SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

25    C
... ...View News by News Source

ஈரானில் உயிரிழப்பு 36ஆக அதிகரிப்பு

டெஹ்ரான், மேற்காசிய நாடான ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அங்கு அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் கரன்சியான ரியாலின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்தது. பணவீக்கத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதையடுத்து ஈரானில் அரசுக்கு எதிராக வியாபாரிகள், பொதுமக்கள், மாணவர்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர். கடந்த டிசம்பர் 28-ம் தேதி தொடங்கிய போராட்டம், 22 மாகாணங்களில் 100க்கும் மேற்பட்ட இடங்களுக்கு பரவி உள்ளது. ஆங்காங்கே அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்துள்ளன. பல […]

அதிரடி 9 Jan 2026 3:30 am

️  மகசின் சிறைச்சாலையில் அரசியல் கைதிகளைச் சந்தித்த   ஸ்ரீபவானந்தராசா

கொழும்பு மகசின் சிறைச்சாலைக்கு இன்று (ஜனவரி 8, 2026) சென்ற யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராசா,… The post ️ மகசின் சிறைச்சாலையில் அரசியல் கைதிகளைச் சந்தித்த ஸ்ரீபவானந்தராசா appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 9 Jan 2026 2:47 am

சிரியாவின் அலப்போவில் பதற்றம்: குர்திஷ் படைகள் மீது சிரிய இராணுவம் தாக்குதல்!

சிரியாவின் வடக்கு நகரமான அலப்போவில் (Aleppo) சிரிய இராணுவத்திற்கும், குர்திஷ் தலைமையிலான சிரிய ஜனநாயகப் படைகளுக்கும் (SDF) இடையே… The post சிரியாவின் அலப்போவில் பதற்றம்: குர்திஷ் படைகள் மீது சிரிய இராணுவம் தாக்குதல்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 9 Jan 2026 2:11 am

நெதன்யாகுவின் ஊழல் வழக்கில் தொடர்புடைய நீதிபதி மரணம்: அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சி

இஸ்ரேலில் பீர்ஷெபா மாவட்ட நீதிமன்றத்தின் தலைவர் பென்னி சாகி சாலை விபத்தில் கொல்லப்பட்டார். ஊழல் வழக்கில் தொடர்புடைய மூத்த நீதிபதி இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஊழல் வழக்கில் தொடர்புடைய மூத்த நீதிபதி பென்னி சாகி. இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிரந்தரமாக அப்பதவியை ஏற்கும் முன்பு, 2024 ஜூன் மாதம் பீர்ஷெபா மாவட்ட நீதிமன்றத்தின் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். இஸ்ரேலின் நீதித்துறை அமைப்பில் ஒரு முக்கிய நபராக கருதப்பட்ட இவர், தனது சட்ட நிபுணத்துவம் […]

அதிரடி 9 Jan 2026 1:30 am

ஐரோப்பாவிற்கு ரஷ்யாவின் கடும் எச்சரிக்கை: “ஐரோப்பா சாம்பலாகும்!”☢️

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் போரின் பின்னணியில் ஐரோப்பிய நாடுகளுக்கு இதுவரை இல்லாத அளவிலான மிகக் கடுமையான… The post ஐரோப்பாவிற்கு ரஷ்யாவின் கடும் எச்சரிக்கை: “ஐரோப்பா சாம்பலாகும்!” ☢️ appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 9 Jan 2026 1:29 am

மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள்? ஈரான் அதிரடி ஏவுகணை நகர்வு!

ஈரான் தனது அதிநவீன பால்ஸ்டிக் ஏவுகணைகளை (Ballistic Missiles) மற்றும் அவற்றை ஏவும் தளங்களை (Launch Platforms) நாட்டின்… The post மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள்? ஈரான் அதிரடி ஏவுகணை நகர்வு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 9 Jan 2026 12:44 am

ஈரானில் வன்முறை –அவுஸ்திரேலியர்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்

ஈரானில் தொடர்ச்சியாக நடைபெறும் வன்முறை போராட்டங்கள் காரணமாக, அவுஸ்திரேலிய அரசு தனது குடிமக்கள் அங்கிருந்து ‘அவசரமாக வெளியேறுங்கள்’ என அறிவுறுத்தியுள்ளது. அவுஸ்திரேலிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சகம் (DFAT), “ஈரானில் நிலைமை மிகவும் ஆபத்தானது. வெளிநாட்டு குடிமக்கள் கைது செய்யப்படுவதற்கும், வன்முறையில் சிக்குவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது” என எச்சரிக்கை விடுத்துள்ளது. பயண அறிவுறுத்தல்: ஈரானுக்கு புதிய பயணங்களைத் தவிர்க்க வேண்டும். அங்கு உள்ளவர்கள், விரைவாகவும் பாதுகாப்பாகவும் வெளியேற வேண்டும் அவுஸ்திரேலிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பின்னணி: […]

அதிரடி 9 Jan 2026 12:30 am

️ யாழ்ப்பாணத்தில் 100 மி.மீ மழை எதிர்பார்க்கப்படுகிறது:  

யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் சுமார் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்ய… The post ️ யாழ்ப்பாணத்தில் 100 மி.மீ மழை எதிர்பார்க்கப்படுகிறது: appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Jan 2026 11:44 pm

அறிவின் தீ பரவட்டும்.. புத்தகங்கள் தான் வாரிசுகள்.. புத்தக கண்காட்சி விழாவில் ஸ்டாலின் பேச்சு!

தமிழகத்தில் வாசிப்பை ஊக்குவிக்க நூலகங்கள், அறிவுலகங்கள், புத்தகக் கண்காட்சிகள் போன்றவை தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகவும், சென்ட்ரல் மெட்ரோ நிலையம் உள்ளிட்ட இடங்களில் நூலக வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

சமயம் 8 Jan 2026 11:35 pm

முள்ளிக்குளத்திற்கு 15ம் திகதி தீர்வாம்?

கடற்படையினரின் ஆக்கிரமிப்பிலுள்ள மன்னார் - சிலாவத்துறை முள்ளிக்குளம் கிராமத்தினை விடுவிப்புச்செய்வதுடன், தமது பூர்வீக வாழ்விடங்களில் மீள்குடியமர்வதற்கு காத்திருக்கும் முள்ளிக்குளம் கிராமமக்களை மீள்குடியமர்த்துவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் முள்ளிக்குளத்தில் கடற்படையின் ஆக்கிரமிப்பிலுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு கடற்படை இணக்கம் தெரிவித்துள்ளதுடன் எதிர்வரும் 15ஆம் திகதி தாம் மன்னாருக்கு வருகைதரும்போது காணிவிடுவிப்பு தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதியினாலும் பதில் வழங்கப்பட்டுள்ளது. முள்ளிக்குளம் கிராமத்தில் வாழ்ந்த 400வரையான குடும்பங்கள் கடந்ந 1990ஆம் ஆண்டு தமது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்தனர் என்பதையும், அதன்பின்னர் கடந்த 2002ஆம் ஆண்டு 300வரையான குடும்பங்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேறின. முள்ளிக்குளம் கிராமத்தில் கடற்படையினரது ஆக்கிரமிப்பிலுள்ள குடியிருப்புக்காணிகள், தோட்டக்காணிகள், வயற்காணிகள், குளங்கள், கடற்றொழிலுக்காக மீனவர்களால் பயன்படுத்தப்படும் இறங்குதுறைகள் என எவையும் இதுவரை விடுவிக்கப்படவில்லை .

