SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

26    C
... ...View News by News Source

In 2026, the focus will be on scale with discipline: Aakash Vaghela, Evocus

Evocus, is a functional beverage brand known for its Black Alkaline Water. 2025 saw Evocus do initiatives• Launch of a CGI-led video explaining how Black Water works in the body• Entry into the Ready-to-Drink space with Hydration IV Electrolyte Drink• Category expansion with the world’s first Black Soda for the HoReCa industry• A collaboration with the series ‘Bads of Bollywood’, featuring a special cameo Medianews4U.com caught up with Aakash Vaghela founder, MD Evocus Q. Could you talk about the various initiatives done by Evocus in 2025 from using CGI to entering new categories? What has been the outcome? 2025 was a defining year for Evocus because it marked a shift from being an innovative product to becoming a well-understood category.One of our most important initiatives was the use of CGI-led storytelling to explain the science behind black alkaline water. Instead of telling consumers what the product does, we showed them how it works inside the body. This significantly improved comprehension, trust, and recall, and we saw a direct lift in inbound retail enquiries, trial, and repeat consumption.At the same time, we entered newer, adjacent categories such as sports hydration and HoReCa-focused innovations like Black Soda. These moves helped Evocus transition from a single-product disruptor into a broader premium portfolio. The outcome has been stronger brand credibility, higher consideration across use cases, and accelerated demand across online, quick commerce, and offline channels. Q. In 2026 what is the gameplan going to be to build on the momentum achieved in 2025? In 2026, the focus will be on scale with discipline. We will build on the awareness and credibility created in 2025 by deepening distribution, increasing frequency of consumption, and expanding usage occasions.This means sharper execution across modern trade, quick commerce, and HoReCa, supported by more market-specific communication. Innovation will continue, but with a stronger emphasis on relevance and adoption rather than just novelty. The goal is to move Evocus further into daily routines, not just discovery moments. Q. In 2026 will every marketing activity and campaign need to have a clear line of sight to business outcomes before starting? Absolutely. As the category matures, marketing has to be accountable. While brand building remains critical, every campaign will be designed with a clear objective, whether it’s driving trial, improving repeat, expanding distribution, or increasing basket value.The intent is not to limit creativity, but to ensure that creativity works harder for the business. Marketing and growth can no longer operate in silos. Q. Is the focus going to continue to rest on educating consumers and being transparent in communication? Education and transparency will remain at the core of everything we do. As category creators, our responsibility doesn’t end once awareness is built. From day one, we have believed in being completely transparent with our consumers.In fact, Evocus is among the very few beverage brands to publicly share its clinically trialled reports on our website, allowing consumers to see the science, understand the research, and make informed choices about what they consume.Consumers today are discerning and want clarity on ingredients, functionality, and outcomes. In 2026, our communication will continue to simplify science, avoid exaggerated claims, and focus on honest, evidence-led storytelling. This commitment to transparency is what builds trust and ultimately converts curiosity into long-term loyalty. Q. How big a role will predictive analytics play in areas like scaling modern trade and e-commerce channels in 2026? Predictive analytics will be central to how we scale. In 2026, decisions around inventory planning, city-level expansion, SKU prioritisation, and channel investments will be increasingly data-led.Analytics will help us anticipate demand instead of reacting to it, reduce inefficiencies, and improve availability across modern trade, e-commerce, and quick commerce. This will allow us to grow faster without compromising on service levels or brand experience. Q. Since they are different from millenials are Gen Z and Gen Alpha forcing players in this category to rethink marketing and communication? Very much so. Gen Z and Gen Alpha engage with brands differently. They value authenticity, visual storytelling, speed, and purpose over traditional brand narratives. This shift is pushing the category to rethink tone, formats, and platforms.For us, it means being sharper, more visual, and more culturally relevant, while still staying rooted in functionality and credibility. It’s less about telling them why a product is premium and more about showing how it fits naturally into their lifestyle Q. Microdramas are replacing short form videos in content consumption. Will Evocus look at this using this format to highlight the everyday benefits of its products? Is a lack of awareness of making effective use of the microdrama format a challenge? Microdramas are an emerging format, and while we haven’t actively explored this space yet, it’s something we’re observing closely. As content consumption continues to evolve, formats that allow storytelling in a more engaging and less promotional manner are definitely worth evaluating.For Evocus, any new format has to feel natural to the brand and genuinely add value to how consumers understand and relate to the product. The bigger challenge isn’t awareness of the format, but ensuring it’s executed with authenticity and relevance. If and when we choose to explore microdramas, it will be with a clear intent to integrate the brand seamlessly into everyday moments, rather than forcing a narrative that feels gimmicky or disconnected from our core values. Q. How did the tie up with 'Bads Of Bollywood' come about? What have been the learnings from this? The collaboration with *Bads of Bollywood* came from a shared intent to engage audiences through humor, relatability, and cultural relevance. It allowed us to break away from conventional wellness communication and connect with consumers in a lighter, more engaging way.What made the association particularly effective was the subtle integration of the product within the storyline. Seeing a celebrity character casually sipping black water felt organic and relatable. In many ways, it reflected an existing perception, black water has often been associated with celebrity lifestyles, and this portrayal reinforced that familiarity without being forced or promotional.The key learning from this collaboration was that when content aligns seamlessly with the creator’s universe and mirrors real consumer behaviour, it delivers stronger engagement, recall, and cultural resonance than traditional brand-led messaging. Q. Is branded content going to be a key focus area in 2026? Yes, branded content will play a bigger role in 2026. As consumers become increasingly resistant to overt advertising, content-led storytelling offers a more effective way to build affinity and trust.Our focus will be on partnerships and narratives that integrate Evocus naturally into culture, wellness, and lifestyle conversations rather than standalone promotions. Q. In terms of on-ground sampling programmes how effective have these been in brand building in 2025? What is the expectation from them in 2026? Will these be done in shopping malls, music festivals? On-ground sampling has been highly effective for Evocus in 2025, particularly in driving trial and building familiarity with the product. For a functional beverage, firsthand experience makes a meaningful difference in helping consumers understand the benefits and integrate it into their routine.We’ve partnered with several sports communities and marathon platforms, including the SBI Green Marathon, Get Wet Fit, and The Good Sole Club, where Evocus has served as the hydration partner. These associations have helped us reach varied audiences and provide consumers with a real, experiential introduction to the brand.In 2026, we plan to expand sampling across high-footfall environments such as fitness-led spaces, and music festivals. The focus will be on moving beyond awareness to driving conversion and repeat consumption. Q. The company in 2025 launched the world’s first Black Soda for the HoReCa industry. What further launches can one expect in 2026? Is the criteria before launching a product the fact that it must be 10X better than what is already available? Innovation will continue to be a strong pillar in 2026, but with a clear filter. Any new product we launch must solve a real consumer or industry need and significantly outperform existing options, whether in functionality, formulation, or experience.We are exploring extensions within hydration and wellness that align with our premium and performance-led philosophy, especially across institutional and lifestyle-led consumption spaces. Q. One goal of Evocus is to expand the presence in global markets. In 2026 which markets will be targeted? We are already available in the UAE, Nepal, and Bahrain, and our immediate focus is on deepening our reach and expanding further within these markets.By building strong local partnerships and leveraging premium retail and hospitality channels, we aim to establish Evocus as a go-to functional hydration brand in these regions.

மெடியானேவ்ஸ்௪க்கு 7 Jan 2026 10:16 am

EPS பென்சன் திட்டத்தில் பெரிய மாற்றம்.. பட்ஜெட்டில் வருமா முக்கிய அறிவிப்பு?

மத்திய பட்ஜெட்டில் EPS பென்சன் திட்டத்துக்கான சம்பள வரம்பை அதிகரிக்கும் முக்கியமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமயம் 7 Jan 2026 10:02 am

விஜயையை சந்தித்து பேசியது உண்மை..கூட்டணி ஆட்சியில் மாற்றம் - புயலை கிளப்பிய பிரவீன் சக்கரவர்த்தி!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயுடனான சந்திப்பு குறித்து காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமயம் 7 Jan 2026 9:42 am

ஆதார் கார்டுக்கு இனி அதிகம் செலவாகும்.. குண்டை தூக்கிப் போட்ட UIDAI!

பொதுமக்கள் ஆதார் PVC கார்டு பெறுவதற்கான கட்டணத்தை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் உயர்த்தியுள்ளது. இனி அதிகம் செலவாகும்.

சமயம் 7 Jan 2026 9:41 am

மகாராஷ்டிரா: ஷிண்டே மகனை ஓரங்கட்ட திட்டம்? மும்பையில் காங்கிரஸுடன் பாஜக கூட்டணி வைத்த பின்னணி என்ன?

மகாராஷ்டிரா முழுவதும் உள்ள நகராட்சிகளுக்குக் கடந்த மாதம் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் மும்பை அருகில் உள்ள அம்பர்நாத்தில் கடுமையான போட்டி இருந்தது. சிவசேனா(ஷிண்டே)வின் கோட்டையாகக் கருதப்பட்ட அம்பர்நாத்தில் கணிசமாக தமிழர்கள் வசிக்கின்றனர். இங்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க-வும், சிவசேனா(ஷிண்டே)வும் தனித்துப் போட்டியிட்டன. இது தவிர தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்டன. சிவசேனாவும், பா.ஜ.கவும் இத்தேர்தலில் கடுமையாக மோதிக்கொண்டன. இத்தேர்தலில் பா.ஜ.க-வைச் சேர்ந்த தேஜஸ்ரீ பாட்டீல் சிவசேனா வேட்பாளர் மனிஷாவைத் தோற்கடித்தார். இது துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டேவுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. ஏக்நாத் ஷிண்டே அம்பர்நாத்தை உள்ளடக்கிய கல்யான் மக்களவைத் தொகுதியில்தான் ஸ்ரீகாந்த் ஷிண்டே எம்.பி.யாக இருக்கிறார். இத்தேர்தலில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் சிவசேனா 27 இடங்களில் வெற்றி பெற்றது. பெரும்பான்மைக்கு 4 இடங்கள் குறைவாக இருந்தன. எப்படியும் சிவசேனாவை ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்பதற்காக பா.ஜ.க தனது மற்றொரு கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பா.ஜ.க இத்தேர்தலில் 14 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. தேசியவாத காங்கிரஸ் 4 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. இது தவிர காங்கிரஸ் 12 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. ஆட்சியைத் தக்க வைக்க பா.ஜ.க மிகவும் அபூர்வமாக காங்கிரஸ் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தியது. இப்பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதையடுத்து நடந்த நகராட்சியின் இதர கமிட்டிகளில் பா.ஜ.க-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. இதனால் ஏக்நாத் ஷிண்டே மிகவும் அதிருப்தி அடைந்துள்ளார். இது குறித்து பா.ஜ.க தலைவர்களிடம் பேசியபோது இது உள்ளூர் நிர்வாகிகள் எடுத்த முடிவு என்று தெரிவித்தனர். இது குறித்து அம்பர்நாத் பா.ஜ.க கவுன்சிலர் அபிஜித் கூறுகையில், சிவசேனாவின் ஊழலில் இருந்து அம்பர்நாத்தை விடுவிப்பதே எங்களது முதல் வேலை என்று தெரிவித்தார். மும்பை மாநகராட்சி: `வேட்புமனுவோடு கட்டுரை எழுதிக்கொண்டு வாருங்கள்' - பதறும் வேட்பாளர்கள்

விகடன் 7 Jan 2026 9:41 am

Gold Rate: இன்று தங்கம் விலை உயர்வு; வெள்ளி விலை அதிரடி உயர்வு - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 ஆகவும், பவுனுக்கு ரூ.320 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.12 அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.12,870 ஆகும். தங்கம், வெள்ளியுடன் இந்த 'இரு' உலோகங்களுக்கு 2026-ல் சூப்பர் வாய்ப்பு - உடனே கவனியுங்க! தங்கம் | ஆபரணம் இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1,02,960 ஆகும். வெள்ளி | ஆபரணம் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.283 -க்கு விற்பனை ஆகி வருகிறது. 2026-ம் ஆண்டு தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீடு செய்யலாமா?

விகடன் 7 Jan 2026 9:37 am

அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட இந்திய பெண் நிகிதா ; யுவதியின் தந்தை வெளியிட்ட புதிய தகவல்

அமெரிக்காவில் இந்திய பெண் ஒருவர் தனது முன்னாள் காதலனால் ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அண்மையில் பதிவாகிய நிலையில் ,உயிரிழந்த பெண் 27 வயதுடைய நிகிதா கோடிஷாலா என அடையாளம் காணப்பட்டுள்ளார். பெண்னை கொலை செய்த காதலன் இந்தியாவுக்கு தப்பி சென்ற்தாக கூறப்படும் நிலையில் சம்பவம் தொடர்பில் நிகிதாவின் தந்தை பல புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார். முன்னாள் காதலன் அல்ல…பணத்திற்காக கொலை இந்தக் கொலையை அவரது முன்னாள் காதலன் செய்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், அவரது தந்தை […]

அதிரடி 7 Jan 2026 9:30 am

முதலீட்டாளர்களே இப்போது பங்குச்சந்தையில் 'கவனம் ப்ளீஸ்' - 3 காரணங்கள் என்ன?

