SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

28    C
... ...View News by News Source

As Omnicom–IPG Merger Creates World’s Largest Ad Holding Company, Global Media and Creative Market Dynamics Face a New Test

Mumbai: Omnicom Group’s $13.25-billion all-stock acquisition of Interpublic Group (IPG) is expected to close today, marking the most significant reshaping of the global advertising industry in more than a decade and creating the world’s largest advertising holding company by revenue.The deal, first announced in December 2024, combines the world’s third- and fourth-largest advertising groups into a single entity that will now surpass WPP in global scale. The merged organisation will command approximately $25.6 billion in combined 2023 revenue and employ more than 100,000 people worldwide. Regulatory Clearances Completed Worldwide The acquisition cleared its final hurdle on November 24 when the European Commission granted unconditional approval under the EU Merger Regulation. The Commission concluded that the transaction would not significantly impede competition across any European Economic Area market.The EU nod follows earlier approvals from the US Federal Trade Commission, the UK’s Competition and Markets Authority, and regulators in Australia, Brazil, Mexico and India. The FTC clearance came with a consent order requiring the combined entity to avoid using media buying influence to reward or penalise publishers based on political or ideological content. India’s Competition Commission cleared the deal in June 2025 without structural conditions, citing continued competitive pressure from rival networks. A Consolidation of Major Agency Brands Once completed, the merger will bring together six of the world’s most influential creative networks under one umbrella: BBDO, DDB and TBWA from Omnicom, and McCann, FCB and MullenLowe from IPG. The integration will also combine a broad set of media, CRM, PR, health, digital and experiential agencies across the two groups.The merged company will operate under the Omnicom name, with Omnicom chairman and CEO John Wren leading the combined organisation. IPG CEO Philippe Krakowsky will assume the role of co-president and co-chief operating officer alongside Omnicom COO Daryl Simm. Industry’s Biggest Structural Realignment in Years The consolidation arrives at a time when traditional holding companies are under intensifying pressure to evolve in response to rapid advances in AI, automation, first-party data-driven marketing and the dominance of global digital platforms. The merger is positioned as a scale and technology play; the combined entity will integrate Omnicom’s Omni and Flywheel platforms with IPG’s Acxiom data capabilities to offer unified planning, buying and measurement across TV, digital, social and retail media.Omnicom has told investors to expect approximately $750 million in annual cost synergies from the integration. These savings are planned to come from the consolidation of overlapping leadership roles, office rationalisation, shared back-office functions and increased offshoring to lower-cost markets. Both companies have already reduced combined headcount by around 5,000 roles in the past year in anticipation of the merger. Post-Merger Integration and Brand Restructuring Ahead With the transaction’s closing, the new Omnicom will begin a phased integration spanning 12 to 24 months. This is expected to include restructuring within major agency networks and the simplification of certain brand architectures to remove overlap and improve operational alignment.While client-servicing and revenue-generating functions are expected to remain largely insulated, back-office and regional management functions across both companies are likely to undergo consolidation as synergy targets are executed. Implications for Global and Indian Markets Globally, the merger reduces the number of super-holding groups from six to five and significantly increases the bargaining power of the new Omnicom in media-buying negotiations with publishers and platforms. With the combined media operation projected to become the largest among holding companies, the move is expected to reshape global media investment flows.In India, the consolidation is set to have an outsized impact due to the large number of creative and media networks now housed within a single parent company. The market is expected to see shifts in talent mobility, pitch dynamics, client portfolios and agency consolidation over the next several quarters. An Industry at an Inflection Point The closing of the Omnicom–IPG merger marks a pivotal moment for global advertising. As the industry recalibrates itself around data, AI and integrated marketing models, the world’s largest holding company enters a new era defined by scale, technology integration and operating efficiency.Whether this consolidation accelerates industry transformation or reshapes competitive dynamics will become clearer in the months following today’s landmark closing.

மெடியானேவ்ஸ்௪க்கு 26 Nov 2025 11:27 am

பிசாசு 2 திரைப்படத்தில் நிர்வாண காட்சிகள்? விளக்கம் கொடுத்த நடிகை ஆண்ட்ரியா!

சென்னை : நடிகை ஆண்ட்ரியா ஜெர்மியா நடிக்கும் மிஸ்கினின் ‘பிசாசு 2’ படம் குறித்து சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. திரைக்கதையில் நிர்வாணக் காட்சி (nudity) இருந்ததாகவும், அதை ஆண்ட்ரியா ஏற்றுக்கொண்டதாகவும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனால் ரசிகர்கள் மத்தியில் குழப்பமும் விமர்சனமும் எழுந்தன. இதற்கு ஆண்ட்ரியா தெளிவான பதிலளித்துள்ளார். “திரைக்கதையில் ஆரம்பத்தில் அப்படியொரு காட்சி இருந்தது உண்மைதான். ஆனால் படப்பிடிப்பின் போது மிஸ்கின் சார் அதை முழுவதுமாக நீக்கிவிட்டார். படத்தில் கவர்ச்சியான காட்சிகள் (erotic scenes) […]

டினேசுவடு 26 Nov 2025 11:27 am

இலங்கைக்கு தெற்காக உருவாகியுள்ள தாழமுக்கம் ; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கைக்கு தெற்காக நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசமானது, அடுத்த 30 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை மற்றும் காற்று அடுத்த சில நாட்களில் மேலும் தீவிரமடையும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. பலத்த மழை அதன்படி, கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மி.மீ வரையான மிகப் பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில […]

அதிரடி 26 Nov 2025 11:15 am

விடுதைலைப்புலிகளின் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் கொண்டாட்டம்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71ஆவது பிறந்தநாளை முன்னிட்டு , வல்வெட்டித்துறையில் உள்ள அவரது வீட்டின் முன்பாக , கேக் வெட்டி கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற கொண்டாட்டத்தில் ,விடுதலைப்புலிகளின் தலைவரின் பூர்வீக வீட்டினை சூழவுள்ள பகுதிகள் , சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு , பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்ட பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டு , வெடி கொளுத்தி . பெரியளவிலான கேக் வெட்டப்பட்டது. அதனை தொடர்ந்து , அங்கிருந்தவர்களுக்கு இனிப்புக்கள் வழங்கப்பட்டன அத்துடன் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

பதிவு 26 Nov 2025 11:15 am

கரவெட்டியில் மாவீரர் நினைவாலயம்

கரவெட்டி பிரதேசசபையின் ஏற்பாட்டில் நெல்லியடி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் முதல் கரும்புலி மில்லரின் தாயார் ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செய்தார். அதனைத் தொடர்ந்து ஏனையோர் மலர்தூவி அஞ்சலி செய்தனர்.

அதிரடி 26 Nov 2025 11:13 am

Fei-Fei Li: நிறுவனம் ஆரம்பித்த ஓரே ஆண்டில் ஒரு பில்லியன் டாலர்! - யார் இந்த AI உலகின் `ராஜமாதா'?

எங்கும் ஏஐ... எதிலும் ஏஐ... என தற்போது ஏஐ துறை அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. அந்தத் துறையில் முக்கியமான ஒருவர் தான் ஏஐ துறையின் 'ராஜமாதா' என்று அழைக்கப்படும் ஃபெய் - ஃபெய் லி. யார் இந்த ஃபெய் - ஃபெய் லி? சீனாவில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த லி, பொருளாதார தேவைகளுக்காக தனது 15 வயதில் குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். குடும்பத்திற்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்ய இளம் வயதில் நியூ ஜெர்சியில் அவர்கள் குடும்பத்திற்கு இருந்த சொந்தமான சின்ன டிரைவாஷ் கடையில் உதவிகளை செய்து வந்தார். இங்கே வேலை செய்த நேரம் போக, மீதி நேரங்களில் அவர் இருப்பிடத்திற்கு அருகே இருந்த சீன உணவகங்களில் பணிபுரிந்துள்ளார். ஃபெய் - ஃபெய் லி Gold Rate: மீண்டும் உயரும் தங்கம் விலை; காரணம் என்ன? இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன? கல்லூரி படிப்பு வீட்டிற்கு உதவி, சின்ன சின்ன வேலைகள் என எது செய்து வந்தாலும், படிப்பை மட்டும் அவர் விட்டுக்கொடுக்கவில்லை. லி பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பையும், கலிஃபோர்னியாவில் உள்ள கால்டெக்கில் முனைவர் பட்டத்தையும் பெற்றிருக்கிறார். படிப்பை முடித்த பின், கூகுள் கிளவுட் நிறுவனத்தில் ஏஐ பிரிவில் தலைமை அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். 2018-ம் ஆண்டு சில காரணங்களுக்காக அந்தப் பணியில் இருந்து விலக, ஏ.ஐ மீது அவருக்கு இருந்த பற்று கொஞ்சம் கூட குறையவில்லை. அதனால், அந்தத் துறையில் தொடர்ந்து தீவிர ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்திருக்கிறார். ஏ.ஐ-க்கே பயிற்சியளிக்கும் கருவி 2007-ம் ஆண்டு, லி தன்னுடன் வேலை பார்ப்பவர்களையும் சில மாணவர்களை இணைத்து 'இமேஜ்நெட்' என்கிற திட்டத்தை உருவாக்கினார். இது 14 மில்லியனுக்கும் அதிகமான லேபிள் இடப்பட்ட படங்களைக் கொண்டு மிகப்பெரிய தொகுப்பு ஆகும். இது தான் பின்னாளில் ஏ.ஐ-க்கே பயிற்சி அளிப்பதற்கான முக்கிய கருவியாக மாறியது. இமேஜ்நெட் வருவதற்கு முன், ஏஐ படங்களில் உள்ள பொருள்களை புரிந்துகொள்ள மிகவும் சிரமப்பட்டது. ஆனால், இமேஜ்நெட்டிற்கு பின், ஆப்ஜெக்ட் டிடெக்‌ஷன், முகம் அடையாளம் காணுதல் போன்ற பல விஷயங்கள் ஏஐ-க்கு ஈசியாகின. 'குயின் எலிசபெத்' பட்டம் பெற்ற போது மனிதர்களை கொன்று குவிக்க இத்தாலியர்கள் சென்ற இன்பச் சுற்றுலா? - 90-களில் நேர்ந்த கொடூரம்! 'குயின் எலிசபெத்' ஃபெய் - ஃபெய் லி லியின் ஆர்வம் மற்றும் கடின முயற்சியால் கடந்த ஆண்டு 'World labs' என்னும் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். ஆரம்பித்த ஓராண்டிலேயே பெரிய பெரிய உயரங்களை தொட்டது இந்த நிறுவனம். தற்போது இந்த நிறுவனத்தின் மதிப்பு மட்டுமே 1 பில்லியன் டாலர். நிறுவனத்தில் பணிபுரிவதோடு மட்டும் நின்றுவிடாமல் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையின் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். இதுவரை சில பெண்களுக்கு மட்டுமே கிடைத்துள்ள 'குயின் எலிசபெத்' பட்டத்தையும் பெற்றுள்ளார். வெங்காயங்களில் கருப்பு பூஞ்சை: கழுவினால் போதுமா? தோலை நீக்கிவிட வேண்டுமா? எது சரி?

விகடன் 26 Nov 2025 11:07 am

Multi-Screen India Emerges as 875.8 Million Consumers Blend TV and Digital: Chrome OTT Whitepaper

India’s media and entertainment ecosystem is undergoing its most dramatic transformation yet, as revealed in the latest industry whitepaper by Chrome OTT. The section titled “India’s Video Consumption Story — The Starting Point” provides a data-driven snapshot of how viewing behaviour has exploded across platforms, firmly establishing India as one of the world’s most converged media markets. Cross-Media Consumption Is Now the Norm According to the Chrome SES September 2025 study highlighted in the whitepaper, nearly the entire nation—1.27 billion individuals, or ~89% of India’s population—is actively consuming video content across one or more platforms. What stands out in the analysis is the scale and fluidity of cross-media consumption.Indians are no longer confined to a single screen. Mobile, connected TV (CTV), and traditional television now coexist in a seamless consumption universe, with audiences switching between platforms in a manner that was unimaginable a decade ago. Hybrid Viewers Form the Core of India’s New Media Reality The biggest revelation comes from the Hybrid Viewership category.As per Chrome SES data: Hybrid Digital + TV Viewers: 875.8 million Only Digital Viewers: 330.8 million Only TV Viewers: 71.0 million Total Universe: 1.27 billion individuals This means that a staggering 69% of India’s video consumers watch both digital and television content.The whitepaper’s visuals underscore this shift, portraying hybrid consumption as the new cultural habit of India’s audience. This is not a transitional phase but a structural reality: viewers prefer the convenience and breadth of digital platforms while retaining television for live events, news, and appointment viewing. Digital Has Become Mainstream — But TV Is Far from Obsolete While 330.8 million Indians consume video only on digital platforms, signalling the overwhelming rise of mobile- and OTT-led behaviour, the presence of 71 million TV-only viewers shows that traditional television remains deeply embedded, particularly among older demographics and rural cohorts.The whitepaper stresses that digital is no longer the challenger—it is the mainstream medium. However, the charts also highlight that television’s decline narrative is overstated. With nearly 876 million hybrid consumers, TV continues to play a critical role in building shared cultural moments and mass reach. The Cross-Media Explosion Is Redefining Content Strategy This segment of the whilepaper illustrate how this convergence is reshaping platform strategies: Mobile remains the primary gateway for video consumption. CTV adoption is accelerating rapidly, backed by affordable smart TVs and internet access. Linear television continues to anchor household-level viewing and regional content consumption. This multi-screen dynamic is compelling broadcasters, OTT platforms, and advertisers to rethink planning models. Instead of choosing between digital and linear, industry stakeholders must now design strategies that integrate both, given that most Indians consume both. A Converged Future Is Already Here The whitepaper positions India’s video landscape at an inflection point: a nation where digital dominance, television relevance, and CTV emergence coexist simultaneously. The findings make it clear that India is not migrating from one medium to another; it is expanding its consumption across all.In essence, the data underscores a fundamental truth: India’s media market is not shifting — it is converging.With hybrid viewership forming the backbone, India’s video consumption story is now defined by plurality, platform fluidity, and an unprecedented scale of cross-media engagement.

மெடியானேவ்ஸ்௪க்கு 26 Nov 2025 10:58 am

SW Network bags creative mandate for FILA and Foot Locker from Metro Brands

Mumbai: SW Network, an integrated advertising agency, has won the creative mandate for FILA and Foot Locker from Metro Brands Ltd, strengthening its growing portfolio in the Indian retail and lifestyle segment.Under the partnership, SW Network will manage FILA’s digital creative campaigns, aiming to bring the global athleisure brand closer to India’s young, style-conscious audience through engaging storytelling and immersive digital experiences. For Foot Locker, the agency will lead the mainline creative strategy, positioning the brand as India’s go-to destination for sneaker culture, celebrating individuality, movement, and self-expression.[caption id=attachment_2482172 align=alignleft width=200] Pranav Agarwal [/caption]Speaking on the collaboration, Pranav Agarwal, Co-founder, SW Network, said, “We’re excited to bring new energy to both FILA and Foot Locker. Our goal is to go beyond advertising and create work that connects with the community, sparks conversations, and inspires the next generation of trendsetters.” Meenakshi Samantaray, Head of Marketing (AVP), Sports Division, Metro Brands Ltd., added, “With the athleisure market on the rise, Metro Brands Ltd. are focused on defining and leading this category. Collaborating with Sociowash, brings deep creative insight and cultural understanding, helps us amplify this vision and connect with our audiences culturally and strategically.”

மெடியானேவ்ஸ்௪க்கு 26 Nov 2025 10:57 am

“டிசம்பர் 5 –புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ”அனுமதி கோரி மனு கொடுத்த த.வெ.க!

புதுச்சேரி :தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் நடிகர் விஜய், டிசம்பர் 5 அன்று புதுச்சேரியில் சாலை மார்க்கம் (ரோடு ஷோ) நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அனுமதியைப் பெற, த.வெ.க. சார்பில் புதுச்சேரி டி.ஜி.பி.விடம் கடிதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடிதத்தில், விஜய் காலாப்பட்டில் இருந்து தொடங்கி அஜந்தா சிக்னல், உப்பளம் வாட்டர் டேங்க், மரப்பாலம், அரியாங்குப்பம், தவளகுப்பம், கிருமாம்பாக்கம், கன்னியக்கோவில் வழியாக சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்திப்பார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் […]

டினேசுவடு 26 Nov 2025 10:52 am

Snapchat unveils first India brand campaign, showcasing Gen Z’s visual language and influence

Mumbai: Snapchat has unveiled ‘Say It In A Snap’, its first-ever brand campaign in India, celebrating the distinctive visual language of the country’s Gen Z. Designed to capture how this generation expresses themselves through creative Snaps, the campaign emphasizes that sometimes words aren’t enough to convey ideas, humor, or emotion.The campaign targets three key audiences: Users: championing the joy of real connections and freedom of self-expression. Creators: reinforcing that authenticity and unfiltered storytelling build trusted, long-term communities. Advertisers: showcasing the power of participating in meaningful, everyday visual conversations to drive brand relevance and business impact. [caption id=attachment_2482165 align=alignleft width=162] Ankit Goyle [/caption]Speaking on the launch, Ankit Goyle, Head of India Marketing, Snap Inc., said, “'Say It In a Snap' is a strategic statement about where the future of connections lies , in authentic close-knit communities. At its core, this campaign is about how Gen Z connects, expresses, and builds culture through visuals, not words. Snapchat sits at the heart of this language of communication, where every Snap is real, personal, and deeply expressive. For advertisers, it’s an invitation to be part of these everyday visual conversations and to show up authentically, build relevance, and drive meaningful impact.” The campaign highlights how connections come alive across Snapchat’s Places, Moments, Conversations, and Brands, featuring Indian Snapchatters and celebrating creativity, humor, and unapologetic authenticity. Brands are encouraged to leverage these insights to turn ordinary moments into cultural currency.Snapchat’s immersive ad formats — including Sponsored Snaps, Video Ads, and AR Ads — allow brands to engage users actively, with AR Lenses driving twice the attention of conventional formats. “Attention is the most critical, and most broken, metric in marketing today… Snapchat captures 2X more attention than other digital platforms, and AR Lenses are the #1 driver of attention,” the company noted.The campaign features a strong OOH and DOOH presence across Mumbai, Delhi NCR, and Bangalore, reinforcing Snapchat’s role as a central hub for India’s dynamic Gen Z, whose collective influence and spending power is projected to reach $2 trillion by 2035.‘Say It In a Snap’ positions Snapchat as the platform where brands, creators, and users converge to express, connect, and influence culture through visual storytelling.

