்னியாகுமரியில் நடைபெற்ற போதை கூடுகைக்காக கோகுல கிருஷ்ணனின் குழந்தைக்கு பிறந்தநாள் எனக்கூறி ரிசாட் புக் செய்துள்ளனர். இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அந்த கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு புரியும் வகையில் அழைப்பிதழ்கள் பதிவு செய்துள்ளார். டிசம்பர் 6-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி வரை அந்த கூடுகை நடந்தது. 9-ம் தேதி இரவு அவர்கள் சிக்கினர். இதுவரை உள்ள போதை கும்பலில் இவர்கள் புதுவிதமாக உள்ளனர். இவர்கள் இதனை 'ஹிப்பி' கலாச்சாரம் என பெயரில் அழைக்கிறார்கள். சுமார் 30 வயதுக்குள், தேவைக்கும் அதிகமான பணம் சம்பாதித்துவிட்டு ஒவ்வொரு நாடுகளுக்கும் சென்று விதவிதமான போதைப்பொருள்களை அனுபவித்துவிட்டு, விரும்பிய விதத்தில் பாலியல் உறவு வைத்துக்கொண்டு உலகம் சுற்றுவது இவர்களின் நோக்கம். பெரும்பாலும் திருமணம் ஆகாதவர்கள்தான் அதில் இருப்பார்கள். போதையும், பாலியல் உறவும் மட்டுமே அவர்களுக்கு பிரதானமாக இருக்கும். இந்த குழுவினர் கோவா-வை மையமாகக்கொண்டு சமூக வலைத்தளத்தில் ஒன்றிணைந்துள்ளார்கள். கன்னியாகுமரி எஸ்.பி டாக்டர் ஸ்டாலின் பகலில் அமைதியாக இருப்பார்கள். சூரியன் அஸ்தமிக்கும்போதுதான் அவர்களின் ஆட்டம் தொடங்கும். தொடக்கத்தில் ட்ரம்ஸ் இசையுடன் ஆட்டத்தை தொடங்குவார்கள். மதுவில் தொடங்கி உயர்ரக போதைப்பொருட்களை பயன்படுத்தி உற்சாகத்தை அதிகரிப்பார்கள். அதற்கு ஏற்ப இசையின் வேகமும் அதிகரிக்கும். அதற்கு 'ட்ரிப் மியூசிக்' (Trip music) எனப்பெயர். வழக்கமான இசை என்றால் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். ஆனால் இவர்களது இசையின் வேகமும், சத்தமும் அதிகரித்துக்கொண்டே செல்லும். போதை பார்ட்டி நடக்கும் இடத்தில் பல வண்ண லைட்டுகளை இசைக்கு ஏற்ப ஒளிரவிடுவார்கள். ட்ரக்ஸ், உச்சகட்ட இசையும், மின்னும் விளக்குகளும் சேர்ந்து அவர்களுக்கு புதுவித போதையை கொடுக்கும். அதேசமயம், அவர்கள் விரும்பிய நபர்களுடன் உறவு வைத்துக்கொள்கிறார்கள். ஒருநாள் நெருக்கமாக இருந்தவர்கள், மறுநாள் இணையை மாற்றிக்கொள்வார்கள். ஒரே இரவில் பலருடன் உறவு வைத்துக்கொள்ளும் நிகழ்வுகளும் நடக்கிறது. இந்த குழுவில் நீண்டநேரம் 'ஆட்டம்போடுபவர்கள்' யார் என போட்டிகளும் நடக்குமாம். இதற்கு முன்பு தாய்லாந்து, துபாய் உள்ளிட்ட இடங்களில் இந்த கூடுகையை நடத்தியுள்ளனர். கன்னியாகுமரியில்தான் அவர்கள் சிக்கியுள்ளர் என்றனர். மீட்கப்பட்ட உயர்ரக போதை பொருட்கள் இதுகுறித்து கன்னியாகுமரி போலீஸ் எஸ்.பி டாக்டர் ஸ்டாலினிடம் பேசினோம், அந்த கும்பல் உயர்ரக போதைபொருட்கள் பயன்படுத்தி உள்ளனர். ஈரான், ஜப்பான், இங்கிலாந்து, போர்ச்சுக்கல் நாடுகளை சேர்ந்தவர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இதற்காகவே சமூக வலைதள பக்கம் வைத்துள்ளனர். அவர்களின் மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்து எந்தெந்த நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள் எனவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் இதற்குமுன்பு இதுபோன்ற கூடுகை நடத்தியிருக்கிறார்களா என்பது குறித்து விசாரணை நடத்த உள்ளோம். கைது செய்யப்பட்டவர்களை கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தினால்தான் கூடுதல் விபரங்கள் தெரியவரும் என்றார்.

விகடன் 16 Dec 2025 5:53 pm

Dharma Productions buys out Cornerstone stake, rebrands DCA as Dharma Collab Artists Agency

Mumbai: Dharma Productions, a film production and distribution company jointly owned by Karan Johar and Adar Poonawalla, has acquired Cornerstone’s stake in the talent management company Dharma Cornerstone Agency. The company is now expanding the venture under a new identity, Dharma Collab Artists Agency (DCAA), which will serve as Dharma Productions’ exclusive platform for artist representation across film, music, sports, live experiences, and culture.Uday Singh Gauri continues as CEO, with Rajeev Masand as COO, ensuring leadership continuity as the agency enters its next phase of growth. Gauri brings over two decades of experience in talent management, music, live entertainment, and strategic partnerships. Under his leadership, DCAA will focus on expanding its reach, building new verticals, unlocking cross-platform opportunities, and shaping a long-term home for culturally influential talent. Apoorva Mehta, CEO of Dharma Productions, said, “Talent has always shaped Dharma’s identity, influencing both our creative choices and how we build for the future. With DCAA, we are creating a structured platform that supports artists across disciplines. This is a deliberate and long-term step toward deepening our role in the creative economy.” Uday Singh Gauri, CEO of DCAA, added, “With DCAA, we’re building a platform that reflects the way artists work, express, and grow today. Representation now goes far beyond negotiation and visibility. It requires cultural understanding, business instinct, and the ability to move with — and ahead of — the industry. Our focus is on developing long-term careers across multiple formats, while creating meaningful pathways between talent and opportunity. This is about scale, yes, but it’s also about care, clarity, and collaboration.” DCAA represents a curated roster of artists shaping the future of entertainment across film, music, and digital culture, including Janhvi Kapoor, Ananya Panday, Sara Ali Khan, Disha Patani, Rasha Thadani, Aditya Roy Kapur, Harshvardhan Rane, Lakshya, Rohit Saraf, Neeti Mohan, Jonita Gandhi, Orry, Sumukhi Suresh, Anahita Shroff, Kareema Barry, and Erika Packard among others.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Dec 2025 5:48 pm

Malaysia Airlines extends India Mall Activation Tour to Bengaluru

Mumbai: Malaysia Airlines strengthened its presence in South India with a vibrant three-day showcase at Phoenix Mall of Asia, Bangalore, held from 5 to 7 December 2025. Part of its multi-city India Mall Activation Tour, the Bangalore leg followed successful engagements in Mumbai and Hyderabad, reaffirming India as one of Malaysia Airlines’ fastest-growing international markets.The tour is designed to bring Malaysian Hospitality directly to Indian travellers while highlighting the airline’s expanding connectivity, diverse destinations, and collaborations with tourism partners. The Bangalore showcase drew families, young travellers, aviation enthusiasts, and key travel partners such as Akbar Holidays, Riya Tours & Travels, SOTC, and Thomas Cook, creating a rich ecosystem of curated holiday packages and travel solutions.[caption id=attachment_2484978 align=alignright width=181] Dersenish Aresandiran[/caption] Dersenish Aresandiran, Chief Commercial Officer of Airline Business, Malaysia Aviation Group (MAG), said, “The continued enthusiasm we have seen across the tour reflects the growing appetite among Indian travellers for international experiences and seamless connectivity. Bangalore is a key market for us, and through this activation, we connected directly with travellers and shared what makes Malaysia and Malaysia Airlines truly special. We look forward to welcoming more guests on board and providing them with our signature Malaysian Hospitality.” The Bangalore edition introduced refreshed programme elements tailored to the city’s family-driven audience. Children enthusiastically participated in the LEGOLAND Malaysia Speed Building Challenge, assembling festive LEGO Santas in timed sessions. Football fans engaged with the Manchester United zone, featuring interactive challenges and exclusive photo opportunities that underscored Malaysia Airlines’ role as the Official Commercial Airline Partner of the club.The activation also highlighted Malaysia Airlines’ growing network collaborations. Taiwan Tourism joined the event to promote Taiwan as a vibrant, culturally rich, and accessible destination for Indian travellers. With Malaysia Airlines’ existing route to Taiwan, visitors explored cultural, culinary, and experiential travel opportunities, positioning the destination as an exciting choice for upcoming holidays.The final chapters of the India Mall Activation Tour will take place in: Ambience Mall, Gurugram, Delhi (12–14 December 2025) South City Mall, Kolkata (19–21 December 2025) Across both cities, visitors can expect thoughtfully curated experiences designed to spark wanderlust—making it the perfect moment to plan meaningful journeys with Malaysia Airlines as the new year approaches.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Dec 2025 5:42 pm

Branding Edge introduces “TMI” digital content platform focused on capital markets and healthcare

Mumbai: Branding Edge, a strategic communication consultancy, has announced the launch of a new Digital Content vertical titled “TMI”, aimed at creating clear, accessible and original content IPs around capital markets and healthcare, with a strong focus on retail audiences.The initiative is driven by the growing need for content that helps everyday readers better understand complex sectors that increasingly influence daily life—from stock markets and corporate actions to medicines, healthcare innovation and regulatory developments. While information is abundant, Branding Edge believes clarity and context often remain elusive. The new Digital Content vertical has been created to address this gap through thoughtful, easy-to-understand storytelling.Branding Edge is targeting February for the launch of its first proprietary content IP, centred on capital market themes from a retail investor’s perspective. During the first 12 months, the editorial focus of the Digital Content vertical will remain firmly on capital markets and healthcare, with IPs designed to explain how these sectors function, why they matter, and what shifts within them mean for everyday participants.[caption id=attachment_2484973 align=alignleft width=300] Rahul Tekwani [/caption]Commenting on the launch, Rahul Tekwani, Founder & Managing Partner, Branding Edge, said, “Capital markets and healthcare touch people’s lives more directly than ever before, yet both remain difficult to understand for most audiences. At the same time, video-led content which should have brought clarity has increasingly turned into noise and performance, often losing authenticity in the process. Our intent is to change that positioning by slowing things down, restoring context, and using video and digital formats to explain rather than sensationalise. The first IP launching in February is a starting point for that shift.” Rather than pursuing fleeting trends or short-term engagement metrics, the Digital Content vertical will prioritise explainers, conversations and narrative-led formats designed for long-term relevance. The content will focus on unpacking headlines, demystifying jargon and offering informed perspective without oversimplification or sensationalism.The IPs will be distributed across a mix of owned digital platforms, podcasts, video formats and select digital partnerships, chosen based on the nature of each IP and the audience it is intended to serve.The launch of “TMI” reflects Branding Edge’s broader commitment to using content as a tool for public understanding and sustained engagement, reinforcing its approach of purpose-led communication over promotional storytelling.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Dec 2025 5:38 pm

மெஸ்ஸியால் பதவியை இழந்த அமைச்சர்! கொல்கத்தா வன்முறைக்கு பொறுப்பேற்று அரூப் பிஸ்வாஸ் ராஜினாமா

உலக கால்பந்து வீரர் மெஸ்ஸியின் இந்தியா வருகையின்போது ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து தனது அமைச்சர் பதவியை மேற்கு வங்க விளையாட்டு துறை அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார்.

சமயம் 16 Dec 2025 5:36 pm

திமுக எம்.எல்.ஏ கார் மோதி விபத்து - சம்பவ இடத்திலேயே விவசாயி பலியான சோகம்!

திருவையாறு தொகுதி திமுக எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன். இவர் தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளராக இருக்கிறார். தஞ்சாவூரில் இருந்து ஒரத்தநாடு சென்று விட்டு மீண்டு தஞ்சாவூர் திரும்பினார். காரை டிரவைர் ஓட்டியுள்ளார். அப்போது தென்னமநாடு, நடுத்தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ்(50) காருக்கு முன்னே சென்றுள்ளார். கார் வேகமாக சென்றதாக சொல்லப்படுகிறது. விபத்தில் பலியான கோவிந்தராஜ் இந்நிலையில் தென்னமநாட்டில் கோவிந்தராஜ் சென்ற டூவீலர் மீது கார் வேகமாக மோதி விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட கோவிந்தராஜ்க்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைபார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்து கோவிந்தராஜ்க்கு முதலுதவி செய்வதற்கு ஓடினர். துரை.சந்திரசேகரனும் காரை விட்டு இறங்கி சென்று பார்த்தார். ஆனால் கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டார். அங்கிருந்த திமுகவினர் சிலர் உயிர் இருப்பதாக சொல்லி சந்திரசேகரனை மற்றொரு காரில் அனுப்பி வைத்து விட்டனர். இதையறிந்த கோவிந்தராஜனின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஒரத்தநாடு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து பேசிய உறவினர்கள் சிலர், வயலுக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து தனது டூவீலரில் கோவிந்தராஜ் சென்றார். கார் அப்போது அதிவேகமாக வந்த திமுக எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன் கார், டூவீலர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே கோவிந்தராஜ் பலியாகி விட்டார். இதில் காரின் முன் பகுதி சேதமடைந்தது. தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை சாலையில் விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இந்த சூழலில் கார் மெதுவாக வந்திருக்கலாம். வேகமாக வந்ததே விபத்துக்கு காரணம் என்கிறார்கள். இறந்த கோவிந்தராஜின் மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இரண்டு மகள்கள் உள்ளனர் என்றனர்.