பதிவு 8 Jan 2026 11:32 pm

இலங்கையில் நில அதிர்ச்சி

இலங்கையில் இயற்கை பேரனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் கண்டி - உடுதும்புர பகுதியில் இன்று (8) மாலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும் பொதுமக்கள் இது குறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் அறிவுறுத்தியுள்ளது இதனிடையே தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 650 மில்லிமீற்றருக்கும் மேலான மழை பெய்யும் என எச்சரித்துள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா, இதன் தாக்கம் யாழ். மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத அளவு பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார். வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் வகையில் கருத்து வெளியிடுகையில் உருவாகியுள்ள தாழ்வுமண்டலமானது, நாட்டின் கிழக்கு கடற்கரையை நோக்கி நகரவுள்ளது.அதனால் 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்றும் வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றதென தெரிவித்துள்ளார். இதனிடையே இன்றிரவு கிழக்கில் பாரிய அபாய எச்சரிக்கை இன்றிரவு விடுக்கப்பட்டுள்ளது.

பதிவு 8 Jan 2026 11:31 pm

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் 4,734 முறைப்பாடுகள்

நாட்டில் கடந்த 2025 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் 4,734 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக 791 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் SLBFE தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் இரண்டு மற்றும் உரிமம் பெறாத வெளிநாட்டு […]

அதிரடி 8 Jan 2026 11:30 pm

NEET UG 2026 தேர்வு புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்டம் வெளியீடு - நேரடியாக பதிவிறக்கம் செய்ய PDF லிங்க் இதோ

இளநிலை நீட் 2026 தேர்விற்கான விண்ணப்பப் பதிவு விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், இந்தாண்டு நடைபெறவுள்ள தேர்விற்கான புதுப்பிக்க பாடத்திட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

சமயம் 8 Jan 2026 10:45 pm

49-வது புத்தகக் காட்சி: `எழுத்துக்களைப் படிக்க படிக்க எண்ணங்கள் மலரும்..!' - முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 49-வது புத்தகக் காட்சியை, Ymca மைதானத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை (08-01-2026) தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், ``அறிவு சங்கமத்தை, அறிவு திருவிழாவை தொடங்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சிந்தனை ஊற்று பெருக்கெடுக்க புத்தகங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து ஏற்பாடு செய்து வரும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் சங்கத்தினர், பதிப்பாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 1977-ல் தொடங்கிய இந்த அறிவுப்பணி தற்போது 49 வது ஆண்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.13 அரங்குகளுடன் தொடங்கப்பட்ட புத்தக கண்காட்சி இன்று 900 புத்தக அரங்குகளுடன் அமைந்திருப்பது இதன் வெற்றியாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு மக்கள் அதிக அளவு வரவேண்டும் என்பதற்காக நுழைவு கட்டணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது, வரவேற்கத்தக்கது. நம்முடைய எண்ணமெல்லாம் தமிழ் சமூகம் அறிவில் சிறந்த சமூகமாக உலக அளவில் மதிக்கப்பட வேண்டும். அதற்கான அறிவு புரட்சி ஏற்படுத்த நம் மண்ணில் தோன்றியது தான் திராவிட இயக்கம். இந்த அறிவு புரட்சிக்கு வித்திட்ட கருவிகள் தான் இந்த புத்தகங்கள். அதனால்தான் தந்தை பெரியார் அவர்கள் `எனது வாரிசுகள் புத்தகங்கள் தான்' என்று கூறினார். பேரறிஞர் அண்ணா அவர்கள் வீட்டிற்கு ஒரு நூலகம் அமைக்க வேண்டும் என்று கூறினார். கலைஞர் அவர்கள் புத்தகங்கள் மூலம் உலகைப் படியுங்கள் என்று கூறினார். அறிவுக்கான தீ பரவட்டும் என்று அவர்கள் சொன்ன கட்டளையில் தான் திராவிட மாடல் ஆட்சி பயணிக்கிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் 2017 இல் இருந்து என்னை சந்திக்க வருபவர்களும் பொன்னாடையோ பூங்கொத்தோ கொடுக்கக்கூடியவர்கள்... அதற்கு பதிலாக புத்தகங்களை கொடுங்கள் என்று நான் சொன்னேன். அப்படி பெறப்பட்ட நூல்களை அண்ணா அறிவாலயத்தில் இருக்கக்கூடிய பேராசிரியர் ஆய்வு நூலகங்கள் மூலமாக அந்தப் புத்தகங்களைக் கேட்டு எனக்கு கடிதம் எழுதிய மாணவர்கள், இளைஞர்கள், படிப்பு வட்டங்கள் நூலகங்களுக்கு தொடர்ந்து அனுப்பி வருகிறேன். அப்படி வழங்கப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டும். தமிழகம் மட்டுமல்ல, தமிழர்கள் எங்கெல்லாம் வசிக்கிறார்களோ அந்தந்த நாடுகளுக்கும் அனுப்பி இருக்கிறோம். அண்மையில்கூட வள்ளுவர் கோட்டத்தில் திமுக சார்பில் அறிவு திருவிழா நடைபெற்றது. அரை நாள் செலவழித்து அங்கு சென்று புத்தக அரங்கங்களை பார்வையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். நேரம் சென்றதே தெரியவில்லை. ஏராளமான புத்தகங்களை வாங்கி சென்றதை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இப்படி வாங்குகிற புத்தகங்கள் நமக்கும் நம் சமூகத்திற்கும் எதிர்காலத்திற்கும் விலை மதிக்க முடியாத சொத்தாக அமைகிறது. திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக மட்டும் இன்றி ஆட்சி ரீதியாகவும் புத்தகங்கள் மக்களை சென்றடைய பல பணிகளை மேற்கொண்டு வருகிறோம். முக்கியமான சிலவற்றை சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் சென்னை கன்னிமாரா நூலகத்தில் நிரந்தர புத்தகக் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. புத்தக கண்காட்சி ஆண்டு முழுவதும் நடத்த, 75 லட்சத்தை ஒதுக்கீடு செய்துள்ளோம். கொரோனா காலகட்டத்தில் பதிப்பாளர்களுக்கு தலா 10 ஆயிரம் வீதம் திமுக சார்பில் 50 லட்சம் நிதி வழங்கினோம். சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் புத்தக காட்சிகளை நடத்துவதற்கு காரணம் திமுக அரசு தான். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் புத்தகக் காட்சி அமைத்திருக்கிறோம். பன்னாட்டு புத்தகக் கண்காட்சிகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம். தமிழில் இருந்து வேறு மொழிகளுக்கு மொழிபெயர்க்கவும் மற்ற மொழிகளில் உள்ள நூல்களை தமிழில் மொழிபெயர்க்கவும் முத்தமிழ் அறிஞர் மொழிபெயர்ப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். இதையெல்லாம் மிஞ்சும் வகையில் 218 கோடியில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைத்து இருக்கிறது இந்த அரசு. 2007 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம் 2010 இல் பயன்பாட்டுக்கு வந்தது. இந்தப் பயணத்தை இந்த அரசு மிக வேகமாக கொண்டு செல்கிறது. 2023 இல் தொடங்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இதுவரை 24 லட்சம் பார்வையாளர்கள் வந்து சென்றிருக்கின்றனர். இதுதான் தமிழர்கள் புத்தகத்தின் மீது வைத்திருக்கும் பற்றுக்கு சாட்சி. இந்த அறிவுத்திடலையும் வாசிப்பு பழகத்தையும் அதிகரிக்க வேண்டும் என்ற முயற்சியில் தான் திருச்சியில் காமராஜர் அறிவுலகம், கோவையில் பெரியார் அறிவுலகம், திருநெல்வேலியில் காயிதே மில்லத் அறிவுலகம், திருச்சியில் காமராஜர் அறிவுலகம், சேலத்தில் பாரதிதாசன் அறிவுலகம், கடலூரில் அஞ்சலை அம்மாள் அறிவுலகம் என அமைத்து வருகிறோம். இது மட்டுமல்லாமல் பழைய நூலகங்களையும் நூல்களையும் புதுப்பித்து வருகிறோம். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் 604 நூலகங்களை கட்டி உள்ளோம். 1469 நூலகங்களுக்கு வைஃபை வசதி செய்து கொடுத்துள்ளோம். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்னை இலக்கியத் திருவிழா, நெல்லையில் பொருநை கோவையில் சிறுவாணி, திருச்சியில் காவேரி, மதுரையில் வைகை என்கின்ற பெயர்களில் இலக்கியத் திருவிழாக்களை தொடர்ந்து நடத்தி வருகிறோம். அதுமட்டுமல்லாமல் நூல்கள் நாட்டுடைமை ,எழுத்தாளர்களுக்கு பிறந்தநாள் விழா, குறைந்த விலையில் சங்க இலக்கிய நூல்கள் வெளியீடு, திராவிட களஞ்சியம் உருவாக்கம், இதழியலாளர்களுக்கு கலைஞர் எழுதுகோல் விருது, உலக பல்கலைக்கழகங்களில் செம்மொழி தமிழ் இருக்கைகள், நூலகங்களுக்கு சிற்றிதழ்கள், உயரிய விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம், திசை தோறும் திராவிடம் என்கிற பெயரில் எழுத்தாளர்களுக்கு பல நலத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதையெல்லாம் தமிழக மக்கள் குறிப்பாக இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இரண்டு இளைஞர்கள் சந்தித்தால் புத்தகங்களை மையமாகக் கொண்டுதான் கலந்துரையாடல் அமைய வேண்டும். புத்தகங்களைப் பற்றி விவாதிப்பதற்கு வாசிப்பு பழக்கங்கள் அதிகரிக்க வேண்டும். இன்று வளர்ந்து இருக்கக்கூடிய தொழில்நுட்பம் புத்தகங்களை செல்போன் மூலமாகவே படிக்கக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது. நவீன தொழில்நுட்ப யுகத்தில் புத்தகங்கள் பல மின் வடிவில் மாறினாலும் அதைத் தொட்டு படிக்கக்கூடிய இன்பமே தனியானது. இதனால் ஏற்படும் விளைவு , அறியாமை என்னும் இருள் விலக வேண்டும். இளைஞர்களுக்கு நான் சொல்வது எல்லாம், தமிழும் தமிழர்களும் வளர வேண்டுமென்றால் புத்தகங்களை இறுக பற்றி கொள்ளுங்கள். வெளிநாடுகளில் செல்லும்போதெல்லாம் பொது இடங்கள் பூங்காக்கள் என பயணங்களின் போது கூட புத்தகங்களை வாசித்துக் கொண்டே செல்வதை நான் பார்த்து வருகிறேன். ஆனால் இங்கு அதற்கு மாறாக இருக்கிறது இந்த சிந்தனை மாற வேண்டும். உங்களுடைய சிந்தனைகள் வளர வளர தான் தமிழ்நாடு மேல்நோக்கி செல்லும். இங்கிருந்து நாம் முன்னோக்கி தான் செல்ல வேண்டும். யாரும் நம்மை வீழ்த்த முடியாது. அதனால் ஒரு மணி நேரமாவது புத்தகம் படிக்கும் பழக்கத்தை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். எழுத்துக்களைப் படிக்க படிக்க எண்ணங்கள் மலரும். எண்ணங்களை எழுத்தாக்கும் முயற்சியில் ஈடுபட இது போன்ற புத்தகக் கண்காட்சிகள் நிச்சயம் கை கொடுக்கும். சென்னை மட்டுமல்லாது சென்னை சுற்றியுள்ள அனைத்து மாவட்ட மக்களும் இந்த புத்தக கண்காட்சிக்கு வர வேண்டும் அது மட்டும் அல்ல அவரது குழந்தைகளுக்கும் புத்தகங்களை அறிமுகப்படுத்த வேண்டும். புத்தகக் காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டும் ஆனது அல்ல அனைவருக்கும் ஆனது. வாசிப்பு பழக்கம் மலரவும், சமூகம் முன்னோக்கி நகரவும், படைப்புகள் உருவாகவும் இந்த அரசு எப்போதும் உங்களுடன் துணை நிற்கும் என்றார்.

