அமெரிக்கக் கல்வி நிலையங்களுக்கு ஈரான் விடுத்த எச்சரிக்கை!
அமெரிக்கா தனது தாக்குதலுக்கு பகிரங்க மன்னிப்பு கோரவில்லை என்றால், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் லெபனானில் உள்ள அமெரிக்கக் கல்வி நிலையங்கள் ‘முறையான இலக்குகளாக’ (Legitimate Targets) மாற்றப்படும்” என ஈரான் புரட்சிகர காவல்படை (IRGC) அறிவித்துள்ளது. மினாப் பள்ளி மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கப் பாதுகாப்புத் துறை (Pentagon) நடத்திய முதற்கட்ட விசாரணையில், அது ஒரு ‘தவறான இலக்கு’ (Targeting Error) என்பது தெரியவந்துள்ளது. மாணவர்கள் மீது ஒரு துளி ரத்தம் பட்டாலும் விளைவுகள் […]
மாணவரிடம் அத்துமீறிய அதிபர் கைது
அகுரம்பொடப் பகுதியில், ஒரு மாணவர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் அத்துமீறல் சம்பவம் தொடர்பாக, பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவர் அதிபரால் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறி, 9-ஆம் வகுப்பு பயிலும் அச்சிறுவனின் தந்தை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் முறைப்பாடு ஒன்றைச் செய்திருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த அதிகார சபையிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், மஹாவெலப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்தனர். சம்பந்தப்பட்ட மாணவர் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் […]
துபாய் கடற்கரையில் குவைத் எண்ணை கப்பல் மீது ஈரான் டிரோன் தாக்குதல்
துபாய் , வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்டவைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்துகிறது. இந்தநிலையில் துபாய் கடற்பரப்பில் நிறுத்தப்பட்டிருந்த குவைத்தின் அல்-சல்மி என்ற்ற எண்ணை கப்பல் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடட்தியது. அந்த கப்பலில் கச்சா எண்ணய் ஏற்றப்பட்டிருந்தது. டிரோன் தாக்குதலால் கப்பல் தீப்பிடித்து எரிந்தது. இதில் மேல்தளம் கடும் சேதம் அடைந்தது. தீயை அணைக்க கடல்சார் தீய்ணைப்பு வீரர்கள் கடுமையாக போராடினார்கள். இந்த தாக்குதலில் […]
தெற்கு லெபனானில் தாக்குதல்; இஸ்ரேல் வீரர்கள் 4 பேர் பலி
டெல் அவிவ் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடுமையாக தாக்கியதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. 4 வாரங்களுக்கு மேலாக நீடித்து வரும் இந்த மோதலில் ஈரானுக்கு ஆதரவாக லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டது. இதனால், லெபனானையும் இஸ்ரேல் தாக்கியது. தெற்கு லெபனானில் உள்ள பகுதிகளை இஸ்ரேல் தன்னுடைய கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் படையினரை கொண்டு தாக்குதலை தீவிரப்படுத்தியது. இந்த நிலையில், […]
தமிழர் பகுதியொன்றில் 18 வயது இளைஞனின் விபரீத முடிவால் பெரும் துயரில் குடும்பம்
அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 18 வயதுடைய இளைஞன் ஒருவன் தனது வீட்டிலேயே தன் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் இன்று (01) இடம்பெற்றுள்ளது. ஏதேனும் தனிப்பட்ட காரணங்களினால் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றதா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரியின் விசாரணைகளின் பின்னர், சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பெரிய […]
இலங்கைப் பெண்களின் தலைமுடியில் பாதரசமா; வெளியான பகீர் தகவல்
இலங்கைப் பெண்களின் தலைமுடியில் குறிப்பாக புத்தளம் பகுதியில் வாழ்வோருக்கு பாதரசம் உலோகம் அபாயகரமான அளவில் காணப்படுவதாகப் புதிய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தின் தலைவரும், சிரேஷ்ட ஆலோசகருமான ஹேமந்த விதானகே தெரிவிக்கையில், சூழலிலும் கடல்வாழ் உயிரினங்களிலும் தேங்குவதாகவும் இறுதியில் உணவுச் சங்கிலி ஊடாக மனித உடலுக்குள் நுழைவதற்கும் வாய்ப்பு இருப்பதை இந்தத் தரவுகள் காட்டுகின்றன. இது மிகவும் பாரதூரமான நிலையாகும். நுரைச்சோலை, பனியடிய, நாரக்கல்லிய மற்றும் […]
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு ; கிளிநொச்சி மாணவர்களை நேரில் சென்று பாராட்டிய ஆளுநர்!
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுச் சாதனை படைத்த கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தெ.திருக்குமரனை, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் நேரில் சந்தித்துத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார். கிளிநொச்சி மகா வித்தியாலயத்துக்கு இன்றைய தினம் நேரில் சென்ற ஆளுநர் மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன் ஆகியோர் மாணவர்களை பாராட்டினர். கணிதப் பிரிவில் தேசிய நிலையில் சாதனை கிளிநொச்சி மகா வித்தியாலய […]
டிரம்ப்பின் தீவிர ஆதவாளர் சார்லி கிரிக் கொலையில் திடீர் திருப்பம்! வெளியான பரபரப்பு தகவல்!!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதவாளர் சார்லி கிரிக் கொலையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரும், டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ அமைப்பின் நிறுவனருமான சார்லி கிர்க், யூட்டா பல்கலைக்கழகத்தில் கடந்தாண்டு செப். 11 ஆம் தேதி நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தபோது கழுத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தில் டைலர் ராபின்சன் என்ற 22 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். […]
2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ; யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி படைத்த வரலாற்று சாதனை
2025ம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகின. இந்நிலையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளின் விபரமும் தற்போது வெளியாகியுள்ளன. கல்லூரியின் உத்தியோகபூர்வ பக்கத்தில் குறித்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. பெறுபேற்று விபரம் இதன்படி 64 மாணவர்கள் 3A பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்துள்ளது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். அத்துடன் 31 மாணவர்கள் 2A பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்துள்ளதுடன், 21மாணவர்கள் A2B பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர். வெளியான பெறுபேறுகளின் படி உயிரியல் விஞ்ஞானப் […]
கல்விக்கு வறுமை தடையில்லை; யாழ் ஊர்காவற்துறை மாணவி சாதனை
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி, உயிரியல் தொழில்நுட்பத் துறையில் (Bio-Technology) யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மாணவி தேவதாஸ் கிஷானி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். வெளியாகியுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில், கிஷானி யாழ். மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தையும், அகில இலங்கை ரீதியில் 27-வது இடத்தையும் பெற்று கல்லூரிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். 10 மாதக் குழந்தையாக இருந்தபோது தந்தை பலி கிஷானி 10 மாதக் குழந்தையாக இருந்தபோது, அவரது தந்தை கடற்றொழிலுக்குச் சென்ற […]
தூக்கிட்டு உயிரிழந்த இளைஞன்- பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் சம்பவம்
இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் இன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் 18 வயது மதிக்கத்தக்க இளைஞனே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் அவரது வீட்டில் இருந்து பொலிஸாரினால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காதல் விவகாரம் அல்லது வேறு ஏதாவது தனிப்பட்ட காரணமாக குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதா என ஆரம்ப விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர். இந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டு திடீர் மரண விசாரணை அதிகாரியின் விசாரணையின் பின்னர் கல்முனை […]
U.K. Ready to Lead Hormuz Opening
U.K. Prime Minister Keir Starmer announced the country’s willingness to take a leading role in reopening the Strait of Hormuz. He also revealed plans ...
Arjun Tendulkar Shares His Struggles; ‘I Had Two Stress Fractures
Growing up as Sachin Tendulkar’s son comes with its own challenges. While外界 often compares Arjun’s achievements to his father’s legendary career, the ...