விகடன் 16 Dec 2025 5:36 pm

Famo Media unveils new brand identity to strengthen strategic PR & advertising focus

New Delhi: Famo Media, a PR and advertising agency, has announced a refreshed brand identity as part of its long-term growth roadmap, signalling its evolution into a more strategy-led and data-driven communications partner. With over eight years of industry experience and more than 2,800 successful campaigns, the rebranding reflects the agency’s sharpened focus on delivering measurable business impact for brands.The new brand identity marks a key milestone as Famo Media continues to scale its offerings across brand PR, founder profiling, integrated advertising, digital visibility, and reputation management. Designed to represent clarity, agility, and strategic depth, the rebrand aligns with the agency’s expanding role in shaping purposeful and performance-oriented communication strategies.[caption id=attachment_2484968 align=alignleft width=200] Anish Gupta [/caption]Commenting on the development, Anish Gupta, Founder, Famo Media, said, “When we started Famo Media, our focus was largely on visibility. Over the years, as brands and the media ecosystem evolved, so did we. Today, PR is not just about coverage; it’s about strategy, credibility, and business impact. This rebrand reflects who we’ve become and the kind of value we want to create for brands going forward.” Famo Media works across both B2B and B2C sectors, serving clients in industries including startups, fintech, healthcare, lifestyle, fashion, FMCG, and technology. The agency has increasingly emphasised integrated communication solutions, blending PR, digital, and advertising capabilities to ensure brand storytelling is closely aligned with performance outcomes.While the visual identity and positioning have evolved, Famo Media reiterated that its core philosophy remains unchanged—enabling brands to build trust, authority, and sustained visibility across digital and mainstream media platforms.With the refreshed identity, Famo Media aims to strengthen its presence in India’s rapidly evolving communications ecosystem and position itself as a strategic partner for brands seeking impact-led PR and advertising solutions.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Dec 2025 5:31 pm

இறந்த மகனின் உடைக்கு பதிலாக மூளையை கொடுத்த பெண் –உறைந்த பெற்றோர்

தந்தையிடம் இறந்த மகனின் துணிகளுக்கு பதிலாக மூளையை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகனின் மூளை கலிபோர்னியாவில் வசித்து வரும் 27 வயதான அலெக்சாண்டர் பினோன் என்ற இளைஞர் காலமாகியுள்ளார். அவரது பெற்றோர்கள் சான் ஜோசில் உள்ள தேவாலயம் ஒன்றில் அலெக்சாண்டரின் இறுதி சடங்கை நடத்தியுள்ளனர். மேலும் இறுதி சடங்கு நடத்தும் குழுவிடம் தன் மகன் இறந்தபோது போட்டிருந்த உடைகளை மாற்றிவிட்டு புதிய உடைகளை போட்டுவிட்டு அவர் அணிந்திருந்த உடையை தங்களிடம் தரும்படியும் கேட்டுள்ளனர். இதையடுத்து, இறுதி […]

அதிரடி 16 Dec 2025 5:30 pm

கொல்கத்தா மெஸ்ஸி நிகழ்வு எதிரொலி! விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி விலகினாா்

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி கொல்கத்தாவில் பங்கேற்ற நிகழ்வில் ஏற்பட்ட குழப்பத்திற்குப் பொறுப்பேற்று, மேற்கு வங்க மாநில விளையாட்டுத்… The post கொல்கத்தா மெஸ்ஸி நிகழ்வு எதிரொலி! விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி விலகினாா் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 16 Dec 2025 5:23 pm

ஈரோட்டில் நாளை மறுநாள் தவெக தலைவர் விஜய் பிரசாரம்! பள்ளிக்கு விடுமுறை!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், டிசம்பர் 18 அன்று ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சரளை இடத்தில் மக்கள் சந்திப்பு பரப்புரை கூட்டம் நடத்த உள்ளார். இந்த கூட்டத்திற்கு பெரும் திரளான ரசிகர்கள், தொண்டர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், அருகிலுள்ள ஒரு தனியார் பள்ளிக்கு அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது. பள்ளியில் டிசம்பர் 18 அன்று நடைபெற இருந்த அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த […]

டினேசுவடு 16 Dec 2025 5:22 pm

CSK: ‘ஜடேஜா மாதிரி வரணும்’.. 2013-ல் ட்வீட் போட்ட வீரரை.. 2 கோடிக்கு வாங்கிய சிஎஸ்கே: தரமான முடிவுதான்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரவீந்திர ஜடேஜாவுக்கு மாற்றாக தரமான வீரரை வாங்கி அசத்தியது. அந்த வீரருக்கு 32 வயதானாலும், அவரான் இன்னமும் 4 வருடங்கள் வரை விளையாட முடியும் என்பதால்தான், அவரை வாங்கியிருப்பதாக கருதப்படுகிறது.

சமயம் 16 Dec 2025 5:19 pm

Kanika elevated to Branch Head at Cheil X Gurgaon, Cheil India

Mumbai: Cheil India has elevated Kanika to the role of Branch Head at Cheil X Gurgaon. She was previously serving as Vice President – Head of Operations at the agency and brings over 18 years of experience across integrated marketing, brand leadership, and people management.Announcing the development on her LinkedIn handle, Kanika shared, “Every day brings new learning, fresh challenges, and incredible opportunities to grow. Reflecting on my journey at Cheil, last two years have been rewarding marked by fast-paced momentum and meaningful impact. This year brought with it a new role, a milestone that was a personal and professional achievement. From winning prestigious brands to earning industry recognition through awards, and having the privilege of mentoring talented team, each milestone has been a testament to collective effort and collaboration. Grateful to those who were always there to mentor, guide and support. Looking forward to 2026 and newer milestones. I’m happy to share that I’m starting a new position as Branch Head at Cheil X Gurgaon, Cheil India!” In her new role, Kanika will be responsible for driving strategic growth, strengthening client relationships, and leading teams as Cheil X Gurgaon continues to expand its integrated marketing capabilities.Prior to joining Cheil India, Kanika has worked with several leading organisations including McCann Worldgroup, Abt Associates, Grocermax.com, Fortis Healthcare, Ogilvy & Mather India, Euro RSCG India, McCann New York, and Rediffusion Y&R. She began her career in advertising as a Client Services – Account Executive at Rediffusion Y&R in 2006.With deep expertise spanning integrated marketing, brand management, account leadership, business development, consumer marketing, negotiation, and people management, Kanika’s elevation underscores Cheil India’s focus on strengthening leadership to drive its next phase of growth.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Dec 2025 5:19 pm

சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத சுண்டல் வியாபாரி : ரூ.30.000 அபராதம்

சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் உணவு கையாண்ட சுண்டல் வியாபாரிகளுக்கு 30 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் எல்லைக்குட்பட்ட தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய சூழலில் உடல்நலத் தகுதியை உறுதிப்படுத்தும் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் உணவு கையாண்டமை, தனிநபர் சுகாதாரம் பேணாமை, திண்மக் கழிவுகளை ஆலய சுற்றாடலில் கொட்டியமை போன்ற சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிகாதது தொடர்பாக காரம் சுண்டல் தயாரித்து விற்பனையில் ஈடுபட்டவர் தொடர்பாக வல்வெட்டித்துறை நகரசபையின் பொதுச் சுகாதார பரிசோதகர் ப. […]

அதிரடி 16 Dec 2025 5:03 pm

நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் உணவகங்கள், மண்டபங்களுக்கான புதிய நடைமுறைகள் அறிவிப்பு!

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குபட்பட்ட உணவகங்கள், விருந்தகங்கள் மற்றும் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரனால் அறிவிக்கப்பட்டடுள்ளது உணவகங்கள், விருந்தகங்கள், விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் உரிமையாளர்களுக்கும் நல்லூர் பிரதேச சபையினருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே குறித்த அறிவித்தல்கள் வெளியி;டப்பட்டுள்ளன அதன் பிரகாரம் 1. நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் லஞ்சீற் முற்றாக தடை செய்யப்படுகின்றது. அதன் பிரகாரம் […]

அதிரடி 16 Dec 2025 5:01 pm

தவெக விஜய் ஈரோடு பரப்புரை: 11 பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு- என்னென்ன?

தவெக தலைவர் விஜய்யின் ஈரோடு பரப்புரையை முன்னிட்டு கூட்டத்திற்கு வரும் தொண்டர்கள், மக்களுக்கு அக்கட்சி வழிகாட்டு நெரிமுறைகளை வெளியிட்டுள்ளது. அவை என்னென்ன என்று விரிவாக காண்போம்.

சமயம் 16 Dec 2025 5:00 pm

IPL 2026 Auction : ரூ.25 கோடிக்கு ஏலம் போன க்ரீன்; சர்பரைஸ் கொடுத்த பதிரானா! - யார் எந்த அணியில்?

IPL 2026 Auction Updates IPL 2026 Auction Updates IPL 2026 Auction Updates IPL 2026 Auction Updates IPL 2026 Auction Updates IPL 2026 Auction Updates IPL 2026 Auction Updates IPL 2026 Auction Updates IPL 2026 Auction Updates IPL 2026 Auction Updates IPL 2026 Auction Updates IPL 2026 Auction Updates IPL 2026 Auction Updates

விகடன் 16 Dec 2025 5:00 pm

கோவா தீ விபத்து வழக்கு.. டெல்லியில் கைதான லூத்ரா பிரதர்ஸ்.. சிக்கியது எப்படி?

கோவா நைட் கிளப் தீ விபத்தில் 25 பேர் பலியான நிலையில், தாய்லாந்துக்கு தப்பியோடிய உரிமையாளர்கள் கௌரவ் மற்றும் சௌரப் லூத்ரா இன்று இந்தியா கொண்டு வரப்பட்டனர்.

சமயம் 16 Dec 2025 4:58 pm

பூகோள அரசியல்: ‘இந்தியாவே எமது முதல் தெரிவு’– யாழ். இந்திய துணைத் தூதரிடம் ஈ.பி.டி.பி. உறுதி

கடற்றொழிலாளர்களினால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்திய இழுவைமடிப் படகுகளுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட சிலர், இந்திய துணைத் தூதராலயம் பற்றி வெளிப்படுத்திய கருத்துக்கள் தொடர்பில் மனவருத்தத்தினை ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர் தெரிவித்துள்ளனர். யாழ். இந்திய துணைத் தூதுவர் சாய் முரளியை நேற்றைய தினம் திங்கட்கிழமை சந்தித்து சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடிய போதே ஈ.பி.டி.பி. கட்சியின் பிரதிநிதிகளினால் குறித்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன. இந்தியத் துணைத் தூதராலயம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் நிறுவுவதற்கு தமது கட்சி கரிசனையுடன் அக்காலப் பகுதியில் […]

அதிரடி 16 Dec 2025 4:57 pm

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குபட்பட்ட உணவங்கள், விருந்தகங்கள் மற்றும் விடுதிகளின் உரிமையாளர்களுக்கும் நல்லூர் பிரதேச சபையினருக்கும் இடையில் கலந்துரையாடல்

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குபட்பட்ட உணவங்கள், விருந்தகங்கள் மற்றும் விடுதிகளின் உரிமையாளர்களுக்கும் நல்லூர் பிரதேச சபையினருக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றது. நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரன் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துடையாடலில் உப தவிசாளர் ஜெயகரன், சபையின் உறுப்பினர்கள் மற்றும் சுகாதார பரிசோதகர்கள், இறைவரி பரிசோதகர்கள் ஆகியோர் கலந்து கொண்டு அடுத்த ஆண்டு முதல் நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குபட்பட்ட உணவங்கள், விருந்தகங்கள், விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

அதிரடி 16 Dec 2025 4:52 pm

எங்க தலைவன்னா உங்களுக்கு அவ்ளோ இளக்காரமா!: பாருவால் கொந்தளித்த அ.உ. சூப்பர் ஸ்டார் ரசிகாஸ்

பிக் பாஸ் வீட்டில் வி.ஜே. பார்வதி டான்ஸ் பயிற்சி செய்ததை வைத்து வெளியான ஒரு வீடியோவை பார்த்த ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் கொந்தளித்து, எங்க தலைவன் இந்த அளவுக்கு மோசம் இல்லை என்கிறார்கள்.

சமயம் 16 Dec 2025 4:49 pm

''அறியாமையில் செய்கிறார்கள் - படங்களுக்கு அனுமதி மறுத்த மத்திய அமைச்சகம்; கண்டனம் தெரிவிக்கும் IFFK

கேரள சர்வதேச திரைப்பட விழாவில் (IFFK) குறிப்பிட்ட 14 படங்களை திரையிடுவதற்கு அனுமதியை மறுத்திருக்கிறது மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம். இதனால் திரைப்பட இயக்குநர்களும், கேரள திரைப்பட விழாவின் ஒருங்கிணைப்பாளர்களும் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். டிசம்பர் 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை திருவனந்தபுரத்தில் இத்திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. பாலஸ்தீனத்தைப் பற்றி எடுக்கப்பட்ட சில திரைப்படங்களையும் இங்கு திரையிட அனுமதி மறுத்திருக்கிறார்கள். பாலஸ்தீன் 36 'பாலஸ்தீன் 36', 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் காஸா', 'வஜிப்' ஆகிய திரைப்படங்களுடன் 1925-ம் ஆண்டு வெளியான 'பேட்டில்ஷிப் போடெம்கின்' திரைப்படத்தையும் இந்த நிகழ்வில் திரையிட அனுமதி மறுத்திருக்கிறார்கள். அத்தோடு 'சந்தோஷ்', 'பீஃப் (ஸ்பானிஷ் திரைப்படம்)' உள்ளிட்ட சில திரைப்படங்களுக்கும் அனுமதி மறுத்திருக்கிறார்கள். இப்படியான திரைப்பட விழாக்களில் படங்களைத் திரையிட தணிக்கைச் சான்றிதழ் தேவையில்லை என்றாலும் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திடமிருந்து அனுமதி பெற வேண்டும். இத்தனை படங்களுக்கு அனுமதி தர மறுப்பு தெரிவித்திருப்பதால் விழாவின் அட்டவணை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஒருங்கிணைப்பாளர்கள் கவலை தெரிவித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்பட விழாக் குழுவின் துணைத் தலைவர், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு 187 திரைப்படங்கள் அனுப்பப்பட்டன. இன்னும் 14 திரைப்படங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. விழாவிற்கு வருவதற்காக விமான டிக்கெட் எடுத்து, பதிவு செய்து வருபவர்கள் பலர் இருக்கிறார்கள். இது பெரும் சிரமங்களை ஏற்படுத்துகிறது. என வருத்தங்களைத் தெரிவித்திருக்கிறார். அடூர் கோபாலகிருஷ்ணன் இவரைத் தொடர்ந்து இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன், இவை அனைத்தும் திரைப்பட வரலாற்றில் மிக முக்கியமான படைப்புகள். இவற்றை திரையிட முடியாது என அறியாமையில் சொல்கிறார்கள். 'பேட்டில்ஷிப் போடெம்கின்' திரைப்படத்தை, சினிமா பயில்வதற்கான பாடப்புத்தகமாகக் கருதலாம். அதிகாரிகள் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். என கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

விகடன் 16 Dec 2025 4:47 pm

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து சேதம் விளைவித்தவருக்கு நஷ்ட ஈடு! ⚖️

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த நபருக்கு, வைத்தியசாலைக்கு ரூபா 55,000 நஷ்ட ஈடு… The post யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து சேதம் விளைவித்தவருக்கு நஷ்ட ஈடு! ⚖️ appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 16 Dec 2025 4:42 pm

IPL 2026 Auction: ‘தண்ணி கேன் போட சென்ற’.. சிஎஸ்கே நிர்வாகம்: ஏலத்தை ஓரமாக நின்று கண்டுகளித்தனர்!

