SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

25    C
... ...View News by News Source

போராட்டக்காரர்கள் மீதான கடும் நடவடிக்கைகளுக்கு மன்னிப்பு கோரிய ஈரான் அதிபர்!

ஈரான் அரசுக்கு எதிராகப் போராடிய மக்கள் மீதான கடுமையான நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்பு கோரியுள்ளார். ஈரானில் நிலவும் பணமதிப்பிழப்பு மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடந்த 2025 டிசம்பர் முதல் மாபெரும் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்தப் போராட்டங்களில், ஈரானின் புரட்சிகர காவல் படை மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையே வன்முறை வெடித்தது. இதனைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களுக்கு எதிரான அரசுப் படைகளின் நடவடிக்கைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இதனால், ஈரான் அரசுக்கு […]

அதிரடி 12 Feb 2026 8:30 pm

திருச்சி மேற்கு தொகுதியை திமுகவிடம் இருந்து கைப்பற்றும் முனைப்பில் அதிமுக...கடுமையான ட்ப் கொடுக்குமா தவெக?

திருச்சி மேற்கு தொகுதியை கைப்பற்றும் முனைப்பில் அதிமுக இருந்து வருவதாகவும், இதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

சமயம் 12 Feb 2026 7:55 pm

Mrunal Thakur: `பிப்.14 ஆம் தேதி எனக்கு திருமணமா?' - மிருணாள் தாகூர் விளக்கம்

நடிகர் தனுஷ், நடிகை மிருணாள் தாகூர் இருவரும் காதலித்து வருவதாகவும், வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் 'India Today' ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் மிருணாள் தாகூர் திருமணம் குறித்து பேசியிருக்கிறார். யார் எனக்கு திருமணம் என்ற வதந்தியைக் கிளப்பினார்கள் என்று தெரியவில்லை. மிருணாள் தாகூர் - தனுஷ் ஆனால் பிப்ரவரி 14 ஆம் தேதி அவர்களுக்கு முட்டாள்கள் தினமான ஏப்ரல் 1 ஆம் தேதியாக மாறப்போகிறது. சிலர் அவர்களாகவே எதையாவது பதிவிட்டு மிருணாள் தாகூர் இதை சொன்னார் என சொல்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் பயத்தை ஏற்படுத்துகின்றன. சரியான நேரத்தில் சரியான நபரை சந்திக்கும்போது திருமணம் செய்துகொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறார்.

விகடன் 12 Feb 2026 7:53 pm

With Love: `இதுதான் சக்ஸஸா'ன்னு கேட்டேன், அதுக்கு அப்பா என்ன பார்த்து..!- சௌந்தர்யா ரஜினிகாந்த்

'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'வித் லவ்'. இயக்குநர் மதன் இயக்கியிருக்கும் 'வித் லவ்' படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' பட தயாரிப்பாளர்களில் ஒருவரான மகேஷ் ராஜ் என்பவரும் இணைந்து தயாரித்திருக்கின்றனர். கடந்த பிப்.6 ஆம் தேதி வெளியான இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. With Love Movie ரஜினிகாந்த்தும் 'வித் லவ்' படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டி இருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தின் வெற்றி விழா இன்று நடைபெற்றிருக்கிறது. அதில் பேசியிருக்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த், ரொம்ப சந்தோஷமா இருக்கு. ப்ரிமியர் ஷோ முடிச்சிட்டு அப்பா- அம்மாவைப் பார்க்க போயஸ் வீட்டுக்கு நான் போனேன். உள்ள போனதும் ரெண்டு பேரும் எனக்கு ஒரு ஹக் கொடுத்தாங்க. என்னைப் பார்த்து சிரிச்சாங்க. அப்பாவைப் பார்த்து `இதுதான் சக்ஸஸா'ன்னு கேட்டேன். அப்பா சிரிச்சாங்க. அந்தச் சிரிப்பை நான் வாழ்க்கையில மறக்க மாட்டேன். கிட்டத்தட்ட 16-18 வருஷமா வேலை பார்த்திட்டு இருக்கேன். ரஜினிகாந்த் - சௌந்தர்யா ரஜினிகாந்த் இந்தக் குடும்பத்துனால தான் (வித் லவ் டீம்) சக்ஸஸ்-னா என்னென்னு தெரிஞ்சது. இதுதான் என் முதல் சக்ஸஸ் மீட். இதை தந்த 'வித் லவ்' டீம்முக்கு என்னோட நெஞ்சார்ந்த நன்றிகள் என நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

விகடன் 12 Feb 2026 7:40 pm

“First Solar Eclipse 2026: Stunning Ring of Fire”

Space lovers around the world are getting ready to witness the first solar eclipse of the year. During this rare

சென்னைஓன்லைனி 12 Feb 2026 7:39 pm

மோடிக்காக எங்களுக்கு ஓட்டு போட வேண்டாம்னு சொல்லிடாதீங்க.. திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு பேச்சு

அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவே இந்த கூட்டணிக்கு தலைமை தாங்குவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. அதோடு பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் என பேசி வருகிறார்கள். இந்நிலையில் அதிமுகவை சார்ந்த திண்டுக்கல் சீனிவாசன் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு பதிலளித்து தெரிவித்துள்ள கருத்து பரபரப்பினை கிளப்பியுள்ளது.

சமயம் 12 Feb 2026 7:35 pm

ஆவேசம் 2 உறுதி: ரங்கன் மீண்டும் வருகிறார்! ரிலீஸ் குறித்து நடிகர் பஹத் பாசில் வெளியிட்ட அதிரடி அப்டேட்!

நடிகர் பஹத் பாசில் தனது மெகா ஹிட் திரைப்படமான 'ஆவேசம்' படத்தின் இரண்டாம் பாகம் 2027 அல்லது 2028-ம் ஆண்டில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 12 Feb 2026 7:00 pm

புதுச்சேரி: மாநில அந்தஸ்து தரவில்லை என்றால் தேர்தல் கிடையாது! - பேரவையில் நடந்த பரபரப்பு வாதம்

``போலி மருந்தால் இறந்தவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் வேண்டும்...” புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறலாம் என தகவல் வெளியாகியிருக்கிறது. தேர்தல் நடைபெற இருப்பதால் 2026-27 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக அரசின் செலவினங்களுக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக புதுச்சேரி சட்டப்பேரவை இன்று கூடியது. நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 5 மாதங்களுக்கு ரூ.5,396/- கோடிக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முன்னதாக சபாநாயகர் செல்வம் குறள் வாசித்து சபையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து இரங்கல் குறிப்பை வாசித்த அவர் பேரவை முன் ஏடுகளை வைக்க முதலமைச்சர் ரங்கசாமியை அழைத்தார். புதுச்சேரி சட்டப்பேரவை அப்போது ஏடுகளை தாக்கல் செய்து ரங்கசாமி பேசினார். அப்போது சுயேச்சை எம்.எல்.ஏ நேரு, ``ஊழல் செய்த சபாநாயகர் சபையை நடத்தலாமா? பிற மாநிலங்களில் இதை அனுமதிப்பார்களா? துணை சபாநாயகர்தான் இந்த சபையை நடத்த வேண்டும். இதையும் எதிர்க்கட்சிகள் வேடிக்கை பார்க்கிறது. போலி மருந்துகள் சாப்பிட்டு இறந்தவர்களுக்கும் இந்த சபையில் இரங்கல் தீர்மானம் வாசிக்க வேண்டும். இதை கண்டிக்காத எதிர்க்கட்சிகள் எதற்கு ? என்றார். ஆனால் சபாநாயகர் செல்வம் தொடர்ந்து சபையை நடத்தியதையடுத்து, எம்.எல்.ஏ நேரு அவரது இருக்கையில் அமர்ந்தார். தொடர்ந்து சபையில் கூடுதல் செலவினங்களுக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தங்கள் துறைகளின் செலவினங்கள் குறித்த ஏடுகளை தாக்கல் செய்தனர். ``முதலமைச்சரின் முதல் கோரிக்கையே தோல்வி...” அப்போது எதிர்க்கட்சியினர் ஒட்டுமொத்தமாக எழுந்து பேசினர். அப்போது சுயேச்சை எம்.எல்.ஏ நேரு சபாநாயகர் இருக்கை முன்பு நின்று, `அராஜகம்… அராஜகம்… சபாநாயகர் சபையை நடத்துவது அராஜகம்' என கோஷம் எழுப்பினார். அதையடுத்து நேரு எம்.எல்.ஏ-வை வெளியேற்றும்படி சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார் சபாநாயகர். அதையடுத்து அவரை குண்டுக்கட்டாக தூக்கி சபையிலிருந்து வெளியேற்றினர் சபை காவலர்கள். தொடர்ந்து அரசின் கூடுதல் செலவினங்களுக்கான விவாதம் நடந்தது. அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சிவா, ``புதுச்சேரி முழுவதும் போராட்டங்கள் நடக்கின்றன. ஒப்பந்த ஆசிரியர்கள், தற்காலிக பொதுப்பணி ஊழியர்கள், தேசிய சுகாதார இயக்க ஊழியர்கள் என அனைவரும் போராட்டம் நடத்துகின்றனர். புதுச்சேரி திமுக அமைப்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் சிவா இந்தப் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர அரசு எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை. இரட்டை என்ஜின் அரசு என கூறினீர்கள். ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது ? தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நீங்கள் நிறைவேற்றவில்லை. மக்களுக்கு இலவசங்களை மட்டும் கொடுத்திருக்கிறீர்கள். வளர்ச்சிக்கான திட்டங்களான மேம்பால பணி தொடங்கவில்லை. விமான நிலைய விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளவில்லை. புதுச்சேரி மக்கள் மாநில சுயாட்சியை விரும்புகின்றனர். முதலமைச்சரும் மாநில அந்தஸ்துக்காகத்தான் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தாக கூறினார். ஆனால் முதலமைச்சரின் முதல் கோரிக்கையே தோல்வியடைந்திருக்கிறது. புதுச்சேரிக்கான கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்யாததால் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கிறது. ``நாங்க ரெடி... நீங்க ரெடியா...?” அத்துடன் மாநிலத்தின் கடன் சுமையும் அதிகரித்திருக்கிறது. 19 கார்ப்பரேஷன்கள் நிரந்தரமாக மூடபட்டு விட்டன. அவற்றை திறப்பதற்கு மத்திய அரசு எந்தவித உதவியையும் செய்யவில்லை. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்காக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் டெல்லிக்கு அழைத்துச் செல்வோம் என்று கூறினீர்கள். ஆனால் அதற்கான  முயற்சிகளைக் கூட செய்யவில்லை. மக்கள் உங்களை நம்பித்தான் வாக்களித்தார்கள். மாநில அந்தஸ்துக்காக 2026 சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க முதல்வர் தயாராக இருக்கிறாரா ? என்று கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட முதல்வர் ரங்கசாமி, ``தேர்தலை புறக்கணிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தேர்தல் புறக்கணிப்புக்கு என்ஆர்.காங்கிரஸ் கட்சி தயார்தான். நீங்கள் தயாரா ? மாநில அந்தஸ்து கேட்டு மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை வலியுறுத்தி அனுப்புவோம் என்றார். அத்துடன் விவாதம் முடிந்தது. கூட்டத்தின் இறுதியில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சிவா, ``ஒட்டுமொத்தமாக முடிவெடுத்து தேர்தலை புறக்கணிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து பேசி முடிவு செய்யுங்கள் என்றார். அதைத்தொடர்ந்து 11.55 மணிக்கு சபையின் அனைத்து நடவடிக்கைகளையும் நிறைவு செய்த சபாநாயகர் செல்வம்,  சபையை காலவரையின்றி ஒத்திவைத்தார். ``மாநில அந்தஸ்து தொடர்பான 13 தீர்மானங்கள் டெல்லிக்கே சென்றதில்லை”- புதுச்சேரி சபாநாயகர் சொல்வதென்ன ?

விகடன் 12 Feb 2026 6:56 pm

திமுக காங்கிரஸ் பொருந்தாத கூட்டணி- அறிவாலயத்துக்கு வெளியே காங்கிரஸை நிற்க வைத்துள்ளனர்- ஆதவ் அர்ஜூனா பேச்சு

திமுக–காங்கிரஸ் கூட்டணி “பொருந்தா கூட்டணி” என்றும், திமுக மற்றும் காங்கிரஸ் தொண்டர்களிடையே இணக்கம் இல்லை என்றும் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

சமயம் 12 Feb 2026 6:36 pm

கனடாவில் வசித்து வரும் தம்பதிக்கு காணொலி காட்சி மூலம் விவாகரத்து: மராட்டிய கோர்ட்டு வழங்கியது

கனடாவில் வேலை பார்த்து வரும் இந்தியாவைச் சேர்ந்த தம்பதிக்கு கடந்த 2022-ம் ஆண்டு மராட்டிய மாநிலம், தானே மாவட்டம் மிரா ரோட்டில் திருமணம் நடந்தது. ஆரம்பத்தில் அவர்களின் குடும்ப வாழ்க்கை இனிமையாக சென்றது. இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள், 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ம் தேதி முதல் கனடாவில் வெவ்வேறு பகுதியில் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். எனவே பிரிந்து வாழும் 31 வயது கணவர், 24 வயது மனைவி விவாகரத்து கேட்டு தானே […]

அதிரடி 12 Feb 2026 6:30 pm

NASA Crew-12 Launch Delayed Again Due Weather

NASA’s Crew-12 mission launch has been delayed again due to bad weather. The earlier attempt this week was called off

சென்னைஓன்லைனி 12 Feb 2026 6:28 pm

Tech Summit 2026 Focuses on AI, Governance, Resilience

The Hindu Group’s two-day Tech Summit 2026 began on Thursday, February 12, 2026. The event brings together government officials, industry

சென்னைஓன்லைனி 12 Feb 2026 6:23 pm

சேலத்திற்கு பறந்த விஜயின் பிரச்சார பேருந்து- என்ன பேச போகிறார் தவெக தலைவர் விஜய்?

விஜயின் பிரச்சார சுற்றுப்பயண வாகனம் சேலத்தை வந்தடைந்தது. அதனை தொண்டர்கள் மாலை அணிவித்து உற்சாகத்துடன் வரவேற்றனர்.

சமயம் 12 Feb 2026 6:18 pm

Court Convicts Journalist Ravi Nair in Adani Defamation Case, Rekindling Debate on Press Freedom

Mumbai: A Gandhinagar court’s conviction of investigative journalist Ravi Nair in a criminal defamation case filed by Adani Enterprises Limited (AEML) has triggered a wider debate on the contours of journalistic freedom and corporate reputational rights in India’s digital landscape.In its February 10, 2026 order, the court found that a series of social media posts authored by Nair carried specific allegations against the company that were not backed by verified evidence. The magistrate concluded that the posts exceeded the protections available to fair comment or opinion and resulted in reputational harm to the corporate entity.Nair was sentenced to one year of simple imprisonment and fined ₹5,000. The court declined to grant probation, observing that such leniency would undermine the intent of the criminal defamation framework. The case, tried as a summons matter, was concluded without a separate hearing on sentencing.While acknowledging the crucial role of journalists in ensuring public accountability, the court stressed that professional standing brings with it a heightened duty of care—particularly on digital platforms where information can spread instantly and at scale. Rejecting the defence’s contention that the posts were protected speech, the magistrate held that the prosecution had successfully proved the offence under Sections 499 and 500 of the Indian Penal Code.Nair, known for his investigative reporting and contributions to platforms such as The Wire, NewsClick and Frontline, has frequently covered issues relating to corporate governance and regulatory scrutiny.The verdict has drawn swift reactions from media bodies and legal observers. Journalists, press freedom advocates and civil society groups have raised concerns that criminal defamation provisions could be deployed in ways that deter investigative reporting. The Committee to Protect Journalists (CPJ) voiced apprehension about the broader implications of the ruling for media independence in India.Senior advocates tracking the case have also pointed out that the judgment brings into sharp focus the delicate balance between safeguarding corporate reputation and preserving the right to report on matters of public interest—particularly when reporting involves powerful business conglomerates.Shortly after the verdict, Nair indicated that he would challenge the conviction in a higher court, setting the stage for a continued legal battle. The appeal is expected to further test the evolving boundaries between freedom of expression, responsible journalism and statutory protections for reputation in the age of social media.