ஃப்ரிட்ஜுக்குள் இளம்பெண்ணின் உடல்: திடுக் பின்னணி
காதலியைக் கொலை செய்து அவரது உடல் பாகங்களை ஃப்ரிட்ஜில் அடைத்த நபர் ஒருவர், பொலிசில் சரணடைந்துள்ளார். ஃப்ரிட்ஜுக்குள் இளம்பெண்ணின் உடல் இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்திலுள்ள விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் மௌனிகா (29). ராஜம் என்னுமிடத்தில் வாழ்ந்துவரும் Ch ரவீந்த்ரா (35) என்னும் நபருக்கும் மௌனிகாவுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்திய கடற்படையில் டெக்னீஷியனாக பணி புரிந்துவரும் ரவீந்த்ரா, தன் மனைவி அவரது தாய் வீட்டுக்குச் சென்றிருந்த நேரத்தில், மௌனிகாவை தன் வீட்டுக்கு வரவழைத்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம், […]
அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை பலனாக ஹார்மூஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல்களுக்கு அனுமதி: வெள்ளை மாளிகை
வாஷிங்டன் டி.சி. ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்து வரும் தாக்குதலில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும், ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள், தலைவர்கள், தளபதிகள் கொல்லப்பட்டனர். இதனை ஈரான் நாடும் […]
பா. ஸ்ரீகுமார் பூமியிலிருந்து 3.84 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ளது நிலவு. இந்த நிலவைச் சுற்றிவர அமெரிக்க விண்வெளி வீரர்களைத் தயாராக்கி வருகிறது ‘நாசா’. நிலவை ஆய்வுசெய்யும் தனது ஆர்டெமிஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக, புதன்கிழமை (ஏப்.1) (அமெரிக்க நேரம் மாலை 6.24 மணி- இந்திய நேரம் ஏப்ரல் 2, அதிகாலை 3.54 மணி) விண்வெளி வீரர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இந்த விண்கலம் ஏவப்பட உள்ளது. 1972-ஆம் […]
சம்மாந்துறையில் மீட்கப்பட்ட சடலம்- பொலிஸார் தீவிர விசாரணை
வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் சம்மாந்துறை பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (01) மீட்கப்பட்ட சடலம் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சம்மாந்துறை சாலி வீதியைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க ஆதம்பாவா ரியால் என்பவராவார். இன்று காலை குறித்த பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் அடையாளம் காணப்படாத நிலையில் காணப்பட்ட போதிலும் […]
நல்லூர் கைலாசநாத பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா
நல்லூர் கைலாசநாத பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. ஆலயத்தில் அதிகாலை 4.00மணி தொடக்கம் வழிபாடுகள் ஆரம்பமாகி, பரிவார யாகசாலைகளில் 10ஆம் கால யாகபூஜை நிறைவு பெற்று, தொடர்ந்து விநாயகர், சிவன், அம்பாள் யாகசாலை உபசார பூஜையுடன் பிரதான கும்பங்கள் வீதியுலா கொண்டுவரப்பட்டு தூபிகள் அபிஷேகிக்கப்பட்டதும் கைலாச விநாயகர், கைலைநாயகி சமேத கைலாசநாதர், பஞ்சமுக கணபதி, ஸ்கந்தப்பெருமான் உள்ளிட்ட அனைத்து மூர்த்திகளுக்கும் மகாகும்பாபிஷேகம் நிகழ்ந்தது. தொடர்ந்து தசதர்சனம், ஆசீர்வாதம் என்பனவும் இடம்பெற்றன. […]
இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம்
இஸ்ரேலில் பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டு யூதா்களைக் கொலை செய்யும் பாலஸ்தீனா்களுக்குக் கட்டாய மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரி கூட்டணி அரசு கொண்டு வந்துள்ள இச்சட்டம், சா்வதேச அளவில் கண்டனங்களையும், விவாதங்களையும் கிளப்பியுள்ளது. 120 உறுப்பினா்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், இச்சட்டத்துக்கு ஆதரவாக 62 வாக்குகள் கிடைத்தன. இப்புதிய சட்டத்தின்படி, மேற்கு கரை பகுதியில் உள்ள ராணுவ நீதிமன்றங்களில் தண்டனை பெற்ற பாலஸ்தீனா்களுக்கு மரண தண்டனை மட்டுமே முதன்மைத் […]
அகவை நாளில் மழலைகளின் அத்தியாவசிய தேவைக்கு உதவி வழங்கிய, சுவிஸ் புங்குடுதீவு செல்வி சுதாகரன்.. (வீடியோ, படங்கள்)###################### புங்கையூர் செல்வியே,புன்சிரிப்பு நாயகியேஊர் ஒன்றியத்தின் செயல்வீரராய்ஒளி வீசும் அற்புதமே.. மேல்மருவட்டத்தூர் அம்மன் மீது,பேரன்பு கொண்டு வாழும்சுதாகரன் செலவியரே.. இன்றைய பிறந்தநாளில்இங்கிதமான நல் வாழ்த்துக்கள்.. இன்றைய நாளில் சுவிஸ் நாட்டில் பிறந்தநாள் காணும் செல்வி என அன்பாக எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் திருமதி. சுதாகரன் கிருபாதேவி அவர்கள் தனது நிதிப் பங்களிப்பில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக” மழலைகளுக்கு கற்றல் உதவி […]
அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!
அமெரிக்காவைச் சார்ந்த பெரும் தொழில்நுட்ப மற்றும் தொழில்துறை நிறுவனங்களைக் குறிவைத்து ஏப். 1 முதல் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் புரட்சிகர காவல் படை அச்சுறுத்தல் விடுத்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் இருக்கும் அமெரிக்க ராணுவ நிலைகள் அமைந்துள்ள இடங்கள் மீது ஈரான் ஏவுகணைகள், ட்ரோன்களை வீசி தாக்கி வருகிறது. அதேபோல், ஈரானிலுள்ள உட்கட்டமைப்புகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரான் தாக்கி […]
ஈரானிலிருந்து இந்தியா வரவிருந்த விமானம் மீது அமெரிக்கா தாக்குதல்
ஈரானின் மஷ்ஹாத் விமான நிலையத்தின் மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், இந்தியாவுக்கு வரவிருந்த விமானம் சேதமடைந்தது. இந்த தாக்குதல் ஈரானுக்கான மனிதாபிமான உதவி பணிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட இந்த விமானம், ஈரானிய மக்களுக்கான அத்தியாவசிய மருத்துவ பொருட்கள் மற்றும் இதர உதவிகளைப் பெற்று செல்வதற்காக ஏப்ரல் 1-ஆம் திகதி புதுடெல்லிக்கு வரவிருந்தது. முன்னதாக, மார்ச் 18 அன்று இந்தியா தனது முதல் தவணை மருத்துவ உதவிகளை ஈரான் செஞ்சிலுவை […]
நகரி, தெலுங்கானா மாநிலம் மேட்ச்சல் மாவட்டம், மேடுபள்ளி சாயி ஐஸ்வர்யா காலனியைச் சேர்ந்தவர் பெல்லம்கொண்ட சைலஜா. இவரது மகள் மது ஹசிதா (வயது 19). பிளஸ்-2 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்த மது ஹசிதா, நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீ ரென மாயமானார். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய தாய் சைலஜா, மகளை காணாமல் அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடினார். இதற்கிடையே, வீட்டில் மது ஹசிதா எழுதி […]
முல்லைத்தீவில் இருந்து மருத்துவ துறைக்கு தெரிவான இஸ்லாமிய மாணவி; பலரும் வாழ்த்து
முல்லைத்தீவு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தியதாக வைத்திய துறைக்கு பல்கலைகழகம் தெரிவான முதலாவது இஸ்லாமிய தமிழ் மாணவி NIDHA FATHIMA இற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது. அந்தவகையில் நேற்று நள்ளிரவு வெளியான 2025 ஆண்டிற்கான கா.பொ.த உயர்தர பரீட்சை பேருபேறுகளில் முல்லைத்தீவு மகாவித்தியாலய மாணவி M.NIDHA FATHIMA முல்லைத்தீவு மாவட்ட நிலை – 01 ஆம் இடத்தையும் , தேசிய நிலை – 207 ஆம் இடத்தையும் பெற்று மருத்துவ துறைக்கு தெரிவாகியுள்ளார். இந்நிலையில் நீண்டகாலத்திற்கு பின்பு முல்லைத்தீவு மகா […]
A/L பெறுபேறுகள் : உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் முதலிடம் பெற்ற கொழும்பு மாணவன்
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், இம்முறை 66 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். நேற்று (31) இரவு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார். இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு 281,810 விண்ணப்பதாரர்கள் தோற்றியதுடன், அவர்களில் 176,527 பேர் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்காக விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதேவேளை, […]
இன்று முதல் தமிழக சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு!
சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீதம் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 60-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு
ஆதவ் அர்ஜுனா கூட்டத்தில் பாட்டில்கள் வீசிய இருவர் கைது!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை
புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
கிறிஸ்தவர்களின் முக்கிய புனித நாட்களில் ஒன்றான புனித வெள்ளியன்று (ஏப்ரல் 3), தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட வேண்டும் எனத் தமிழ் மாநில
புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
கிறிஸ்தவர்களின் முக்கிய புனித நாட்களில் ஒன்றான புனித வெள்ளியன்று (ஏப்ரல் 3), தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட வேண்டும் எனத் தமிழ் மாநில
போரை விரைந்து முடிக்க பெரிய குண்டுகள் தேவை: அமெரிக்க பாதுகாப்புத் துறை
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்க படைகளுக்கு பெரிய குண்டுகள் வேண்டும் என அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார். தங்கள் குழந்தைகளுக்காகவும், பேரக் குழந்தைகளுக்காகவும் இந்த வீரர்கள், போரை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் சேர்ந்து பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க ஆதரவு பெற்ற நாடுகளில் உள்ள அமெரிக்க தளவாடங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் […]
விஜய்க்கு ஆதரவு அளிக்க மாட்டோம் –கிறிஸ்தவ நல அமைப்பின் தலைவர் அறிவிப்பு
திருச்சியில் கிறிஸ்தவ நல அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் வழக்கறிஞர் பெர்னாண்டஸ் ரத்னராஜா தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் AICC அமைப்பின் பேராயர்
நேற்று நள்ளிரவு வெளியான 2025ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 8,300 பரீட்சாத்திகள் 3 ‘A’ சித்தியை பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். அதன்படி, இவர்களில் 7,477 பாடசாலை பரீட்சாத்திகளும், 823 தனிப்பட்ட பரீட்சாத்திகளும் அடங்குகின்றதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது. அதேவேளை 30, 898 பரீட்சாத்திகள் எந்தவொரு பாடத்திலும் சித்தி பெறவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். மேலும் 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. […]
லெபனானில் குண்டுவெடிப்பு: அமைதி காப்பாளர்கள் 2 பேர் பலி; பலர் காயம்
பெய்ரூட் லெபனான் நாட்டில் ஐ.நா.வின் அமைதி காப்பாளர்கள் குழு செயல்பட்டு வருகிறது. அவர்கள் வாகனத்தில் சென்றபோது பனி ஹய்யன் என்ற இடத்திற்கு அருகே அடையாளம் தெரியாத இடத்தில் இருந்து குண்டுவெடிப்பு ஒன்று நடந்தது. இதில், அந்த வாகனம் வெடித்து, உருக்குலைந்து போனது. இந்த சம்பவத்தில் வாகனத்தில் இருந்த அமைதி காப்பாளர்கள் 2 பேர் சிக்கி படுகாயம் அடைந்து பலியானார்கள். இதுதவிர ஒருவருக்கு பலத்த காயமும், மற்றொரு நபருக்கு காயமும் ஏற்பட்டது. கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட 2-வது […]
வர்த்தகத் துறையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற தமிழ் மாணவர்
வெளியாகிய 2025ம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளில் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மாணவன் சுபைதீன் முஹமட் பர்தான் அகில இலங்கை ரீதியில் வர்த்தக பிரிவில் முதலாம் இடத்தைப்பெற்று சாதனை படைத்துள்ளார். அகில இலங்கை ரீதியில் வர்த்தகத் துறையில் முதலிடம் பெற்றுள்ளது அம்மாணவனுக்கும் இந்த வெற்றியில் பங்கெடுத்த ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 2025ம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகின. பரீட்சை திணைக்களத்தின் […]
அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்குங்கள்; இல்லையேல் போரிடுங்கள்! –அதிபர் டிரம்ப்
அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்குகள்; இல்லையெனில் ஈரானுடன் போரிட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சொந்த சமூக வலைதளமான ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “ஈரானுக்கு எதிரான போரில் எங்களுக்கு உதவாத பிரிட்டனைப் போன்று ஹோர்முஸ் நீரிணை வழியாக ஜெட் எரிபொருள்கள் கிடைக்காத நாடுகளுக்கு என்னிடம் ஒரு யோசனை இருக்கிறது. முதலாவதாக நீங்கள் எங்களிடமிருந்து (அமெரிக்கா) எண்ணெய்யை வாங்கிக்கொள்ளுங்கள். எங்களிடம் […]
என் வாழ்வின் மிகச் சிறந்த தருணங்களில் ஒன்று! –பேராசிரியர் அசோக் கே.சுந்தரமூர்த்தி
சென்னையில் நடைபெற்ற ‘திரைமொழி’ மாத இதழ் வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்ற பேராசிரியர் அசோக் கே.சுந்தரமூர்த்தி, நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இயக்குநரும் பெப்ஸி தலைவருமான ஆர்.கே.செல்வமணி கூறிய
பீகாரில் கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்
புதுடெல்லி, பீகார் மாநிலம் நாளாந்தா மாவட்டத்தில் உள்ல ஷீத்லா கோவிலில் சிறப்பு வழிபாட்டிற்காக மக்கள் அதிகளவில் கூடி இருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இதில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்த அனைவரும் பெண்கள் என தெரியவந்துள்ளது. உள்ளூர் மக்களின் உதவியுடன் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். […]
VAT வரி செலுத்துவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
அனைத்து VAT வரிப் பதிவுதாரர்களும் பின்பற்ற வேண்டிய புதிய வரிப்பட்டியல் (Tax Invoice) வடிவம் மற்றும் அதன் விபரங்கள் தொடர்பான நடைமுறைப்படுத்தல் திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதியிடப்பட்ட 2463/05 ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலின்படி, புதிய வரிப்பட்டியல் நடைமுறைகள் 2026 ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவிருந்தது. எனினும், தற்போது இந்த திகதி 2026 ஜூலை […]
நடிகை நயன்தாரா தயாரிப்பில் கவின் நடித்து வரும் ஹி படப்பிடிப்பில், சீனியர் நடிகை ராதிகாவிற்காக ஒரு ஸ்பெஷல் கொண்டாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
தேனி, மேகமலை வழிவிடும் முருகன், காவல் காக்கும் கௌமாரி அம்மன்! - சுற்றுலாவுடன் ஒரு தரிசனம்!