மெடியானேவ்ஸ்௪க்கு 26 Nov 2025 10:49 am

Momentus Digital introduces MoAI to streamline digital marketing with AI-driven workflows

Mumbai: Momentus Digital has announced the launch of MoAI, its new Agentic AI-powered marketing suite built to revolutionize how brands create, optimize, and scale digital advertising across platforms. Seamlessly integrating with Google Ads, Meta, DSPs, and media channels like Instagram and YouTube, MoAI empowers marketers with multilingual creative generation, AI-driven optimization, and automated workflows — all in one unified platform.MoAI equips brands with advanced capabilities that streamline campaign management end-to-end:AI Buddy: An intelligent AI assistant that provides workflow-driven recommendations, uncovers optimization gaps, and delivers actionable insights. Marketers stay in complete control as the AI Buddy executes selected actions directly on Google or Meta, ensuring real, measurable impact.Creative Fusion: A robust creative engine that enables brands to generate, resize, adapt, and localize creatives across multiple languages — now including AI-powered video generation. This tool accelerates creative production, making high-quality imagery and video assets scalable and cost-efficient.Creative Insight Pulse: A performance intelligence tool that analyzes every element within images and videos to identify patterns that drive better engagement and results.MoAI also includes conversational AI tools allowing users to interact with the AI Buddy, define custom workflows, monitor top-performing ads, and refine campaigns continuously. With the industry shifting toward creative-first delivery, including Meta’s Andromeda update, MoAI is designed to help brands stay ahead of creative demand.Speaking on the launch, Arooshi Dharamdasani, CEO, Momentus Digital, said, “MoAI leverages conversational AI tools, letting you interact with your AI Buddy and define custom workflows. It provides actionable guidance, highlights top-performing ads, and continuously refines them through AI analysis, all while keeping full records for compliance.With marketing shifting toward creative-first delivery, as seen with Meta’s Andromeda update, MoAI empowers brands to generate diverse, high-quality creatives and videos at scale. This ensures the creative density platforms demand, helping marketers boost performance, reduce manual work, and stay ahead in the evolving digital landscape.” Momentus Digital is a full-service digital marketing and technology company that blends human creativity with AI-driven automation. The company offers end-to-end services across performance marketing, native and brand advertising, mobile DSPs, and influencer campaigns. With MoAI, Momentus aims to strengthen its multi-channel, multi-tool approach, enabling brands to drive higher engagement, conversions, and measurable growth across the digital ecosystem.

மெடியானேவ்ஸ்௪க்கு 26 Nov 2025 10:45 am

நெல்லை : வீட்டுல காசு இல்ல; இத்தனை சிசிடிவி எதுக்கு.. விரக்தியில் ​​ திருடன் எழுதி வைத்த லெட்டர்!

நெல்லை அருகேயுள்ள பழையபேட்டையில் திருட வந்த இடத்தில் சென்ற திருடன் கடிதம் எழுதி வைத்து சென்றுள்ளார். அந்த கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமயம் 26 Nov 2025 10:42 am

The Good Bowl rolls out ‘The Big Fat Fusion of Flavours’ campaign for wedding season

Mumbai: The Good Bowl, Rebel Foods’ fusion-first brand, has launched its latest campaign, ‘The Big Fat Fusion of Flavours’, marking a vibrant celebration of the wedding season through immersive food experiences, themed activations, and digital engagement. Live across EatSure, Swiggy, and Zomato from 25th to 30th November, the campaign creatively positions the brand’s fusion bowls as “tying the knot,” offering consumers a festive culinary journey.Each customer receives a specially designed “wedding invitation” insert introducing different themed functions—Sangeet, Cocktail Night, The Wedding Feast, and Reception—each tied to limited-period offers on The Good Bowl’s most-loved fusion dishes.In a high-visibility on-ground activation, brand ambassadors dressed as a dulha and dulhan will distribute wedding-style invitations at popular city hubs to spark curiosity and drive social engagement. Influencers are amplifying the campaign with reels such as “GRWM for The Big Fat Fusion” and “Crashing The Big Fat Fusion Wedding.” Customers can also DM their “wedding look” on Instagram for a chance to win a free bowl.Function-wise Offers (25–30 November):● Sangeet – Nov 25: All Tikka Bowls at ₹169● Cocktail – Nov 26: Free Coke with every order; Cheesy Rice Bowls from ₹169● The Wedding Feast – Nov 27–28: Signature Fusion Bowls at ₹199● Reception – Nov 29–30: Mac & Cheese Bowls at ₹199[caption id=attachment_2482157 align=alignleft width=200] Nishant Kedia [/caption]Speaking about the campaign, Nishant Kedia, CMO, Rebel Foods, said, “The Big Fat Wedding of Flavours is an Indian weddings-themed concept which focuses basically on the joyous elements of such weddings and the coming together of the people. We have combined our fusion favourites in a fun way of 'tie the knot' moment, facilitated with offers and experiences that delight our customers all over the country in this wedding season.” With this campaign, The Good Bowl continues to reinforce its commitment to innovation and flavourful fusion experiences, shaping the future of India’s fast-growing fusion food category.https://www.instagram.com/p/DRbpMs9k9hf/

மெடியானேவ்ஸ்௪க்கு 26 Nov 2025 10:34 am

BB Tamil 9: நான் உங்ககிட்ட தனிப்பட்ட முறையில விளையாடல - காட்டமான அமித்; கண்ணீர்விடும் வியானா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. முதலில் 20 பேருடன் தொடங்கிய நிலையில் தற்போதுவரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். இந்த வாரம் போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸிடம் பேச வைத்திருந்தார். BB Tamil 9 இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் பிரஜின் பிரின்சிபல் மற்றும் மாறல் சயின்ஸ் டீச்சர், கனி திரு தமிழ் ஆசிரியை, அமித் டீச்சர், FJ, பார்வதி இருவரும் வார்டன் ஆக இருக்க மற்ற ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஸ்டூடண்ட்ஸ் ஆக நடித்து வருகிறார்கள். இந்நிலையில் டீச்சராக இருக்கும் அமித்தின் ஷூவை டாஸ்கிற்காக வியானா விளையாட்டு தனமாக ஒழுத்து வைத்திருக்கிறார். அ அதுவே அமித்துக்கும், வியானாவுக்கும் வாக்குவாதமாக மாறி இருக்கிறது. BB Tamil 9 நான் உங்ககிட்ட தனிப்பட்ட முறையில விளையாடல. நாங்க இந்த மாதிரி ஸ்கூல் டேஸ்லலாம் பண்ணிருக்கோம் என வியானா சொல்ல தேடி தேடி முதுகு வலிக்குது வியானா. உன்கிட்ட காலையில இருந்து கெஞ்சிட்டு இருக்கேன் என அமித் கத்த வியானா அழுகிறார். BB Tamil 9: எனக்கும் ஃபீலிங் இருக்குங்கிறதை வெளிப்படுத்திட்டேன்- கம்ருதீன் குறித்து பார்வதி

விகடன் 26 Nov 2025 10:30 am

ஷாங்காய் விமான நிலையத்தில் இந்திய பயணி அலைக்கழிப்பு…கண்டனம் தெரிவித்த இந்தியா!

டெல்லி : அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த இந்தியப் பிரஜை பிரேமா வாங்ஜோம் தோங்டாக் (Prema Wangzom Thongdok) நவம்பர் 21 அன்று சீனாவின் ஷாங்காய் புதோங் விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 18 மணி நேரம் தடுத்து நிறுத்தப்பட்டார். இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்த அவரிடம், “நீங்கள் அருணாச்சல பிரதேசத்தில் பிறந்திருப்பதால் உங்கள் பாஸ்போர்ட் இங்கு செல்லாது; அருணாச்சலம் சீனாவின் பகுதி” என்று சீன அதிகாரிகள் தெரிவித்தனர். அருணாச்சல பிரதேசத்தை சீனா “தெற்கு திபெத்” என்று அழைத்து 2006 முதல் […]

டினேசுவடு 26 Nov 2025 10:26 am

சென்யார் புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை –இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: * மலாக்கா ஜல சந்தி, தெற்கு அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் சென்யார் புயல் உருவானது. *

சென்னைஓன்லைனி 26 Nov 2025 10:22 am

காலவறையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்த ஜாக்டோ ஜியோ

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் உள்ள ஊழியர்களை காலமுறை ஊதியத்தில் வரன்முறைப்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகள், ஊதிய

சென்னைஓன்லைனி 26 Nov 2025 10:21 am

நாளை முதல் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு பாயசத்துடன் மத்திய உணவு வழங்கப்படும்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. தினமும் ஏராளமான பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி தரிசன

சென்னைஓன்லைனி 26 Nov 2025 10:19 am

விற்பனை பிரிவில் ஊழியர்களை வெளியேற்றிய ஆப்பிள் நிறுவனம்

ஐபோன் உற்பத்தி செய்யும் ஆப்பிள் நிறுவனம், கடந்த ஆண்டு நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இந்நிலையில், தற்போது, தனது விற்பனை பிரிவில் பணியாற்றும் டஜன் கணக்கான ஊழியர்களை

சென்னைஓன்லைனி 26 Nov 2025 10:17 am

CSK: ‘சாம்சனுக்கு விரைவில் கேப்டன் பதவி?’.. இந்த 2 விஷயம் நடந்தால்.. கேப்டன்ஸி மாற்றம் உறுதி! விபரம் இதோ!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், சஞ்சு சாம்சனுக்கு விரைவில் கேப்டன் பதவியை கொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த 2 விஷயங்கள் நடந்தால், விரைவில் கேப்டன்ஸி மாற்றம் இருக்குமாம்.

சமயம் 26 Nov 2025 10:16 am

யாழில் நேர்ந்த சம்பவம் ; காதலனின் வீட்டில் தங்கி நகை திருடிய காதலி

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் நிலைய எல்லைக்குற்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டில் நகை திருடிய குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்த யுவதி ஒருவர் சாவகச்சேரி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், சாவகச்சேரியை சேர்ந்த இளைஞரும் கிளிநொச்சி பகுதியை சேர்ந்த யுவதியும் காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் திருமணத்திற்கான நாள் நிச்சயிக்கப்படடிருந்தது. எனவே, காதலி அண்மைய நாட்களாக காதலனின் வீட்டில் தங்கியுள்ளார். இந்தநிலையில், கடந்த 5ஆம் திகதி […]

அதிரடி 26 Nov 2025 10:15 am

வங்கிக்கடன் வட்டி குறைய வாய்ப்பு –ரிசர்வ் வங்கி கவர்னர் தகவல்

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் ரெப்போ ரேட் என்று அழைக்கப்படுகிறது. 2 மாதங்களுக்கு ஒருமுறை, ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு

சென்னைஓன்லைனி 26 Nov 2025 10:15 am

காசா மீதான தாக்குதல் இஸ்ரேல் இருப்பை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது –ஐ.நா சபை எச்சரிக்கை

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் பாலஸ்தீன பிரதேசத்தின் பொருளாதாரத்தை அழித்து அதன் இருப்பையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட காசா

சென்னைஓன்லைனி 26 Nov 2025 10:13 am

சென்யார் புயல் உருவானது… தமிழகத்தை பாதிக்குமா? கூடவே வெதர்மேன் கொடுத்த மலாக்கா சர்ப்ரைஸ்!

மலாக்கா ஜலசந்தியில் சென்யார் புயல் உருவாகி இருப்பதை வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. இது குறுகிய காலம் மட்டும் நிலை பெற்றிருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.

சமயம் 26 Nov 2025 10:12 am

யாழில் போதனா வைத்தியசாலையில் சம்பவம்; இப்படியும் மருத்துவர்கள் இருகின்றார்கள் !

யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற சில மரணங்கள் பெரும் பேசுபொருளானது. இந்நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு வந்த கர்ப்பிணி பெண் ஒருவர் தொடர்பில் மருத்துவர்கள் நடந்துகொண்ட விதம் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் வெளியான பதிவு பெரும் பாராட்டை பெற்று வருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தன்னலமற்ற மருத்துவ குழு யாழ்ப்பாணம் சாவகச்சேரி – மட்டுவிலைச் சேர்ந்த பிரதாபன் என்பவரது மனைவி ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் 25.09.2025 அன்று அவருக்கு பிறசருடன் (உயர்குருதி […]

அதிரடி 26 Nov 2025 10:12 am

மூத்த ஐஏஎஸ் அதிகாரியின் பேச்சால் புதிய சர்ச்சை –அகில இந்திய பிராமண சங்கம் எச்சரிக்கை

மத்தியப் பிரதேசத்தின் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடி ஊழியர்கள் சங்கத்தின் மாகாணத் தலைவரும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான சந்தோஷ் வர்மா கடந்த ஞாயிற்றுக்கிழமை போபாலில் உள்ள

சென்னைஓன்லைனி 26 Nov 2025 10:10 am

பாடகர் சுபீன் கார்க் மரணம் விபத்து அல்ல கொலை –சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா தகவல்

அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிகளில் இதுவரை 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்து அசாம் மக்களின் அன்பை சம்பாதித்தவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த

சென்னைஓன்லைனி 26 Nov 2025 10:08 am

பா.ஜ.க ஆணையமாக மாறிய தேர்தல் ஆணையம் –மம்தா பானர்ஜி தாக்கு

மேற்கு வங்கத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வரும் என்ற பாஜக தலைவர்களின் கூற்றை முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார். நேற்று மதியம், வடக்கு

சென்னைஓன்லைனி 26 Nov 2025 10:06 am

கார்த்திகை தீபத்தை ஒட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு

கார்த்திகை தீபத்தை ஒட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. நெல்லையில் இருந்து டிசம்பர் 3ம் தேதி இரவு 9.30 மணிக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்.

சென்னைஓன்லைனி 26 Nov 2025 10:04 am

உருவானது ‘சென்யார்’புயல்! தமிழகத்திற்கு பாதிப்பு இருக்குமா?

அந்தமான் அருகே மலாக்கா ஜலந்தி (Strait of Malacca) பகுதியில் தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கையின்படி, இந்த அமைப்பு மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், பின்னர் 48 மணி நேரத்தில் தீவிரக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் (Depression to Deep Depression) வலுப்பெற வாய்ப்புள்ளது. இந்தத் தாழ்வுப் பகுதி தற்போது 1006 […]

டினேசுவடு 26 Nov 2025 9:57 am

AI-powered automation helps media prioritise creativity, personalisation, and meaningful audience engagement: Krishna Bhatt, Webuters Technologies