விகடன் 8 Jan 2026 10:41 pm

மட்டக்களப்பில் 4 அடி உயரத்துக்கு பாய்ந்தோடும் வெள்ளம்; போக்குவரத்து துண்டிப்பு

மட்டக்களப்பில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட கடும் மழையினால் கிரானுக்கும் புலிபாய்ந்தகல் பிரதேசத்தை இணைக்கும் கிரான் பாலத்துக்கு மேலால் 4 அடி உயரத்துக்கு வெள்ள நீர் பாய்ந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக புலிபாய்ந்தகல் பிரதேசத்துக்கும் கிரானுக்கும் இடையிலான வீதி போக்குவரத்து துண்டிக்கப்பட்டதுடன் படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துண்டிப்பு பல குளங்களில் வெள்ள நீர் நிறைந்ததையடுத்து குளங்களின் வான் கவுகள் அந்தந்த நீர் மட்ட அளவுகளுக்கு ஏற்ப திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தாழ் அமுக்கத்தால் நேற்று இரவு […]

அதிரடி 8 Jan 2026 10:30 pm

மகசீன் சிறைக்கு சென்ற ஸ்ரீபவானந்தராசா எம்.பி

கொழும்பு மகசீன் சிறைச்சாலைக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை சென்ற யாழ் . மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராசா தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டுள்ளார் அதன் போது அரசியல் கைதிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் , குறைகளை கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் அரசியல் கைதிகள் முன் வைத்த கோரிக்கைகள் பிரச்சனைகள் தொடர்பில் உரிய தரப்பினருடன் பேசி , அவற்றுக்கான தீர்வினை பெற்று தர விரைந்து நடவடிக்கை எடுப்பேன் என கைதிகளுக்கு உறுதியளித்துள்ளார்.

