போட்டிகள் தொடங்கிய 3 நாட்களில் மொத்தமும் காலி…ஒலிம்பிக் கிராமத்தில் ஆணுறைக்கு கடும் தட்டுப்பாடு
மிலான், இத்தாலியின் மிலான் மற்றும் கோர்டினா நகரங்களில் 2026-ம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. அங்கு வீரர்கள் தங்கியுள்ள ஒலிம்பிக் கிராமத்தில் விளையாட்டு வீரர்களுக்கு இலவசமாக உயர்தர அறைகளை தவிர்த்து பல்வேறு வசதிகள் இலவசமாக வழங்கப்படும். இதில் ஆணுறைகளும் அடங்கும். வழக்கமாக ஒலிம்பிக் கிராமத்தில் உணவு, குடிநீர் உள்ளிட்டவை தட்டுப்பாடு என்ற புகார்கள் எழும். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள தட்டுபாடு சற்று வித்தியாசமானது. மிலானில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பித்த 3 நாட்களில் அனைத்து ஆணுறைகளும் தீர்ந்துவிட்டதாக […]
ICE விமர்சகர்களைக் குறிவைக்கும் அமெரிக்க அரசு: தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவு!
அமெரிக்காவின் குடியேற்ற அமலாக்கப் பிரிவான ICE (Immigration and Customs Enforcement) அமைப்பின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் மற்றும் விமர்சிக்கும்… The post ICE விமர்சகர்களைக் குறிவைக்கும் அமெரிக்க அரசு: தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவு! appeared first on Global Tamil News .
ஆசிரியர் சேவையில் இணைய காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு முக்கிய தகவல்
நாடளாவிய ரீதியில் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காகத் திறந்த அடிப்படையில் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நிபந்தனைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த பெப்ரவரி 2 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2474/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் படி, விண்ணப்பதாரிகள் தமது பட்டத் தகைமைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டிய இறுதித் திகதி 2026 மார்ச் 5 ஆம் திகதி என நீடிக்கப்பட்டுள்ளது. நேற்று (16) […]
மடகாஸ்கரை சுழற்றியடித்த கெசானி புயல் ; 59 பேர் பலி
மடகாஸ்கரை தாக்கிய கெசானி புயலால் 59 பேர் பலியாகி உள்ளனர். .25,000 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 16,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்திய பெருங்கடலில் சில நாட்களுக்கு முன்பு புயல் உருவானது. இந்த புயலுக்கு கெசானி என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. கெசானி புயலானது கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள மடகாஸ்கரை தாக்கியது. அங்குள்ள அட்சினானா மாகாணத்தில் உள்ள தமரினா நகர் பகுதியில் கரை கடந்தது. அப்போது பலத்த மழை, சூறாவளிக்காற்று வீசியது. இதனால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. […]
புதுமை நிகழும் போதெல்லாம் புதிய வாய்ப்புகள் உருவாகும் –ஏஐ மீதான அச்சத்தை போக்கிய பிரதமர் மோடி
செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தால் வேலை வாய்ப்பு பறிபோகும் என அஞ்சப்படுகிறது. குறிப்பாக தொழில்நுட்ப துறையில் வேலையிழப்பு குறித்து அதிக அச்சம் நிலவி வருகிறது. டெல்லியில் ஏ.ஐ.
அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட மூன்று ஈரான் கப்பல்களை இந்தியா கைப்பற்றியது!
அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட மற்றும் ஈரானுடன் தொடர்புடைய மூன்று எண்ணெய் கப்பல்களை இந்திய கடலோர காவல்படை மும்பை அருகே கைப்பற்றியுள்ளது. ஆனால் ஈரானிய தேசிய எண்ணெய் நிறுவனம்,
45 நாட்களுக்கு எழும்பூரில் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில்கள் இயக்கத்தில் மாற்றம்
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. தற்போது மின்சார ரெயில்கள் இயக்கப்படும் 10 மற்றும் 11-வது பிளாட்பாரங்களில் பணிகள்
பிப்ரவரி 20 ஆம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் –சபாநாயகர் அப்பாவு தகவல்
தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார். இதையடுத்து வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல்
அனைவரும் பாராட்டும் வகையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இதுதான் வளர்ச்சி! தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல்” என்று அனைவரும் பாராட்டிடும் ஐந்தாண்டு சாதனைகளின் தொகுப்பாக, இடைக்கால நிதிநிலை
அமைச்சர்களின் பெயர்களைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட பிக்கு கைது
இலங்கை அமைச்சர்களின் பெயர்களைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட 21 வயதுடைய பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள… The post அமைச்சர்களின் பெயர்களைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட பிக்கு கைது appeared first on Global Tamil News .
⚖️ நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து –பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்
இலங்கை அரசியலில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானமாக, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் இன்று (பெப்ரவரி… The post ⚖️ நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து – பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம் appeared first on Global Tamil News .
Tourism Malaysia Chennai, in collaboration with the Sabah Tourism Board (STB), with the support of Royal Brunei Airlines as the
திமுக காங்கிரஸ் கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசுவது தவறு என செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்
வலி. வடக்கில் தனியார் காணிக்குள் தற்காலிக பாதை அமைக்க முற்படும் இராணுவம்
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்லும் வீதி இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் உள்ளமையால் , தற்காலிகமாக… The post வலி. வடக்கில் தனியார் காணிக்குள் தற்காலிக பாதை அமைக்க முற்படும் இராணுவம் appeared first on Global Tamil News .
ஸ்காட்லாந்திற்கு எதிரான போட்டியில், நேபாள் அணி வெற்றியைப் பெற்றது. டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தனர். இதுதான் அவர்களுக்கு நடப்பு தொடரின் கடைசிப் போட்டி.
சங்கரிக்கு சோத்துக்கே சிங்கியாம்!
இலங்கையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது மற்றும் தமது மனைவியரது ஓய்வூதியத்தையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இழக்கவுள்ளனர். ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் 152 மேலதிக வாக்குகளால் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது இதனிடையே தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த சங்கரி முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீடம் தனக்கு கிடைக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்திலேயே வாழ்கின்றேன்'என்று தெரிவித்துள்ளார். ஆனந்த சங்கரியின் மகன் கனடாவில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். ஆனால் அவர் தனது சுய உழைப்பில் யாருக்கும் பாரமில்லாமல் வாழ வேண்டும் என நினைக்கிறார். தனது முழு நேர நாடாளுமன்ற வாழ்க்கையின் பின்னர் தனக்கு கிடைத்த ஓய்வூதியம் அவருக்கு யாரின் உதவியும் இல்லாமல் வாழ வைத்தது. சிறு தொகையினர் தான் ஓய்வூதியம் பெறுகின்றனர். ஓய்வூதியம் நீக்கம் செய்வதற்கான முறைமை பிழையானது. கண்மூடித்தனமாக நீக்க எடுத்த தீர்மானம் தவறானது” என்று ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன், கனடா பயணிகளுக்கு விசா இன்றி சீனா செல்ல அனுமதி
பெய்ஜிங்: ‘பிரிட்டன் மற்றும் கனடா நாட்டு குடிமக்கள், இனி விசா (நுழைவுஇசைவு) இல்லாமலேயே சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளலாம்’ என்று சீன அரசு அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது. சுற்றுலா, வா்த்தகம், கல்வி தொடா்பான திட்டங்கள் அல்லது உறவினா்களைச் சந்திப்பது போன்ற காரணங்களுக்காகச் செல்பவா்கள், சீனாவில் 30 நாள்கள்வரை விசா இன்றி தங்கலாம். இந்தப் புதிய நடைமுறை செவ்வாய்க்கிழமை (பிப். 17) முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது. பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மா், கனடா பிரதமா் மாா்க் காா்னி ஆகியோா் அண்மையில் […]
பிரபல பெண்கள் பாடசாலையில் பாலியல் சீண்டல்; அத்துமீறிய மர்மநபர் யார்?
கண்டியில் அமைந்துள்ள பிரபல முன்னணி பெண்கள் பாடசாலையில் 4ஆம் வகுப்பில் படிக்கும் 9 வயது சிறுமி, பாடசாலைக்குள் வெளியாட்களால் பாலியல் சீண்டல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து கண்டி பொலிஸ் நிலையத்தின் குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகம் விசாரணைகளை தொடங்கியுள்ளது. பெற்றோர் பொலிஸாரிடம் முறைப்பாடு பாடசாலைக்குள் தனக்கு ஏற்பட்ட சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறியதை அடுத்து, பெற்றோர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். பாதிக்கபப்ட்ட சிறுமி பேராதனை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மாணவி மருத்துவரிடம் பரிந்துரைக்கப்பட்டு […]
வாகனம் செலுத்தும் போது கைபேசியைப் பயன்படுத்தியஅரச பேருந்துச் சாரதிக்கு தண்டனை:
பயணிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறிச் செயல்பட்ட சாரதி ஒருவருக்கு எதிராக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார… The post வாகனம் செலுத்தும் போது கைபேசியைப் பயன்படுத்தியஅரச பேருந்துச் சாரதிக்கு தண்டனை: appeared first on Global Tamil News .
அல்லைப்பிட்டிக்கு விசாரணை தேவை!
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் நிலை தொடர்பில் நிலையான விசாரணை அவசியம் என இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழில் அண்மையில் சிறுவன் ஒருவர் காவல்துறையின் அடாத்தான செயற்பாடுகளால் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.அதற்கு இது வரையில் சரியான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய சிறுவன் மரணம் தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.இலங்கை காவல்துறையால் சுட்டுக்கொள்ளப்பட்ட அந்த சிறுவனின் குடும்பத்தினர்; பாதிக்கப்பட்டுள்ளனர்.படுகொலைக்கு நீதியான தீர்வு அவசியம்” என இலங்கை நாடாளுமன்றில் சி.சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய சிறுவன் மரணம் தொடர்பில் இலங்கை காவல்துறை மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள போதும் நீதியான விசாரணைகள் தொடர்பில் இலங்கை அரசு மௌனம் காண்பித்து வருகின்றது.
தவெக தேர்தல் அறிக்கை வெளியீடு..விஜய் 27ஆம் தேதி சர்ப்ரைஸ் அறிவிப்பா? எகிறும் எதிர்ப்பார்ப்பு!
2026க்கான சட்டமன்ற தேர்தலுக்கான தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் அறிக்கை வரும் 27ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பரோடா வங்கி ஐடி துறையில் வேலை; 418 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு
பரோடா வங்கியின் தகவல் தொழில்நுப்டம் (ஐடி) பிரிவில் உள்ள 418 காலிப்பணியிடங்களுக்கு பிப்ரவரி 19-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துக்கொண்டு உடனே விண்ணப்பிக்கலாம்.