Webuters Technologies is a global leader in AI-powered digital transformation, supported by a 100+ member team specialising in AI, cloud, and product innovation. The company serves enterprises, SMEs, and government initiatives across education, e-commerce, healthcare, and smart city ecosystems. Key Highlights: Ethical AI for Good: Indian-language AI tools bridging digital gaps and intelligent automation in education & healthcare. OfficeIQ AI Platform: Streamlines business operations with AI copilots, no-code tools, and agentic systems. AI Studio: Enables users to create responsive websites in minutes using simple text prompts. Mission: Democratizing AI for organisations of all sizes; enabling responsible innovation. Expansion Plan: 40% revenue growth target, expanding into the US, Australia & Middle East. Medianews4u.com caught up with Krishna Bhatt, founder, CEO Webuters Technologies. Q. A decade ago, Webuters launched seeing a gap that companies needed agile, affordable, and accessible AI-driven solutions. What progress has been made over the past decade? Ten years ago, we founded Webuters with an honest goal of enabling businesses of all sizes to benefit from AI-driven digital transformation.AI was still a catchphrase at the time, and many businesses found it difficult to implement new technologies due to their complexity and expense. Today, we have developed into a worldwide leader, using our flagship OfficeIQ AI platform to assist businesses in the fields of education, healthcare, insurance, and e-commerce.We have supported companies in taking advantage of new opportunities, streamlining processes, and increasing output. To make a big, tangible difference, we have been listening to what our clients have to say, learning from their issues, and always coming up with fresh concepts. We are honoured to be leading this shift and establishing new benchmarks for ethical and inclusive innovation. It has been an honour to see how AI can revolutionize enterprises. Q. Is the complexity and cost of digital transformation still prohibitive for many companies? If so, how does Webuters help them? Digital transformation often sounds highly complex and costly. The abstract terminology and upfront investment overwhelm many companies. We at OfficeIQ have focussed on keeping our solutions simple, easy, and affordable.With OfficeIQ, businesses can get started with no-code automation and agentic workflows, meaning those with even limited IT resources can benefit. Other flexible pricing and scalable solution offerings allow organisations to start small with the intent of growing. It's all about removing barriers and making AI accessible to everyone.Be it a small startup or a large enterprise, we work closely with each client to understand their specific challenge and provide them with tailored solutions that fit within their means and goals. Our mission is to help businesses embark on digital transformation without unnecessary stress or high costs. Q. The goal is 40% revenue growth, expanding into the US, Australia and the Middle East. Is this mostly being driven by data? How will having a capital-efficient, channel-first model be? Our growth strategy is all about being smart and efficient. We target 40% revenue growth, enter the US, UK, Australia, and the Middle East, but we're doing it with a capital-efficient, channel-first model.That means partnering with global leaders like Salesforce, Microsoft, and Shopify to maximise reach and impact. Measurable ROI, strong partnerships are the keys to scaling fast and keeping costs under control.By taking the channel-first approach, it enables us to harness the competencies and networks of our partners to make the latest in AI more accessible to businesses everywhere.We will also be investing in data analytics to comprehend market trends and customer requirements further, which means our solutions will always be relevant and effective. This strategy not only helps us grow but also ensures that our clients receive maximum value from our technology. Q. Could you talk about the R&D that has gone into IP that led to the flagship platform OfficeIQ AI? It has taken constant innovation and teamwork to build OfficeIQ AI. It focuses on generative AI, agentic automation, and user-friendly design after years of study and development.As a result, the platform's modular architecture enables companies to integrate and modify AI solutions to best suit their particular requirements. To keep OfficeIQ ahead of the curve, we collaborate closely with our partners and clients.Our team is constantly searching for methods to enhance our technology since we are passionate about finding solutions to practical issues. OfficeIQ is made to enable businesses to do more with less by automating intricate processes and facilitating smooth interaction with current systems. We’re excited to see how our technology is helping businesses automate and optimize their operations, and we’re committed to pushing the boundaries of what’s possible with AI. Q. Could you talk about the company's Indian-language AI tools that look to bridge digital gaps and intelligent automation in education & healthcare? We believe AI should be accessible to everyone, regardless of location or language. That’s why we’ve invested heavily in Indian-language AI capabilities within the OfficeIQ AI, so that technology reaches communities who have traditionally been underserved.This suite of Indian-language tools helps in bridging the digital divide in education and healthcare by extending intelligent automation in the languages people use each day.Our AI solutions can hence provide students with personalized learning support in their native languages, while patients and caregivers have the ability to understand healthcare information and processes through clear, localised guidance. As we place more importance on regional language understanding, we are prioritizing technology that creates meaningful impact and empowers rural and urban populations alike.Our commitment is simple: no one should be left behind in this digital age. With OfficeIQ AI and an ever-growing language ecosystem, we're helping bring the power of AI to everyone. Q. Is the media and entertainment sector an important client base, like broadcasters, OTT platforms? Indeed, the media and entertainment industry is one of the important customer bases we are serving, especially broadcasters and OTT platforms.This involves direct integration into their content ecosystems for creating more content with OfficeIQ AI, increasing audience engagement, and managing production workflows more effectively. Beyond content creation, OfficeIQ AI also functions as a smart digital agent that supports customer queries in guiding users through various offerings and driving better upsell and cross-sell opportunities.We have seen how AI can greatly reduce costs, speed up production cycles, and enhance viewer experiences. Our presence at major industry events like GITEX underlines the growing demand for innovation in this area.By automating routine tasks, personalising content, and optimising user interactions, we allow media companies to focus resources on creativity and strategy. The future of media is digital, and we're excited to help shape that transformation. Q. The company has looked at building industry-specific solutions like InsuIQ for insurance and MedIQ for healthcare. How is the company leveraging advances in tech for innovation, and which are the other sector-specific solutions being looked at? Industry-specific solutions, such as InsuIQ for insurance and MedIQ for healthcare, are tailored to deal with the unique issues faced by respective industries. These platforms facilitate automated complex workflows, provide compliance support, and deliver real-time insights.For instance, InsuIQ supports insurers in automating data entry and streamlining claims processing to improve the quality of customer service, and MedIQ empowers healthcare providers to deliver better patient care and ensure operational efficiency.We also offer special solutions for education, retail, and manufacturing, and continue to explore new ways AI can be applied to real-world challenges. We take a consultative approach that truly involves listening to our clients, meeting their needs, and making a real difference. We're excited about the possibilities and committed to driving innovation across industries. Q. What impact will the company's AI Studio have in helping digital marketing agencies better service clients in 2026? In 2026, our AI Studio will revolutionise the way digital marketing agencies serve their clients.This tool enables agencies to create fully customized client websites and campaign pages within minutes from just straightforward prompts, thus substantially reducing production time and greatly increasing the speed of go-to-market. The things that used to take days now do in less than 10 minutes, enabling teams to focus on strategy, creativity, and client growth instead of executing repetitive tasks.Equipped with SEO optimization, access to stock images, and integrated visitor tracking, AI Studio provides everything an agency needs to craft top-notch, performance-ready digital experiences at scale. Be it ad pages, product pages, or full websites, the platform makes creating content fast, consistent, and highly personalised.It also allows companies to create their own websites with simple conversations with the system, reducing friction and giving agencies greater flexibility in how they support clients. As we continue to roll out new capabilities, we're excited to see how AI Studio helps agencies stay competitive, deliver standout results, and meet growing expectations in the digital marketing landscape. Q. What impact is AI having on the marketing landscape when you look at campaigns like Snapchat’s ‘Attention Advantage’ and initiatives like News18’s SheShakti? AI is transforming marketing by enabling hyper-personalized, data-driven campaigns. Initiatives like Snapchat’s ‘Attention Advantage’ and News18’s SheShakti show how AI can segment audiences, tailor messaging, and optimise performance in real time. With our tools, brands and agencies can better understand consumer attention and act on insights for more impactful campaigns.AI enables marketers to deliver the right message to the right audience at the right time, boosting engagement and ROI. From automating content creation to analyzing campaign performance, AI is making marketing more efficient and effective.At Webuters Technologies, we’re excited to see how our technology is helping brands and agencies navigate the evolving digital landscape and deliver exceptional results. Q. How will Webuters build on the partnerships with technology companies like Salesforce, AWS, Microsoft, and Zoho in 2026 for the cloud? Webuters will continue to strengthen and expand its partnerships with Salesforce, Microsoft, and Shopify in 2026, especially as AI and cloud adoption accelerate.These collaborations allow us to build deeper AI-driven integrations through OfficeIQ and other solutions that enhance platform capabilities, boost productivity, and help businesses get more value from their cloud ecosystems.By embedding our AI tools directly into partner platforms, we can deliver smarter workflows, improved security, and faster digital transformation across industries. We’re also investing heavily in interoperability and multi-cloud support, ensuring that businesses can seamlessly adopt, scale, and integrate our technology regardless of the cloud environment they use.For me, these partnerships are not just growth drivers for us, but they’re a way to ensure our clients always benefit from the latest innovations. As we move into 2026, we’re excited to deepen our collaboration with these global leaders and continue delivering advanced, future-ready cloud solutions. Q. What will the strategy of Webuters to embrace Agentic AI look like in 2026 through investments? In 2026, we’re doubling down on agentic AI, investing in self-optimizing agents that can autonomously handle critical business processes. OfficeIQ’s architecture makes it easy to deploy and refine these agents, ensuring they’re secure and transparent.We’re excited about the possibilities and committed to making agentic AI a reality for our clients. Our approach is to listen to our clients, understand their needs, and develop solutions that make a real difference.Whether it’s automating workflows, optimizing operations, or enhancing customer experiences, agentic AI is set to transform the way businesses operate. We’re proud to be at the forefront of this innovation and look forward to helping our clients embrace the future of AI. Q. What B2B marketing activities will Webuters be doing in 2026 to create awareness through things like SEO, professional networking site LinkedIn, WhatsApp For Business on the digital front and also on-ground through seminars, workshops, etc? To build awareness in 2026, we’ll be ramping up our digital outreach through SEO, LinkedIn, and WhatsApp for Business, while also hosting seminars and workshops.We want to connect directly with our audience, share insights, and build lasting relationships. By combining online and offline efforts, we aim to educate the market and foster trust in our solutions.Our digital marketing activities will focus on thought leadership, case studies, and interactive content that highlights the real-world impact of our technology. On the ground, we’ll be hosting events that bring together industry experts, clients, and partners to discuss the latest trends and innovations. We’re excited to engage with our community and help businesses navigate the digital transformation journey. Q. The company focusses on ethical AI through a multi-layered approach. Is this area going to grow in importance not just for Webuters but for the world as AI rapidly transforms sectors from healthcare to media and entertainment to defense? As AI becomes more pervasive, ethical considerations are more important than ever. At Webuters, we integrate principles like data privacy, transparency, and inclusivity into every step of our AI development. We’re committed to responsible innovation, especially in sensitive fields like healthcare and education.Our multi-layered approach ensures that our solutions are always human-centred and aligned with global best practices. We believe that ethical AI is not just a responsibility but an opportunity to build trust and create lasting value.As AI transforms sectors from healthcare to media and entertainment to defense, we’re proud to be part of the movement to set a global benchmark for ethical and responsible AI.

மெடியானேவ்ஸ்௪க்கு 26 Nov 2025 9:47 am

நெல்லை: 'வீட்டில ஒரு ரூபாய் இல்லை; இதுல இத்தன கேமரா!’ - கடுப்பான திருடன் எழுதி வைத்த கடிதம்!

நெல்லை புறநகர் பகுதியான பேட்டை, ஐஓபி காலனியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் பால். 57 வயதான இவர் அந்தப் பகுதியில் கிறிஸ்துவ ஊழியம் செய்து வருகிறார். அவரது மகள் மதுரையில் உள்ள தனியார் வங்கியொன்றில் பணியாற்றி வருகிறார். அவருக்கு துணையாக ஜேம்ஸ் பாலின் மனைவி வசித்து வருகிறார். அதனால் ஜேம்ஸ் பால் அடிக்கடி மதுரைக்கு சென்று மனைவி மற்றும் மகளை சந்தித்து விட்டு வருவது வழக்கம். அதன்படி கடந்த 24-ம் தேதி அவர் மதுரைக்குச் சென்றார். அவரது வீட்டில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி இருந்ததால் அங்கிருந்தபடியே மொபைல் போனில் வீட்டையும் கண்காணித்து வந்தார். இந்த நிலையில், 25-ம் தேதி அவர் பார்த்த போது சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை. அதனால் அருகில் இருந்த வீட்டில் உள்ளவருக்கு போன் செய்து வீட்டுக்குச் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். அதன்படி அருகில் வசிப்பவர் ஜெம்ஸ் பால் வீட்டுக்குச் சென்றபோது அவரது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு கிடப்பதைப் பார்த்துள்ளார். இது பற்றிய தகவல் அறிந்ததும் மதுரையிலிருந்து புறப்பட்டு வந்த ஜேம்ஸ் பால், வீட்டுக்குள் சென்றபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் அனைத்தும் அறை முழுவதும் சிதறிக் கிடந்தன. அத்துடன், வீட்டில் வைக்கப்பட்டிருந்த 25,000 ரொக்கப் பணம் காணாமல் போயிருந்தது. திருச்சி: ரயில் நிலையத்தில் பயணிடம் ரூ.60 லட்சம் திருட்டு! - ரயில்வே போலீஸார் உள்பட 4 பேர் கைது அதனால் அதிர்ச்சியடைந்த அவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த பேட்டை காவல்துறையினர், வீட்டில் ஆய்வு செய்தனர். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டு கிடந்ததுடன், சிசிடிவி பதிவுகள் எடுத்துச் செல்லப்பட்டதைக் கண்டுபிடித்தனர். திருட்டு நடந்த வீட்டில் ஒரு கடிதம் சிக்கியது. அதை அந்த வீட்டில் கைவரிசை காட்டிய திருடனே எழுதியுள்ளார். அதில், 'உன் வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை. இதுக்கு இத்தனை சிசிடிவி கேமரா. அடுத்த தடவை என்னை மாதிரி திருடன் வந்தால் ஏமாறாமல் இருக்க காசு வை. மன்னித்துக் கொள்ளவும் - திருடன்' என எழுதப்பட்டிருந்தது. அதனையும் கைப்பற்றிய போலீஸார், அருகில் உள்ள வீடுகளில் இருக்கும் சிசிடிவி பதிவுகளை ஆய்வுசெய்து, அந்த நூதனத் திருடனைத் தேடி வருகின்றனர். இந்த திருட்டுச் சம்பவத்தால் பேட்டை பகுதியில் குடியிருக்கும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

விகடன் 26 Nov 2025 9:47 am

வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் விமான நிலையத்தில் கைது

சுமார் 1 கோடி 78 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற மூவர் விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் அளுத்கம,யட்டியந்தோட்டை மற்றும் மாவனெல்லை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர்கள் என தெரியவந்துள்ளது. பிளாட்டினம் சிகரெட்டுகள் குறித்த மூவரும் நேற்று (25) காலை துபாய் எமிரேட்ஸ் விமானமான EK-648 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். அவர்களின் பயணப்பைகளை […]

அதிரடி 26 Nov 2025 9:45 am

அடடா மீண்டும் மீண்டுமா? உயர்ந்து அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை!

சென்னையில் 22 காரட் ஆபரண தங்க விலை இன்று (நவம்பர் 26, 2025) திடீரென உயர்ந்துள்ளது. சவரனுக்கு (8 கிராம்) ரூ.640 உயர்ந்து ரூ.94,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது நேற்று (நவம்பர் 25) விலையான ரூ.93,760-இலிருந்து ஏற்பட்ட உயர்வு. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.11,800-க்கு விற்கப்படுகிறது. இந்த ஏற்ற இறக்கம் சர்வதேச சந்தை, அமெரிக்க டாலர் மதிப்பு, பங்குச் சந்தை போன்ற காரணிகளால் ஏற்படுகிறது. கடந்த நாட்களில் குறைந்து வந்த நிலையில், இன்றைய உயர்வு நகை வாங்குபவர்களை […]

டினேசுவடு 26 Nov 2025 9:42 am

கரூர் சம்பவம் : இரண்டாம் நாளாக சி.பி.ஐ முன்பு ஆஜரான த.வெ.க நிர்வாகிகள்! நடந்தது என்ன?

த.வெ.க கட்சி இந்தாண்டு செப்டம்பர் 27-ம் தேதி நடத்திய பிரசார கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, டெல்லி உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சிறப்பு புலனாய்வு குழு விசாரணை (SIT), சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் 1,316 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கை மற்றும் வீடியோ ஆவணங்கள் ஆகியவற்றை சி.பி.ஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். cbi investigation அதன் அடிப்படையில், கடந்த  அக்டோபர் 17- ம் தேதி சி.பி.ஐ  வழக்கு பதிந்து, கரூர் சி.ஜே.எம்-1 நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கை விவரங்களை தாக்கல் செய்தனர். அதன்பின்னர், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள சுற்றுலா மாளிகையில், தற்காலிக விசாரணை முகாம் அமைத்து, இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அளித்து நேரில் சி.பி.ஐ விசாரணை நடத்தியுள்ளது. சி.பி.ஐ தரப்பில் கோரப்பட்ட ஆவணங்களை த.வெ.க சார்பில் கரூர் வேலுச்சாமிபுரம் கூட்டத்தில் பதிவு செய்யப்பட்ட முழு வீடியோ ஒளிப்பதிவு காட்சிகள் மற்றும் ட்ரோன் கேமரா காட்சிகள் உள்ளிட்டவை சி.பி.ஐ தற்காலிக அலுவலகத்தில் கடந்த 8 -ம் தேதி ஒப்படைக்கப்பட்டது. த.வெ.க கட்சியின் முக்கிய நிர்வாகிகளான பொதுச்செயலாளர் ஆனந்த், இணை செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் கரூர் நகர பொருளாளர் பவுன்ராஜ் மற்றும் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட 5 பேர் சி.பி.ஐ விசாரணைக்கு, நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு ஆஜராகினர். இரவு 8 மணி வரை சுமார் 10 மணி நேரம் அவர்களிடம் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாக சொல்லப்பட்டது. cbi investigation இதனைத் தொடர்ந்து, நேற்று(25-11-2025) காலை 10 மணி அளவில் இரண்டாவது நாளாக சி.பி.ஐ அலுவலகத்திற்கு, தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் இணை செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட 4 பேரும் ஆஜராகினர். சி.பி.ஐ ஏ.எஸ்.பி முகேஷ் குமார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், மாநில பொதுச் செயலாளர் நிர்மல் குமார் மற்றும் த.வெ.க-வைச் சேர்ந்த சிலர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று விசாரணைக்காக இரண்டாவது நாளாக ஆஜராகினர். இந்நிலையில், இரண்டாவது நாளான நேற்றைய விசாரணையில், காலை 10 மணிக்கு தவெக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளுடன் வருகை தந்த த.வெ.க கட்சி நிர்வாகிகளிடம் மாலை வரை விசாரணை மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது. த.வெ.க தலைவர் விஜய்க்கு இதுவரை சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராக சம்மன் வழங்கவில்லை என்றாலும் விரைவில், சி.பி.ஐ விசாரணைக்கு அழைக்கப்படுவார் என கூறப்படுகிறது. அதேபோல், த.வெ.க தரப்பு குற்றச்சாட்டுக்கு உள்ளான கரூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜராக சம்மன் அளிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. கரூர் 41 பேர் பலியான சம்பவத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள். cbi investigation இந்நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் நாள் விசாரணையில், த.வெ.க கூட்டத்திற்கு காவல்துறை அனுமதியுடன் எத்தனை பேர் கலந்து கொள்வார்கள் என த.வெ.க தரப்பு கணித்திருந்தது, பிரசார வாகனத்தின் முன்பும் பின்பும் எத்தனை வாகனங்கள் கூட்டத்திற்குள் சென்றது , நடிகை விஜய் எத்தனை மணிக்கு பிரசாரம் மேற்கொள்வதாக திட்டமிடப்பட்டிருந்தார், பிறகு ஏன் தாமதமாக கூட்டத்தில் கலந்து கொண்டார், சம்பவம் நடைபெற்ற போது ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு அழைப்பு கொடுத்தது யார் என்பது உள்ளிட்ட பல கேள்விகளை சி.பி.ஐ அதிகாரிகள் கேட்டு விசாரணை மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது. இதில், த.வெ.க தரப்பு வழங்கிய கூட்டம் நடைபெற்ற முழு வீடியோ ஒளிப்பதிவு காட்சிகள், ட்ரோன் கேமரா காட்சி பதிவுகள் கொண்டு, செயற்கையாக கூட்ட நெரிசல் உண்டாக்கப்பட்டதற்கான காட்சி பதிவுகள் உள்ளனவா என்பதையும் சி.பி.ஐ அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விகடன் 26 Nov 2025 9:36 am