கோடைகாலத்துக்குச் சுற்றுலாவும் செல்ல வேண்டும்... அதேவேளையில் இறை தரிசனமும் செய்ய வேண்டும் என்று பலரும் நினைப்பதுண்டு. புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் கூட்டம் நிறைந்து காணப்படும். அதில் இருந்து விலகி கொஞ்சம் இயற்கையோடு சுத்தமான காற்றை சுவாசிப்பதோடு மலை கிராம மக்களின் தெய்வங்களை தரிசிப்பது அலாதியான அனுபவமாக இருக்கும். அப்படி ஒரு தலம் தான் மேகமலை. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்திருக்கிறது, மேகமலை. சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்பட்டிருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இப்பகுதி எப்போதும் மேகங்கள் சூழ்ந்து காணப்படும் மலை என்பதால் ‘மேகமலை’ என்றானது. மேகமலை தேனி மாவட்டம் சின்னமனூரிலிருந்து மேகமலைக்கு மலைப்பாதை வழியாகத்தான் செல்ல முடியும். மலைப்பாதையின் முதல் 30 கி.மீ. வனப்பகுதி, அடுத்த 20 கி.மீ. தூரத்துக்கு தேயிலைத் தோட்டங்கள். மேகமலை செல்ல சின்னமனூரிலிருந்து குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை பேருந்து வசதி இருக்கிறது. கட்டணம் சுமார் 20 ரூபாய். காரில் செல்பவர்களுக்குக் கொஞ்சம் கடினம்தான். வனப்பகுதி மற்றும் மலைப்பகுதியில் கார் ஓட்டிப் பழக்கம் இல்லாதவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது. ஜீப் போன்ற வாகனங்கள் பயணிக்க உதவும். இப்படிப்பட்ட கடினமான மலைப்பயணத்தில் நாம் முதலில் தரிசிப்பதே, ‘வழிவிடும் முருகன்’ திருக்கோயிலைத்தான். இவரை தரிசித்துச் சென்றால் மலைப்பாதையில் வரும் ஆபத்துகளைப் போக்கிப் பயணத்தைப் பாதுகாப்பாக ஆக்குவார் என்பது நம்பிக்கை. முற்காலத்தில் மலைமேலே உள்ள டீ எஸ்டேட்களுக்கு அடிவார கிராமங்களிலிருந்து மக்கள் சென்று வருவார்கள். ஆங்கிலேயர்களின் காலத்தில், மலையில் பாதை அமைக்கும் போது ஒரு பெரிய பாறையை உடைக்க வேண்டியிருந்தது. ஆனால் அந்தப் பணியைச் செய்யமுடியாமல் தொடர்ந்து தடைப்படவே அந்தப் பாறை தெய்வ சக்தி வாய்ந்தது என்பதை அறிந்து அதை வணங்கத் தொடங்கினர் மக்கள். 1983-ம் வருடம், சித்திரா பௌர்ணமியன்று இந்த இடத்தில் முருகன் சிலையுடன் சிவலிங்கம் மற்றும் நாகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்து, முருகனுக்கு, ‘வழிவிடும் முருகன்’ என்ற பெயரும் வைத்து வழிபடத் தொடங்கினார்கள் ஊர் மக்கள். கல்யாணத் தடை இருப்பவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டவர்கள் என்று எல்லோரின் பிரச்னைகளையும் தீர்த்துவைக்கும் வரப்பிரசாதியான கடவுள், இந்த வழிவிடும் முருகன் என்கிறார்கள் பக்தர்கள். இங்கே ஒரு வித்தியாசமான வேண்டுதல் உண்டு. ஏதேனும் வேண்டுதலை நினைத்துக்கொண்டு கோயிலுக்கு வரும் பக்தர்கள், சிவலிங்கம் மற்றும் நாகர் சிலைகளுக்கு அருகே இரண்டு கைகளையும் வைத்து, கண்களை மூடிக்கொள்ளவேண்டும். சிறிது நேரத்தில், சிவலிங்கத்தின் அருகிலிருக்கும் கையும் நாகர் சிலைக்கு அருகிலிருக்கும் கையும் (வணக்கம் வைப்பது போல்) ஒன்றுசேர்ந்து விட்டால் வேண்டிக்கொண்டது நிறைவேறும் என்பது ஐதிகம். வழிவிடும் முருகன் கோயிலின் அருகே, மலைக்கு மேல் போகிற வாகனங்களுக்கும் அதில் பயணிப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்று வேண்டிக்கொண்டு, பெண்கள் ஆரத்தி காட்டுவார்கள். மேகமலை முருகன் ஒரு த்ரில்லிங்கான பயணம் மேகமலை முருகன் கோயிலை அடையப் பல கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய மலைப்பாதை வழியாகப் பயணிக்க வேண்டும். போகப் போக 20 அடிகளாகக் குறுகிவிடுகிறது பாதை. பேருந்து மெள்ள மெள்ள ஊர்ந்துதான் செல்லவேண்டும். ஒரு நேரத்தில் ஒரு வண்டி மட்டும்தான் செல்ல முடியும். சாலையை ஒட்டி காணப்படும் பெரிய பெரிய பள்ளத்தாக்குகளும் வனத்தின் அழகும் நம்மை ஆச்சரியப்படவைப்பதுடன், சற்றே அச்சம் கொள்ளவும் வைக்கின்றன. ஆனால், வழிவிடும் முருகப்பெருமானின் கருணையால், இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்கிறார்கள் ஊர் மக்கள். சுமார் ஒரு மணி நேர மலைப் பாதைப் பயணத்துக்குப் பிறகு மேகமலையின் தொடக்கத்திலேயே நம்மை வரவேற்கிறது அருள்மிகு கௌமாரியம்மன் கோயில். இங்குள்ள கௌமாரி என்பவள் அம்பிகையின் அம்சமாகத் தோன்றிய சப்தகன்னியரில் ஒருத்தி. முருகனின் சக்தி என்று போற்றப்படுபவள். ஆங்கிலேயர் காலத்தில் இந்த மலையைச் சரி செய்து தேயிலைத் தோட்டம் அமைக்க, தேனியின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்களை இந்த மலைக்கு அழைத்து வந்தார்கள். தங்கள் சொந்தபந்தங்களை, ஊரை, சாதிசனத்தை விட்டு விட்டு இந்தக் குளிரிலும், காட்டு விலங்குகளுக்கு மத்தியிலும் வாழ்ந்த அந்த மக்கள், தாங்கள் சாமி கும்பிட ஒரு கோயில் வேண்டும் எனக் கேட்டார்கள். அவர்களின் கோரிக்கையை ஏற்ற ஆங்கிலேய அதிகாரியான டைமண்ட் என்பவர், மக்களின் தெய்வமான கௌமாரி அம்மனுக்கு இந்தக் கோயிலைக் கட்டிக்கொடுத்தார். அன்றுமுதல் இன்றுவரை மக்களுக்கு அருள்பாலிக்கிறாள் அன்னை கௌமாரி. இங்குள்ள மக்கள் சாதி பார்ப்பதில்லை. ஒருவருக்கு ஒருவர் பிடித்திருந்தால் போதும், நேராக இந்தக் கோயிலுக்கு வந்து தாலி கட்டி எளிமையாகக் கல்யாணத்தை முடித்துக்கொள்வார்கள். சித்திரையில் திருவிழா களைகட்டும். அப்போது, மேகமலையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் இங்கே கூடிவிடுவார்கள். இந்த மக்களுக்கு நல்லது கெட்டது எல்லாவற்றுக்கும் துணையாக இருப்பவள் இந்தக் கௌமாரிதான். மேகமலை வழிவிடும் முருகன் கோயில் கௌமாரியம்மனை வழிபட்டுவிட்டு, தொடர்ந்து மணலாறு, அப்பர் மணலாறு, இரவங்கலாறு போன்ற பகுதிகளுக்கும் சென்று இயற்கையெழிலைக் கண்குளிரக் காணலாம். சின்னமனூரிலிருந்து சில சிற்றூர்களைக் கடந்து சென்றால், தென்பழநி வனப்பகுதி செக்போஸ்ட் வரும். இந்த செக்போஸ்டில் உள்ள அதிகாரிகளிடம், சுற்றுலா செல்பவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை எழுதிக்கொடுத்தால்தான், வனப்பகுதிக்குள் நுழைய அனுமதி கொடுப்பார்கள். வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி என்பதால், காலை 6 முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதிக்கிறார்கள். வாய்ப்பிருப்பவர்கள் மேகமலை சென்று வழிவிடும் முருகனையும் காத்தருளும் கௌமாரியையும் தரிசனம் செய்வதோடு இயற்கை எழிலையும் கண்டு ரசித்து வாருங்கள். இந்தக் கோடையில் மனமும் உடலும் குளுமையாகும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, 2 பேர் பலவீனப்படுத்து கிறார்கள். இதனால், ருதுராஜ் கெய்க்வாட், மகேந்திரசிங் தோனி ஆகியோர் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இருப்பினும், நிர்வாகம் இதனை கண்டுகொள்ளவில்லை.
சிலிண்டர் விலை உயர்வு... கலக்கத்தில் பொதுமக்கள்- சென்னையில் பல ஹோட்டல்கள் மூடல்
போர்ச் சூழலால் வணிக சிலிண்டர் விலை உயர்வால் சென்னையில் பல ஹோட்டல்கள் மூடப்பட்டு உள்ளது
க.பொ.த உயர்தரத்தில் அகில இலங்கை முதல் இடம் பெற்ற தமிழ் மாணவன்
2025ஆம் ஆண்டுக்கான க.பொ. த உயர்தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் (physical science) கிளிநொச்சியைச் சேர்ந்த தெய்வேந்திரன் திருக்குமரன் முதலாமிடம் பெற்றுள்ளார். இந்த வெற்றி அவரது குடும்பத்திற்கும் பள்ளிக்கல்வி சூழலுக்கும் பெருமையூட்டும் தருணமாகும். பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளங்களான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk ஆகியவற்றுக்குச் சென்று, பரீட்சார்த்திகள் தங்களது சுட்டெண்ணை உள்ளிடுவதன் மூலம் பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது
2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது
2025 (2026)ஆம்ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு அதன்படி, தேர்வு முடிவுகளை பின்வரும் இணையதளங்களில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://www.doenets.lk/examresults www.doenets.lk குறித்த பரீட்சையில் மொத்தம் 281,810 விண்ணப்பதாரர்களில், 176,527 பேர் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அதேநேரம், 111 விண்ணப்பதாரர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், தேர்வு முடிவுகளை மறுமதிப்பீடு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 22 வரை இணையவழியில் சமர்ப்பிக்கலாம்.
ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்!