அமெரிக்காவுடன் சமரசத்திற்கு தயார் ; ஈரான் வெளியிட்டத் தகவல்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அணுசக்தி திட்டம் தொடர்பான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், சமரசத்திற்கு தயார் என ஈரான் அறிவித்துள்ளது. தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை அமெரிக்கா நீக்கினால், அணுசக்தி திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்யத் தயார் என்று ஈரான் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான அணுசக்தி விவகாரம் தொடர்பான 2ஆம் சுற்று பேச்சுவார்த்தை ஜெனீவா நகரில் நடைபெறவுள்ளது. இந்த சூழ்நிலையில் ஈரானின் […]
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சித் தகவல்
2026ஆம் ஆண்டுக்குள் குறைந்த வருமானம் பெறும், நிரந்தர வீடு அற்ற குடும்பங்களுக்கு சுமார் 2,500 நகர்ப்புற வீடுகளை வழங்குவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு துரிதமாக அவை செயற்படுத்தப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார். கொழும்பு நகர மறுமலர்ச்சி திட்டத்தின் ஊடாக இந்த வீடுகள் வழங்க்கபப்டவுள்ளது. கொழும்பு 14, சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தையில் நிர்மாணிக்கப்படும் ‘ஸ்டேடியம்கம’ வீட்டுத் தொகுதியின் கட்டுமானப் பணிகளை பிரதி அமைச்சர் ஆய்வு செய்ய சென்றபோதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். மக்கள் […]
டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் சூப்பர் 8 சுற்றில், இந்திய அணி யார் யாருக்கு எதிராக விளையாடும் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. மூன்று அணிகள் எது எது? போட்டிகளுக்கான தேதிகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
ஹஜ் செல்லும் இஸ்லாமிய ரசிகர்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ்- சவுதி அரேபியா அரசு அறிவிப்பு
ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரைக்காக வருபவர்களுக்கு சவுதி அரசு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
பாகிஸ்தான்: மோட்டார் சைக்கிள் வெடிகுண்டு வெடித்து 2 பேர் பலி; 17 பேர் காயம்
கராச்சி, பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பன்னு மாவட்டத்தில் மிர்யான் காவல் நிலையம் அருகே மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதில் இணைத்து வைக்கப்பட்டு இருந்த டைம் பாம் ஒன்று திடீரென வெடித்து உள்ளது. இந்த சம்பவத்தில் குழந்தை உள்பட 2 பேர் பலியானார்கள். அடுத்தடுத்து பல கடைகள் இருந்த பகுதியில் ஏற்பட்ட இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிக்கி 17 பேர் காயமடைந்தனர். எனினும் போலீசார் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக சிகிச்சைக்கு […]
அக்குரேகொட இரட்டைக் கொலை ; தீக்கிரையாக்கப்பட்ட கார் ; களமிறங்கிய அரச இரசாயன பகுப்பாய்வாளர்
அக்குரேகொட இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகள் வருகை தந்ததாகச் சந்தேகிக்கப்படும், காலி – பத்தேகம, அகலிய பகுதியில் தீக்கிரையாக்கப்பட்ட காரைப் பரிசோதிப்பதற்காக அரச இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகள் இன்று (17) முற்பகல் அங்கு விஜயம் செய்தனர். கடந்த 15ஆம் திகதி காலி, அகலிய – குட்டியாவத்தை உட்புற வீதியில் வைத்து இந்தக் காரை நுகேகொட பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்திருந்தனர். காரைக் கண்டுபிடித்த சந்தர்ப்பத்தில் அது தீப்பற்றி எரிந்துகொண்டிருந்ததாக அப்பிரிவினர் தெரிவித்தனர். சட்டத்தரணி புத்திக மல்லவ […]
India Launches AI Impact Summit 2026 in Delhi
The India AI Impact Summit 2026 began in New Delhi, marking the first time such a large global artificial intelligence
புதிய கட்சியை ஆரம்பிக்கிறார் பண்ருட்டி ராமச்சந்திரன்…பிப்.19 இல் வெளியாகும் அறிவிப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது.
ஆயிஷா கான் லேட்டஸ்ட் போட்டோஷூட்: நீல நிற சேலையில் ‘சராரத்’நாயகியின் வசீகரமான புகைப்படங்கள்!
'சராரத்' பாடல் மூலம் ட்ரெண்டிங்கில் இருக்கும் நடிகை ஆயிஷா கான், தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் மூலம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். நீல நிற சேலையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Diet Cola Chicken: Sweet, Tangy, and Easy Recipe
A sweet and tangy twist on regular chicken gravy. Ingredients: 500 g chicken 2 medium onions, finely chopped Oil (as
2026 Beauty Trend: Quick “Butter Skin” Morning Routine
Mornings can be hectic. Between hitting snooze multiple times and figuring out what to wear, your beauty routine often gets
Seven Jaundice Deaths in Palwal Trigger Investigation
Between January 27 and February 11, 2026, seven people in Chainsa village, Palwal district, died due to jaundice, prompting the
அனிருத் இசை நிகழ்ச்சி: டிக்கெட் விற்பனை தேதி வெளியீடு
இசையமைப்பாளர் அனிருத்தின் ஹைதராபாத் இசை நிகழ்ச்சிக்கான முன்பதிவு நிறைவடைந்தது. பதிவு செய்தவர்களுக்கான டிக்கெட் விற்பனை பிப்ரவரி 19, நண்பகல் 12 மணிக்குத் தொடங்குகிறது.
அனிருத் இசை நிகழ்ச்சி: டிக்கெட் விற்பனை தேதி வெளியீடு
இசையமைப்பாளர் அனிருத்தின் ஹைதராபாத் இசை நிகழ்ச்சிக்கான முன்பதிவு நிறைவடைந்தது. பதிவு செய்தவர்களுக்கான டிக்கெட் விற்பனை பிப்ரவரி 19, நண்பகல் 12 மணிக்குத் தொடங்குகிறது.
Ajith Kumar Gives Fans Rare Racing Track Experience
Actor and racer Ajith Kumar gave his fans an unforgettable experience in the UAE by letting a few lucky ones
Maragadha Naanayam 2 Begins Filming in Chennai
The much-awaited sequel ‘Maragadha Naanayam 2’ has officially started filming with a traditional pooja ceremony in Chennai. The film continues
எம்ஜிஆரை போன்று கனவு காண்கிறார்கள்.. விஜய் மீது மறைமுகமாக தாக்கு.. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி பேச்சு
அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி இன்று 'இதயக்கனி' படத்தினை திரையரங்குகளில் கண்டு ரசித்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான இப்படத்தை பார்த்த பிறகு, தொண்டர்களிடம் உணர்ச்சி பொங்க பேசியுள்ளார். அப்போது எம்ஜிஆர் பெயரை சொல்பவர்கள் எல்லாம் அவரை போன்று ஆக முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் நெகிழ்ச்சி வாழ்த்து: “அன்புத் தம்பி சிவகார்த்திகேயன் இன்னும் பல உயரங்கள் தொடட்டும்!”
நடிகர் சிவகார்த்திகேயனின் 41-வது பிறந்தநாளை முன்னிட்டு உலகநாயகன் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அன்புத் தம்பி என அவர் குறிப்பிட்டுள்ள இந்த வாழ்த்துச் செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் யேர்மனியின் பணவீக்கம் 2.1% உயர்கிறது
யேர்மனியின் பணவீக்க விகிதம் சனவரி மாதத்தில் 2.1% ஆக அதிகரித்தது. இது ஆரம்ப தரவுகளை உறுதிப்படுத்துகிறது மற்றும் ஆண்டின் தொடக்கத்தில், குறிப்பாக உணவு மற்றும் சேவைகளில் விலை அழுத்தங்கள் வலுப்பெற்றுள்ளதைக் காட்டுகிறது. மத்திய புள்ளியியல் அலுவலகம் (டெஸ்டாடிஸ்) படி, மலிவான எரிசக்தி மற்ற இடங்களில் அதிக செலவுகளை ஓரளவு ஈடுகட்டுவதால், நுகர்வோர் விலைகள் டிசம்பர் மாதத்தை விட 0.1% மட்டுமே உயர்ந்துள்ளன. மின்சார விலைகள் ஆண்டுக்கு ஆண்டு 1.7% குறைந்தன, வீட்டு மின்சாரம் 3.2% மற்றும் இயற்கை எரிவாயு 2.5% குறைந்தன, குறைந்த கிரிட் கட்டணங்கள் மற்றும் எரிவாயு சேமிப்பு வரி நீக்கம் உதவியது. இருப்பினும், உணவுப் பணவீக்கம் 2024 உடன் ஒப்பிடும்போது 2.1% ஆக உயர்ந்து, டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 0.8% ஆக இருந்தது. இனிப்புகள் மற்றும் சாக்லேட்டுகள் குறிப்பாக செங்குத்தான அதிகரிப்பைக் கண்டன. அதே நேரத்தில் பழங்கள் மற்றும் இறைச்சிக்கான விலைகளும் அதிகரித்தன. வெண்ணெய், எண்ணெய்கள் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை ஒரு வருடத்திற்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அளவில் மந்தமாகிவிட்டன. ஒட்டுமொத்தமாக, ஆண்டின் தொடக்கத்தில் நுகர்வோர் விலை உயர்வுகள் தீவிரமடைந்தன என்று டெஸ்டாடிஸ் தலைவர் ரூத் பிராண்ட் கூறினார். குறிப்பாக, உணவுப் பொருட்களின் விலைகள், முந்தைய மாதங்களை விட ஜனவரி மாதத்தில் மிகவும் கூர்மையாக உயர்ந்தன. உணவு மற்றும் எரிசக்தி தவிர்த்து, முக்கிய பணவீக்கம் 2.5% ஆக உயர்ந்து, மற்ற துறைகளில் தொடர்ச்சியான அழுத்தத்தை எடுத்துக்காட்டுகிறது. சமூக வசதிகள், போக்குவரத்து மற்றும் வாடகை ஆகியவற்றில் அதிக செலவுகள் காரணமாக சேவைகள் ஆண்டுக்கு ஆண்டு 3.2% உயர்ந்தன.
சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் பிரித்தானிய துணைப் பிரதமர்
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை இன்று காலை அதிபர் செயலகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சிறிலங்காவின் அண்மைய பொருளாதார முன்னேற்றத்தை பிரித்தானிய துணைப் பிரதமர் லாமி வரவேற்றதுடன்,அரசாங்கத்தின் புதிய பொருளாதார நடவடிக்கைகளைப் பாராட்டினார் என்று அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பசுமை எரிசக்திக்கு மாறுவதற்கான சிறிலங்காவின் முயற்சிகளை ஆதரிக்க பிரித்தானியா தயாராக
Mumbai: Infinix India today strengthened its NOTE series portfolio with the announcement of NOTE Edge, set to launch tomorrow, alongside the unveiling of a high-impact brand film that reflects the company’s core philosophy — performance over noise. Conceptualised by Havas Creative India, the digital campaign titled #WorldTakeNote features young batting talent Yashasvi Jaiswal as the brand ambassador for the NOTE series, reinforcing Infinix’s commitment to delivering performance and innovation.The narrative mirrors Infinix’s own challenger journey — building powerful technology consistently, without distraction, and allowing product performance to define perception. Each advancement is shaped by a clear emphasis on all-round power, design and user experience, enabling the product to carve its own identity. At its core, Infinix prioritises consistent innovation and meaningful technology, much like the philosophy reflected in the film.The 77-second brand film draws a parallel between Jaiswal’s journey from being doubted to being discussed and Infinix’s belief system as a challenger tech brand that backs raw, uncompromising performance. The campaign underscores that it is not about hype or visibility, but about real performance and lasting value. Jaiswal, who recently became the youngest Indian cricketer to score 1000 Test runs in a calendar year before turning 23 and the joint fastest Indian to reach 2000 Test runs in his 40th innings, said, “I am excited to partner with Infinix for the NOTE series. I have always believed that hard work, preparation, and self belief matter more than noise around you. Together, we are launching the NOTE Edge, which stands for performance, innovation and delivering real value to users. This collaboration reflects the same spirit that drives me on the field and that inspires me off it.” Anupama Ramaswamy, MD & Chief Creative Officer, Havas Creative India, said, “Gen Z doesn’t wait for the world to take note. They make sure it does. For them, technology isn’t a device. It’s identity. It’s amplification. It’s how they show up and show off who they are. They don’t consume culture. They co-create it. Remix it. Meme it. Push it forward. That is exactly why Infinix’s belief that the world takes note feels so real. Because when this generation steps out with confidence and clarity, attention follows. Yashasvi Jaiswal represents that spirit. A young talent who never waited for permission. Ambitious. Self-made. Slightly disruptive. Completely unapologetic. This campaign is built on one simple idea. When ambition meets expression and finds its edge, you don’t chase the spotlight. You become impossible to ignore.” The NOTE Edge boasts cutting-edge technology with Android 16-based XOS 16, offering improved personalisation, fluid animations and smarter AI features. It is powered by India’s first MediaTek Dimensity 7100 SoC with ultra-fast charging, packaged in a sleek 7.2mm design featuring a One Tap AI Button. Positioned as an all-round performer, the device delivers strength in design, display, power, camera and durability, ensuring that performance is integrated across the entire device experience rather than limited to a single feature.With this launch, Infinix reinforces its commitment to delivering tangible, everyday performance for India’s ambitious youth — students, gamers, creators and first-time achievers who demand speed, power and reliability without compromise.Infinix has established itself as a pioneer in new-age technology, with an expanding portfolio spanning smartphones, laptops, TWS, tablets and smart TVs designed for the tech-savvy new-age demographic. Known for exceptional design, quality craftsmanship and cutting-edge technologies, the brand continues to deliver value that extends beyond marketing promises.https://www.youtube.com/watch?v=FFAPbvpBcp0
Francis Ford Coppola Pays Tribute to Robert Duvall
Many people remember Robert Duvall as Tom Hagen when they hear this line. In just one sentence, he showed the
Centuary Mattresses expands retail footprint with Nizamabad experience store launch
Nizamabad: Strengthening its presence in South India, Centuary Mattresses, India’s trusted Sleep Specialist brand with over three decades of legacy, has announced the grand inauguration of its new Centuary Mattresses & Sofas Experience Store in Vinayak Nagar, Nizamabad. The launch marks another milestone in the brand’s aggressive retail expansion across Telangana, bringing advanced sleep and comfort solutions closer to customers in emerging urban markets.Strategically located at Building No. 1-13-4052, beside Rukmini Chambers, Vinayak Nagar, Hyderabad Road, the new experience store has been designed to provide customers with a hands-on and immersive shopping journey. The outlet showcases a wide range of mattresses, sofas, and sleep accessories catering to diverse comfort, health, and lifestyle needs.As part of the grand launch celebrations, customers can avail up to 20% off on mattresses along with complimentary pillows, bed sheets, and mattress protectors on eligible purchases during the inaugural period. Customers can also benefit from Buy 1 Get 1 Free on select accessories, making it easier to upgrade their complete sleep ecosystem. In addition, customers purchasing mattresses can avail up to 40% off on sofas, enabling them to enhance both bedroom and living room comfort simultaneously.The store also offers easy financing options through Bajaj Finserv, fast and free delivery on select orders, and exclusive inaugural gift hampers for early customers. Designed with ample parking and a customer-first retail layout, the outlet aims to ensure a seamless and convenient shopping experience.The store was inaugurated by Uttam Malani, Executive Director, Centuary Mattresses, in the presence of local partners, customers, and industry stakeholders. The inauguration witnessed strong local participation, reflecting the growing demand for premium and technologically advanced sleep solutions in the region.Speaking on the occasion, Uttam Malani said, “At Centuary, we are committed to redefining comfort through continuous innovation and consumer-focused design. The launch of our Nizamabad experience store is an important step in strengthening our presence in Telangana. We aim to offer customers a personalised and educational buying experience that helps them choose the right sleep solutions for long-term well-being.” The new experience store offers an extensive portfolio including orthopaedic mattresses, memory foam solutions, advanced spring systems, and ergonomic sofas. The products are engineered using high-density foam technologies, cooling comfort layers, and antimicrobial protection solutions, ensuring durability, hygiene, and enhanced sleep quality.Designed as a one-stop destination for comfort solutions, the store enables customers to physically experience products before purchase, supported by trained sleep advisors who guide them based on individual comfort preferences and health requirements.With a strong network of over 4,500 dealer outlets and more than 450 exclusive brand stores across India, Centuary continues to expand its retail footprint while staying committed to its core vision of helping customers achieve better sleep and improved lifestyle comfort.
கோவை: அடுத்தடுத்து 2 பிரமாண்ட மாநாடுகள்; பிளானுடன் களமிறங்கிய செந்தில் பாலாஜி
கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளை கைப்பற்ற திமுக, அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. திமுக-வை கரை சேர்க்க செந்தில் பாலாஜியும், அதிமுக-வை வெற்றி பெற வைப்பதற்கு வேலுமணியும் திட்டமிட்டு வருகிறார்கள். கொங்கு மண்டல அரசியல் எப்போதுமே அனல் பறக்கும். கோவை ஏற்கெனவே கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிதான் சிட்டிங் எம்.எல்.ஏ-க்களாக உள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மாவட்டத்தில்தான் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார். செங்கோட்டையன் வருகைக்குப் பிறகு தவெகவும் கொங்கு மண்டலத்தில் கவனம் செலுத்தி வருகிறார்கள். கடந்த முறை கோவையில் வெற்றி பெறாத குறையை இந்த முறை சரி செய்வதற்காக திமுக-வும் காய் நகர்த்தி வருகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் செந்தில் பாலாஜி பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறார். கோவை கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கும் திமுக தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் கோவையில் அடுத்தடுத்து 2 பிரமாண்ட மாநாடுகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். வருகிற பிப்ரவரி 22-ம் தேதி திமுக மேற்கு மண்டல இளைஞரணி மாநாடு கருமத்தம்பட்டி அருகே நடைபெறுகிறது. இதில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். பிப்ரவரி 27-ம் தேதி திமுக மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை மற்றும் பயிற்சி மாநாடு எல் அண்ட் டி பைபாஸில் நடைபெறவுள்ளது. செந்தில் பாலாஜி இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள இருக்கிறார். காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டுள்ள பெரியார் நூலகம், பொள்ளாச்சி பேருந்து நிலையம் திறப்பு உள்ளிட்ட அரசு நிகழ்ச்சிகளுக்கும் திட்டமிட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் ரத்து- சட்டம் நிறைவேறியது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்யும் சட்டம், இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற ஓய்வூதிய (ரத்து) சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்களாக ரவி கருணாநாயக்க மற்றும் சாமர சம்பத் தசநாயக்க ஆகியோரால் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. சட்டத்தின் பின்னோக்கிய விளைவை நீக்குதல் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியத்தை அனுமதித்தல் ஆகியன திருத்த
தி கேரளா ஸ்டோரி 2: மூன்று மாநில உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு – அதிர வைக்கும் டிரெய்லர் வெளியீடு
'தி கேரளா ஸ்டோரி 2 - கோஸ் பியாண்ட்' திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
வேலூரில் 60 அடி தேர் சாய்ந்து விபத்து... மயானகொள்ளை திருவிழாவில் நடந்த சோகம்- பொதுமக்கள் படுகாயம்
வேலூரில் மயானகொள்ளை திருவிழாவில் தேர் சாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
BBL: சென்னை சேப்பாக்கத்தில் பிக் பேஷ் தொடர்? ஆஸ்திரேலியாவின் திட்டம் என்ன?
ஐபிஎல் லீக் போன்று ஆஸ்திரேலியாவில் 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட T20 லீக் தொடர் பிக் பேஷ். ஐபிஎல் தொடருக்கு அடுத்தப்படியாக ரசிகர்களால் ரசிகப்படும் தொடராகவும் இது இருக்கிறது. பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், சிட்னி சிக்ஸர்ஸ், பிரிஸ்பேன் ஹீட், அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், சிட்னி தண்டர், மெல்போர்ன் ரெனிகேட்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் என மொத்தம் 8 அணிகள் இந்தத் தொடரில் விளையாடி வருகின்றன. பிக் பேஷ் தொடர் சமீபத்தில் நடைபெற்று முடிந்தத் தொடரில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் 2026- 2027 ஆம் ஆண்டிற்கான பிக் பேஷ் தொடரின் முதல் போட்டியை இந்தியாவில் நடத்துவது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகி வருகிறது. குறிப்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் வணிக செயல்பாடு தலைமை அதிகாரி உள்ளிட்ட சிலர் இந்தியா வந்து, சென்னையில் தொடக்கப் போட்டியை நடத்துவதற்கான சாத்தியங்களை ஆய்வு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் பிக்பேஷ் தொடருக்கான பார்வையாளர்களை அதிகரிக்கும் விதத்தில் இந்த முன்னெடுப்பை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் செய்ய நினைப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இந்தியா ஆடாத போட்டிகளிலும் சென்னையில் கிரிக்கெட் ரசிகர்கள் விரும்பி மைதானம் வந்து போட்டியை ரசிக்கிறார்கள். இதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகத்தின் பரிசீலனையில் சென்னை சேப்பாக்கம் முன்னணியில் உள்ளதாம்.
இத்தாலி நேபிள்ஸில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க திரையரங்கம் பெரும் தீயில் எரிந்து நாசமானது
இத்தாலியின் காம்பானியாவின் பிராந்திய தலைநகரம் நேபிள்ஸில்இன்று செவ்வாயன்று அதன் நகர மையத்தில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இது மத்திய தெரு வியா சியாயாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சன்னாசாரோ தியேட்டரையும் சூழ்ந்தது. தீ வேகமாகப் பரவி கட்டிடத்தின் பெரும்பகுதியை சேதப்படுத்தியது. தியேட்டரின் குவிமாடம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. ஊடக அறிக்கைகளின்படி, குறைந்தது நான்கு குடியிருப்பாளர்கள் புகையை சுவாசித்ததால் பாதிக்கப்பட்டு முன்னெச்சரிக்கையாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதிகாலை 5 மணி முதல் காற்று சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். சிலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. தீ விபத்துக்கு ஷார்ட் சர்க்யூட் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தீ விபத்துக்கான வாய்ப்பும் நிராகரிக்கப்படவில்லை. 1847 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த தியேட்டர் பெரும்பாலும் மரத்தால் ஆனது, நேபிள்ஸில் ஒரு முக்கியமான கலாச்சார தளமாகவும், நாடகக் கலைக்கான பாரம்பரிய தயாரிப்பு மையமாகவும் கருதப்படுகிறது. தனது கணவர் சாசா வனோரியோவுடன் சேர்ந்து தியேட்டரை நடத்தும் தியேட்டர் மேலாளர் லாரா சான்சோன், சேதத்தின் அளவைக் கண்டு கண்ணீர் விட்டார். டீட்ரோ சன்னசாரோ நேபிள்ஸில் உள்ள மிகவும் பாரம்பரியமான திரையரங்குகளில் ஒன்றாகும். இது மறுமலர்ச்சிக் கவிஞர் ஜகோபோ சன்னசாரோவின் பெயரிடப்பட்டது. அதன் வரலாற்றில், இது நியோபோலிடன் நாடகத்தின் ஒரு முக்கிய மையமாக வளர்ந்தது மற்றும் நகரத்தின் கலாச்சார அடையாளத்தில் முக்கிய பங்கு வகித்தது. சன்னசாரோ நாடகக் கலைக்கூடம், நகைச்சுவைகள், இசை நாடகங்கள் மற்றும் பிராந்திய நடிப்புத் துறைகளை வளர்ப்பதற்காக, பாரம்பரிய மற்றும் நவீன நியோபோலிடன் நாடகக் கலையைக் குறிக்கிறது. இன்றுவரை, இது நேபிள்ஸின் கலாச்சார அடையாளமாகவும், நகரத்தின் பாரம்பரிய நாடக நிலப்பரப்பின் ஒரு முக்கிய பகுதியாகவும் கருதப்படுகிறது.
“சீனச்சட்டை“யுடன் இந்தியா புறப்பட்டார் சிறிலங்கா அதிபர்
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க இன்று பிற்பகல் இந்தியாவிற்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார். இன்று பிற்பகல் 2.05 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புதுடெல்லிக்குப் பயணமானார். இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரில், செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டில் பங்கேற்பதற்காக அனுரகுமார திசாநாயக்க இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார். இதன்போது இந்தியப் பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மக்ரோன் உள்ளிட்டவர்களுடன் சிறிலங்கா அதிபர்
கர்நாடகா: 5-க்கும் மேற்பட்ட கோர்ட்டுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
மங்களூரு கர்நாடகாவில் உள்ள மங்களூரு மாவட்ட கோர்ட்டுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது. இதுபற்றி நகர காவல் ஆணையாளர் சுதீர் குமார் ரெட்டி கூறும்போது, வெடிகுண்டு மிரட்டல் செய்தி கிடைத்ததும் உடனடியாக மங்களூரு மாவட்ட கோர்ட்டு வளாகத்திற்கு போலீசார் சென்றனர். கோர்ட்டில் இருந்து வழக்கறிஞர்கள், பணியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. விரிவாக சோதனை செய்ததில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. இதனை தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என போலீசார் உறுதி செய்தனர். […]
Salim Khan Admitted to Hospital, Salman Byside
Salman Khan’s father, Salim Khan, was admitted to a hospital in Mumbai on Tuesday, February 17, 2026. He was taken
கைதிகளால் நிரம்பி வழியும் சுவிஸ் சிறைச்சாலைகள்!