Gold Rate: மீண்டும் உயரும் தங்கம் விலை; காரணம் என்ன? இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.80-ம், பவுனுக்கு ரூ.640-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்துள்ளது. சீன விமான நிலையத்தில் அருணாச்சலப் பெண் தடுத்து நிறுத்தம்: சீனாவின் பதிலுக்கு இந்தியா கண்டனம் தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.11,800 ஆகும். தங்கம் | ஆபரணம் இன்று ஒரு பவுன் தங்கம் (22K) விலை ரூ.94,400 ஆகும். வெள்ளி இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.176 ஆக விற்பனை ஆகி வருகிறது. இனி வெள்ளியை அடமானம் வைத்தும் கடன்; எவ்வளவு பெற முடியும்? எங்கே பெறலாம்?|Q&A காரணம் என்ன? பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் தங்கம் விலை உயர்விற்கான காரணம் குறித்து விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். தங்கம் விலை கடந்த சில நாள்களாக ரேஞ்சிற்குள்ளேயே தான் இருந்து வந்தது. ஆனால், இப்போது மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி நகர தொடங்கியிருக்கிறது. இதற்கு அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் என்கிற எதிர்பார்ப்பு முக்கிய காரணம் ஆகும். அடுத்ததாக, ஜப்பான் மத்திய வங்கி தங்களது வட்டி விகிதத்தை அதிகரிக்க உள்ளதாக கூறியுள்ளது. இதுவும் தற்போதைய தங்கம் விலை உயர்விற்கு காரணம் என்று கூறுகிறார். பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட தினம் தினம் தகவல்களைத் தெரிந்துகொள்ள ' Vikatan Play '-ல் ' Opening Bell Show ' தினமும் காலை கேளுங்கள். Vikatan Play-ல் Opening Bell Show Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed. INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit  https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures . Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances. One year Price history of the daily closing price of the securities covered in this section is available at  https://www.nseindia.com/report-detail/eq_security  (Choose the respective symbol) /name of company/time duration)

விகடன் 26 Nov 2025 9:34 am

10,000 ஆண்டுகளுக்குப் பின் வெடித்த எத்தியோப்பியா எரிமலை! இந்தியாவைச் சூழ்ந்த சாம்பல் மேகங்கள்!

எத்தியோப்பியா நாட்டில் உள்ள ஹேலி குப்பி எரிமலை 10,000 ஆண்டுகளுக்குப் பின் வெடித்திருக்கும் நிலையில், அதன் சாம்பல் மேகங்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதி வரை சூழ்ந்துள்ளது. இதன்காரணமாக, தில்லி, ஹரியாணா பகுதிகளில் காற்றின் தரம் மேலும் மோசமடைந்துள்ள நிலையில், விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள எத்தியோப்பியா நாட்டில் அபார் மாகாணத்தில் ஹேலி குப்பி என்ற எரிமலை உள்ளது. கடந்த 10,000 ஆண்டுகளாக அமைதியாக இருந்த எரிமலை, நேற்று திடீரென்று வெடித்துச் சிதறியது. இதனால், […]

அதிரடி 26 Nov 2025 9:30 am

வாட்டர் லெமன் ஸ்டாருக்கு மூன்று திருமணங்கள் நடந்ததா.. பிக்பாஸ் திவாகர் கொடுத்த எச்சரிக்கை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று எலிமினேட் செய்யப்பட்டவர் திவாகர். வாட்டர் லெமன் ஸ்டார் என அழைக்கப்படும் இவர் வெளியே வந்த பிறகு நேர்காணல்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் பட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இவர், சில நாட்களாக தன்னை பற்றி இணையத்தில் வைரலான செய்திகள் குறித்து பேசியுள்ளார்.

சமயம் 26 Nov 2025 9:27 am

திருச்சி என்.எஸ்.பி. சாலையை 'நோ வெண்டிங் ஜோன்' ஆக அறிவிக்க முடிவு!

திருச்சி மாநகராட்சி சார்பில் என் எஸ் பி சாலையை விற்பனை செய்ய அனுமதி இல்லாத பகுதியாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் நெரிசல் இல்லாத பகுதியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமயம் 26 Nov 2025 8:59 am

சீன விமான நிலையத்தில் அருணாச்சலப் பெண் தடுத்து நிறுத்தம்: சீனாவின் பதிலுக்கு இந்தியா கண்டனம்

சீனாவின் நடவடிக்கை நவம்பர் 21, 2025-ம் தேதியில் நான் சீனாவின் ஷாங்காய் விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 18 மணிநேரம் தடுத்து நிறுத்தப்பட்டேன். நான் அருணாச்சல பிரதேசத்தில் பிறந்திருப்பதால், என்னுடைய இந்திய பாஸ்போர்ட் செல்லாது என்று கூறினார்கள். இதற்கு காரணமாக, அவர்கள் அருணாச்சல பிரதேசத்தை சீனாவின் பிராந்தியம் என்று கூறுகிறார்கள் - இது அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த பிரேமா வாங்ஜோம் தோங்டாக்கின் சமீபத்திய பதிவு. ஷாங்காய் விமான நிலையம் Fastag-ஐ எந்தப் பிரச்னையும் இல்லாமல் பயன்படுத்த, `இது' ரொம்ப முக்கியம் - உடனே பண்ணிடுங்க! | How to? இந்தப் பதிவு இந்தியா - சீனா உறவில் சிக்கலை கொண்டு வந்துள்ளது. இந்தியாவின் மாநிலமாக இருந்து வரும் அருணாச்சல பிரதேசத்தை, 2006-ம் ஆண்டு முதல் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதை இந்தியா சற்றும் ஏற்றுக்கொள்ளவே இல்லை. இந்த நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது. சீனாவின் பதில் 'பிரேமா வாங்ஜோம் தோங்டாக் சீனாவின் சட்டப்படி நடத்தப்பட்டார்' - இந்த சம்பவம் குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் கூறும் காரணம் இது. இந்தியாவின் பதிலடி பிரேமா தடுக்கப்பட்டதற்கும், சீனாவின் பதிலுக்கும் கடுமையான பதிலடியை தந்திருக்கிறார் இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால். அவர், அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி ஆகும். இது வெளிப்படையான உண்மை. இதை சீனா எவ்வளவு மறுத்தாலும், அது மறுக்க முடியாத யதார்த்தத்தை மாற்றாது. ரந்தீர் ஜெய்ஸ்வால் அடுத்த ஆண்டு சீனா செல்லும் ட்ரம்ப்; தைவானை கேட்கும் சீனா - என்ன நடக்கிறது? இந்தத் தடுப்பு விவகாரத்தை பற்றி சீனாவிடம் கேட்கப்பட்டுள்ளது. சர்வதேச விமான பயண மரபுகளை மீறும் இந்த செயலுக்கு சீனா இன்னும் பதிலளிக்கவில்லை. சீனாவின் இந்த செயல், அனைத்து தேசத்தினரும் அவர்களது நாட்டில் 24 மணி நேரம் எந்த விசாவும் இல்லாமல் பயணம் செய்யலாம் என்கிற அவர்களது சொந்த விதிமுறையை மீறியது ஆகும் என்று பதிவிட்டுள்ளார். Our response to media queries on statements made by the Chinese Foreign Ministry⬇️ https://t.co/3JUnXjIBLc pic.twitter.com/DjEdy7TmTK — Randhir Jaiswal (@MEAIndia) November 25, 2025 `இனி இது கூடாது'- தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் நாளில் சூர்யா காந்த் அதிரடி உத்தரவு

விகடன் 26 Nov 2025 8:47 am

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டம்.. தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கனமழை - மக்களே அலெர்ட்!

மலாக்கா ஜலசந்தி பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

சமயம் 26 Nov 2025 8:44 am

எரிமலை வெடிப்பு: சல்ஃபர் டை ஆக்சைடு, கண்ணாடித் துகள்களுடன் நகரும் மேகங்கள்! விமான சேவை பாதிப்பு!

எத்தியோப்பியா எரிமலை வெடித்துச் சிதறிய நிலையில், சாம்பல் மேகங்களில் சல்ஃபர் டை ஆக்சைடு, கண்ணாடித் துகள்கள் கலந்திருப்பதால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பியா நாட்டில் உள்ள ஹேலி குப்பி எரிமலை 10,000 ஆண்டுகளுக்குப் பின் வெடித்திருக்கும் நிலையில், அதன் சாம்பல் மேகங்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதி வரை சூழ்ந்துள்ளது. இந்த சாம்பல் மேகக் கூட்டங்களில் சல்ஃபர் டை ஆக்சைடு, சிறிய கண்ணாடித் துகள்கள், பாறைகளின் துகள்கள் கலந்துள்ளது. மேலும், மணிக்கு 100 முதல் 120 கி.மீ. […]

அதிரடி 26 Nov 2025 8:30 am

திருமலை புத்தர் சிலைக்கு எதிரான தீர்மானம் தேசிய மக்கள் சக்தியின் பலத்த எதிர்ப்பினையும் மீறி வலி கிழக்கு பிரதேச சபையில் நிறைவேற்றம்

திருகோணமலை புத்தர் சிலை மற்றும் தமிழர் தாயகத்தின் இனவிகிதாசாரத்தினையும் வரலாற்றுத்தொன்மையினையும் மாற்றியமைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பௌத்த சிங்கள பேரினவாத ஆக்கிரமிப்புக்களை அரசு உடன் நிறுத்தவேண்டும் என்ற தீர்மானம் தேசிய மக்கள் சக்தியின் கடும் எதிர்ப்பினையும் மீறி வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தவிசாளர் தியாகராஜா நிரோஷ; தலைமையில் வியாழக்கிழமை மாதாந்த அமர்வு நடைபெற்றது. இவ் அமர்வில் தமிழ் மக்களின் வரலாற்றுத் தாயகத்தில் அவர்களது இனவிகிதாசாரத்தினையும் வரலாற்றுத் தொன்மையினையும் அடையாளங்களினையும் மாற்றியமைக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக […]

அதிரடி 26 Nov 2025 8:01 am

மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

video link- https://fromsmash.com/LZnrytHXgf-dt அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக அரச மதுபானங்களை விற்பனை செய்த சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் (23) மாலை கல்முனை தலைமையக ஊழல் தடுப்புப் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய சோதனை நடவடிக்கை ஒன்றினை கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனைக்குடியிருப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மேற்கொண்டிருந்தனர். இதன் போது சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி சூட்சுமமாக மதுபானங்களை விற்பனை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சந்தேக […]

அதிரடி 26 Nov 2025 7:56 am

திருச்சி பஞ்சப்பூரில் புதிய ஆம்னி பேருந்து முனையம் விரைவில் திறப்பு!

திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் தயாராகி வரும் ஆம்னி பேருந்து முனையம் கட்டுமானப் பணிகள் அனைத்தும் விரைவில் முடிந்து விரைவில் பொது மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமயம் 26 Nov 2025 7:53 am

திருச்சி கோட்டை ரயில் நிலைய மேம்பால பணி தாமதம் ஏன்?

திருச்சி மாவட்டத்தில் கோட்டை ரயில் நிலைய மேம்பால பணிகள் 2025-ம் ஆண்டு திறக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் தொடர்ந்து தாமதம் ஆகி வருவது மக்களிடையே ஏமாற்றத்தை அளிக்கிறது.

சமயம் 26 Nov 2025 7:42 am

துப்பாக்கி மீட்பு -பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் சம்பவம்

ரீ-56 ரக துப்பாக்கி வீடு ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட விடயம் தொடர்பில் பல்வேறு பாதுகாப்பு தர பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதி வீடு ஒன்றில் குசன் கதிரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரீ-56 ரக துப்பாக்கி 2 மகசீன்கள் என்பன மீட்கப்பட்டிருந்தன. கொழும்பில் இருந்து வருகை தந்த பொலிஸ் குழு ஒன்று சனிக்கிழமை (22) மாலை குறித்த துப்பாக்கியை மீட்டு எடுத்துச் சென்றிருப்பதாக நேரில் கண்டவர்கள் எமது […]

அதிரடி 26 Nov 2025 6:55 am

சென்னை மாநகராட்சி சார்பில் செல்லப்பிராணிகளுக்கான கடுமையான விதிகளில் தளர்வுகள்!

சென்னை யில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கான தடைகளை தளர்த்தி சென்னை மாநகராட்சி பல்வேறு விதிகளை விதித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் ஐகோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சமயம் 26 Nov 2025 6:54 am

செட்டிகுளத்தில் சிறப்பாக நடைபெற்ற தெய்வீக கிராம நிகழ்வு

நேற்றைய தினம் செட்டிகுளம், முகத்தான்குளம் சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தில் தெய்வீக கிராம நிகழ்வானது சிறப்பாக இடம்பெற்றிருந்தது. இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் வெங்கலச்செட்டிகுள பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் குறித்த நிகழ்வின் ஆரம்ப நிகழ்வான ஆன்மீக ஊர்வலமானது கமநல சேவைகள் நிலையத்தின் முன்பாக ஆரம்பிக்கப்பட்டு ஆலய முன்றலில் முடிவடைந்திருந்தது. குறித்த ஊர்வலத்தை தொடர்ந்து விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு நந்தி கொடியேற்றப்பட்டதுடன், பல்வேறு சமய நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன், பிரதேச அறநெறி மாணவர்களின் கலை நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன. வெங்கல செட்டிகுள் பிரதேச […]

அதிரடி 26 Nov 2025 6:49 am

நொறுக்குத்தீனி சாப்பிடுவதை நம்மால் ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை?