பதிவு 8 Jan 2026 10:24 pm

யாழில். 100 மில்லி மீற்றர் மழை பெய்யவே வாய்ப்பு - மக்கள் பீதியடைய தேவையில்லை

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் நாட்களில் சுமார் 100 மில்லி மீட்டர் மழை பெய்யவே வாய்ப்புள்ளதாகவும் அதனால் மக்கள் தேவையற்ற விதத்தில் பீதியடைய வேண்டாம் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வங்களா விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் சீரற்ற காலநிலை தொடர்ச்சியாக காணப்படுகிறது. அதனால் தீவக கடல் போக்குவரத்துகளும் இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளது. மீனவர்களை கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின் பிரகாரம் யாழ் மாவட்டத்திற்கு ஒன்பதாம் மற்றும் பத்தாம் திகதிகளில் 100 மில்லி மீற்றர் அளவில் கிடைப்பதற்கான அறிகுறி காணப்படுகிறது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலரின் தலைமையில் கீழ் அனைவரையும் உள்ளடக்கி அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதில் சகல பிரதேச செயலர்களுக்கும் தேவையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டதுடன் குறிப்பாக சகல கிராமமட்ட அலுவலர்களுக்கும் பிரதேச செயலாளர்களுக்கும் அனர்த்த நிலைமைகள் தொடர்பான அறிவித்தல்கள் வழங்கப்பட்டது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பகிரப்படும் தகவல்கள் உடனடியாகவே எமது பங்குதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது .சகல கிராமமட்ட உத்தியோகத்தர்களும் இது சம்பந்தமாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதால் மக்கள் தேவையற்ற விதத்தில் பீதியடைய தேவையில்லை என மேலும் தெரிவித்தார்.

பதிவு 8 Jan 2026 10:13 pm

இந்தியாவின் இத்தாலி எது தெரியுமா? மேற்கு தொடர்ச்சி மலைகளில் உருவான கனவு நகரம்!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கட்டுப்படுத்தப்பட்ட கட்டுமானம், மலைப்பகுதி பாதுகாப்பு போன்ற அம்சங்களுக்கும் லவாசா முக்கியத்துவம் அளித்தது. இதனால், ஐரோப்பிய நகரமைப்பு தத்துவத்தை பின்பற்றிய ஒரு இந்திய நகரம் என்ற எண்ணம் வலுப்பெற்றது.

சமயம் 8 Jan 2026 10:10 pm

வெனிசுலா பதற்றம்: அமெரிக்க தாக்குதலில் 100 பேர் பலி ஒரு வார துக்க தினம் அறிவிப்பு!

வெனிசுலாவில் கடந்த சனிக்கிழமை அமெரிக்கா நடத்திய அதிரடி ராணுவத் தாக்குதல் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத்… The post வெனிசுலா பதற்றம்: அமெரிக்க தாக்குதலில் 100 பேர் பலி ஒரு வார துக்க தினம் அறிவிப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Jan 2026 9:48 pm

BB Tamil 9: பிக் பாஸ் வீட்டில் திடீர் திருப்பம் – பணப்பெட்டி எடுத்து வெளியேறினார் கானா வினோத்!

விஜய் டிவியில் கிளைமேக்ஸை நெருங்கி விட்டது பிக்பாஸ் தமிழ் சீசன் 9. வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை, உள்ளிட்ட இருபது பேருடன் அக்டோபர் முதல் வாரம் தொடங்கியது நிகழ்ச்சி. இவர்களில் நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாமல் முதல் வாரத்திலேயே வெளியேறி விட்டார். பிரவீன் காந்தி, அப்சரா, திவாகர், துஷார், பிரவீன் உள்ளிட்ட மற்றவர்கள் அடுத்தடுத்த வாரங்களில் எவிக்‌ஷன் மூலம் வெளியேறினர். கானா வினோத் நண்பருடன் முன்னதாக இந்த சீசனில் போட்டியாளர்களாக சமூக ஊடக பிரபலங்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் இருந்ததால்  நிகழ்ச்சி டல் அடிப்பதாக ஒரு பேச்சு உலா வந்ததால் டிவி முகங்களான அமித் பார்கவ், பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகியோர் வைல்டு கார்டு எண்ட்ரியில் நிகழ்ச்சிக்குள் சென்றனர். வைல்டு கார்டு போட்டியாளர்களில் அமித் பார்கவ், பிரஜின் இருவரும் எவிக்ட் ஆகி வெளியில் வந்து விட்டனர். கடந்த வாரம் ஒரு அதிரடித் திருப்பமாக கமருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்பப் பட்டனர். பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இந்த நிலையில் சபரி, திவ்யா கணேஷ், வினோத், சாண்ட்ரா, அரோரா,விக்ரமன் ஆகிய ஆறு பேரும் இறுதிச் சுற்றுக்குத் தயாராக இருந்த நிலையில் சில இந்த வாரம் பணப்பெட்டி வைக்கப்பட்டது. இந்த முறை டாஸ்க்கை கொஞ்சம் வித்தியாசமாக வைத்து பணம் அதில் சேர்க்கப்பட்டது. தற்போது கிடைத்த தகவல் படி பணப்பெட்டி டாஸ்க் முடிந்து விட்டதாக தெரிய வருகிறது. அதாவது கானா வினோத் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறாராம். பெட்டியில் இருக்கும் பணத்தின் மதிப்பு பனிரெண்டு லட்சத்துக்கு மேல் இருக்கலாம் என்கிறார்கள். பிக் பாஸ் சீசன் 9ல் டைட்டில் வெல்வார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கானா வினோத் பணப்பெட்டியை எடுத்து வெளியேறி இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விகடன் 8 Jan 2026 9:39 pm

49 வது சென்னை புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) நடத்தும் இந்த 49வது புத்தகக் கண்காட்சி, நாளை (ஜனவரி 9) தொடங்கி ஜனவரி 21 வரை நடைபெற

சென்னைஓன்லைனி 8 Jan 2026 9:36 pm

இம்மாதம் இறுதிக்குள் சென்னையில் டபுள் டக்கர் பேருந்து சேவை தொடங்குகிறது

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், எரிபொருள் சேமிப்பை அதிகரிக்கவும் சென்னையில் டபுள் டக்கர் பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ்களில் ஏறி சென்னை மாநகர சாலைகளின் இருபுறமும் உள்ள அழகை

சென்னைஓன்லைனி 8 Jan 2026 9:31 pm

சட்டங்களை மீறினால் விசா ரத்தாகும்: மாணவா்களுக்கு அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை

‘அமெரிக்காவில் தங்கியிருக்கும்போது சட்டங்களை மீறினால், நுழைவு இசைவு (விசா) ரத்து செய்யப்படும்’ என்று மாணவா்களுக்கு இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவில் உயா்கல்வி கற்க செல்லும் இந்திய மாணவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், அந்நாட்டின் சட்டவிதிகளை முறையாக பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக அமெரிக்க தூதரகம் தனது அதிகாரபூா்வ ‘எக்ஸ்’ சமூக ஊடகப் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவில் மாணவா்கள் தங்கியிருக்கும்போது சட்டங்களை மீறுவது, […]

அதிரடி 8 Jan 2026 9:30 pm

சொகுசு பஸ் –வேன் விபத்து; நால்வருக்கு நேர்ந்த கதி

புத்தளம், கருவலகஸ்வெவ, தப்போவ இரும்பு பாலத்தில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று (7) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சொகுசு பஸ் ஒன்று வேனுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் நால்வர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிரடி 8 Jan 2026 9:30 pm

இந்தப் பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கல்! –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

தமிழர் பண்டிகையாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பொங்கல் ரொக்கப்பரிசு

சென்னைஓன்லைனி 8 Jan 2026 9:28 pm

66 சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகல்

66 சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை கூறியதாவது:- அமெரிக்க நலன்களுக்கு எதிராக செயல்படுவதாக கருதப்படும்

சென்னைஓன்லைனி 8 Jan 2026 9:26 pm

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் ஆக்கிரமிப்பு பயங்கரவாதத்திடையே இந்தியாவின் அதிரடி!