தற்போது பங்குச்சந்தையில் முதலீடு செய்யும்போது சற்று கவனமாக இருக்க வேண்டும் என்றும், அதற்கான மூன்று காரணங்களையும் விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். 1. நேற்று முன்தினம் (ஜனவரி 5), NSE 26,373 என்கிற புதிய உச்சத்தைத் தொட்டது. ஆனாலும், அன்று சரிவில் தான் சந்தை முடிந்தது. நேற்று (ஜனவரி 6) சந்தை சரிவில் தான் முடிந்தது. என்ன தான், புதிய உச்சத்தைத் தொட்டாலும், அதையொட்டி வர்த்தகம் நடக்க சந்தை தடுமாறி வருகிறது. இதை சந்தையின் கன்சாலிடேஷன் நேரம் என்று எடுத்துக்கொள்ளலாம். பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் தங்கம், வெள்ளியுடன் இந்த 'இரு' உலோகங்களுக்கு 2026-ல் சூப்பர் வாய்ப்பு - உடனே கவனியுங்க! 2. இன்று முதல் 2025-26 நிதியாண்டின் காலாண்டு முடிவுகள் வெளியாக உள்ளன. அதனால், அந்த முடிவுகளைப் பொறுத்து, முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை மாற்றத் தொடங்குவார்கள். 3. ஜப்பான் மீது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது சீனா. இது ஜப்பான் சந்தையைப் பாதிக்கும். இன்று காலையில் ஜப்பான் சந்தை சரிவில் தான் தொடங்கியுள்ளது. ஆசியாவில் இருக்கும் ஒரு சந்தையின் பாதிப்பு, இந்திய சந்தைப் பக்கமுமே சற்று பிரதிபலிக்கும். ஆக, இந்த மூன்று காரணத்தினால், இந்திய பங்குச்சந்தையில் நிலையற்ற தன்மை நிலவலாம். அதனால், இன்று முதலீட்டாளர்கள் மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். 2026-ம் ஆண்டு தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீடு செய்யலாமா? பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட தினம் தினம் தகவல்களைத் தெரிந்துகொள்ள ' Vikatan Play '-ல் 'Opening Bell Show' தினமும் காலை கேளுங்கள். Vikatan Play-ல் Opening Bell Show Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed. INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit  https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures . Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances. One year Price history of the daily closing price of the securities covered in this section is available at  https://www.nseindia.com/report-detail/eq_security  (Choose the respective symbol) /name of company/time duration)

விகடன் 7 Jan 2026 9:30 am

Kenvue Appoints Madhav Nayak as VP & CMO for APAC

Mumbai: Global consumer health company Kenvue has named Madhav Nayak as Vice President and Chief Marketing Officer for the Asia-Pacific region, strengthening its leadership bench at a time when APAC remains a key growth priority for the organisation.Nayak joins Kenvue from Yum! Brands, where he most recently served as Chief Marketing Officer for KFC Asia. In that role, he led brand strategy and regional commercial performance across multiple markets, overseeing end-to-end responsibilities spanning marketing planning, communications, menu and product innovation, media strategy, and digital commerce.Commenting on his appointment, Nayak said the role presents an opportunity to shape the next phase of growth for some of the world’s most recognisable consumer health brands. He highlighted Johnson’s, Neutrogena, Listerine, Aveeno and Band-Aid among the portfolio he will now help steward across what he described as a “large, fast-growing and strategically important region.” Nayak added that he looks forward to collaborating closely with Kenvue teams across APAC and globally.Nayak brings with him deep experience across FMCG, technology platforms and quick-service restaurants. He began his career at Unilever as a brand manager and progressed to the role of Senior Global Marketing Director. During his tenure, he handled global brand, communication and innovation mandates with accountability for growth, profitability, market share and brand health. His work included launching premium-tier innovations across major Asian and European markets, driving incremental market-share gains, exceeding sales targets and delivering meaningful gross-margin expansion. He also served as Southeast Asia e-commerce lead for Unilever’s Home Care portfolio.Following Unilever, Nayak moved to Meta, where he took on the role of APAC Client Partnerships Leader for Consumer Goods, working closely with leading brands on digital transformation and growth strategies. He later transitioned to Yum! Brands, expanding his remit to include regional commercial leadership alongside brand stewardship.At Kenvue, Nayak will lead the APAC marketing organisation, with a mandate to drive brand relevance, accelerate growth and strengthen consumer connections across the company’s diverse portfolio in the region.

மெடியானேவ்ஸ்௪க்கு 7 Jan 2026 9:28 am

கொழும்பு வந்தார் இந்திய இராணுவத் தளபதி

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, நேற்று சிறிலங்காவுக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், சிறிலங்காவை வந்தடைந்த ஜெனரல் உபேந்திர திவேதியை, சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே. டோலகே, சிறிலங்காவுக்கான இந்திய துணைத் தூதுவர் சத்யஞ்சல் பாண்டே ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றனர் இந்தப் பயணத்தின் போது

புதினப்பலகை 7 Jan 2026 9:17 am

10 பெண் குழந்தைகளுக்குப் பிறகு ஓர் ஆண் குழந்தை; மகள்களின் பெயர்களை தந்தை மறந்து தவித்த வீடியோ வைரல்!

ஹரியானாவில் ஒரு தம்பதிக்குத் தொடர்ச்சியாக 10 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அங்குள்ள ஜிந்த் மாவட்டத்தில் இருக்கும் உஷனா என்ற இடத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் குமார்(38). இவருக்குத் திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகின்றன. இத்தம்பதிக்குத் தொடர்ச்சியாக 10 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. கூலித் தொழிலாளரான சஞ்சய் குமார் எப்படியும் தனக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதனால் தொடர்ச்சியாக தனது மனைவியிடம் குழந்தை பெற்றுக்கொள்ளும்படி கூறினார். அவர்களது தேடல் மூலம் வீட்டில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கைதான் அதிகரித்துக்கொண்டே சென்றது. கடைசியாக சஞ்சய் குமாரின் மனைவி தனது 37வது வயதில் மீண்டும் கர்ப்பமானார். டாக்டர்கள் மேற்கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று எச்சரித்தும் அப்பெண் மீண்டும் கர்ப்பமானார். அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அடுத்த நாளே ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தையைப் பார்த்த பிறகுதான் கணவன் - மனைவி இருவருக்கும் நிம்மதி வந்தது. அப்பெண்ணிற்குப் பிரசவம் பார்த்த டாக்டர் நர்வீர் இது குறித்து கூறுகையில், ''இது மிகவும் ஆபத்தான பிரசவமாக இருந்தது. பெண்ணிற்கு ரத்தம் தேவைப்பட்டது. எனவே 3 யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டது. இப்போது தாயும், குழந்தையும் நலமாக இருக்கின்றனர்'' என்று தெரிவித்தார். இது குறித்து சஞ்சய் குமார் கூறுகையில், ''எனது மூத்த மகள் தனக்கு சகோதரன் வேண்டும் என்று விரும்பினார். நானும் மகன் பிறப்பான் என்று நம்பினேன். எனது மகள்கள் அனைவரும் பள்ளியில் படிக்கின்றனர். எனது மூத்த மகள் 12வது வகுப்பு படிக்கிறாள். எனது வருமானம் குறைவு என்றாலும் நான் அனைவரையும் படிக்க வைக்கிறேன். இது எங்களுக்கு 11வது குழந்தை. எங்களுக்கு ஏற்கனவே 10 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். எல்லாம் கடவுள் விருப்பப்படி நடக்கிறது. அதில் எனக்கு மகிழ்ச்சிதான்'' என்றார். சஞ்சய் குமார் தனது மகள்களின் பெயரை நினைவுபடுத்திக் கூப்பிட முடியாமல் திணறிய காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி இருக்கிறது. நெட்டிசன்கள் பலரும் இத்தம்பதியைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். மும்பை மாநகராட்சி: `வேட்புமனுவோடு கட்டுரை எழுதிக்கொண்டு வாருங்கள்' - பதறும் வேட்பாளர்கள்

விகடன் 7 Jan 2026 9:07 am

வெனிசுவேலா மீதான நடவடிக்கையை கண்டித்து கொழும்பில் போராட்டம்

வெனிசுவேலா மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கை மற்றும் அதிபர் நிக்கலஸ் மதுரோ சிறைபிடிக்கப்பட்டதைக் கண்டித்து கொழும்பில் இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்பாக நேற்று வெனிசுவேலாவைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. இதில் வெனிசுவேலாவை விட்டு விடு, போர் வேண்டாம் என்பன போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளுடன் பலர்

புதினப்பலகை 7 Jan 2026 8:58 am

T20 World Cup 2026: ‘அபிஷேக், பும்ரா கிடையாது’.. இந்த இந்தியர்தான் மேட்ச் வின்னரா இருப்பாரு: டிவிலியர்ஸ் கணிப்பு!

டி20 உலகக் கோப்பை 2026 தொடருக்கான இந்திய அணியில், எந்த வீரர் மேட்ச் வின்னராக இருப்பார் என ஏபி டிவிலியர்ஸ் கணித்து கூறியுள்ளார். அபிஷேக் சர்மா, ஜஸ்பரீத் பும்ராவின் பெயரை டிவிலியர்ஸ் தேர்வு செய்யவில்லை.

சமயம் 7 Jan 2026 8:37 am

திண்டுக்கலுக்கு பெரிய முதலீடு: ரூ.1500க்கு புதிய வளர்ச்சித் திட்டங்கள் - முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.1500 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். முடிவுற்ற பணிகளையும் அவர் தொடங்கி வைக்க உள்ளார்.

சமயம் 7 Jan 2026 8:35 am

T20 World Cup 2026: ‘வங்கதேச போட்டிகள்’.. இலங்கைக்கு மாறுகிறதா? ஐசிசி எடுத்துள்ள முடிவு இதுதான்!

டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் பங்கேற்கும் வங்கதேச அணி, தாங்கள் விளையாடும் போட்டிகளை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தது. இதுகுறித்து ஐசிசி முடிவினை எடுத்துள்ளது.