ஈரானின் மிகப் பெரிய ராணுவ ஆயுதக் கிடங்கைக் குறிவைத்து 1,000 கிலோ எடையுள்ள பங்கர் – பஸ்டர் குண்டுகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. அணு ஆயுதக் கொள்கையைக் கைவிடக் கோரி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டு ராணுவங்களும் சேர்ந்து கடந்த பிப். 28 ஆம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. 5-வது வாரமாக போர் தொடர்ந்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால் கடும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரானுக்கு […]
மியான்மா் ராணுவத் தளபதி ராஜிநாமா: அதிபராகும் முயற்சியில் தீவிரம்
மியான்மரில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றிய ராணுவத் தளபதி மின் ஆங் லயிங் தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா். மியான்மரில் கடந்த டிசம்பா், ஜனவரி மாதங்களில் நடைபெற்ற பொதுத் தோ்தலில் ராணுவ ஆதரவு பெற்ற யுஎஸ்டிபி கட்சி வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த ஜனநாயக வெற்றி மூலம் நாட்டின் அடுத்த அதிபராக பொறுப்பேற்கும் முயற்சியில் மின் ஆங் லயிங் இம்முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. எனினும், மியான்மா் […]
ஈரான் போரில் ஈடுபடும் அமெரிக்க விமானங்கள் ஸ்பெயின் வான்வெளியில் பறக்கத் தடை!
ஈரான் மீது தாக்குதல் நடத்த ஸ்பெயின் வான்வெளியைப் பயன்படுத்த அமெரிக்க விமானங்களுக்குத் தடை விதித்து ஸ்பெயின் உத்தரவு. ஈரான் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்க விமானங்கள் ஸ்பெயின் நாட்டின் வான்வெளியைப் பயன்படுத்த ஸ்பெயின் அரசு தடை விதித்துள்ளது. இதுபற்றி செய்தியாளர்களுடன் பேசிய ஸ்பெயின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்கரிட்டா ரோபல்ஸ், “ஈரான் போர் தொடர்பாக ஸ்பெயின் வான்வெளியைப் பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதியில்லை” என்று தெரிவித்தார். ஸ்பெயின் வான்வெளி அனுமதி மறுத்ததால் மத்திய கிழக்கு நோக்கிச் செல்லும் அமெரிக்க […]
இலங்கையில் ஒன்லைன் முறைக்கு மாறும் மற்றொரு சேவை
அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தமது சொத்து மற்றும் கடன் விபரங்களை சமர்ப்பிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட புதிய மத்திய மின்னணுவியல் கட்டமைப்பு இன்று (31) முதல் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது. கையூட்டல் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இது குறித்துத் தெரிவிக்கையில், 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ், இந்த மத்திய மின்னணுவியல் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் கட்டமைப்பு இன்று முதல் சொத்து மற்றும் […]
ஈரான் போரில் பிரித்தானியா நேரடியாக பங்கேற்காது: பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உறுதி
ஈரான் உடனான போரில் பிரித்தானிய கலந்து கொள்ளாது என்று அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உறுதியளித்துள்ளார். பிரித்தானியாவின் போர் இல்லை ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இராணுவ நடவடிக்கையை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். நேட்டோ உறுப்பு நாடுகள் இந்த போரில் கலந்து கொள்ள முன்வராத நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேட்டோ உறுப்பு நாடுகள் மீது கடும் கண்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் திங்கட்கிழமை ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்து வரும் போரில் […]
ஈரானில் தொடரும் டிஜிட்டல் இருள் ; இரண்டாவது மாதமாக இணையத் தடை நீடிப்பு
ஈரானில் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட நாடு தழுவிய இணையத் தடை தற்போது இரண்டாவது மாதத்தில் கால்பதித்துள்ளதாக இணையக் கண்காணிப்புக் குழுவான நெட்பிளாக்ஸ் (NetBlocks) தெரிவித்துள்ளதாக அல் ஜசீரா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 28-ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரானின் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல்களைத் தொடங்கியதைத் தொடர்ந்து, ஈரான் அதிகாரிகள் சர்வதேச இணைய இணைப்பைத் துண்டித்தனர். தற்போது 30 நாட்களைக் கடந்து, 5-ஆவது வாரமாக இந்தத் தடை நீடிக்கிறது. இதனால் சுமார் 9 கோடி […]
லிட்ரோ கேஸ் நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
நாட்டிற்கு சொந்தமான 42,000 மெற்றிக் தொன் எரிவாயு கையிருப்பு மாலைத்தீவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தக் கையிருப்பை விரைவில் நாட்டுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஏப்ரல் மாதத்திற்கான தேவையைப் பூர்த்தி செய்ய இந்த அளவு போதுமானது என்றும் லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும், மே மாதத்திற்குத் தேவையான 33,000 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏந்திய கப்பல் ஒன்று ஏப்ரல் 25ஆம் திகதி இலங்கைக்கு வரத் […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கைகள் மற்றும் அவரது நிர்வாகப் போக்கைக் கண்டித்து, கடந்த மார்ச் 28 சனிக்கிழமை அன்று ‘No Kings’ என்ற பெயரில் அமெரிக்கா முழுவதும் பிரம்மாண்டமான போராட்டங்கள் நடைபெற்றன. அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் சுமார் 3,300-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற இந்தப் போராட்டங்களில் சுமார் 80 லட்சம் மக்கள் பங்கேற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரே நாளில் நடைபெற்ற மிகப்பெரிய அஹிம்சைப் போராட்டமாக இது அமெரிக்க வரலாற்றில் பதிவு செய்யப்படக்கூடும் எனக் கூறப்படுகிறது. ஈரான் […]
கட்டுப்பாடுகள் இன்றி நாளை எரிபொருள் விநியோகம்!
நாளை (1) மாத்திரம், வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் ஒற்றை அல்லது இரட்டை எண்களாகக் கொண் அனைத்து வாகனங்களும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படவுள்ளன. இதனை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதன்படி, எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி அனைத்து வகையான வாகனங்களும் நாளை எரிபொருளைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கிணற்றில் உயிர் தப்பிய பெண்ணின் திகில் அனுபவம்!
மட்டக்களப்பு கிணற்றில் உயிர் தப்பிய பெண்ணின் திகில் அனுபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 20 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை, நெல்லிக்காட்டு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து வவுணதீவு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் தாய் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். வீட்டில் வெள்ளம் ஏறிவிட்டதா? ஏன் வானம் தெரிகிறது? இந்நிலையில் குறித்த பெண் அன்றைய தினம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் விளக்கமளித்தார், சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், நான் […]
உச்சம் தொட்ட மசகு எண்ணெய் விலை ; உலக சந்தையில் அதிரடி மாற்றம்
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய போர் ஐந்தாவது வாரமாக நீடித்து வரும் நிலையில், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை பாரிய அளவில் உயர்ந்துள்ளது. குறிப்பாக, அமெரிக்காவின் மசகு எண்ணெய் விலை 2022 ஜூலை மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக 100 அமெரிக்க டொலரை கடந்துள்ளது. அமெரிக்காவின் WTI மசகு எண்ணெய் விலை 3 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து, ஒரு பீப்பாய் 100 டொலருக்கும் அதிகமான விலையில் வர்த்தகம் நிறைவடைந்தது. அதேபோல், சர்வதேச சந்தைக்கான ப்ரெண்ட் (Brent) ரக […]
ஈரான் மீது இனிமையான இறுதி தாக்குதல் திட்டம்: டிரம்ப்
வாஷிங்டன், ஈரானுக்கும், அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுப்படைகளுக்கும் இடையிலான போர் தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது. பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை தாக்குவதை 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தார். இந்தநிலையில், டிரம்ப் தனது ட்ரூத் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானில் நமது ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, அமெரிக்கா ஒரு புதிய மற்றும் மிகவும் நியாயமான ஆட்சியுடன் தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. […]
வடமராட்சி கிழக்கு மணற்காடு சவுக்கங்காட்டில் நேற்று திங்கட்கிழமை பாரியளவிலான தீப்பரவல் ஏற்பட்டது. இத் தீப்பரவல் சம்மந்தமாக பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் உதயகுமார் யுகதீசன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் பிரதேச சபையின் தண்ணீர் பவுசர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தார். இருப்பினும் அப்பகுதி மணற்பாங்கான பிரதேசமாகையால் பவுசர்கள் உட் செல்வதில் சிரமங்கள் ஏற்பட்டிருந்தது. ஆதனால் அப்பகுதி மக்கள், பொலிசார் மற்றும் இராணுவத்தினரும் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
ஈழத்தமிழர் மகளிர் சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மேம்பாட்டிற்கான அமைப்பின் ஏற்பாட்டில், யாழ்.நல்லூர் ஆலய பின் வீதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பெண்களுக்களின்உரிமைக்காகவும் பாதுகாப்புக்காகவும் குரல் கொடுப்போம் என்ற கருப்பொருளில் இந்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
Super Mario Galaxy Movie: Initial Reviews
The Super Mario Galaxy movie had its first press screenings on Monday, and early reactions on social media have been mixed. While full reviews aren’t ...