’’ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவைத் தவிர நாம் என்னென்ன சாப்பிடுகிறோம்? இந்தக் கேள்விக்கு டீ, காபி, பிஸ்கட், வடை, பஜ்ஜி, முறுக்கு, பானி பூரி, குளிர்பானம்... என நீள்கிறது பதில் பட்டியல். இரண்டு வேளை உட்கொண்டு, காட்டிலும் மேட்டிலும் வேலை செய்தனர் நம் முன்னோர். இன்றோ, கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து வேலை பார்த்தாலுமேகூட, ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை நொறுக்குத் தீனி இல்லாமல் இருக்க முடிவது இல்லை. இதனால், உடல்பருமன், ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகரிப்பு என ஏராளமான பிரச்னைகள் வரிசைக்கட்டி வருகின்றன’’ என்கிற சர்க்கரை நோய் சிறப்பு நிபுணட் ஜெயஸ்ரீ கோபால், நொறுக்குத்தீனி சாப்பிடுவதை நம்மால் ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது முதல் நொறுக்குத் தீனிகளால் வரக்கூடிய பிரச்னைகள் வரை விரிவாகப் பேசுகிறார். நொறுக்குத்தீனி ஓர் உணவு வேளைக்கும் இன்னொரு உணவு வேளைக்கும் இடைப்பட்ட நேரத்தில், உடலுக்குக் கட்டாயம் உணவு தேவைப்படும்போது சத்தான ஸ்நாக்ஸ் எதையாவது சாப்பிடுவதில் தவறு இல்லை. ஆனால், வலுக்கட்டாயமாக பிஸ்கட்டையோ, பஜ்ஜியையோ சாப்பிடுவது தவறு. வீட்டில் தயாரிக்கப்படும் நொறுக்குத்தீனிகள் நாம் சமைக்கும் ஒவ்வோர் உணவுக்கும் குறிப்பிட்ட ஆயுட்காலம்தான் உண்டு. வீட்டில் தயாரித்து ஒரு வாரமோ, ஒரு மாதமோ பத்திரப்படுத்திச் சாப்பிடும் உணவுகள் அனைத்தும் இந்த வகை நொறுக்குத் தீனிகளே. வீட்டில் செய்த அதிரசம், லட்டு, ஜாங்கிரி, முறுக்கு, காராசேவு முதலானவை இந்த வகையைச் சேர்ந்தவை. இவற்றைத் தேவையற்ற நேரங்களில் சாப்பிடும்போது, கார்போஹைட்ரேட் அதிகரிக்கும். இவை கொழுப்பாக மாற்றப்பட்டு சேகரிக்கப்படும். இதனால், உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். நொறுக்குத்தீனி பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட நொறுக்குத்தீனிகள் இவற்றில், செயற்கை நிறமூட்டிகளும் சுவையூட்டிகளும் சேர்க்கப்பட்டிக்கும். இதனால்தான் ஒரு முறை வாங்கிச் சாப்பிட்டால், மீண்டும் மீண்டும் வாங்கிச் சாப்பிடத் தூண்டுகின்றன. இவை நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருக்க, பதப்படுத்திகளைச் சேர்க்கின்றனர். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளின் ஆபத்துகள் குறித்து, பல ஆய்வுகள் உலகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கின்றன. பாக்கெட் உணவுகளில் வேதியல் பொருட்கள், உப்புகள், பதப்படுத்திகள், நிறமூட்டிகள் போன்றவை கலக்கப்பட்டிருப்பதால், இவற்றை உண்ணும்போது பல வகையான ஹார்மோன் பிரச்னைகள் வருகின்றன. அதில் மிக முக்கியமானது சர்க்கரை நோய். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் எனப் பலருக்கும் ஹார்மோன் சமச்சீரின்மைப் பிரச்னை சமீபகாலங்களில் அதிகரிக்க, இந்த உணவுகள் முக்கியக் காரணி. `கெட்ட கொழுப்புன்னு ஒண்ணுமே இல்ல’ - US டாக்டர் சொன்னது உண்மையா? ஜங் ஃபுட் பீட்சாவும் பர்கரும் மட்டும் அல்ல, சமோசாவும் பஜ்ஜிகளும் ஜங்க் ஃபுட் தான். பலர் ‘பீட்சா சாப்பிடுவது தவறு’ எனச் சொல்லிக்கொண்டே, டீக்கடையில் சமோசா, பஜ்ஜிகளை வெளுத்துக் கட்டுவார்கள். பேக்கரிகளில் விற்கப்படும் உணவுகள், ஐஸ்க்ரீம், கேக் என கிட்டத்தட்ட அனைத்து நொறுக்குத்தீனிகளும் ‘ஜங் ஃபுட்’ என்ற வரையறைக்குள் அடங்கிவிடுபவை. அதிக சர்க்கரை, அதிக உப்பு, அதிகக் கொழுப்பு உள்ள உணவுகள் அனைத்துமே ஜங்க் ஃபுட்தான். இதனால்உடல்பருமன் வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. கூடவே, சர்க்கரை நோய் முதல் புற்றுநோய் வரை பல நோய்களும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. நொறுக்குத்தீனி மனதைக் கட்டுப்படுத்த முடியாதது ஏன்? சிலர் ‘நொறுக்குத்தீனி சாப்பிடுவது தவறு எனத்தெரிகிறது. ஆனால், மனதைக் கட்டுப்படுத்த முடியவில்லை’ என்பார்கள். அது உண்மைதான். ஏனெனில், காலம்காலமாக நமது முன்னோர்கள் சிறுதானியங்கள், கம்பு, சோளம் போன்றவற்றையே சாப்பிட்டுவந்தார்கள். அந்தக் காலத்தில் இனிப்புகள், அரிசி உணவுகள் போன்றவை கிடைப்பது அரிது என்பதால், அந்த உணவுகளை சாப்பிட ஏக்கம் இருக்கும். இனிப்பு, கார வகை முதலான நொறுக்குத்தீனிகளைப் பார்த்தாலே ஏன் நினைத்தாலேகூட எச்சில் ஊற ஆரம்பிக்கும். பரம்பரை பரம்பரையாக ஜீன்கள் வழியாக நமக்கும் அந்தப் பழக்கம் தொடர்கிறது. நொறுக்குத்தீனிகளைப் பார்த்தாலோ, முகர்ந்தாலோகூட உடனடியாக மூளையில் எண்டார்பின் எனும் ஹார்மோன் சுரக்க ஆரம்பித்துவிடும். இந்த ஹார்மோன் சுரக்கும் நேரங்களில் மகிழ்ச்சியான உணர்வு பெருகும். எனவேதான் இனிப்பு போன்ற நொறுக்குத்தீனிகளைச் சாப்பிடும்போது, மன நிறைவு கிடைக்கிறது. நொறுக்குத்தீனி மன அழுத்தம் உள்ளவர்கள் ஒரு குலோப்ஜாமூனையோ, ஐஸ்க்ரீமையோ சாப்பிட்டால்கூட நார்மலுக்குத் திரும்பிவிடுவார்கள். அதன் ரகசியம் இதுதான். எனவே, உணவைப் பார்த்தால் உடனே சுவைக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுவதைத் தவறு எனக் கருத வேண்டாம், ஆனால், அந்த உணர்வைக் கட்டுப்படுத்த முயல வேண்டும். கூடுமானவரை, ஸ்நாக்ஸ், பேக்கரி இருக்கும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும். நொறுக்குத்தீனிகளின் விளைவை கருத்தில் கொண்டு அவற்றைப் புறக்கணிக்க வேண்டும் என்கிற மனநிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். யோகா மூலம் மனம் கட்டுப்பாடு அடைகிறது எனக் கருதுபவர்கள், யோகா போன்றவற்றை செய்து, மனதைக் கட்டுக்குள் வைக்கலாம். Gout: மூட்டு வாதம் வரக் காரணங்கள், அறிகுறிகள், தடுப்பு முறைகள் & தீர்வுகள் நொறுக்குத்தீனிக்கு மாற்று என்ன? ஆரோக்கியமான சரிவிகித உணவு கலந்த உணவுப்பழக்கம், காலை உணவைக் கட்டாயம் சாப்பிடுவது, நேரத்துக்கு உணவை உண்பது போன்றவை நொறுக்குத்தீனிகளின் தேவையைக் குறைக்கும். • வாயில் எதையாவது அரைத்துகொண்டே இருக்க வேண்டும் என விரும்புகிறவர்கள், பொட்டுக்கடலை, பொரி, பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகளைச் சாப்பிடலாம். • ஓர் உணவு வேளைக்கும், இன்னோர் உணவு வேளைக்கும் இடையில் பழச்சாறு அருந்தலாம். பழச்சாறு அருந்துவதன் மூலம் நொறுக்குத்தீனி சாப்பிடும் உணர்வைக் குறைக்கலாம். • மாலை வேளைகளில் சுண்டல், பயறு வகைகள், முளைகட்டிய பயறுகள் போன்றவற்றைச் சாப்பிடலாம். • தியேட்டர், பள்ளி வளாகங்கள், டீக்கடைகள் போன்றவற்றில் பாப்கார்ன், கோலா பானங்கள், பிரெஞ்ச் ஃபிரைஸ், சிப்ஸ் போன்றவற்றை விற்பதைத் தவிர்த்து, பொரி உருண்டை, வேர்க்கடலை, பொரி போன்றவற்றை விற்பதையும், அவற்றை வாங்கிச் சாப்பிடவும் ஊக்கப்படுத்தலாம். • கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய் போன்றவை நல்லவையே. எனினும், வெல்லம், எண்ணெய், கடலை, எள் போன்றவை ஒன்று சேரும்போது கலோரி அதிமாகிவிடும். எனவே, இவற்றையும் எப்போதாவது சாப்பிடுவதே சிறந்தது. • பேரீச்சம்பழம், திராட்சை, வாழைப்பழம் போன்றவற்றைச் சாப்பிடலாம். • நொறுக்குத்தீனிக்குப் பதில் ஃபுரூட் சாலட் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். எது நல்ல கார்போஹைட்ரேட், எது கெட்ட கார்போஹைட்ரேட்? - இவை உடலில் செய்யும் மாற்றங்கள் என்ன?

விகடன் 26 Nov 2025 6:47 am

5 நபர்களை கடித்த பூனை -இறந்த நிலையில் மீட்பு

வீடொன்றில் வளர்க்கப்பட்ட பூனை ஒன்று அப்பகுதியில் உள்ள 5 பேரை கடித்த நிலையில் இறந்த சம்பவம் ஒன்று கல்முனை பகுதியில் பதிவாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட நகர மண்டப வீதியில் இச்சம்பவம் அண்மையில் இடம் பெற்றுள்ளது. குறித்த பூனை 5பேரை கடித்த பின்னர் தலைமறைவாகி இருந்துள்ளதுடன் நீண்ட தேடுதலின் பின்னர் இறந்த நிலையில் மீட்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். உடனடியாக சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு சம்பவம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு […]

அதிரடி 26 Nov 2025 6:41 am

நெல்லை: கனமழை, அணைகள் திறப்பு; தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு | Photo Album

நெல்லை:கனமழை|அணைகள் திறப்பு|தாமிரபரணி வெள்ளப்பெருக்கு|இடிந்து விழுந்த வீடுகள்#Rain Alert 2025-26

விகடன் 26 Nov 2025 6:34 am

உக்ரைனை வலுப்படுத்தும் சமரசங்களுக்குத் தயாா்: ஸெலென்ஸ்கி

ரஷியாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவின் திட்டத்தில் உக்ரைனை வலுப்படுத்தக்கூடிய சமரசங்களை செய்துகொள்ளத் தயாா் என்று அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி திங்கள்கிழமை தெரிவித்தாா். ஸ்வீடனில் நடந்த நிகழ்ச்சியொன்றி காணொலி மூலம் பேசிய ஸெலென்ஸ்கி, இது குறித்து கூறியதாவது: அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் இணைந்து போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவாா்த்தைய நடத்திவருகிறோம். அதற்காக சில சமரசங்களை செய்துகொள்ளவும் தயாா். ஆனால் அந்த சமரசங்கள் உக்ரைனை வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும்; பலவீனப்படுத்தக் கூடாது. ஜெனீவா பேச்சுவாா்த்தைகளுக்குப் […]

அதிரடி 26 Nov 2025 6:09 am

ஒன்லைன் கேம் விளையாட காதலனின் தாயாரின் நகைகளை திருடிய கிளிநொச்சி பெண் கைது

நிகழ்நிலை விளையாட்டில் ஈடுபட (Online game) காதலனின் தாயாரின் தாலிக்கொடி உள்ளிட்ட தங்க நகைகளை திருடிய பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி பகுதியை சேர்ந்த யுவதி ஒருவரும் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த இளைஞனும் காதலித்து வந்த நிலையில் , இளைஞனின் வீட்டில் காதலுக்கு சம்மதம் தெரிவித்தமையால் யுவதி சில நாட்கள் இளைஞனின் வீட்டில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் , வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்த இளைஞனின் தாயாரின் தாலிக்கொடி உள்ளிட்ட தங்க நகைகள் காணாமல் போயுள்ளது. அது தொடர்பில் கடந்த 17ஆம் திகதி தாயார் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். விசாரணைகளின் அடிப்படையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த வீட்டில் தங்கியிருந்த இளைஞனின் காதலியை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , இளைஞனின் தாயாரின் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டதுடன் , திருடிய நகைகளில் தாலிக்கொடி உள்ளிட்ட ஒரு தொகுதியை , சாவகச்சேரி பகுதியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைத்ததாகவும் , மற்றுமொரு தொகுதி நகைகளை யாழ் . நகர் பகுதியில் உள்ள நகைக்கடையில் விற்பனை செய்ததாகவும் , தெரிவித்துள்ளார் ரிக்ரொக்கில் அறிமுகமான நண்பன் ஒருவருடன் தான் , ஒன்லைன் கேம் விளையாடுவதாகவும் , அதற்கு இதுவரையில் சுமார் 27 இலட்ச ரூபாய் வரையில் செலவழித்து உள்ளதாகவும் , மேலும் பணம் தேவைப்பட்டதால் தான் நகைகளை திருடியதாகவும் அப்பெண் விசாரணைகளில் தெரிவித்துள்ளார். குறித்த பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒரு தொகுதி நகைகளை பொலிஸார் மீட்டுள்ளனர் அத்துடன் அப்பெண்ணை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதேவேளை , இவ்வாறான ஒன்லைன் விளையாட்டில் ஈடுபட , தனது நகைகளை விற்று பணம் செலுத்திய பெண்ணொருவர் , வீட்டில் பெற்றோர் நகைகள் தொடர்பில் கேட்ட போது அவை களவு போனதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். அதனை அடுத்து பெற்றோர் குறித்த பெண்ணை பொலிஸ் நிலையம் அழைத்து சென்று முறைப்பாடு பதிவு செய்த நிலையில் , பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் , அப்பெண்ணே , தனது நகைகளை விற்றுள்ளமை தெரிய வந்துள்ளது. அதனை அடுத்து பெண்ணை கடுமையாக எச்சரித்து பொலிஸார் விடுவித்தனர் யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இணைய விளையாட்டுக்களில் பெரும்பாலான இளையோர் பெருந்தொகை பணத்தினை இழந்து வருவதுடன் , கடந்த மாதம் இரு இளைஞர்கள் இணைய விளையாட்டுக்காகக பணம் செலுத்த பெருந்தொகைகளை கடன் பெற்று , கடன் சுமையினால் தமது உயிரை மாய்த்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பதிவு 26 Nov 2025 4:18 am

மரணத்தைக் கண்டேன்..இயேசுவை சந்தித்த பின் காப்பாற்றப்பட்டேன் –ஐரிஷ் வீரரின் பதிவு வைரல்

அயர்லாந்து மல்யுத்த வீரரான கானர் மெக்ரேகோர், மரணத்தில் தருவாயில் சென்றபோது இயேசுவை சந்தித்ததாக கூறியுள்ளது வைரலாகியுள்ளது. கானர் மெக்ரேகோர் பிரபல MMA மல்யுத்த வீரரான கானர் மெக்ரேகோர் (Conor McGregor) அயர்லாந்தில் வன்புணர்வு குற்றச்சாட்டுகள் மற்றும் புளோரிடாவில் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை எதிர்த்து போராடி வருகிறார்.Conor McGregor இந்த நிலையில் கானர் மெக்ரெகோர் தனது சமூக ஊடகப் பதிவில் வெளியிட்ட பதிவு வைரலாகியுள்ளது. 37 வயதான அவர் தனது பதிவில், “நண்பர்களே, நான் திரும்பி வந்துவிட்டேன். ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் […]

அதிரடி 26 Nov 2025 3:30 am

நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளிக் குழந்தைகளை விடுவிக்க போப் லியோ வேண்டுகோள்

அபுஜா, ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் நைஜர் மாகாணத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ பள்ளி ஒன்று செயல்படுகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்குள் துப்பாக்கியுடன் ஆயுத கும்பல் நுழைந்தது. பின்னர் துப்பாக்கிமுனையில் 100-க்கும் மேற்பட்டோரை கடத்தி சென்றதாக தகவல் வெளியானது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் 303 குழந்தைகள் மற்றும் 12 ஆசிரியர்கள் கடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. முன்னதாக கடந்த 18-ந்தேதி எர்கு நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த 40 பேரை ஆயுதக்குழுவினர் […]

அதிரடி 26 Nov 2025 1:30 am

அம்பாறையில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் – மக்கள் அவதானம்

video link- https://fromsmash.com/bMrbxFkcu2-dt அம்பாறையில் பெய்து வரும் கனமழையால் கொண்டைவட்டுவான் குளம் நிரம்பி வழிகிறது.இது தவிர அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.மேலும் அம்பாறை கல்முனை பிரதான வீதிகளை இணைக்கும் மாவடிப்பள்ளி-காரைதீவு செல்லும் பிரதான வீதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதுடன் பொது மக்கள் அவதானமாக செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. மழை காரணமாக அம்பாறை கொண்டைவட்டுவான் குளத்தின் நீர் சுமார் ஆறு அங்குலம் நிரம்பி வழிகிறது. இதன் […]

அதிரடி 26 Nov 2025 12:30 am

பொருட்களை டெலிவரி செய்ய ட்ரோன்கள்: சுவிஸ் மாகாணம் ஒன்று திட்டம்

சுவிஸ் மாகாணமொன்று, பொருட்களை டெலிவரி செய்ய ட்ரோன்களைப் பயன்படுத்த திட்டமிட்டுவருகிறது. பொருட்களை டெலிவரி செய்ய ட்ரோன்கள் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணம், பொருட்களை டெலிவரி செய்ய ட்ரோன்களை பயன்படுத்துவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றை ஏற்றுக்கொண்டுள்ளது. போக்குவரத்து நெரிசலால் முக்கியமான மருந்துகள் போன்ற விடயங்கள் டெலிவரி செய்யப்படுவது தாமதமாகும் நிலையில், இப்படி ட்ரோன்கள் மூலம் அவற்றை டெலிவரி செய்வதால் காலவிரயம் தவிர்க்கப்படும் என்கிறது அந்த ஆய்வு. அத்துடன், ஹெலிகொப்டர்கள் மூலம் இந்த பொருட்களை டெலிவரி செய்ய பெரும் செலவாகும் […]

அதிரடி 26 Nov 2025 12:30 am

சவளக்கடை கிட்டங்கி வீதியில் மீண்டும் நீர் பரவல் ஆரம்பம்

சவளக்கடை கிட்டங்கி வீதியில் மீண்டும் நீர் பரவி வடிந்தோட ஆரம்பித்துள்ளது தொடர் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள நீர் பரவல் காரணமாக கிட்டங்கி வீதி இவ்வாறான நிலைமையை எதிர்கொண்டுள்ளது. அப்பகுதியால் பயணம் செய்பவர்கள் பாதுகாப்பு அறிவுறுத்தல் பின்பற்றி செல்வதை அவதானிக்க முடிகின்றது. கல்முனை, நாவிதன்வெளி பெரு நிலப்பரப்பையும் இணைக்கும் கிட்டங்கி தாம்போதிக்கு மேலாக வெள்ளம் நீர் பரவுவதால் இன்று போக்குவரத்தில் ஈடுபடுபவர்கள் மிக அவதானத்துடன் செல்வதை காண முடிந்தது. கல்முனை சேனைக்குடியிருப்பு நாவிதன்வெளி சவளக்கடை பிரதேசங்களை […]

அதிரடி 25 Nov 2025 11:30 pm

SRM Prime Hospital Uses Bovine Pericardial Patch in Novel Endoscopic Procedure to Stop Stool Leakage through Neovagina

In a first for Tamil Nadu, SRM Prime Hospital has successfully used a bovine pericardial patch to close a neovaginal

சென்னைஓன்லைனி 25 Nov 2025 11:28 pm

கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் நாள் நினைவு கூறல் நிகழ்வு ஏற்பாடுகள் பூர்த்தி

video link- https://fromsmash.com/b1DlYbvywc-dt அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படவுள்ள கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் நாள் நினைவு கூறல் நிகழ்வு ஏற்பாடுகள் சிறப்பாக நடாத்த அனைவரும் முன்வர வேண்டும் என அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் பணிக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் பணிக்குழுவின் ஏற்பாட்டில் கல்முனையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் விசேட செய்தியாளர் சந்திப்பு இன்று(24) நடைபெற்ற வேளை இவ்வாறு குறிப்பிடப்பட்டது. இதன்போது எதிர்வரும் நவம்பர் 27 ஆந் திகதி கார்த்திகை […]

அதிரடி 25 Nov 2025 11:22 pm

நிந்தவூரில் வெள்ள நிலை ஏற்படுவதை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை

கடந்த இரு தினங்களாக இது வரும் அடை மழை காரணமாக மழை நீர் வழிதோட முடியாது தடைபட்டுள்ள வடிகான்களை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை நிந்தவூர் பிரதேச சபை முடுக்கி விட்டுள்ளது. நிந்தவூர் பிரதேச சபையின் பதில் தவிசாளர் எம் ஐ இர்பான் ஆலோசனைக்கு அமைய நிந்தவூர் பிரதேச சபைக்குட்பட்ட தியேட்டர் வீதி மற்றும் இமாம் றூமி வீதியின் வடிகாலமைப்பில் உள்ள தடைகளை நீக்கும் நடவடிக்கைகள் இன்று (25) இடம்பெற்றது. இதில் பிரதேச சபை உறுப்பினர்களான ஏ இப்திகார் […]

அதிரடி 25 Nov 2025 11:11 pm

தமிழ்நாட்டுக்கு விஜய் போல்... புதுச்சேரிக்கு சார்லஸ் மார்டினா? புதிய கட்சி முடிவும் பாஜகவின் பின்னணியும்...