சுவிஸ் சிறைச்சாலைகள் பல இடங்களில் நிரம்பி வழிகின்றன. சில சந்தர்ப்பங்களில் கணிசமாக அதிகம். பெர்ன், சூரிச் மற்றும் ஜெனீவாவில், கைதிகள் எண்ணிக்கை 100 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது, மேலும் வௌத் மாகாணத்தில் இது 166 சதவீதத்தை எட்டியுள்ளது. சிறைச்சாலைகளை விரிவுபடுத்தும் திட்டங்களுடனும், சிறைவாசத்திற்கு மாற்று வழிகளை ஆராய்வதன் மூலமும் மாகாணங்கள் செயல்பட்டு வருகின்றன. சுவிஸ் சிறைச்சாலைகள் தற்போது நிரம்பி வழிகின்றன. இந்தப் பிரச்சினை பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. எனவே சில மாகாணங்கள் தங்கள் சிறைச்சாலைகளை மாற்றுவதற்கும் விரிவாக்குவதற்கும் திட்டங்களை பரிசீலித்து வருகின்றன. உதாரணமாக, பெர்ன் மாகாணத்தில், அனைத்து சீர்திருத்த வசதிகளிலும் ஒட்டுமொத்த அதிக விகிதம் கடந்த ஆண்டு 107 சதவீதமாக இருந்தது என்று கன்டோனல் கரெக்ஷன் அலுவலகம் தெரிவித்துள்ளது. பெர்ன், பீல், பர்க்டார்ஃப், மௌடியர் மற்றும் துன் ஆகிய இடங்களில் உள்ள பிராந்திய சிறைச்சாலைகளில் கூட 124 சதவீத ஆக்கிரமிப்பு விகிதம் பதிவாகியுள்ளது. விட்ஸ்வில்லில் ஒரு புதிய சிறைக் கட்டிடம் போன்ற திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன, ஆனால் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. சூரிச்சின் க்ரீஸ் 4 மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலையும் 102% கைதிகள் நிறைந்ததாக உள்ளது. போஷ்வீஸ் சிறைச்சாலையும் 95% கைதிகள் நிறைந்ததாக உள்ளது. சுவிஸ் சிறைச்சாலைகள் பல இடங்களில் நிரம்பி வழிகின்றன, குறிப்பாக வௌட் (166 சதவீதம் வரை), ஜெனீவா (122 சதவீதம்) மற்றும் பெர்ன் (124 சதவீதம் வரை), அதே நேரத்தில் தேசிய ஆக்கிரமிப்பு விகிதம் 94 சதவீதமாக உள்ளது. எனவே பல மண்டலங்கள் புதிய மற்றும் விரிவாக்கப்பட்ட சிறைச்சாலைகளைத் திட்டமிடுகின்றன அல்லது மின்னணு சிறைச்சாலைகள் மற்றும் சமூக சேவை போன்ற மாற்று வழிகளைத் தேடுகின்றன. எதிர் நடவடிக்கைகள் இருந்தபோதிலும், சிறைச்சாலையின் மீதான அழுத்தம் அதிகமாகவே உள்ளது, கைதிகள் அவ்வப்போது சிறை நிலைமைகள் குறித்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
சுவிஸ் கிராபுண்டனில் கடும் பனிப்பொழிவு: 1300க்கும் மேற்பட்டோர் மின்சாரம் இல்லாமல் பாதிப்பு!
சுவிற்சர்லாந்தின் கிழக்குப் பகுதியான கிராபுண்டனில் பெய்த கடுமையான பனிப்பொழிவு காரணமாக பல வீடுகள் மின்சாரத்தை இழந்தன. ஓபர்சாக்சனில், திங்கள்கிழமை மாலை ஒரு மரம் மின் கம்பியில் விழுந்தது. மற்ற இடங்களில், பனிப்பொழிவு காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 1334 வீடுகள் பாதிக்கப்பட்டன. செவ்வாய்க்கிழமை காலை மின் தடை சில நிமிடங்கள் முதல் பல மணி நேரம் வரை நீடித்ததாக எரிசக்தி நிறுவனமான ரீபவர் எழுதியது. சுர்செல்வா மற்றும் பிராட்டிகாவ் பகுதிகளில் உள்ள வீடுகள் பாதிக்கப்பட்டன. திங்கட்கிழமை மாலையில் பனிப்பொழிவு காரணமாக ஓபர்சாக்சனில் 16 கிலோவாட் மின் இணைப்பு மீது ஒரு மரம் விழுந்தது. இதன் விளைவாக, சில சந்தர்ப்பங்களில் 640 பேர் பல மணி நேரம் மின்சாரம் இல்லாமல் இருந்தனர். திங்கட்கிழமையும், வாலெண்டாஸ் அருகே பனிப்பொழிவு 300 வீடுகளில் மின் தடையை ஏற்படுத்தியது. செவ்வாய்க்கிழமை காலை, வால்சீனா மற்றும் க்ரூஷ் ஆகிய இடங்களில் பனிப்பொழிவு கிட்டத்தட்ட 400 வீடுகளில் மின் தடையை ஏற்படுத்தியது.
குழம்பிய குட்டையாய் திமுக கூட்டணி; `கை'கொடுக்குமா கமலின் முயற்சி?!
திமுக - காங்கிரஸ் விரிசல்! கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு மேடையிலும் ஆளும் திமுக தரப்பு `எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி... கொள்கை கூட்டணி' என்று பெருமையுடன் பேசிக்கொண்டிருந்தது. அவ்வப்போது கூட்டணிக் கட்சிகள் ஆளும் அரசின் செயல்களை விமர்சித்தாலும் அதனை உடனடியாக சரிசெய்துகொண்டிருந்தது திமுக தரப்பு. இந்தச் சூழலில் அந்தக் கூட்டணி குளத்தில் 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு' என்ற ஒரு கல் விழுந்தது. அந்த ஒரே ஒரு கல்லைத் தொடர்ந்து அடுத்தடுத்த கற்கள் இப்போதுவரை தொடர்ச்சியாக விழுந்து கொண்டேதான் இருக்கின்றன. அதிலும் தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், திமுக கூட்டணியில் இப்போதிருக்கும் கட்சிகள் தொடருமா இல்லையா என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக மாறியுள்ளது. ஸ்டாலின், ராகுல் காந்தி அதிலும் திமுக கூட்டணிக் கட்சியில் உள்ள பிரதான கட்சியான காங்கிரஸ் கட்சியின் சார்பில் சில முரண்பாடுகள் இருந்தன. அந்த முரண்களைக் களைய திமுக தலைமை அடுத்தடுத்து டெல்லி காங்கிரஸ் தலைமையைச் சந்திக்கத் தூது அனுப்பிக்கொண்டே தான் இருந்தது. கூட்டணி விவகாரம் குறித்து பொதுவெளியில் யாரும் பேசக் கூடாது என்று இரண்டு கட்சிகளும் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில்தான் கூட்டணி ஆட்சி கிடையாது என்று முதல்வர் வெளிப்படையாகப் போட்டு உடைக்க... மீண்டும் களம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. எல்லாவற்றுக்கும் உச்சமாக, காங்கிரஸ் மாவட்ட அளவில்... `கூடுதல் இடங்கள் வேண்டும், ஆட்சியில் பங்கு என்பதைத் தாண்டி நாம் விஜய்யுடன் கூட்டணிக்குச் செல்லவேண்டும்' என்றெல்லாம் தீர்மானம் நிறைவேற்றினார்கள். குழப்பத்தில் கூட்டணி! ஒரு பக்கம் காங்கிரஸ் பிரச்னைகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை அரவணைக்கும் வேலைகளையும் செய்துகொண்டிருந்தது திமுக. இப்போதுவரை கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைக்கவில்லை என்றாலும், அமைச்சர்களை வைத்து ஒவ்வொரு கட்சித் தலைமையிடமும் பேசிக்கொண்டிருக்கிறது திமுக. அதில் சில கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு வரை உறுதிசெய்யப்பட்டிருந்தாலும், விடுதலை சிறுத்தைகள் போன்ற சில முக்கிய கட்சிகளுடன் இப்போதுவரை பேச்சுவார்த்தையே ஆரம்பிக்கவில்லை என்கிறது அறிவாலய வட்டாரம். அண்ணா அறிவாலயம் இந்த விவகாரம் குறித்து அறிவாலய சீனியர்கள் சிலரிடம் பேசினோம். திமுக-வின் தொடர் வெற்றிக்கு எங்கள் கூட்டணிக் கட்சிகளின் பலம் மிக முக்கிய காரணம். எங்கள் கூட்டணியில் பெரியளவில் எந்த பிரச்னையும் இல்லையென்றாலும், தேர்தல் நெருக்கத்தில் கூட்டணியில் குழப்பம் என்ற பிம்பம் உண்டாவது எங்கள் கூட்டணிக்கு நல்லதல்ல. இந்த நிலையை உடனடியாக மாற்றியே ஆகவேண்டும் என்று கருதியது திமுக தலைமை. ஏற்கெனவே ஒருபக்கம் முதல்வரின் மருமகன் சபரீசன், கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் மூத்த அமைச்சர் வேலு ஆகியோர் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த மாத இறுதிக்குள் கண்டிப்பாகக் கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிந்து அனைத்தும் உறுதியாகிவிடும். கமலின் முயற்சி! ஒரு பக்கம் திமுக பேசிக்கொண்டிருந்தாலும் சில கட்சிகள் விடாப்பிடியாக முறுக்கிக் கொண்டு நிற்கின்றன. இதனை சரி செய்ய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை வைத்து காய்நகர்த்துகிறது திமுக தலைமை. வரும் பிப்ரவரி 21-ம் தேதி திமுக தெற்கு மண்டல வாக்குச்சாவடி குழுவினருக்கான பயிற்சி மாநாடு நடைபெறவுள்ளது. அதே தினம் மக்கள் நீதி மய்யம் சார்பில் மதுரை காந்தி மண்டபத்தில் 'ரிமெம்பரன்ஸ் ஆஃப் பாபுஜி' என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். இந்த கருத்தரங்கத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமா, வைகோ உள்ளிட்ட திமுக கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. கமல்ஹாசன் மற்றக் கூட்டணிக் கட்சிகளைப் போலவே காந்தி தலைப்பில் நடைபெறும் இந்த கருத்தரங்கத்துக்கு காங்கிரஸ் கட்சித் தலைமையையும் அழைத்திருக்கிறது ம.நீ.ம. அதே நேரத்தில் காந்தி பெயரில் நடைபெறவுள்ள நிகழ்வை காங்கிரஸ் புறக்கணிக்கவும் முடியாத சூழல் உருவாகியிருக்கிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் அனைத்து கூட்டணித் தலைவர்களும் பங்கேற்கவுள்ள இந்தக் கூட்டத்தில் காந்தியைத் தாண்டி கூட்டணிப் பேச்சுவார்த்தையும் நடைபெற வாய்ப்புகள் அதிகம். இந்த நிகழ்வில் திமுக கூட்டணிக்குள் நிகழும் குழப்பத்துக்கான தீர்வு காணப்படும் என்றார்கள் விரிவாக. திமுக கூட்டணிக்காக கமல் முன்னெடுக்கும் இந்த முயற்சி கைகொடுக்குமா... 'கை' கூடுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். 'இல்லாத ஊருக்கு போகாத வழி' - காங்கிரஸ் கோரிக்கை குறித்து வைகோ விமர்சனம்!