ஈரானின் கார்க் தீவை கைப்பற்றுவோம்: டொனால்ட் டிரம்ப்!
ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஒருவேளை நாம் கார்க் தீவைக் கைப்பற்றலாம். கைப்பற்றாமலும் போகலாம். நமக்கு நிறைய வழிகள் உள்ளன. இதற்கு அர்த்தம், நாங்கள் அங்கே சிறிது காலம் தங்க வேண்டியிருக்கும் என்பதே. ஈரானிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருப்பதாக நான் நினைக்கவில்லை. நாங்கள் அதனை எளிதாகக் கைப்பற்றுவோம்” என்று அவர் தெரிவித்தார். கார்க் தீவில் […]
IPL 2026: Rayudu urges CSK batters to show more application after loss to RR
IPL 2026: Rayudu Calls for Better Focus from CSK Batters After Loss to RR Former India cricketer Ambati Rayudu has called on the Chennai Super Kings ...
NIC Recruitment 2026: Apply Now for Scientist B Roles
The Government of India’s National Informatics Centre (NIC), under the Ministry of Electronics and Information Technology, has opened applications for...
நிதி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டாகி வருகின்றன.
குவைத்: ஈரான் தாக்குதலில் முதுகுளத்தூரை சேர்ந்தவர் பலி!
குவைத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் பலியானவர் முதுகுளத்தூரைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போர் நீடித்து வருகின்றது. அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த நிலையில், குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் கடல்நீர் குடிநீராக்கும் நிலையம் மீது திங்கள்கிழமை அதிகாலை ஈரான் நடத்திய தாக்குதலில் […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் 11-ல் மூன்று மாற்றங்களை செய்ய உள்ளதாக, அணி மீட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக அறிவித்தார். பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மாற்றம் இருக்கிறது.
நாதக வேட்பாளர் பாத்திமா பர்கானாவிடம் 80 கிராம் தங்கம்… வெளியானது சொத்து விவரம்!
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் 234 -பெரும் நேற்றைய தினம் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். அதில் நாதக நட்சத்திர வேட்பாளர் பாத்திமா பர்கானா-வின் சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம்
இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் மலர் மாலை அணிவித்ததை தொடர்ந்து, நிகழ்வில் கலந்துகொண்டவர்களால் நினைவுத் தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. […]
PMK Announces Final Candidates for Tamil Nadu Polls
In Chennai, Anbumani Ramadoss has announced important candidates for the upcoming Tamil Nadu Assembly election. He has selected his wife,
‘ஷிவம் துபேவை வீழ்த்தியப் பிறகு’.. ஆக்ரோஷத்துடன் துப்பாக்கி செலிபிரேஷன் செய்தது ஏன்? ஜடேஜா விளக்கம்!
ஷிவம் துபேவை வீழ்த்தியப் பிறகு, ரவீந்திர ஜடேஜா ஆக்ரோஷமாக துப்பாக்கி செலிபிரேஷனை சேய்தார். இது இணையத்தில், பெரிய அளவில் வைரலான நிலையில், அதுகுறித்து ரவீந்திர ஜடேஜா விளக்கம் கொடுத்துள்ளார்.
Stalin, Vijay File Nominations for Tamil Nadu Polls
M. K. Stalin and C. Joseph Vijay were among the key leaders who filed their nominations on Monday after the
உன்னை அழிக்க என்கிட்ட 2 பாயிண்ட் இருக்குணே: ஜூலி
விஜய்ணா நீங்கள் வெற்றி பெறக் கூடாது என்று கூறி வீடியோ வெளியிட்டுள்ளார் ஜூலி. இந்நிலையில் ஜூலியை தரக்குறைவாக பேசிய தவெக பெண்களின் வீடியோ வைரலாகியிருக்கிறது.
கோழிக்கோடு நகைக்கடை திறப்பு விழாவில் நடிகை ஹனீ ரோஸை சூழ்ந்த கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி சிலர் அவரிடம் அநாகரீகமாக நடக்க முயன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் மீது வழக்கு: எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை முடக்க நினைத்த அதே பாணி... - ஆதவ் அர்ஜுனா
சட்டமன்றத் தேர்தலுக்காக தமிழ்நாடு பரபரப்பாகி வருகிறது. வேட்பாளர் மனுத்தாக்கல் செய்து, தொகுதிக்குச் சென்று பிரசாரத்தையும் வேட்பாளர்கள் தொடங்கிவிட்டனர். த.வெ.க சார்பில் வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளராக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா போட்டியிடுகிறார். இந்த நிலையில், இன்று காலை முதல் அவரின் தொகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளராக அதிகாலை முதலே வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து வருகிறேன். ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் எங்களை மிகுந்த அன்புடன் வரவேற்கிறார்கள். விஜய் கடந்த 10, 15 ஆண்டுகளாக தொகுதியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்ற ஆதங்கம் மக்களிடம் இருப்பதை உணர முடிகிறது. 'விஜய் அண்ணன் ஆட்சிக்கு வர வேண்டும்' என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஆழமாக உள்ளது. சென்னை மட்டுமன்றி, தமிழ்நாடு முழுவதும் தலைவர் அறிவித்த வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் உற்சாகமான வரவேற்பு அளித்து வருகின்றனர். பெரம்பூர்: அவர்கள் காதிலேயே விசிலை ஊதுங்க; GEN Z கிட்ஸுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன் - தவெக விஜய் நேற்று பெரம்பூரில் வேட்புமனுத் தாக்கலை முடித்துவிட்டு, கொளத்தூர் தொகுதி வழியாக தலைவர் பிரசாரத்திற்கு வந்தபோது, மக்கள் திரண்டு வந்தனர். இது கட்சியினரால் திட்டமிட்டு கூட்டப்பட்ட கூட்டம் அல்ல. தலைவரைப் பார்க்க மக்கள் தானாகவே முன்வந்து திரண்ட எழுச்சி அலை. ஆனால், ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை இந்த மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவோ, பாதுகாப்பு வழங்கவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கொளத்தூர் தொகுதியில் ஏற்பட்ட அசாதாரணமான சூழல் காரணமாக, தலைவர் விஜய் திட்டமிட்டபடி வில்லிவாக்கம் தொகுதிக்கு வர இயலவில்லை. கொளத்தூரில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்திற்கு நடுவே, திட்டமிட்டு சில இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன. கரூர் மருத்துவமனை கரூரில் செந்தில் பாலாஜி முன்னெடுத்த சில நிகழ்வுகளால் எப்படி ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டதோ, அதேபோன்ற ஒரு நிலையை இங்கும் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கரூரில் நடந்த சம்பவத்திற்குப் பயந்துதான் செந்தில் பாலாஜி இன்று கோயம்புத்தூர் தொகுதியில் தஞ்சம் புகுந்துள்ளார். அதே போன்றதொரு ஆபத்தான சூழல் கொளத்தூர் மக்களுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். ஆளுங்கட்சியின் சதித்திட்டத்தை முன்கூட்டியே உணர்ந்ததால், மக்களின் பாதுகாப்பைக் கருதி எங்களது பிரசாரத்தை மிக விரைவாக முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினோம். Vijay: `ஆனந்துக்கு ரூ.3 கோடி கடன்; தாய், தந்தைக்கு.!' - வேட்புமனுவில் விஜய் கொடுத்த கடன் விவரங்கள் மிக விரைவில் வில்லிவாக்கத்தில் ஒரு பிரமாண்டமான பிரச்சாரத்தை மேற்கொண்டு உங்களை நேரில் சந்திப்பேன் என விஜய் வாக்குறுதி அளித்திருக்கிறார். ஆளுங்கட்சியின் அடக்குமுறைகளைத் தாண்டி, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்களின் முதல் கடமை என்பதை இதன் மூலம் பதிவு செய்கிறோம். இன்று காலை ஒரு பேரதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. எந்தத் தவறும் செய்யாத எங்கள் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப்பதிவு (FIR) செய்துள்ளது. மக்கள் தன்னிச்சையாகத் திரண்டு வருவதைத் தடுக்க முடியாது என்று தெரிந்தே, பொறாமையின் காரணமாகவும், பயத்தின் காரணமாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆதவ் அர்ஜுனா 26 கட்சிகள் கூட்டணி, பணபலம், 75 ஆண்டுக்காலப் பாரம்பர்யம் எனப் பெருமை பேசும் தி.மு.க, ஒரு புதிய கட்சியின் எழுச்சியைக் கண்டு இவ்வளவு பயப்படுவது ஏன்? எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரை முடக்க நினைத்த அதே பாணியை இன்று விஜய் மீதும் தி.மு.க கையாள்கிறது. அமைச்சர்கள் நேரு, சேகர் பாபு மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் மீதான ஊழல் புகார்கள் மற்றும் அந்தப் பணம் ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்குச் சென்றது பற்றிய உண்மைகளை நாங்கள் மக்களிடம் கொண்டு செல்வோம். தமிழக காவல்துறை இன்றும் முதலமைச்சர் ஸ்டாலின் நேரடிச் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகிறது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேர்மையாக இருந்தாலும், காவல்துறையின் உயர் அதிகாரிகள் ஆளுங்கட்சியின் ஏஜெண்டுகள் போலச் செயல்படுகிறார்கள். சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளை மாற்றாதவரை நியாயமான தேர்தல் நடக்காது. இது குறித்து தேர்தல் ஆணையர் அர்ச்சனா மீனா அவர்களிடம் நாங்கள் புகார் அளிப்போம் என்றார். நயினார், சண்முகம், பொன்ராஜ்: `இந்த ஆணின் மொழி...' - சொற்களில் ஒளிந்திருக்கும் பாலின அரசியல்! | ஓவியா
Anil Kumble Explains Rajasthan Royals’ Early Success Against Chennai Super Kings
Anil Kumble, former India captain, explained how Rajasthan Royals' (RR) strong start with the ball in their IPL 2026 match against Chennai Super Kings...