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் போலந்து ஆகிய நாடுகளை… The post அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் ஆக்கிரமிப்பு பயங்கரவாதத்திடையே இந்தியாவின் அதிரடி! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Jan 2026 9:24 pm

⚖️ அனுர பிரியதர்ஷன உள்ளிட்டோருக்கெதிரான  வழக்கு    விசாரணைகள்  திகதியிடப்பட்டுள்ளன

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட ஏழு பிரதிவாதிகளுக்கு எதிராக, அரசாங்க நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகத் தொடரப்பட்ட… The post ⚖️ அனுர பிரியதர்ஷன உள்ளிட்டோருக்கெதிரான வழக்கு விசாரணைகள் திகதியிடப்பட்டுள்ளன appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Jan 2026 9:12 pm

பிரித்தானியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இலங்கை ஆடைகளுக்கு  முழுமையான வரி விலக்கு

இலங்கையின் ஆடைத் தொழிற்றுறைக்கு ஒரு புதிய மைல்கல்லாக, பிரித்தானியாவின் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கான வர்த்தகத் திட்டம் (Developing Countries… The post பிரித்தானியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இலங்கை ஆடைகளுக்கு முழுமையான வரி விலக்கு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Jan 2026 8:59 pm

ஹாலி எல்லையில் மண்மேடு சரிவு- போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. 

பதுளை மாவட்டத்தின் ஹாலி எல்லை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, இன்று (ஜனவரி 8, 2026) நாரங்கல… The post ஹாலி எல்லையில் மண்மேடு சரிவு- போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Jan 2026 8:46 pm

கண்டியில் நிலநடுக்கம்

கண்டி மாவட்டத்தின் உடுதும்புர, தேவஹந்திய பகுதிகளில் இன்று (ஜனவரி 8, 2026) மாலை 5.05 மணியளவில் நில அதிர்வு… The post கண்டியில் நிலநடுக்கம் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Jan 2026 8:35 pm

'மத்திய அரசாங்கத்தின் பெயரைக்கூட சொல்ல விரும்பவில்லை; அது வேண்டாத அரசாங்கம்' - அமைச்சர் ஐ.பெரியசாமி

திண்டுக்கல், ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட சித்தையன் கோட்டை பேரூராட்சியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கினார். பின் நிகழ்ச்சி மேடையில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, ``100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை 125 நாள்களாக மத்திய அரசு அதிகரித்துள்ளது. நான் அமைச்சராகப் பொறுப்பேற்று 2023 - 24ல் தமிழ்நாட்டில் 41 கோடி நபர்களுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டு, ரூ.13000 கோடி பணம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது மத்தியில் இருக்கும் அரசாங்கத்தின் பெயரைக்கூட சொல்ல விரும்பவில்லை. அது வேண்டாத அரசாங்கம். அதனால் பேர் சொல்ல விரும்பவில்லை. பெயர் சொல்லாத என வைத்துக் கொள்ளுங்கள். தற்போது, அவர்கள் 12 கோடி பேருக்குத்தான் வேலை கொடுப்போம் எனக் கூறுகின்றனர். இதனால் உடன் பிறந்தவர்கள் பலர் பாதிப்பு அடைகின்றனர். அமைச்சர் ஐ.பெரியசாமி வறுமை கோட்டிற்குக் கீழே கீழே இருப்பவர்களுக்குத்தான் கொடுப்போம் எனக் கூறுகின்றனர். வளர்ந்த மாநிலங்களுக்கு இனி கொடுக்க மாட்டார்களாம். மத்திய அரசு அம்பேத்கர் கொடுத்த மாநில சட்ட உரிமைகளைப் பறிக்க நினைக்கிறது. பெயர் சொல்ல முடியாத அடக்குமுறை அரசு, மாற்றான் தாய் மனசு உள்ள அரசு மத்தியில் இருக்கிறது. இந்த அரசு தமிழ்நாட்டிற்கு கேடுதான் விளைவிக்கும். மத்திய அரசு நாளை உங்களிடம் வந்து பொய் மூட்டைகளைச் சொல்லும். அவர்களுக்கு மக்களிடம் ஓட்டு கேட்க எந்த தகுதியும் இல்லை. நாம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சமமாக வாழ வேண்டும், ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்கிட வேண்டும், சாதி, மதம் இருக்கக் கூடாது, ஏழையாக இருந்தாலும் பணக்காரராக இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தில் மந்திரிக்கு சட்டத்தில் இருக்கக்கூடிய உரிமை அனைவருக்கும் இருக்க வேண்டும். இந்த உரிமையைப் பறிக்கக் கூடாது என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. ஐ.பெரியசாமி ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பேரூராட்சிகளிலும் வீடு கட்டித் தர வேண்டும் என முதலமைச்சரிடம் பேசியுள்ளேன். அதையும் செய்வோம் எனக் கூறியுள்ளார். முதியோர் உதவித்தொகை அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் கூறியுள்ளேன்” என்றார்.

விகடன் 8 Jan 2026 8:35 pm

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த பின் பிரித்தானியாவின் அடுத்த நகர்வு

பலஸ்தீனத்திற்கான அதிகாரபூர்வ தூதரகம் லண்டன் நகரில் திறக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் பிரித்தானியா, பலஸ்தீனத்தை தனி நாடாக அதிகாரபூர்வமாக அங்கீகரித்தது. இதன் அடுத்த கட்ட நகர்வாக பலஸ்தீனத்திற்கான தூதரகம் லண்டன் நகரில் திறக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் உரையாற்றிய பலஸ்தீனத்திற்கான தூதுவர் ஹூசாம் சோம்லோட், இந்த தருணம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. நூற்றாண்டுகளுக்கு மேலாக தன்னாட்சி உரிமை கோரி வரும் எங்கள் நாட்டு மக்களுக்கு கிடைத்துள்ள மரியாதையான அங்கீகாரமாகும். பலஸ்தீனியர்கள் காசா, கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்கு கரை […]

அதிரடி 8 Jan 2026 8:30 pm

⚖️ பைசர் –மாடர்னா புதிய  சட்டப் போராட்டங்கள்

உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களான பைசர் (Pfizer) மற்றும் மாடர்னா (Moderna) ஆகியவற்றுக்கு எதிராக புதிய… The post ⚖️ பைசர் – மாடர்னா புதிய சட்டப் போராட்டங்கள் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Jan 2026 8:21 pm

T20 World Cup: ‘கம்பீரால் வெளியேறும் திலக் வர்மா’.. காரணம் இதுதான்: பிசிசிஐ கடும் அதிருப்தி!

டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் இருந்து திலக் வர்மா வெளியேற உள்ளார். அவருக்கு, அறுவை சிகிச்சை செய்ய உள்ளதால்தான் வெளியேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுகுறித்து பார்க்கலாம்.

சமயம் 8 Jan 2026 8:09 pm

UGC NET December 2025 ஆன்சர் கீ வெளியீடு எப்போது? தேர்வர்கள் அறிந்துகொள்ளுவது எப்படி? பயனுள்ள விவரங்கள்

யுஜிசி-நெட் டிசம்பர் 2025 தேர்வு மொத்தம் 85 பாடங்களுக்கு டிசம்பர் 31 முதல் ஜனவரி 7 வரை நடைபெற்றது. இத்தேர்வை சுமார் 7 லட்சம் பேர் தேசிய அளவில் எழுதியுள்ளனர். இந்நிலையில், இத்தேர்விற்கான உத்தேச விடைக்குறிப்பு (UGC NET December 2025 Answer Key) விரைவில் வெளியிடப்படவுள்ளது.