ஐபிஎல் 2026 மினி ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, படுமோசமாக சொதப்பி வருகிறது. முக்கியமான வீரர்கள் ஏலத்திற்கு வந்த நிலையில், அவர்களை வாங்காமல் வேடிக்கை மட்டுமே பார்த்து வருகின்றனர். அதுகுறித்து பார்க்கலாம்.

சமயம் 16 Dec 2025 4:35 pm

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் மார்கழி மாதப் பிறப்பையொட்டி சிறப்புப் பூஜை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் தனுர் மாதம் எனப்படும் மார்கழி மாதப் பிறப்பு இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றதை முன்னிட்டு, ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. 108 வைணவ திவ்ய தேசங்களில் முக்கியமான ஸ்தலமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர விழா மற்றும் மார்கழி மாத விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். மகாலட்சுமியின் அம்சமான ஸ்ரீஆண்டாள் மானிடப் பெண்ணாக ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்தார். ஸ்ரீரங்கநாதருக்குப் பூமாலை சூட்டிய பின், திருப்பாவை பாடி அரங்கனை அடைந்தார். அரங்கனை அடைய 30 நாட்கள் மார்கழி மாதம் நோன்பிருந்து திருப்பாவை பாடிய ஆண்டாள் நோன்பு நோற்ற காலமான இந்த மார்கழி மாதம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். மார்கழி பூஜை அதன் அடிப்படையில் இன்று காலை 10 மணிக்கு மார்கழி மாத முதல் நாள் பிறப்பையொட்டி ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக தங்கக் குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னாருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து 30 திருப்பாவைகளும் பொறிக்கப்பட்ட தங்க இழைகளால் நெய்யப்பட்ட புடவை ஸ்ரீஆண்டாளுக்குச் சாற்றப்பட்டது. திருமணமாகாத கன்னிப் பெண்கள் ஸ்ரீஆண்டாள் நோன்பு நோற்ற இந்த மார்கழி மாதத்தில் திருப்பாவை பாடி ஸ்ரீஆண்டாளை தரிசனம் செய்தால் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். இதனால் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று முதல் ஸ்ரீஆண்டாளுக்கு 30 நாட்களும் திருப்பாவைப் பாடல் பாடப்பட்டு பூஜைகள் நடைபெறும். மார்கழி மாதம் பூஜை இன்று மார்கழி மாதம் முதல் நாள் என்பதால் தங்கக் குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னார் சுவாமிகள் முன்னிலையில் முதல் திருப்பாவை பாடப் பட்டது. மார்கழி மாதம் மீதமுள்ள மற்ற நாட்களில் மூலஸ்தானம் எனப்படும் கருவறையில் வைத்து திருப்பாவைகள் பாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து ஸ்ரீஆண்டாளை தரிசித்து வழிபட்டனர். குறிப்பாக கன்னிப் பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து திருப்பாவை பாடி வழிபட்டுச் சென்றனர். ஸ்ரீஆண்டாள் இயற்றிய திருப்பாவை 30 பாசுரங்களைக் கொண்டது. இது வைணவ சம்பிரதாயத்தில் மிக முக்கியமான படைப்பாகக் கருதப்படுகிறது. மார்கழி மாதம் முழுவதும் இந்தப் பாசுரங்களைப் பாடி வழிபடுவது சிறப்பான பலன்களை அளிக்கும் என்பது நம்பிக்கை.

விகடன் 16 Dec 2025 4:34 pm

IPL 2026 ஏலம் –இலங்கை வீரர்களுக்கு ஜாக்பாட்!

IPL 2026 ஏலம் – இலங்கை வீரர்களுக்கு ஜாக்பாட்! கெமரூன் கிரீனுக்கு சாதனை விலை! அபுதாபியில் நடைபெற்று வரும்… The post IPL 2026 ஏலம் – இலங்கை வீரர்களுக்கு ஜாக்பாட்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 16 Dec 2025 4:31 pm

தமிழகத்தின் இந்த 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை :கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,16-12-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 17-12-2025: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். […]

டினேசுவடு 16 Dec 2025 4:30 pm

பாகிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கை தீவிரம்: 3 பயங்கரவாதிகள் கொலை!

தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் வரை ஓயமாட்டோம் என்று பாகிஸ்தான் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு தொடரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் தேடுதல் வேட்டையில் ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். கைபர் பக்துண்க்வா மாகாணத்தில் இயங்கி வரும் ஒரு பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை(டிச. 14) பயங்கரவாதிகள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் மாணவர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, இந்தத் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் வடமேற்கு பாகிஸ்தான் பகுதிகளில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் […]

அதிரடி 16 Dec 2025 4:30 pm

கேரளா ஸ்த்ரி சக்தி லாட்டரி முடிவுகள்: ரூ.1 கோடியை தட்டி தூக்கிய லக்கி எண் இதுதான்...

கேரளாவின் ஸ்த்ரி சக்தி லாட்டரி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த முறை ரூ.1 கோடி ரொக்க பரிசை தட்டி தூக்கிய எண் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

சமயம் 16 Dec 2025 4:28 pm

Zee 24 Taas Reinforces Editorial Excellence with ‘Mahanagarpalikacha Ranasangram’ Election Coverage and a Legacy of Trusted Journalism

Mumbai: As part of the Elections Mahacoverage with Maharashtra’s No. 1 Election Team, ZEE 24 Taas is airing a special election coverage, “Mahanagarpalikacha Ranasangram,” delivering continuous updates from various districts, towns, and villages. The Mahanagar Palika elections are widely seen as a Mini-Vidhan Sabha elections, as they reflect voter sentiment and political momentum ahead of larger state-level contests. Through Mumbai Kunachi - A focused show tracking the political battle for Mumbai, Jahir Sabha, and Nivadnuk Yatra, ZEE 24 Taas shall deliver comprehensive election coverage with sharp analysis, insights, and strong on-ground reporting from across Maharashtra.ZEE 24 Taas has built a strong reputation for fast, reliable information grounded in on-ground reporting. With reporters positioned across Maharashtra, the channel keeps its focus on issues that shape daily life giving it a clear hyperlocal pulse. This connection with viewers is evident from the recently concluded Bihar elections, where 28% of households in Maharashtra tuned in to Zee 24 Taas during prime time, significantly outperforming competing Marathi news channels.Mahanagarpalikacha Ranasangram brings this strength together, offering real-time updates, constituency-level tracking, and authentic stories captured directly from the field. Mahanagarpalikacha Ranasangram Kamlesh Sutar, Editor, ZEE 24 Taas, added: “Our strength lies in our presence on the ground and viewers rely on us for clear, insightful analysis. ZEE 24 Taas reporters are out there from the polling booths to the narrow lanes of Maharashtra’s remotest districts capturing real voices and real stories. The trust viewers place in us comes from this commitment. ‘Mahanagarpalikacha Ranasangram’ continues our tradition of deep, district-level engagement, ensuring that the public receives news that reflects their everyday realities.” ZEE 24 Taas will maintain its comprehensive coverage, providing verified updates, constituency insights, candidate profiles, and result analyses with unmatched speed and accuracy.Through Mahanagarpalikacha Ranasangram, ZEE 24 Taas reinforces its promise of news that comes straight from the communities that define Maharashtra’s story.-Based on Press Release

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Dec 2025 4:15 pm

வடமாகாண ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இரத்து!

வடமாகாண கல்வித் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட ‘சேவையின் தேவை கருதிய இடமாற்றங்கள் – 2026’ அனைத்தும் இரத்து செய்யப்படுவதாக கல்வித்… The post வடமாகாண ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இரத்து! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 16 Dec 2025 4:05 pm

தருமபுரி மாணவி வழக்கில் ரூ.10 லட்சம் பேரம்! திமுக கட்டப்பஞ்சாயத்துக்கும் அன்புமணி கண்டனம்

தருமபுரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை மூடி மறைக்க ரூ.10 லட்சம் வழங்குவதாக கூறி திமுக கட்டப்பஞ்சாயத்து செய்ததாக அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

சமயம் 16 Dec 2025 4:02 pm

Naturals Salons appoints Sreeleela as Brand Ambassador

Chennai: Naturals Salons, an entrepreneurship-led salon brand, has announced actor Sreeleela as its new brand ambassador as it moves closer to its vision of enabling 1,000 entrepreneurs and generating employment for over 15,000 stylists by the end of calendar year 2026.Built on a single-brand, franchise-driven model, Naturals has played a pivotal role in transforming India’s largely unorganised salon industry into a more structured and professionally managed ecosystem. The brand is nearing a four-figure milestone in its national network, reflecting its evolution from a strong regional presence to a pan-India salon brand focused on business ownership, skill development, and employment creation.Founded by K Veena, Naturals has scaled steadily by combining outlet expansion with a sustainable support system for franchise partners, including centralised training, technology, and quality standards. Its franchise-led approach has enabled local entrepreneurship across metros and emerging markets, while contributing to the formalisation of India’s beauty and wellness workforce through structured skilling and long-term career pathways.The association with Sreeleela aligns with Naturals’ strategy to deepen its relevance among Gen Z and millennial consumers, who are increasingly shaping beauty and personal care consumption trends. Known for her youthful energy and growing national appeal, Sreeleela represents the brand’s ambition to remain contemporary while expanding responsibly across India’s under-penetrated salon market.Alongside the announcement, Naturals also introduced the Customer First Card, its flagship loyalty programme aimed at making professional beauty services more accessible. The initiative allows members to avail services worth ₹30,000 over a year by paying ₹20,000, with flexible EMI options, across more than 900 Naturals salons nationwide for the entire family.Commenting on the appointment, K Veena, Founder of Naturals Salons, said, “Our earlier brand faces - Genelia D’Souza, Kareena Kapoor and Dipika Pallikal - have each represented important phases of our purpose-driven journey. As we look ahead, we wanted someone young, energetic and aspirational who resonates strongly with Gen Zs and millennials. Sreeleela perfectly fits this vision. Her growing popularity in the PAN India movies and her foray into Hindi films will help us connect with a wider audience across India as we scale aggressively.” Highlighting the brand’s long-term growth opportunity, Veena added, “Our focus is on building depth and scale within India. The vision of creating 1,000 entrepreneurs and thousands of skilled jobs is rooted in the belief that the country itself offers immense growth potential for structured, high-quality service brands.” Expressing her excitement, Sreeleela, Brand Ambassador of Naturals Salon, said, “Naturals represents a brand with a purpose beyond beauty. It stands for opportunity, aspiration and livelihoods. Being part of a brand that is enabling opportunities for hundreds of entrepreneurs, creating employment for thousands of stylists, and serving millions of customers is truly meaningful.” As it prepares to cross the milestone of 1,000 entrepreneurs, Naturals continues to invest in training academies, digital platforms, and operational excellence to support its expanding network. With a clear focus on scale, sustainability, and accessibility, the brand is strengthening its position in India’s organised beauty and wellness services sector.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Dec 2025 4:02 pm

வெங்கடேஷ் ஐயரை கழட்டிவிட்ட கொல்கத்தா..கை கொடுத்து பிரமாண்ட விலைக்கு தூக்கிய பெங்களூர்!

பெங்களூர் :IPL 2026 மினி ஏலத்தில் இந்திய ஆல்-ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் ரூ.7 கோடி என்ற தொகைக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். கடந்த 2025 மெகா ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி அவரை ரூ.23.75 கோடி என்ற பிரமாண்ட தொகைக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் அவரது ஃபார்ம் சரியாக இல்லை என்ற விமர்சனங்கள் அதிகமாக எழுந்த நிலையில், இந்த விலை குறைவு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வெங்கடேஷ் […]

டினேசுவடு 16 Dec 2025 4:02 pm

வடமாகாண ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இரத்து

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு சேதமாக்கிய நபருக்கு வைத்தியசாலைக்கு 55 ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கடந்த 2024ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி காயமடைந்த நபர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றியவாறு , வைத்தியசாலைக்குள் உள்ள அவசர சிகிசிச்சை பிரிவு வரையில் அத்துமீறி நுழைந்த நபர் , அங்கு கடமையில் இருந்த உத்தியோகஸ்தர்களுடன் தர்க்கம் புரிந்து , மேசையில் இருந்த பிரிண்டர் ஒன்றினை உடைந்து சேதமாக்கியும் இருந்தார். இது தொடர்பிலான கண்காணிப்பு கேமராக்களின் காணொளிகளும் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தி இருந்து. சம்பவம் தொடர்பில் . வைத்தியசாலை நிர்வாகத்தினரால் ,யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் தாக்குதலாளியை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர். நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட மன்று , தொடர்ந்து இடம்பெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் . குறித்த வழக்கில் அவரை குற்றவாளியாக கண்ட மன்று , வைத்தியசாலை உபகரணங்களுக்கு சேதமேற்படுத்தியமைக்காக வைத்தியசாலைக்கு 55 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என மன்று உத்தரவிட்டது.

பதிவு 16 Dec 2025 4:02 pm

சென்னையில் ஏர் இந்தியா சேவை பாதிப்பு.. தொடர் தாமதத்தால் விமான நிலையத்தில் பயணிகள் அவதி!

சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானங்கள் பல மணி நேரம் தாமதமானதால் பயணிகள் அவதிப்பட்டனர். துபாய், சிங்கப்பூர், மும்பை, டெல்லி செல்லும் விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.

சமயம் 16 Dec 2025 4:00 pm

IPL 2026 Auction: ‘2.75 கோடியுடன் சென்ற மும்பை இந்தியன்ஸ்’.. முக்கிய வீரரை வாங்கி அசத்தல்: தரமான சம்பவம்!

ஐபிஎல் 2026 மினி ஏலத்திற்கு மிகவும் குறைவான தொகையுடன் சென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, முக்கியம்மான வீரரை வாங்கி அசத்தியது. அந்த அணிக்கு இனி வீக்னஸே இல்லை. பிளேயிங் 11, தயார் நிலையில் இருக்கிறது.

சமயம் 16 Dec 2025 3:58 pm

⚖️ நீதிமன்ற உத்தரவு: மண்டைதீவு புதைகுழி விசாரணை அறிக்கை தட்டச்சுப் பிரதியாக தேவை!