தமிழ்நாட்டில் விஜய்யை அரசியலுக்கு பாஜக தான் அழைத்து வந்ததாக கூறப்படும் நிலையில், புதுச்சேரியில் சார்லஸ் மார்டினை தூண்டி பாஜக புதிய கட்சி தொடங்க வைக்க முயற்சிக்கிறதாக தகவல் வெளியாகி உள்ளன.

சமயம் 25 Nov 2025 10:58 pm

204வது கொடியேற்று விழாவிற்கு பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ மற்றும் அபூபக்கர் ஆதம்பாவா வருகை

முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரீஃப் நம்பிக்கையாளர் சபையின் ஒழுங்கமைப்பில் நடைபெற்று வரும் 204வது கொடியேற்று விழாவிற்கு பிரதியமச்சர் வசந்த பியதிஸ்ஸ , பாராளுமன்ற உறுப்பினர் அரசியலமைப்பு பேரவை உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா வருகை தந்திருந்தனர். நிகழ்வில் விழா ஏற்பாடுகள் குறித்தும், மக்கள் பங்கேற்பு தொடர்பாகவும் நேரில் பார்வையிட்டதோடு விஷேட துஆ பிரார்த்தனைகளும் இடம்பெற்றது. நிகழ்வில் விழாவின் பாரம்பரியமும், நாட்டில் கடற்கரைப் பள்ளிவாசலின் ஆன்மீக முக்கியத்துவம் தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டது. […]

அதிரடி 25 Nov 2025 10:56 pm

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி

பெரூட், இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கி 2 ஆண்டுகளாக நடைபெற்றது. இந்த போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஆதரவாக லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, லெபனானின் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு மீது இஸ்ரேல் கடந்த ஆண்டு அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உள்பட பலர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து, இரு தரப்பிற்கும் இடையே போர் […]

அதிரடி 25 Nov 2025 10:30 pm

எச்சரிக்கை தொடர்கிறது!

இலங்கை வரலாற்றிலேயே முதல் முறையாக இரண்டு காற்றுச் சுழற்சிகள் ஒன்றிணைந்து, ஒரு பாரிய புயலாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் கடும் பாதிப்பை எதிர்நோக்கவுள்ளன. என்ன நடக்கப்போகிறது? இன்று இரவு இரண்டு காற்றுத் தொகுதிகள் இணைந்து ஒரு தாழ்வு நிலையாக மாறும். இது நாளை (26.11.2025) தெற்கில் (அம்பாந்தோட்டை ஊடாக) நுழைந்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை நோக்கி நகரத் தொடங்கும். இது 27ம் அல்லது 28ம் திகதி ஒரு புயலாக வலுப்பெறலாம். கவனம் செலுத்த வேண்டிய நாட்கள்: நவம்பர் 26 (நாளை): வடக்கு, கிழக்கில் கனமழை ஆரம்பிக்கும். நவம்பர் 27 & 28: மிகக் கனமழையும் (350 மி.மீ வரை), கடும் காற்றும் வீசும். வெள்ளம் மற்றும் காற்றுச் சேதங்கள் ஏற்படலாம். நவம்பர் 29 வரை: இந்த ஆபத்தான நிலை தொடரும். ஏற்கனவே பெய்த மழையால் நிலம் ஈரமாக உள்ளதால், இம்முறை வரும் மழை உடனடி வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும். எனவே மிகவும் விழிப்பாக இருக்கவும்! பொதுமக்கள் செய்ய வேண்டியவை (பாதுகாப்பு ஏற்பாடுகள்): இப்போதே தயாராகுங்கள்: உங்கள் பகுதியில் வெள்ளம் வரக்கூடிய சாத்தியம் இருந்தால், இன்றே பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுங்கள். முக்கிய ஆவணங்கள், மருந்து வகைகள், அவசரகாலத் தேவைகளை (Emergency Kit) தயாராக வைத்திருங்கள். வீட்டைச் சுற்றியுள்ள வடிகால்களைச் சுத்தம் செய்யுங்கள். கர்ப்பிணிகள், குழந்தைகள், நோயாளிகள் விடயத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். புயல்/காற்று வீசும்போது: வீட்டை விட்டு வெளியேற வேண்டாம். டிவி, கணினி போன்ற மின்சார சாதனங்களின் வயர்களைப் பிளக்-இலிருந்து கழற்றி விடுங்கள். (Unplug everything). தொலைபேசியை மட்டும் அவசரத் தொடர்புக்குப் பயன்படுத்துங்கள். திடீரென காற்று நின்றாலும் வெளியே வர வேண்டாம். அது புயலின் மையப்பகுதியாக (Eye of the storm) இருக்கலாம். மீண்டும் காற்று பலமாக வீசக்கூடும். வெள்ளம் வந்தால்: வெள்ள நீரில் இறங்கவோ, நடக்கவோ வேண்டாம். மின்சார மெயின் சுவிட்சை (Main Switch) நிறுத்தி விடுங்கள். அதிகாரிகளின் அறிவிப்பு வரும்வரை வீட்டுக்குத் திரும்ப வேண்டாம். தயவுசெய்து இந்த எச்சரிக்கையைப் புறக்கணிக்காதீர்கள்! இது சாதாரண மழைக்காலம் அல்ல. இது ஒரு அரிய மற்றும் ஆபத்தான வானிலை மாற்றம். குறிப்பு: இது கணினி மாதிரிகளின் அடிப்படையிலான முன்னறிவிப்பு. வானிலையில் மாற்றங்கள் ஏற்படலாம். எனவே உத்தியோகபூர்வ அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனியுங்கள்.

பதிவு 25 Nov 2025 10:11 pm

2026 T20 WC-ல் ரோஹித்துக்கு சிறப்பு அங்கீகாரம்; ஒரே குழுவில் IND, PAK; வெளியானது போட்டி அட்டவணை!

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை நடப்பு சாம்பியன் இந்தியாவும், முன்னாள் சாம்பியன் இலங்கையும் இணைந்து அடுத்தாண்டு (2026) டி20 உலகக் கோப்பைத் தொடரை நடத்துகின்றன. இத்தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடும் நிகழ்ச்சி மும்பையில் இன்று நடைபெற்றது. இதில் ஐ.சி.சி தலைவர் ஜெய் ஷா உள்ளிட்ட ஐ.சி.சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 2026 டி20 உலகக் கோப்பை போட்டி அட்டவணை வெளியிடும் நிகழ்ச்சியில் ரோஹித் சர்மா மேலும், கடந்த ஆண்டு இந்தியாவுக்கு டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, இந்த ஆண்டு மகளிர் உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், அடுத்தாண்டு டி20 உலகக் கோப்பையின் விளம்பர தூதராக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டார். சர்வதேச கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கும் ஒருவர் உலகக் கோப்பை தொடரின் விளம்பர தூதராக அறிவிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. A two-time @t20worldcup champion, a record-setter across T20 World Cups and now the tournament ambassador for ICC Men's #T20WorldCup 2026 The one and only Rohit Sharma pic.twitter.com/iAoBJKoAC0 — ICC (@ICC) November 25, 2025 அதைத்தொடர்ந்து வெளியிடப்பட்ட அட்டவணையின்படி இந்தியாவில் டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியம், கொல்கத்தா ஈடன் கார்டன் ஸ்டேடியம், மும்பை வான்கடே ஸ்டேடியம், சென்னை எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம், அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம் ஆகிய 5 மைதானங்களில் போட்டி நடைபெறும். இலங்கையில் கண்டி பல்லேகலே ஸ்டேடியம், கொழும்புவில் ஆர். பிரேமதாச ஸ்டேடியம் மற்றும் எஸ்.எஸ்.சி ஸ்டேடியம் ஆகிய மைதானங்களில் நடைபெறும். Rohit Sharma: `இரவெல்லாம் தூங்கவில்லை, பதட்டமாக இருந்தேன்' - ரோஹித்தின் டி 20 உலக கோப்பை நினைவுகள் இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. குரூப் A-யில் இந்தியா, பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து, அமெரிக்கா (USA) ஆகிய அணிகள் இடம்பெற்றிருக்கின்றன. இதில், மார்ச்சில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா தங்கள் நாட்டுக்கு வராததால் இனி இந்தியாவில் நடைபெறும் எந்தவொரு ஐ.சி.சி தொடரிலும் பங்கேற்க மாட்டோம் என்று பாகிஸ்தான் தெரிவித்துவிட்டதால், பாகிஸ்தான் ஆடும் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் பட்டியலிடப்பட்டிருக்கிறது குரூப் B-யில் இலங்கை, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமான், ஜிம்பாப்வே அணிகள் இடம்பெற்றிருக்கின்றன. குரூப் C-யில் வங்காளதேசம், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இத்தாலி, நேபாளம் ஆகிய அணிகள் இடம்பெற்றிருக்கின்றன. குரூப் D-யில் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், கனடா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) அணிகள் இடம்பெற்றிருக்கின்றன. 2026 டி20 உலகக் கோப்பை போட்டி அட்டவணை இந்த நான்கு குழுக்களில் இடம்பெற்றிருக்கும் அணிகள் தங்கள் குழுவில் இடம்பெற்றிருக்கும் மற்ற அணிகளுடன் தலா ஒரு லீக் போட்டியில் ஆட வேண்டும். இந்த லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய 8 அணிகளும் தலா 4 அணிகள் என இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படும். அதில், லீக் சுற்றைப் போலவே ஒவ்வொரு அணியும் தங்களது குழுவில் இருக்கும் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் ஆட வேண்டும். சூப்பர் 8 சுற்று முடிவில் இரண்டு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்திருக்கும் 4 அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும். INDvSA: 549 டார்கெட்; சொந்த மண்ணில் வரலாறா, வரலாற்றுத் தோல்வியா - இந்தியாவின் அதிகபட்ச சேசிங் என்ன? அரையிறுதிச் சுற்றுப் போட்டிகளில் வெற்றிபெற்ற இரு அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெறும் இத்தொடரில், லீக் சுற்று போட்டிகள் பிப்ரவரி 7 முதல் 20 வரையிலும், சூப்பர் 8 சுற்று போட்டிகள் பிப்ரவரி 21 முதல் மார்ச் 1 வரையிலும், அரையிறுதிப் போட்டிகள் மார்ச் 4, 5 ஆகிய தேதிகளிலும், இறுதிப் போட்டி மார்ச் 8-ம் தேதியும் நடைபெறும். மார்ச் 4-ம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அல்லது இலங்கை முன்னேறினால் அப்போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச ஸ்டேடியத்தில் நடைபெறும். அவ்வாறு அந்த இரு அணிகளும் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை எனில் அப்போட்டி கொல்கத்தாவில் நடத்தப்படும். மார்ச் 5 அரையிறுதிப் போட்டி மும்பையில் நடத்தப்படும். அதேபோல், இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் முன்னேறும்பட்சத்தில் அப்போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச ஸ்டேடியத்தில் நடைபெறும். பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லையெனில் அகமதாபாத்தில் இறுதிப் போட்டி நடைபெறும். 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியா ஆடும் லீக் போட்டிகள் லீக் சுற்றில் இந்தியா பிப்ரவரி 7-ம் தேதி அமெரிக்காவையும் (மும்பை), 12-ம் தேதி நமீபியாவையும் (டெல்லி), 15-ம் தேதி பாகிஸ்தானையும் (கொழும்பு ஆர். பிரேமதாச ஸ்டேடியம்), 18-ம் தேதி நெதர்லாந்தையும் (அகமதாபாத்) எதிர்கொள்கிறது. லீக் சுற்றில் சென்னையில் இந்தியாவுக்கு ஒரு போட்டியும் இல்லை. ஆனால், லீக் சுற்றில் மொத்தமாக 6 போட்டிகள், சூப்பர் 8 சுற்றில் ஒரு போட்டி என மொத்தம் 7 போட்டிகள் சென்னையில் நடைபெறும். கடைசியாக 2016-ல் இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் தோனி தலைமையிலான இந்திய அணி அரையிறுதி வரை முன்னேறி அரையிறுதியில் வெஸ்ட் இன்டீஸிடம் தோல்வியடைந்ததும், இறுதிப் போட்டியில் வெஸ்ட் இன்டீஸ் சாம்பியன் பட்டம் வென்றதும் குறிப்பிடத்தக்கது. `அன்று கோலி விக்கெட்; இன்று சதம்' - இந்தியாவுக்கெதிராக ஜொலிக்கும் தமிழன்! Senuran Muthusamy யார்?