மெடியானேவ்ஸ்௪க்கு 12 Feb 2026 6:16 pm

சடலங்களால் நிரம்பி வழியும் தங்காலை வைத்தியசாலை பிணவறை

அம்பாந்தோட்டை – தங்காலை ஆதார வைத்தியசாலை பிணவறை சடலங்களால் நிரம்பி வழிந்ததால், சடலங்களை வண்டிகளில் வைத்து அவற்றின் மேல் ஐஸ் கட்டிகளை அடுக்குவதற்கு ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் . தங்காலை ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் இடவசதி இல்லாமையினால், சடலங்களின் மீது ஐஸ் கட்டிகளை அடுக்கி, அவற்றை பிணவறைக்கு முன்னால் உள்ள வராந்தாவிலேயே வைக்கும் அவலநிலை தொடர்பில் தகவல் வௌியாகியுள்ளது. கடந்த 4 வருடங்களாக இதே நிலை பெலியத்த, நாக்குலுகமுவ, ரன்ன, அங்குணகொலபெலஸ்ஸ, வீரகெட்டிய போன்ற பிரதேச மற்றும் மாவட்ட […]

அதிரடி 12 Feb 2026 6:15 pm

T20 WC: 'இந்திய அணிக்கு மட்டும் வாய்ப்பு, எங்களுக்கு?'- அதிருப்தியை வெளிப்படுத்திய நமீபியா கேப்டன்

டி20 உலககோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக, நமீபியா அணிக்கு இரவுநேரப் பயிற்சி வழங்கப்படாதது குறித்து அதன் கேப்டன் கெர்ஹார்ட் எராஸ்மஸ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். 10வது டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வரும் நிலையில், டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று (பிப்.12) நடைபெறும் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியாவை, நமீபியா எதிர்கொள்கிறது. India vs Namibia இந்நிலையில் போட்டிக்கு முன்னதாக நமீபியா அணியின் கேப்டன் கெர்ஹார்ட் எராஸ்மஸ் பேட்டி அளித்திருக்கிறார். அதில் பேசியிருக்கும் அவர், நமீபியாவில் எங்களிடம் மின்னொளி வசதிகள் (floodlights) எதுவுமில்லை. கட்டமைப்பு ரீதியாக, இது எங்களுக்கு ஒரு பெரிய சவாலாகும். நேபாள பிரீமியர் லீக், ILT20 மற்றும் உலகக் கோப்பையில் விளையாடிய வீரர்களைத் தவிர, மற்றவர்களுக்கு மின்னொளியில் விளையாடிப் பழக்கமில்லை. இந்தப் போட்டிக்கு முன்னதாக எங்களுக்கு இரவு நேரப் பயிற்சி வழங்கப்படவில்லை. அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. இந்தியாவிற்கு இரண்டு இரவு நேரப் பயிற்சி செஷன்கள் வழங்கப்பட்டுள்ளன என்று நினைக்கிறேன். Namibia இப்போது கனடா அணி இரவு நேரப் பயிற்சியில் ஈடுபடப் போவதைப் பார்க்கிறேன். இதிலிருந்து நீங்கள் எதை வேண்டுமானாலும் புரிந்துகொள்ளுங்கள். ஆனால், நாங்கள் களமிறங்கி எங்களது நமீபிய பாணியில் போராடுவோம் என்று தனது அதிருப்தியைத் தெரிவித்திருக்கிறார்.

விகடன் 12 Feb 2026 6:13 pm

KSI partners with Spinny for fan-first experiences during India tour

Mumbai: Global creator KSI teamed up with Spinny, India’s leading full-stack used car marketplace, to deliver a series of surprise fan engagements during his recent India visit. The tour, driven by Spinny, blended global creator-led formats with local cultural moments, culminating in memorable drive-away experiences in Mumbai and Delhi.One of the standout moments unfolded at Juhu Beach, Mumbai, where an unannounced beachside interaction saw Nitesh Mamgain win a Spinny car. At the UK–India influencer meet, Rahul Walia also drove home a Spinny Swift, adding to the tour’s high-impact fan moments.The casual activation featured KSI alongside collaborator Agu Stanley Chiedozie and invited passers-by to choose between cash or a mystery reward. Participants opting for the mystery were taken through a sequence of reveals, with one ultimately discovering the Spinny Key to a car. The spontaneous nature of the interaction drew an organic crowd and was later amplified across KSI’s official social media platforms, significantly extending its reach. “India’s been fantastic and insane week with so much great content. Big shout out to Spinny for the cars” , said KSI The Juhu Beach activation was part of Spinny’s broader association as the title sponsor for KSI’s India tour, held from January 7 to 10, 2026, across Mumbai and Delhi. The tour featured large-scale content productions, live fan formats, and creator collaborations, including the India edition of KSI’s popular “Try Not To Laugh” challenge.In one such segment, KSI was joined by Indian creators Samay Raina and Tanmay Bhat, where participants attempted to make the trio laugh. Those who succeeded won ₹1,00,000, while one winner, Anubhav Mohanty, also received a Spinny car—further reinforcing the tour’s fan-first positioning.The visit also documented KSI’s content production journey in India, highlighting the scale and sophistication of local creator ecosystems. The tour featured collaborations with prominent Indian personalities, including cricketer Shubman Gill and actor Aamir Khan. From behind-the-scenes production glimpses to live performances, on-ground challenges, and giveaways, the initiative underscored the growing intersection of global creator culture and Indian audiences.Integrated seamlessly into the experiences, Spinny spotlighted its core values of trust, transparency, and a smooth car ownership journey—backed by over 200 quality checks and operations across 75+ cities in India. By embedding itself within authentic, high-energy fan moments, the brand transformed spontaneous interactions into lasting memories.https://www.youtube.com/watch?v=goEbdZ7aYqU View this post on Instagram A post shared by KSI (@ksi) View this post on Instagram A post shared by Spinny (@myspinny)

மெடியானேவ்ஸ்௪க்கு 12 Feb 2026 6:10 pm

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2026: திமுக கூட்டணியில் மதிமுக குறி வைக்கும் தொகுதிகள் என்ன?

திமுக கூட்டணியில் உள்ள மதிமுக 16 தொகுதிகள் கேட்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வருகிற சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

சமயம் 12 Feb 2026 6:10 pm

CNBC AWAAZ Sweeps Budget Day coverage

New Delhi: Cementing its position as the market leader in Hindi business news, CNBC AWAAZ emerged as the go-to destination for investors and market watchers during the Union Budget 2026 coverage.According to BARC data, CNBC AWAAZ captured a dominant 63% market share during the live telecast of Finance Minister Nirmala Sitharaman’s Budget speech on 1st February 2026, significantly outperforming Zee Business, which stood at 37%.(Source: BARC | MKT: HSM Urban | TG: 22-40 M | Period: 1st Feb 2026(1100-1230)The leadership extended across the full Budget Day as well. On 1st February 2026, CNBC AWAAZ secured a 61.3% market share, while Zee Business registered 38.7%, highlighting CNBC AWAAZ’s dominance during one of the most competitive and high-stakes news events of the financial calendar. (Source: BARC | MKT: HSM Urban | TG: 22-40 M | Period: 1st Feb 2026)Budget Day traditionally drives intense viewer engagement, as audiences track policy announcements, taxation reforms, sectoral allocations, fiscal discipline measures, and their real-time impact on markets. CNBC AWAAZ’s comprehensive coverage, blending expert analysis, corporate voices, and live market decoding, resonated strongly with its core audience of investors and traders.The momentum carried into Budget Week, where CNBC AWAAZ maintained a commanding lead with a 76.4% market share, compared to Zee Business at 23.6%, less than half of CNBC AWAAZ’s share, reaffirming sustained viewer preference beyond the headline announcements. (Source: BARC | MKT: HSM 10L+ | TG: 22-40 M | Period: Wk 05'26)On the digital front as well, CNBC AWAAZ emerged among the world’s top-viewed live news streams on Union Budget Day 2026. During the peak live window between 11:00 am and 12:40 pm, the channel emerged as the clear leader in digital viewership, registering a peak concurrency of 765.1K, recording 3.5x the viewership of Zee Business, highlighting its growing cross-platform strength. (Source: Databeings)With sustained leadership across key market hours and critical policy moments, CNBC AWAAZ continues to strengthen its position as India’s most-watched Hindi business news channel, setting new benchmarks year after year.

மெடியானேவ்ஸ்௪க்கு 12 Feb 2026 6:10 pm

T20WC : பும்ரா விளையாட வேண்டும்… சுந்தர் ஓய்வு எடுக்க வேண்டும் – பாலாஜி அட்வைஸ்!

டெல்லி : இந்திய அணி 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் நமீபியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்திற்கு (பிப்ரவரி 12, டெல்லி) தயாராகி வருகிறது. முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருமான லக்ஷ்மிபதி பாலாஜி, வாஷிங்டன் சுந்தரை இந்த போட்டியில் அவசரமாக களமிறக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். சுந்தர் நியூசிலாந்து தொடரில் ஏற்பட்ட சைடு ஸ்ட்ரெயின் காயத்தால் ஒரு மாதத்திற்கும் மேலாக விளையாடாமல் இருந்தார். அமெரிக்காவுக்கு எதிரான முதல் ஆட்டத்தையும் தவறவிட்டார். பாலாஜி கூறுகையில், […]

டினேசுவடு 12 Feb 2026 6:10 pm

திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண் உட்பட 13 இளைஞர்கள் ; தீவிரமாகும் விசாரணை

கொழும்பு மொரட்டுவை அங்குலான பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பெண் உட்பட 13 பேர் போதைப்பொருட்களுடன் இன்று (12) கைதுசெய்யப்பட்டுள்ளதாக அங்குலான பொலிஸார் தெரிவித்துள்ளனர். அங்குலான பொலிஸார் மற்றும் கடற்படை இணைந்து இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். மேலதிக விசாரணை 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 13820 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், 180 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள், போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை […]

அதிரடி 12 Feb 2026 6:06 pm

Shrimp Tellicherry Biryani – Spicy, Easy Recipe

This Shrimp Biryani is flavorful and aromatic. The shrimp is cooked in a spicy masala, then layered with rice and

சென்னைஓன்லைனி 12 Feb 2026 6:03 pm

நடிகர் சிவகார்த்திகேயன் பெரிய ஸ்டாராக வருவார் என அன்றே கணித்த நடிகை: சூரி பகிர்ந்த சுவாரசியமான தகவல்!

நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு மிகப்பெரிய நட்சத்திரமாக வருவார் என்று அவரது ஆரம்பக்காலத்திலேயே ஒரு பிரபல நடிகை கணித்ததாக நடிகர் சூரி ஒரு சுவாரசியமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 12 Feb 2026 6:00 pm

Red Lorry Film Festival and Institut Français unveil French IP Market for film and series adaptations

Mumbai: The Red Lorry Film Festival has announced the launch of a dedicated marketplace for scripted Intellectual Properties (IPs) aimed at the Asian market, further strengthening its role as a platform for international creative exchange. The initiative, titled the French IP Market, is supported by the Ministry for Europe and Foreign Affairs and the Institut franais, forming part of France’s strategic push to expand the global footprint of its Cultural and Creative Industries.Designed in response to the growing appetite across India and Southeast Asia for proven, high-value IPs with strong adaptation potential, the marketplace will focus on opportunities across film, television, animation, and digital formats. The French IP Market will connect French rights holders directly with Asian decision-makers through curated presentations, case study discussions, one-on-one meetings, and dedicated networking sessions.A curated slate of French companies and IP owners will participate, including Goodfellas Films, Le Pacte, Banijay Kids, MK2, La Belle Tl, France Films TV, Mediatoon, Matriochkas, Lukarn, PitStop Studio, Fayard, Robert Laffont, Habebo Studios, Maremako, and Astier Pcher. Together, they represent a diverse portfolio spanning cinema, television, animation, and publishing, with several titles already enjoying international success.The market will bring together distributors, broadcasters, streaming platforms, and literary agents from across India and Southeast Asia, positioning the region as a key growth territory for French scripted IPs seeking local adaptations, co-production partnerships, and long-term collaborations.Alongside the industry initiative, the 2026 edition of the Red Lorry Film Festival will also feature a selection of French films including Case 137, Colours of Time, and Nino and The Orphans, among others. These screenings will be part of the Rendezvous With French Cinema programme.Speaking about the initiative, Ashish Saksena, Festival Director of Red Lorry Film Festival and COO Cinemas at BookMyShow , said, “The French IP Market aligns perfectly with Red Lorry Film Festival’s ambition to be a meaningful industry platform for Asia. France has an extraordinary depth of storytelling and IP that travels well across cultures. By creating a focused marketplace within the festival, we are enabling concrete conversations between creators and buyers, and helping accelerate collaborations that can translate into compelling local adaptations for Asian audiences.” Mathieu Bjot , Attach for Audiovisual, Cinema and Digital Content at the French Institute in India, added, “Partnering with Red Lorry Film Festival allows us to place French creators and rights holders at the heart of one of Asia’s most dynamic content markets. The French IP Market is designed to foster long term creative and business relationships while showcasing the diversity, strength and adaptability of French IPs.” With this initiative, the Red Lorry Film Festival continues to expand its industry footprint while opening new pathways for French creative content to connect with and resonate across Asian audiences.

மெடியானேவ்ஸ்௪க்கு 12 Feb 2026 5:49 pm

கருவறை செல்லும் முன் இதை செய்கிறீர்களா? நந்தி–மகாகாலர் அனுமதியின் ஆன்மீக ரகசியம்

சிவபெருமான் கருவறை காவலர்கள் நந்தி, மகாகாலர் பற்றிய ஆன்மீக அர்த்தம், வழிபாட்டு முறை மற்றும் மகாசிவராத்திரியின் சிறப்பு விளக்கம்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 12 Feb 2026 5:49 pm

மத்திய கிழக்கு நோக்கி நகரும் அமெரிக்கப் படைகள்: பென்டகன் அதிரடி!