சமயம் 8 Jan 2026 8:08 pm

Bharat Taxi: ஓலா, உபர்-க்குப் போட்டியாக அரசாங்கத்தின் டிராவல் ஆப்! சென்னைக்கு எப்போ வருது?

டாக்ஸி சேவையைப் பொறுத்தவரை உலகளவில் உபர்தான் சீனியர். ஆனால், இந்தியாவில் 2010-ல் ஓலா வந்ததைத் தொடர்ந்து, 2013-ல்தான் உபர் வந்தது. அப்புறம் ரேபிடோ. இப்போது Red Taxi பிரபலம். இப்படி டிராவல் ஆப் டாக்ஸி சேவைகளுக்குப் பஞ்சமே இல்லை. இவை எல்லாமே தனியார் ஆப்கள்.  இப்போது மத்திய அரசாங்கமே ஒரு டிராவல் ஆப்பைத் தொடங்கி, அதை நடைமுறையும் படுத்திவிட்டது. அதன் பெயர்தான் Bharat Taxi. முதன் முதலில் இதை டெல்லியில்தான் ஓட்டம் பார்த்திருக்கிறார்கள்.  போன வாரம், மோட்டார் விகடன் சார்பாக ஒரு கார் டெஸ்ட் டிரைவுக்காக டெல்லி வரை சென்றபோது, சும்மா பாரத் டாக்ஸியை ஆப்பில் இன்ஸ்டால் செய்து என் மீடியா நண்பர்களுடன் முயற்சித்தும் பார்த்தோம். ஒர்க்அவுட் ஆகும்போல் தெரிகிறது. காரணம், இது கமிஷன் அடிப்படையில் இயங்கும் ரைடு ஹெய்லிங் சர்வீஸ் இல்லை. பயணத்துக்காக நாம் கொடுக்கும் பணம் முழுதும் டிரைவருக்கே சொந்தம் என்பதால், டிரைவர்கள் உற்சாகமாகவே இருக்கிறார்கள். வழக்கமான ஆப்கள் மாதிரி டிரைவர் மற்றும் வாகன ட்ராக்கிங் என எல்லா தொழில்நுட்பங்களும் இதில் உண்டு. இப்போது வரை சுமார் 51,000 டிரைவர்கள், இந்த பாரத் டாக்ஸியில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளார்களாம். தலைநகரத்தில் மட்டும் சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளர்கள் இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்து பயனடைந்து வருகிறார்களாம். தினசரி 40,000 புக்கிங் வரையும் போகிறதாம். இந்த பாரத் டாக்ஸியை இயக்குவது, மத்திய கூட்டுறவு அமைச்சகம் (Ministry of Cooperation) தலைமையில் இயங்கும், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட Sahkar Taxi CoOperative Ltd எனும் அமைப்பு.  முதன் முதலில் இதை டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில்தான் இயக்கி, சோதனை செய்திருக்கிறார்கள். இதை மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்திருக்கிறார். இந்த கோ-ஆப்பரேட்டிவ் அமைப்பு, டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (DMRC) மற்றும் டெல்லி ட்ரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் (DTC) என இரண்டுடனும் பார்ட்னர்ஷிப் வைத்துச் செயல்படுவதால், டெல்லி கம்யூட்டர்கள் எளிதில் மெட்ரோ டிக்கெட் எடுப்பது, பஸ் டிக்கெட் எடுப்பது போன்றவற்றுக்கும் இந்த ஆப் பயன்படுகிறதாம். இந்த ஆப் கூகுள் ப்ளே ஸ்டோரில் 9-வது இடத்திலும், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் 13-வது இடத்திலும் உள்ளதாகச் சொல்கிறார்கள். டெல்லியில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த மாதங்களில் மும்பை, பெங்களூரு - அப்படியே சென்னைக்கும் பாரத் டாக்ஸி வரப்போகிறதாம். வரட்டும்; ஓலா, உபர் மாதிரி வாடிக்கையாளர்களிடம் எக்ஸ்ட்ரா காசு கேட்காமல் இருந்தால் ஓகேதான்! 

விகடன் 8 Jan 2026 8:00 pm

மின் தடையின் போது டென்னிஸ் விளையாடியதற்காக பெர்லின் மேயர் விமர்சிக்கப்பட்டார்

ஜெர்மன் தலைநகரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மின்சாரம், வெப்பமாக்கல் மற்றும் தொலைபேசி சேவை இல்லாமல் தவித்ததால், பல தசாப்தங்களில் நகரத்தின் மிகப்பெரிய மின்தடையின் முதல் நாளில் தான் டென்னிஸ் விளையாடியதாக பத்திரிகையாளர்களிடம் ஒப்புக்கொண்ட பிறகு பெர்லின் மேயர் கை வெக்னர் விமர்சனங்களை எதிர்கொண்டார். கடந்த சனிக்கிழமை தொடங்கிய மின் தடை , நகரின் தென்மேற்கில் உள்ள ஒரு கேபிள் பாலத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் ஏற்பட்டது . ஆரம்பத்தில் 45,000 வீடுகளுக்கும் 2,200 வணிகங்களுக்கும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது, வெப்பநிலை உறைபனிக்குக் கீழே இருந்ததால் சுமார் 100,000 குடியிருப்பாளர்கள் வெப்பமின்றி தவித்தனர் . ஐந்து நாட்களில் மின்சாரம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டது. இது பெர்லினின் போருக்குப் பிந்தைய வரலாற்றில் மிக நீண்ட மின்தடையாக அமைந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்ட சுமார் ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு, அதிபர் பிரீட்ரிக் மெர்ஸின் பழமைவாத கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தின் (CDU) உறுப்பினரான வெக்னர், சனிக்கிழமை தனது கூட்டாளியான பெர்லின் செனட்டர் கத்தரினா குந்தர்-வுன்ஷுடன் ஒரு மணி நேரம் டென்னிஸ் விளையாடியதாகக் கூறினார். மின் தடையை சமாளிக்க தொலைபேசி அழைப்புகளை எடுத்த பின்னர் தனது மனதை தெளிவுபடுத்த தனக்கு நேரம் தேவை என்று அவர் கூறினார். மேலும் தொடர்ந்து தொடர்பு கொள்ளக்கூடியவராக இருந்தார். மார்ச் 1989 முதல் ஜனவரி 1991 வரை பேர்லினின் மேயராக இருந்த சமூக ஜனநாயகக் கட்சி (SPD) வால்டர் மோம்பர், ஜெர்மனியின் DPA செய்தி நிறுவனத்திடம், மின்வெட்டு தொடங்கிய சனிக்கிழமை வெக்னரின் நடவடிக்கைகள் விளக்கத்திற்கு தகுதியானவை என்று கூறினார். ஆயிரக்கணக்கான வீடுகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதை அவர் அறிந்திருந்தார், மேலும் அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதையும் அவர் அறிந்திருப்பார் என்று நான் கருதுகிறேன். மேலும் அவர் சரியான முறையில் பதிலளிக்கவில்லை என்று 80 வயதான மோம்பர் கூறினார். முதல் நாள் மின்தடையின் போது தனது அட்டவணை குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, ​​தான் டென்னிஸ் விளையாடியதை ஆரம்பத்தில் விட்டுவிட்டதற்காக வெக்னரை மோம்பர் விமர்சித்தார். அவர் நாள் முழுவதும் வேலை செய்து கொண்டிருந்தார் என்பது முற்றிலும் உண்மை இல்லை. நீங்கள் அப்படிச் சொல்ல முடியாதுஎன்று மோம்பர் கூறினார். வெக்னர் விமர்சனங்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கிறார் என்று அவர் சந்தேகிக்கிறார். செப்டம்பரில் நடைபெறும் 2026 பெர்லின் மாநிலத் தேர்தலுக்கான SPD இன் முன்னணி வேட்பாளரான ஸ்டெஃபென் கிராச், சனிக்கிழமை வெக்னரின் நடவடிக்கைகள் ஒரு மேயருக்கு தகுதியற்றவை என்று கூறினார். ஒரு ஆளும் மேயரின் பங்கைப் பற்றிய எனது புரிதல் என்னவென்றால், அவர் தலைமை நெருக்கடி மேலாளர், அனைத்து சரங்களையும் இழுத்து, திசையை அமைப்பார்,என்று க்ராச் ஸ்பீகல் வார இதழிடம் கூறினார். காய் வெக்னர் ஏன் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு ஹோட்டலை வழங்கவில்லை, மேலும் அவரது நிதி செனட்டருக்கு இந்த மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு அவசர நிதி கிடைப்பதை உறுதி செய்யவில்லை?என்று அவர் கேட்டார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சனிக்கிழமை செல்லாமல் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே வந்ததற்காக வெக்னர் விமர்சிக்கப்பட்டார்.