சமயம் 7 Jan 2026 8:03 am

ADMK - BJP: `தேர்தலுக்குப் பிறகு அதிமுக தலைமை மாற்றம்?' - அமித் ஷா விசிட்டும் அதிமுக ஆப்சென்ட்டும்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரண்டு நாள் பயணமாக ஜனவரி 4-ம் தேதி தமிழ்நாடு வந்தார். புதுக்கோட்டையில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் 'பிரசாரப் பயணத்தின் நிறைவு விழா'வில் பங்கேற்றுப் பேசியதும், அதையொட்டி நடந்த சம்பவங்களும் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி குறித்த விவாதத்தைக் கிளப்பியிருக்கின்றன. தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் சுற்று பயணமாக திருச்சி விமான நிலையம் வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வரவேற்க, கூட்டணிக் கட்சித் தலைவரான அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குப் பதிலாக, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் சென்று வரவேற்றனர். அமித் ஷாவை வரவேற்கும் அதிமுக நயினார் நாகேந்திரன் 'பரப்புரை பிரசாரப் பயணம்' முதல் முறையாகத் தொடங்கியபோது அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதன் அடிப்படையில், புதுக்கோட்டையில் நடைபெற்ற நயினார் நாகேந்திரனின் பரப்புரைப் பயண நிறைவு விழாவிலும் பங்கேற்க அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அ.தி.மு.க சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. மேலும், புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், ``தமிழ்நாட்டில் கை உயர்கிறதோ இல்லையோ, இலை துளிர்க்கிறதோ இல்லையோ, தாமரை மலர்ந்தே தீரும் எனப் பேசியதும் சமூக ஊடகங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து உரையாற்றிய நயினார் நாகேந்திரன், ``கரூர் சம்பவத்துக்கு செந்தில் பாலாஜிதான் காரணம் எனக் குற்றம்சாட்டுகிறேன் எனப் பேசி, விஜய்க்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததும் விவாதமாகியிருக்கிறது. இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல, 'அ.தி.மு.க கூட்டணியில் என்.டி.ஏ ஆட்சி அமையும். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி தமிழ்நாட்டுக்கு வரும்' என உரையாற்றிய அமித் ஷா, சம்பிரதாயத்துக்காக ஒருமுறைக்கூட எடப்பாடி பழனிசாமியின் பெயரை உச்சரிக்கவில்லை என்பதும் புகைச்சலை ஏற்படுத்தியது. புதுக்கோட்டை கூட்டம் முடிந்து திருச்சி தனியார் விடுதியில் தங்கிய அமித் ஷா பா.ஜ.க நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதையடுத்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி அமித் ஷாவைச் சந்தித்துப் பேசினார். புஸ்ஸான அமித் ஷா பிளான்... தண்ணி காட்டிய எடப்பாடி... குழப்பத்தில் தே.ஜ.கூட்டணி! எஸ்.பி. வேலுசாமி அப்போது தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு எழுந்ததாகவும், 'பாஜகவிற்கு 50 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க வேண்டும்' என அமித் ஷா திட்டவட்டமாகக் கூறியதாகவும் தகவல் வெளியானது. அதற்கு அ.தி.மு.க தரப்பில் மறுப்புத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இரண்டாம் நாள் பயணமான நேற்று, திருச்சி மன்னார்புரம் பகுதியில் நடைபெற்ற 'மோடி பொங்கல் விழா'வில் பங்கேற்ற அமித் ஷா, விழா முடிந்தபிறகு நட்சத்திர விடுதிக்குத் திரும்பினார். இரண்டாவது நாளும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, புதுக்கோட்டை, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் அமித் ஷாவைச் சந்திக்க 2 மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அமித் ஷாவுடன் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளரான அமைச்சர் பியூஷ் கோயல், இணையமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர். ஆனால், அ.தி.மு.க சார்பில் பெயர் சொல்லும்படியான நபராக எஸ்.பி. வேலுமணி மட்டுமே பங்கேற்றார். இந்தச் சந்திப்பின்போது, கூட்டணியில் இன்னும் சில கட்சிகளைச் சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், ஓபிஎஸ், டிடிவி தினகரன், பா.ம.க உள்ளிட்ட சில கட்சிகளைச் சேர்க்க பா.ஜ.க முனைப்புக் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சிறுமி குறித்து ஆபாச பதிவு; பாஜக நிர்வாகி போக்சோவில் கைது! அதிமுக - பாஜக கூட்டணி முடிவு இந்தச் சந்திப்புக்குப் பிறகு அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-வுக்கு எத்தனை தொகுதிகள் வழங்கப்படும் என்ற கேள்வி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி குறித்து அமித்ஷா அறிவித்ததிலிருந்து, கூட்டணியை விரிவுபடுத்த முடியாமல் இரு கட்சிகளும் திணறி வருகின்றன. கடந்த முறை என்.டி.ஏ கூட்டணியில் இருந்த தே.மு.தி.க., பா.ம.க., அ.மு.மு.க மற்றும் ஓபிஎஸ் ஆகியோரின் நிலைப்பாடு தெரியாமல் என்.டி.ஏ கூட்டணி தவிக்கும் சூழலில் தொகுதிப் பங்கீடு, ஆட்சியில் பங்கு எனப் பா.ஜ.க-வின் அழுத்தமும் கூட்டணியில் சலசலப்பு ஏற்படக் காரணம் எனக் கூறப்படுகிறது. அமித் ஷா தமிழ்நாட்டுக்கு வந்தபோது, அவரை அ.தி.மு.க தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஏனென்றால், கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்தபோது, தனது பிரசாரப் பயணத்தைத் தள்ளிவைத்துவிட்டு எடப்பாடி பழனிசாமி மோடியைச் சந்தித்தார். ஆனால் இப்போது அமித் ஷாவின் பயணத்தின்போது, பிரசாரம் எனக் காரணம் சொல்லி அவரைச் சந்திக்காமல் புறக்கணித்திருக்கிறார். இந்த ஒட்டுமொத்த நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது தமிழ்நாட்டின் என்.டி.ஏ கூட்டணிக்குள் சிக்கல் இருப்பது புலப்படுகிறது. அரசியல் விமர்சகர் ஜெகதீசன் இந்த விவகாரம் குறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய அரசியல் விமர்சகர் ஜெகதீசன், ``அமித் ஷா இந்தக் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, கூட்டணி உறுதி என்பதைக் கையை உயர்த்தி அறிவித்ததிலிருந்து எடப்பாடி பழனிசாமி இந்தக் கூட்டணியில் பெரிதாக ஈடுபாடு இல்லாமல்தான் இருந்தார். இதை அப்போதே நம்மால் பார்க்க முடிந்தது. ஆரம்பத்திலிருந்தே ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என அ.தி.மு.க தலைமைக்குக் குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள் என்பதையும் கவனிக்க முடிந்தது. 'திமுக, அதிமுக, தவெக' - யாருடன் கூட்டணி? பெட்டி வைத்து வாக்கெடுப்பு நடத்திய பிரேமலதா! களத்திலேயும் பா.ஜ.க - அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் பெரிதாக ஒட்டு உரசல் இல்லாமல்தான் இருக்கிறார்கள். இதுமட்டுமில்லாமல் என்.டி.ஏ கூட்டணியை மெகா கூட்டணியாக்க வேண்டும் எனப் பா.ஜ.க பிடிவாதமாக இருக்கிறது. அதற்காக அ.மு.மு.க, ஓபிஎஸ் போன்ற கட்சிகளை உள்ளே இழுக்க வேண்டும் என்பதற்காகத் தீவிர முயற்சிகளையும் மேற்கொள்கிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி கூட்டணி விவகாரத்தில் த.வெ.க-வைத் தவிர வேறு யாருக்கும் பெரியளவில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பா.ம.க எப்போதும் அ.தி.மு.க கூட்டணிக்கு வரத் தயாராக இருக்கும். இந்த முறை பா.ம.க-விலும் அப்பா - மகன் பிரச்னை இருப்பதால், இருவரும் சேர்ந்து வருவார்களா என்பதைத் தாண்டி, வருவார்களா என்ற கேள்வியே தொக்கி நிற்கிறது. ஆனால், என்.டி.ஏ கூட்டணி என்கிற ரீதியில், பா.ம.க-வுக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுப்பார்கள்? யாருக்கு ஆதரவு கொடுப்பார்கள்? என்ற தெளிவின்மையும் தொடர்கிறது. அன்புமணி, ராமதாஸ் நயினார் நாகேந்திரன் யாத்திரையைத் தொடங்கும்போது அதில் கலந்துகொண்டு பா.ஜ.க-வுடன் நெருக்கமாக இருப்பதைப் போல காண்பித்துக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி. எனவே அமித் ஷா வரும்போது கூட்டணியில் இருக்கும் சிக்கல்கள் எல்லாம் பேசி முடிக்கப்பட்டு, எல்லோரும் சேர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்திப்பார்கள் என்றெல்லாம் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இப்போது நடப்பதைப் பார்த்தால், எந்தப் பிரச்னையும் தீர்ந்தபாடில்லை என்பதைத்தான் உணர்த்துகிறது. முன்பு கரூர் சம்பவத்துக்கு விஜய்தான் காரணம் என்ற ரீதியில் பேசிய பா.ஜ.க, இப்போது அந்தச் சம்பவம் மூலம் த.வெ.க-வை என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டுவரும் வாய்ப்பு என்றே கருதுகிறது. அதனால்தான் கரூர் சம்பவம் நடந்ததிலிருந்து விஜய்யைக் காப்பாற்றும் வேலையை பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரன், தமிழிசை எனத் தொடங்கி, சட்டமன்றத்தில் விஜய்க்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி பேசியதுவரை எல்லாவற்றையும் நாம் கவனித்து வருகிறோம். எப்படியாவது விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என எல்லா வேலைகளையும் செய்தார்கள். அது எதுவும் பலனளிக்கவில்லை என்பதால், இப்போது விஜய்க்கு கரூர் சம்பவம் தொடர்பாக 12-ம் தேதி சிபிஐ சம்மன் அனுப்புகிறது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இதன் மூலம் மீண்டும் விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவரும் வேலையைத் தொடங்கலாம். தவெக தலைவர் விஜய் அமித் ஷா - வேலுமணி சந்திப்பில் கண்டிப்பாக கூட்டணியை விரிவாக்கும் திட்டம் குறித்து பேசியிருப்பார்கள். செங்கோட்டையன் அ.தி.மு.க-வில் இருக்கும்போதே '6 அமைச்சர்கள் டிடிவி, ஓபிஎஸ்-ஸை உள்ளே கொண்டுவர வேண்டும் என விரும்புகிறார்கள். எடப்பாடிதான் பிடிவாதமாக இருக்கிறார்' என்றார். அவரை கட்சியிலிருந்து நீக்கும்போது அந்த 6 பேரும் குரல் கொடுப்பார்கள் எனவும் எதிர்பார்த்தார். அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனால் கட்சிக்குள் 'கட்சிகள் இணைப்பு' பேச்சு இருந்துகொண்டேதான் இருக்கிறது. 'டிடிவி, ஓபிஎஸ் வாக்குகள் குறைவாக இருந்தாலும்கூட அதுவும் தேர்தலில் ஒரு ஆளுமை செலுத்துமே' என்பதுதான் பா.ஜ.க-வின் நிலைப்பாடு. அதனால் வேலுமணியிடம் 'எடப்பாடியை மெகா கூட்டணிக்குச் சம்மதிக்க வைக்க வேண்டும்' என ஆலோசனை வழங்கியிருக்கலாம். அண்ணாமலை பா.ஜ.க தலைவராக இருக்கும்போதே 18 சதவிகித வாக்கு வங்கி வைத்திருக்கிறோம். எனவே, எங்களுக்கு 20 சதவிகித தொகுதிகள் வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருந்தார். அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை பா.ஜ.க-வை 30 சீட்டுக்குள் அடக்க வேண்டும் என்றே முயற்சி செய்கிறார்கள். அதற்கான பேச்சுவார்த்தை வேலுமணி - அமித் ஷா சந்திப்பில் நடந்திருக்கும். ஆனால் இதில் எடப்பாடியின் கைதான் ஓங்கும் எனக் கருதுகிறேன். பா.ஜ.க நிற்கும் இடங்களில் தி.மு.க இறங்கி வேலை பார்த்தால் பா.ஜ.க-வைக் காலி செய்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. இது எடப்பாடிக்கும் தெரியும். அதே நேரம், பா.ஜ.க தனக்கான வாக்கு வங்கி தனித்துத் தெரியவேண்டும் என்பதையும் நோக்கமாக வைத்திருக்கிறது. மேலும், ஒருவேளை அ.தி.மு.க வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டால், அதிக இடங்களைப் பெற்ற பா.ஜ.க ஆட்சியில் பங்கு கேட்கும் என்பதும் எடப்பாடிக்குத் தெரியும். அதனால் 'தனித்த மெஜாரிட்டியில் வெற்றிபெற வேண்டும்' என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருப்பார். இந்தக் கணக்கெல்லாம் சேர்த்துதான் தொகுதிப் பங்கீடு நடக்கும். புதுக்கோட்டை மேடையில் 'அ.தி.மு.க கூட்டணியில் என்.டி.ஏ ஆட்சி அமைக்கும்' எனப் பேசிய அமித் ஷா ஒருமுறைகூட எடப்பாடி பழனிசாமியின் பெயரைக் கூறவில்லை. அதனால் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க தலைமையை மாற்றுவதற்கான திட்டம் அமித் ஷாவிடம் இருக்கலாம் என்ற கருத்து இருக்கிறது. அப்படி ஒரு திட்டம் இருந்தாலும், அதை இப்போது வெளிப்படையாக பா.ஜ.க சொல்லாது. அப்படிக் கூறிவிட்டால், கூட்டணிச் சூழல் இன்னும் பாதகமாகத்தான் முடியும் என்பது பா.ஜ.க-வுக்கு நன்கு தெரியும். என்றார். ``ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு: சுயமரியாதைத் தலைவர்கள் உருவாகி விட்டார்கள் - ஆதவ் அர்ஜுனா

விகடன் 7 Jan 2026 7:38 am

2028-ம் ஆண்டில் நடைபெறும் மகாமக திருவிழா...கும்பகோணம் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு!

2028-ம் ஆண்டில் நடைபெற இருக்கும் மகாமக திருவிழாவையொட்டி கும்பகோணம் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சமயம் 7 Jan 2026 7:00 am

தேனி: அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 74 லட்சம் மோசடி; பிஆர்ஓ மீது 3 பிரிவுகளில் வழக்கு

தேனி மாவட்டம் பெரியகுளம் தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (வயது 48). இவரது மகன் சூரியநாராயணன் பிஇ படித்துவிட்டு அரசு வேலைக்காக முயற்சி செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சாந்திக்கு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பி.ஆர்.ஒ-வாகப் பணியாற்றிய சண்முகசுந்தரம், அவரது மனைவி செண்பகவள்ளி ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர். அப்போது சண்முகசுந்தரம், தனக்கு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளைத் தெரியும் என்றும், பணம் கொடுத்தால் உங்களுடைய மகனுக்கும் அரசு வேலை வாங்கித் தருகிறேன் என்றும் சாந்தியிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய சாந்தி கடந்த 09.09.2021 முதல் 10.11.2021 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு தவணைகளாக சண்முகசுந்தரம் தம்பதியிடம் 50 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். இதேபோல் வேலை வாங்கித் தருவதாகக் கூறி செல்லத்தம்பி என்பவரிடம் ரூ. 4 லட்சம், பவித்ராவிடம் ரூ. 4 லட்சம், பழனிக்குமாரிடம் ரூ. 12 லட்சம் மற்றும் முத்துப்பாண்டியிடம் ரூ. 4 லட்சம் வாங்கி மொத்தம் 74 லட்சம் ரூபாயை அந்தத் தம்பதி வசூலித்துள்ளனர். FRAUD பணம் கொடுத்து நீண்ட நாட்களாகியும் வேலை வாங்கித் தராததால் இது குறித்து சண்முகசுந்தரத்திடம் கேட்டபோதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சாந்தி, உடனே தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில், தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சண்முகசுந்தரம் மற்றும் அவரது மனைவி செண்பகவள்ளி ஆகியோர் மீது நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள தம்பதியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சண்முகசுந்தரம் தற்போது சேலம் போக்குவரத்துக் கழக பி.ஆர்.ஒ-வாக வேலை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தேனி: எம்பி தங்க தமிழ்ச்செல்வனின் காரை மறித்து பொதுமக்கள் வாக்குவாதம், தள்ளுமுள்ளு; காரணம் என்ன?

விகடன் 7 Jan 2026 6:50 am

சென்னையில் நாளை குடிநீர் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு!

சென்னையில் நாளை குடிநீர் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக குடிநீர் வாரியம் செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளது.

சமயம் 7 Jan 2026 6:37 am

வெனிசுவேலா அதிபர் மாளிகையில் ட்ரோன் தாக்குதல்? கடும் துப்பாக்கிச் சூட்டால் மீண்டும் பதற்றம்!

வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுவேலாவிருந்து போதைப் பொருள்கள் கடத்திக் கொண்டு அமெரிக்கா வருவதாகவும் பல நாள்களாக அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டி வந்தார். மேலும், அமெரிக்காவுக்கு கடல் வழியாக போதைப் பொருள்கள் கடத்திவரும் கப்பல்களையும் தாக்கி அழிக்க உத்தரவிட்டிருந்தார். வெனிசுவேலாவுக்குள் கடந்த சனிக்கிழமை இரவு நுழைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட அமெரிக்க படையினர், கைது செய்த அந்த நாட்டு அதிபர் நிக்கோலஸ் […]

அதிரடி 7 Jan 2026 6:32 am

வங்காளதேசம்: இந்து காவல் அதிகாரியை உயிரோடு எரித்து கொன்ற மாணவர் தலைவர் கைது

டாக்கா, வங்காளதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சிக்கு எதிராக மாணவர் போராட்டம் வெடித்தது. இதில், ஆளும் அரசு கவிழ்ந்தது. ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன், அதே ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி சகோதரியுடன் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ளார். அவரை தங்களிடம் ஒப்படைக்க கோரி வங்காளதேசம் வலியுறுத்தி வருகிறது. இதன் பின்னர், நோபல் பரிசு பெற்ற, பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் வங்காளதேசத்தில் இடைக்கால அரசு […]

அதிரடி 7 Jan 2026 3:30 am

“அப்பா…நாடு பாதுகாப்பான கைகளில் உள்ளது!”–கண்ணீர் மல்க உரை நிகழ்த்திய மதுரோவின் மகன்!

“அப்பா… நாடு பாதுகாப்பான கைகளில் உள்ளது!” – கண்ணீர் மல்க உரை நிகழ்த்திய மதுரோவின் மகன்! … The post “அப்பா… நாடு பாதுகாப்பான கைகளில் உள்ளது!” – கண்ணீர் மல்க உரை நிகழ்த்திய மதுரோவின் மகன்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Jan 2026 2:28 am

போலந்து விசா மோசடி –யாழ். கரவெட்டி நபர் உள்ளிட்ட நால்வர் கட்டுநாயக்கவில் கைது!

வெளிநாடு செல்லும் ஆசையில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து, சட்ட சிக்கலில் சிக்கிக்கொள்ளும் மற்றுமொரு பரிதாப சம்பவம் இன்று அதிகாலை… The post போலந்து விசா மோசடி – யாழ். கரவெட்டி நபர் உள்ளிட்ட நால்வர் கட்டுநாயக்கவில் கைது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Jan 2026 1:50 am

கட்டுநாயக்கவில் அதிரடி: 50 கோடி ரூபா பெறுமதியான ‘குஷ்’போதைப்பொருள் மீட்பு!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையில், வரலாற்றில் அதிகளவான போதைப்பொருள் தொகையுடன் மூன்று இந்திய பிரஜைகள்… The post கட்டுநாயக்கவில் அதிரடி: 50 கோடி ரூபா பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருள் மீட்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Jan 2026 1:35 am

வெனிசுலா ஜனாதிபதியின் சொத்துகளை முடக்கிய சுவிட்சர்லாந்து அரசு

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் அனைத்து சொத்துகளையும் முடக்கி உள்ளதாக சுவிட்சர்லாந்து அரசு அறிவித்துள்ளது. அமெரிக்காவுக்குள் போதை பொருட்களை கடத்துவதாக குற்றஞ்சாட்டி, அந்நாட்டு படைகளால் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, அவரின் மனைவி சிலியா புளோரஸ் சிறை பிடிக்கப்பட்டனர். சொத்துகள் முடக்கம் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பல உலக நாடுகள் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றன. இந் நிலையில், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் அனைத்து சொத்துகளையும் முடக்குவதாக சுவிட்சர்லாந்து அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து சுவிட்சர்லாந்து […]

அதிரடி 7 Jan 2026 1:30 am

வாகரையில் பாரிய வெடிபொருட்கள் மீட்பு:

மட்டக்களப்பு மாவட்டம், வாகரை காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட அம்பந்தனாவெளி சம்பு களப்பு வயல் பிரதேசத்தில், நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் பெருமளவிலான… The post வாகரையில் பாரிய வெடிபொருட்கள் மீட்பு: appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 7 Jan 2026 1:15 am

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதிரடி அறிவிப்பு ; இலங்கை–சிங்கப்பூர் உறவில் புதிய வான்பாதை

இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் கூடுதல் பிற்பகல் விமான சேவையை ஆரம்பித்துள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிர்வாக இயக்குநர் வசந்த குடலியனகே இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, சிங்கப்பூரின் சாங்கி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு ஒவ்வொரு செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புதிய பிற்பகல் சேவை இயக்கப்படவுள்ளது. இதற்காக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், ஏர்பஸ் A350-900 விமானத்தை சேவையில் ஈடுபடுத்தவுள்ளது. எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் இந்த சேவைகள் ஆரம்பமாகவுள்ளன.