ஈரான் உடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு இரண்டாவது விமானம் தாங்கி கப்பலை (Aircraft… The post மத்திய கிழக்கு நோக்கி நகரும் அமெரிக்கப் படைகள்: பென்டகன் அதிரடி! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 12 Feb 2026 5:41 pm

கல்வெட்டியல், சுவடியியல் இலவச குறுகிய கால பயிற்சி, ரூ.12,000 உதவித்தொகை - தமிழ்ப் பல்கலைக்கழகம் அறிவிப்பு

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கல்வெட்டியல், பனை சுவடியியல் மற்றும் அரிய கையழுத்துச் சுவடிகள் ஆகிய 3 குறுகிய காலப் படிப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

சமயம் 12 Feb 2026 5:40 pm

`டெல்லி ஆட்சியாக இருந்தால் இருந்துட்டுப் போகட்டுமே' - சொல்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல்லில் எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நடத்தும் 4வது நாள் உள்ளிருப்பு போராட்டத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.  அப்போது கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களிடம், ``சகோதரி, மோடிக்காக எங்களுக்கு ஓட்டு போட வேண்டாம் என கூறி விடாதீர்கள் என திண்டுக்கல் சீனிவாசன் கலகலப்பாக பேசினார். பின் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, கௌரவ விரிவுரையாளர்கள் அடிப்படை வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்துள்ளோம்.  அதிமுக சார்பிலும், அடுத்து முதல்வராக உள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிஜேபி மற்றும் கூட்டணி சார்பில் ஆதரவு தெரிவித்து இங்கு வந்துள்ளேன். யுஜிசி பரிந்துரைப்படி ஊதியம் வழங்க வேண்டும், மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உட்பட 5 கோரிக்கைகளையும் வலியுறுத்தி கௌரவ விரிவுரையாளர்கள் 9ஆம் தேதி முதல் போராடி வருகின்றனர். திண்டுக்கல் சீனிவாசன் ஒன்றரை அமாவாசை முடிந்து பௌர்ணமி வருவதற்குள் ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும். உங்களது கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும் என அதிமுக எடப்பாடி பழனிசாமி சார்பில் கூறிக்கொள்கிறேன். நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு தற்போது உங்களது கனவு என்னவென்று கூறுங்கள் என கேட்கின்றனர். திமுக ஆட்சி வீட்டுக்கு போக வேண்டும் என தற்போது ஆசிரியர்கள் கூறுகின்றனர். அழுத பிள்ளை தான் பால் குடிக்கும். இவர்களை விடுங்கள் அங்கன்வாடியினர், ஆசிரியர்கள் என அனைவரும் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஜாக்டோ ஜியோவை வைத்து தனக்குத்தானே பாராட்டு விழா நடத்திக் கொண்டனர். திமுக மீது நம்பிக்கை இல்லாமல் தான் சகோதரிகள் போராடிக் கொண்டு வருகின்றனர். நேற்று பாராளுமன்றத்தில் நேருக்கு நேராக அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஆணி அடித்தது போல் எதிர்க்கட்சிக்கு பதில் கூறியுள்ளார்.  காங்கிரஸ் ஆட்சியில் செய்த தவறுகள் எந்தெந்த காலத்தில் என்னென்ன தவறு செய்தார்கள்.... எத்தனை திட்டங்கள் விடுபட்டுள்ளது. அதை அனைத்தையும் பாஜக செய்துள்ளது. மோசமான ஆட்சி என்று கிழித்துவிட்டார். அனைவரும் வெளிநடப்பு செய்துவிட்டனர். நிர்மலா சீதாராமன் டெல்லி ஆட்சியாக இருந்தாலும் இருந்துட்டுப் போகட்டும். ரயில் நிலையம் மற்றும் பத்து ரயில்கள் வேண்டுமென்றால் டெல்லியில்தான் கேட்க வேண்டும்.  மத்திய அரசாங்கத்திடம்தான் மாநில அரசாங்கம் கேட்க வேண்டும். திமுகவிற்கு எதிராக உள்ள அனைவரையும் கூப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள் தவறு இல்லை. தற்போது போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளை தானே கூப்பிடுகின்றனர். திமுக வந்தார்களா? வரமாட்டார்கள் நாங்கள்தான் வரவேண்டும் என்றார். பாஜக வானதி சீனிவாசன் vs அதிமுக சந்திரசேகர்; கோவை வடக்கு தொகுதி யாருக்கு? தகிக்கும் தேர்தல் களம்!

விகடன் 12 Feb 2026 5:40 pm

அகமதாபாத் விமான விபத்து வேண்டுமென்றே செய்யப்பட்டது? இத்தாலிய நாளிதழ் செய்தியால் பரபரப்பு

அகமதாபாத் AI-171 விமான விபத்து மனித தலையீட்டால் ஏற்பட்டதா? என இத்தாலிய செய்தி அறிக்கையால் புதிய சர்ச்சை ஏற்பட்டு உள்ளது

சமயம் 12 Feb 2026 5:39 pm

Small Episodes, Massive Opportunity: ITV Digital CEO Akshansh Yadav on India’s Micro Content Revolution

India’s digital content landscape is undergoing a structural shift, and according to Akshansh Yadav, CEO, ITV Digital, the biggest opportunity for platforms and brands alike lies in one powerful format: micro dramas.With India now home to 450+ million smartphone users, audience behaviour is rapidly reshaping how stories are consumed, monetised and remembered. Short-form episodic storytelling ranging from 60 seconds to 10 minutes has emerged as the fastest growing engagement engine across digital platforms. “Micro-dramas are not just a format innovation; they represent a new content economy,” says Akshansh . “They combine the emotional depth of television with the speed and shareability of social media.” Traditional long-format series have historically seen 45–60% completion rates. Micro dramas, however, are achieving up to 85% completion, signalling a clear shift in audience preference towards snackable yet emotionally compelling storytelling.The economics are equally compelling:30–40% lower production costs compared to long-form shows2.3x more social conversations per minute of content78% of viewership from the high-value 18–34 demographic68% consumption in regional languages, highlighting massive vernacular market potential “This format unlocks scale without compromising storytelling,” Akshansh explains . “It allows creators to produce more content, experiment faster and build loyal communities in record time.” Why Brands Should Pay Attention?Micro-dramas are uniquely positioned at the intersection of entertainment, culture and commerce. According to Akshansh Yadav, they mirror how Gen Z and young millennials process information which is fast, visual and emotionally resonant.The result is measurable marketing impact:67% higher return rates driven by episodic loyaltyFaster brand recall through compressed storytellingFlexible monetisation via freemium models, micro transactions and branded content integrationsReal-time consumer behaviour insights enabling agile creative pivots “Brands are no longer limited to ad slots,” Yadav notes. “They can co create stories, become part of the narrative and build emotional equity with audiences.” Platforms Are Already RecalibratingStreaming and digital video platforms from JioStar to Amazon miniTV and MX are increasingly experimenting with micro-content formats as part of their long-term strategy. The shift signals a broader industry acknowledgement: short-form episodic content is not a trend, it’s a structural evolution.For brands, the opportunity lies in co creating micro drama intellectual property that builds communities while delivering measurable ROI. “The format may be micro,” Akshansh concludes, “but the market opportunity is massive. The brands that move early will define the next era of storytelling in India.” ITV Digital is the parent brand for iconic news media websites like NewsX, India News, The Sunday Guardian, The Daily Guardian & Inkhabar.

மெடியானேவ்ஸ்௪க்கு 12 Feb 2026 5:35 pm

கேரளாவை உலுக்கிய தீபக் தற்கொலை வழக்கு: ஷிம்ஜிதா முஸ்தபாவுக்கு கோழிக்கோடு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது!

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தீபக் தற்கொலை வழக்கில், தற்கொலைக்குத் தூண்டியதாகக் கைது செய்யப்பட்ட ஷிம்ஜிதா முஸ்தபாவுக்குக் கோழிக்கோடு நீதிமன்றம் 21 நாட்களுக்குப் பிறகு ஜாமீன் வழங்கியுள்ளது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 12 Feb 2026 5:30 pm

கேரளாவை உலுக்கிய தீபக் தற்கொலை வழக்கு: ஷிம்ஜிதா முஸ்தபாவுக்கு கோழிக்கோடு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது!

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தீபக் தற்கொலை வழக்கில், தற்கொலைக்குத் தூண்டியதாகக் கைது செய்யப்பட்ட ஷிம்ஜிதா முஸ்தபாவுக்குக் கோழிக்கோடு நீதிமன்றம் 21 நாட்களுக்குப் பிறகு ஜாமீன் வழங்கியுள்ளது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 12 Feb 2026 5:30 pm

டிரம்ப் பற்றி வாக்குவாதம்; ஆத்திரத்தில் மகளை சுட்டு கொன்ற தந்தை

நியூயார்க், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வருபவர் கிறிஸ் ஹாரிசன். இவருடைய மகள் லூசி ஹாரிசன் (வயது 23). தன்னுடைய காதலர் சாம் லிட்லருடன் தந்தையை சந்திக்க இங்கிலாந்தில் இருந்து ஆவலாக புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது, குடும்பத்தினரின் பாதுகாப்புக்காக கிறிஸ் துப்பாக்கி ஒன்றை பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கி வைத்திருக்கிறார். இதுபற்றி மகளிடம் கிறிஸ் கூறியிருக்கிறார். துப்பாக்கி பற்றி பேசினால் லூசி மனவேதனை அடைந்து விடுவார் என சாம் கூறுகிறார். டிரம்ப் பற்றி வாக்குவாதம்; ஆத்திரத்தில் மகளை […]

அதிரடி 12 Feb 2026 5:30 pm

அல்லைப்பிட்டி சிறுவன் படுகொலை –போராட்டம்

அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்துறை பொலிஸாரால் சுட்டுப் படுகொவை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் இன்றையதினம் வட்டுக்கோட்டை – சித்தங்கேணியில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது. அதன்பின்னர் பதாகைகளை தாங்கியவாறு சடலத்துடன் வந்த உறவுகள் வீதியில் இருந்து “பொலிஸாரை கைது செய், எமது பிள்ளைக்கு நீதி வேண்டும், பொலிஸாரின் அராஜகம் தொடர்கிறது” என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடலம் நவாலி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அதிரடி 12 Feb 2026 5:25 pm

Discovery Channel premieres ‘Unani Ki Kahaani’ on World Unani Day, narrated by Jim Sarbh

Mumbai: Marking World Unani Day, Unani Ki Kahaani, a new documentary narrated by actor Jim Sarbh, premiered exclusively on the Discovery Channel. The film presents Unani medicine not merely as a traditional healing system, but as a holistic philosophy of health that continues to resonate in a world facing rising chronic illnesses, lifestyle disorders, and fragmented approaches to care.Produced in collaboration with Hamdard Laboratories, the documentary traces the journey of Unani medicine from its roots in ancient Greece to its evolution and practice in India. Along the way, the film poses fundamental questions about modern wellbeing: What does it really mean to be healthy? and Why are symptoms being managed but not cured?At its core, Unani Ki Kahaani explores Unani’s foundational belief in maintaining balance across the body, mind, spirit, and environment, rather than treating disease in isolation. The narrative also reflects on moments such as the COVID-19 pandemic, when healthcare conversations in India expanded to include not only modern medicine but also long-standing traditional systems and preventive wisdom.Jim Sarbh’s narration adds a contemporary voice to the documentary, helping simplify complex ideas while maintaining depth and authenticity.Speaking on the documentary, Abdul Majeed, Chairman and Managing Trustee, Hamdard Laboratories, said, “Unani Ki Kahaani is an attempt to reflect on healing as a larger idea that looks beyond symptoms to balance, prevention, and long-term wellbeing. On World Unani Day, the documentary invites viewers to revisit a system of medicine that has quietly evolved with time, while staying rooted in nature and human understanding. Through Unani medicine, we are committed to help everyone improve their overall health and understand that healing is not just about fixing what is broken, but restoring harmony.” Talking about his experience, Actor Jim Sarbh said, “Narrating Unani Ki Kahaani was a learning experience. I was struck by how this system of medicine connects history, culture, and the idea of living in balance.” The documentary weaves together the contributions of historical figures such as Hippocrates and Ibn Sina, along with Indian pioneers including Hakim Ajmal Khan, Hafiz Abdul Majeed, and Hakeem Abdul Hameed. It highlights how Unani developed as a living, adaptive system shaped by diverse civilizations and cultures over centuries.Featuring voices from modern medicine, Ayurveda, Unani practitioners, academic researchers, and public health institutions of national importance, the film brings together diverse perspectives to explore how traditional knowledge and contemporary healthcare can coexist. Through an accessible storytelling approach, the documentary aims to engage today’s audiences—especially younger viewers seeking context, depth, and a more holistic understanding of health and healing.

மெடியானேவ்ஸ்௪க்கு 12 Feb 2026 5:23 pm

Revenue from operations jumps 67.2% YoY to INR 5,512 lakhs in Q3 FY26: Mobavenue AI Tech

Mumbai: Mobavenue AI Tech Limited, a digital-first technology company engaged in AI-powered advertising and marketing platforms, has announced its unaudited consolidated financial results for the quarter and nine months ended December 31, 2025, reporting strong year-on-year growth across key performance metrics.The company posted Q3 FY26 revenue from operations of ₹5,512 lakhs, marking a 67.2% year-on-year increase compared to ₹3,297 lakhs in Q3 FY25. Growth was driven by strong direct advertiser demand across structurally expanding sectors such as Quick Commerce, BFSI, Fintech and Retail, alongside global expansion and sustained platform momentum in Connected TV (CTV) and video advertising.Revenue momentum was further supported by new direct client additions, higher agency-driven spends, reseller partnerships and growth in international operations, which partially offset the impact of the pause in the Real Money Gaming (RMG) segment in India.EBITDA for the quarter rose 113% YoY to ₹1,225 lakhs, compared to ₹575 lakhs in the corresponding quarter last year. EBITDA margin expanded by 480 basis points to 22.2%.Profit After Tax (PAT) increased 107.4% YoY to ₹761 lakhs, up from ₹367 lakhs in Q3 FY25, with PAT margin improving 270 basis points to 13.8%. 9M FY26 Performance For the nine-month period ended December 31, 2025, Mobavenue reported: Revenue from operations of ₹15,585 lakhs EBITDA of ₹3,202 lakhs, with EBITDA margin at 20.5% PAT of ₹2,091 lakhs, with PAT margin at 13.4% Dividend and Capital Raise The Board of Directors has declared a 5% interim dividend of ₹0.50 per equity share, reinforcing the company’s confidence in cash flow visibility and commitment to shareholder returns. Promoters Ms. Prachi, Mr. Kunal Kothari and Mr. Tejas Rathod have voluntarily forgone their entitlement to receive the dividend. The record date to determine eligibility is Friday, February 20, 2026, and the dividend will be paid within statutory timelines.Additionally, the Board has approved the allotment of 4,59,558 fully paid-up equity shares of face value ₹10 at a price of ₹1,088 per share (including a premium of ₹1,078 per share), aggregating up to ₹49,99,99,104, on a preferential basis to non-promoters.[caption id=attachment_2491545 align=alignleft width=139] Ishank Joshi [/caption]Commenting on the result, Ishank Joshi, Managing Director & CEO, Mobavenue, said, “Q3 FY26 marks another milestone in our journey to build AI-powered, globally scalable, outcome-driven marketing and consumer growth platforms designed for long-term value creation. Crossing INR 155 crore in revenue over the first nine months of the year, while sustaining and improving EBITDA margins above 20%, reflects the strength of our platform-led model and disciplined execution in a dynamic global environment. This performance was driven by the continued advancement of our GMP 360 Stack and the ongoing strengthening of our proprietary platforms. We continue to see broad-based growth across geographies and verticals, supported by outcome-linked engagements, premium inventory access, and data-driven optimisation. Platforms such as PrsmX and SurgeX gained further traction alongside our geographic expansion, reinforcing our focus on outcome quality, margin resilience, and long-term platform leverage.”