பதிவு 8 Jan 2026 7:55 pm

66 சர்வதேச அமைப்புகளிலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொண்டார் டிரம்ப்

பலதரப்பு ஒத்துழைப்பிலிருந்து வாஷிங்டன் பின்வாங்குவதை விரைவுபடுத்தும் வகையில், முக்கிய ஐ.நா. நிறுவனங்கள் உட்பட 66 சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகுமாறு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, 31 ஐக்கிய நாடுகள் சபை நிறுவனங்கள் மற்றும் 35 ஐ.நா. அல்லாத அமைப்புகளில் பங்கேற்பதையும் நிதியளிப்பதையும் அமெரிக்கத் துறைகள் விரைவில் நிறுத்த வேண்டும் என்று புதன்கிழமை ஒரு நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார். இந்த அமைப்புகள் காலநிலை மாற்றம், பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் மனித உரிமைகள் உள்ளிட்ட பிற துறைகளை உள்ளடக்கியது. எந்த முக்கிய சர்வதேச அமைப்புகளிலிருந்து அமெரிக்கா விலகியுள்ளது? டிரம்ப் விலக உத்தரவிட்ட 31 ஐ.நா.-சார்புடைய அமைப்புகளில் பின்வருவன அடங்கும்: காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. கட்டமைப்பு மாநாடு (UNFCCC): காலநிலை பேச்சுவார்த்தைகளுக்கான முக்கிய ஐ.நா. அமைப்பு. ஐ.நா. பெண்கள்: பாலின சமத்துவத்திற்கான முக்கிய ஐ.நா. அமைப்பு. ஆயுத மோதலில் உள்ள குழந்தைகளுக்கான பொதுச்செயலாளரின் சிறப்பு பிரதிநிதி அலுவலகம். மோதலில் பாலியல் வன்முறை தொடர்பான பொதுச்செயலாளரின் சிறப்பு பிரதிநிதி அலுவலகம். ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியம் (UNFPA) மக்கள் தொகை, இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் மக்கள்தொகை பற்றிய முக்கிய ஐ.நா. நிறுவனம். சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் (IUCN) வர்த்தகம் மற்றும் மேம்பாடு குறித்த ஐக்கிய நாடுகள் சபை மாநாடு (UNCTAD) UN மனித குடியேற்ற திட்டம் (UN-Habitat) ஆப்பிரிக்க வம்சாவளி மக்கள் குறித்த நிரந்தர மன்றம் டிரம்ப் 35 சர்வதேச அமைப்புகளிலிருந்தும் விலக உத்தரவிட்டார். காலநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையேயான குழு (IPCC) 2007 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்ற, காலநிலை அறிவியலில் உலகின் முன்னணி அதிகாரம். சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம் ( IRENA ) சர்வதேச சூரிய சக்தி கூட்டணி (ISA) ஐரோப்பிய கவுன்சிலின் வெனிஸ் ஆணையம். ஆசியாவில் கப்பல்களுக்கு எதிரான கடற்கொள்ளை மற்றும் ஆயுதமேந்திய கொள்ளையை எதிர்த்துப் போராடுவதற்கான பிராந்திய ஒத்துழைப்பு ஒப்பந்தம் (ReCAAP) உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு மன்றம் கொழும்பு திட்ட கவுன்சில்: ஆசிய-பசிபிக் முழுவதும் தொழில்நுட்ப ஒத்துழைப்பில் கவனம் செலுத்துகிறது. உக்ரைனில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் (STCU) பல முன்னாள் சோவியத் நாடுகளில் அணு மற்றும் உயிரியல் ஆயுதங்களின் பரவலைத் தடுப்பதற்கு உதவும் நோக்கம் கொண்ட ஒரு அமைப்பு. அமெரிக்கா ஏன் விலகுகிறது? அமெரிக்காவின் நலன்களுக்கு முரணான நிகழ்ச்சி நிரல்களில் சில நிறுவனங்கள் செயல்படுவதாக வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ ஒரு அறிக்கையில் தெரிவித்தார். பல அமைப்புகள் ஐ.நா.வுடன் இணைந்த நிறுவனங்கள் மற்றும் காலநிலை, தொழிலாளர், இடம்பெயர்வு மற்றும் சமூகக் கொள்கைப் பகுதிகளை மையமாகக் கொண்ட குழுக்கள் ஆகும், அவை நிர்வாகம் விழித்தெழுந்தவைஎன்று முத்திரை குத்தியுள்ளன. பாரிஸ் காலநிலை ஒப்பந்தம், உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் ஐ.நா.வின் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ ஆகியவற்றிலிருந்து விலகுவதற்கும் , பாலஸ்தீன நிவாரண நிறுவனமான UNRWA உள்ளிட்ட ஐ.நா. நிறுவனங்களுக்கான நிதியைக் குறைப்பதற்கும் டிரம்ப் எடுத்த முந்தைய முடிவுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) மூலம் வெளிநாட்டு உதவியை அமெரிக்கா குறைத்தது , இதனால் பல ஐ.நா. அமைப்புகள் முதன்மையாக வளரும் நாடுகள் மற்றும் உலகளாவிய பொது சுகாதாரத்தை பாதிக்கும் செயல்பாடுகளைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. டிரம்ப் புதைபடிவ எரிபொருட்களை வலியுறுத்துகிறார் காலநிலை மாற்றத்தை ஒரு புரளிஎன்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மோசடிஎன்றும் தொடர்ந்து நிராகரித்து வரும் அதே வேளையில், உள்நாட்டில் புதைபடிவ எரிபொருட்களுக்கான ஆக்ரோஷமான உந்துதலுக்கு மத்தியில், ஒரு அடிப்படை காலநிலை ஒப்பந்தத்திலிருந்தும் உலகின் முன்னணி காலநிலை அறிவியல் அமைப்பிலிருந்தும் விலக டிரம்ப் முடிவு செய்துள்ளார். செவ்வாயன்று, புதைபடிவ எரிபொருட்களுக்கான தனது ஆதரவை டிரம்ப் இரட்டிப்பாக்கினார், அமெரிக்கப் படைகள் வெனிசுலாவைத் தாக்கி அதன் தலைவர் நிக்கோலஸ் மதுரோவைக் கடத்திய சில நாட்களுக்குப் பிறகு, வெனிசுலா 30 முதல் 50 மில்லியன் பீப்பாய்கள் வரை எண்ணெயை அமெரிக்காவிற்கு ஒப்படைக்கும்என்று ட்ரூத் சோஷியலில் எழுதினார்.