தெஹ்ரான் ஈரானுக்கு எதிராக தரைவழியே தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வருகிறது என டிரம்ப் கூறி வருகிறார். அப்படி தரைவழி தாக்குதல் நடத்தினால் அதற்கு பதிலடி தர தயாராக இருக்கிறோம் என்று ஈரான் தெரிவித்தது. ஒருபுறம் ஈரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம் என கூறி வந்தபோதிலும், மறுபுறம் படைகளை வான், கடல், தரை என பல வழிகளில் ஈரானை நெருக்கும் வகையில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. ஈரானில் நாட்டை பாதுகாக்கும் பணியில் ராணுவம் ஈடுபடுகிறது. இதேபோன்று உச்சபச்ச […]
India’s Foreign Secretary Meets Russia’s Deputy Foreign Minister
Indian Foreign Secretary Vikram Misri met with Russian Deputy Foreign Minister Andrey Rudenko in New Delhi yesterday. The meeting was part of the Fore...
தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடல்
video link- https://fromsmash.com/BFbTCKsnqQ-dt அம்பாறை மாவட்ட தமிழரசுக் கட்சி கட்சி உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடல் நாவிதன்வெளி பகுதியில் திங்கட்கிழமை (30) மாலை நடைபெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கவி.கோடீஸ்வரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். அம்பாறை மாவட்டத்தில் உள்ள கட்சி உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்கள் தவிசாளர்கள் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். மாவட்ட ரீதியிலான பல்வேறு பிரச்சனைகள் தேவைகள் சவால்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. […]
New Zealand PM Defends Cost-of-Living Support Amid High Fuel Prices
New Zealand Prime Minister Christopher Luxon has defended his government’s approach to helping people deal with rising living costs, especially as fue...
சந்நிதி ஆலயத்திற்கு செல்வதாக கூறி சென்றவரே இணுவிலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
சந்நிதி ஆலயத்திற்கு செல்வதாக கூறி சென்றவரே இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் , இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. அது தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில்சடலமாக மீட்கப்பட்டவர் சுதுமலை பகுதியை சேர்ந்த காசிப்பிள்ளை மதுருபாகன்(வயது 75) என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த முதியவர் நேற்றையதினம் திங்கட்கிழமை சந்நிதி ஆலயத்திற்கு செல்வதாகவீட்டில் உள்ளவர்களிடம் கூறி சென்றதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சடலம் […]
‘Ravindra Jadeja Shares Emotional Journey from CSK to RR’
Ravindra Jadeja, a key player for Rajasthan Royals (RR), shared how it felt to leave Chennai Super Kings (CSK) after many successful years. He called ...
Surendran Wins Justice After Years of Police brutality
Surendran bundles up in warm clothing before leaving his home in Wayanad. Even a small chill causes sharp pain in his injured left ear, a reminder of ...
இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் கடற்படைத் தளபதி பலி!
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் கடற்படைத் தளபதி கொல்லப்பட்டதாக ஈரான் இன்று தெரிவித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த ஒரு மாதமாக தொடர் தாக்குதல்கள் நடத்திவரும் நிலையில் இந்தப் போரால் மிகப் பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் போர் தொடங்கி இரண்டாவது மாதம் தொடங்கியுள்ள நிலையில் ஹோர்முஸ் நீரிணை வழியே செல்ல குறிப்பிட்ட சில நாடுகளைத் தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லாததால் பல நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சந்தித்துள்ளன. போர் தொடங்கிய மறுநாளே ஈரான் […]
Jadeja Tops Malinga for Ninth Most Wickets in IPL
Ravindra Jadeja of Rajasthan Royals has become the ninth highest wicket-taker in IPL history by surpassing Lasith Malinga. This achievement came durin...
நயினாதீவு –குறிகட்டுவான் படகு சேவைக்கான கட்டணம் அதிகரிப்பு
யாழ்ப்பாணம் , குறிகட்டுவான் – நயினாதீவு இடையிலான படகு சேவையின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலையேற்றம் காரணமாக படகு கட்டணத்தினை 20 ரூபாயால் அதிகரித்துள்ளதாகவும் , நாளைய தினம் முதலாம் திகதி முதல் படகு கட்டணம் 100 ரூபாயாக அறவிடப்படும் என நயினாதீவு தனியார் படகுகள் உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
Jake Weatherald Joins Leicestershire in County Championship
Australia's Ashes-winning opener Jake Weatherald has joined Leicestershire for the start of their County Championship fixtures. Weatherald arrives in ...
Sooryavanshi’s Breakthrough in Cricket
Vaibhav Sooryavanshi, who recently turned 15, has been praised by former India players Mohammad Kaif and Piyush Chawla for his impressive performance ...
Israel Passes Law for Death Penalty on Palestinians
Israel’s Parliament has approved a new law that allows the death penalty for Palestinians convicted of killing Israelis. The law, supported by Israel’...
Pentagon Denies Broker’s Defense Fund Investment Before Iran Attack
The Financial Times reported that a broker for U.S. Defense Secretary Pete Hegseth tried to invest millions in defense companies before the U.S.-Israe...