மண்டைதீவுப் புதைகுழி தொடர்பிலான விசாரணை அறிக்கையை கையெழுத்துப் பிரதியாக அல்லாமல், தட்டச்சுப் பிரதியாக (Typed Copy) சமர்ப்பிக்குமாறு ஊர்காவற்துறை… The post ⚖️ நீதிமன்ற உத்தரவு: மண்டைதீவு புதைகுழி விசாரணை அறிக்கை தட்டச்சுப் பிரதியாக தேவை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 16 Dec 2025 3:56 pm

Titan launches ‘Wear Your Story’ campaign featuring PV Sindhu and Vikrant Massey

Mumbai: Titan has unveiled its new brand campaign, Wear Your Story, inviting a new generation to embrace authenticity, intention, and quiet confidence through personal style. Rooted in the belief that substance creates style, the campaign celebrates individuality shaped by lived experiences, choices, and values rather than surface spectacle.Fronting the campaign are Double Olympic medallist PV Sindhu and National Award-winning actor Vikrant Massey—two personalities whose journeys embody depth, courage, and authenticity. Their stories reflect the mindset of today’s consumers who prioritise identity over imitation and meaning over flamboyance.The campaign stems from the insight that contemporary audiences increasingly seek real, relatable narratives. Through films featuring Sindhu and Massey, Titan brings alive the idea that modern style is defined by purpose, resilience, and sincerity.[caption id=attachment_2484945 align=alignright width=200] Ranjani Krishnaswamy [/caption] Ranjani Krishnaswamy, CMO, Analog Watches at Titan Company Limited, said, “At Titan, we’ve always believed that a watch is more than an accessory, it is a quiet marker of who you are and the journeys that have shaped you. In a world where authenticity has become truly aspirational, people want their style to reflect their lived truth. PV Sindhu and Vikrant bring this spirit alive with remarkable honesty. Their stories flow seamlessly into what we stand for as a brand. They celebrate the strive and courage that Titan embodies as it continues its journey into horological artistry.” PV Sindhu’s campaign film captures her resilience, discipline, and deep connection with sport, portraying grit as a powerful form of self-expression. Her story is designed to resonate with young Indians who value perseverance and growth.Reflecting on her association with the campaign, PV Sindhu stated, “This film took me back to the moments that have shaped me, both on and off the court. This campaign reflects the belief that determination and purpose create a style of its own. The collaboration felt special because the brand understood the emotion behind my journey and translated it into something authentic.” The film featuring Vikrant Massey mirrors his philosophy of purposeful work and creative sincerity, highlighting a journey driven by passion rather than scale. His narrative speaks to individuals who choose to move forward with intention and remain true to themselves. “My journey has never been about moving fast but moving with honesty and my style has always come from simplicity and sincerity. That’s why Titan’s ‘Wear Your Story’ feels personal to me. A timepiece always reminds me of where I’ve been and where I choose to go,” shared Vikrant Massey. [caption id=attachment_2481835 align=alignleft width=200] Puneet Kapoor [/caption] Puneet Kapoor, Chief Creative Officer, Ogilvy South, added, “The idea springs from a simple truth: great brands authentically mirror people, their inspiration and their mettle. The choices we make in life are reflected in every small detail, including what we adorn ourselves with. In India, a million authentic stories await. We began with PV Sindhu and Vikrant Massey, honoring the trials and tribulations that shaped their pursuit of dreams. What’s true for them is true for us. So, with Titan, India’s OG watch brand, and its design philosophy of artistry nestled into engineering, our aim is to reflects a story that draws from the lives and aspirations of Indians.” Together, the films showcase Titan’s evolving design language, contemporary storytelling, and craftsmanship, positioning the watch as a subtle yet powerful marker of personal journeys.The Wear Your Story campaign is now live across digital platforms, inviting audiences across India to reflect on what shapes their story—and wear it with pride.youtube.com/watch?v=pTgCCnCMb8w&feature=youtu.behttps://www.youtube.com/watch?v=q7LqIyJorM0

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Dec 2025 3:54 pm

   நல்லூர் பிரதேச சபையின் புதிய விதிகள் அமுல்!

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட உணவகங்கள், விருந்தகங்கள், விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களின் உரிமையாளர்களுக்கான அதிரடி அறிவிப்பை சபை தவிசாளர்… The post நல்லூர் பிரதேச சபையின் புதிய விதிகள் அமுல்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 16 Dec 2025 3:48 pm

இந்திய துணைத்தூதரகத்தை அகற்றுவோம் என கூறிய விடயம் - ஈ.பி.டி.பி கடும் மனவருத்ததிலாம்

கடற்றொழிலாளர்களினால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்திய இழுவைமடிப் படகுகளுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட சிலர், இந்திய துணைத் தூதராலயம் பற்றி வெளிப்படுத்திய கருத்துக்கள் தொடர்பில் மனவருத்தத்தினை ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர் தெரிவித்துள்ளனர். யாழ். இந்திய துணைத் தூதுவர் சாய் முரளியை நேற்றைய தினம் திங்கட்கிழமை சந்தித்து சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடிய போதே ஈ.பி.டி.பி. கட்சியின் பிரதிநிதிகளினால் குறித்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன. இந்தியத் துணைத் தூதராலயம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் நிறுவுவதற்கு தமது கட்சி கரிசனையுடன் அக்காலப் பகுதியில் செயற்பட்டிருந்ததுடன், இந்தியாவிடம் இருந்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைப் பெற்று, போரினால் அழிவடைந்த பிரதேசங்களையும் மக்களின் வாழ்வாதாரங்களையும் கட்டியெழுப்பியமையை சுட்டிக்காட்டியிருந்தனர். இவ்வாறான பின்னணியில், எமது வளங்களை அழிக்கின்ற இந்திய இழுவைமடிப் படகுகளுக்கு எதிராக கடற்றொழிலாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட நியாயமான போராட்டத்தினுள் நுழைந்த சிலர், இந்தியத் துணைத் தூதராலயத்தினை மூடுவது தொடர்பாக வெளியிட்ட கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது என ஈ.பி.டி.பி. தரப்பினரால் வலியுறுத்தப்பட்டது. பூகோள அரசியல் விவகாரத்தில் இந்தியாவே எமது முதல் தெரிவு என்று கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா வெளிப்படையாக தெரிவித்து வந்ததுடன், செயற்பாடுகளிலும் அந்த நிலைப்பாட்டினை இறுக்கமாக பின்பற்றி வருவதாகவும், குறிப்பாக தம்மால் முன்னெடுக்கப்பட்ட கடலட்டை பண்ணை விஸ்தரிப்பின் போதும் இந்திய பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கரிசனையுடன் செயற்பட்டதாகவும் தெரிவித்தனர். நாட்டிற்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ள அண்மைய இயற்கை அனர்த்தங்கள் தொடர்பாக இந்தியாவின் விரைவான மீட்புச் செயற்பாடுகளே, குறித்த விவகாரம் சர்வதேச ரீதியான பேசுபொருளாக மாறி பல்வேறு நாடுகளின் உதவிகளும் கிடைப்பதற்கு மூலகாரணமாக இருக்கின்றது என்ற விடயமும் இதன்போது பிரஸ்தாபிக்கப்பட்டது. இச்சந்திப்பில் ஈ.பி.டி.பி. சார்பில், செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசகரும் ஸ்தாபக உறுப்பினர்களுள் ஒருவருமான எஸ்.தவராசா, கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாகச் செயலாளரும் பேச்சாளருமான சிறீரங்கேஸ்ரன் முன்னாள் யாழ்.மாநகர முதல்வரும் தற்போதைய உறுப்பினருமான யோகேஸ்வரி பத்மநாதன் சிறிகாந்த் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்

பதிவு 16 Dec 2025 3:45 pm

Mark: வளர்ச்சி அடைந்தால் சில பிரச்னைகள் வரும்னு கேள்விப்பட்டிருக்கேன்; இப்போ.! - யோகி பாபு

கிச்சா சுதீப்பின் 'மார்க்' திரைப்படம் இம்மாதம் கிறிஸ்துமஸ் வெளியீடாக திரைக்கு வருகிறது. இயக்குநர் விஜய் கார்த்திகேயன் இயக்கியுள்ள இப்படத்தில் நவீன் சந்திரா, யோகி பாபு ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு படம் குறித்தான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டனர். இந்த நிகழ்வில் யோகி பாபு ப்ரோமோஷன்களில் பங்கேற்பது குறித்தும், அவர் சந்திக்கும் பிரச்னைகள் தொடர்பாகவும் பேசியிருக்கிறார். Mark - Kiccha Sudeep யோகி பாபு குறித்து நடிகர் கிச்சா சுதீப், யோகி பாபு சாருக்கு ஒரு கால் இங்க இருக்கு. இன்னொரு கால் வேற செட்ல இருக்கும். எங்க படப்பிடிப்பு தளத்தில ரொம்ப பிஸியான நடிகர் அவர்தான். அவர் இன்ஸ்டால்மெண்ட்ல படப்பிடிப்பு தளத்துக்கு வருவாரு. நீங்க ஒரு வண்டி வாங்கினால், அதற்கான பணத்தைத்தான் நீங்க இன்ஸ்டால்மெண்ட்லதானே கட்டணும். ஆனா, யோகி பாபு இன்ஸ்டால்மெண்ட் முறையிலதான் படப்பிடிப்பு தளத்துக்கு வர்றாரு. நாங்க ஷூட் முடிச்சிட்டு கிளம்பினதுக்குப் பிறகு இயக்குநர் யோகி சார் வந்திருக்கார்னு நடிக்கக் கூப்பிடுவார்கள். நான் காத்திருந்தாலும், அதற்கான விஷயங்கள் அவர்கிட்ட இருக்கு. என்றார். யோகி பாபுவிடம் செய்தியாளர் ஒருவர், படங்களின் ப்ரோமோஷனுக்கு நீங்க சரியாக வருவதில்லைனு சொல்றாங்களே.. எனக் கேள்வி எழுப்பினார். பதில் தந்த யோகி பாபு, அந்தப் படக்குழுவினரைக் கூட்டிட்டு வாங்க நான் உங்க கேள்விக்கு நான் பதில் சொல்றேன். Mark - Kiccha Sudeep இந்த 'மார்க்' படத்துல என்ன விஷயங்கள் செய்திருக்கோம் என்பதைப் பத்தி இங்க நம்ம பேசுவோம். சத்யஜோதி நிறுவனத்திடம் நான் ஆரம்பத்துல இருந்து வாய்ப்புகள் கேட்டிருக்கேன். அவங்க குடும்பத்துல ஒருவனாகத்தான் நான் இருக்கேன். அவங்க சொல்ற நேரத்துக்கு நாங்களும் வந்திடுவோம். இது மாதிரி தயாரிப்பாளர்களுக்கு நாங்க சப்போர்ட்தான் பண்ணிட்டு இருக்கோம். என்றவர், சினிமாவுக்கு வந்து 22 வருடங்கள் ஆகிடுச்சு. வளர்ச்சி அடைந்தால் சில பிரச்னைகள் வரும்னு கேள்விப்பட்டிருக்கேன். அந்தப் பிரச்னைகள் என்னுடைய லைஃப்ல வரும்போது நான் கொஞ்சம் வளர்ச்சி அடைந்திருக்கேன்னு நினைக்கிறேன். எனப் பேசினார்.

விகடன் 16 Dec 2025 3:44 pm

ஒரே ஒரு முறை பணம் போட்டால் போதும்.. ஒவ்வொரு மாதம் வட்டி வந்துகொண்டே இருக்கும்!

இந்த தபால் நிலைய சிறு சேமிப்புத் திட்டத்தில் நீங்கள் ஒரே முறை முதலீடு செய்து ஒவ்வொரு மாதமும் நல்ல வருமானம் பெறலாம்.

சமயம் 16 Dec 2025 3:41 pm

கழற்றிவிட்ட திமுக; கைகொடுத்த அதிமுக - கிருஷ்ணகிரி நகர்மன்ற முன்னாள் தலைவர் கட்சி மாறியப் பின்னணி!