இந்த நேரத்தில் கோலி இப்படி ஆட மாட்டார் – பாபர் அசாம் மீது தினேஷ் கார்த்திக் விமர்சனம்!
பாகிஸ்தான் : அணி 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான முக்கிய போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 176 ரன்கள் சேஸ் செய்த பாகிஸ்தான் அணி 114 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தத் தோல்வியால் பாகிஸ்தான் அணியின் ஆட்டம் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக பாபர் அசாமின் ஆட்டம் மிகுந்த விமர்சனத்திற்கு உள்ளானது. முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், பாபர் அசாமின் ஆட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். […]
பயங்கரவாதம் தொடர்பான எந்தவொரு சட்டமூலமும் நாட்டுக்கு அவசியமில்லை
எமது நாட்டுக்கு பழைய பயங்கரவாத தடைச் சட்டமும் தேவையில்லை, அதேபோல புதிதாகக் கொண்டுவரப்பட உள்ள சட்டமும் அவசியமில்லை என யாழ்ப்பாணம் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார். தற்போது நடைமுறையில் உள்ள மற்றும் எதிர்காலத்தில் கொண்டுவர முயற்சிக்கின்ற பயங்கரவாதம் தொடர்பான சட்டமூலத்திற்கு எதிரான கையொப்ப போராட்டத்தில் இன்றையதினம் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், எமது நாட்டில் நீண்ட காலமாக நடைமுறையில் இருந்த பயங்கரவாத தடைச் […]
Sunny Deol’s Emotional Action Film ‘Gabru’ Delayed
Actor Sunny Deol is gearing up for his upcoming film, ‘Gabru’, which he first announced on October 19, 2025. The
நாகபந்தம் டீசர்: இந்தியத் திரையுலகில் புதிய ஆன்மீக முயற்சி
மஹா சிவராத்திரியை முன்னிட்டு வெளியான 'நாகபந்தம்' திரைப்படத்தின் டீசர், அதன் தொன்மவியல் பின்னணி மற்றும் ஆன்மீகக் கூறுகள் காரணமாகத் தேசிய அளவில் திரைத்துறையினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பொன்னாலை – பருத்தித்துறை வீதியின் ஒருபகுதி புனரமைப்புப் பணி ஆரம்பம்
பொன்னாலை – பருத்தித்துறை AB21 வீதி புனரமைப்பு பணிகள் பல கட்டங்களாக பிரித்து ஆரம்பிக்கப்பட்டுள்ளன . இதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாண மாநகரத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் இவ்வீதியின் 0.650 கிலோமீற்றரிலிருந்து 1.670 கிலோமீற்றர் வரையும், 11.970 கிலோ மீற்றரில் இருந்து 14.420 கிலோ மீற்றர் வரையுமாக 3.47 கிலோ மீற்றர் வீதியின் புனரமைப்புப் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. இதற்காக 260.4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு […]
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்லும் வீதி இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் உள்ளமையால் , தற்காலிகமாக தனியார் காணிகள் ஊடாக ஆலயத்திற்குள் செல்லும் பாதையை நிரந்தர பாதையாக மாற்றி அமைக்கும் பணிகளை இராணுவத்தினர் முன்னெடுத்த நிலையில் , அதற்கு காணி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தமையை அடுத்து இராணுவத்தினர் தமது பணிகளை நிறுத்தியுள்ளனர். உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி பலாலியில் இருந்து மக்கள் வெளியேறி இருந்தனர். அதனை தொடர்ந்து […]
எடப்பாடி பழனிசாமி தேர்தல் வியூகம்... ரெடியான 4 பிளான்- மோடி வருகைக்கு முன் மெகா ஸ்கெட்ச்!
தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்துவதற்கான வேலைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமியை நயினார் நாகேந்திரன், எல்.முருகன் ஆகியோர் சந்தித்து பேசியது கவனிக்கத்தக்கது.
UBS Warns AI Could Reshape IT Services Model
UBS, in its latest report on the IT sector, said that the recent sharp drop in Nifty IT stocks—down 13%
Eternal and OpenAI collaborate to embed AI at the core of commerce operations
New Delhi: Eternal Limited and OpenAI today announced a strategic collaboration to strengthen and scale AI capabilities across Eternal’s commerce and ecosystem platforms, including Zomato, Blinkit, District, Hyperpure, Zomato’s giveback initiative Feeding India, as well as its AI-native venture Nugget.The collaboration will focus on deploying advanced AI capabilities across Eternal’s consumer applications, partner platforms and internal systems. Eternal will work with OpenAI’s Enterprise API platform to explore new customer and partner interaction models, deploy advanced AI tools within partner applications, and integrate advanced coding models into its in-house AI orchestration framework.Eternal is positioning AI as core infrastructure across its commerce ecosystem. As part of the collaboration, the company intends to deploy OpenAI models across select use cases, including AI-assisted workflows for merchants and delivery partners, contextual AI assistants embedded within partner portals, and experimentation around next-generation search and discovery interfaces.These initiatives are aimed at embedding AI into everyday workflows and operational decisions, while maintaining the speed and reliability required at scale.The partnership will also extend to Nugget, Eternal’s AI-native venture, where OpenAI’s models will be leveraged across select use cases to accelerate product development and iteration cycles.Internally, Eternal is evaluating the integration of OpenAI’s latest coding models, including GPT-5.3-Codex, within Stitch—its in-house automation and developer orchestration platform. Stitch enables end-to-end automation across engineering and non-engineering teams. The proposed integration is expected to enhance productivity by enabling faster deployments, automating complex workflows and reducing manual overhead across functions.In addition, the companies will explore a structured Partner Upskilling Program designed to drive AI adoption across Eternal’s restaurant and delivery partner ecosystem. The initiative aims to deploy advanced AI tools and assistants within partner-facing applications to improve operational efficiency, compliance and data-driven decision-making. “From high leverage areas like software development to real on ground implications of influencing operations, we are learning about the evolving implementations of newer and developing tools in the AI landscape. We are happy that this collaboration with OpenAI will open up even more surface area for us to learn and innovate”, said Albinder Dhindsa, Group CEO, Eternal. “Eternal operates at a meaningful scale across consumer and partner platforms,” said Oliver Jay, Managing Director, International, OpenAI. “We are excited to support their teams in applying AI advancements to real-world systems, from AI-native ventures to partner-facing initiatives”. The collaboration signals Eternal’s continued push to embed advanced AI capabilities across its platforms, reinforcing its ambition to build scalable, AI-first commerce infrastructure in India.
4 முறை திருமணம் ; பெற்ற தாயை பெட்ரோல் ஊற்றி எரித்த மகள், வாக்குமூலத்தில் வெளியான பகீர் தகவல்
ஆந்திர மாநிலம் குண்டூரில் பெற்ற தாயை மகளே பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சொந்த வீட்டை எழுதித் தர மறுத்ததால் தாயை கொன்று வீட்டை கைப்பற்ற நினைத்ததாக மகள் வாக்குமூலம் கொடுத்துள்ளார். பொலிஸார் சென்று விசாரித்ததில், அவரது மகள் தாய்க்கு தூக்க மாத்திரை கொடுத்து பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்தது தெரியவந்தது. வாக்குமூலம் இதையடுத்து லட்சுமியிடம் விசாரணை நடத்தினர். இதில் தாயை எரித்துக்கொன்றது தெரியவந்தது. குறித்த பெண் […]
Maruti Suzuki Launches First Electric Car e-Vitara
Shares of Maruti Suzuki India rose nearly 1% on Tuesday after the company announced the launch of its first electric
சேயோன் டீசர்: சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் பரிசு மற்றும் ரிலீஸ் தேதி
நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு ‘சேயோன்’ (Seyon) திரைப்படத்தின் பிரம்மாண்ட டீசர் வெளியாகியுள்ளது. இப்படம் வரும் அக்டோபர் 2026-ல் தசரா பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது.
கனடா – இலங்கை ஆகிய நாடுகளின் கூட்டு வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பல்துறைசார் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் விருது வழங்கும் நிகழ்வு இவ்வருடமும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறித்த சம்மேகத்தின் விருது வழங்கும் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. யாழ். ஊடக அமையத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். குறித்த ஊடக சந்திப்பில் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் மே மாதம் 22 திகதியன்று யாழ்ப்பாணத்தில் மிக பிரமாண்டமான முறையில் விருது வழங்கும் […]
Taapsee Pannu: ``தினமும் 80 பாலியல் குற்றங்கள்... நாம் பழகிவிட்டோம் - நடிகை டாப்ஸி பண்ணு ஆவேசம்!