விகடன் 25 Nov 2025 9:59 pm

மெரினா கடற்கரை மேட்டுக்குடியினருக்கு ஏற்ப‌ மாற்றியமைக்கப்படுகிறதா? - கேள்வியெழுப்பும் மீனவர்கள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் சமீபக் காலமாக மெரினா கடற்கரையில் நடைபெற்ற அழகுப்படுத்தல் முயற்சிகளான- மூங்கில் நிழற்குடை, வசதியான நாற்காலிகள், புகைப்பட இடங்கள், சுத்தமான நடைபாதை என பல மாற்றங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. கடற்கரைக்கு ஒரு புதிய தோற்றம் கிடைத்துவிட்டது என்று மகிழ்ச்சியுடன் பலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். ஆனால், இந்தக் கொண்டாட்டத்தின் நடுவே சில முக்கிய குறைகளையும் சிலர் சுட்டிக்காட்டி வருகின்றனர். குறிப்பாக, மெரினாவை வாழ்வாதாரமாக நம்பியிருக்கும் மீனவர்கள் சந்திக்கும் பாதிப்புகள் குறித்து கவலைகளை பகிர்ந்து வருகின்றனர். இதுகுறித்து மை விகடனுக்கு வந்த கட்டுரை பின்வருமாறு.. மெரினா கடற்கரை சமீபகாலமாக, சென்னை மெரினா கடற்கரையில் மூங்கில் நிழற்குடைகள், சாய்வு நாற்காலிகள், தன்பட இடங்கள் (Selfie spot) போன்றவை அமைக்கப்பட்டு வருவதை சென்னை நகர மக்கள் அறிவர். நீலக் கொடி மண்டலம் (Blue Flag Zone) என்ற திட்டத்தின் கீழ் மெரினா கடற்கரையை அழகுப்படுத்துவது என்ற பெயரில் இம்மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மெரினா கடற்கரைக்கு செல்லும் மக்கள் இதுகுறித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். நொச்சிக்குப்பம்: ``கடல நம்பி வாழுற எங்கள நசுக்காதீங்க - `நீலக்கொடி' திட்டத்தை எதிர்க்கும் மீனவர்கள் ஆனால், பொழுதுபோக்கிற்காக அல்லாமல் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மெரினாவைச் சார்ந்துள்ள மீனவ மக்களோ இத்திட்டம் தங்கள் வாழ்வாதாரத்தையும் கடலையும் நாசமாக்கும் என்று போராடி வருகின்றனர். மீனவ மக்களின் இந்த எதிர்ப்பின் காரணமாகவே, தொடக்கத்தில் கலங்கரை விளக்கம் அருகே கொண்டு வரத் திட்டமிடப்பட்டிருந்த நீலக்கொடி கடற்கரை திட்டம், அண்ணா நீச்சல்குளம் அருகே மாற்றப்பட்டு 20 ஏக்கர் பரப்பளவில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மெரினா கடற்கரை நீலக்கொடி (Blue Flag) என்பது சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை (FEE) எனும் டென்மார்க் நாட்டைச் சார்ந்த அரசு சாரா நிறுவனத்தால் வழங்கப் படும் சுற்றுச்சூழல் அங்கீகாரச் சான்றிதழாகும். இது முறையான கழிவு மேலாண்மை வசதிகள், மருத்துவ உதவி மையங்கள், நீரின் தரம் உள்ளிட்ட சுற்றுச் சூழல்,கல்வி மற்றும் பாதுகாப்பு சார்ந்த 33 அம்சங் களை பூர்த்தி செய்யும் கடற்கரைகள், சிறு படகுத் துறைமுகங்கள், சுற்றுலா படகுகளுக்கு அளிக்கப் படும் சுற்றுச்சூழல் குறியீடாகும். இந்த சர்வதேச அங்கீகாரத்தை பெற்றால் உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும்; நாட்டின் பொருளாதாரத்தை மேம் படுத்த முடியும் என்று கூறி பல்வேறு நாடுகளும் இத்திட்டத்தை அமல்படுத்த முனைப்புக் காட்டி வருகின்றன. இந்தியாவின் 8 கடற்கரைகளுக்கு `நீலக்கொடி' சான்றிதழ்... எதற்காக வழங்கப்படுகிறது? இதே காரணத்தைக் கூறிதான் இந்தியாவில் மத்திய அரசும் தமிழக அரசும் நீலக்கொடி திட்டத்தை அமல்படுத்தி வருகின்றன. தமிழ்நாட்டில் முதன்முதலாக 2021-இல் கோவளம் கடற்கரையில் நீலக்கொடி திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது. அத்திட்டத்தை நடைமுறைப்படுத்திய பிறகு அக்கடற்கரையை வாழ்வாதாரமாக நம்பியிருந்த மக்களின் வாழ்நிலை தலைகீழாகிப் போனது. நூற்றுக்கணக்கான கடைகள் இருந்த கோவளம் கடற்கரையில் தற்போது எந்தக் கடைகளையும் நம்மால் காண முடியவில்லை. மீனவர்கள் கடற்கரையில் தங்கள் படகுகளை நிறுத்துவதற்கோ வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை வைப்பதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது.  இவையில்லாமல், மீன் பிடிப்பதற்கு கொடுக்கப்பட்ட பல்வேறு நெருக்கடிகளால், மீன் பிடித் தொழில் ஒன்றையே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்ட சுமார் 500 குடும்பங்கள் நிர்கதியாகின. இதுமட்டுமின்றி, நீலக் கொடி திட்டத்தின் விளைவாக கோவளம் கடற்கரையின் இயற்கை அமைப்பே சிதைக்கப்பட்டு வருவதாக வேதனைப்படும் இயற்கை ஆர்வலர் குமார், கோவளம் கடற்கரையில் எந்த விதிகளையும் மதிக்காமல் மணல் மேடுகளுக்கு மேலே கட்டுமானக் குப்பைகளை கொட்டுகின்றனர். கடற்கரைக்கு மிக அருகிலேயே வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு என்ற அம்சமே இங்கு பின்பற்றப்படுவதில்லை. எந்தவொரு சுத்திகரிப்பு பணியையும் மேற்கொள்ளாமல், முகத்துவாரம் அருகில் தெற்கு எல்லையில் கற்கள் கொட்டப் பட்டிருக்கும் இடத்தின் அருகில் கழிவு நீரை அப்படியே கலந்து விடுவார்கள் என்று ஆதங்கத்துடன் தெரிவிக்கிறார். கோவளத்தை போலவே மெரினா கடற்கரையிலும் முதலில், கடற் கரையை சுத்தப்படுத்துகிறோம் என்று கூறி உழைக்கும் மக்கள் விரித்துள்ள கடைகள் அனைத்தும் அகற்றப்படும். இதனால் இந்த வியாபாரத்தையே நம்பியிருக்கும் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும். ஏழை, எளிய உழைக்கும் மக்களை துரத்தி விட்டு, அவ்விடங்களில் மேட்டுக் குடியினருக்கான வியாபாரத்தை நடத்த தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்படும். அடுத்ததாக,'அழகுப்படுத்துதல்' என்ற பெயரில் மெரினாவில் மீன்பிடித் தொழிலை மேற்கொள் வதற்குத் தடை விதிக்கப்படலாம். இதனால்,மெரினா கடற்கரையில் மீன்பிடித்து வாழ்க்கை நடத்திவரும் திருவல்லிக்கேணி, நடுக்குப்பம் மற்றும் அயோத்திக் குப்பம் ஆகிய சுற்றுவட்டார மீனவக் கிராமங்களிலுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிர்கதியாக்கப்படுவர். மேலும், கடற்கரைகளில் வியாபாரம் நடத்துபவர்களில் பெரும்பாலானோர் மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பெண்களே என்பதால் ஒட்டுமொத்த சமுதாயத்தின் வாழ்க்கையும் சுக்குநூறாகும். மறுபுறம், மெரினா கடற்கரை மேட்டுக்குடியினருக்கு ஏற்ப‌ மாற்றியமைக்கப்பட்டால் தற்போது இருப்பதைப் போல உழைக்கும் மக்களால் அங்கு சென்று பொழுதுபோக்க முடியாது. விலைவாசி உயர்வு, உழைக்கும் மக்களை அச்சுறுத்தும் கட்டுப்பாடுகள், ஏற்றத்தாழ்வுகள் என மெரினா கடற்கரை உழைக்கும்வர்க்கத்திடமிருந்து அந்நியமாக்கப்பட்டு, திறந்த வெளி வணிக வளாகத்தை போல மாற்றியமைக்கப்படும் அச்சம் ஏற்படுகிறது. சென்னை மெரினா கடற்கரை மெரினாவில் நீலக்கொடி திட்டத்தின் முதல் கட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, காந்தி சிலை முதல் லூப் சாலையில் நொச்சி நகர் வரை 30 ஏக்கர் பரப்பளவில், திருவான்மியூர், பாலவாக்கம் மற்றும் உத்தண்டி ஆகிய கடற்கரைகளுக்கான இரண்டாம் கட்டத் திட்டத்தை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதனால், சென்னையில் உள்ள 40,000-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனை எதிர்த்து கடந்த செப்டம்பர் 26 அன்று 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர். வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் கடலில் மேற்கொள்ளப்படவிருக்கும் திட்டங்களுக்கு போராடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதுவரை இந்தியாவில் உள்ள 12 கடற்கரைகளுக்கு நீலக் கொடி அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதில் சென்னையின் கோவளம் கடற்கரையும் அடங்கும். அவ்வகையில் நாட்டில் உள்ள அனைத்து கடற்கரைகளுக்கும் நீலக் கொடி அங்கீகாரம் பெறும் நோக்கில் மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காவல் நிலை மாற்ற அமைச்சகம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.  ஏற்கனவே மெரினா கடற்கரை கடலூரின் சில்வர் கடற்கரை காமேஸ்வரம் கடற்கரை நாகப்பட்டினம், அரியமான் கடற்கரை ராமநாதபுரம் ஆகிய இடங்களில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இதனை இன்னும் விரிவுபடுத்தும் திட்டத்திற்கான அறிவிப்பை ஒன்றிய அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் திருவான்மியூர் பாலவாக்கம் முத்தண்டி மற்றும் தூத்துக்குடி குலசேகரப்பட்டினம் அடுத்ததாக கீழ் புதுப்பட்டு (விழுப்புரம்) சாமியார் பேட்டை (கடலூர்) உள்ளிட்ட கடற்கரையில் நீலக்குடி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.  நகரமயமாக்கல் திட்டங்களின் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் பூர்வ குடி மக்களிடமிருந்து நகரம் பறிக்கப்படுகிறது. விவசாயிகளிடமிருந்து விவசாய நிலங்கள் பறிக்கப்படுகிறது. பழங்குடியின மக்களிடமிருந்து காடு மலைகள் பறிக்கப்படுகிறது அதேபோல் நீலக் கொடி உள்ளிட்ட திட்டங்களின் மூலம் 100க்குடி மீனவ மக்களிடம் இருந்து கடல் பறிக்கப்படுகிறது. கடல் காடு நகரம் அனைத்தும் கார்ப்பரேட்களுக்கு தாரைவாக்கப்பட்டு மண்ணின் மைந்தர்களான கூறக்கூடிய மக்கள் அகதியாக்கப்படுகின்றனர். இதற்கு எதிரான அறவழிப்போராட்டத்தை கட்டமைப்பதன் மூலமாகத்தான் நம் வருங்கால சந்ததிகள் அமைதியாக வாழ இயலும். 

விகடன் 25 Nov 2025 9:59 pm

உலகில் குழந்தைகளை வளர்க்க சிறந்த நாடுகள் இதுவா? வெளியான சுவாரசிய தகவல்

உலகில் குழந்தைகள் வளர்க்க ஏற்ற சிறந்த நாடு எது என்பது குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து சுவாரசிய தகவலை காண்போம்.

சமயம் 25 Nov 2025 9:54 pm

அம்பிபிட்டிய தேரர் உள்ளே!

மட்டக்களப்பில் இனவாதத்தை கக்கிவரும் அம்பிட்டிய சுமனரத்த தேரரை கைது செய்வதற்கான உத்தரவு மட்டக்களப்பு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே என்பவரால் இரண்டு ஆண்டுகளிற்கு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சுமனரத்த தேரரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்ததாக கஹந்தகமகே தெரிவித்துள்ளார். வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்கள் வெட்டிக் கொல்ல வேண்டும் என அம்பிட்டிய சுமனரத்த சுமணரத்ன தேரர் கூறியது தொடர்பில் அவர் வழக்கை தாக்கல் செய்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது கைதிற்கான உத்தரவு பிறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது இதனிடையே நாமல் ராஜபக்சவினால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டத்திற்கு அம்பிட்டிய சுமனரத்த தேரர் பகிரங்க ஆதரவை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதிவு 25 Nov 2025 9:42 pm

புலிகள் கனடாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பு என்கிறார் கனேடிய தூதுவர்!

விடுதலைப் புலிகள் அல்லது பிரிவினைவாத சித்தாந்தங்களுடன் தொடர்புடைய அத்தகைய சின்னங்களை கனேடிய கூட்டாட்சி அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை என என… The post புலிகள் கனடாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பு என்கிறார் கனேடிய தூதுவர்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 25 Nov 2025 9:36 pm

உள்ளுராட்சி மன்றங்களிற்கே அதிகாரம்!

உள்ளுராட்சி மன்றங்களின் அனுமதியேதுமின்றி வீதிகளில் பெயர்பலகைகளை தொல்லியல் திணைக்களம் நாட்டமுடியாதென நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. மட்டக்களப்பில் உள்ள தொல்பொருள் இடங்களில் தொல்பொருள் துறையால் நிறுவப்பட்ட தொல்பொருள் இடங்களைக் குறிக்கும் பெயர்ப்பலகைகளை அகற்றியதாகக் கூறப்படும் வழக்கில்,கைதானவர்களை பிணையில் விடுவித்து நீதிமன்று உத்தரவை பிறப்பித்துள்ளது. வாழைச்சேனை பிரதேச சபைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் உட்பட மூன்று பேரை தலா ஜந்து இலட்சரூபாய் தனிப்பட்ட பிணையில் விடுவிக்க வாழைச்சேனை நீதவான் உத்தரவிட்டிருந்தார். வழக்கறிஞர் எம்.ஏ. சுமந்திரன் மூலம் நீதிமன்றத்தில் ஆஜரான வாழைச்சேனை பிரதேச சபைத் தலைவர் சுந்தரலிங்கம் சுதாகரன், துணைத் தலைவர் குழந்தைவேல் பத்மநிதன், பிரதேச சபை உறுப்பினர் ஆனந்தன் சிவராசா சிதம்பரன் பிள்ளை சண்முகநாதன் ஆகிய நான்கு பேரும் அவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு வாழைச்சேனையில் உள்ள தொல்பொருள் அலுவலகத்தால் பராமரிக்கப்படும் தொல்பொருள் இடங்களைக் குறிக்கும் திசைப் பலகைகளை அகற்றியமை தொடர்பாக தொல்பொருள் துறையால் தாக்கல் செய்யப்பட்ட புகாரைத் தொடர்ந்து, வாழைச்சேனை பிரதேச சபைத் தலைவர் எஸ். சுதாகரன் மற்றும் சந்தேக நபர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று மாலை ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் ஏனையோர் தலைமறைவாகியிருந்தனர்.இன்று வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் கைதானவர் ஆஜர்படுத்தப்பட்டதுடன் ஏனையவர்களிற்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

பதிவு 25 Nov 2025 9:33 pm

மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை

கோலாலம்பூர், சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம், மோசடி ஆகியவை அதிகரித்து வருகிறது. உலகளாவிய பிரச்சினையாக பூதாக்கரமாக வெடித்துள்ள இந்த சீர்கேட்டை கட்டுப்படுத்த ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மலேசியாவிலும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் சிறுவர்கள் மீதான ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வந்தன. சிறுவர்கள் அதிகளவில் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் உள்ளதாக தகவல்கள் சேகரிக்கப்பட்டது. இதனால் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த சிறுவர்களுக்கு […]

அதிரடி 25 Nov 2025 9:30 pm

காமலாபுரம்: இடிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகும் அங்கன்வாடி கட்டடம்; இந்த ஆண்டாவது கட்டப்படுமா?!

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், காமலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பச்சாயி அம்மன் கோயில் அருகில் இருந்த அங்கன்வாடி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. ஆனால், இதுவரையும் புதிதாக கட்டடம் அமைக்கப்படாமல் இருக்கிறது என்ற தகவல் நமக்கு வந்தது. நேரில் சென்று விசாரித்தோம்! அப்படி என்றால் அங்கு படிக்கும் குழந்தைகள் இப்போது எங்கு படிக்கின்றனர் என்று கேட்க தோன்றும். ஆம்! அங்கு படிக்கும் குழந்தைகள் சுமார் 2 ஆண்டுகளாக அருகில் அட்டை போட்ட சிறு வீட்டில் கழிவறை வசதியின்றி, அவசர தேவைக்கு அருகிலுள்ள வீட்டின் கழிவறையைப் பயன்படுத்தி வரும் நிலை நீடித்துவருகிறது. சுமார் 25 குழந்தைகள் பயின்று‌ வரும் இந்த அங்கன்வாடி பள்ளி பற்றி அங்குள்ள நபர்களிடம் கேட்ட போது, ``பல கிராம சபை கூட்டங்களில் பல மனுக்கள் அளித்தும் இதுவரை புதிய கட்டடம் கட்டித்தர அரசு முன்வரவில்லை. கட்டடம் கட்ட அனுமதி பெறப்பட்டுள்ளது எனவும் டெண்டருக்கு பிறகு கட்டடம் கட்டப்படும் எனவும் வட்டார வளர்ச்சி அலுவலர்‌ கூறியிருக்கிறார். அடுத்த மாதம் பணிகள் தொடங்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள் என்றனர். குழந்தைகளின் பெற்றோர்களிடம் கேட்டபோது, ``சுமார் 2 ஆண்டுகளாக இதே நிலைதான் நீடிக்கிறது. அரசு உரிய நடவடிக்கை எடுத்து கட்டடம் கட்டித்தர வேண்டும் என்றனர். இது குறித்து காமலாபுரம் ஊராட்சி செயலாளரிடம் பேசியபோது, ``புதிய கட்டடத்திற்கான முன்மொழிவு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பபட்டுள்ளது. அவர் ஒப்புதல் தந்ததும் கட்டடம் கட்டப்படும் என்றார். சுமார் 2 ஆண்டுகளாக கட்டப்படாமல் இருக்கும் இடிக்கப்பட்ட அங்கன்வாடி கட்டடத்தை அரசு விரைந்து இனியும் காலம் தாழ்த்தாமல் கட்டித்தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது!

விகடன் 25 Nov 2025 9:11 pm

மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா! - என்ன ஸ்பெஷல்?

மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா கடையெழு வள்ளல்கள் கடையெழு வள்ளல்கள் கடையெழு வள்ளல்கள் கடையெழு வள்ளல்கள் கடையெழு வள்ளல்கள் கடையெழு வள்ளல்கள்

விகடன் 25 Nov 2025 8:58 pm

தொல்லியல் அடையாளங்களும் தொடரும் சர்ச்சைகளும்! தொடரும் சர்ச்சைகளும்!