கி ருஷ்ணகிரி நகராட்சித் தலைவராக இருந்தவர் ஃபரிதா நவாப். இவர், தி.மு.க-வில் தலைமைச் செயற்குழு உறுப்பினராகவும் கட்சிப் பொறுப்பில் இருந்துவந்தார். இவருக்கு எதிராக 16-10-2025 அன்று ஆளுங்கட்சி கவுன்சிலர்களே நகராட்சி ஆணையரிடம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எழுத்துபூர்வமாக முன்வைத்தனர். மொத்தமுள்ள 33 கவுன்சிலர்களில், 27 பேர் ஆதரிக்க வேண்டும். தலைவராக இருக்கும் ஃபரிதா நவாப் நீங்கலாக, தி.மு.க கவுன்சிலர்கள் மொத்தமே 21 பேர்தான் என்பதால், கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் ஒருவரிடமும், சுயேச்சை கவுன்சிலர்கள் நால்வரிடமும் ஆதரவு திரட்டினார்கள். அப்போதும், இன்னும் ஒரு கவுன்சிலரின் ஆதரவு தேவைப்பட்டது. அ.தி.மு.க கவுன்சிலர்கள் ஐந்து பேரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், ஒன்பதாவது வார்டு கவுன்சிலரும் கிருஷ்ணகிரி நகர அ.தி.மு.க மகளிரணிப் பொருளாளருமான எம்.நாகஜோதி உடன்பட்டிருக்கிறார். இதையடுத்து, நவம்பர் 10-ம் தேதி, ஆணையர் முன்னிலையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அ.தி.மு.க-வினரின் கண்களில் படாமல், கவுன்சிலர் நாகஜோதியை பத்திரப்படுத்தி அழைத்து வந்த தி.மு.க-வினர், அவரைத் தீர்மானத்தின் மீது வாக்களிக்கச் செய்தார்கள். எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த ஃபரிதா நவாப், எஸ்.கே.நவாப்... அப்படியும் இந்த விஷயம் லீக்காகி, நகராட்சி அலுவலகத்துக்கு வெளியே கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும் அந்தத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான அசோக்குமார் தலைமையில் ஏராளமான அ.தி.மு.க-வினர் குவிந்துவிட்டனர். ``எங்கள் கட்சி கவுன்சிலரை வெளியே அனுப்புங்கள்...’’ என்று கூறி தர்ணாவில் ஈடுபட்டார்கள். கொஞ்ச நேரத்தில் அ.தி.மு.க-வினர் கப்சிப் எனக் கலைந்து சென்றுவிட்டார்கள். இதையடுத்து, `தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றிபெற்றதாக’ நகராட்சி ஆணையர் அறிவித்தார். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கலந்துகொண்டு வாக்களித்த அ.தி.மு.க கவுன்சிலர் நாகஜோதியை, கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கியது கட்சித் தலைமை. ``என்ன நடந்தது... ஏன் ஆளுங்கட்சி நகர்மன்றத் தலைவருக்கு எதிராகத் தீர்மானம்?” என்று, கிருஷ்ணகிரி நகர அரசியல் புள்ளிகள் சிலரிடம் கேட்டபோது, ``ஃபரிதா நவாப், நகராட்சித் தலைவராக இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவரின் கணவர் எஸ்.கே.நவாப், தி.மு.க-வில் 2008-லிருந்து கிருஷ்ணகிரி நகரச் செயலாளர் பொறுப்பை வகித்துவந்தவர். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் மதியழகன், 2019-க்குப் பிறகுதான் தி.மு.க-வுக்கே வந்தார். வசதி படைத்தவர் என்பதால், வந்த வேகத்திலேயே மா.செ பதவி, பர்கூர் தொகுதியில் எம்.எல்.ஏ சீட் வாங்கி வென்று ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார். இதை விரும்பாத நகரச் செயலாளராக இருந்த எஸ்.கே.நவாப்பும், அவரின் மனைவியும் நகராட்சித் தலைவருமான ஃபரிதா நவாப்பும் மா.செ மதியழகனை எதிர்க்கத் தொடங்கினார்கள். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாத இறுதியில், ‘நகராட்சி ஆணையரின் அறைச் சுவர் கடிகாரத்தில் ரகசிய கேமரா இருந்ததாக’ சர்ச்சை வெடித்தது. `நகரச் செயலாளர் எஸ்.கே.நவாப்தான் இந்த வேலையைப் பார்த்திருக்கிறார்’ என்று புரளியைக் கிளப்பி, அவரைச் சிக்கவைத்து விட்டார்கள். தி.மு.க தலைமையும் விசாரிக்காமல், பிப்ரவரி 8-ம் தேதி `ஒழுங்கு நடவடிக்கை’ என்கிற பெயரில், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் எஸ்.கே.நவாப்பை நீக்கிவிட்டது. எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த ஃபரிதா நவாப், எஸ்.கே.நவாப்... அன்றைய தினமே, கிருஷ்ணகிரி நகரத்தை, `கிழக்கு, மேற்கு’ என்று இரண்டாகப் பிரித்து, புதிய பொறுப்பாளர்களையும் நியமித்தது தி.மு.க தலைமை. அந்த இரு பொறுப்பாளர்களுமே மதியழகனின் விசுவாசிகள் தான். நகரத்தைக் கைப்பற்றிய மாவட்டச் செயலாளர் மதியழகன், நகராட்சி அலுவலகத்தையும் கட்டுக்குள் கொண்டுவர முடிவுசெய்தார். அதன்படி, கவுன்சிலர்களும் அவர் சொல்லுக்கு அடங்கிப்போய் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து தலைவரை காலி செய்துவிட்டார்கள்’’ என்றனர் விரிவாக. இது குறித்து, 19-11-2025 அன்று தேதியிட்ட ஜூ.வி இதழில், `` `தலைக்கு ரூ.25 லட்சம் பேரம்...’ - நகராட்சியை கபளீகரம் செய்தாரா தி.மு.க மாவட்ட செயலாளர்? கிறுகிறுக்கும் கிருஷ்ணகிரி!” என்ற தலைப்பில் நகர்மன்றத் தலைவரின் கணவர் எஸ்.கே.நவாப், தி.மு.க மா.செ மதியழகன், அ.தி.மு.க கவுன்சிலர் நாகஜோதி ஆகியோரின் விளக்கத்துடன் விரிவான கட்டுரை எழுதியிருந்தோம். இந்த நிலையில், நகர்மன்றத் தலைவர் பதவியை இழந்த ஃபரிதா நவாப் மற்றும் அவரின் கணவரும் தி.மு.க முன்னாள் நகரச் செயலாளருமான எஸ்.கே.நவாப் ஆகியோர் டிசம்பர் 15-ம் தேதியான நேற்றைய தினம் சென்னை பசுமைவழிச் சாலையில் இருக்கும் செவ்வந்தி இல்லத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அந்தக் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர். இந்த தம்பதியுடன் கிருஷ்ணகிரி நகர தி.மு.க-வைச் சேர்ந்த மேலும் 20 பொறுப்பாளர்களும் அ.தி.மு.க-வில் இணைந்திருக்கின்றனர். ``எஸ்.கே.நவாப் கிருஷ்ணகிரி நகர தி.மு.க-வின் முகமாக அறியப்பட்டவர். மேலும், ஷாய் மசூதி தலைவர் மற்றும் தர்கா கமிட்டித் தலைவராகவும் தான் சார்ந்த இஸ்லாமிய சமூக மக்களிடமும் செல்வாக்குமிக்கவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். தி.மு.க அவரைக் கழற்றிவிட்ட நிலையில், அ.தி.மு.க தாமாக முன்வந்து கைகொடுத்து அரவணைத்திருக்கிறது. சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த ஓர் முக்கிய பிரமுகர் தனது ஆதரவாளர்களோடு கட்சி மாறியிருப்பது, 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் கட்டாயம் எதிரொலிக்கும்’’ என்கின்றனர் அரசியலை உற்றுநோக்கும் புள்ளிகள்.

விகடன் 16 Dec 2025 3:36 pm

பல்லடத்தில் திமுக மேற்கு மண்டல மகளிர் மாநாடு! வரும் 29ம் தேதி கனிமொழி தலைமையில் ஏற்பாடு

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வருகிற 29ந் தேதி கனிமொழி தலைமையில் திமுக மேற்கு மண்டல மகளிர் மாநாடு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமயம் 16 Dec 2025 3:33 pm

மண்டைதீவு புதைகுழி வழக்கு - விசாரணை அறிக்கையை கையால் எழுதி மன்றில் சமர்ப்பித்த பொலிஸார்

மண்டைதீவு புதைகுழி தொடர்பிலான விசாரணை அறிக்கையை கையெழுத்து பிரதியாக வழங்காது , தட்டச்சு பிரதியாக வழங்குமாறு பொலிஸாருக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று அறிவுறுத்தியுள்ளது. 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 மற்றும் 26 ஆகிய நாள்களில் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளில் பாரிய மனிதப் படுகொலை நிகழ்த்தப்பட்டது. இதன்போது 80 இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 45 இகும் அதிகமான உடலங்கள் மண்டைதீவு 2 ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருப்பதுடன் அதற்கான வாழும் சாட்சியங்கள் உறுதியாகவும் இருக்கின்றன. அதேபோன்று அதற்கு அயலில் உள்ள பாடசாலை கிணறு ஒன்றுக்குள்ளும் உடலங்கள் இருக்கின்றன. எனவே குறித்த கிணற்றை அகழ்ந்து உடலங்களை வெளிக்கொணர்ந்து உண்மைகள் வெளி உலகுக்கு வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த செப்டெம்பர் மாதம் தனது மகனை பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் ஊர்காவத்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த நிலையில் , குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து சான்று ஆதாரங்களுடன் விசாரணை அறிக்கையில் மன்றில் சமர்ப்பிக்குமாறு , நீதவான் உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை, பொலிஸாரினால் , அப்பகுதி மக்கள், பாதிக்கப்பட்டவர்கள், கடற்படையினர் , இராணுவத்தினர் , மற்றும் உடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கிணறுகள் தொடர்பிலான விசாரணை உள்ளடங்கலான விசாரணை அறிக்கையினை கையெழுத்து பிரதியாக மன்றில் பொலிஸார் சமர்ப்பித்தனர். அதனை அடுத்து , விசாரணை அறிக்கையை தட்டச்சு பிரதியாக நாளைய தினம் புதன்கிழமை மன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

பதிவு 16 Dec 2025 3:33 pm

IPL 2026 Auction: ‘ஏலத்தில்’.. மிக்சர் சாபிடும் சிஎஸ்கே: 3 முக்கிய வீரர்களை கோட்டைவிட்டது: அதிக தொகை எதுக்கு?

ஐபிஎல் 2026 தொடருக்கான மினி ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக சொதப்பி வருகிறது. வாங்க வேண்டிய மூன்று முக்கிய வீரர்களை கோட்டைவிட்டது. வேறு யாரை வாங்க இத்தனை கோடியுடன் சென்றது?

சமயம் 16 Dec 2025 3:32 pm

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு பரிசு.. வேற லெவல் ரீசார்ஜ் திட்டங்கள்!

புத்தாண்டை முன்னிட்டு ஜியோ வாடிக்கையாளர்களுக்கான சூப்பரான ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சமயம் 16 Dec 2025 3:32 pm

சிட்னி போண்டி தாக்குதலில் லண்டன் பிரஜை உயிரிழப்பு

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் போண்டி கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தவர்களில் லண்டனில் பிறந்த நபர் ஒருவரும் அடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்றைய தினம் யூதர்களின் நிகழ்வொன்றை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கப்படும துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்துனர். இந்த தாக்குதலில் லண்டனைச் சேர்ந்த 41 வயதான, ரப்பி எலி ஸ்க்லாங்கர் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரான 50 வயதுடைய நபர் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் […]

அதிரடி 16 Dec 2025 3:30 pm

டேவிட் மில்லரை தட்டி தூக்கிய டெல்லி கேபிடல்ஸ்!

டெல்லி : IPL 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 26-ஆம் தேதி தொடங்கி மே 31-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சீசனுக்கு முன்னதாக மினி ஏலம் துபாயில் இன்று தொடங்கியது. 350 வீரர்கள் ஏல பட்டியலில் உள்ள நிலையில், ஏலம் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த ஏலம் அணிகளின் உத்தியை தீர்மானிக்கும் முக்கியமானது என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஏலத்தின் தொடக்கத்தில் முதல் வீரராக வந்த ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க்கை எந்த […]

டினேசுவடு 16 Dec 2025 3:29 pm

பிரமாண்ட விலைக்கு ஏலம் போன கேமரூன் கிரீன்! கொல்கத்தா எவ்வளவுக்கு வாங்கியது தெரியுமா?

துபாய் : IPL 2026 மினி ஏலத்தில் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் க்ரீனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) ரூ.25.2 கோடி என்ற பிரமாண்ட தொகைக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இது ஏலத்தின் மிக உயர்ந்த தொகையாக அமைந்துள்ளது. KKR-ன் இந்த முடிவு அணியின் வேகப்பந்து ஆல்-ரவுண்டர் தேவையை நிரப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. க்ரீன் IPL-ல் 29 போட்டிகளில் 707 ரன்கள், 16 விக்கெட்டுகள் எடுத்த அனுபவம் கொண்டவர். இந்த ஏல தொகையில் ரூ.18 கோடி மட்டுமே க்ரீனுக்கு […]

டினேசுவடு 16 Dec 2025 3:16 pm

IPL 2026: 'கெமிரான் கிரீனை'.. கோட்டைவிட்ட சிஎஸ்கே: இனி யாரை வாங்க முடியும்? தென்னாப்பிரிக்க வீரர் இருக்கார்!

ஐபிஎல் 19ஆவது சீசனுக்கான மினி ஏலத்தில், கெமிரான் கிரானை வாங்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசிவரை போராடியது. இறுதியில், 25.20 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தட்டித்தூக்கியது.

சமயம் 16 Dec 2025 3:08 pm

IND vs NZ : ‘ஒருநாள், டி20 தொடர்’.. எப்போது துவங்கும்? எதில் பார்க்க முடியும்? தேதி, அட்டவணை இதோ!

தென்னாப்பிரிக்க டி20 தொடர் முடிந்தப் பிறகு இந்தியா வரும் நியூசிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், அதன்பிறகு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் பங்கேற்க உள்ளது. அதுகுறித்து பார்க்கலாம்.

சமயம் 16 Dec 2025 2:50 pm

'ஊரூரா கும்மிப்பாடிட்டு அலையிதன்னு கேவலமா பேசுனாங்க' - கலக்கும் வாசுதேவநல்லூர் கும்மிப்பாட்டு குழு!