அதிரடி 7 Jan 2026 12:30 am

நான் நிரபராதி.. அமெரிக்க நீதிமன்றில் உரத்த குரலில் சீறிய வெனிசுவேலா ஜனாதிபதி

அமெரிக்க விசேட படையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்ட வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ (63), நேற்று (5) நியூயோர்க் பெடரல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளர் ஊடாக தமது கருத்துகளை முன்வைத்த மதுரோ, “நான் நிரபராதி. நான் ஒரு கண்ணியமான மனிதன். இப்போதும் நான் தான் எனது நாட்டின் ஜனாதிபதி,” என உரத்த குரலில் தெரிவித்தார். குற்றமற்றவர்கள் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் மீது போதைப்பொருள் பயங்கரவாதம், கொக்கேய்ன் கடத்தல் சதி […]

அதிரடி 7 Jan 2026 12:30 am

இலங்கையில் எகிறபோகும் பச்சை மிளகாய் விலை!

நாட்டில் பச்சை மிளகாயின் விலை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கலாம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அடையாளம் தெரியாத நோய் பரவுவதால் பச்சை மிளகாய் செடிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என மதவாச்சி மற்றும் கெப்பட்டிப்பொல விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, தற்போது பச்சை மிளகாய் சந்தையில் 700 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றது. இந்நிலையில் வரும் காலத்தில் நாட்டில் பச்சைமிளகாய் விலை மேலும் அதிகரிக்ககூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிரடி 6 Jan 2026 11:30 pm

யாழ்ப்பாணத்தில் – 860 போதை மாத்திரைகளுடன் நான்கு இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணம் நகர் மற்றும் நல்லூர் பகுதிகளில் இன்று (ஜனவரி 6, 2026) காவல்துறை விசேட அதிரடிப்படையினர் (STF) நடத்திய… The post யாழ்ப்பாணத்தில் – 860 போதை மாத்திரைகளுடன் நான்கு இளைஞர்கள் கைது appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 6 Jan 2026 10:42 pm

அடம்பனில்    வாகன விபத்து –ஒருவர் காயம்

மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அடம்பன் – ஆண்டாங்குளம் பிரதான வீதியில் இன்று (ஜனவரி 6,… The post அடம்பனில் வாகன விபத்து – ஒருவர் காயம் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 6 Jan 2026 10:32 pm

வெனிசுலா –அமெரிக்கா மோதல்; உலகச் சந்தையில் எரிபொருள் விலையில் மாற்றங்கள்

வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் எரிபொருள் விலையில் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். இதன் காரணமாக, உள்நாட்டு எரிபொருள் விலைகளிலும் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். உள்நாட்டு எரிபொருள் விலை உலகளாவிய ரீதியில் நிலவும் இந்தப் பதற்ற நிலைமையால் உள்நாட்டு எரிபொருள் விலையில் ஏற்படக்கூடிய துல்லியமான தாக்கத்தை அரசாங்கத்தினால் தற்போதைய நிலையில் கணிக்க முடியாதுள்ளது. சில குறிப்பிட்ட பொருட்கள் […]

அதிரடி 6 Jan 2026 10:30 pm

7-ஆவது நாளில் ஈரான் போராட்டம்!

ஈரானில் பொருளாதார நெருக்கடி காரணமாக நடைபெறும் தீவிர போராட்டம் ஏழாவது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: ஈரான் முழுவதும் போராட்டங்கள் 7-ஆவது நாளாக திங்கள்கிழமையும் நடைபெற்றன. தலைநகா் டெஹ்ரான் மற்றும் இஸ்ஃபஹான், ஷிராஸ், மஷ்ஹத் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நகரங்களில் போராட்டங்கள் பரவியுள்ளன. போலீஸாருக்கும் ஆா்ப்பாட்டக்காரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கண்ணீா்ப்புகை குண்டுகள், ரப்பா் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. இந்தப் போராட்டம் காரணமாக இதுவரை 15 போ் உயிரிழந்துள்ளனா். 500-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டுள்ளனா் […]

அதிரடி 6 Jan 2026 10:30 pm

ஸ்டாலினிற்கு வேலையில்லை!

இந்திய அரசு தமது மீனவர்களை எல்லை தாண்டாது இருக்க எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் குற்றஞ்சாட்டியுள்ளார். “இந்திய மீனவர் விடையங்கள் தொடர்பாகவும் அவர்களின் அத்து மீறிய வருகை தொடர்பாகவும், நீண்ட காலமாக நாங்கள் அவர்களின் அத்து மீறிய வருகை தடுப்பதற்காக போராட்டங்களை மேற்கொண்டு இருக்கின்றோம். பேச்சுவார்த்தைகளை நடத்தி இருக்கிறோம்.கட்டுப்பாட்டு விடயங்களில் அரசுக்கு அழுத்தங்களை கொடுத்துள்ளோம்.ஆனால் இன்று வரை அந்த செயல்பாடு தொடர்ந்த வண்ணமே இருக்கிறது. இலங்கை அரசும், இலங்கை கடற்படையும் இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்த நினைத்தாலும், மறு புறம் தமிழ்நாடு அரசானது ஒத்துழைப்பை வழங்குவதில்லை. அண்மையில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்ட போது தமிழக முதலமைச்சர் மத்திய வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம் எழுதுகிறார் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்ற சம்பவங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் முன் வைத்திருந்தார். ஆனால் ஒரு தரம் கூட அவர் தமிழக மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் செல்வதை தடுப்பதற்கான எந்த அறிவிப்புகளையும் கொடுத்ததாக இல்லையெனவும் ஆலம் தெரிவித்துள்ளார்.

பதிவு 6 Jan 2026 9:46 pm

இனவாத பிரச்சினைகளை தோற்றுவிக்க முயற்சி!

திஸ்ஸ விகாரை விவகாரத்தை முன்னிலைப்படுத்தி இனவாத பிரச்சினைகளை தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள். அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என இலங்கை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் அதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் அவசரகால சட்டம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். இக்காலப்பகுதியில் அவசரகால சட்டம் முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கைதுகள் இடம்பெற்றுள்ளது என்று எவராலும் குறிப்பிட முடியுமா, அனர்த்தத்துக்கு பின்னரான காலப்பகுதியில் ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து மீள்வதற்கே இச்சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை தற்போது அமுலிலுள்ள அவசரகாலச்சட்டத்திற்கு மாற்றீடாக புதிய சட்டமொன்றை நிறைவேற்ற முற்பட்டுள்ளது.எனினும் ஊடக அமைப்புக்கள் மற்றும் எதிர்கட்சிகள் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுவருகின்றன. இந்நிலையில் தையிட்டியில் சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராடியவர்களை அரசு அவசரகாலச்சட்டங்களை முன்னிறுத்தி அடக்க முற்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே திஸ்ஸ விகாரை விவகாரத்தை முன்னிலைப்படுத்தி இனவாத பிரச்சினைகளை தோற்றுவிக்க முற்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பதிவு 6 Jan 2026 9:43 pm

CBFC : ஒரு படத்துக்கு தணிக்கை சான்றிதழ் எப்படி வழங்கப்படும்? எப்போது தாமதமாகும்? - முழு விவரம்!

தற்போது, சென்சார் சான்றிதழ் பற்றிய பேச்சுதான் தீயாய் இருந்து வருகிறது. விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' பொங்கல் பண்டிகை ரிலீஸாக திரைக்கு வரும் என அறிவித்திருந்தனர். ஆனால், இப்போது வரை படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரி 'ஜனநாயகன்' படக்குழு நீதிமன்றத்தை நாடியிருக்கிறது. Jana Nayagan - Vijay தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேசன், “படத்தில் மத உணர்வுகளைப் புண்படுத்தக்கூடிய காட்சிகள் குறித்துப் புகார் வந்துள்ளதாகவும் அதனடிப்படையில் தான் படத்தை மறு தணிக்கை குழுவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக” கூறினார். இதனையடுத்து, ஜனநாயகன் படத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார். இந்நிலையில், ஒரு படத்திற்கு எப்படி சென்சார் வழங்கப்படும், எப்படியான சமயங்களில் சான்றிதழ் கிடைக்கத் தாமதமாகும், எப்படியான படங்களுக்கு சான்றிதழ் மறுக்கப்படும் என சென்சார் செயல்முறை தொடர்பாக முழுமையாக அறிந்துகொள்ள முன்னாள் தணிக்கைக் குழு அதிகாரியும், இயக்குநருமான ஞான ராஜசேகரனை அழைத்தோம். ஒவ்வொன்றாக நமக்கு எடுத்துரைத்த இயக்குநர் ஞான ராஜசேகரன், “திரையரங்குகளில் வெளியாகப்போகும் படத்தை தணிக்கைக்குழுவின் ரீஜினல் ஆபீசர் தலைமையில் ஐந்து பேர் பார்ப்பார்கள். இந்தக் குழுவில் ரீஜினல் ஆபீசர் உட்பட இரண்டு ஆண்களும், இரண்டு பெண்களும் இருப்பார்கள். அவர்கள் வெளிவரவிருக்கும் படத்தைப் பார்த்து அப்படத்தில் நீக்க வேண்டிய காட்சிகளை, நீக்க வேண்டிய ஆடியோக்களைப் பட்டியலிடுவார்கள். பிறகு, தயாரிப்பாளர், இயக்குநர், தணிக்கைக் குழு அதிகாரி என அனைவரும் இணைந்து நீக்க வேண்டிய காட்சிகள் குறித்தும், படத்திற்கான சான்றிதழ் குறித்தும் டிஸ்கஸ் செய்வார்கள். Gnana Rajasekaran தணிக்கைக்குழு அதிகாரிகள் கட் செய்யச் சொன்னதற்கான காரணத்தை விளக்கும்போது, உங்களுடைய வாதத்தையும் முன்வைக்கலாம். அது ஏற்றுக்கொள்ளும்படியானதாக இருந்தால், உங்களுடைய முடிவையும் அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அதன் பிறகு தணிக்கைக்குழு பரிந்துரைத்த காட்சிகளை படக்குழு நீக்க வேண்டும். படக்குழுவினர் அதனை கட் செய்த பிறகு மற்றொரு உறுப்பினர், அந்தக் கட்களை சரிபார்க்க நியமிக்கப்படுவார். ஒரு காட்சியில் வன்முறை அதிகமாக இருக்கிறதென, 20 சதவீத வன்முறையைக் குறைக்கச் சொல்லியிருந்தால், அந்த அளவையும் இந்த புதிய உறுப்பினர் சரிபார்ப்பார். தணிக்கைக்குழு பரிந்துரைத்த அளவிற்கு நீங்கள் காட்சிகளை நீக்கவில்லை என்றால் மீண்டும் அதனை குறைக்கச் சொல்வார்கள்.” என்றார். மேலும் விளக்கியவர், “இப்போது தணிக்கைக்குழு நீக்கச் சொல்லும் கட்களில் உங்களுக்கு உடன்பாடில்லை என்றால், நீங்கள் அதன் பிறகு ரிவைசிங் கமிட்டிக்குச் செல்லலாம். அங்கு 9 பேர் கொண்ட குழு படத்தை முழுமையாகப் பார்ப்பார்கள். இதில் ரீஜினல் ஆபீசரும் இருப்பார். படத்தை அவர்கள் முழுமையாகப் பார்த்த பிறகு, ரிஜினல் ஆபிசருடன் டிஸ்கஸ் செய்வார்கள். சில சமயங்களில் தணிக்கைக்குழு சொன்ன கட்களை நீக்கத் தேவையில்லை என்றுக்கூட சொல்லலாம். சில நேரங்களில், தணிக்கைக்குழு கொடுத்ததைவிட அதிகமான கட்களை ரிவைசிங் கமிட்டி பரிந்துரைக்கலாம். ரிவைசிங் கமிட்டி சொல்லும் கட்களிலும் படக்குழுவினருக்கு உடன்பாடில்லை என்றால் உயர்நீதிமன்றத்திற்குச் செல்லலாம். Gnana Rajasekaran மத்திய அரசு நியமிக்கும் ஆட்கள்தான் தணிக்கைக் குழுவில் இருக்கிறார்கள். அவர்கள் அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், ஒரு படத்தைப் பார்க்கும்போது எந்தச் சார்பும் இல்லாமல் பார்க்க வேண்டும் என்பதுதான் விதி. ஒரு சில கட்களை மட்டுமே மேற்கொள்ள வேண்டிய திரைப்படங்கள், அடுத்த நாளே வந்து தணிக்கைச் சான்றிதழை வாங்கிச் செல்வார்கள். நான் தணிக்கைக் குழுவில் இருந்தபோது, அப்படிப் பெற்றிருக்கிறார்கள். ஆனால், அதிகமான கட்களைத் தணிக்கைக் குழு சொல்லும்போது, அதனை மேற்கொள்ள நேரமெடுக்கும். பரிந்துரைத்த கட்களை நீக்கிய பிறகு, மீண்டும் படத்தைச் சமர்ப்பித்து தணிக்கைச் சான்றிதழைப் பெறுவார்கள். நான் தணிக்கைக் குழுவில் இருக்கும்போது, சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவது என்பது மிகக் குறைவு. இப்போது நடந்துகொண்டிருப்பதுபோல, அப்போது அரிதாகத்தான் நடக்கும். ஆனால், இப்போது 'ஜனநாயகன்' படத்திற்குச் சான்றிதழ் வழங்கப்படுவதில் ஏற்படும் தாமத்திற்கான காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், தணிக்கைக் குழு சொன்ன கட்களை நீங்கள் செய்த பிறகும் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றால், அது தவறானதுதான். CBFC காட்சிகளை நீக்கி நீங்கள் மீண்டும் படத்தைச் சமர்ப்பித்த பிறகு தாமதம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு. சில சமயங்களில், படக்குழுவினர் கட்களை ஏற்கவோ, மறுக்கவோ இல்லாமல் யோசித்துவிட்டு வருகிறோம் என்பார்கள். அப்படியான சமயங்களில் தாமதம் ஏற்படும். பட ஸ்கிரீனிங் முடிந்த 2 மணி நேரத்திற்குள்ளாகவே நீக்க வேண்டிய காட்சிகளைத் தணிக்கை குழு அதிகாரிகள் பரிந்துரைத்துவிடுவார்கள்.” எனத் தொடர்ந்து பேசியவர், “தணிக்கை குழுவிலிருப்பவர் அரசியல் கட்சியைச் சார்ந்தவராக இருப்பதால், அவர்கள் சொல்லும் கட்களில் அரசியல் சார்ந்த காட்சிகள் இருக்கலாம். எப்போதுமே தணிக்கை குழுவினர் மூன்று வழிகளில் யோசிப்பார்கள். ஒரு படத்தை எடுத்தபடியே மக்களுக்குக் காட்டலாமா? சில விஷயங்களைக் கட் செய்து காட்டலாமா? மக்களுக்குக் காட்டுவதற்கு இது தகுதியான திரைப்படமா? என மூன்று வகைகளில் சிந்திப்பார்கள். சில படங்களுக்கு 100 கட்களுக்கு மேல் பரிந்துரைக்கும் சூழல் வரும். 100 கட்கள் செய்தால், அந்தப் படத்தில் எதுவும் இருக்காது. அதனால், அதற்குத் தணிக்கைச் சான்றிதழை மறுப்பார்கள். நான் 'பெரியார்' திரைப்படத்தை எடுக்கும்போது, தணிக்கை செய்யும் விதிகள் எனக்குத் தெரியும். Theatre அப்படத்தில் ஒரு கட் கூட அதிகாரிகள் செய்யச் சொல்லவில்லை. இன்று 'கேரளா ஸ்டோரி, காஷ்மீர் ஃபைல்ஸ்' எனப் பல படைப்புகள் வருகின்றன. அப்படைப்புகளை மத்திய அரசே ஊக்குவிக்கிறது. தணிக்கைக் குழுவிலிருக்கும் உறுப்பினர்கள் மூலம் அரசியல் வந்துவிடுகிறது. தணிக்கைக் குழுவில் தகுதியற்ற ஆட்களைச் சில சமயங்களில் உறுப்பினராக்கிவிடுகிறார்கள். அரசியல்வாதிகள் சிலர், அவர்களுக்கு ஆதரவான நபர்களை இங்குக் கொண்டுவந்து பதவியில் அமர்த்திவிடுகிறார்கள். அவர்களை வைத்து நாங்கள் அப்போது கஷ்டத்தை அனுபவித்திருக்கிறோம். முதிர்ச்சியடைந்த ஆட்கள் இதிலிருந்தால் நியாயமான விஷயங்கள் நடக்கும்.” எனக் கூறினார்.