மெடியானேவ்ஸ்௪க்கு 12 Feb 2026 5:22 pm

சுற்றுச்சூழல் தேர்தல் அறிக்கை 2026 சிறப்பம்சங்கள்… பூவுலகின் நண்பர்கள் வெளியீடு!

விரைவில் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பூவுலகின் நண்பர்கள் சார்பில் சுற்றுச்சூழல் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள அம்சங்களை அரசியல் கட்சிகள் கவனத்தில் எடுத்து கொள்ளுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சமயம் 12 Feb 2026 5:19 pm

Jist News appoints Asmita Nandy as Consulting Editor

New Delhi: Jist News, the digital-first news platform known for its impactful ground reporting and credible journalism, has appointed award-winning journalist and documentary filmmaker Asmita Nandy as Consulting Editor.A Ramnath Goenka Award winner, Asmita Nandy brings nearly a decade of experience in investigative and immersive journalism across television, digital, and documentary formats. Her work has been recognized with the WAN-IFRA South Asia Award and a RedInk Special Mention for impactful storytelling and strong editorial rigour.Asmita has reported for leading Indian and international media organizations including CNA, French TV, Brut, The Quint, and Reuters, with a focus on people-first journalism and deeply reported ground narratives.At Jist, she will shape editorial strategy, lead documentary initiatives, and mentor the platform’s reporting teams to further strengthen its emphasis on investigative and field-based journalism.Speaking on her appointment, Asmita Nandy said, “Jist’s commitment to on-ground journalism stands out at a time when trust, depth, and context are more important than ever. I'm excited to work with the team to build narratives that reflect ground realities and strengthen credible journalism. [caption id=attachment_2491536 align=alignleft width=133] Sattvik Mishra[/caption] Sattvik Mishra, Co-founder, Jist News, said, Asmita brings exceptional editorial rigour and a documentary storytelling lens that align perfectly with Jist's mission. Her leadership will be instrumental as we scale our investigative capabilities and deepen our field reporting. Founded in 2023, Jist News has carved a niche in India’s digital news ecosystem with its focus on ground reporting, sharp explainers, and investigative journalism, building a reputation for credible, field-driven storytelling.

மெடியானேவ்ஸ்௪க்கு 12 Feb 2026 5:18 pm

தமிழ்நாட்டிற்கு ஒரு வாரம் டெட்லைன்… டிஜிபி நியமனத்தில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு

தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி நியமனத்திற்கான பெயர் பட்டியலை யுபிஎஸ்சிக்கு ஒரு வாரத்தில் அனுப்ப தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சமயம் 12 Feb 2026 5:11 pm

'காங்கிரஸின் தவறு தான் அது'; சுட்டிக்காட்டிய மாணிக்கம் தாகூர் - 2006 தேர்தலில் நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் தொடர்ந்து புகைச்சலாக இருக்கிறது. தொகுதிப் பங்கீடு பேசக் குழு அமைக்காததால் வருத்தம் என டெல்லியிலிருந்து காங்கிரஸ் ஒரு பந்தை வீச, பதிலுக்கு 'ஆட்சி அதிகாரத்தில் பங்கெல்லாம் தமிழ்நாட்டில் ஒத்து வராது' என சென்னையிலிருந்து முதல்வர் ஸ்டாலின் நேற்று இன்னொரு குண்டை வீசியிருந்தார். ராகுல் காந்தி, ஸ்டாலின் ஸ்டாலினின் கருத்துக்கு காங். எம்.பி மாணிக்கம் தாகூர் 2006 தேர்தலைக் சுட்டிக்காட்டி எதிர்வினை ஆற்றியிருந்தார். அதாவது  “மக்கள் முடிவு செய்வார்கள். கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை... 2006-ல் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது நம் தமிழக காங்கிரஸின் தவறு தான் என்று பதிவிட்டிருந்தார்.  மாணிக்கம் தாகூர் சுட்டிக்காட்டிய 2006 தேர்தலில் நடந்தது என்ன? 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.  அதில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், பாமக, சிபிஐ, சிபிஎம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் இடம்பெற்றன.  அதிமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றன.  தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டன.  கலைஞர் - ஸ்டாலின் பெரும்பான்மையைப் பெறாத திமுக இந்தத் தேர்தலின் முடிவில் திமுக 96 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 34 இடங்களிலும், பாமக 18 இடங்களிலும், சிபிஎம் 9 இடங்களிலும், சிபிஐ 6 இடங்களிலும், ஐயூஎம்எல் 1 தொகுதியிலும் என 164 தொகுதிகளை வென்றன.  அதேபோல் அதிமுக 61 இடங்களிலும், மதிமுக 6 இடங்களிலும், விசிக 2 இடங்கள் என 69 தொகுதிகளை வென்றன. தேமுதிக சார்பில் விஜயகாந்த் ஒருவர் மட்டும் வென்றார். பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. ஒத்துழைப்புடன் திமுக ஆட்சி பெரும்பான்மைக்கு 118 இடங்கள் வேண்டும் என்ற நிலையில், திமுக 96 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றிருந்தது.  கூட்டணிக்குப் பெரும்பான்மை இருந்தாலும், திமுகவுக்கு மெஜாரிட்டி இல்லை என்பதால் கூட்டணி ஆட்சி அமையும் என்று அப்போது எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ், பாமக ஒத்துழைப்புடன் தனியாகவே ஆட்சி அமைத்தது திமுக. காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் விமர்சித்த ஜெயலலிதா - சுட்டிக்காட்டிய மாணிக்கம் தாகூர் இந்த 2006- ல் அமைந்த திமுக ஆட்சியை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா `மைனாரிட்டி அரசு' என ஆட்சி முடியும் வரை விமர்சித்துக்கொண்டே இருந்தார். ஒருவேளை அன்று கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் பங்கு கேட்டிருந்தால் திமுக என்ன செய்திருக்கும் என்பது கேள்விக்குறியே? காரணம், அன்று மத்தியில் அமைந்திருந்த காங்கிரஸ் அரசில் திமுக இடம் பெற்றிருந்தது. அதனால் காங்கிரஸ் அமைதியாக இருந்துவிட்டது. 34 இடங்களை வென்ற காங்கிரஸ் அமைதியாக இருந்ததால், மற்ற கட்சிகளும் அந்த கோரிக்கையை எழுப்பாமல் அமைதியாக கடந்துவிட்டனர். இதைதான் 2006 ஆம் ஆண்டு கூட்டணி ஆட்சி ஏற்படுத்தாமல் விட்டது காங்கிரஸ் செய்த தவறு என மாணிக்கம் தாகூர் தற்போது சுட்டிக்காட்டியிருக்கிறார். 

விகடன் 12 Feb 2026 5:10 pm

முதலமைச்சருக்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை-நயினார் நாகேந்திரன்!

முதலமைச்சருக்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கோவையில் பேசினார்.

சமயம் 12 Feb 2026 5:08 pm

Over-Exfoliation Damages Skin’s Protective Moisture Barrier

When you look in the mirror and notice a dull patch or a new breakout, your first instinct may be

சென்னைஓன்லைனி 12 Feb 2026 5:06 pm

‘மௌனம் பேசியதே’ ரீ-ரிலீஸ் – முதல் படம் நினைவுகளை பகிர்ந்த த்ரிஷா!!

சென்னை :நடிகை த்ரிஷா, தனது முதல் படமான ‘மௌனம் பேசியதே’ படத்தின் ரீ-ரிலீஸ் (பிப்ரவரி 13) ரீ -ரிலீஸ் வெளியீட்டையொட்டி ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதில் தனது திரைப்பயணத்தின் தொடக்கப் புள்ளியை நினைவுகூர்ந்த அவர், “என் முதல் படமே சூர்யாவுடன் அமைந்ததில் பெரிய மகிழ்ச்சி. இதில் சிறப்பு என்னவென்றால், என்னுடைய அடுத்த ரிலீஸ் படமும் (கருப்பு) சூர்யாவுடன்தான். இதனால் ஒரு வட்டத்தை நிறைவு செய்ததாக உணர்கிறேன்” என்று உணர்ச்சிபூர்வமாகப் பகிர்ந்துள்ளார். த்ரிஷா மேலும் கூறுகையில், “அமீர் […]

டினேசுவடு 12 Feb 2026 5:00 pm

கூட்டணி ஆட்சி.. மதிமுக ஒரு சொல் கூட.. அடித்து சொன்ன வைகோ

நேற்றைய தினம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில் தமிழ்நாட்டிற்கு கூட்டணி ஆட்சி ஒத்து வராது என தெரிவித்திருந்தார். இதனையடுத்து அதுப்பற்றிய விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சியில் பங்கு என்பதை வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கூட்டணி ஆட்சி பற்றி சில பரபரப்பு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

சமயம் 12 Feb 2026 4:59 pm

Saurav Maheshwari joins NDTV as Revenue Head – CTV Sales (North & East)

Mumbai: Saurav Maheshwari has joined NDTV as Revenue Head – CTV Sales (North & East). In his new role, Maheshwari will be responsible for driving revenue growth and building strategic partnerships across the northern and eastern markets for NDTV’s CTV business.Prior to joining NDTV, Maheshwari served as Senior General Manager – Digital Business Lead at Republic World, where he had been associated with the organisation since 2023. Over the years, he has built strong expertise across digital and broadcast media sales, with a focus on emerging advertising ecosystems.Announcing the development on LinkedIn, Saurav shared, Excited to share a new chapter in my professional journey! I’m thrilled to announce that I have joined NDTV as Revenue Head – CTV Sales (North & East). Looking forward to driving impactful growth, building meaningful partnerships, and contributing to the evolving Connected TV ecosystem. A heartfelt thanks to @gautam shelar for placing his trust in me and giving me this wonderful opportunity. Grateful to Samiksha Sikka for her constant support and guidance throughout the journey. Special thanks to Sanjeev Choudhary for his inspiring leadership and encouragement. Excited for what lies ahead and eager to create value with the incredible team at NDTV. Maheshwari brings over 16 years of experience in media and advertising, with deep domain knowledge spanning Digital Media Sales, Digital Ad Sales, YouTube Sales, Branded Content and Solutions, CTV Ad Sales, and the YouTube Partnership Program.Throughout his career, he has worked with several leading media organisations including Hungama Digital Media Entertainment Pvt. Ltd, Shemaroo Entertainment Ltd, CNN-News18, Businessworld, 4moles.com, and Network18 Media & Investments Ltd. He began his professional journey in 2006 as a Key Account Manager at Network18 Media & Investments Ltd, steadily rising through leadership roles in digital and integrated sales.

மெடியானேவ்ஸ்௪க்கு 12 Feb 2026 4:59 pm

ஐஜேகே 4-வது மாநில மாநாடு! - வேப்பூரில் திரண்ட தொண்டர்கள்!

இந்திய ஜனநாயக கட்சியின் (IJK) நான்காவது மாநில மாநாடு, கடலூர் மாவட்டம் வேப்பூரில் பிப்ரவரி 8 அன்று கட்சியின் நிறுவனர் Dr. T.R. பாரிவேந்தர் தலைமையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. செங்கோட்டை மற்றும் தலைமைச் செயலக வடிவிலான மேடை அமைப்புகள் மாநாட்டிற்குப் பெருமை சேர்த்தன. மாநாட்டுத் தொடக்கம் மாநாட்டை ஐஜேகே தலைவர் இளையவேந்தர் Dr. ரவி பச்சமுத்து 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கொடியேற்றித் தொடங்கி வைத்தார். AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட பாடல்கள் மற்றும் கிராமியக் கலை நிகழ்ச்சிகள் தொண்டர்களை உற்சாகப்படுத்தின. நிறைவேற்றப்பட்ட 11 முக்கிய தீர்மானங்கள்: ஊழல் மலிந்த திமுக அரசுக்குக் கண்டனம் தெரிவித்தல். வரும் தேர்தலில் மோடி - இபிஎஸ் தலைமையிலான ஆட்சி அமையப் பாடுபடுதல். 'மைனாரிட்டி' என்ற சொல்லுக்குப் பதிலாகச் சட்டத் திருத்தம் கொண்டு வருதல். பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குதல். விருத்தாசலத்தைத் தனி மாவட்டமாக அறிவித்தல். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல். கச்சத்தீவை மீட்டு மீனவர் வாழ்வாதாரத்தைக் காத்தல். பி.சி.ஆர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தில் சீர்திருத்தம் செய்தல். ஒவ்வொரு மாவட்டத்திலும் PM SHRI பள்ளிகளை அமைத்தல். அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுதல். ஒவ்வொரு ஒன்றியத்திலும் மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களைத் திறத்தல். தலைவர்களின் எழுச்சியுரை: Dr. ரவி பச்சமுத்து தனது உரையில், பெண்கள் அரசியலில் ஈடுபடுவதன் அவசியத்தையும், பிரதமர் மோடியின் உலகளாவிய பொருளாதாரக் கொள்கைகளையும் விளக்கினார். 108 ஆம்புலன்ஸ் திட்டத்தைக் கொண்டு வந்த அன்புமணி ராமதாஸ் போன்ற தலைவர்களின் பங்களிப்பையும் அவர் நினைவு கூர்ந்தார். சிறப்புரையாற்றிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், வள்ளலாகவும் அரசனாகவும் திகழும் பாரிவேந்தர், விவசாயி குடும்பத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை ஆள வேண்டும் என விரும்புகிறார். இந்த மாநாட்டுக் கூட்டமே ஆட்சி மாற்றத்திற்குச் சாட்சி என்றார். நிறைவுரை ஆற்றிய Dr. T.R. பாரிவேந்தர்: பதவிக்காக அன்றி, ஏழைகளுக்கு உதவவே அரசியலுக்கு வந்தேன். கடந்த 10 ஆண்டுகளில் கல்வி மற்றும் மருத்துவத்திற்காக 650 கோடி ரூபாய் செலவிட்டுள்ளேன். 36,000 மாணவர்கள் என் மூலம் கல்வி பெற்றுள்ளனர். இலவசங்களுக்கு ஆசைப்படாமல், தன்மானத்துடன் வாழ மக்கள் முன்வர வேண்டும். ஊழலற்ற, பண்புள்ள அரசியலே ஐஜேகே-வின் அடையாளம் என முழங்கினார். அதிமுக நிர்வாகிகள் அருண்மொழித்தேவன், குமரகுரு, தாமரை ராஜேந்திரன் மற்றும் ஐஜேகே நிர்வாகிகள் ஜி. ராஜன், சண்முகம் உள்ளிட்ட பலர் இம்மாநாட்டில் பங்கேற்றனர். இம்மாநாடு ஐஜேகே-வின் கட்டுக்கோப்பையும், தமிழக அரசியலில் அதன் முக்கியத்துவத்தையும் உறுதிப்படுத்தியுள்ளது, என்கிறார்கள் அக்கட்சியின் நிர்வாகிகள். 

விகடன் 12 Feb 2026 4:56 pm

நாளை நடக்கவிருந்த செவிலியர் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி ரத்தா? - கடைசி நேரத்தில் நடந்தது என்ன?