'வாசுதேவநல்லூர் கும்மிப்பாட்டு' ங்கிறது தென் மாவட்டப் பகுதிகளில் மிகப் பிரபலமான, மக்களால் விரும்பப்படுகிற கும்மிப்பாட்டு குழுவாக இருந்து வருகிறது. கும்மிப்பாட்டு என்றாலே பெண்கள் கும்மியடிப்பதை தான் பார்த்திருக்கிறோம். கவிஞர் பாரதியே 'கும்மியடி பெண்ணே கும்மியடி...' என்று தான் பாடியிருக்கிறார். அப்படியிருக்க, ஆண்கள் குழுவாக இணைந்து 30 வருடமாக இந்த கும்மிப்பாட்டுக் குழுவை நடத்தி வருகின்றனர். இக்குழுவின் தலைமைப் பாடகரிடம் 'எந்த கோவில் கொடைனாலும் உங்க கும்மிப்பாட்டைத்தான் கூப்பிடுறாங்களாமே!' என்று கேட்டதற்கு ஆமா என்று சிரித்துக்கொண்டே நம்மிடம் பேசத் தொடங்கினார். தலைமைப் பாடகர் அண்ணாத்துரை என் பேரு அண்ணாத்துரை. தென்காசி மாவட்டம் சிவகிரி பக்கத்துல உள்ள வாசுதேவநல்லூர் தான் எங்க ஊரு. நாங்க ஒரு முப்பது வருசமா இந்த கும்மிப்பாட்டுக் குழுவை தொடர்ந்து நடத்திட்டு வர்றோம். நான் கும்மிப் பாடும்போது எனக்கு பக்கத்தில் உறுமி ஒருத்தரும், தாளம் ஒருத்தரும் அடிப்பாங்க. 15 பசங்க சுத்தி கோலாட்டத்தை வச்சி கும்மியடிப்பாங்க. நாங்க சின்ன பிள்ளைகளா இருக்கயில எங்க ஊர் கோவில் கொடைக்கு பூக்குழியைச் சுத்தி எங்க ஊருல உள்ள ஆண்களும் பெண்களும் 11 நாட்கள் வரை தினமும் கும்மியடிப்பாங்க. அதை பாத்து தான் ஏன் நம்மளும் கும்மியடிக்க கூடாதுன்னு ஆரம்பிச்சது தான் வாசுதேவநல்லூர் கும்மிப்பாட்டு. கும்மியை பெண்கள் பெரும்பாலும் ஒரே மாதிரி தான் கும்மியடிப்பாங்க. நாங்க ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு மாதிரி அடிப்போம். அம்மனுக்கு ஒரு மாதிரியும் சுடலை, சப்பாணி மாடன்னு ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு மாதிரி கும்மி‌யடிப்போம். அது எல்லாருக்குமே ரொம்ப பிடிச்சிருச்சு. முத ஆரம்பிக்கும் போது நாங்களே தான் ஒவ்வொரு அடியையும் உருவாக்கி கத்துக்கிட்டோம். இப்போ அடுத்தடுத்து வர்றவங்க அதை அப்படியே கத்துக்கிடுறாங்க' என்று நெகிழ்ந்து பேசிக்கொண்டிருந்த தலைமைப்பாடகரை ஆசுவாசப்படுத்தி அக்குழுவைச் சேர்ந்த இளைஞர் ராம் நம்மிடம் பேச்சைத் தொடர்ந்தார். ராம் எங்களுக்கான சீசன்ங்கிறது 10 மாசம் வரைக்கும் இருக்கும். வருசத்துல 100 நிகழ்ச்சிக்காவது போயிருவோம். கார்த்திகை, மார்கழி மாசத்துல அய்யப்பன் சீசன்ங்கிறதுனால அந்த மாசத்துல மட்டும் எங்களை கூப்பிட மாட்டாங்க. நாங்க கும்மயடிக்கப் போகும்போது மொத்தமா எல்லாரையும் சேர்த்து 20 பேர் வரைக்கும் போவோம். நாங்க தொடர்ந்து ஒரு மூணு மணி நேரம் இடைவிடாம கும்மியடிக்கணும. பெரும்பாலும் இரவுல தான் கும்மியடிக்கணுங்கிறதால பசங்க நாங்க வேலைக்கு போயிட்டு வந்து நிகழ்ச்சிக்களுக்கு போகுறதுக்கு சரியா இருக்கு. இதுல இருந்து வருகிற வருமானமும் எங்களோட சில பொருளாதார செலவுக்கு பயன்படுது. எங்கப்பா தலைமுறைக்கு அடுத்த ரெண்டாவது தலைமுறையா நாங்க இன்ட்ரஸ்ட்னால தொடர்ந்து போய்க்கிட்டு இருக்கோம். இன்னும் நிறைய பேர் எங்களுக்கு ஆதரவு கொடுக்கணும் என்று கோரிக்கை வைக்கிறார். வாசுதேவ நல்லூர் கும்மிப்பாட்டு குழு ஒரு கேசட் தான் உங்களை எல்லார்கிட்டையும் சேர்த்துச்சாமே அந்த கேசட் சீக்ரெட் என்ன என்று கேட்டதற்கு, இந்தக் குழுவை நாங்க ஆரம்பிக்கும் போது நிறைய கோயில் கொடைகளில் நடக்கிற வில்லுப்பாட்டுக் கதைகளை கேட்டு தான் சாமிக் கதைகளை தெரிஞ்சிக்க ஆரம்பிச்சோம். அந்த வில்லுப்பாட்டுக் கலைஞர்கள் கிட்டயும் பேசி ஒவ்வொரு சாமிக்கதைகளும் கும்மிப்பாட்டுக்கு ஏத்தப்புல எழுதி படிக்க ஆரம்பிச்சோம். எங்கயும் போகாம எங்க ஊர்களுக்குள்ளயே தான் கும்மியடிச்சிட்டிருந்தோம். வெளிய ஒரு சில ஊர்களுக்கு தான் போயிட்டு வந்தோம். நாங்க எங்களோட கும்மிப்பாட்டை பாடி கேசட் போட்டோம். அதுக்கப்புறம் தான் அதைப்பாத்துட்டு நிறைய ஊர்கள்ல இருந்து எங்களை தேடி வந்தாங்க. இன்னைக்கு அதுதான் எங்களை இங்க வரைக்கும் கொண்டு வந்திருக்கு. அந்தப் பாட்டை பாடுறேன் கேக்குறீங்களான்னு பேசிக் கொண்டிருந்த தலைமைப் பாடகர் கனத்த குரலில் நம்மிடம் பாடத் தொடங்கினார். தன் குழுவினருடன் தலைமைப்பாடகர் அண்ணாத்துரை அம்மா வருவதை பாருங்கம்மா அவ ஆடி வருவதை பாருங்கம்மா ஆடி வரும் முப்புடாதிக்கு ஆனந்த கும்மி அடிங்களம்மா வாராளங் கிளி வாராளாம் தாயி வடக்கேயிருந்துமே வாராளாம் இந்த நிலவுக்கும் சந்தனப் பொட்டுக்கும் இப்போ வருவாளாம் உச்சிமகாளி முன்னாடி 50 ரூபாய்க்கு கும்மியடிச்சோம். இப்போ 15 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கொடுக்குறாங்க. திருநெல்வேலி வானொலில வருசா வருசம் கும்மிப்பாட்டுக்கு எங்களை கூப்பிடுவாங்க. நிறைய பள்ளிக்கூடங்களிலும் தலைவர்கள் பத்தி பாடுறதுக்கும் போயிட்டு வர்றோம். இப்போ மலேசியா போன்ற வெளிநாடுகளிலயும் கூப்பிடுறாங்க. ஆரம்பத்துல நிறைய பேரு என்னப்பா இப்படி கும்மியடிச்சிட்டு ஊரூரா அலையிதன்னு நிறைய பேசுனாங்க. என்னோட கலையை விடாம என்னைக்கும் விடக் கூடாதுன்னு நினைச்சி அதுக்குள்ளவே இருந்ததனால தான் இன்னைக்கும் இந்தக் கும்மி எங்களை விடாம பெரிய பெரிய இடங்களுக்கு எங்களை கொண்டு போய் சேர்க்குது. எனக் கூறி சந்தோசக் கண்ணீரோடு மனம் நிறைகிறார், தலைமை பாடகர் அண்ணாத்துரை.

விகடன் 16 Dec 2025 2:49 pm

Kaushik Narasimhan named South Head Content at ZEE5 and Head of Programming at Zee Tamil

Mumbai: Zee Entertainment Enterprises Limited (ZEEL) has named Kaushik Narasimhan as South Head Content for ZEE5 and Head of Programming for Zee Tamil. Narasimhan, who previously served as Senior Vice President – ZEE Tamil Content, has been with the company since 2020, contributing significantly to its regional content strategy and programming initiatives.Kaushik brings with him a wealth of experience across the media and entertainment industry. Before joining ZEEL, he worked with notable organizations including Viacom18 Media Private Limited, Vaishnave Mediaa Works, Prayatna, and NK Krafts Pvt Ltd. He began his career in 2009 as an actor at Balaji Telefilms Ltd.Over the years, Narasimhan has developed expertise in feature films, film production, video production, acting, television, and entertainment, positioning him strongly to drive content strategy, programming excellence, and growth for Zee Tamil and ZEE5’s South portfolio.This appointment reinforces ZEEL’s focus on strengthening regional content leadership and delivering high-quality programming to its audiences across digital and television platforms.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Dec 2025 2:43 pm

ஜெர்மனிக்கு பறக்க முயன்ற கிளிநொச்சி இளைஞன் கட்டுநாயக்கவில் கைது!

போலி ஆவணங்களுடன் ஓமான் வழியாக ஜெர்மனிக்கு பயணிக்க முயன்ற 22 வயது இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது… The post ஜெர்மனிக்கு பறக்க முயன்ற கிளிநொச்சி இளைஞன் கட்டுநாயக்கவில் கைது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 16 Dec 2025 2:43 pm

மாத சம்பளம் 25,000 ரூபாய்தான்.. அதை வைத்து எப்படி குடும்பத்தை ஓட்டுவது?

நீங்கள் வாங்கும் குறைந்த அளவிலான மாத சம்பளத்தை வைத்து இந்த மாதிரி திட்டமிட்டால் உங்களுடைய எதிர்காலம் பிரகாசமாகும். பண நெருக்கடியே வராது.

சமயம் 16 Dec 2025 2:40 pm

சிதுமூஸ்வாலா கொலையாளிகளுக்கு அடைக்கலம் - செல்பி எடுப்பதுபோல் வந்து கபடி வீரர் சுட்டுக்கொலை

பஞ்சாப் மாநிலத்தில் ஆயுத கலாசாரம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் இன்னும் குறையவில்லை. எல்லையில் பாகிஸ்தான் இருப்பதால் அடிக்கடி அங்கிருந்து துப்பாக்கி மற்றும் போதைப்பொருள் கடத்தி வரப்படுவது வழக்கமாக நடந்து வருகிறது. ட்ரோன் மூலம்கூட இவற்றை கடத்தி வருகின்றனர். பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் சோஹனா கோப்பை கபடிப் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் கபடி வீரர் கன்வர் திக்விஜய் சிங் என்பவரும் கலந்து கொண்டார். கன்வர் திக்விஜய் சிங் இந்த கபடி போட்டியை ஒருங்கிணைத்து நடத்துபவர்களில் ஒருவராக இருந்தார். கபடி போட்டியை காண இரண்டு பேர் பைக்கில் வந்தனர். அவர்கள் கூட்டத்திற்குள் படிப்படியாக முன்னேறி உள்ளே சென்றனர். அங்கு கன்வர் சகவீரர்களுடன் நின்று கொண்டிருந்தார். அவரிடம் அடிக்கடி ரசிகர்கள் வந்து செல்பி எடுத்து சென்றனர். இதை பயன்படுத்திக்கொண்ட இரண்டு பேர் கன்வரிடம் செல்பி எடுக்கவேண்டும் என்று கூறி மிகவும் நெருக்கமாக சென்றனர். அவர்கள் செல்பி எடுத்தபோது கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக துப்பாக்கியை சுட்டார். இதில் கன்வர் ரத்தவெள்ளத்தில் சரிந்தார். இத்துப்பாக்கிச்சூட்டை பார்த்து அங்கு கூடியிருந்த 500க்கும் மேற்பட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உரைந்தனர். துப்பாக்கியால் சுட்ட இரண்டு பேரும் வானத்தை நோக்கி பல முறை துப்பாக்கியால் சுட்டு தாங்கள் தப்பிச்செல்ல கூட்டத்தை கலைந்து போகும்படி கூறினர். பார்வையாளர்கள் அலறியடித்து ஓடினர். இதையடுத்து இரண்டு பேரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்றுவிட்டனர். கீழே விழுந்து கிடந்த கன்விரை உடனே போலீஸார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கன்வர் மீது 6 முதல் 7 முறை துப்பாக்கியால் சுடப்பட்டு இருந்தது. அவர் ஏற்கனவே இறந்திருந்தார். சம்பவத்தின்போது முதலில் கூட்டத்தில் இருந்தவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் இருந்தனர். உண்மை தெரிய வந்தபோதுதான் அனைவரும் சம்பவ இடத்தில் இருந்து ஓடினர். இப்படுகொலைக்கு செளதரி-சகன்பிரீத் கேங்க் பொறுப்பேற்றுள்ளது. அவர்கள் சமூக வலைத்தளத்திலும் இது தொடர்பாக பதிவிட்டுள்ளனர். அவர்கள் தங்களது பதிவில், இன்றைக்கு சிது மூஸ்வாலா படுகொலைக்கு பழிக்குபழி வாங்கும் விதமாக கன்வர் படுகொலை செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர். சிது மூஸ்வாலாவை கொலை செய்தவர்களுக்கு கன்வர் அடைக்கலம் கொடுத்திருப்பதாகவும், கன்வரும் சிது மூஸ்வாலா கொலையில் ஈடுபட்டதாகவும், லாரன்ஸ் கேங்குடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் சமுகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். போலீஸார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.!

விகடன் 16 Dec 2025 2:39 pm

விஜய் முதலமைச்சராகனும் –அலகு குத்தி 3 கி.மீ. நடந்து சென்று வழிபட்ட தவெக தொண்டர்

தவெக தொண்டர் ஒருவர் மேற்கொண்ட நேர்த்திக்கடன் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவெக தொண்டர் திருநெல்வேலி, இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கியப்பன் (48). தவெக கிளைக் கழக செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் தமிழக முதலமைச்சராக வேண்டும் எனவும், கட்சி பொதுக்கூட்டங்களில் அசம்பாவிதங்கள் நடக்கக்கூடாது என்பதற்காகவும் முத்தாரம்மனுக்கு கார்த்திகை மாத வழிபாட்டை மேற்கொண்டுள்ளார். அதன்படி, 3 கிலோ எடையும், 12 அடி நீளமும் கொண்ட சூலாயுதவேல் அலகை வாயில் குத்திக்கொண்டு, செட்டிக்குளம் […]

அதிரடி 16 Dec 2025 2:30 pm

பாக்கெட்ல ஒத்த ரூவா இல்ல, உனக்கு எங்க பொண்ணு கேட்குதா?: நடிகரை அதிர வைத்த பிரபல நடிகையின் பெற்றோர்

நேஹா தூபியாவை திருமணம் செய்து கொள்ள விரும்பிய நடிகர் அங்கத் பேடியை பார்த்து அவரின் பெற்றோர் என்ன சொன்னார்கள் என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. அதை சொன்னதே அங்கத் பேடி தான்.

சமயம் 16 Dec 2025 2:13 pm

ரூ. 1.30 லட்சம் வரை சம்பளத்தில் தமிழ்நாடு அரசின் வேலை; 67 ரேடியோகிராப்பர் காலிப்பணியிடங்கள் - MRB அறிவிப்பு

தமிழ்நாடு அரசில் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள ரேடியோகிராப்பர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 67 காலிப்பணியிடங்களுக்கு ஜனவரி 4-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. https://mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

சமயம் 16 Dec 2025 2:08 pm

இந்த 100 ரூபாய் நோட்டு உங்க கிட்ட இருக்கா? 9 லட்சம் ரூபாய் தர்றாங்களாம்.. கதவைத் தட்டும் அதிர்ஷ்ட லட்சுமி!

உங்களிடம் இந்த அரிய வகை 100 ரூபாய் நோட்டு இருந்தால் அதைக் கொடுத்துவிட்டு பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம். அது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

சமயம் 16 Dec 2025 2:02 pm

'ஸ்வர்ணம் கட்டவன் யாரப்பா சகாக்களாணே அய்யப்பா...'- நாடாளுமன்றம் வரை ஹிட்டான கேரள அரசியல் பகடி பாடல்!