விகடன் 6 Jan 2026 9:38 pm

அமெரிக்க துணை ஜனாதிபதி வீட்டின் மீது தாக்குதல்

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸின் வீட்டில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அமெரிக்க துணை ஜனாதிபதியாக ஜே.டி. வான்ஸ் இருக்கிறார். இவரது ஓஹியோ வீடு மீது மர்ம நபர் ஒருவர் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார். சம்பவம் நடந்தபோது வான்ஸ் குடும்பத்தினர் வீட்டில் இல்லை. இந்தச் செயல் ஜே.டி. வான்ஸ் அல்லது அவரது குடும்பத்தினருக்கு எதிரான இலக்கு தாக்குதலா என்பதை புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். துணை ஜனாதிபதி வீட்டின் வெளிப்புறத்தில் ஜன்னல்களை […]

அதிரடி 6 Jan 2026 9:30 pm

மட்டக்களப்பு மாமாவின் பாலியல் சேட்டை! தலைமறைவான அரசியல்வாதி

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 14 வயது சிறுவன் ஒருவரை 60 வயது வயது மாமனார் பாலியல் சேட்டை செய்ய முயற்சித்து சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான மாமனார் தலைமறைவாகி உள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். சிறுவனின் தந்தை மற்றும் தாயார் பிரிந்து வாழ்ந்து வருவதுடன் தந்தையார் வெளிநாட்டில் வசித்து வருவதாக கூறப்படுகின்றது. சிறுவனிடம் பாலியல் சேஷ்டை இந் நிலையில் தந்தையாரின் உறவினரான மாமா வீட்டிற்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிறுவன் உட்பட அவரது சகோதரர்கள் […]

அதிரடி 6 Jan 2026 9:30 pm

கிரீன்லாந்தை கைப்பற்ற கனவு காணாதீர்கள்; டிரம்ப் மீது டென்மார்க் பிரதமர் சீற்றம்!

கிரீன்லாந்தை கைப்பற்றுவது தொடர்பான அச்சுறுத்தல்களை நிறுத்துங்கள் என்று டென்மார்க் பிரதமர் டொனால்ட் ட்ரம்பிடம் கூறியுள்ளார். மேலும் “அமெரிக்கா கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டிய அவசியம் பற்றி பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை” என்றும் , டென்மார்க் இராச்சியத்தில் உள்ள மூன்று நாடுகளில் எதையும் இணைக்க அமெரிக்காவிற்கு எந்த உரிமையும் இல்லை” என்றும் டென்மார்க் பிரதமர் தெரிவித்துள்ளார். கிரீன்லாந்தின் இயற்கை வளங்கள் மற்றும் அதன் முக்கியமான புவியியல் இருப்பிடம் காரணமாக அமெரிக்கா அதன் மீது ஆர்வம் காட்டினாலும், அங்குள்ள மக்கள் […]

அதிரடி 6 Jan 2026 8:30 pm

50-60 கிலோ மீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரிப்பு ; மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் தாழமுக்கமாக வலுவடையக்கூடிய சாத்தியம் இருப்பதோடு, அது மேற்கு, வடமேற்குத் திசையில் நாட்டின் கிழக்குக் கரையை நோக்கி நகரும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எனவே காற்றின் வேகம் அதிகரிப்பதால் அடுத்த 24 மணித்தியாலத்துக்கான நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்புக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் மீனவர்களும் அவதானமாயிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடற் பரப்புக்கு எச்சரிக்கை நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து […]

அதிரடி 6 Jan 2026 8:30 pm

கரூா் கூட்ட நெரிசல் விவகாரம்: நடிகர் விஜய்க்கு சிபிஐ அழைப்பாணை! 

தமிழக அரசியல் மற்றும் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கரூா் கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பான வழக்கில், தமிழக… The post கரூா் கூட்ட நெரிசல் விவகாரம்: நடிகர் விஜய்க்கு சிபிஐ அழைப்பாணை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 6 Jan 2026 8:28 pm

India’s Automotive Power Shift: How Mahindra and Tata Redefined the Market in 2025

The Indian automotive landscape underwent a decisive shift in 2025 as Mahindra rose to the No. 2 position and Tata Motors secured No. 3, surpassing several long-established global manufacturers. This change reflects more than altered rankings — it signals a fundamental realignment in consumer expectations, product strategy, and market maturity.Indian manufacturers are no longer competing on value alone. They are shaping buyer behaviour through relevance, engineering confidence, and long-term product planning. A Market Driven by Informed Buyers Indian car buyers are now more analytical and informed than ever. Purchase decisions are increasingly influenced by safety performance, reliability, ownership value, and suitability for Indian conditions rather than brand legacy. Market indicators point to growing preference for products that offer real-world durability, consistent service experience, and strong resale value.This evolution has favoured manufacturers capable of designing vehicles specifically for Indian usage rather than adapting global platforms. As a result, domestic OEMs have gained measurable ground in both volume stability and consumer trust. Mahindra: Product Strength as a Market Driver Mahindra’s rise to second place reflects a focused, product-driven strategy built around capable SUVs such as the Scorpio-N, XUV700, Thar, and XUV3XO. These models have performed strongly across urban and semi-urban markets, supported by improved production stability and reduced waiting periods.The brand’s emphasis on mechanical strength, relevant technology, and performance reliability has translated into sustained demand. Rather than relying on pricing aggression, Mahindra has strengthened its position through engineering credibility, platform consistency, and strong value retention. Tata Motors: Stability Anchored in Safety and Trust Tata Motors’ climb to third position is the result of long-term consistency rather than rapid expansion. Its portfolio — including the Nexon, Punch, Harrier, and Safari — continues to perform steadily, supported by strong safety credentials and improved build quality.The brand’s ability to maintain volumes across segments reflects growing consumer confidence, particularly among family and first-time buyers. With a wide service network and controlled cost of ownership, Tata has reinforced its position as a dependable and scalable manufacturer. Electrification as a Strategic Lever Electrification has become a defining force in reshaping the market. Tata Motors’ early investments have positioned it as a leader in the passenger EV space, aided by increasing infrastructure readiness and rising consumer acceptance. Models such as the Nexon EV and Tiago EV have helped transition electric mobility from niche adoption to practical use.Mahindra’s newly launched BE6 and XEV9E and the latest kid on the block the XEV9S and its upcoming electric portfolio, built on the INGLO EV architectures, signals the next phase of competition. As regulatory direction and fuel economics evolve, electrification is no longer optional — it is central to long-term growth strategies. A Structural Shift in the Industry The rise of Mahindra and Tata represents a structural transformation rather than a cyclical shift. Indian manufacturers are now capable of developing scalable platforms, integrating advanced technologies, and responding quickly to market demands.The 2025 rankings reinforce a broader reality: Indian automobile brands has reached a stage where it can levaerage technology and engineering with confidence. As mobility evolves toward electrification and connectivity, domestic brands are no longer following global trends — they are increasingly shaping them.(Views are personal)

மெடியானேவ்ஸ்௪க்கு 6 Jan 2026 8:00 pm

அமெரிக்கக் கண்டத்தை அதிர வைக்கும் மதுரோவின் ஆதரவாளர்கள்!

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவிற்கு ஆதரவாகவும், அமெரிக்காவின் தலையீடுகளுக்கு எதிராகவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருவது… The post அமெரிக்கக் கண்டத்தை அதிர வைக்கும் மதுரோவின் ஆதரவாளர்கள்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 6 Jan 2026 7:58 pm

“Jana Nayagan Release Delayed Over Legal Hurdle”

The release of Vijay’s much-awaited film ‘Jana Nayagan’, scheduled for January 9, is facing a legal hurdle. On Monday, January

சென்னைஓன்லைனி 6 Jan 2026 7:47 pm

‘சச்சினின் அதிக ரன்கள் சாதனை தகர்க்க’.. ரூட்டிற்கு நல்ல வாய்ப்பு: இன்னும் இத்தனை ரன்தான் தேவை!

சச்சினின் அதிக ரன்கள் சாதனையை தகர்க்க ஜோ ரூட்டிற்கு வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இன்னும் 2000 ரன்களுக்கு குறைவான ரன்களை அடித்தாலே போதும் என்ற நிலைமை இருக்கிறது. இதனால், ரூட் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சமயம் 6 Jan 2026 7:41 pm

“Hyderabad’s Aman Rao Hits Record Vijay Hazare Century”

Hyderabad’s Aman Rao made history on Tuesday by scoring a double century in just his third List A match. The

சென்னைஓன்லைனி 6 Jan 2026 7:36 pm

“Israel Strikes Hezbollah, Hamas Sites in Lebanon”

Israel has carried out airstrikes on several Hezbollah and Hamas sites in Lebanon. Videos shared online showed large areas of

சென்னைஓன்லைனி 6 Jan 2026 7:31 pm

கருச்சிதைவு ஏற்பட்ட பெண்ணின் உடலில் ஆண் குரோமோசோம்கள்; மருத்துவர்கள் ஆச்சர்யம்!

பிரேசில் நாட்டில் பெண்ணொருவருக்கு கருச்சிதைவு ஏற்பட்ட நிலையில், அவருக்கு கருச்சிதைவு ஏற்பட என்ன காரணம் என்பதை அறிவதற்காக மருத்துவர்கள் அவரது உடலிலுள்ள குரோமோசோம்களை சோதனை செய்தபோது, அவரது உடலில் ஆண் பெண் என இரண்டு வகை குரோமோசோம்களும் இருப்பது கண்டு மருத்துவர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளார்கள். பொதுவாக, பெண்கள் உடலில் பாலினத்தை நிர்ணயிக்கும் XX வகை குரோமோசோம்களும், ஆண் உடலில் XY வகை குரோமோசோம்களும் இருக்கும். ஆனால், இந்தப் பெண்ணின் இரத்தத்தில் XY வகை குரோமோசோம்கள் இருந்தன. வியப்பில் […]

அதிரடி 6 Jan 2026 7:30 pm

டிரம்ப் நல்ல வேலை செய்தார்: ஆனால் என்னுடன் டிரமப் பேசவில்லை: கதிரைக்காகக் காத்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவா

வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றதிலிருந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பேசவில்லை என்று கூறுகிறார். ஃபாக்ஸ் நியூஸின் ஹானிட்டியில் பேசிய அவர், அக்டோபர் 10 ஆம் திகதி ஜனாதிபதி டிரம்ப் அமைதிக்கான நோபல் பரிசை வென்றதாக அறிவித்தபோது அவருடன் பேசியதாகவும், ஆனால் அதன் பின்னர் அவரைத் தொடர்பு கொள்ளவில்லை என்றும் கூறினார். சர்வாதிகாரத்திற்கு எதிரான அவரது போராட்டத்தை அங்கீகரிக்கும் விதமாக நோர்வே நோபல் குழு அவருக்கு இந்த மதிப்புமிக்க விருதை வழங்கியது. அமைதிக்கான நோபல் பரிசைப் பெறுவதற்காக அவர் நோர்வே சென்றிருந்தாலும், அவரது உறவினர் ஒருவர் விருதை ஏற்றுக்கொண்டார். அவர் தாமதமாக வந்ததால் தான் வந்ததாக அவர் கூறினார். இருப்பினும், இந்தப் பயணத்தை முடித்ததிலிருந்து அவர் வெனிசுலாவுக்குத் திரும்பவில்லை. பதவி நீக்கம் செய்யப்பட்ட வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் மிகவும் கடுமையான எதிர்ப்பாளராக பரவலாகக் கருதப்படும் மச்சாடோ, தனது நாட்டிற்குத் திரும்புவதற்கான திட்டங்கள் குறித்து கேட்டபோது, ​​நான் விரைவில் எனது நாட்டிற்குத் திரும்ப திட்டமிட்டுள்ளேன்என்று கூறினார். அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பு மற்றும் சனிக்கிழமை நாட்டின் அதிபர் கைது செய்யப்பட்ட பின்னர் மச்சாடோவின் முதல் நேர்காணல் இதுவாகும். அமெரிக்க தலையீட்டை மனிதநேயம், சுதந்திரம் மற்றும் மனித கண்ணியத்திற்கான மிகப்பெரிய படி என்று அவர் பாராட்டினார். இதற்கிடையில், வெனிசுலாவின் துணைத் தலைவரும் எண்ணெய் அமைச்சருமான டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்ற சில மணி நேரங்களுக்குப் பிறகு, நாட்டின் எதிர்காலத் தலைமை குறித்து பலர் நிச்சயமற்றவர்களாகவும் ஆர்வமாகவும் இருந்தனர். இருப்பினும், சனிக்கிழமை, ஜனாதிபதி டிரம்ப் மச்சாடோவுடன் இணைந்து பணியாற்றுவதை நிராகரித்தார். அவருக்கு நாட்டில் போதுமான ஆதரவு அல்லது மரியாதை இல்லை என்று கூறினார்.