பீகார் மாநிலம், பாட்னாவில் நீட் தேர்வுக்காகத் தயாராகி வந்த 17 வயது மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜஹானாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த மாணவி, நீட் தேர்வுக்காக பாட்னாவில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். கடந்த ஜனவரி 6-ம் தேதி அவர் தனது அறையில் மயங்கிக் கிடந்த நிலையில் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி 5 நாள்களுக்குப் பிறகு பரிதாபமாக உயிரிழந்தார். நிதிஷ் குமார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை,``மாணவி அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டதால் உயிரிழந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. எனக் கூறியது. ஆனால், குடும்பத்தினர் இதனை மறுத்தனர். மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை மறைக்க முயற்சி நடப்பதாகவும் குற்றம்சாட்டினர். இந்த சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாணவியின் உடைகளில் மனித விந்தணு இருப்பது தடயவியல் அறிக்கையில் கண்டறியப்பட்டது. மேலும், உடற்கூறாய்வு அறிக்கையிலும் பாலியல் வன்கொடுமைக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. மாணவி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோதுகூட பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவரம் மருத்துவர்களுக்கு எப்படி தெரியாமல் போனது போன்ற சந்தேகங்கள், காவல்துறை யாரையோ காப்பாற்ற முயற்சிப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. டாப்ஸி பண்ணு எனவே, மாணவியின் பெற்றோரின் அதிருப்தியாலும், மக்களின் போராட்டத்தாலும் பீகார் மாநிலத்தின் நிதிஷ் குமார் அரசு இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியிருக்கிறது. இந்த நிலையில், 'அஸி' (Assi) திரைப்பட விளம்பரப் பணிகளில் ஈடுபட்டுள்ள நடிகை டாப்ஸி பண்ணு, இந்தச் சம்பவம் குறித்து ஊடகங்களிடம் ஆவேசமாகப் பேசியுள்ளார். ``இங்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் அன்றைய தினமே இது போன்ற 79 சம்பவங்கள் நடந்திருக்கலாம். சராசரியாக 80 சம்பவங்கள் நாட்டில் நடக்கின்றன. இதைவிட அதிகமாகவும் இருக்கலாம். இது போன்ற வழக்குகளை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டோம். இது மிகவும் வருத்தமளிக்கிறது. இது போன்ற சம்பவங்கள் சாதாரணமாக நடப்பவை என்று கருதும் அளவுக்கு நாம் பழகிவிட்டோம் என்பதுதான் எனக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்துகிறது எனத் தெரிவித்தார். Taapsee Pannu: `மோடி தான் பிடித்த அரசியல் தலைவர்; ஏனென்றால்...' - வைரலாகும் டாப்ஸி பண்ணுவின் வீடியோ
MedGenome launches #AnswersThatMatter to drive early cancer detection and cascade genetic testing
Bengaluru: MedGenome, a leading genomics-driven diagnostics and research services company in India, has launched a digital public awareness campaign titled #AnswersThatMatter, urging early cancer detection and greater adoption of cascade genetic testing in hereditary cancers.The campaign seeks to demystify genetic testing and position it as a vital tool for informed health decisions—not only for individuals, but for their families as well. It marks the beginning of a long-term initiative dedicated to raising awareness about hereditary cancers through powerful real-life stories and digital engagement.The first film under the campaign, titled Is Cancer Running in Your Family? The Answer That Changed Our Story, premiered on YouTube and is being promoted across LinkedIn, Facebook and Instagram. The film encourages early detection and precise risk stratification to improve management of hereditary cancers, reinforcing the message of clarity and empowerment through #AnswersThatMatter.The film chronicles the journey of Charu and her family as they confront a pattern of hereditary breast and ovarian cancer spanning generations. After multiple diagnoses in the older generation and subsequent cases among cousins, the family opts for genetic testing for all women members.Charu’s story highlights her resilience as she supports her family through diagnoses—only to discover that she herself is a mutation carrier. Guided by Dr. Geeta Kadayaprath, who supported the family through the process, Charu says she feels more in control today, empowered by the insights genetic testing has provided.The campaign will be followed by a curated series of short explainer videos, expert-led interactions and interactive content, all hosted across MedGenome’s digital platforms to deepen engagement and reinforce genetic testing as a cornerstone of early intervention.Breast cancer remains the most common cancer among women in India, with 1 in 28 women likely to develop the disease during their lifetime. Incidence rates begin rising in the early 30s and peak between ages 50 and 64. In 2025 alone, over two lakh women were diagnosed, underscoring the urgent need for early detection strategies.According to an internal study conducted by MedGenome on a large hereditary cancer cohort, 25–30% of breast and ovarian cancer patients reported a positive family history of the same or different cancers. Notably, approximately 25% of mutation carriers with a positive family history were asymptomatic at the time of testing—highlighting the importance of cascade testing in at-risk families.Through its digital rollout, the campaign emphasizes how advances in genomics now enable identification of cancer risks long before symptoms appear, allowing families to pursue surveillance and prophylactic measures where appropriate. It also addresses a common barrier—the fear of results—by reframing genetic information as a tool for preparedness rather than prognosis.Commenting on the campaign, Vedam Ramprasad, PhD, CEO, MedGenome Labs Ltd, said, “At MedGenome, our mission has been to enable early and accurate detection using omics-led insights. India's fight against cancer requires a shift towards proactive and preventive healthcare, and we believe this film offers a compelling perspective on the role of genetic testing in that journey. The campaign shows how understanding genetic risk for breast cancer can transform uncertainty into empowerment. Early diagnosis and risk stratification can significantly change the entire course of cancer care management.” The #AnswersThatMatter initiative underscores the growing role of genomics and omics-based technologies in reshaping disease prevention, early detection and personalized care in India. Medical experts note that while carrying a mutation increases the risk of developing cancer, early identification enables counselling, cascade testing across families and timely clinical interventions that can significantly improve long-term outcomes and quality of life.https://www.youtube.com/watch?v=aVzafgnPJFc
வலி. வடக்கில் சித்திரை புத்தாண்டுக்குள் பாதையை விடுவிக்க கோரும் மக்கள்
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்லும் வீதி இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் உள்ளமையால் , தற்காலிகமாக தனியார் காணிகள் ஊடாக ஆலயத்திற்குள் செல்லும் பாதையை நிரந்தர பாதையாக மாற்றி அமைக்கும் பணிகளை இராணுவத்தினர் முன்னெடுத்த நிலையில் , அதற்கு காணி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தமையை அடுத்து இராணுவத்தினர் தமது பணிகளை நிறுத்தியுள்ளனர். உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி பலாலியில் இருந்து மக்கள் வெளியேறி இருந்தனர். அதனை தொடர்ந்து அப்பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது. கடந்த 35 வருட காலத்திற்கு மேலாக அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள நிலையில் , கடந்த ஆண்டு ஜூன் மாதமளவில் குறித்த பகுதியில் உள்ள ஆலயத்திற்கு மாத்திரம் செல்வதற்கு என உயர் பாதுகாப்பு வலயத்தினுள் தனியார் காணிகள் மற்றும் வைரவர் ஆலய காணி ஆகியவற்றின் ஊடாக பிரத்தியோக பாதை அமைக்கப்பட்டு , மக்கள் ஆலயத்திற்கு மாததிரம் சென்று வழிபாட்டு திரும்ப இராணுவத்தினர் அனுமதி வழங்கி இருந்தனர். குறித்த தற்காலிக பாதை ஊடாகவே ஆலயத்திற்கு மக்கள் சென்று வந்த நிலையில் , குறித்த பாதையை நிரந்தர பாதையாகும் நோக்குடன் இராணுவத்தினர் பாதையில் மேலதிகமாக மண் கொட்டி பாதை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். இதனை அறிந்த காணி உரிமையாளர்கள் அது தொடர்பில் தெல்லிப்பளை பிரதேச செயலகம் , வலி. வடக்கு பிரதேச சபை ஆகியவற்றுக்கு அறிவித்ததை அடுத்து அவர்களால் இராணுவத்தினரின் பாதை அமைக்கும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஆலயத்திற்கு செல்லும் நிரந்தர பாதை உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள போதிலும் , பாதையை அண்டிய பகுதிகளில் இராணுவ முகாம்கள் எதுவும் இல்லை எனவும் , பாதையை அண்மித்த பகுதியில் இராணுவத்தினரின் வாகன திருத்தகம் ஒன்றே காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஆலயத்திற்கு செல்லும் பிரத்தியோக பாதையை விடுவிப்பதனால் எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் ஏற்படாத நிலையில் , அந்த பாதையை விடுவிக்கும் நோக்கமின்றி , தனியார் காணிகள் ஊடாக செல்லும் தற்காலிக பாதையை நிரந்தர பாதையாக மாற்ற இராணுவத்தினர் முயற்சிப்பது , நிரந்தர பாதையை விடுவிக்கும் நோக்கம் இராணுவத்தினருக்கு இல்லையா என்ற அச்சம் தோன்றியுள்ளதாகவும் , அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதேவேளை சித்திரை புத்தாண்டு தினத்திற்கு முன்பாக வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலய பகுதிக்குள் உள்ள ஒரு தொகுதி காணியை விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கடற்தொழில் அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில் , ஆலயத்திற்கு செல்லும் பாதையை விடுவித்து , ஆலயத்தினையும் அதனை சூழவுள்ள பிரதேசங்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சித்தரை புத்தாண்டு தினத்தன்று ஆலயத்திற்கான நிரந்தர பாதை ஊடாக ஆலயத்திற்கு சுதந்திரமாக சென்று பொங்கல் பொங்கி வழிபட ஏதுவாக பாதையை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரியுள்ளனர்.
ஆட்சியில் பங்கு கேட்க காங்கிரசுக்கு உரிமை உண்டு –திருமாவளவன் பேட்டி!
சென்னை :விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவன், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கோருவது குறித்து தெளிவான கருத்தை தெரிவித்துள்ளார். “காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கு கேட்க உரிமை உள்ளது. காங்கிரஸ் மீண்டும் பங்கு கோரிக்கையை எழுப்பக் கூடாது என்று இல்லை. பிரச்னை சுமுகமாக முடியும். கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கும் என நம்புகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.திருமாவளவன் மேலும் விளக்குகையில், “தமிழ்நாட்டில் தற்போது கூட்டணி ஆட்சிக்கான சூழல் இல்லை என நினைக்கிறோம். வலதுசாரி கட்சிகள் […]
New Zealand Beats Canada in T20 World Cup
In the ICC Men’s T20 World Cup, New Zealand defeated Canada by 8 wickets in a Group D match at
Mumbai: American Eagle has launched its ‘Great Jeans for Everyone’ campaign in India, spotlighting its denim heritage while elevating Indian talent onto the global stage. Fronted by Bollywood stars Ananya Panday and Lakshya, who join the brand as global ambassadors, the campaign marks a defining milestone in the brand’s India growth journey.Grounded in effortless style, the campaign showcases American Eagle denim in its most essential form—easy fits and lived-in comfort—mirroring how India’s youth wear and live in their jeans today. The initiative reinforces the brand’s cultural relevance in India while amplifying its global presence.In a significant global moment, the ‘Great Jeans for Everyone’ campaign was featured on digital billboards in Times Square, New York, placing American Eagle’s India story at one of the world’s most visible cultural destinations. The showcase underscores the brand’s expanding international momentum and the growing influence of Bollywood talent in shaping global fashion narratives.Speaking about the launch, Yatin Athale, Brand Head, American Eagle India, said, “The ‘Great Jeans for Everyone’ campaign brings to life American Eagle’s core promise - creating denim that fits beautifully, feels great and connects authentically with today’s consumer. Featuring this India-led campaign in Times Square is a significant milestone, reflecting India’s growing importance in our global growth journey. It also reinforces our belief that culturally rooted stories, driven by Indian talent, can travel seamlessly across markets and spark global relevance.” Sharing her experience, Ananya Panday said, “American Eagle’s denim feels incredibly intuitive — it’s relaxed, comfortable and effortless in a way that reflects how I genuinely like to dress. The campaign celebrates individuality without trying too hard, which is what makes it feel authentic. Being part of a story that starts in India and finds a place on a global platform like Times Square is truly special and reflects how Indian voices are resonating worldwide.” Lakshya added, “For me, great denim is about ease and honesty, something that fits into real, everyday life without feeling restrictive. American Eagle’s jeans feel lived-in from the first wear, which made the campaign experience very natural. Seeing the campaign move beyond India and be featured globally is a proud moment and speaks to the universality of the brand’s approach to style.” Campaign Highlights ‘Great Jeans for Everyone’ brings the focus back to what American Eagle does best—creating great-fitting, feel-good jeans. The campaign features Ananya Panday in signature fits including the Ex-Boyfriend and Baggy Wide Leg styles, while Lakshya showcases essential men’s silhouettes such as the Original Bootcut and Baggy Loose, underscoring the versatility at the heart of the brand’s denim portfolio.The campaign debuted with an exclusive guest-list launch event in Mumbai, followed by a digital-first rollout, strategic brand collaborations and cinema integrations across India. It is also set to roll out across select global markets where Bollywood continues to influence mainstream culture.The campaign was conceptualised and executed by VaynerMedia, with talent management by Dharma Cornerstone Agency and production led by Citruz Fashion Networks in collaboration with Imran Khatri. View this post on Instagram A post shared by American Eagle India (@americaneagleindia) CreditsCreative Agency: Vayner MediaTalent Management: Dharma Cornerstone AgencyProduction: Citruz Fashion Networks & Imran Khatri Production
தட்டில் முடி இருந்தது உண்மைதான்... ஆனா போட்டது யாரு? கேமராவைத் திருப்பிய ஹோட்டல்: Trending video
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள புகழ்பெற்ற 'தி ராக்ஸ்' பகுதியில் அமைந்துள்ள ஒரு சொகுசு உணவகத்தில், கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு மோசடி அரங்கேறியுள்ளது. ஒரு நபர் தனது குடும்பத்தினருடன் அந்த உணவகத்திற்குச் சென்று, இந்திய மதிப்பில் சுமார் 30,000 ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள விலையுயர்ந்த உணவுகளை ஆர்டர் செய்து மிகவும் ருசித்துச் சாப்பிட்டார். அவரின் பில்லில் அந்த உணவகத்தின் மிகச் சிறந்த உணவாகக் கருதப்படும் 'டோமாஹாக் ஸ்டீக்' (Tomahawk steak) மற்றும் மதுபானங்களும் அடங்கும். சாப்பிட்டு முடித்த பின், பில் தொகையைச் செலுத்த வேண்டிய நேரத்தில் அந்த நபர் திடீரென ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். தான் சாப்பிட்ட தட்டில் முடி இருப்பதாகக் கூறி, உணவக ஊழியர்களிடம் ஆவேசமாக வாக்குவாதம் செய்தார். உணவின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாகவும், தன்னால் பணம் செலுத்த முடியாது என்றும் கூறிவிட்டு, தனது குடும்பத்துடன் அங்கிருந்து வெளியேறத் தொடங்கினார். ஊழியர்கள் எவ்வளவோ சமாதானம் செய்தும், அவர் மிகவும் கண்ணியமற்ற முறையில் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். இருப்பினும், அந்த நபரின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட உணவக நிர்வாகம், உடனடியாக சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தது. அப்போதுதான் அந்த அதிர்ச்சிகரமான உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. யாரும் கவனிக்காத நேரத்தில், அந்த நபர் தனது சட்டைக்குள் கையை விட்டு, தனது அக்குள் முடியைப் பிடுங்கி, அதை உணவில் போட்டது கேமராவில் மிகத் தெளிவாகப் பதிவாகியிருந்தது. இலவசமாகச் சாப்பிடுவதற்காக அந்த நபர் இவ்வளவு அருவருப்பான செயலில் ஈடுபட்டதைக் கண்டு உணவக உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து உணவக நிர்வாகம் சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்டதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் உள்ள மற்ற உணவக உரிமையாளர்களும் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர். இதே நபர் இதற்கு முன்னரும் பல உணவகங்களில், உணவில் சிறிய கற்கள் அல்லது முடி இருப்பதாகப் பொய் புகார்களைக் கூறி, பில் கட்டாமல் ஏமாற்றியது தெரியவந்துள்ளது. இந்த சீரியல் மோசடி நபர் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, பொதுமக்களிடையே பெரும் கண்டனத்தைப் பெற்று வருகிறது.