கேரளத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. பா.ஜ.க குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. சி.பி.எம் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவார பாலகர்கள் சிற்பம் மற்றும் திருநடை ஆகியவற்றில் செம்பு தகட்டின் மீது பதிக்கப்பட்டிருந்த தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் உன்னிகிருஷ்ணன் போற்றி கைதுசெய்யப்பட்டதையும், ஆளும் சி.பி.எம் கட்சியையும் இணைத்து பகடியாக பாடப்பட்ட பாடல் ஹிட் ஆனது. பள்ளிக்கட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை... என்ற பிரபல பாடல் மெட்டுக்கு ஏற்ப பாடப்பட்ட அந்த பாடலில், போற்றியே கேற்றியே சொர்ணம் செம்பாய் மாற்றியே சொர்ணப் பாளிகள் மாற்றியே சாஸ்தாவின் தனம் ஊற்றியே ஸ்வர்ணம் கட்டவன் யாரப்பா சகாக்களாணே அய்யப்பா... என்ற பாடல் வரிகளில் போற்றி மூலம் செம்பு எனக்கூறி தங்கத்தகடுகள் திருடப்பட்டதாகவும், தர்மசாஸ்தாவின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும். தங்கத்தை திருடியது சகாக்கள்தானே அய்யப்பா எனவும் பொருள் கொண்ட அந்த பாடல் உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. நாடாளுமன்ற வளாகத்தில் கேரள மாநில காங்கிரஸ் எம்.பி-க்கள் அந்த பாடலைப் பாடியதைத் தொடர்ந்து டெல்லி வரை பாடல் ஹிட்டாகி உள்ளது. பாடல் எழுதிய குஞ்ஞப்துல்லா அந்தப் பாடலை கோழிக்கோடு நாதாபுரத்தைச் சேர்ந்த குஞ்ஞப்துல்லா என்பவர் எழுதி உள்ளார். மூன்றாம் வகுப்புவரை படித்துள்ள குஞ்ஞப்துல்லா 46 ஆண்டுகளுக்கு முன் கத்தார் நாட்டுக்கு வேலைக்குச் சென்றார். அங்கிருந்துதான் அந்த பாடலை எழுதி வாட்ஸ் அப் மூலம் கேரளாவைச் சேர்ந்தவர்களுக்கு அனுப்பி உள்ளார். இதுகுறித்து குஞ்ஞப்துல்லா கூறுகையில், நான் தேர்தலுக்காக சுமார் 600 பாடல்கள் எழுதியுள்ளேன். சபரிமலை கோயில் கருவறை கதவுகளில் இருந்துவரை தங்கம் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்து அதை பாடல் வரிகளாக எழுதினேன். எந்த கட்சிக்காகவும் நான் அந்த பாடலை எழுதவில்லை. முதலில் அந்த பாடலை காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும், முஸ்லிம் லீக் நிர்வாகிகளுக்கும் அனுப்பினேன். அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில்தான் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஹனீபா முடிக்கோடன் என்பவர் அந்த வரிகளுக்கு பள்ளிக்கட்டு சபரிமலைக்கு என்ற பாடலின் மெட்டைச் சேர்த்து இசையாக மாற்றினார். டேனிஷ் கூட்டிலங்காடி என்ற மேடைப்பாடகர் அதை பாடலாக பாடி சமூக வலைத்தளங்களில் ஹிட்டாக்கினார் என்றார். நாடாளுமன்ற வளாகத்தில் பாடல் பாடி போராடிய காங்கிரஸ் எம்.பி-க்கள் இந்த பாடலை காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும், பா.ஜ.க-வும் கேரள உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்தியதால் பிரசித்திபெற்றதாக மாறியது. இந்நிலையில்தான் சபரிமலையில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி டீன் குரியகோஸ் தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் கேரள மாநில காங்கிரஸ் கட்சி எம்.பி-க்கள் நேற்று போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தின்போது 'ஸ்வர்ணம் கட்டவன் யாரப்பா சகாக்களாணே அய்யப்பா' என்ற பாடலை பாடி கவனம் ஈர்த்தனர். பிற மாநில எம்.பி-க்கள் இதை ஆச்சர்யமுடன் பார்த்துச் சென்றனர். சபரிமலை தங்கம் கொள்ளை குறித்த அரசியல் பகடி பாடல் தேசிய அளவில் பிரசித்திபெற்றதாக மாறி உள்ளது.

விகடன் 16 Dec 2025 1:57 pm

Zee Telugu set to premiere new fiction drama ‘Lakshmi Raave Maa Intiki’ on December 22

Hyderabad: Zee Telugu is preparing to launch its latest fiction series, Lakshmi Raave Maa Intiki, on December 22 at 10 PM. The show presents a youthful love story set against cultural contrasts and family challenges, promising an engaging blend of emotions, drama, and optimism for viewers.The series follows Sri Lakshmi, portrayed by Darshini Gowda, a talented orphan from a quaint village who unexpectedly marries Madhusudan, a city-bred patriarch played by Harsh Nagpaul. Enrolled in the same university, Lakshmi faces bullying and later navigates a troubled family environment in her in-law’s home. Her journey of resilience and empathy revolves around winning Madhusudan’s heart while healing fractured family bonds.Lakshmi Raave Maa Intiki features a strong ensemble cast including Mir Syed, Aishwarya, Indu Anand, Venkat Gowd, and Sri Vani in key roles. The show will air from Monday to Friday at 10 PM exclusively on Zee Telugu.With its relatable storyline and talented cast, Zee Telugu aims to deliver a compelling and immersive viewing experience, appealing to audiences seeking a mix of romance, family drama, and cultural narratives.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Dec 2025 1:56 pm

Mirah Hospitality & Gourmet Solutions names Amit Jambotkar as Chief Operating Officer

Mumbai: Mirah Hospitality & Gourmet Solutions Pvt. Ltd. has announced the appointment of industry veteran Amit Jambotkar as its new Chief Operating Officer, effective December 2025. With over 28 years of experience across the hospitality and food & beverage sectors, Jambotkar returns to Mirah Hospitality, having previously served as Vice President – Operations.In his new role, Jambotkar will lead operations across Mirah Hospitality’s expanding portfolio, focusing on brand growth, operational excellence, and guest experience transformation.In a recent LinkedIn announcement, Jambotkar shared that he is “thrilled to begin this new chapter” with Mirah Hospitality, one of India’s most dynamic forces in the organized F&B space.Before rejoining Mirah Hospitality, Jambotkar worked independently as Director from 2017 to 2025. His recent corporate experience includes serving as Vice President – Food & Beverage at Shott Amusement Limited, where he oversaw F&B strategy across a nationwide portfolio of amusement and entertainment destinations. He has also held senior leadership roles at JSM Corporation, managing flagship brands including Asilo, Hard Rock Cafe, Shiro, and California Pizza Kitchen.Over his career, Jambotkar has made pivotal contributions to India’s most influential hospitality brands. At Impresario Entertainment & Hospitality, he scaled the iconic Social and AntiSocial brands across Bengaluru, Delhi, and Mumbai, while also overseeing celebrated concepts such as Salt Water Grill, Salt Water Caf, The Tasting Room, Stone Water Grill, and Smokehouse Deli.Additionally, he has contributed to globally respected institutions like Hyatt Regency and the Jumeirah Group, and managed large-scale operations at Reliance MediaWorks.With deep expertise in building high-recall brands, driving profitability, launching disruptive concepts, and leading large multi-city teams, Amit Jambotkar is well-positioned to steer Mirah Hospitality into its next phase of strategic expansion.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Dec 2025 1:50 pm

தருமபுரி: தொப்பூரில் பின்னால் வந்த லாரி, முன்னால் சென்ற வாகனங்கள் மீது மோதி விபத்து - 4 பேர் பலி

தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் அருகே தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சேலம் நோக்கி சென்ற லாரி, முன்னால் சென்ற லாரி, இருசக்கர வாகனம், ஆம்னி வேன், கார் மீது மோதியதில் தம்மணம்பட்டியை சேர்ந்த அருணகிரி, மாதேமங்கலத்தை சேர்ந்த கலையரசி, மற்றும் சங்கரிரியை சேர்ந்த முனியப்பன், தினேஷ் என 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 3 பேரை காவல் துறையினர் மீட்டு, தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொப்பூர் விபத்து இந்த விபத்தால் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தொடர்ந்து விபத்து நடந்த இடத்தை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ஆர். சதீஷ் போக்குவரத்து அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து சேலம் தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சரி செய்யப்பட்டது. இந்த விபத்து குறித்து தொப்பூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2020 டிசம்பர் மாதம் இதே போல், அடுத்தடுத்து 12 வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

விகடன் 16 Dec 2025 1:47 pm

InvestYadnya.in names Manik Mahajan as Co-founder & Chief Business Officer

Mumbai: InvestYadnya.in, India’s leading personal finance and financial planning platform, has announced the appointment of Manik Mahajan as Co-founder & Chief Business Officer (CBO). The strategic leadership addition comes as the company accelerates its mission to democratize wealth creation through transparent, research-backed financial solutions.InvestYadnya.in is among the few invest-tech platforms in India to operate on a pure fixed-fee advisory model, aimed at delivering unbiased financial planning along with pocket-friendly equity and mutual fund research that is firmly aligned with investors’ interests.Speaking on his appointment, Manik Mahajan said, “I'm thrilled to join InvestYadnya.in at this pivotal stage. My mission is to translate our vision of democratizing wealth creation into tangible market leadership while staying true to our investor-first values.” [caption id=attachment_2484916 align=alignleft width=225] Parimal Ade [/caption]Welcoming Mahajan to the leadership team, Parimal Ade, Founder of InvestYadnya.in, said, “Manik's commercial depth comes at the perfect time. As we expand our product ecosystem and prepare for our next growth phase strengthening leadership and scaling our advisory reach Manik's experience will be central. His philosophy aligns seamlessly with our transparent, fixed-fee model and our ambition to become one of India's most trusted invest-tech institutions.” In his new role, Mahajan will lead InvestYadnya.in’s commercial strategy with full P&L ownership. His responsibilities will include driving revenue growth, strengthening go-to-market execution, building strategic B2B partnerships, and enhancing operational efficiency. He will also lead Sales, Strategy, and Marketing functions while further elevating the company’s brand presence among investors, media, and regulators.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Dec 2025 1:44 pm

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்? வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

சமயம் 16 Dec 2025 1:41 pm

100 நாள் வேலை திட்டத்தில் 'மகாத்மா காந்தி'பெயர் இல்லையா? - வலுக்கும் சர்ச்சை

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மாற்றத்திற்கு எதிராக தற்போது இந்தியா முழுவதும் சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. பயிர்காலம் அல்லாத நேரங்களில் இந்திய கிராமப்புறங்களுக்கு பேருதவியாக இருந்து வருவது இந்த '100 நாள் வேலை திட்டம்'. இந்தத் திட்டம் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், 2008-ம் ஆண்டு இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட்டது. இது இப்போது வரை காங்கிரஸ் ஆட்சியின் டாப் திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தை மாற்றி புதிய மசோதா ஒன்றை கொண்டு வர உள்ளது மத்திய அரசு. அதன் படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்பதை மாற்றி, 'வளர்ந்த பாரத வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார ஊரக உறுதியளிப்புச் சட்டம்' என்று பெயரிடப்பட உள்ளது. இதற்கு இப்போது இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஸ்டாலின் உங்களுக்கு வருமான வரி ரீஃபண்ட் இருக்கிறதா? இன்னும் ரீஃபண்ட் கிடைக்கவில்லையா? செக் செய்வது எப்படி? தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்: மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு! > தேசத்தந்தை காந்தியடிகளின் மீதுள்ள வன்மத்தால் அவர் பெயரைத் தூக்கிவிட்டு, வாயில் நுழையாத வடமொழிப் பெயரைத் திணித்திருக்கிறார்கள்! > 100% ஒன்றிய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்துக்கு இனி 60% மட்டுமே நிதி ஒதுக்குவார்களாம்! > இவை அனைத்துக்கும் மேலாக, நாட்டிலேயே வறுமையை முழுமையாக ஒழித்துச் சாதனை படைத்துள்ளதற்காகவே நம் தமிழ்நாடு தண்டிக்கப்படவுள்ளது! வறுமை இல்லாத மாநிலம் என்பதற்காக, இருப்பதிலேயே குறைவாகத்தான் இத்திட்டத்தின் பயன்கள் தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைக்குமாம்! மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு! தேசத்தந்தை காந்தியடிகளின் மீதுள்ள வன்மத்தால் அவர் பெயரைத் தூக்கிவிட்டு, வாயில் நுழையாத வடமொழிப் பெயரைத் திணித்திருக்கிறார்கள்! 100% ஒன்றிய அரசின் நிதியில்… pic.twitter.com/4JCSTbAwxL — M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) December 15, 2025 Aadhar App : இனி ஆதார் கார்டு எடுத்துட்டு போக வேண்டாம்; இந்த ஆப் மட்டும் போதும்! | How to > பல கோடிப் பேரை வறுமையின் பிடியில் இருந்து மீட்டு, மாண்புடன் வாழ வழிவகுத்த ஒரு திட்டத்தை ஆணவத்துடன் அழிக்கப் பார்க்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு! மூன்று வேளாண் சட்டங்கள், சாதி கணக்கெடுப்பு போன்றவற்றில் எப்படி பின்வாங்கினீர்களோ, அதேபோல மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைச் சிதைக்கும் முயற்சியிலும் மக்கள் உங்களை நிச்சயம் பின்வாங்க வைப்பார்கள்! எனவே, மக்களின் சீற்றத்துக்கு ஆளாகாமல் இப்போதே வளர்ந்த பாரத வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார ஊரக உறுதியளிப்புத் திட்டத்தைக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்! நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி: மகாத்மா காந்தியின் பெயரை ஏன் நீக்குகிறார்கள்? அவர்கள் இந்தியாவின் மிகப்பெரிய தலைவர். எப்போது இந்த மாதிரி பெயர் மாற்றப்பட்டாலும், அந்தப் பெயரை ஆவணங்களில் மாற்ற வேண்டிய செலவு மிக அதிகமாக ஆகும். இன்னும் பலர் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். உ.பி: 3 கார்கள், 6 பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்து; 4 பேர் உயிரிழப்பு - பனியால் நேர்ந்த சோகம்

விகடன் 16 Dec 2025 1:37 pm

இந்திய இழுவைமடிப் படகுகள் எதிர்ப்புப் போராட்டம்: ஈ.பி.டி.பி.யின் கவலை!

யாழ்ப்பாணத்தில் கடற்றொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, இந்தியத் துணைத் தூதராலயம் குறித்து சிலர் வெளியிட்ட கருத்துக்களுக்கு ஈழ மக்கள்… The post இந்திய இழுவைமடிப் படகுகள் எதிர்ப்புப் போராட்டம்: ஈ.பி.டி.பி.யின் கவலை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 16 Dec 2025 1:34 pm

தக்ஷியுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய காவல்துறை சார்ஜன்ட் பணி இடைநீக்கம்!