பதிவு 6 Jan 2026 7:10 pm

ஈரானை வெனிசுலாவாக மாற்ற டிரம்ப்-நெதன்யாகு சதி?

ஈரானிய ஆட்சியை மாற்றுவதற்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் நேரடித் தலையீட்டைப் பரிசீலித்து வருவதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானில் நடந்து வரும் போராட்டங்களை ஆதரிக்க அமெரிக்கா சில வகையான தலையீட்டைப் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. வெனிசுலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவை அதிகாரத்தில் இருந்து நீக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், ஈரானிய அரசாங்கத்திற்கு எதிராகவும் இதேபோன்ற நடவடிக்கை எடுக்க முடியுமா என்று இஸ்ரேல் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஜூன் மாத தொடக்கத்தில், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளின் முக்கிய குறிக்கோள் ஈரானின் அணுசக்தி திட்டத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக இருந்த நிலையில், தற்போது அவர்கள் ஆட்சி மாற்ற விருப்பங்களில் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெனிசுலாவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை, பெரிய தரைப்படை படையெடுப்பு இல்லாமல் வரையறுக்கப்பட்ட இராணுவ பலத்தைப் பயன்படுத்தி அரசியல் மாற்றத்தை அடைய முடியும் என்பதைக் காட்டுகிறது. இஸ்ரேலிய உளவுத்துறை நிறுவனமான மொசாட், ஈரானிய போராட்டக்காரர்களுக்கு களத்தில் உதவுவதாக ட்விட்டரில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது. அத்தகைய ஒரு முகவரை கைது செய்ததாக ஈரான் கூறுகிறது. மதுரோ கடத்தப்பட்டதைத் தொடர்ந்து வெனிசுலாவின் நிலைமை குறித்து ஜனாதிபதி டிரம்ப் இன்னும் முடிவுகளை எடுத்து வருவதால், ஈரான் குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் குறிப்பிடுகின்றன. ஈரானில் நடந்து வரும் போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 35 ஆக உயர்ந்துள்ளது. ஒரு வாரத்திற்கும் மேலாக நடந்து வரும் போராட்டங்களில் 1,200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்கள் செய்தி நிறுவனம் (HRANA) தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் 29 போராட்டக்காரர்கள், நான்கு குழந்தைகள் மற்றும் ஈரானிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இரண்டு பேர் அடங்குவர் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரானின் 31 மாகாணங்களில் 27 மாகாணங்களில் 250க்கும் மேற்பட்ட இடங்களுக்கு போராட்டங்கள் இப்போது பரவியுள்ளன. ஈரானின் தோல்வியடைந்த பொருளாதாரத்தால் போராட்ட அலை தூண்டப்பட்டது. அமெரிக்க தலையீடு குறித்த தனது அச்சுறுத்தலை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் எழுப்பியுள்ளார். ஈரானின் துணை இராணுவப் புரட்சிகர காவல்படைக்கு நெருக்கமாகக் கருதப்படும் ஃபார்ஸ் செய்தி நிறுவனம், போராட்டங்களில் 250 காவல்துறை அதிகாரிகளும், பாசிஜ் தன்னார்வப் படையைச் சேர்ந்த 45 உறுப்பினர்களும் காயமடைந்ததாகத் தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் இறப்பு எண்ணிக்கை அமெரிக்க தலையீட்டிற்கான சாத்தியத்தை அதிகரித்துள்ளது. அமைதியான போராட்டக்காரர்களை ஈரானிய அதிகாரிகள் வன்முறையில் கொன்றால் அமெரிக்கா மீட்புக்கு வரும் என்று ஜனாதிபதி டிரம்ப் வெள்ளிக்கிழமை எச்சரித்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு, அதிகமான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டால் ஈரானிய அதிகாரிகளை மிகவும் கடுமையாக தாக்குவேன் என்றும் டிரம்ப் வலியுறுத்தினார். 2022 ஆம் ஆண்டு ஹிஜாப் அணியாததற்காக கைது செய்யப்பட்ட 22 வயது பெண் மஹ்சா அமினியின் மரணத்திற்குப் பின்னர் ஈரானில் நடைபெறும் மிகப்பெரிய போராட்டங்கள் இவை. இருப்பினும், மஹ்சா அமினியின் மரணத்துடன் தொடர்புடைய போராட்டங்களைப் போல போராட்டங்கள் இன்னும் பரவலாகவோ அல்லது தீவிரமாகவோ இல்லை என்று வட்டாரங்கள் கூறுகின்றன. ஜூன் மாதம் ஈரானும் இஸ்ரேலும் 12 நாள் போரை நடத்தின. அதில் இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க ஜெட் விமானங்கள் ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்களை குண்டுவீசித் தாக்கின. கிளர்ச்சியாளர்கள் நசுக்கப்பட வேண்டும் என்று உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி சனிக்கிழமை கூறிய போதிலும், போராட்டங்கள் குறைவதற்கான அறிகுறியே இல்லை.

பதிவு 6 Jan 2026 7:01 pm

MGM Cancer Institute Saves 41-Year-Old Man with Advanced, Inoperable Tongue Cancer

Doctors at MGM Cancer Institute have successfully treated a 41-year-old male smoker with advanced tongue cancer (squamous cell carcinoma), a

சென்னைஓன்லைனி 6 Jan 2026 6:53 pm

“Tamil Nadu Launches Free Laptop Scheme for Students”

Tamil Nadu Chief Minister M.K. Stalin announced the launch of the first phase of a free laptop scheme for students

சென்னைஓன்லைனி 6 Jan 2026 6:52 pm

ஊட்டி: காயத்துடன் உயிருக்குப் போராடிய இளம் ஆண் புலி; காப்பாற்றாதது ஏன்? - வனத்துறை விளக்கம்!

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகில் உள்ள போர்த்தியாடா பகுதி தனியார் தேயிலைத் தோட்டத்தில் காயத்துடன் புலி ஒன்று நடமாடி வருவதை உள்ளூர் மக்கள் கடந்த வாரம் பார்த்துள்ளனர். செல்போன்களில் பதிவு செய்து வனத்துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அந்த பகுதிக்கு விரைந்த வனத்துறையினர் டிரோன் கேமிராக்கள் உதவியுடன் புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர். தெர்மல் டிரோன் எனப்படும் இரவில் உயிரினங்களை அடையாளம் காணும் கேமிராக்கள் மூலம் புலியின் இருப்பிடத்தை கண்டறிந்து கண்காணிக்கத் தொடங்கினர்‌. உயிரிழந்த இளம் ஆண் புலி அந்த புலியின் உடலில் காயங்கள் இருப்பதை உறுதி செய்ததுடன் வேட்டைத் திறனை இழந்து நடமாட முடியாமல் தவிப்பதையும் கண்டறிந்தனர். 5 நாள்களாக தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், நேற்று காலை அந்த புலி இறந்ததையும் உறுதி செய்துள்ளனர். கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் அந்த புலியின் உடலை கூறாய்வு செய்து உடல் பாகங்களை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் அதே இடத்தில் வைத்து அந்த புலியின் உடலை எரித்து சாம்பலாக்கியிருக்கிறார்கள். காயத்துடன் தவித்த அந்த புலியைப் பிடித்து சிகிச்சை அளிக்கவோ அல்லது இரை, தண்ணீர் போன்றவற்றை வழங்க வனத்துறை முயற்சி எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன. ஆனால், அது போன்ற செயல்களில் ஏன் ஈடுபடவில்லை என்பது குறித்து நீலகிரி கோட்ட வனத்துறை தற்போது விளக்கமளித்திருக்கிறது. உயிரிழந்த இளம் ஆண் புலி இதன் பின்னணி குறித்து தெரிவித்துள்ள வனத்துறையினர், புலிகள் பாதுகாப்பைப் பொறுத்தவரை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மட்டுமே பின்பற்ற முடியும். வாழிட எல்லைகளை தக்கவைத்துக் கொள்ள அல்லது புதிய எல்லைகளைப் கைப்பற்ற ஆண் புலிகளுக்கு இடையே மோதல்கள் நடப்பது இயல்பான ஒன்று. அந்த மோதலில் வலிமை வாய்ந்த புலி வெல்லும்... மற்ற புலி இறக்கும் அல்லது கடுமையான காயங்களுடன் உயிர் பிழைக்கும். அப்படி உயிர் பிழைக்கும் புலி அந்த எல்லையை விட்டு வெளியேறும். காயங்களுடன் அப்படி வெளியேறும் புலிக்கு சிகிச்சை அளிப்பது, உணவளிப்பது இயற்கைக்கு எதிரான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. 6 வயதான இந்த இளம் ஆண் புலியும் எல்லை மோதலில் ஏற்பட்ட தோல்வியால் படுகாயங்களுடன் வனத்தை விட்டு வெளியேறியிருக்கிறது. உயிரிழந்த இளம் ஆண் புலி அதைப் பிடித்து சிகிச்சை அளிப்பது தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மீறும் செயலாகும். அதன் காரணமாகவே இது போன்ற முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. ஆனால், அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தோம். கடுமையான காயங்கள் காரணமாகவே அந்தப் புலி உயிரிழந்தது என்றனர்.

விகடன் 6 Jan 2026 6:48 pm

பொங்கலுக்கு முன்னர் சிறிலங்கா வருகிறார் சீன வெளியுறவு அமைச்சர்

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, சிறிலங்காவுக்கு இரண்டு நாள்கள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் நாள்களில் அவர் சிறிலங்காவில் தங்கியிருப்பார் என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. சிறிலங்கா வரும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, முக்கிய கொள்கை அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும், முக்கிய பொருளாதார முயற்சிகள் குறித்து அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சீன

புதினப்பலகை 6 Jan 2026 6:44 pm

56 ஆண்டுகளுக்கு பின் எம்ஜிஆர் பாணியில் எடப்பாடி பழனிசாமி-அன்று கேகேஷா இன்று ஆர் என் ரவி!

56 ஆண்டுகளுக்கு பின் எம்ஜிஆர் பாணியில் எடப்பாடி பழனிசாமி சென்று கொண்டுள்ளார். அன்று கேகேஷா இன்று ஆர் என் ரவி. அதேபானியில் ஊழல் பட்டியலை தயாரித்து ஆளுநரிடம் கொடுத்துள்ளார்.

சமயம் 6 Jan 2026 6:39 pm

“Indian Satellite Hits by Space Dust Every Minute”

India’s first homegrown cosmic dust detector, called the Dust EXperiment (DEX), has revealed that tiny particles from space are constantly

சென்னைஓன்லைனி 6 Jan 2026 6:31 pm

அமெரிக்காவில் இந்திய பெண் கொலை ; தமிழகத்திற்கு தப்பி வந்து பதுங்கிய முன்னாள் காதலன்

அமெரிக்காவில் இந்திய பெண் தனது முன்னாள் காதலனால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த பெண் 27 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மேரிலாந்தில் எலிகாட் சிட்டியில் டேட்டா அனலிஸ்ட் ஆக பணியாற்றி வந்தார். கத்திக்குத்து காயங்கள் இந்நிலையில் நிகிதாவைத் தானே கொலை செய்துவிட்டு, டிசம்பர் 31 முதல் காணாமல் போய்விட்டதாக அவரது முன்னாள் காதலன் பொலிஸில் புகார் அளித்துள்ளார். புகார் அளித்த உடனே சந்தேகம் வராத வகையில் அர்ஜுன் இந்தியாவுக்குத் தப்பி வந்துள்ளார். […]

அதிரடி 6 Jan 2026 6:30 pm

ஒரு வார்த்தைக்காக பதவி விலக கோருவது நெறிமுறையற்றது- நளிந்த ஜயதிஸ்ஸ

ஒரு பாடத்தொகுதியில் உள்ள ஒரு வார்த்தையில் உள்ள குறைபாட்டிற்காக,கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவை, பதவி விலக நிர்பந்திப்பது நெறிமுறையற்றது என்று, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடந்த வாராந்திர அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில், எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். கல்வி சீர்திருத்தங்களில் குறைபாடுகள் இருந்தாலோ அல்லது முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள்

புதினப்பலகை 6 Jan 2026 6:28 pm

Over 60% of consumers express high trust in GenAI results: BCG’s report

Mumbai: Generative AI (GenAI) is rapidly becoming a part of everyday life for Indian consumers, influencing how they shop, research products, and make purchase decisions. According to BCG’s report, “Consumers Trust AI to Buy Better. Brands Need to Move Quickly”, the use of GenAI for shopping has grown 35% between February and November 2025, making shopping-related applications the third most common use of GenAI.[caption id=attachment_2487037 align=alignleft width=200] Kanika Sanghi [/caption] “Adoption of generative AI in India has moved well beyond early experimentation. Awareness now stands at 94%, while usage has increased to 62%, placing India among the highest-adoption markets globally. Its application spans professional and consumer decision-making, with 63% of users relying on these tools at work and 64% using them to research brands and products as part of the purchase journey. This has important implications for brands. GenAI is now playing a significant role across consumer discovery, evaluation, and decision-making. With adoption extending across personal and professional decisions, brands in India will need to ensure they are effectively represented in AI-enabled journeys through clear value propositions, high-quality data, and responsible AI practices,” said Kanika Sanghi, Partner and Director, BCG. The report draws on a survey of more than 9,000 consumers across nine countries—Brazil, China, France, Germany, India, Japan, Mexico, the UK, and the US—highlighting how GenAI tools are becoming trusted companions in consumers’ daily lives and purchasing decisions.Key findings include: High awareness and adoption: Consumer awareness of GenAI has risen by 12 points, and usage has grown by 25 points globally over two years. India leads with 62% usage, alongside Brazil (63%), Japan (48%), and the US (42%). Diverse category usage: Consumers employ GenAI to explore and compare electronics, travel, groceries, healthcare, and more. Trust in AI recommendations: Over 60% of consumers express high trust in GenAI results. GenAI assistants and chat tools rank as the second most influential touchpoint for purchase decisions and the most influential among daily users. Consumer value perception: Users describe GenAI as direct, objective, transparent, and personalized, helping clarify preferences when uncertain. Why it matters: GenAI is emerging as a critical layer in the purchase journey, shaping how consumers research, compare, and decide. Brands operating in India will need to strengthen visibility and engagement in AI-enabled interactions to meet evolving shopping behaviors.