ஓய்வுபெற்ற பின் வாழ்வதற்கு உலகில் சிறந்த நாடாக இலங்கை தெரிவு!
புகழ்பெற்ற சர்வதேச பயண சஞ்சிகையான Travel + Leisure , 2026 ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற பின்னர் வாழ்வதற்கு உலகின் மிகவும் மலிவான மற்றும் வசதியான நாடாக இலங்கையை பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக பல முதியவர்கள் தமது ஓய்வுக்காலத்தைத் தள்ளிப்போட்டு வரும் நிலையில், இலங்கையின் இந்த அங்கீகாரம் சர்வதேச ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அனைத்து வசதிகளுடன் சௌகரியமாக வாழ முடியும் Travel + Leisure அறிக்கையில், அதன்படி, ஒரு […]
Adani Group pledges USD 100 billion to build India’s sovereign AI backbone
New Delhi: The Adani Group has announced a landmark direct investment of USD 100 billion to develop renewable-energy-powered, hyperscale AI-ready data centres by 2035—marking one of the world’s largest integrated energy-compute commitments. The initiative is designed to establish India’s sovereign energy and compute backbone for the AI age and position the country at the forefront of the emerging Intelligence Revolution.The investment is expected to catalyse an additional USD 150 billion across server manufacturing, advanced electrical infrastructure, sovereign cloud platforms and allied industries by 2035. Together, the programme is projected to create a USD 250 billion AI infrastructure ecosystem in India over the next decade. Building India’s Energy-Compute Backbone The roadmap expands on AdaniConneX’s existing 2 GW national data centre platform, with a target of scaling to 5 GW of AI-ready capacity. The expansion is supported by strategic partnerships, including collaborations with Google for a gigawatt-scale AI data centre campus in Visakhapatnam, with additional campuses planned in Noida, and with Microsoft spanning Hyderabad and Pune.The Group will also deepen its partnership with Flipkart to develop a second high-performance AI data centre purpose-built for next-generation digital commerce and large-scale AI workloads. The world is entering an Intelligence Revolution more profound than any previous Industrial Revolution, said Gautam Adani, Chairman of the Adani Group. Nations that master the symmetry between energy and compute will shape the next decade. India is uniquely positioned to lead. At Adani, we are building on our foundation in data centres and green energy to expand into the complete five-layer AI stack focused on India's technological sovereignty. India will not be a mere consumer in the AI age. We will be the creators, the builders and the exporters of intelligence and we are proud to be able to participate in that future. The World’s Largest Integrated Data Centre Platform The proposed 5 GW deployment will combine renewable energy generation, transmission infrastructure and hyperscale AI compute into a unified architecture. Unlike traditional expansions, the programme is structured as a synchronised energy-and-compute ecosystem, ensuring grid resilience, scalable power supply and high-density processing capacity evolve in parallel.Facilities will be optimised for large AI clusters using advanced liquid cooling systems and high-efficiency power architectures. Dedicated compute capacity will support Indian Large Language Models (LLMs) and national data initiatives, reinforcing long-term data sovereignty. Leveraging Renewable Advantage Central to the strategy is Adani Green Energy’s 30 GW Khavda renewable energy project, with over 10 GW already operational. The Group has also committed an additional USD 55 billion toward expanding its renewable portfolio, including large-scale battery energy storage systems (BESS), ensuring competitively priced, carbon-neutral power for energy-intensive AI workloads.Strategic cable landing stations across Adani-operated ports will enhance low-latency connectivity with global markets across the Americas, Europe, Africa and Asia. Strengthening Domestic Supply Chains To mitigate global supply chain volatility, the Group plans co-investments in domestic manufacturing of critical components such as high-capacity transformers, advanced power electronics, grid systems and industrial thermal management solutions—positioning India not only as a data hub but also as a producer and exporter of next-generation compute infrastructure.Aligned with national priorities including the PM Gati Shakti programme, the Group will embed AI across its logistics, ports and industrial corridors to drive smart, hyper-efficient operations.Additionally, a portion of GPU capacity will be reserved for Indian AI startups, research institutions and deep-tech innovators to address compute scarcity and foster domestic innovation.Working alongside leading academic institutions, the Group will launch specialised AI Infrastructure Engineering curricula, applied research labs and a national fellowship programme to build long-term technical capability.With this commitment, the Adani Group has outlined one of the most ambitious integrated energy and AI infrastructure platforms globally, inviting global technology partners and sovereign institutions to collaborate in building India’s next-generation intelligence backbone.
மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளர் அதிமுகவில் இணைந்தது ஏன்.. பரபரப்பை கிளப்பிய பிஎம் மன்னன்
சட்டமன்ற தேர்தலுக்கு இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில், அரசியல் களத்தில் பல பரபரப்புகள் நடந்து வருகிறது. இந்நிலையில் மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளரான பி.எம். மன்னன் அதிமுகவில் இணைந்துள்ளது பரபரப்பினை கிளப்பியுள்ளது. மதுரை முன்னாள் மேயராகவும் இருந்த இவர், திமுகவின் விசுவாசியாகவும் வலம் வந்தார்.
Mumbai: Gulf News has appointed Raman Kumar Chugh as Strategic Advisor – India, with a focused mandate to establish and strengthen a nationwide network of INS-accredited agencies. The move is aimed at accelerating business growth through structured agency partnerships spanning metros, Tier-2 cities and district markets across India.Under this mandate, Raman Kumar Chugh will lead the appointment and integration of accredited agencies to deepen Gulf News’ penetration in the Indian market. The initiative is designed to create a scalable and compliant ecosystem that enables businesses of all sizes to access international markets through Gulf News’ established platform across the UAE and GCC region. Strengthening Grassroots Market Access The expansion strategy is structured to ensure broad-based representation and operational efficiency. It will deliver access to INS-accredited agencies with strong local credibility, enable streamlined campaign execution through compliant advertising partners, and open pathways for Indian businesses seeking to expand into the UAE and GCC markets.By building a distributed agency network, Gulf News aims to create a direct and efficient channel for Indian advertisers to explore cross-border growth opportunities, positioning itself as a reliable platform for international brand expansion. 25 INS-Accredited Agencies Onboarded As a key milestone, a joint pitch initiative led by Raman Kumar Chugh has successfully onboarded 25 INS-accredited agencies across major Indian metros. The empanelment marks the launch of a new international vertical for participating agencies, offering access to expanded media solutions and cross-border advertising opportunities.The onboarding reflects increasing industry interest in diversifying agency portfolios with international media platforms and innovative campaign formats tailored for the GCC market. Building an International Revenue Stream The strategic integration strengthens Gulf News’ India footprint while enabling agencies to tap into new international revenue streams. It offers access to a reputed UAE-based media platform, introduces cross-market advertising concepts, and provides structured support for agencies entering global markets.Speaking on the appointment, Raman Kumar Chugh stated, “The vision is to democratize international market access for Indian businesses. By building a strong INS-accredited agency network across cities and districts, we are ensuring that businesses—irrespective of size—can expand globally in a structured and seamless manner through Gulf News.” The initiative underscores Gulf News’ long-term strategy to enhance India–UAE commercial connectivity while strengthening the global capabilities of Indian advertising agencies through a compliant and scalable partnership model.
`சீரியலில் இருந்தும் தூக்கிட்டாங்க; ரியாலிட்டி ஷோவும் ரிஜெக்ட் பண்ணிடுச்சு!' - பிக்பாஸ் தாமரை செல்வி
பிக்பாஸ் தமிழ் சீசன் 5-இல் ஒரு போட்டியாளராகக் கலந்துகொண்டவர் தாமரைச் செல்வி. மேடை நாடகங்களில் நடித்து வந்தவர். நாடக ஏரியாவில் இவருக்கென தனி ரசிகர் கூட்டம் உண்டு. மேடைகளில் பாட்டுப் பாடி ஆடுகிறவர்களிலேயே அதிக சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தவர் என்கிறார்கள். இந்த நிலையில் விஜய் டிவி பிக்பாஸ் 5-வது சீசனில் ஒரு போட்டியாளராக இவரைக் களம் இறக்கியது. நாடக மேடைகள் மட்டும் அறிந்திருந்த தாமரை இந்த நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமடைந்தார். பிக்பாஸ் முடிவடைந்த பிறகு சீரியல் வாய்ப்பையும் வழங்கியது விஜய் டிவி. அதில் ஒளிபரப்பாகி வரும் 'சின்ன மருமகள்' தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் அதாவது ஹீரோயின் அம்மாவாக நடித்து வந்தார். தவிர சினிமா முயற்சிகளையும் செய்து வந்தார். இந்தப் பின்னணியில் தற்போது 'சின்ன மருமகள்' சீரியலில் அவருக்குப் பதில் வேறொரு நடிகை நடித்து வருவதை அறிந்து தாமரைச் செல்வியிடமே பேசினோம். `சின்ன மருமகள்' சீரியல் ''மேடை நாடகம்கிற ஒரு சின்ன வட்டத்துல சுத்திட்டிருந்த என்னை தமிழ் பேசற எல்லா மக்களுக்கும் தெரிய வச்சது விஜய் டிவிதான். பிக்பாஸ் நிகழ்ச்சியுமே எனக்கு நல்ல அனுபவத்தைத் தந்திச்சு. கொஞ்ச நாள்ல எவிக்ட் ஆகி வெளியில வந்துடுவேனு பலரும் நினைச்சிருக்காங்க. ஆனா 90 நாட்களூக்கும் மேல அங்க இருந்தேன். நிகழ்ச்சி முடிஞ்சு வெளியில வந்ததும், சீரியல் வாய்ப்பும் கொடுத்தாங்க. 'சின்ன மருமகள்' சீரியல் நல்லபடியாகத்தான் போயிட்டிருந்தது. எனக்கு அறிமுகம் கொடுத்து சோறு போட்ட நாடகத்தையும் விட முடியாது. 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்குப் பிறகு சின்னச் சின்ன ஈவென்டுகள், சினிமா வாய்ப்புகள் வந்தன. எல்லாத்தையும் பேலன்ஸ் செய்யற இடத்துல லேசா தடுமாறி ஒரேயொரு நாள் ஷூட்டிங் தேதி தரமுடியாமப் போயிடுச்சு. அதுக்காக உடனே சீரியல்ல இருந்தே என்னைத் தூக்கிட்டு வேற ஆர்ட்டிஸ்ட்டைப் போட்டுட்டாங்க. வருத்தம்தான் ஆனாலும் என்ன பண்றது? அதனால இப்ப சினிமாவுல கவனம் செலுத்தலாம்னு முடிவு செய்திருக்கேன். ஒரு படம் முடிஞ்சிருக்கு. சீக்கிரமா அறிவிப்பு வரும்'' என்றவரிடம், 'ஜீ தமிழ் சேனலில் 'கில்லாடி ஜோடிஸ்' நிகழ்ச்சியிலயும் நீங்க கலந்துக்கப் போறதா தகவல் வந்தது. ஆனா இப்ப ஷோ தொடங்கிடுச்சு, உங்களைக் காணோமே' என்ற கேள்வியையும் வைத்தோம். பிக்பாஸ் தாமரை செல்வி 'அதை ஏன் கேக்கறீங்க, அங்கயும் அவங்கதான் கூப்பிட்டாங்க. போனேன். நிகழ்ச்சி பத்திச் சொன்னாங்க. த்ரில்லிங்கா இருக்கும், கடல், மலைன்னெல்லாம் ஷூட்டிங் இருக்கும்'னும் சொன்னாங்க. எல்லாத்துக்கும் நான் தயராக இருக்கேன்னுதான் சொன்னேன். சரி, போயிட்டு வாங்க, கூப்பிடுறோம்னு சொன்னாங்க. ஆனா என்ன நடந்ததுனு தெரியலை, திடீர்னு அடுத்த முறை பார்க்கலாம்னு சொல்லிட்டாங்க. அதனால அந்த நிகழ்ச்சியிலயும் நான் இல்ல'' என்றார்.