வாழைச்சேனையில் தொல்பொருள் இடங்களுக்கான பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகிய… The post தொல்லியல் அடையாளங்களும் தொடரும் சர்ச்சைகளும்! தொடரும் சர்ச்சைகளும்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 25 Nov 2025 8:40 pm

புனித மண், இயற்கை அழகு… ஆனால் நீடிக்கும் வேதனை: கொடைக்கானலின் பழமை வாய்ந்த கிராமத்தின் மறுபக்கம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் கொடைக்கானல் என்றாலே குளு குளு காலநிலையும், மேப்பல் மரங்களும், நட்சத்திர ஏரியும்தான் நம் நினைவுக்கு வரும். சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியான அந்தப் பனிமலைப் பிரதேசத்தின் அடர்ந்த வனப்பகுதிக்குள், வெளியுலகின் ஆரவாரங்கள் எதுவும் எட்டாத, காலத்தின் உறை நிலையில் ஒரு கிராமம் அமைந்திருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா? அதுதான் வெள்ளகவி! கொடைக்கானல் வெள்ளகவி நூற்றாண்டுகள் கடந்தும் தொடரும் நடைபயணம் கொடைக்கானல் மலையகத்தில் அமைந்துள்ள மிகப்பழமையான, தனித்துவமான கிராமங்களில் ஒன்று வெள்ளகவி. சுமார் 300 முதல் 500 ஆண்டுகள் பாரம்பர்யம் கொண்டது இந்தக் குடியிருப்பு. பழங்குடியின மக்களும், பின்னர் குடியேறிய விவசாயக் குடும்பங்களும் இணைந்து உருவாக்கிய ஒரு சிறப்புமிக்க சமூகக் கட்டமைப்பு இது. ஆனால், இந்த 21-ம் நூற்றாண்டிலும், டிஜிட்டல் இந்தியாவின் வெளிச்சம் முழுமையாகப் படாத ஒரு பகுதியாகவே இது இருக்கிறது. காரணம்? சாலை வசதி இல்லை! இந்த கிராமம் முழுமையாகக் கொடைக்கானல் வனப் பாதுகாப்பு மண்டலத்தின் உள்ளே அமைந்திருப்பதால், சாலை அமைப்பதற்கான அனுமதி பல ஆண்டுகளாகக் கானல் நீராகவே உள்ளது. ஒற்றையடிப் பாதையும், கரடுமுரடான கால்நடை வழியும்தான் இவர்களின் 'தேசிய நெடுஞ்சாலை'. வெளியுலகை அடைய வேண்டுமென்றால், செங்குத்தான மலைகளில் குறைந்தது இரண்டு முதல் மூன்று மணி நேரக் கடுமையான நடைபயணம் மேற்கொள்ள வேண்டும். அவசர சிகிச்சைக்கு வழியில்லை! சாலை இல்லாத துயரம், வெள்ளகவி மக்களின் அன்றாட வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒரு அவசர மருத்துவ உதவி என்றால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத நிலை இங்கு தொடர்கிறது. கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், குழந்தைகளுக்குத் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டால், அந்த செங்குத்தான மலைப்பாதையில் அவர்கள் ஏறி இறங்குவதைக் கற்பனை செய்து பாருங்கள். அது மருத்துவமனைக்கான பயணம் அல்ல; உயிருடன் நடத்தும் போராட்டம். பல நேரங்களில் அடிப்படை சிகிச்சைகூட உரிய நேரத்தில் கிடைக்காமல் போவதுதான் நிதர்சனம். கல்வியும் ஒரு போராட்டமே! கல்விக்காக இங்கிருக்கும் சிறு குழந்தைகள் நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. தினமும் குன்றுச்சரிவுகளையும், அடர்ந்த காட்டுப் பாதைகளையும் கடந்துதான் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரு சாகசப் பயணம்தான். வீட்டிற்குத் தேவையான ஒரு குண்டூசி முதல் அரிசி மூட்டை வரை எதுவாக இருந்தாலும், கொடைக்கானல் நகருக்கு நடைப்பயணமாகச் சென்று, தலைச்சிறையாகச் சுமந்து வர வேண்டிய நிலையே இன்றும் தொடர்கிறது. செருப்பு அணியாத பூமி! இத்தனை பிரச்னைகளுக்கு இடையிலும், வெள்ளகவி ஒரு ஆன்மீகப் பூமியாகத் திகழ்கிறது. கிராமத்தின் மையத்தில் பழங்காலம் தொட்டு வழிபாட்டில் இருக்கும் காளிகாம்பாள் மற்றும் தாதையார் கோவில்கள், இவர்களின் ஆதித் தமிழ்க் கலாச்சாரத்தின் சாட்சிகள். ஆச்சரியமான தகவல் என்னவென்றால், இந்தச் சின்னஞ்சிறிய மலைக் கிராமத்தில் சுமார் 24 முதல் 25 கோவில்கள் வரை உள்ளன. இந்த கிராமம் முழுவதுமே புனிதப் பகுதியாகக் கருதப்படுவதால், ஊருக்குள் காலணிகள் அணிந்து செல்ல அனுமதி இல்லை என்ற பழக்கவழக்கம் இன்றளவும் அங்கு கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பசுமை சூழ்ந்த இயற்கை எழில், சத்தமில்லாத அமைதியை விரும்புவோருக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. வைரலான வீடியோவும்... விடியாத வாழ்வும்! வெளியுலகின் கண்களில் படாமல் மறைந்து கிடந்த இந்த மலைக் கிராமத்தின் நிஜ முகத்தை, சமீபத்தில் வெளியான ஒரு யூ டியூப் வீடியோ வெளிச்சம் போட்டுக் காட்டியது. இன்ஃப்ளூயன்சர் தமிழரசன் உருவாக்கிய வெள்ளகவி கிராமம் பற்றிய வீடியோ 97 லட்சம் பார்வைகளைக் கடந்து வைரலானது. அந்த வீடியோ மூலம்தான் வெள்ளகவி மக்களின் துயரமும், வாழ்வியலும், தேவைகளும் பொதுமக்கள் மத்தியிலும், அதிகாரிகளிடமும் சென்றடைந்தது. இதன் பின்னர் அரசுத் துறைகளின் கவனம் இந்தப் பக்கம் திரும்பியதாகச் சொல்லப்பட்டாலும், நடைமுறை மாற்றங்கள் என்னவோ மிக மிக மெதுவாகவே நகர்கின்றன என்பதுதான் கிராம மக்களின் ஆதங்கம். காத்திருக்கும் நம்பிக்கை! வெள்ளகவி மக்கள் கேட்பதெல்லாம், அடிப்படை வசதிகள் தான். அவசர மருத்துவ சேவைகளுக்கான துரிதமான அணுகல். தற்போதைய காட்டுப்பாதைகளைப் பாதுகாப்பான படிக்கட்டுகள், கைப்பிடி தடுப்புகளுடன் மாற்றுதல். முறையான கல்வி, மின்சாரம், தூய்மையான குடிநீர் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள். நீண்ட காலமாகச் சாலை இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மலைக் கிராம மக்களின் இந்த அடிப்படைக் கோரிக்கைகள் விரைவில் பூர்த்தியடையும் என்ற நம்பிக்கையை அவர்கள் இன்னமும் கைவிடவில்லை. சாலை என்பது இவர்களுக்கு ஒரு சொகுசு வசதி அல்ல; அடிப்படை உரிமை! அந்த உரிமைக்காக நூற்றாண்டுகளாகக் காத்திருக்கும் வெள்ளகவி மக்களின் குரல், உரியவர்களின் செவிகளை எட்டுமா? தேர்தல்

விகடன் 25 Nov 2025 8:40 pm

கனடாவில் தொடர்ந்து மாயமாகும் பாகிஸ்தான் அரசின் விமான ஊழியர்கள் –என்ன காரணம்?

பாகிஸ்தான் அரசின் விமான நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸின்(PIA) ஊழியர்கள் கனடாவிற்கு சென்று அங்கு மாயமாகி வருவது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கனடாவில் மாயமாகும் PIA ஊழியர்கள் PIA நிறுவனத்தின் மூத்த விமானப் பணிப்பெண்ணான ஆசிப் நஜாம், கடந்த நவம்பர் 16 ஆம் திகதி லாகூரிலிருந்து PK-789 விமானத்தில் டொராண்டோவிற்கு வந்தார். நவம்பர் 19 அன்று லாகூருக்கு திரும்பும் PK-798 விமானத்தில் அவர் பணிக்கு வரவில்லை. இது குறித்து அவரிடம் நிறுவனம் தரப்பில் இருந்து தொலைபேசியில் கேட்டபோது, […]

அதிரடி 25 Nov 2025 8:30 pm

யாழில் 560 பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 171 குடும்பங்களைச் சேர்ந்த 560 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ… The post யாழில் 560 பேர் பாதிப்பு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 25 Nov 2025 8:27 pm

ஈஸ்டர் தாக்குதல் சந்தேகநபர் பிரித்தானியாவில் தஞ்சம் கோருகிறார்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இலங்கை… The post ஈஸ்டர் தாக்குதல் சந்தேகநபர் பிரித்தானியாவில் தஞ்சம் கோருகிறார். appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 25 Nov 2025 8:19 pm

தென்காசி: விவசாய இலவச மின் இணைப்பிற்கு ரூ.7,000 லஞ்சம்: வசமாக சிக்கிய இளநிலை பொறியாளர்!

தென்காசி மாவட்டம், வி.கே புதூர் அருகே கீழ வீராணம் பகுதியைச் சேர்ந்த செல்வகணேஷ் என்பவர் அவரது தந்தையின் பெயரில் வி.கே புதூரில் உள்ள நிலத்திற்கு மின் கம்பம் வைப்பதற்கு ரூபாய் 24,000 பணம் செலுத்தி, இலவச விவசாய மின் இணைப்பு வாங்கியுள்ளார். இந்த மின் இணைப்பு சம்பந்தமாக கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு வி.கே புதூர் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து இளநிலை பொறியாளர் பிரேம் ஆனந்த் என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவசாய இலவச மின் இணைப்பிற்கு மீட்டர் வைக்க வேண்டும் எனக் கூறியதாக கூறப்படுகிறது. கைதானவர்கள் அப்போது அதற்கான ஆவணங்கள் மற்றும் ரூபாய் 10,000 பணத்துடன் தன்னை சந்திக்குமாறு கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பணத்தை கொடுக்க முடியாததால் குறைத்து கூறுமாறு கூறிய நிலையில், ரூபாய் 7,000 கொடுத்தால் தான் மீட்டர் பொருத்துவேன் என இளநிலை பொறியாளர் திட்டவட்டமாக கூறியதாக கூறப்படுகிறது. லஞ்சம் இந்நிலையில் லஞ்ச பணத்தை கொடுக்க முடியாததால் செல்வகணேஷ் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்துள்ளார். மேலும் அந்தப் பணத்தை இளநிலை பொறியாளர் தனது நண்பர் துரையிடம் கொடுக்குமாறு கூறியிருக்கிறார். லஞ்ச ஒழிப்பு போலீஸ் மூலம் ரசாயனம் பவுடர் தடவிய ரூபாய் 7,000 கொடுக்கும் பொழுது கையும் களவுமாக மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் இளநிலை பொறியாளர் பிரேம் மற்றும் அவரது நண்பர் துரை ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விகடன் 25 Nov 2025 8:16 pm

சிவகாசி: நிறுவனத்தின் அருகில் மது அருந்துவதை கண்டித்ததால் ஆத்திரம்; பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்கள்!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே விஸ்வநத்தம் விநாயகர் காலனியில் வசிப்பவர் கென்னடி கண்ணன்( வயது 50 ). இவர் சிவகாசியிலிருந்து விஸ்வநத்தம் செல்லும் சாலையிலுள்ள காளியம்மன் கோயில் பழைய தெருவின் பின்புறம் லட்சுமி வெடி பட்டாசு போன்ற பட்டாசுகள் தயாரிக்கத் தேவையான காகிதங்களைத் தயாரிக்கும் காகித கட்டிங் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தின் அருகே ஆட்களின் நடமாட்டம் அதிகமில்லாத பகுதி என்பதால் காளியம்மன் கோயில் பழைய தெருவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பகல் மற்றும் இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு அங்கேயே சில அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதனை கென்னடி கண்ணன் அடிக்கடிக் கண்டித்து வந்ததாகக் கூறப்படுகிறது. கென்னடி கண்ணன் இதனால் தொடர்ச்சியாகப் பிரச்னையிருந்து வந்த நிலையில் கென்னடி கண்ணன் தனது நிறுவனத்தைச் சுற்றிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி கண்காணித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள் சிலர் கென்னடி கண்ணனின் நிறுவனத்திற்கு வந்து தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்து விட்டுச் சென்றுள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் கென்னடி கண்ணனும், அவரது மனைவி மஞ்சுளாவும் தங்களது நிறுவனத்தினுள் அமர்ந்து பேப்பர்களை தரம் பிரிக்கின்ற பணியில் ஈடுபட்டிருந்தபோது, பட்டப் பகலில் நிறுவனத்தின் பின் பக்க ஜன்னல் வழியாக பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். சிவகாசி அரசு மருத்துவமனை இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் கென்னடி கண்ணன் அணிந்திருந்த மேல் சட்டை தீப்பிடித்து எரிந்து அவரது முதுகில் தீக்காயம் ஏற்பட்டதுடன், வைக்கப்பட்டிருந்த பேப்பர் பண்டல்களிலும் தீப்பிடித்து எரிந்து சேதமானது. காயமடைந்த கென்னடி கண்ணன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சிவகாசி டிஎஸ்பி அனில் குமார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ள நபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் சிவகாசி வட்டாரப் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

விகடன் 25 Nov 2025 8:12 pm

தூத்துக்குடியில் டிடிஎப் வாசன்: அஜித் பாணியில் பயணிக்க விருப்பம்!

யூடியூபர் டிடிஎப் வாசன், நடிகர் அஜித்தை போல் கார் ரேஸில் கலக்க ரெடி! வரும் 2029-ல் தேசிய அளவிலான சாம்பியன் போட்டியில் பங்கேற்க பயிற்சி எடுத்து வருகிறார். அவரது 'IPL' திரைப்படம் விரைவில் வெளியாகிறது. இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேசிய அவர், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.

சமயம் 25 Nov 2025 8:00 pm

`விஜய்யின் தவெக-வில் இணையப் போகிறீர்களா?' - செங்கோட்டையனிடம் கேள்வியெழுப்பிய நிருபர்கள்!

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி அதிமுக-வில் அதிகாரப்போட்டி பல முனைகளில் சூடுபிடித்திருக்கிறது. ஏற்கெனவே ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் பழனிசாமியை எதிராக நிற்க, இப்போது மூத்த தலைவர் செங்கோட்டையனும் எதிராக நிற்கும் நிலையில் அதிமுக-வை துண்டு துண்டாக்கியுள்ளது. இபிஎஸ், ஓபிஎஸ் ``டிசம்பர் 15-க்குள் திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள்'' - நாள் குறித்த ஓ.பன்னீர்செல்வம் இந்த அதிகாரப்போட்டியில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒன்று திரட்ட இருக்கின்றனர் செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர். இந்தச் சூழலில் பிரிந்து கிடக்கும் அதிமுக-வினர் ஒன்று சேரவில்லை என்றால், புதிய கட்சியையே தொடங்கவிருப்பதாக சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. இதற்கிடையில், இந்த நவம்பர் மாதம் இறுதிக்குள் செங்கோட்டையன் விஜய்யின் த.வெ.க. கட்சியில் இணைவார் என்ற பேச்சுக்கள் எல்லாம் அடிபட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று (நவ.25) செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், 50 ஆண்டுக்காலம் அதிமுக-விற்காக உழைத்திருக்கிறேன். பல்வேறு ஏற்றத் தாழ்வுகளை எதிர்கொண்டிருக்கிறேன். கட்சிக்காக என்னை அர்பணித்திருக்கிறேன். இன்று அதற்குப் பரிசாக அதிமுக-வின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டிருக்கிறேன். அதிமுக-வில் அடிப்படை உறுப்பினராகக்கூட இன்று நான் இல்லை. மிகுந்த மன வேதனையில் இருக்கிறேன் என்றார். ஓ.பன்னீர்செல்வம் ``ஓபிஎஸ் தலைமையில் புதிய கட்சி உருவாகிறதா?'' - அதிமுக வைத்திலிங்கம் எச்சரிக்கை 'விஜய்யின் தவெக கட்சியில் இணையப் போகிறீர்களா?' என்ற கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல், மெளனமாகச் சென்றிருக்கிறார் செங்கோட்டையன். 'இந்த மெளனத்தை சம்மதமாக எடுத்துக் கொள்ளலாமா?' என்ற கேள்விக்கும் பதிலளிக்காமல் சென்றிருக்கிறார் செங்கோட்டையன். திடீரென செங்கோட்டையன் விஜய்யின் தவெக கட்சியில் இணைவதாக பேச்சுகள் அடிப்பட்டு வருகின்றன. இதை அறிந்த செங்கோட்டையன் மறுப்புத் தெரிவிக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கின்றன.

விகடன் 25 Nov 2025 7:56 pm

ஆசிரியர் தகுதித் தேர்வு (TET): மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்

டெட் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சிக்கல்! உச்ச நீதிமன்ற தீர்ப்பால் லட்சக்கணக்கான ஆசிரியர்களின் வேலைக்கு ஆபத்து. முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதி, சட்ட திருத்தம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளார். இது ஆசிரியர்களின் உரிமைகளையும், குழந்தைகளின் கல்வியையும் பாதிக்கும் என கவலை தெரிவித்துள்ளார்.

சமயம் 25 Nov 2025 7:44 pm

அனர்த்த அபாய குறைப்பு நடவடிக்கை க்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு அரசாங்க அதிபர் கோரிக்கை

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான அனர்த்த அபாய குறைப்பு மற்றும் முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (25.11.2025) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இச் செயலமர்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், கூட்டத்திற்கு வருகைதந்த அனைவரையும் வரவேற்றதுடன், உள்ளூராட்சி மன்ற கெளரவ தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் சமூகத்தோடு அண்ணியொன்னியமாக செயற்பட்டு மக்களுக்கு இடர் முகாமைத்துவ சேவைகளை வழங்கியவர்கள் என்ற ரீதியில், வெள்ள அனர்த்த நிலைமைகளில் மட்டுமல்லாமல் […]

அதிரடி 25 Nov 2025 7:41 pm