கோவிட் காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு சென்னையில் நாளை பணி நியமன ஆணை வழங்க இருந்த நிகழ்ச்சி, ரத்து செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது `தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரி மிகப்பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். போராடியவர்களின் கோரிக்கையை ஏற்று, 719 பேருக்கு பிப்ரவரி 13 -ஆம் தேதி முதல்வர் தலைமையில் பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது' என கடந்த வாரம் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது அறிவித்திருந்தார், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன். தற்போது இந்த நிகழ்ச்சிதான் ரத்து செய்யப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். இது குறித்து கோவிட் காலத்தில் பணிபுரிந்த செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் செவிலியர்களுக்கு இன்று அனுப்பியிருக்கும் தகவல் இதுதான்... covid ''இன்று நமது MRB COVID செவிலியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் உதயகுமார் மற்றும் நிர்வாகிகள், 719 செவிலியர்களுக்கான பணி நியமன விழா குறித்து சுகாதாரத்துறை இயக்குநரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அந்த சந்திப்பில், 719 செவிலியர்கள் 2020 முதல் 2022 மார்ச் மாதம் வரை COVID பணியில் பணியாற்றியதற்கான வருகைப் பதிவு, பணியாற்றிய மருத்துவமனையின் சான்று உள்ளிட்ட‌ விவரங்கள் திரட்டப்பட்டு சரிபார்க்கப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டது. தற்போதைய நிலையில் 75% விவரங்கள் மட்டுமே சரிபார்ப்பு நிறைவடைந்துள்ளதாம். குறிப்பாக சென்னை கே.எம்.சி உள்ளிட்ட மற்றும் சில மருத்துவமனைகளில் இருந்து மேற்படி தகவல்கள் டி.எம்.எஸ் அலுவலகத்துக்கு இதுவரை கிடைக்கவில்லை என்கிறார்கள். கோவிட் சமயத்தில் பணியில் சேர்ந்தவர்கள் பணி நிறைவு பெறும் வரை பணியாற்றிய காலத்தை முழுமையாக சரிபார்த்த பின்னரே நியமனம் வழங்கப்பட வேண்டும் என்று கடுமையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாலும் தகுதியுடைய செவிலியர்களுக்கு மட்டுமே நியமனம் வழங்கப்பட வேண்டும் என அரசு கருதுவதாலும், நாளைய பணி நியமன விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்கிற தகவலைத் தந்துள்ளார்கள். சுகாதாரத்துறை வட்டாரங்களில் பேசியபோது, 'கோவிட் காலத்தில் முழுமையாகப் பணிபுரியாத சிலர் எப்படியோ பணி நியமனம் பெற்று விட்டதாக சில புகார்கள் வரப் பெற்றன. எனவே இந்த முறை அரசு தீவிரமாக விசாரித்து தகுதி உடையவர்களுக்கு மட்டும் பணி கிடைக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறது. எனவேதான் இந்தக் கால தாமதம்' என்கிறார்கள் அவர்கள். மா. சுப்பிரமணியன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோவிட் காலத்தில் பணிபுரிந்து தற்போது வேலையில்லாமல் இருக்கும் செவிலியர்கள் நாளை தங்களுக்கு வேலை கிடைத்துவிடுமென்கிற மகிழ்ச்சியில் இருந்த நிலையில், இந்த அறிவிப்பு அவர்களுக்கு சிறு ஏமாற்றத்தைத் தந்துள்ளது. கோவிட் சமயத்தில் பணிபுரிந்து நிரந்தரமான வேலைக்காகக் காத்திருக்கும் செவிலியர் ஒருவரிடம் பேசியபோது, 'ஐந்து வருடங்களுக்கு மேல ஆகிடுச்சு. திமுக அரசு ஆட்சிக்கு வந்த போதே எங்களுக்கு விடிவு காலம் பிறக்கும்னு நினைச்சோம். ஆனா அவங்க ஆட்சியே முடியப் போகுது. ஆட்சி முடிவடைவதற்குள் பணி கிடைச்சா நிம்மதியா இருக்கும்னு நினைச்சோம். அது நடக்கலை. இன்னும் கொஞ்ச நாள்ல தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டுடுச்சுன்னா வேலை அவ்ளோதானு பயப்படுறோம். கோவிட்ல உயிரைப் பணயம் வச்சு வேலை செஞ்ச எங்களை அரசு ஏன் இந்தப் பாடுபடுத்துது தெரியலை' என்றார் குமுறலாக.

விகடன் 12 Feb 2026 4:53 pm

Bacteria: Magical Microbes That Help And Harm

Bacteria are tiny organisms that live all around us. They can sometimes make us sick or even be deadly, but

சென்னைஓன்லைனி 12 Feb 2026 4:51 pm

இதயம் முரளி படத்தில் இணைந்த பஹத் பாசில்: அதர்வா படக்குழு வெளியிட்ட அதிரடி அப்டேட்!

நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகும் 'இதயம் முரளி' படத்தில் பஹத் பாசில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் வீடியோ வெளியிட்டு உறுதி செய்துள்ளது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 12 Feb 2026 4:49 pm

Thalapathy Vijay Film Producers Withdraw CBFC Legal Case

The producers of Thalapathy Vijay’s upcoming film had previously taken legal action against the Central Board of Film Certification (CBFC).

சென்னைஓன்லைனி 12 Feb 2026 4:43 pm

`ராகுல் காந்தியின் எம்.பி பதவியைப் பறிக்க வேண்டும்!' - நிஷிகாந்த் துபே தீர்மானம் தாக்கல்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாட்டை தவறாக வழிநடத்துவதாகக் குற்றம்சாட்டி, பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே மக்களவையில் வியாழக்கிழமை 'தனி நபர் தீர்மானம்' (Substantive Motion) ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த தீர்மானத்தில், `ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறிப்பதோடு, அவர் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்' என்றும் கோரப்பட்டிருக்கிறது. நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, ``இந்தியாவை அமெரிக்காவிடம் பிரதமர் மோடி விற்றுவிட்டார். விவசாயிகளுக்கு எதிராக அமெரிக்க பொருள்களுக்கு இந்தியக் கதவை திறந்துவிட்டிருக்கிறார். நாம் எங்கு எண்ணெய் வாங்க வேண்டும் என்பதை அமெரிக்காதான் முடிவு செய்கிறது. நம் சுயமரியாதையை இழந்து, அடிமையைப் போல அமெரிக்காவிடம் இந்தியா உரையாற்றியிருக்கிறது எனக் காட்டமாக விமர்சித்திருந்தார். நிஷிகாந்த் துபே இந்த நிலையில்தான் எம்.பி நிஷிகாந்த் துபே நாடாளுமன்றத்தில் தனிநபர் தீர்மானத்தை தாக்கல் செய்திருக்கிறார். இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், ``நாட்டைப் பலவீனப்படுத்த விரும்பும் ஜார்ஜ் சோரோஸ் போன்ற சக்திகளின் உதவியுடன் ராகுல் காந்தி நாட்டை தவறாக வழிநடத்துகிறார். இது குறித்து இன்று மக்களவையில் நான் தீர்மானம் தாக்கல் செய்துள்ளேன். ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்குத் தகுதியற்றவர். அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட வேண்டும். என்றார். இதற்கு முன்பே, மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ``ராகுல் காந்தி சபையை தவறாக வழிநடத்தியதற்காகவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததற்காகவும் பா.ஜ.க உறுப்பினர்கள் 'அவமதிப்பு நோட்டீஸ்' தாக்கல் செய்வார்கள் என்று கூறியிருந்தார். ஆனால், எம்.பி நிஷிகாந்த் துபே அதைவிட தீவிரமான 'முதன்மைத் தீர்மானம்' தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாடாளுமன்றம்: `இடைநீக்கங்கள், பதில் இல்லா கேள்விகள்' - முடங்குகிறதா ஜனநாயகத்தின் இதயம்?

விகடன் 12 Feb 2026 4:40 pm

‘Mounam Pesiyadhe’ Re-release Creates Valentine’s Day Excitement

The re-release of the 2002 romantic drama ‘Mounam Pesiyadhe’, starring Suriya, is creating a lot of excitement among fans as

சென்னைஓன்லைனி 12 Feb 2026 4:38 pm

Protinex launches #NoChairDare to spotlight India’s protein gap through nationwide muscle strength movement

Mumbai: Protinex, a nutrition brand, has rolled out #NoChairDare, a nationwide awareness movement encouraging Indians to test their muscle strength through a simple wall-sit challenge. The initiative aims to bring tangible attention to the growing impact of sedentary lifestyles and inadequate protein intake.Live across social platforms, including Instagram via @protinexin and YouTube, the campaign invites participants to hold a wall-sit position for an average of 27 seconds for women and 34 seconds for men — a relatable benchmark that serves as a quick indicator of everyday muscle strength. Participants who complete the challenge are encouraged to continue maintaining strong nutritional habits, while those who find it difficult are prompted to reassess their daily protein intake and lifestyle choices.To scale the movement nationally, Protinex has partnered with 25 well-known digital creators and fitness influencers, with additional collaborations planned in the coming weeks. The brand is leveraging large-scale participation and user-generated content to spark authentic conversations around muscle strength, functional fitness, and nutrition awareness.The campaign film and social content underscore a key insight: while many Indians believe their daily meals adequately meet protein requirements, functional muscle strength often suggests otherwise.Despite increased interest in health and wellness, Indian adults derive only 9–11% of their daily energy intake from protein, primarily due to carbohydrate-heavy diets. While no single test can diagnose protein deficiency, experts note that functional muscle strength can serve as a practical, everyday indicator of whether nutritional needs are being met.Protinex positions itself as a solution to help bridge everyday protein gaps, offering up to 40% of daily protein needs in a convenient serving. Its high-quality protein blend, enriched with BCAAs, is designed to support muscle strength and overall vitality, making it easier to incorporate protein into daily routines.Commenting on the campaign, Priyanka Verma, Marketing Director, Danone India , said, “With #NoChairDare, we want to move nutrition awareness from theory to action. Muscle strength is something people can feel instantly — and it opens a powerful conversation around whether everyday diets are truly supporting health. Protinex continues to stand for making protein a simple, daily habit as part of a balanced and active lifestyle.” Through #NoChairDare, Protinex is encouraging consumers across India to assess their strength, reflect on their nutrition, and take actionable steps toward building healthier, protein-aware lifestyles.https://www.youtube.com/watch?v=ypz7tKVTsOg

மெடியானேவ்ஸ்௪க்கு 12 Feb 2026 4:37 pm

கையில் 50 லட்சம்... ஆனாலும் பிள்ளைகளிடம் கை ஏந்தும் நிலை? 50+ வயதில் உஷார்!

நீங்கள் 50 வயதைக் கடந்தவரா? ரிட்டயர்மென்ட் பணமாக ஒரு பெரிய தொகை கையில் இருக்கிறதா? அல்லது வரப்போகிறதா? வயதான காலத்தில் மருத்துவச் செலவுகள்தான் உங்களது பெரிய பிரச்னை என்று நினைப்பீர்கள். ஆனால், தமிழ்நாட்டுப் பெற்றோரின் நிஜமான எதிரி அதுவல்ல. உங்கள் மிகப்பெரிய எதிரி: அளவுக்கு அதிகமான பாசம்!. இதுதான் உண்மை நிலவரம்: 50 வயது வரை ஓயாமல் உழைத்தீர்கள். PF, Gratuity, FD என்று ஒரு தொகை கையில் வருகிறது. ஆனால், அடுத்த சில வருடங்களில் என்ன நடக்கிறது தெரியுமா? பையன் மேற்படிப்புக்கு ஃபாரின் போறான்... ₹20 லட்சம் காலி. பொண்ணு கல்யாணத்தை கிராண்டா பண்ணனும்... ₹25 லட்சம் காலி. சொந்த ஊர்ல ஒரு வீடு கட்டணும்... ₹30 லட்சம் காலி. கடைசியில், 60 வயதில் நீங்கள் கண்ணாடியைப் பார்க்கும்போது, உங்கள் கையில் மிஞ்சுவது பூஜ்ஜியம். பிறகு, ஒவ்வொரு மாதமும் மருந்து மாத்திரைக்கும், சிறிய செலவுகளுக்கும் பிள்ளைகளிடம் கை ஏந்தும் நிலை. அப்பா, போன மாசம்தானே பணம் கொடுத்தேன்? என்று மகன் கேட்கும்போது வரும் அந்த வலி... அது மரணத்தை விடக் கொடியது. 3 மாத பரிசோதனை... இன்றே உங்கள் வங்கி ஸ்டேட்மெண்டை எடுங்கள். கடந்த 3 மாதங்களில், உங்கள் சொந்த சந்தோஷத்திற்காக (மருந்து, சாப்பாடு தவிர்த்து) எவ்வளவு செலவு செய்தீர்கள்? பிள்ளைகளுக்காக எவ்வளவு செலவு செய்தீர்கள் விடை: 90% பிள்ளைகளுக்கு, 10% உங்களுக்கு என்றால் இது தியாகம் அல்ல; தற்கொலைக்குச் சமம். உங்கள் ஓய்வுக்காலப் பணத்தை (Retirement Corpus) பிள்ளைகளுக்காக முழுவதுமாக அளிப்பது, எதிர்காலத்தில் உங்களையே அவர்களுக்குச் சுமையாக்கி விடும். Bank statement | Asset Allocation முதலில் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்! விமானப் பயணங்களில் சொல்வது போல, முதலில் உங்களுக்கு ஆக்சிஜன் மாஸ்க் போட்டுக்கொள்ளுங்கள். பிறகு பக்கத்தில் இருப்பவருக்கு உதவலாம்.  உங்கள் பங்கு: உங்களிடம் உள்ள மொத்தத் தொகையில், 60-70% பணத்தை உங்களுக்கும் உங்கள் மனைவிக்குமான மருத்துவச் செலவுக்கும், மாத வருமானத்திற்கும் (SWP) தனியாக எடுத்து வைத்துவிடுங்கள்.  பிள்ளைகள் பங்கு: மீதமுள்ள 30-40% பணத்தை மட்டும் பிள்ளைகளின் படிப்புக்கோ, திருமணத்துக்கோ கொடுங்கள். அதற்கு மேல் தேவைப்பட்டால், அவர்களைக் கல்விக்கடன் (Education Loan) எடுக்கச் சொல்லுங்கள். அவர்கள் சம்பாதித்துக் கட்டுவார்கள். பாதுகாப்பு வளையம்: உங்கள் பணத்தை FD-ல் போட்டு வைத்துவிட்டு, வட்டி குறைகிறதே என்று கவலைப்படாமல், பணவீக்கத்தைத் தாண்டி வளரக்கூடிய பாதுகாப்பான மியூச்சுவல் ஃபண்ட் (Hybrid/SWP) திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். இதைச் செய்தால்... 70 வயதிலும், யாரு கிட்டயும் கையேந்தி நிக்காம ராஜா மாதிரி வாழ்றேன் என்ற கெத்து இருக்கும். பிள்ளைகளுக்குச் சுமையாக இல்லாமல் இருப்பதே, நீங்கள் அவர்களுக்குச் செய்யும் மிகப்பெரிய உதவி என்பதை இனிமேலாவது உணருங்கள். ஆனால், இதைச் செயல்படுத்த தைரியம் மட்டும் போதாது; சரியான திட்டமிடல் தேவை. தவறான இடத்தில் முதலீடு செய்து பணத்தை இழக்காதீர்கள். ஏனென்றால் ஓய்வுக்காலம் என்பது ரீ-டேக் இல்லாத சினிமா போன்றது! Happy Retirement கடைசி காலத்தை, கண்ணியமாக வாழ இன்றே முடிவெடுங்கள். உங்கள் பணம் வளர்ச்சியும் பெற வேண்டும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டுமா? உங்கள் பணத்தை எங்கே முதலீடு செய்வது? எப்படிப் பாதுகாப்பது? வரி போக மாதம் ஒரு தொகையை பென்ஷனாக எப்படிப் பெறுவது? அனைத்தையும் அறிந்துகொள்ள மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான 'லாபம்' ரிலேஷன்ஷிப் மேனேஜருடன் இன்றே பேசுங்கள். உங்கள் அழைப்பை புக் செய்ய, இங்கே கிளிக் செய்யவும்: https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com லாபம், AMFI (Association of Mutual Funds in India) அமைப்பின் அங்கீகாரம் பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமாகும். AMFI பதிவு எண் - 310095. இந்தியா மட்டுமல்லாது மத்திய கிழக்கு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் 18 நாடுகளைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் நிம்மதியான எதிர்காலத்துக்கு லாபம் பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முதலீடு தொடர்பான சுவாரஸ்யமான தகவல்களுக்கு, லாபம் வாட்ஸ் அப் சேனலில் இணைய இங்கே சொடுக்கவும். பொறுப்புத்துறப்பு: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்ட ஆவணங்களை சரியாக படித்து பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