கோவையில் வாழ்ந்த காண்டாமிருகங்கள் - கிடைத்த ஆதாரம்... தொல்லியல் ஆய்வில் வெளியான தகவல்கள்!
புல்வெளி, சதுப்பு நிலங்கள் மற்றும் காடுகளில் வசிக்கும் ராட்சத விலங்கான காண்டாமிருகம் வேட்டையாடுதல் காரணமாக இந்தியாவில் அழியும் நிலையில் இருக்கிறது. கோவையில் தற்போது சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பு காண்டாமிருகங்கள் வாழ்ந்திருந்ததற்கான எலும்புச் சான்றுகள் கிடைத்திருக்கின்றன. இதன் வழியாக தென்னிந்தியாவிலும் குறிப்பாக கோயம்புத்தூரை ஒட்டிய மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளிலும் காண்டாமிருகங்கள் ஒரு காலத்தில் வசித்திருப்பதை உறுதி செய்யமுடிகிறது. தென்னிந்தியாவில் காண்டாமிருகங்கள் வாழ்ந்ததற்கான மூன்றாவது முக்கியச் சான்று இங்கு நடந்த ஆய்வில் கிடைத்துள்ளது. இந்த ஆராய்ச்சியைத் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல்துறை தலைவர் செல்வகுமார், கேரளா பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் துறை ஆசிரியர் உறுப்பினர் அபயன் ஜி.எஸ், மாணவர் அஜித்.எம், இவர்களோடு பிறரும் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் மூலம் 3,500 ஆண்டுகளுக்கு முன்பு வரை காண்டாமிருகங்கள் இங்கு வாழ்ந்திருந்தன என்பதை அறிய முடிகிறது. இது பற்றி செல்வகுமாரிடம் பேசிய போது, தமிழ்நாட்டில் உள்ள புதிய கற்கால இடங்களில் மோளப்பாளையமும் ஒன்றாகும். மோளப்பாளையம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நொய்யலாற்றுப் பள்ளத்தாக்கில் பூலுவப்பட்டி ஊருக்குத் தெற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள வடிவேலம்பாளையத்திற்கு தென்கிழக்கே மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. மோளப்பாளையத்தின் புதிய கற்கால தொல்லியல் இடத்தைச் சுற்றி மலைகள் அரண் போல் அமைந்துள்ளன. இத்தொல்லியல் இடத்தின் மூன்று பக்கங்களிலும் மலைகளும், வடமேற்கிலும், வடக்கிலும் திறப்பாகவும் உள்ளது. நொய்யல் ஆற்றில் இருந்து அதன் வெள்ள நீர் பாதிக்கும் பகுதிகளில் இருந்து தொலைவில் அமைந்துள்ள இந்த இடம் மாடுகளின் பட்டித் தொழில்களை அமைக்கவும், வேளாண்மை செய்யவும் பொருத்தமான இடமாக இருந்தது. இந்த இடத்தின் சுற்றுச்சூழல் வளத்தின் காரணமாகவே புதிய கற்கால மக்கள் இவ்விடத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். நாங்கள் அங்கு கிடைத்த பொருள்களை carbon dating செய்தபோது மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் பானை ஓடுகள், புதிய கற்காலக் கருவிகள், 47 ஆயிரம் எலும்புகள் போன்றவற்றைக் கண்டுபிடித்திருந்தோம். கேரளா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜி. எஸ் அபயன் மற்றும் அஜித் இருவரும் ஆய்வு செய்தபோது ஆய்வில் ஆடு, மாடு, நாய், பன்றி, முயல், உடும்பு முதலிய 28 வகையான விலங்குகளோடு, நான்கு எலும்புகள் காண்டாமிருகத்தினுடையதும் அடையாளப்படுத்தியிருந்தனர். விலங்கு வளர்ப்பு புதிய கற்காலத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது இதன் மூலம் அறிய முடிகிறது, அது மட்டுமன்றி காண்டாமிருகங்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளாக காண்டாமிருகத்தினுடைய எலும்புகள் பையம்பள்ளியில் கிடைத்ததாக எஸ் ஆர் ராவ் என்பவர் சொல்லியிருக்கிறார். இவற்றைப் பார்க்கையில் ஒரு காலத்தில் காண்டாமிருகம் வாழ்ந்ததற்கான கணிப்பிற்குள் வரமுடிகிறது. திருநெல்வேலிக்கு அருகே உள்ள சாத்தான்குளத்திலும் காண்டாமிருகத்தின் தொல்லுயிர்ப் படிமம் கிடைத்துள்ளது. சென்னையிலும் ராபர்ட் ப்ரூஸ் என்பவர் காண்டாமிருகத்தின் சான்றுகளைக் கண்டெடுத்திருக்கிறார். அவை அனைத்தும் மிகவும் பழமையானவை. கோயம்புத்தூரில் மோளப்பாளையத்தில் கிடைத்தது புதிய கற்காலத்தைச் சேர்ந்தவை. இவை அனைத்தையும் பெரிய விலங்குகள் என்பார்கள். இவை அனைத்தும் உயிர் வாழ்வதற்கு சரியான சுற்றுச்சூழல் அவசியம். புதிய கற்காலத்தில் மக்கள் தொகை குறைவாக இருந்தது. மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாற்றம் போன்றவை இது போன்ற காண்டாமிருகங்கள் அழிவதற்கு காரணம் எனலாம். தமிழ்நாட்டில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த பழங்காலப் பொருட்கள் வடக்கில்தான் அதிகமாக கிடைக்கிறது. வடக்குப்பகுதி என்று கூறுவது தர்மபுரி போன்ற இடங்களை... 2021 முதல் 2024 வரை நாங்கள் செய்த ஆராய்ச்சிகள் அத்தனையையும் ஒரு ஆய்வாக நாங்கள் தயார் செய்தோம். அதன் அடிப்படையில் தான் எங்களுக்கு இந்த தகவல்கள் கிடைத்தன. அது மட்டுமன்றி கோயம்புத்தூரில் உள்ள மோளப்பாளையத்தில் தானியங்களும் கிடைத்துள்ளன. வரகு, கொள்ளு, உளுந்து, பயிர் வகைகள் அனைத்தும் கிடைத்துள்ளன. மேலும் அம்மிக்கற்கள், அரவைக் கற்கள், கல் உருண்டைகள், தானிய விதைகள், கற்கோடரிகள், புதிய கற்காலப் பானைகள், சேமிப்புக் குழிகள், மூன்று மனித எலும்புக்கூடுகளோடு, கடல், சங்குகள், கிளிஞ்சல் போன்றவையும் கிடைத்திருக்கின்றன. இதன்மூலம் கடல் பகுதியிலிருந்து இங்கு வணிகத் தொடர்பு ஏற்பட்டிருந்ததையும் அறிய முடிகிறது. மோளப்பாளையத்தை மிகவும் முக்கியமான தொல்லியல் தளம் என்றும் கூறலாம். இன்னும் அங்கு ஆராய்ச்சிகள் செய்வோம். இவை அனைத்தும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் இருக்கின்றண. எலும்புகள் மட்டும் கேரளா பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்யப்படுகின்றன என்று கூறினார்.
ரஞ்சிக் கோப்பை அரையிறுதிப்போட்டியில், ஜம்மு கஷ்மீர் அணி, பெரிய ட்விஸ்டை கொடுத்தது. ஆட்டம், பெங்கால் அணிக்கு சாதகமாக சென்ற நிலையில், இறுதிக் கட்டத்தில், கஷ்மீர் அணிக்கு சாதகமாக ஆட்டம் மாற ஆரம்பித்துள்ளது.
ஸ்கி லிப்ட் விபத்து: 13 வயது மாணவி உயிரிழப்பு
கனடாவின் வேக்பீல்ட் அருகிலுள்ள மலைப்பகுதியில் ஸ்கி லிப்ட் இயந்திரத்தில் உடை சிக்கி தீவிரமாக காயமடைந்த 13 வயது மாணவி உயிரிழந்துள்ளார். இந்த தகவலை அவரது குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினர். இந்த செய்தியை பகிர வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது எங்களுக்கு மிகுந்த துயரத்தை அளிக்கிறது என குடும்பம் தெரிவித்துள்ளது கடந்த சில நாட்களாக எங்களுக்கு சமூகத்திலிருந்து கிடைத்த ஆதரவு மற்றும் அன்பிற்காக நன்றி தெரிவிக்கிறோம். இந்த துயரச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்கள் அன்பை தெரிவிக்கிறோம். எங்கள் அருமை […]
Mumbai: Edelman India today announced key leadership appointments across its India operations, naming Siddharth Panicker as Head of its Mumbai office and Karthy Prasanna as Head of its Bengaluru office. The elevations underline the firm’s strategic focus on accelerating growth, strengthening client partnerships and fostering a unified culture across its India network. Both leaders will continue to report to Bhavna Jagtiani, CEO, Edelman India.In addition to leading the Mumbai office, Siddharth Panicker will retain his responsibilities as Head of Financial Services. A decade-long veteran at the firm, he leads one of Edelman India’s most established sectors, advising clients across banking, investment, fintech, professional services and legal industries on reputation management, positioning and media engagement. In his expanded remit, Panicker will focus on driving business performance, enhancing client leadership and nurturing talent, while further strengthening the firm’s presence in Mumbai.Karthy Prasanna, who continues as Consumer Technology Lead, will head the Bengaluru office, a critical hub for the firm’s technology-sector work in India. With nearly 20 years of experience across consumer technology, start-ups and digital platforms, Prasanna has spearheaded the growth of Edelman’s consumer technology portfolio. He has advised high-growth, platform-led businesses on brand building, product launches and reputation programmes, while also advancing the integration of AI-led thinking into communications strategy. In his expanded role, he will prioritise scaling the business and deepening culture within the Bengaluru operations. “I have worked closely with Siddharth and Karthy as we’ve grown the business in India, and both have played an important role in strengthening our client partnerships and shaping our culture of curiosity and excellence,” said Bhavna Jagtiani, CEO, Edelman India . “They combine strong business leadership with a people-first mindset, and these appointments recognise the impact they continue to have across the firm.”
கட்டலோனியாவில் தொடர்மாடி குடியிருப்பில் தீ விபத்து : 5 பேர் பலி
ஸ்பெயின் நாட்டின் வடகிழக்குப் பிராந்தியமான கட்டலோனியாவில் (Catalonia) உள்ள ஒரு தொடர்மாடி குடியிருப்பில் ஏற்பட்ட கோரமான தீ விபத்தில்… The post கட்டலோனியாவில் தொடர்மாடி குடியிருப்பில் தீ விபத்து : 5 பேர் பலி appeared first on Global Tamil News .

25 C