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் ‘கனேமுல்ல சஞ்சீவ’ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபருடன் தொடர்பில் இருந்த காவல்துறை சார்ஜன்ட் பணி… The post தக்ஷியுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய காவல்துறை சார்ஜன்ட் பணி இடைநீக்கம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 16 Dec 2025 1:32 pm

'வணங்கான்'படத்துக்குப் பிறகு வேற மாதிரியான கதைக்களத்தில நடிக்கணும்னு நினைச்சேன்- அருண் விஜய்

`மான் கராத்தே', `கெத்து' போன்ற திரைப்படங்களை இயக்கிய கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `ரெட்ட தல'. அருண் விஜய், சித்தி இத்னானி நடித்திருக்கும் இத்திரைப்படம் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (டிச.15) நடைபெற்றது. ரெட்ட தல படத்தில் அதில் கலந்துகொண்டு பேசிய அருண் விஜய், `ரெட்ட தல' படம் ஒன்றரை வருடத்திற்கான உழைப்பு. இந்தப் படக்குழுவோடு பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 'வணங்கான்' படத்திற்குப் பிறகு வேறு மாதிரியான ஒரு கதைக்களத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்போது தான் இயக்குநர் இந்தக் கதையை சொன்னார். எனக்கு கேட்டவுடனே பிடித்துவிட்டது. இது ஒரு தியேட்டரிக்கல் படமாக இருக்கும். இந்தப் படத்தில் வரும் 'கண்ணம்மா கண்ணம்மா' பாடலை தனுஷ் ப்ரோ பாடியிருக்கிறார். 'இட்லி கடை' படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போது தனுஷ் ப்ரோவிடம் `ரெட்ட தல' படத்தின் ஒரு சில காட்சிகளைக் காண்பித்தேன். அருண் விஜய் அவர் நன்றாக இருக்கிறது என்று சொன்னார். இந்தப் படம் வழக்கமான ஒரு படமாக இருக்காது. எல்லோருக்கும் `ரெட்ட தல' படம் நிச்சயம் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார்.

விகடன் 16 Dec 2025 1:32 pm

செந்தில் பாலாஜியை பதற வைத்த கடிதம் - கோவை திமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமாவா?

திமுக வடக்கு மண்டல இளைஞரணி கூட்டம் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. அதிமுக, பாஜக தொடங்கி தவெக வரை அனைத்து கட்சிகளையும் கடுமையாக விமர்சித்த திமுக, 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம் என்று கூறியுள்ளனர். செந்தில் பாலாஜி திமுக-வுக்கு எப்போதுமே சோதனை கொடுப்பது கொங்கு மண்டலம் தான். இந்த முறை அங்கு வெற்றி பெறுவதற்கு திமுக ஏராளமான வியூகங்களை வகுத்து வருகிறது. அமைச்சர் சக்கரபாணி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவின் மேற்கு மண்டல பொறுப்பாளராக உள்ளனர். கொந்தளித்த திமுகவினர் அண்மையில் கோவை திமுக-வில் வார்டு, பகுதி, நகரம், ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகள் பிரிக்கப்பட்டன. அதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. எஸ்ஐஆர் பணி தொடர்பாக ஆய்வு செய்வதற்காக கோவை திமுக நிர்வாகியிடம் இந்த பிரச்னையை சொல்லி குமுறினார்கள். ஸ்டாலினிடம் பேசிய கோவை திமுக நிர்வாகி பணம் வாங்கிக் கொண்டு பதவி நியமிக்கப்படுவதாகவும் திமுகவினர் கொந்தளித்து வருகிறார்கள். இதுதொடர்பாக திமுக மாவட்ட செயலாளரிடம் நிர்வாகி ஒருவர் பேசிய ஆடியோவும் வெளியாகியிருந்தது. இந்நிலையில் விளாங்குறிச்சி பகுதியில் 9வது வார்டின் வட்ட செயலாளர் மயில்சாமி உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கட்சியில் இருந்து ராஜினாமா செய்து, செந்தில் பாலாஜிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில், “நாங்கள் திமுகவில் வகித்து வரும் பதவியில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுகிறோம். கோவை திமுக ராஜினாமா கடிதம் எங்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ள வேண்டும்.” என்று கூறியுள்ளனர். அந்த கடிதம் சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக விளக்கம் கேட்பதற்காக மயில்சாமிக்கு தொடர்பு கொண்டோம். “பத்திரிகைகாரங்களா.. அப்ப நான் அப்பறம் கூப்பிடறேன்.” என்று இணைப்பை துண்டித்துவிட்டார். நாம் மீண்டும் தொடர்புகொண்டபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதுகுறித்து விளாங்குறிச்சி பகுதி திமுகவினரிடம் விசாரித்தபோது, “மயில்சாமியின் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. ஸ்டாலினுடன் மயில்சாமி இதனால் வட்ட செயலாளர் பதவியில் இருந்து அவரை நீக்கிவிட்டு, அதில் வேறு ஒருவரை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இதையறிந்து மயில்சாமி, இந்த பிரச்னையை செந்தில் பாலாஜியின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்து ராஜினாமா செய்துள்ளார். தனக்கு கட்சியில் பெரிய ஆதரவு இருப்பதை காண்பிக்கும் விதமாக அந்தப் பகுதியில் உள்ள மற்ற நிர்வாகிகளிடமும் அவர் கையெழுத்து வாங்கியுள்ளார். கட்சி பதவி ராஜினாமா என்று உண்மையை சொல்லாமல் எஸ்ஐஆர் பணி, கட்சி பதவி நியமனம் என்ற வேறு காரணங்களை சொல்லி கையெழுத்து வாங்கி செந்தில் பாலாஜிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மயில்சாமி கடைசியில் கடிதம் வெளியான பிறகு தான் கையெழுத்து போட்டவர்களுக்கு உண்மை தெரிந்துள்ளது. இதுதொடர்பாக அவர்கள் மயில்சாமியிடம் வருத்தம் தெரிவித்துள்ளனர்.” என்றனர்.

விகடன் 16 Dec 2025 1:31 pm

மோராக்கோவில் திடீா் வெள்ளம்: 37 போ் உயிரிழப்பு

வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் கனமழையால் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் கடலோர நகரமான சஃபியில் 37 போ் உயிரிழந்தனா். இது குறித்து உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை கூறியதாவது: நள்ளிரவு முழுவதும் பெய்த கனமழையால் திடீா் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சுமாா் 70 வீடுகள் மற்றும் வணிகக் கட்டடங்கள் மூழ்கின. இதில் 37 போ் உயிரிழந்தனா். ஏராளமான வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன என்று அமைச்சகம் தெரிவித்தது. பருவநிலை மாற்றம் காரணமாக மொராக்கோவில் வானிலை முன்கூட்டியே கணிக்க முடியாததாக்கியுள்ளது. இது, […]

அதிரடி 16 Dec 2025 1:30 pm

IPL ஏலத்தை வெளிநாட்டில் நடத்துவது ஏன்? BCCI-க்கு காங்கிரஸ் கேள்வி!

IPL 2026 சீசனுக்கான மினி ஏலம் இன்று துபாயில் தொடங்க உள்ளது. 350 வீரர்களை உள்ளடக்கிய இந்த ஏலத்தில் 240 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி அதிகபட்சமாக ரூ.64 கோடி பட்ஜெட் உடன் பங்கேற்கிறது, மும்பை இந்தியன்ஸ் (MI) அணி குறைந்தபட்சமாக ரூ.2.75 கோடி உடன் ஏலத்தில் இறங்குகிறது. இந்த ஏலம் IPL அணிகளின் அடுத்த சீசன் உத்தியை தீர்மானிக்கும் முக்கியமானது, பல வீரர்கள் பெரிய விலைக்கு போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]

டினேசுவடு 16 Dec 2025 1:29 pm

⚠️ அவசர எச்சரிக்கை –டித்வா சூறாவளிக்குப் பின் அதிகரிக்கும் அபாயம்!

⚠️ அவசர எச்சரிக்கை: டித்வா சூறாவளிக்குப் பின் அதிகரிக்கும் அபாயம்! பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சு… The post ⚠️ அவசர எச்சரிக்கை – டித்வா சூறாவளிக்குப் பின் அதிகரிக்கும் அபாயம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 16 Dec 2025 1:18 pm

 அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு பிடிவிறாந்து பிறப்பிப்பு! ✈️ பயணத் தடை!

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என வன்முறையாகப் பேசிய அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு மட்டக்களப்பு நீதவான்… The post அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு பிடிவிறாந்து பிறப்பிப்பு! ✈️ பயணத் தடை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 16 Dec 2025 1:10 pm

தமிழக அரசின் 40 ஆண்டு கால எதிர்ப்பு; உச்சநீதிமன்றம் வழங்கிய 6 வார கால அவகாசம் - தமிழ்நாட்டில் 1 நவோதயா பள்ளி கூட இல்லாதது ஏன்?

மத்திய அரசின் கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள், நாடு முழுவதும் 653 உள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் ஒரு பள்ளி கூட கிடையாது. தமிழ்நாடு அரசு சுமார் 40 ஆண்டு காலமாக இப்பள்ளிகளை தமிழ்நாட்டில் தொடங்க எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்போது இதுதொடர்பான உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமயம் 16 Dec 2025 1:06 pm

Marico appoints Vikram Karwal as Chief Marketing Officer

Mumbai: Marico Limited has appointed Vikram Karwal as its new Chief Marketing Officer (CMO) , strengthening its leadership team as the FMCG major sharpens its focus on brand-led growth and innovation. Karwal joins Marico after a 13-year stint at Mondelez International, where he most recently served as Senior Director – Marketing (Chocolates/Tablets business). During his tenure, he played a key role in driving brand strategy, innovation and growth across some of the company’s leading chocolate brands. With extensive global experience, Karwal has worked across India, Europe, RSA and ASEAN markets, building and scaling consumer packaged goods (CPG) brands. His expertise spans marketing management, business strategy, innovation, sales and advertising. At Marico, Karwal will lead marketing initiatives across the company’s portfolio, which includes flagship brands such as Parachute, Saffola, Livon and Nihar, as the company continues to invest in premiumisation, digital-first engagement and category expansion. The appointment underscores Marico’s focus on strengthening its marketing leadership to navigate evolving consumer preferences and accelerate long-term growth.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Dec 2025 1:03 pm

Startups are throwing out the old Ad rulebook- How emerging brands are reshaping Ad norms

For decades, advertising followed its own sacred scripture: Build one big campaign. Blast it across mediums. Buy enough GRPs. Pray the universe notices. It was a world driven by budget muscle where scale was strength and subtlety were not in the vocabulary.Start-ups looked at that playbook and tossed it into the museum where it belonged. For today’s emerging brands bootstrapped, caffeinated, understaffed, creative speed is survival.They don’t wait for the entire funnel to be set or for research reports to be bound or for the “big reveal”. Start-ups move with instinct, agility and the ability to surprise all qualities allowing their storytelling to feel more human, immediate, and honest.A new-age advertising agency works with these brands daily. We don’t witness the shift but help build it. Here’s our inside look at how new-age brands are redrawing the borders of advertising. 1. Hyper-personalisation: Goodbye “Target Audience.” Hello, “You, Specifically.” Legacy advertising believed in catch-all messaging. Mass campaigns are built for mass reactions. Start-ups do the opposite. They’re using behavioural signals scrolls, pauses, hovers, swipes to speak to individuals. This is data as empathy, technology as intimacy, and communication as a private conversation.This hyper-personalisation was seen beautifully on a campaign of a new-age skincare brand. Instead of pushing generic beauty claims, a camera-based skin analysis tool scanned the user’s face, understood their skin traits, and recommended precisely what they needed. Not “people like you.” You. Specifically.The magic of hyper-personalisation lies in transforming advertising from a broadcast to a whisper the kind that makes the customer feel seen. 2. Short-Form Video: The New Language of Attention In today’s India, attention is consumed in six to nine-second bursts: on a bike, in a lift, in an auto, between chores, between two traffic signals. Short-form video didn’t just arrive it conquered. Startups accepted this truth faster. They learned to tell stories in blink-sized episodes that feel real, raw, immediate and culturally rooted.The power of short-form videos can be seen for brands working in “emerging Bharat”. The content strategy tapped into: Regional humour Local accents Desi metaphors Snackable formats Light, culturally familiar storytelling Today’s short, playful episodic YouTube formats isn’t the reduction of storytelling, but condensation sharply cut, culturally rich, and impossible to scroll past. 3. UGC: Where Imperfection Outperforms Perfection Old advertising worshipped the perfect frame. Start-ups worship the honest one it can be a shaky unboxing, a casual selfie, or even a genuine reaction captured in messy home lighting. These are the ads the internet loves. Because people trust people more than polished narratives.Start-ups today understand that customers don’t just want to consume content, but also create it. They want a POV, influence, and their voice embedded in the brand story.A energy drink was kickstarted with a guerrilla wall-painting campaign. Walls were painted overnight, and dropped magically in local neighbourhoods. And then those interested on social media was told to go find them. People clicked pictures, shot reels, created jokes, participated in the mystery and made the brand their own. It was an Earned Cultural Currency.When you hand the mic to your consumers, they don’t just amplify, but build your brand with you. 4. AI-Powered Creativity: A Team That Never Sleeps AI is not a tool anymore. It is a silent partner sitting in every startup’s conference room. It writes scripts, cuts reels, builds landing pages, predicts spend, handles queries, personalised journeys, and learns patterns humans miss.Today, a two-person growth team can perform like a 30-member marketing department in AI-enabled workflows: AI agents running customer support AI generating 50 creative explorations in minutes AI powering personalised messaging for different cohorts Even AI-led conversions from answering queries to booking a home or loan online AI isn’t replacing creativity, but expanding the surface area of imagination. And startups are using it to outpace, outlearn, and out-iterate legacy brands at a speed agency once couldn’t fathom. 5. Trend Jacking: When Culture Blinks, Startups Respond Traditional brands move on quarterly calendars. Startups move on cultural clock speed. A meme goes viral at 9:04 AM? A startup drops a post by 9:12. A cultural debate erupts on X? They jump in while the spark is still warm.Trend jacking isn’t a stunt. Done well, it’s cultural participation that makes brands feel alive, agile and aware. But as new-age advertising agencies often tells brands: Relevance is a razor. You walk forward — you cut through. You wobble — you bleed. Startups know this better than anyone. They’re the first to ride a trend, and the first to drop it when it turns cringe.For a young brand selling protein bars + chips, the approach has been to constantly scan the cultural landscape and ride trends with purpose not noise. This keeps the brand fresh in the minds of young consumers who actively seek novelty and are open to trials.The real rule? Don’t chase attention. Chase alignment. 6. A Playbook Written at the Speed of Culture What startups are doing isn’t just reinventing advertising but the behaviours and rhythms that drive it. They’re replacing: mass messaging → micro-relevance slow cycles → speed + experimentation perfect storytelling → human voices rigid structures → AI-powered improvisation monologues → community conversations control → cultural fluency They’re proving what new-age advertising agencies hold as a core belief: People respond to honesty, immediacy, relatability and instinct — not repetition. The balance of power has shifted from brands to users, from marketers to communities, from budgets to creativity, and from consistency to authenticity.The startup rulebook is a living, breathing, evolving organism rewritten every week, reshaped every trend cycle, reimagined with every scroll. Rather than watching this revolution, we should be building alongside it, one unconventional, possibility-driven idea at a time.(Views are personal)

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Dec 2025 12:59 pm