ஈரானின் தீவிர ஆக்கிரமிப்பில் லெபனான் உள்ளது: இஸ்ரேல் குற்றச்சாட்டு
டெல் அவிவ் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடுமையாக தாக்கியதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. 4 வாரங்களாக நீடித்து வரும் இந்த மோதலில் ஈரானுக்கு ஆதரவாக லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டது. இதனால், லெபனானையும் இஸ்ரேல் தாக்கியது. இந்நிலையில், ஈரானின் ஆக்கிரமிப்பில் லெபனான் உள்ளது என இஸ்ரேல் குற்றச்சாட்டாக கூறியுள்ளது. இஸ்ரேல் வெளியுறவு துறை மந்திரி கிதியோன் […]
Medianews4u.com caught up with Mitesh Patel COO Rose Audio Visuals The conversation revolves around evolving operational strategies in the television and content production ecosystem.A Chartered Accountant by qualification and a media industry leader with over 18 years of experience, Mitesh brings deep expertise across finance, operations, governance, and business strategy within television, OTT, and digital content businesses. At Rose Audio Visuals, he works closely with creative, production, and commercial teams to build scalable and future-ready media operations, with a strong focus on aligning creative ambition with long-term commercial sustainability.The company currently has two television shows on air, Itti Si Khushi and Jaane Anjaane Hum Mile, reflecting its continued presence in the broadcast entertainment space while strengthening internal systems for growth across platforms. Q. What are the company’s current strategic priorities as the content ecosystem evolves? At its core, our priority remains the same i.e. to tell compelling stories that connect with audiences. What is evolving is the ecosystem around us. Television continues to be an incredibly powerful medium in India, but today audiences are consuming content across multiple platforms, including OTT and digital.At Rose Audio Visuals, we are therefore focusing on three key areas. First, building strong intellectual property by developing stories that have long-term value and can travel across platforms and markets. Second, maintaining operational excellence so that we continue to deliver high-quality content reliably for our partners. And third, expanding our reach by working across different platforms and languages, because the future of content in India is clearly multi-platform and multilingual.Ultimately, our goal is to stay rooted in strong storytelling while evolving with how audiences discover and consume content today. Q. With shows like 'Itti Si Khushi' and 'Jaane Anjaane Hum Mile' currently on air, how is Rose balancing creative storytelling with operational efficiency? In daily television, creativity and discipline have to go hand in hand. Strong storytelling is obviously at the heart of what we do, but it also requires a very structured production ecosystem to sustain it.At Rose, we have built clear processes and workflows that allow our teams to operate efficiently without losing sight of the creative vision. A large part of that comes from experience our teams have worked extensively on daily shows and understand the rhythm of production, from scripting and pre-production to shoot schedules and delivery timelines.That balance between creativity and production process is what helps us maintain consistency and quality across shows that are on air every day. Q. What differentiates Rose Audio Visuals in a highly competitive production landscape today? At Rose, our ability to combine cost efficiency with scale, credibility, and consistent delivery. We specialise in producing large-scale content while maintaining very reasonable commercial structures for broadcasters and platforms. Having been part of industry for more than 20 years, we have built long-standing relationships based on trust, reliability, and our ability to consistently meet delivery timelines without compromising on storytelling quality.In today’s highly competitive landscape, reliability and execution matter as much as creativity. Our strength lies in delivering high-quality content at scale within disciplined budgets, supported by strong production processes and governance. Q. How is the company preparing itself for multi-platform growth across television, OTT, and digital formats? Each platform has its own storytelling rhythm and audience expectation. Our approach is therefore to build a development strategy that recognises these differences. We are strengthening our internal development teams so that we can support growth across television, OTT and digital formats. This includes investing more time in early-stage development, exploring new storytelling formats and building concepts that can travel across audiences and markets.We are also expanding into regional markets, which are becoming increasingly important in India’s content landscape. By building a strong development pipeline, we aim to create stories that remain flexible across platforms while staying rooted in powerful storytelling. Q. What goals have been set for 2026? What is the game plan to get there? Our goal for 2026 is to deepen our presence across multiple markets while expanding the range of formats we work in. We aim to broaden our portfolio across television, OTT and digital platforms.A key part of this strategy is strengthening our regional footprint. Last year we launched our Telugu vertical, which is an important step towards building a truly multilingual content portfolio. Regional storytelling is becoming increasingly significant, and we see strong potential for stories that resonate locally while also appealing to wider audiences.At the same time, we are exploring selective opportunities in non-fiction formats, vertical dramas and branded content. These formats allow us to engage with audiences in new ways while building a more diversified content slate. Q. The company has primarily focussed on fiction and scripted content. It now sees potential in unscripted formats. Is this where the whitespace for growth lies? Fiction has been our core strength, and it will continue to remain so. However, we do see interesting opportunities in unscripted and format-driven content.Audience consumption habits are evolving, and platforms are increasingly looking for fresh, engaging unscripted concepts which are commercially viable for them. While we will approach this space selectively, it certainly represents a potential area for growth. Q. TV ad revenue is going to continue to struggle in 2026. OTT platforms are commissioning fewer shows. Is the environment as a result very challenging for Rose Audio Visual? The environment is definitely becoming more selective, but I wouldn’t necessarily describe it as challenging in a negative way. If anything, the industry is becoming more disciplined.Broadcasters and platforms are now far more focussed on content that truly connects with audiences and delivers value. The earlier phase where large volumes of content were being commissioned is slowly shifting towards more carefully curated programming.For production houses like ours, this actually creates a different kind of opportunity. When the focus shifts to quality, reliability and disciplined execution, experience becomes even more valuable. Platforms are looking for partners who understand both the creative and commercial realities of content production. Q. When you talk to platforms what are they looking for? Platforms today are looking for clarity of storytelling, strong audience connect, and financial discipline. Unlike a few years ago, where experimentation was very high, platforms now prefer concepts that have a clear positioning and defined audience segment. They want stories that can sustain engagement, travel across markets, and ideally have the potential to scale across seasons or formats.Equally important is execution credibility. Platforms want to work with partners who can deliver high-quality content on time and within agreed budgets, because operational certainty has become extremely important in today’s environment. Q. Is the challenge the content industry is facing not declining attention span but that most of the time content is not worth the time of the consumer? I don’t think audiences have lost their attention span. If anything, audiences today are still very willing to spend time on content when the storytelling truly engages them. If you look globally, people continue to watch long-form series, documentaries, and even very long films. What has really changed is that audiences today have endless choices. Because of that, they are much more selective about what they spend their time on.So in my view, the real challenge for the industry is not attention span, but making content that feels relevant and worth the viewer’s time. When a story genuinely connects with people, audiences are more than willing to stay with it. Q. How is the company building operational efficiency in daily television production environments? Daily television production requires a very structured approach, its like a factory every process is very critical from broad story till master delivery.At Rose, our teams have significant experience in content production, so there is a strong discipline around scheduling, resource planning, and coordination between the writing, direction, and production teams.Over the years, we have refined these processes so that production timelines remain predictable while the creative teams still have the flexibility they need to tell the story well. When the systems are thoughtfully designed and the teams are aligned, efficiency tends to follow naturally. Q. How do you strike a balance between managing cost structures while maintaining creative quality? The key is planning and clarity at the development stage. When a project is well designed creatively with clear character arcs, story tracks, and production design, cost structures can be planned far more efficiently. Problems usually arise when creative and production planning happen in isolation.At Rose, we encourage strong collaboration between creative team and production management from the earliest stage of development. This allows us to maintain high production values while ensuring that budgets remain disciplined and sustainable. Q. Could you shed light on the challenge of financial discipline and governance in the content businesses? Content creation is, by nature, a very creative and dynamic environment. But behind that creativity, strong financial discipline and governance are absolutely essential for the business to remain sustainable.Producing content involves large teams, complex schedules and multiple stakeholders, so maintaining financial oversight becomes very important. Without the right systems in place, it can quickly become difficult to manage projects efficiently.At Rose, we place a lot of emphasis on structured budgeting, close cost monitoring and transparent reporting processes. These systems help ensure that projects stay on track while allowing the creative teams to focus on storytelling. Ultimately, good governance protects both the creative side of the business and the long-term health of the company. Q. What trends are being seen in terms of the evolving economics of television versus OTT and digital platforms? Television continues to remain a very strong economic model in India, largely because of its scale and the reach it offers advertisers. It still has the ability to deliver consistent viewership across millions of households, which makes it an important part of the content ecosystem.OTT platforms operate quite differently. Their commissioning strategies tend to be more selective and their cost structures are very different from television. Instead of high volumes of programming, OTT platforms generally focus on premium storytelling, distinctive formats and projects that can stand out in a crowded content landscape.Going forward, the industry is likely to move towards a balanced ecosystem where television provides scale and consistency, while OTT and digital platforms provide creative experimentation and global reach. Q. Could you share leadership lessons from managing complex creative organisations? One of the biggest leadership lessons in creative organisations is learning how to balance structure with creative freedom.At Rose, we are fortunate that Goldie Behl leads the core of business i.e. creative side of the business and brings a very strong storytelling perspective. Creative teams often push boundaries and sometimes get carried away with ideas, which is a natural part of the creative process. My role, coming from the operations and finance side, is often to bring a reality check before decisions are finalised.That balance between creative ambition and operational discipline is very important. When both perspectives work together the creative vision and the practical execution, it helps the organisation stay aligned while still producing content that is both compelling and sustainable. Q. Micro Dramas are growing in consumption. Are there plans to enter this area? Micro dramas are an interesting emerging format, particularly because they are designed for mobile-first consumption and shorter attention windows.While our primary focus continues to be long-form storytelling. These formats open up interesting opportunities in terms of digital distribution and experimentation with new storytelling stylesKeeping this in mind, we have already set up dedicated teams to develop and produce micro dramas, and we are actively working on projects in this space. Our approach is to explore the format thoughtfully while maintaining the same storytelling quality and production discipline that Rose is known for.

28 C