விகடன் 12 Feb 2026 4:35 pm

Fahadh Faasil Joins ‘Idhayam Murali’ Cast Excitement

A quiet day on the sets of ‘Idhayam Murali’ quickly turned into major news when Fahadh Faasil officially joined the

சென்னைஓன்லைனி 12 Feb 2026 4:28 pm

தஞ்சாவூர் மாவட்டத்தில் பிப்ரவரி 16 வேலைவாய்ப்பு முகாம்; வெற்றி நிச்சயம் திட்டத்தில் ஏற்பாடு - Freshers கலந்துகொள்ளலாம்

கல்லூரி படிப்பை முடித்தவரா நீங்கள்? வேலை தேடுகிறீர்களா? தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. வேலைநாடுபவர்கள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சமயம் 12 Feb 2026 4:26 pm

கேரள பேருந்து பாலியல் புகார்.. மனமுடைந்து இளைஞர் தற்கொலை வழக்கு - ஷிம்ஜிதா முஸ்தபாவுக்கு ஜாமீன்

கேரளாவில் பேருந்தில் பாலியல் தொல்லை செய்ததாக கூறி தீபக் உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கில் வீடியோகைதான ஷிம்ஜிதாவுக்கு கோழிக்கோடு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமயம் 12 Feb 2026 4:23 pm

James Van Der Beek’s Death Saddens Fans Worldwide

The news of James Van Der Beek’s death has saddened fans and celebrities across the globe. The 48-year-old actor, best

சென்னைஓன்லைனி 12 Feb 2026 4:20 pm

அல்லைப்பிட்டி  சிறுவனின் உடல் நல்லடக்கம்  –மக்கள்   போராட்டம்

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்துறை காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறுவனின் இறுதிக்கிரியைகள் மற்றும் அதனைத் தொடர்ந்த மக்கள் போராட்டம்… The post அல்லைப்பிட்டி சிறுவனின் உடல் நல்லடக்கம் – மக்கள் போராட்டம் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 12 Feb 2026 4:19 pm

Shahid Kapoor Joins Viral ‘Shendi Challenge’ Trend

As Shahid Kapoor gears up for the release of his upcoming film ‘O Romeo’, the actor is keeping fans entertained

சென்னைஓன்லைனி 12 Feb 2026 4:10 pm

Media Corridors bags PR & Branding Mandate for GADOTT

New Delhi: Branding and communication agency Media Corridors has secured the PR and branding mandate for GADOTT, the second brand from VMS Bathware, positioned in the premium luxury bath and wellness segment.GADOTT aims to redefine luxury bathware in India by combining Italian design, German technology, French precision, and Indian craftsmanship. Developed through in-depth research and a strong understanding of Indian consumer needs, the brand seeks to deliver globally inspired yet locally relevant, high-performance bathware solutions.Under the new mandate, Media Corridors will lead brand strategy, public relations, media engagement, and integrated communication initiatives. The focus will be on building GADOTT’s visibility among premium consumers, architects, interior designers, and trade stakeholders.This partnership builds on Media Corridors’ previous association with VMS Bathware for its brand Grafdoer. The agency had supported the launch of Grafdoer’s first television commercial, featuring actress Karishma Sharma as brand ambassador, marking a significant milestone in the brand’s growth journey.[caption id=attachment_2491518 align=alignleft width=133] Vinay Jain [/caption]Commenting on the partnership, Vinay Jain, Founder & MD, GADOTT, said, “As we scale GADOTT as a premium luxury brand, it was important for us to partner with a communications agency that understands strategic brand building. Media Corridors’ earlier work with Grafdoer gave us the confidence to extend this partnership for GADOTT.” [caption id=attachment_2491519 align=alignright width=133] Ayushi Arora Gulyani [/caption] Ayushi Arora Gulyani, Founder & CEO, Media Corridors, added, “GADOTT represents a thoughtful blend of global design excellence and Indian craftsmanship. Having previously partnered with VMS Bathware on Grafdoer, we are excited to shape a strong, design-led communication narrative for GADOTT and build long-term brand equity in the luxury bathware space. This engagement also marks a natural step-up in our 2026 focus on working more closely with premium brands and professionals across the interior and architecture ecosystem.” The mandate will centre on crafting a cohesive brand narrative, spotlighting key milestones creatively, and building sustained engagement through strategic media relations and influencer outreach as GADOTT strengthens its presence in India’s premium bathware market.

மெடியானேவ்ஸ்௪க்கு 12 Feb 2026 4:07 pm

Shah Rukh Khan, Siddharth Anand’s New Film ‘King’

After the huge success of ‘Pathaan’ (2023), Shah Rukh Khan and director Siddharth Anand are joining hands once again for

சென்னைஓன்லைனி 12 Feb 2026 4:04 pm

InfoCepts names Kulwinder Singh as Chief Marketing Officer

Pune: InfoCepts, a leading provider of data and analytics solutions, has announced the appointment of Kulwinder Singh as its Chief Marketing Officer (CMO). With more than two decades of experience in global marketing leadership across technology and consulting sectors, Singh will spearhead InfoCepts’ marketing strategy as the company enters its next phase of expansion.In his new role, Singh will oversee global brand management and pipeline development, with a focus on strengthening market presence and delivering measurable business impact.Singh brings a strong track record of building transformative brands and enabling business growth. Most recently, he served as CMO at SG Analytics, a Straive company, where he played a key role in modernising the brand and deepening strategic partnerships with customers. Over the course of his career, he has also held leadership positions at Cadila Pharmaceuticals, Edifecs, and Synechron, developing expertise in brand marketing, demand generation, category creation, and international market expansion.InfoCepts is currently witnessing significant growth, driven by rising demand for AI-powered solutions, advanced analytics, data modernisation, and customised data products across industries such as retail, life sciences, and media & entertainment. The company has been strengthening its leadership team to sustain this momentum, including the appointment of Kumar Amitesh as President last year following his senior leadership tenure at TCS. “Kulwinder is a strategic leader with a strong record of building brands that deliver business results,” said Shashank Garg, Founder & CEO of InfoCepts. “His appointment comes at a time when global demand for trusted AI, data, and analytics partners is surging. Kulwinder’s ability to craft compelling positioning and execute with precision will be key to amplifying our differentiated approach and accelerating growth.” Kumar Amitesh, President of InfoCepts, added, “The market for AI and data analytics partners with rich experience in analytics solutions is expanding rapidly. To convert this growth into lasting leadership for InfoCepts, Kulwinder’s global experience and proven expertise will help us scale our presence and strengthen our market authority.” Expressing his enthusiasm about the new role, Singh said, “I’m excited to join InfoCepts, a solid firm with phenomenal customer equity, and work with a visionary leadership team. Brand strength and messaging are critical drivers of business growth. My goal is to elevate InfoCepts’ brand, build strong partnerships, and deliver measurable impact through modern marketing strategies.” With a strengthened leadership bench and a continued focus on innovation, InfoCepts aims to accelerate its growth trajectory in the rapidly evolving AI and analytics landscape. The company remains committed to delivering transformative data and AI solutions that help organisations unlock insights, drive faster business outcomes, and stay competitive in a data-first world.

மெடியானேவ்ஸ்௪க்கு 12 Feb 2026 4:03 pm

ஆர்க்டிக் பகுதியில் பதற்றம்: கிரீன்லாந்து விவகாரத்தில் ரஷ்யாவின் கடும் எச்சரிக்கை!

கிரீன்லாந்து (Greenland) பகுதியில் மேற்கத்திய நாடுகளின் ராணுவக் கட்டமைப்பு அதிகரித்தால், அதற்குப் பதிலடியாக ராணுவ ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்கத்… The post ஆர்க்டிக் பகுதியில் பதற்றம்: கிரீன்லாந்து விவகாரத்தில் ரஷ்யாவின் கடும் எச்சரிக்கை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 12 Feb 2026 3:58 pm

`டிடிவி-க்கு சித்தியின் மீது குறையாத கோபம்' - சசிகலாவின் `திடீர்'ஆதரவாளர்கள் சந்திப்பு ஏன்?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, தன் இல்லத்தில் ஆதரவாளர்களைச் சந்தித்து, 2026 தேர்தலில் களமிறங்குவது குறித்து தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வருகிறார். ஜெயலலிதா நினைவுநாளான பிப்ரவரி 24-ம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்றும் சொல்லப்படுகிறது. மறுபுறம், சசிகலா ஆதரவாளர்களும், டிடிவி தினகரன் ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களில் ஒருவருக்கொருவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர். இதன் பின்னணி என்ன? 2021 பிப்ரவரியில் சிறையிலிருந்து வெளியில் வந்த சசிகலா, தேர்தலுக்கு முன்பாக அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்வதாக அறிவித்தார். ஆனால், சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதலாக, 'நான் விரைவில் களத்தில் இறங்குவேன், அதிமுகவைக் கைப்பற்றுவேன்'' என தொடர்ச்சியாகப் பேசிவந்தார். பலமுறை சுற்றுப்பயணம் சென்றும் பெரியளவில் ஆதரவு இல்லை. இந்தநிலையில், கடந்த ஆறாம் தேதி தன்னுடைய இல்லத்தில் ஆதரவாளர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் த.வெ.கவுடன் கூட்டணி வைக்கலாம் என முன்னாள் கொறடா பள்ளிப்பட்டு நரசிம்மன், முன்னாள் அமைச்சர் ஆனந்தன் உள்ளிட்ட ஒருசிலர் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். ஆனால், ''தொகுதியில் சென்று வேலை பாருங்கள். மற்ற விஷயங்களை நான் பார்த்துக்கொள்கிறேன்'' என்பதை மட்டும் சசிகலா சொல்லி அனுப்பியிருப்பதாக தகவல்கள் வெளியாகியன. இந்தநிலையில் கடந்த இரண்டு நாள்களாக மீண்டும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் சசிகலா. அவரின் இந்த புதிய அரசியல் பிரவேசத்தின் பின்னணி என்ன? விபரமரந்தவர்களிடம் பேசினோம்... ``2026 தேர்தலுக்குள் மீண்டும் எப்படியாவது அ.தி.மு.கவுக்குள் ஐக்கியமாகிட வேண்டும் என நினைத்தார் சசிகலா. செங்கோட்டையன் - ஓ.பி.எஸ் - டி.டி.வி தினகரனை வைத்து ஒரு ஆட்டம் ஆடலாம் எனவும் எதிர்பார்த்தார். ஆனால், செங்கோட்டையன், தவெகவில் இணைந்துவிட்டார். டி.டி.வி. தினகரன், எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கியமாகிவிட்டார். ஓ.பி.எஸ் எப்போது வேண்டுமானால் இணைவதற்கு தயாராக இருக்கிறார். அதனால், தனித்து விடப்பட்டுவிட்டடோம் என மீண்டும் உணர்ந்தவர், ஆதரவாளர்கள் கூட்டம் என எதோ நடத்திக்கொண்டிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் மூன்று, நான்கு பேரைத் தவிர அடையாளம் தெரிந்த நபர்கள் யாரும் இல்லை. திவாகரனின் அண்ணா திராவிடக் கழகத்தை புதுப்பித்து ஒரு டிமாண்டை உருவாக்கலாம் இல்லையென்றால் புதிதாக ஒரு கட்சியைத் தொடங்கலாம் எனவும் திட்டமிடுகிறார். தமிழகம் முழுவதும் ஐம்பது தொகுதிகளில் வேட்பாளர்களைக் களமிறக்கவும் திட்டமிட்டு வருகிறார். ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி அவ்வளவு எளிதாக அவரை விட்டுவிடாது. இன்னும் சில வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அதேபோல, ஊழல் வழக்கில் சிறை சென்றதால் அவரை கூட்டணிக்குள்ளும் சேர்த்துக்கொள்ளாது. தேவைப்பட்டால், ஆதரவு கொடுத்து அறிக்கை விடச் சொல்வார்கள் அவ்வளவுதான் '' என்கிறார்கள். மறுபுறம், சசிகலாவின் ஆதரவாளர்களுக்கும் டிடிவி தினகரனின் ஆதரவாளர்களுக்கும் இடையே சமூக வலைதளங்களில் கடுமையான கருத்து மோதல்கள் நிலவி வருகிறது. அதன் பின்னணி பற்றி விசாரித்தோம்... ``2021 தேர்தலில் சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ளப் போவதாக அறிவித்த காலத்திலிருந்தே இருவருக்கு இடையிலும் கருத்து வேறுபாடுகள் ஆரம்பித்துவிட்டன. பொருளாதார ரீதியாக சசிகலா உதவி செய்யவில்லை என்கிற கோபம் தினகரனுக்கு இருந்தது. அ.தி.மு.கவில் சசிகலாவின் குடும்ப ஆதிக்கம் கைவிடுப்போனதற்கு தினகரன் அவசரப்பட்டு எடுத்த முடிவுகள்தான் காரணம் என சசிகலா நினைத்தார். சிறையில் இருக்கும்போது திவாகரன் மூலமாக பல தகவல்கள் அவரின் காதுகளுக்குப் போயிருக்கிறது. அதனாலேயே, திவாகரனுக்கும் தினகரனுக்கும் ஆகாது. 2021 தேர்தலுக்குப் பிறகு சில காலம் அமைதியாக கட்சிக்காரர்களுடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்தார் தினகரன். சசிகலா கட்சிக்கொடி ஏற்றுவது, சுற்றுப்பயணம் எனத் தீவிரமாகக் களத்தில் இறங்க, மீண்டும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இப்போது எடப்பாடி பழனிசாமியைக் கூட மன்னித்துவிட்டார் தினகரன், ஆனால், சித்தியின் மீதான கோபம் அவருக்குக் குறையவே இல்லை. அதேபோல, தினகரன் கடைசியாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கியமாகிவிட்டார். துரோகம் செய்துவிட்டார் என தனது ஆதரவாளர்களிடம் சசிகலா கூறிவருகிறார். மறுபுறம், அம்மாவின் ஆட்சி மீண்டும் உருவாக ஒரு வாய்ப்பு அமைந்திருக்கிறது. இந்தநேரத்தில், தேர்தலில் போட்டி என வாக்குகளைப் பிரித்து திமுக வெற்றிக்கு உதவப்போகிறார் என தினகரனின் ஆதரவாளர்கள் சசிகலா துரோகம் செய்கிறார் என விமர்சித்து வருகின்றனர்'' என்கிறார்கள்.