மெடியானேவ்ஸ்௪க்கு 6 Jan 2026 6:24 pm

Eswaran Arasu joins Network18 Media & Investments as Brand Content Lead – South

Mumbai : Eswaran Arasu has joined Network18 Media & Investments Limited as Brand Content Lead – South, marking the next step in his extensive career in branded content and marketing. Prior to this, he was positioned as AGM – Branded Content Lead – South at HT Digital Media Streams.Announcing his new role on LinkedIn, Eswaran shared, “I’m happy to share that I’m starting a new position as Branded Content Lead – South at Network18 Media & Investments Limited!” Eswaran brings with him a wealth of experience, having previously worked with leading organisations including Bennett Coleman and Co. Ltd (Times Group), Writer Corporation, Crown Relocations, and Synergetic Inception Events. He began his career as Managing Partner at Synergetic Inception Events in 2008, gaining strong insights into event management, brand storytelling, and strategic marketing.With extensive expertise spanning product branding, sales, corporate branding, marketing strategy, business development, branded content, and B2B/B2C marketing, Eswaran is expected to drive impactful content initiatives and strengthen Network18’s brand engagement in the southern markets.

மெடியானேவ்ஸ்௪க்கு 6 Jan 2026 6:23 pm

சிறிலங்கா பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை- ஐக்கிய மக்கள் சக்தி முடிவு

சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. நேற்று நடந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திடுவார்கள் என்ற எதிர்பார்க்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதேவேளை, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்களுடன் இன்று இதுபற்றிக்

புதினப்பலகை 6 Jan 2026 6:20 pm

“Astronaut Captures Stunning Everest View from Space”

High above the Earth, as the International Space Station (ISS) passed over South Asia, NASA astronaut Zena Cardman took a

சென்னைஓன்லைனி 6 Jan 2026 6:17 pm

திருகோணமலையில் கடல் கடும் சீற்றம்; வீதிக்கு வரும் படகுகள்; மீனவர்கள் கவலை

திருகோணமலை கடற்பரப்பில் கடல் அலையின் சீற்றம் அதிகரித்து வருவதால் மீனவர்கள் தமது படகுகளை கரையோரத்தில் இருந்து வீதிக்கு அப்பறப்படுத்தி வருகின்றார்கள். திருகோணமலை வீரநகர் உள்ளிட்ட கரையோரப்பகுதியில் உள்ள மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதை தவிர்த்துள்ளனர். படகுகளை அப்புறப்படுத்தும் மீனவர்கள் அதோடு தமது படகுகளை பாதுகாப்பு கருதி வீதியோரங்களுக்கு அப்புறப்படுத்தி வருவதாக கூறப்படுகின்றது. தமது படகுகளை பாதுகாப்பா வைத்திருப்பதற்கு தமக்கு இடம் இல்லை எனவும் இதனால் வீதிக்கு கொண்டு வரவேண்டி இருப்பதாகவும், எதிர்வரும் 10ஆம் […]

அதிரடி 6 Jan 2026 6:14 pm

“Hubble Reveals Hidden Star Behind Betelgeuse”

For many years, astronomers have been curious about Betelgeuse, a famous red supergiant star. Behind it, they noticed a strange

சென்னைஓன்லைனி 6 Jan 2026 6:12 pm

அவசரகாலச் சட்டம் இரண்டு மாதங்களுக்கு நீக்கப்படாது –அரசாங்கம் அறிவிப்பு

அவசரகாலச்சட்டம் இன்னும் இரண்டு மாதங்களுக்கு நீக்கப்படாது என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனைத் தெரிவித்துள்ளார். அவசரகாலச் சட்டத்தை இன்னும்குறைந்தது இரண்டு மாதங்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டியிருக்கும். டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிலரை அரசாங்கம் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டியிருப்பதால் இது அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புதினப்பலகை 6 Jan 2026 6:11 pm

விஜய்யை வைத்துதான் 'உன்னை நினைத்து'படத்தின் பாடலை எடுத்தேன் - விக்ரமன் பகிர்ந்த வீடியோ

'உன்னை நினைத்து' படத்தில் இடம் பெற்ற 'என்னை தாலாட்டும்' பாடல் இலங்கையில் சிங்கள மாணவர்களால் பாடப்பட்டு சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன. இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் விக்ரமன் விஜய்யை வைத்துதான் முதலில் 'உன்னை நினைத்து' படத்தில் இடம் பெற்ற 'என்னை தாலாட்டும்' பாடலை எடுத்ததாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். விஜய் அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், சமீபத்தில் மலேசியாவில் நடந்த 'ஜனநாயகன்' படத்தின் ஆடியோ லாஞ்சில் கலந்துகொண்டிருந்தேன். அப்போது விஜய் இதுதான் என்னுடைய கடைசி படம் என்று சொன்னார். அது உண்மையிலுமே வேதனையாக இருந்தது. அவரை வைத்துதான் முதலில் 'உன்னை நினைத்து' படத்தை சூட் செய்தேன். அதில் இரண்டு பாடல்களையும் எடுத்திருந்தேன். மூணாறில் 'என்னை தாலாட்டும்' பாடலை சூட் செய்திருந்தேன். Exclusive Director Vikraman Shares The Exclusive Rare Unseen Video Of #ThalapathyVijay From #UnnaiNinaithu Song Shoot - Ennai Thalattum Sangeetham! Old Golden Days ♥️ @actorvijay #Laila pic.twitter.com/FSFTHYahO6 — Team Tamannaah ♥︎ (@TeamTamannaah) January 6, 2026 அந்த நினைவுகள் தோன்ற, அந்த பாடல் சம்மந்தமான பழைய video cassette ஒன்று கிடைத்தது. அந்த வீடியோவை உங்கள் பார்வைக்கு பதிவிடுகிறேன் என்று வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விகடன் 6 Jan 2026 6:07 pm

யாழ்ப்பாணத்தில் ரஷ்ய தூதுவர்- வடக்கு ஆளுநருடன் பேச்சு

சிறிலங்காவுக்காக ரஷ்ய தூதுவர் லிவன் டிசகாயன்(Levan Dzhagaryan) யாழ்ப்பாணத்துக்கு நேற்று அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார். பல பத்தாண்டுகளுக்குப் பின்னர் ரஷ்யத் தூதுவர் ஒருவர் யாழ்ப்பாணத்துக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டிருப்பதாக, வடமாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தப் பயணத்தின் போது, வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனை சந்தித்த ரஷ்ய தூதுவர், ​​பிராந்திய மட்டத்தில் ஒத்துழைப்புக்கான சாத்தியங்கள் குறித்து கலந்துரையாடியதாக ரஷ்யத் தூதரகம் தெரிவித்துள்ளது.

புதினப்பலகை 6 Jan 2026 6:04 pm

காலியில் பெய்து வரும் கனமழை காரணமாக பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன

காலியில் பெய்து வரும் கனமழை காரணமாக பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. காலி காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள காலி-வக்வெல்ல சாலையும் நீரில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதன் காரணமாக காலி-வக்வெல்ல வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர். இதற்கிடையில், காலியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பதிவு 6 Jan 2026 6:04 pm

திருப்பரங்குன்றம் : ``இரண்டு காரணங்களால் இந்த தீர்ப்பு செல்லாது - வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

திருப்பரங்குன்றம் மலைத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் எனக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு திருப்பரங்குன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நீதிபதியின் இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. அந்த வழக்கு இன்று மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள், ``திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த விவகாரத்தில் தனி நீதிபதி உத்தரவு செல்லும். எனவே, திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் எனக் குறிப்பிட்டிருந்தனர். திருப்பரங்குன்றம் சர்வே தூண் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர் வஞ்சிநாதன், ``தீர்ப்பின் முழுமையான நகல் இப்போதுவரை வரவில்லை. முதற்கட்டமாக நீதிமன்றத்தில் சொல்லப்பட்ட விஷயங்களிலிருந்து எனது முதற்கட்ட கருத்தை மட்டும் பகிர்கிறேன். முதலாவது: இன்று நீதிபதிகள் வாசித்த தீர்ப்பின்படி கவனித்தால்கூட, இந்த தீர்ப்பு செல்லத்தக்கதல்ல. சட்டப்படியான தீர்ப்பும் அல்ல. ஏற்கனவே உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் இரண்டு முறை வழங்கிய தீர்ப்பை, மீண்டும் இரண்டு நீதிபதிகள் பரிசீலிக்க முடியுமா என்றால் முடியவே முடியாது. இந்த வழக்கில் 100 சதவிகிதம் முன்தீர்ப்பு தடை என்பது பொருந்தும். தர்காவில் ஆடு,கோழி வெட்டக்கூடாது என அனுமன் சேனா உள்ளிட்ட சில இந்து அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். இந்த வழக்கு நீதிபதிகள் நிசாபானு, ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் நீதிபதி நிசாபான, அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தார். நீதிபதி ஸ்ரீமதி, ' தர்காவில் ஆடு, கோழி வெட்டும் பழக்கம் அங்கு பலகாலமாக இருக்கிறது என்றால், சிவில் நீதிமன்றத்தை அணுகி அந்த பழக்கத்தை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். வழக்கறிஞர் வாஞ்சிநாதன் இரண்டு நீதிபதிகளுக்கிடையே முரண்பட்ட கருத்து இருந்ததால், மூன்றாவது நீதிபதியான விஜயகுமார் அவர்கள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அவர், `172.2 ஏக்கர் திருப்பரங்குன்ற மாலை மொத்தமும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், தொல்லியல் துறை அனுமதியோடு தான் அங்கு எந்த நிகழ்வையும் நிகழ்த்த முடியும். எனவே சிவில் நீதிமன்றத்தை நாடுங்கள்' என உத்தவிட்டார். மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வின் தீர்ப்பில், இரண்டு நீதிபதிகள் சொன்ன தீர்ப்பு, இந்த இரண்டு நீதிபதிகளை கட்டுப்படுத்தும். நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனும் கட்டுப்பட்டவர். தர்காவின் பழக்க வழக்கத்தை சிவில் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டியப் பொறுப்பு தர்கா தரப்புக்கு இருக்கிறது என்றால், அந்த மூன்று நீதிபதிகள் தீர்ப்பின்படி தர்க்கா பக்கத்தில் இருக்கக்கூடிய தீபத்தூண் அல்லது சர்வே தூண் அல்லது வெறும் கிரானைட் தூண் என்று சொல்லக்கூடிய அந்த தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் வழக்கம் இருந்தது என்பதை ராம ராமரவிகுமார் போன்ற இந்த வழக்கை தொடர்ந்தவர்கள் நிரூபிக்க வேண்டியது அவர்கள் பொறுப்பு. மத விவகாரத்தில் எல்லா மதத்துக்காரர்களுக்குமான உரிமையை அரசியல் சாசனம் வழங்குகிறது. உயர் நீதிமன்றம் மதுரை கிளை இரண்டாவது: இந்த கார்த்திகை தீப பிரச்னையில 5 தீர்ப்புகள் இருக்கிறது. அதில் இரண்டு டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பு. 1923-ல் மதுரை மூன்றாவது சார்பு நீதிமன்ற நீதிபதி ராமஐயரும் இந்த பிரச்னைக்கு தீர்ப்பளித்திருக்கிறார். அதை எதிர்த்து அன்று உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், அன்றைய ப்ரிவியூ கவுன்சில் இறுதியாக இந்த வழக்கை தீர்ப்பளித்து தீர்த்து வைத்தது. அந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு இன்னைக்கும் சட்டப்படி செல்லும். அந்த தீர்ப்பை ராமரவிகுமார் உள்ளிட்ட அந்த கும்பலும் மறுக்கவில்லை. அந்த தீர்ப்பில்,`` 1862, 1912 என இரண்டுமுறை மலை உச்சியில் தர்கா அருகே இருக்கக்கூடிய இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றக்கூடிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த முயற்சி அன்றைய அரசால் முறியடிக்கப்பட்டது. தர்கா அருகே இருக்கும் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக்கூடிய வழக்கம் கிடையாது. என அன்றைய உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, அந்த தீர்ப்புக்கு முரணாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. எனவே இது செல்லாது. எனக் குறிப்பிட்டிருக்கிறார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சிறுமி குறித்து ஆபாச பதிவு; பாஜக நிர்வாகி போக்சோவில் கைது!

விகடன் 6 Jan 2026 6:01 pm

வாகரையில் புதைக்கப்பட்ட நிலையில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு!

மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்பந்தனாவெளி - சம்பு களப்பு வயல் பிரதேசத்தில் புதைக்கப்பட்டிருந்த பெருமளவிலான வெடிபொருட்களை வாகரை விசேட அதிரடிப்படையினர் இன்று (06) மீட்டுள்ளனர். இதன்போது, 38 ஆர் பிஜி குண்டுகள், 38 சார்ஜர்கள் மற்றும் ஐந்து கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் விவசாயச் செய்கையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர், வயலைச் சுற்றி எல்லை வேலி அமைப்பதற்காகக் குழி தோண்டியபோது மர்மப் பொருட்கள் தென்படுவதைக் கண்டு வாகரை விசேட அதிரடிப்படையினருக்குத் தகவல் வழங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிரடிப்படையினர் விசாரணைகளை மேற்கொண்டதுடன், அங்கு வெடிபொருட்கள் இருப்பதை உறுதிப்படுத்தினர். பின்னர் வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றின் அனுமதியைப் பெற்று, பலத்த மழைக்கு மத்தியிலும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். திருகோணமலை மாவட்ட விசேட அதிரடிப்படை உதவி அத்தியட்சகர் ஏ.எம்.ஜி. சுஜீவ அத்தனாயக்க தலைமையில், வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனுஷ்க பண்டார, அம்பந்தனாவெளி கிராம உத்தியோகத்தர் சி. கஜேந்திரன் மற்றும் வாகரை விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி அமிலசிந்தக்க பிரேமரத்ன ஆகியோரின் முன்னிலையில் இவ்வெடிபொருட்கள் தோண்டி எடுக்கப்பட்டன. குறித்த வெடிபொருட்கள் பொலித்தீன் பைகளில் சுற்றப்பட்டு மிகவும் நுட்பமான முறையில் ஆழமான குழியில் புதைக்கப்பட்டிருந்தன. கடந்த யுத்த காலத்தில் இப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மருத்துவ முகாம் அமைந்திருந்ததாகவும், அவர்களாலேயே இவை புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

பதிவு 6 Jan 2026 6:00 pm

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் கடல் கொந்தளிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. கடுமையான கடல் சீற்றம் காரணமாக கடல் பிரதேசம் பேரிரைச்சலுடன் காணப்படுகின்றது. கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடாமையினால் வாழ்வார வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். அனர்த்த நிலைமை காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. தமது அன்றாட ஜீவனோபாயத்தை பெற்றுக்கொள்ள எவ்வித வழிகளும் இல்லாத நிலையில் அல்லல்பட்டு வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர் மீண்டும் மாவட்டத்தில் பாரிய அளவிலான கடல் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் மீனவர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர் புதிய காத்தான்குடி ஏத்துக்கால் பூனொச்சிமுனை உட்பட மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் மீனவர்கள் கடும் அவலங்களை எதிர்கொண்டு வருகின்றனர். கரையோர பிரதேசங்களில் அமைந்துள்ள மீனவர்களுக்கு சொந்தமான மீன் வாடிகளும் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ள நிலையில் கடல் மீன்களுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் தொடர்ந்தும் பருவ மழை பெய்து வருவதால் பல இடங்களில் நீர் வழங்கி உள்ள அமையும் குறிப்பிடத்தக்கது.

பதிவு 6 Jan 2026 5:56 pm

“Mercedes-Benz Launches Advanced City Driving Technology”

Mercedes-Benz said on Monday that it will release a new driver-assistance system in the United States later this year. This

சென்னைஓன்லைனி 6 Jan 2026 5:54 pm

“Nvidia Shows New AI Platform at CES 2026”

AI giant Nvidia revealed its newest AI platform on Monday, showing its plans to stay a leader in the fast-growing

சென்னைஓன்லைனி 6 Jan 2026 5:49 pm

JEE Main 2026 : உங்களுக்கு எந்த நகரத்தில் தேர்வு மையம்? விரைவில் வெளியாகும் City Intimation Slip - அறிந்துகொள்ளுவது எப்படி?

ஜேஇஇ மெயின் 2026 தேர்வு ஜனவரி 21 முதல் 30 வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்த நகரம் ஒதுக்கப்பட்டது என்ற விவரத்தை அறிந்துகொள்ளும் வகையில், தேர்வு நகரத்திற்கான விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. மாணவர்கள் https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளத்தில் விவரங்களை அறிந்துகொள்ளலாம்.

சமயம் 6 Jan 2026 5:49 pm

விமான நிலையத்தில் 500 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் கஞ்சாவுடன் மூன்று இந்தியர்கள் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (06) 500 மில்லியன் ரூபா மதிப்புள்ள குஷ்என்ற போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இன்றைய தினம் காலை விமான நிலைய வருகை முனையத்தில் உள்ள 'கிரீன் செனல்'வழியாக தப்பிச் செல்ல முயன்ற மூன்று வெளிநாட்டு பயணிகள் குஷ் போதைப்பொருளுடன் சுங்க போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் எனவும் 27 வயதுடைய அந்த நபர் மும்பையில் உள்ள ஒரு தொலைபேசி பரிமாற்ற நிலையத்தில் பணிபுரிபவர் என்றும், 25 மற்றும் 31 வயதுடைய இரண்டு பெண்களும் மும்பையில் பணிபுரியும் பாடசாலை ஆசிரியர்கள் எனவும் தெரியவந்துள்ளது. இரண்டு பெண்களில் ஒருவர் கைது செய்யப்பட்ட நபரை மணந்தவர் என்றும், மற்றவர் அவரது சகோதரி என்றும் கூறப்படுகிறது. சுங்க அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பாங்காக்கிற்கு பயணம் செய்வதாக உறுதியளித்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு போதைப்பொருள் தொகுதியை அனுப்பியதாக தெரியவந்துள்ளது. தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL 403 மூலம் இன்று காலை 11.07 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இந்த குஷ் போதைப்பொருளின் 50 கிலோகிராம் 01 கிலோவிற்கும் அதிகமான எடையும் 100 கிராமுக்கும் அதிகமான எடையும் கொண்ட 03 பயணப்பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் பொதியையும், அவற்றைக் கொண்டு வந்த மூன்று இந்தியர்களையும் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள், கடந்த ஆண்டு வெசாக் பௌர்ணமி நாளில் பிரிட்டிஷ் விமானப் பணிப்பெண் ஒருவர் கொண்டு வந்த 46 கிலோகிராம் 'குஷ்'என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த போதைப்பொருள் கடத்தல் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பதிவு 6 Jan 2026 5:46 pm

“Intel Unveils Panther Lake AI Laptop Chip”

Intel introduced its new AI chip for laptops, called Panther Lake, on Monday at the CES trade show in Las

சென்னைஓன்லைனி 6 Jan 2026 5:44 pm

“Smart Glasses Transform Lives of Blind Users”

The usefulness of smart glasses is still being talked about. For people who can see, they might seem like a

சென்னைஓன்லைனி 6 Jan 2026 5:34 pm

குடிநீரில் கழிவுநீர் கலந்த விவகாரம்: இந்தூரில் புதிதாக 20 பேருக்கு வயிற்றுப்போக்கு

இந்தூர்: மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில், புதிதாக மேலும் 20 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தூர் மாநகரின் பகீரத்புரா பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து தெரிவித்த அதிகாரிகள், ‘‘பகீரத்புரா பகுதியில் அசுத்தமான குடிநீரை குடித்ததால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு 398 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 256 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 142 பேர் […]

அதிரடி 6 Jan 2026 5:30 pm

பேரிடரைக் காரணம் காட்டி பிற்போடப்படும் மாகாண சபைத் தேர்தல்கள்

சிறிலங்காவில் மாகாண சபை தேர்தல்கள் மேலும் பிற்போடப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக, அரசாங்க வட்டாரங்களை மேற்கோள் காட்டும் செய்திகள் கூறுகின்றன. பேரிடரின் காரணமாக மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக பொது நிர்வாக, உள்ளூராட்சி , மாகாண சபைகள் அமைச்சர் சந்தன அபேரத்ன குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக மாகாண சபைத் தேர்தல்கள் குறிப்பிட்ட காலத்துக்கு தாமதம் ஏற்படக் கூடுமெனவும் அவர் கூறியுள்ளார்.

புதினப்பலகை 6 Jan 2026 5:28 pm

Asianxt Digital Technologies names Samarth Sharma as Chief Operating Officer

Bengaluru: Asianxt Digital Technologies (“Asianxt”) has announced the appointment of Samarth Sharma as Chief Operating Officer (COO) to lead the next phase of the company’s strategic growth and D2C transformation. In his new role, Sharma will oversee the company’s expansion with a focus on content growth, consumer-facing products, and tech-driven platform innovation.This marks Sharma’s second tenure at Asianxt (formerly Asianet News Media & Entertainment Pvt. Ltd.). During his previous stint, he led the group’s digital business for nearly five years, first as Chief Business Officer and later as COO, contributing significantly to the growth of the company’s digital portfolio and revenue across platforms and markets.Sharma brings extensive experience in digital content, social media, and the content creator ecosystem, with prior entrepreneurial experience as co-founder of Sportskeeda and corporate roles with Deutsche Bank and TransUnion-CIBIL.Speaking on his appointment, Samarth Sharma said, “Asianxt is entering an important phase of growth. I look forward to leading a sharper transformation agenda focused on scale and innovation, building a stronger, more integrated digital ecosystem across languages and geographies.” Welcoming him back, Neeraj Kohli, CEO, Asianxt, added, “Samarth combines clarity of vision with strong execution. During his prior stint, he played a key role in scaling Asianetnews.com with Pan-India audiences coupled with rapid monetization growth. I am pleased to welcome him back to accelerate our D2C growth agenda.”

மெடியானேவ்ஸ்௪க்கு 6 Jan 2026 5:26 pm

திருகோணமலையில் கரையொதுங்கிய உயிரிழந்த டொல்பின்

திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள சல்லி கடற்கரையில் இறந்த நிலையில் டொல்பின் ஒன்று செவ்வாய்க்கிழமை (6) காலை கரையொதுங்கியுள்ளது. இந்த டொல்பின் சுமார் 5 அடி நீளம் கொண்டதாகவும் சிறியதாகவும் உள்ளது என தெரிவிக்கப்படுகிறது. மேலும் மற்றுமொரு டொல்பின் அதே இடத்தில் உயிருடன் கரையொதுங்கிய நிலையில் பின்னர் மீனவர்களால் கடலுக்குள் அனுப்பப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து குறித்த இடத்திற்கு சேருநுவர வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சென்று இறந்த நிலையில் காணப்பட்ட டொல்பினை மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிரடி 6 Jan 2026 5:25 pm

ஈரான் மக்கள் புரட்சி: ரஷ்யாவிற்கு தப்பியோடுகிறாரா கமேனி?

ஈரானில் தற்போதைய ஆட்சிக்கு எதிராக வெடித்துள்ள மக்கள் போராட்டங்கள் நாடு முழுவதும் மிகத் தீவிரமடைந்துள்ளன. பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டை… The post ஈரான் மக்கள் புரட்சி: ரஷ்யாவிற்கு தப்பியோடுகிறாரா கமேனி? appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 6 Jan 2026 5:22 pm

இலங்கைக்கு பெரும் ஆபத்தாக மாறியுள்ள இந்தியர்கள்; ஷாக்கில் விமான நிலைய அதிகாரிகள்!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தி 50 கிலோ குக்ஷ் போதைப்பொருளை கடத்திய வந்த இந்தியர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இதுவரை கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களை விடவும் ரூ. 50 மில்லியன் மதிப்புள்ள, பாரியளவான போதைப்பொருள், இன்று (06) அன்று கைப்பற்றப்பட்ட நிலையில் அதிகாரிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். முறியடிக்கப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் விமான நிலையத்தின் வருகை முனையத்தில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. […]

அதிரடி 6 Jan 2026 5:20 pm

Gokul Jaykrishna appointed as Chairman of FICCI Gujarat

Ahmedabad: Noted industrialist Gokul Jaykrishna has taken over as the new Chairman of FICCI Gujarat, with a vision to strengthen the council as an action-oriented platform for industry, particularly in supporting the growth of micro, small, and medium enterprises (MSMEs).Jaykrishna, 57, is the CEO and Joint Managing Director of Asahi Songwon Colors Limited, a leading player in the chemicals and pigments sector. Under his leadership, FICCI Gujarat plans to prioritise enhancing productivity through the adoption of AI, while working closely with government agencies to deliver measurable outcomes for industry.Commenting on his priorities, Jaykrishna said, “The council will work towards building on Gujarat’s manufacturing strengths and positioning it as a global manufacturing hub, aligned with Prime Minister Narendra Modi’s ‘Make in India’ initiative and the broader national economic agenda. By leveraging AI and technology-led solutions, we can significantly enhance productivity, competitiveness and ease of doing business.” During his tenure, FICCI Gujarat will also focus on sustainability, encouraging both MSMEs and large corporates to adopt productivity-enhancing technologies. The council plans to organise a series of sector-specific manufacturing events over the year aimed at promoting knowledge exchange, attracting investment, and showcasing opportunities across key industries.On fostering industry-government collaboration, Jaykrishna added, “We will facilitate structured, closed-door roundtables to enable constructive dialogue, address policy challenges and strengthen collaboration between industry and government.” Jaykrishna holds a degree in Business and Economics from Lehigh University and serves on the boards of Asahi Tennants Colors, Atlas Life Sciences, The Anup Engineering, and Arvind Limited.

மெடியானேவ்ஸ்௪க்கு 6 Jan 2026 5:16 pm

Can Skincare Really Change Your Skin Texture?

You have probably seen many ads and social media posts promoting products that claim to make your pores disappear, remove

சென்னைஓன்லைனி 6 Jan 2026 5:11 pm

Eurogrip Tyres introduces ‘Creator Circuit’ to empower India’s creator community

New Delhi: Eurogrip Tyres, a two- and three-wheeler tyre brand from TVS Srichakra Ltd., has announced the launch of Creator Circuit, a first-of-its-kind social media initiative aimed at nurturing and empowering India’s growing digital creator ecosystem.Positioned as a category-first digital property, Creator Circuit brings together a structured series of contests and masterclasses designed to inspire, educate, and elevate aspiring content creators. The initiative focuses on helping creators refine their storytelling abilities, strengthen technical skills, and build distinctive creative voices within the automotive and mobility space.As part of the program, Eurogrip Tyres has partnered with leading content creators and automotive personalities, including Sunny Gajjar, founder of XBHP, and Rajini Krishnan, an acclaimed motorcycle racer. A key highlight of the initiative is an exclusive masterclass curated by Sunny Gajjar in collaboration with Eurogrip, offering hands-on insights into effective creator techniques such as solo shooting, framing, visual storytelling, and audience engagement.Creator Circuit features three themed contests — #FrameTheGrip (Photography), Tyre Technology, and Women on Wheels. Each contest encourages participants to showcase their unique creative perspectives while competing for recognition, learning opportunities, and rewards. Through these themes, creators will gain access to industry expertise and practical guidance to help them stand out in the increasingly competitive digital landscape.The initiative will culminate in the selection of the Eurogrip Creator of the Year, who will receive a grand prize of ₹5,00,000, to be awarded by Eurogrip’s Brand Ambassador, MS Dhoni. Additionally, winners of each of the three themed contests will receive ₹50,000 each.Entries will be evaluated by an expert jury based on originality, content quality, craftsmanship, and audience engagement. Registrations for Creator Circuit are now open, inviting creators from across the country to showcase their talent and creativity while competing for industry recognition and rewards.For registration details visit the social media pages of Eurogrip:Instagram: https://www.instagram.com/tvseurogrip/?hl=en Facebook: https://www.facebook.com/EurogripTyres/

மெடியானேவ்ஸ்௪க்கு 6 Jan 2026 5:08 pm

தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தல் –மூன்றாவது அமர்வில் முக்கிய அறிவிப்புகள்!

தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டு… The post தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தல் – மூன்றாவது அமர்வில் முக்கிய அறிவிப்புகள்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 6 Jan 2026 5:07 pm