விகடன் 12 Feb 2026 3:57 pm

கோடிக்கணக்கில் பணம் வாங்கியதா சிபிஎம்? சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் விளக்கம்

2026 தேர்தல் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்து உள்ளார்.

சமயம் 12 Feb 2026 3:52 pm

நடிகர் ரவி மோகன் உடனான உறவு: கெனிஷா பிரான்சிஸின் வைரல் பிறந்தநாள் பதிவு மற்றும் உருக்கமான விளக்கம்!

பாடகி கெனிஷா பிரான்சிஸ் தனது பிறந்தநாளில் நடிகர் ரவி மோகனுக்கு உருக்கமான நன்றி தெரிவித்துப் பதிவிட்டுள்ளார். இந்த வைரல் பதிவு குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 12 Feb 2026 3:49 pm

சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டிக்கு தயாராகும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 வயது மாணவி காவியா யாதவ்

சமீபத்தில் உத்திரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் தேசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டி சுமார் மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அணி சார்பில் நெல்லை மாவட்டம் பாரத் ரைபிள் கிளப்பிலிருந்து 12 வயதிற்கு உட்பட்ட ஏர் பிஸ்டல் பிரிவில் ஏழு வயதையுடைய காவ்யா யாதவ் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார். பதக்கம் வென்ற மாணவி காவ்யா யாதவ் வருகின்ற மே மாதம் பூடானில் நடைபெற உள்ள சர்வதேச போட்டியில் கலந்து கொள்ளத் தகுதி பெற்றுள்ளார். மாணவி காவ்யா யாதவ் அவர்களை லிட்டில் பிளவர் சிபிஎஸ்இ பள்ளியில் உற்சாகத்தோடு சந்தித்தோம், மகிழ்ச்சியோடு அவர் நம்மோடு உரையாடிய போது, நான் காசியாபாத்தில் நிகழ்ந்த தேசியப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தேன். வருகின்ற மே மாதம் பூடானில் நடைபெற உள்ள சர்வதேசப் போட்டிக்கும் தயாராகிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய அப்பா ஆவின் பால் வியாபாரம் செய்து வருகிறார். எனக்கு துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியை முழுவதுமாக வழங்குவது என் அப்பா தான். தினமும் ஒரு மணி நேரம் அப்பா எனக்கு பயிற்சி அளிப்பார். நான் தற்போது மே மாதம் பூடானில் நடக்க உள்ள சர்வதேச போட்டிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன் என்று தன் மழலை பேச்சின் உற்சாகத்தோடு பேசி முடித்தார் . பிறகு மாணவியின் தந்தை காந்திமதிநாதன் அவர்களிடம் பேசியபோது, பாரத் ரைபிள் கிளப் என்ற பெயரில் நான் மாணவர்களுக்கு துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டை கற்றுத் தருகிறேன். தற்போது என்னிடம் ஏழு மாணவர்கள் துப்பாக்கி சுடுதல் கற்று வருகிறார்கள். என் மகள் திறமைசாலி எதையும் எளிதில் கையாள்வார். கற்றுக் கொடுப்பதை சுலபமாக கற்றுக் கொள்வார். எனது மகள் தினமும் இரவு 8 மணியிலிருந்து10 மணி வரை இரண்டு மணி நேரம் பயிற்சி மேற்கொள்வார். இதுவரை நடைபெற்ற எல்லா போட்டிகளிலும் நானும், என் மனைவியும் உடனிருந்து ஊக்குவித்துக் கொண்டிருக்கிறோம் என்றார். மேலும் காவ்யா யாதவின் எதிர்காலத் திட்டங்களைப் பற்றி கூறுகையில் ,நம் இந்திய திருநாட்டிற்கு பல பதக்கங்களைப் பெற்று சாதனை படைக்கவும், எனது மகளின் எதிர்கால கனவாக இருக்கக்கூடிய ஐபிஎஸ் அல்லது இந்திய ராணுவத்தில் ஏதேனும் ஒன்றில் எனது மகள் மிகப்பெரும் உயரத்திற்குச் செல்ல என் மகளுக்கு உறுதுணையாய் நிற்பேன் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.

விகடன் 12 Feb 2026 3:49 pm

கொழும்பு மாநகர சபை பெண் உறுப்பினர் ராஜினாமா

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் முகமது புஹாரி பாத்திமா சொஹாரா மாநகர சபையின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 10A(1)(a) இன் கீழ், கொழும்பு மாநகர சபையின் திருமதி முகமது புஹாரி பாத்திமா சொஹாரா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினராக இருந்து நீக்கப்பட்டார். தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு இதன் காரணமாக , மாநகர சபை உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா […]

அதிரடி 12 Feb 2026 3:49 pm

கணினி செயலிழப்பால் கடவுச்சீட்டு வழங்கல் பாதிப்பு

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடவுச்சீட்டுகள் மற்றும் விசாக்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது. அமைப்பு மீட்டெடுக்கப்பட்டவுடன் கடவுச்சீட்டுகள் மற்றும் விசாக்கள் வழங்குவது உடனடியாக மீண்டும் தொடங்கும் என்று திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. அதன்படி, தொழில்நுட்பக் கோளாரை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் தகவலுக்கு, பொதுமக்கள் 011 210 1540 / 011 210 1545 என்ற தொலைபேசி எண்கள் மூலம் […]

அதிரடி 12 Feb 2026 3:46 pm

இடிந்து விழுந்த பாடசாலை பாதுகாப்புச் சுவர் ; மூன்று மாணவர்கள் வைத்தியசாலையில்

கொழும்பு, பொரளையில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் பாதுகாப்புச் சுவர் இடிந்து வீழ்ந்ததில் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான மண் தள்ளும் இயந்திரம் (டோசர்) ஒன்று குறித்த பாடசாலையின் பாதுகாப்புச் சுவருடன் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இயந்திரம் சுவரில் மோதிய வேகத்தில் சுவர் சரிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவ்விபத்தில் காயமடைந்த 16 வயதுடைய மூன்று மாணவர்களும் உடனடியாக மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் ஒரு மாணவரின் […]

அதிரடி 12 Feb 2026 3:43 pm

உக்ரைனுக்காக அமெரிக்க ஆயுதங்களை வாங்குகிறது பிரிட்டன்!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனின் தற்காப்புத் திறனை வலுப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் ஒரு… The post உக்ரைனுக்காக அமெரிக்க ஆயுதங்களை வாங்குகிறது பிரிட்டன்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 12 Feb 2026 3:42 pm

வரலாறு தெரியாமல் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி –செல்வப்பெருந்தகை பதிலடி!

சென்னை : தமிழக அரசியலில் இருமொழிக் கொள்கை குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (ஈபிஎஸ்) விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். “வரலாறு தெரியாமல் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி” என்று கூறிய அவர், இருமொழிக் கொள்கை ஜவஹர்லால் நேருவால் கொண்டுவரப்பட்டது என்று தெளிவுபடுத்தியுள்ளார். இந்த விவகாரம் திமுக – காங்கிரஸ் கூட்டணியின் வலிமையை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.செல்வப்பெருந்தகை தனது பேட்டியில், “இருமொழிக் கொள்கை […]

டினேசுவடு 12 Feb 2026 3:42 pm

மடகாஸ்காரில் சூறாவளி: 31 பேர் உயிரிழப்பு

மடகாஸ்கரில் புதன்கிழமை ஏற்பட்ட வெப்பமண்டல சூறாவளியால் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். தேசிய இடர் மேலாண்மை மற்றும் சிவில் பாதுகாப்பு அலுவலகம் (BNGRC), இன்னும் பலர் காணவில்லை என்றும் குறைந்தது 36 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கெசானி என்ற வெப்பமண்டல சூறாவளி மணிக்கு 270 கிலோமீட்டர் வேகத்தில் தீவு முழுவதும் வீசியதாக BNGRC தெரிவித்துள்ளது. 31 பேர் கொல்லப்பட்டு மேலும் 250,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தீவின் இரண்டாவது பெரிய நகரமான டோமாசினாவில் 29 இறப்புகள் பதிவாகியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. வானிலை அமைப்பின் விளைவாக, 6,870 பேர் இடம்பெயர்ந்தனர், அதே நேரத்தில் மொத்தம் 250,406 பேர் பேரிடர் பாதிக்கப்பட்டவர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று BNGRC தெரிவித்துள்ளது. டோமாசினா அமைந்துள்ள அட்சினனானா பகுதியில், சுமார் 75% உள்கட்டமைப்பு சேதமடைந்துள்ளது அல்லது அழிக்கப்பட்டுள்ளது. அக்டோபரில் இராணுவப் புரட்சியில் ஆட்சியைப் பிடித்த ஜனாதிபதி மைக்கேல் ராண்ட்ரியானிரினா, சேதங்களை ஆய்வு செய்யவும் குடியிருப்பாளர்களைச் சந்திக்கவும் டோமாசினாவுக்கு விஜயம் செய்தார். சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளிகள், சுற்றுப்புறங்களில் வெள்ளம் சூழ்ந்ததையும், பரவலான சேதத்தையும் காட்டியது. இது ஒரு பேரழிவு. கூரைகள் பறந்துவிட்டன, சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன, மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.

பதிவு 12 Feb 2026 3:39 pm

114 ரபேல் போர் விமானம் வாங்க திட்டம்-பிரான்ஸ் அதிபர் டெல்லி வருகையின் போது ஒப்பந்தம் கையெழுத்து!

114 ரபேல் போர் விமானங்கள் வாங்க திட்டமிடப்பட்டு உள்ளது. பிரான்ஸ் அதிபர் டெல்லி வருகையின் போது ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது.

சமயம் 12 Feb 2026 3:38 pm

முன்னாள் மாணவர் வழங்கிய ரூ.1 கோடி நன்கொடை; அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏஐ ஆய்வகம் திறப்பு - யார் அவர்?

அண்ணா பல்கலைக்கத்தில் முன்னாள் மாணவர் ஒருவர் வழங்கிய ரூ. 1 கோடி நன்கொடையில் அதிக செயல்திறன் கொண்ட ஏஐ ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது. யார் அவர் என்பதை அறிந்துகொள்ளலாம்.

சமயம் 12 Feb 2026 3:33 pm

பழனி முருகன் கோயிலில் ஒலித்த 'உங்க விஜய்'பாடல்; இளைஞர் அட்ராசிட்டி - போலீஸில் புகார்!

பழனி முருகன் கோயிலில் ஒவ்வொரு தைப்பூசத்தின் போதும் ஏராளமான பக்தர்கள் முருகனை தரிசிக்க வருகை தருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் முருகன் கோயிலுக்கு எளிதாகச் செல்வதற்கு யானை பாதையைத்தான் பயன்படுத்துவார்கள். இதனால் யானை பாதையில் கூட்டம் அதிகளவில் இருக்கும். பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்துவதற்காக கோயில் நிர்வாகத்தின் சார்பில் யானை பாதையில் குறிப்பிட்ட தூரத்திற்கு இடையிடையில் ஒலிப்பெருக்கிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. தைப்பூசம் முடிந்து இரண்டு நாள்கள் கழித்து முருகன் கோயிலுக்கு மாலை அணிந்து வந்த இளைஞர் ஒருவர், யானை பாதையில் வைக்கப்பட்டிருந்த ஒலிப்பெருக்கியுடன் தன்னுடைய மொபைல் போனை இணைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் 'உங்க விஜய்... உங்க விஜய்... உயிரென வரவா' என்ற பாடலை ஒளிப்பரப்பியுள்ளார். இதை பார்த்த பக்தர் ஒருவர், வீடியோ எடுத்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்து பழனி முருகன் கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோது, இது கடந்த வாரத்தில் நடைபெற்றிருக்கிறது. பக்தர்களை ஒழுங்குபடுத்துவதற்காக யானை பாதையில் தனித் தனியாக ஒலிப்பெருக்கிகள் அமைக்கப்பட்டிருந்தது. அதனால் அந்த இளைஞர் ஒலிப்பரப்பிய பாடல் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே கேட்டிருக்கும். மேலும் இது குறித்து காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறோம். தற்போது அந்த பாதையில் இருந்த ஒலிப்பெருக்கிகள் அகற்றப்பட்டு விட்டன என்றனர்.

விகடன் 12 Feb 2026 3:31 pm

கனடா பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 10 பேர் பலி!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதில், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணும் 9 பேரைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் டம்ளர் ரிட்ஜ் நகரத்தில் சுமார் 2,400-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள டம்ளர் ரிட்ஜ் மேல்நிலைப் பள்ளியில் 7 முதல் 12 ஆம் வகுப்பு வரை 175 மாணவர்கள் படித்து வருகின்றனர். […]

அதிரடி 12 Feb 2026 3:30 pm

Namibia Captain Frustrated Over Limited Night Practice

NEW DELHI: Namibia captain Gerhard Erasmus has expressed his frustration over his team’s training schedule ahead of their important T20

சென்னைஓன்லைனி 12 Feb 2026 3:22 pm

West Indies, Australia Start Strong in T20 World Cup

In the ICC Men’s T20 World Cup, the West Indies defeated England by 30 runs in a Group C match

சென்னைஓன்லைனி 12 Feb 2026 3:17 pm

இந்தப் படத்தில் இருந்துதான் எனக்கு எல்லாமே தொடங்கியது - 'மௌனம் பேசியதே'குறித்து நெகிழும் த்ரிஷா

இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் சூர்யா, த்ரிஷா, லைலா நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் 'மௌனம் பேசியதே'. காதலர் தினத்தை முன்னிட்டு இப்படம் வரும் பிப். 13 ஆம் தேதி ரீ- ரிலீஸ் ஆகிறது. சில தினங்களுக்கு முன்பு 'மௌனம் பேசியதே' ரீ-ரிலிஸ் குறித்து சூர்யா லைலா வீடியோ வெளியிட்டிருந்தனர். மௌனம் பேசியதே தற்போது த்ரிஷா வீடியோ வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், என்னுடைய முதல் படமான மௌனம் பேசியதே' பிப். 13 ஆம் தேதி ரீ- ரிலீஸ் ஆகப்போகிறது. கண்டிப்பாக எல்லோரும் தியேட்டருக்கு சென்று பாருங்கள். காதலர் தின வாரத்தில் வெளியாவதால் இந்தப் படம் ஸ்பெஷலாக இருக்கிறது. எப்போதுமே இந்தப் படம் எனக்கு ஸ்பெஷலான படம் தான். ஏனென்றால் இந்தப் படத்தில் இருந்துதான் எனக்கு எல்லாமே தொடங்கியது. என்னுடைய முதல் வருட சினிமாவில் அமீர் சாருடன் பணியாற்றி இருக்கிறேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் வீட்டில் இருப்பது போலவே உணர்ந்தேன். என்னுடைய முதல் ரிலீஸ் சூர்யாவுடன் தான் நடந்திருக்கிறது. இப்போது என்னுடைய அடுத்த படத்தின் (கருப்பு) ரிலீஸும் சூர்யாவுடன் தான் நடக்கிறது. த்ரிஷா லைலாவுடன் பணியாற்றியதும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றிகள். படத்தைப் பாருங்கள். என்ஜாய் பண்ணுங்கள் என்று நெகிழ்ச்சியாக வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

விகடன் 12 Feb 2026 3:15 pm

India Lose 1-3 to Belgium in Hockey

In men’s hockey, India started their 2025-26 FIH Pro League with a 1-3 defeat against Belgium at the Birsa Munda

சென்னைஓன்லைனி 12 Feb 2026 3:10 pm

'96 க்குப் பின் ஒற்றை இலக்க வாக்கு வங்கி மட்டுமே!' - தமிழகத்தில் காங்கிரஸின் பலம்தான் என்ன?

திமுக காங்கிரஸ் இடையே மூன்று மாதங்களுக்கு முன்பாக புகைய தொடங்கிய நெருப்பு இன்னும் அணையவில்லை. 'அமைச்சரவையில் பங்கு கிடையாது' என முதல்வர் ஸ்டாலின் ஸ்ட்ரிக்ட்டாக சொன்ன பிறகும் காங்கிரஸார் விடுவதாக இல்லை. மாணிக்கம் தாகூர் வேளைக்கு ஒரு ட்வீட் போட்டு திமுகவை அட்டாக் செய்துகொண்டிருக்கிறார். காங்கிரஸின் தேசிய தலைமையும் நடப்பவற்றையெல்லாம் அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது. ராகுல் காந்தி காங்கிரஸ் விடாமல் கம்பு சுற்றியும் அதிக சீட்டுகளைகொடுப்பதற்கோ அமைச்சரவையில் சேர்ப்பதற்கோ திமுக ஏன் இறங்கி வரவில்லை? 1967 இல் காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சியை இழந்த பிறகு அவர்களுக்கு முழுக்க முழுக்க தேய்மானம் மட்டுமே. கடந்த 55 ஆண்டுகளில் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸின் அதிகபட்ச வாக்கு வங்கியே 20.9% மட்டுமே. 1980 தேர்தலில் திமுகவும் காங்கிரஸூம் சரிபாதியாக தொகுதிகளை பிரித்துக் கொண்டு நின்றது. எம்.ஜி.ஆர் மக்கள் செல்வாக்கில் உச்சத்தில் இருந்த காலக்கட்டம் அது. திமுகவுடன் கூட்டணியில் இருந்ததால் அப்போது எம்.ஜி.ஆரின் ஆட்சியை இந்திரா காந்தி கலைத்திருந்தார். இந்திரா காந்தி இந்திரா மத்தியில் வலுவாக இருந்தார். அதனால்தான் சரிபாதியாக தொகுதிகளை பிரித்துக் கொள்ள கருணாநிதியும் சம்மதம் தெரிவித்திருந்தார். அந்தத் தேர்தலில் 31 இடங்களை மட்டுமே வென்ற காங்கிரஸ் 20.9% வாக்குகளைப் பெற்றது. 1984 தேர்தலில் காங்கிரஸ் அதிமுக கூட்டணியில் நிற்கிறது. எம்.ஜி.ஆர் 73 தொகுதிகளை காங்கிரஸூக்கு கொடுக்கிறார். 16.3% வாக்குகளுடன் 61 தொகுதிகளில் காங்கிரஸ் வென்று எதிர்க்கட்சியானது. 1989 தேர்தல் மிக முக்கியமானது. தமிழக அரசியலில் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கடைசியாக தனித்துப் போட்டியிட்ட தேர்தல் இதுதான். மூப்பனாரை முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்தி ராஜிவ் காந்தி செய்த சூறாவளி பிரசாரத்தில் காங்கிரஸூக்கு 26 தொகுதிகளும் 19.8% வாக்குகளும் கிடைத்தது. 1991 இல் மீண்டும் அதிமுக கூட்டணிக்கு வருகிறது காங்கிரஸ். ராஜிவ் குண்டு வெடிப்பில் பலியாகிறார். ஜெயலலிதா 65 தொகுதிகளை காங்கிரஸூக்கு ஒதுக்க 60 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் 15.2% வாக்குகளைப் பெற்றது. எதிர்க்கட்சியாகவும் அமர்ந்தது. 1996 லிருந்து காங்கிரஸின் நிலையே வேறு. அப்போதிருந்து இப்போது வரைக்கும் காங்கிரஸின் வாக்குவங்கி ஒற்றை இலக்கத்தை தாண்டவே இல்லை. காங்கிரஸ் உடைபட்டு தமிழ்மாநில காங்கிரஸ் உருவானது இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. 1980 க்குப் பிறகு 2006 இல் திமுகவும் காங்கிரஸூம் மீண்டும் சட்டமன்றத் தேர்தலுக்காக ஒன்றிணைந்தன. இந்தத் தேர்தலில் காங்கிரஸூக்கு 48 சீட்டுகளை கருணாநிதி ஒதுக்கினார். 8.4% வாக்கு வங்கியோடு 34 இடங்களை காங்கிரஸ் வென்றது. திமுக அந்தத் தேர்தலில் 132 தொகுதிகளில் போட்டியிட்டு 96 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்தது. ஜெயலலிதா 'மைனாரிட்டி திமுக' என ஜெயலலிதா ஒவ்வொரு அறிக்கையிலும் வசைபாடினார். காங்கிரஸ், பாமகவின் தயவோடுதான் திமுகவின் ஆட்சியே ஓடியது. மாணிக்கம் தாகூர் போன்றோர் குறிப்பிடும் காங்கிரஸ் தவறவிட்ட நல்வாய்ப்பும் இதுதான். திமுகவுக்கு மெஜாரிட்டி இல்லை. அப்போது கூட்டணி கட்சிகள் அறிவாலயத்தை நெருக்கியிருந்தால் அமைச்சரவையில் பங்கு கொடுப்பதை தவிர வேறு வழியே இருந்திருக்காது. அப்போது காங்கிரஸ் அமைதி காத்தது. காரணம், டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி நிலைக்க திமுகவின் ஆதரவு அப்போது தேவைப்பட்டது. ஒரு மாநிலத்துக்கு ஆசைப்பட்டு டெல்லியை கோட்டைவிட காங்கிரஸ் விரும்பவில்லை. பாஜக வானதி சீனிவாசன் vs அதிமுக சந்திரசேகர்; கோவை வடக்கு தொகுதி யாருக்கு? தகிக்கும் தேர்தல் களம்! 2006 க்குப் பிறகுதான் தமிழகத்தில் காங்கிரஸின் செல்வாக்கு குறித்த கேள்வி திமுகவுக்கே எழுகிறது. ஏனெனில் 2011, 2016 தேர்தல்களில் காங்கிரஸின் ஸ்ட்ரைக் ரேட் பயங்கரமாக அடி வாங்குகிறது. 2011 இல் 63 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், 9.3 சதவிகித வாக்குகளுடன் 5 தொகுதிகளில் மட்டுமே வெல்கிறது. 2016 இல் 41 தொகுதிகளில் போட்டியிட்டு 8 தொகுதிகளில் மட்டுமே வெல்கிறது. வாக்கு வங்கியும் 6.5% ஆக சரிகிறது. காங்கிரஸூக்கு கொடுக்கும் அதிக தொகுதிகள்தான் திமுகவுக்கு பின்னடைவை கொடுக்கிறது என்கிற எண்ணம் உடன்பிறப்புகளுக்கு வர தொடங்குகிறது. எதிர்க்கட்சிகளும் காங்கிரஸ் போட்டி போடும் தொகுதிகளை தங்களுக்கு சாதகமான தொகுதிகளாக பட்டியலிட்டு டார்கெட் வைத்து அடித்தன. இதனால்தான் 2021 தேர்தலில் திமுகவிடமிருந்து 25 தொகுதிகளைப் பெறவே காங்கிரஸ் முட்டி மோதியது. ஸ்டாலின் `தேசியக் கட்சினு கூட பார்க்காம நம்பர் பேசுறாங்க' என அழகிரி கண் கலங்கினார். 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 4.3% வாக்குகளை மட்டுமே பெற்று 18 தொகுதிகளில் வென்றது. இடையில் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸூம் திமுகவும் முறுக்கிக் கொண்டு தனித்தனியாக நின்றன. பிரதமருக்கான அந்தத் தேர்தலிலேயே காங்கிரஸ் கட்சி 4.4% வாக்கு வங்கியை மட்டுமே பெற்றிருந்தது. ஆக, தமிழ்நாட்டில் காங்கிரஸின் பலம் 4-5% என்றே அனுமானிக்கப்படுகிறது. இந்த வாக்குவங்கியை உயர்த்த காங்கிரஸூம் பரவலாக எந்த பிரயத்தனத்தையும் எடுத்ததாக தெரியவில்லை. 'அந்த கட்சியில பூத் கமிட்டிக்கே ஆள் இல்லை' என மதுரை மாவட்ட திமுக மா.செ தளபதி கூறியதில் உண்மை இல்லாமல் இல்லை. தமிழகத்தில் காங்கிரஸை விட தேமுதிகவும் பாஜகவும் அதிக பூத் ஏஜெண்டுகளை நியமித்து வைத்திருக்கிறது. விட்டுக்கொடுக்காத அதிமுக; கலக்கத்தில் அமமுக | சமூக அரசியலால் சலசலக்கும் திமுக! - திருப்பூர் அரசியல் ' பூத் அளவில் ஒரு கட்சியின் வலுவை வைத்துதான் அந்தக் கட்சி எவ்வளவு ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்பதை அனுமானிக்க முடியும். அந்த வகையில் காங்கிரஸ் பின்னடைவையே சந்திக்கிறது. மேலும் காங்கிரஸின் தேசியத் தலைமையும் மாநிலத்தில் கட்சியை வளர்ப்பதற்கான அக்கறையை காட்டுவதில்லை. காங்கிரஸின் எதிரியான பாஜகவின் முக்கிய தலைகள் தமிழகத்தில் முகாமிடுவதில் பாதியளவுக்கு கூட காங்கிரஸ் தலைகள் இங்கே எட்டிப் பார்ப்பதில்லை. வாக்குவங்கியில் பெரும்பலமில்லாத, அதை உயர்த்திக் கொள்ள எந்த பிரயத்தனமும் எடுக்காத ஒரு கட்சிக்கு எதற்கு அதிக சீட்டுகளை கொடுக்க வேண்டும்? எதற்கு அவர்களை மந்திரியாக்க வேண்டும் என்பதுதான் உ.பிக்களின் குமுறல். மாணிக்கம் தாகூர் மேலும், காங்கிரஸின் உருட்டல்களுக்கு பயந்து ஒரு எல்லைக்கு மேல் அதிக சீட்டுகளை அவர்களுக்கு கொடுத்தால், விசிகவும் கம்யூனிஸ்ட்டுகளும் முகம் சிவப்பார்கள். அவர்களுக்கும் அதிக தொகுதிகளை கொடுத்தால் திமுக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும். 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாமல் தேர்தலை எதிர்கொண்ட போதே 188 தொகுதிகளில் போட்டியிட்டு 133 தொகுதிகளில் மட்டுமே திமுக வென்றது. இப்போது ஆட்சியின் மீதான குறைபாடுகளோடு தேர்தலை எதிர்கொள்கிறது. ஒருவேளை கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை கொடுத்து, அதன்வழி தனித்த மெஜாரிட்டியை பெற முடியாமல் போனால் அமைச்சரவையை பகிர்ந்தே ஆக வேண்டிய சூழல் ஏற்படும். அதிகாரத்தை பங்கு போட்டுக் கொள்ள யார்தான் விரும்புவார்? 2006 போன்ற மைனாரிட்டி நிலை இப்போது வந்துவிடக்கூடாது என்பதற்காக திமுக காங்கிரஸிடம் இவ்வளவு கறார் காட்டுவதாக கூறுகின்றனர் விவரமறிந்தவர்கள்.! குண்டு வீசும் முதல்வர்; திகைப்பில் கதர் சட்டைகள் - புகையும் திமுக - காங்கிரஸ் கூட்டணி!

விகடன் 12 Feb 2026 3:08 pm

சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை சுலபமில்லை – வேதனையில் மனம் திறந்த கம்பீர்!

டெல்லி : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் நமீபியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்பு (பிப்ரவரி 12, டெல்லி) பேசியபோது, தனது பயண வாழ்க்கை மற்றும் பயிற்சியாளர் பணியின் உணர்ச்சி ரீதியான சவால்களை திறந்து பகிர்ந்துள்ளார். “வீடு என்றால் காதல், குடும்பம், மன அமைதி” என்று வரையறுத்த அவர், சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து பயணம் செய்வதால் “நிறைய தனிமையான இரவுகளை” கடந்ததாகவும், சில நாட்களில் எதுவும் சரியாக நடக்காத […]

டினேசுவடு 12 Feb 2026 3:05 pm

Sri Lanka Crush Oman with 105-Run Win

Brilliant half-centuries from Pavan Rathnayake, captain Dasun Shanaka, and Kusal Mendis helped Sri Lanka secure a massive 105-run victory over

சென்னைஓன்லைனி 12 Feb 2026 2:59 pm

மொகடிஷுவில் விமானம் உடைந்து வீழ்ந்தது: 55 பயணிகள் நூலிழையில் உயிர் தப்பினர்!

சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் (Mogadishu) உள்ள ஆதன் ஆடே சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஸ்டார்ஸ்கை ஏர்லைன்ஸ் (StarSky… The post மொகடிஷுவில் விமானம் உடைந்து வீழ்ந்தது: 55 பயணிகள் நூலிழையில் உயிர் தப்பினர்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 12 Feb 2026 2:55 pm

Iran Marks Revolution Amid Rising US Tensions

Iranian leaders strongly criticised the United States and Israel during nationwide events marking the anniversary of the 1979 Islamic Revolution.

சென்னைஓன்லைனி 12 Feb 2026 2:52 pm

டாக்டர் ஸ்ரீலீலா: மும்பை டி.ஒய் பாட்டீல் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றார் நடிகை ஸ்ரீலீலா!

தென்னிந்திய நடிகை ஸ்ரீலீலா மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல் பல்கலைக்கழகத்தில் தனது எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பை முடித்துப் பட்டம் பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் அதிகாரப்பூர்வமாக மருத்துவராகியுள்ளார்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 12 Feb 2026 2:49 pm

பழனி மலைக்கோவிலில் தவெக பாடலை ஒலிக்கவிட்ட நபர்.. கிளம்பிய அடுத்த பஞ்சாயத்து.. பரபரப்பு புகார்

பழனி முருகன் கோவிலில் சமீபத்தில் தைப்பூசத்திற்காக லட்சக்கணக்கான மக்கள் வருகை தந்தனர். இந்நிலையில் இங்குள்ள படிப்பாதையில் வைக்கப்பட்டு இருக்கும் ஸ்பீக்கரில் திடீரென தவெக கட்சியின் பாடல் ஒலிக்க விடப்பட்டு இருக்கிறது. விஜய் ரசிகர் ஒருவர் செய்த இந்த சம்பவம் தற்போது பரபரப்பினை கிளப்பியுள்ளது. இது சம்பந்தமான வீடியோ இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

சமயம் 12 Feb 2026 2:46 pm

European Parliament Approves €90 Billion for Ukraine

The European Parliament has approved a loan package worth 90 billion euros to support Ukraine. Members of the European Parliament

சென்னைஓன்லைனி 12 Feb 2026 2:43 pm