பதிவு 8 Jan 2026 7:51 pm

பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்திய இராணுவத் தளபதி பேச்சு

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை அவரது பணியகத்தில் நேற்றுச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். மேம்பட்ட தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் அறிவுசார் பகிர்வு முயற்சிகள் மற்றும் எதிர்கால பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகள் குறித்து இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது. இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை துறைகளில் , சிறிலங்காவுடன்

புதினப்பலகை 8 Jan 2026 7:49 pm

சென்னை புத்தக கண்காட்சி 2026.. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பு.. அனுமதி இலவசம்!

சென்னை புத்தக கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நந்தனம் YMCA மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகக் கண்காட்சி, கடந்த ஆண்டுகளை விட விரிவான அளவில் நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன

சமயம் 8 Jan 2026 7:46 pm

“Why Satellites Stay in Orbit Around Earth”

There are more than 13,000 satellites from different countries orbiting around Earth. You might wonder why these satellites don’t fall

சென்னைஓன்லைனி 8 Jan 2026 7:45 pm

NRI-களே... ரியல் எஸ்டேட் போதுமென்று நினைத்து, இனியும் இதை மிஸ் பண்ணாதீங்க!

நீங்கள் இப்போது துபாயிலோ, சிங்கப்பூரிலோ, அல்லது அமெரிக்காவிலோ இருக்கலாம். குளிர்சாதன அறையில் அமர்ந்து இதை வாசித்துக்கொண்டிருக்கலாம். சம்பளம் சிறப்பாக இருக்கும். ஆனால், இரவில் தூங்கப் போகும்போது மட்டும் ஒரு சின்னக் குரல் உள்ளே ஒலிக்குமே... கேட்டிருக்கிறதா? இன்னும் எத்தனை வருஷம் இந்த ஓட்டம்? என்னைக்காவது இந்தியாவுக்குத் திரும்பிப் போனா, இதே நிம்மதியோட வாழ முடியுமா? உண்மையைச் சொல்லட்டுமா? அந்தக் குரல் நியாயமானது. நீங்கள் இந்தியா திரும்பும்போது இரண்டு சவால்கள் காத்திருக்கும். பணவீக்கம் (Inflation):  இந்தியாவில் விலைவாசி உயர்வு நீண்ட கால அடிப்படையில் சராசரியாக  5-6%  இருக்கிறது. அதாவது, உங்கள் பணத்தின் மதிப்பு பாதியாகக் குறைய 12-13 வருடங்களே போதும். ரூபாய் மதிப்பு சரிவு (Currency Depreciation):  நான் டாலரில் சம்பாதிக்கிறேனே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் டாலரை இந்திய ரூபாயாக மாற்றி, சும்மா FD-ல் வைத்தால், அதன் வாங்கும் சக்தி (Purchasing Power) குறைந்துகொண்டே போகும். இதைச் சமாளிக்க நாம் என்ன செய்கிறோம்? நமக்குத் தெரிந்த பழைய ஃபார்முலாவையே கையிலெடுக்கிறோம்:  NRE FD-ல் போடுவோம் (வரி இல்லை!), அல்லது ஒரு வீடு அல்லது நிலத்தை வாங்கிப் போடுவோம். NRE FD-க்கு வரி இல்லை என்பது உண்மைதான் (Section 10(4)). ஆனால் ஒரு நிமிடம். வரி இல்லாதது லாபமா? அல்லது அசல் பணத்தின் மதிப்பு குறைவது நஷ்டமா? ஒரு சின்ன ஒப்பீட்டைப் பார்ப்போம். 15 வருடங்களுக்கு முன்பு (2010-ல்) உங்களிடம்  ₹1 கோடி  இருந்தது என்று வைத்துக்கொள்வோம். ரியல் எஸ்டேட்:  சராசரி வளர்ச்சி 8% என்று கொண்டால், இன்றைய மதிப்பு:  ₹3.1 கோடி.  (லிக்விடிட்டி குறைவு). NRE FD / தங்கம்:  சராசரி வளர்ச்சி ~7-10%. இன்றைய மதிப்பு:  ₹2.7 - ₹4.1 கோடி.  (பாதுகாப்பு, ஆனால் வளர்ச்சி குறைவு). அக்ரெஸ்ஸிவ் ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்ட்:  சராசரி வளர்ச்சி 12-13% . இன்றைய மதிப்பு:  ₹5.5 கோடி முதல் ₹6.2 கோடி வரை! Lumpsum Investment Performance in Hybrid Fund SWP எனும் மேஜிக்! சார், மியூச்சுவல் ஃபண்டில் வரி உண்டே? என்று நீங்கள் கேட்கலாம். இங்கேதான்  SWP (Systematic Withdrawal Plan)  என்ற மேஜிக் வருகிறது. ஓர் உதாரணம்: நீங்கள் இந்தியா திரும்பும்போது உங்களிடம்  ₹3 கோடி  கார்பஸ் இருக்கிறது. அதை ஒரு ஹைப்ரிட் ஃபண்டில் போட்டு,  மாதம் ₹2 லட்சம்  (ஆண்டுக்கு ₹24 லட்சம்) எடுக்கிறீர்கள் என்று வைப்போம். NRE FD:  வட்டி வந்தால் செலவாகிவிடும். அசல் அப்படியே இருக்கும். SWP:  நீங்கள் மாதம் ₹2 லட்சம் எடுத்த பிறகும், மீதிப் பணம் உள்ளே வளர்ந்துகொண்டே இருக்கும்.  20 வருடங்கள் கழித்துப் பார்த்தால் , நீங்கள் எடுத்தது போக, உள்ளே இருக்கும் பணம்  ₹6 கோடியைத்  தாண்டியிருக்கும்! (ஆண்டுக்கு 10% வளர்ச்சி என்ற கணக்கில்...) வரி? SWP-ல் நீங்கள் எடுக்கும் மொத்தப் பணத்திற்கும் வரி இல்லை. அதில் உள்ள லாபப் பகுதிக்கு மட்டுமே வரி. அதுவும் ஒரு வருடத்திற்கு ₹1.25 லட்சம் வரை லாபத்திற்கு வரி கிடையாது (LTCG). இன்னொரு பயமும் உண்டு - Repatriation சரி, நான் இந்தியாவுக்கு வரவில்லை. பணத்தை மட்டும் திரும்ப வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல முடியுமா? தாராளமாக! நீங்கள் NRE கணக்கு வழியாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால், அசல் மற்றும் லாபம் இரண்டையும்  முழுமையாகத் திரும்ப எடுத்துச் செல்லலாம் (Fully Repatriable).  எந்தச் சிக்கலும் இல்லை. Money Flow கடந்த நவம்பர் 2025-ல் மட்டும் இந்திய மியூச்சுவல் ஃபண்டுகளில்  ₹29,911 கோடி  முதலீடு குவிந்துள்ளது. இதில் கணிசமான பங்கு புத்திசாலித்தனமான NRI-களுடையது. அவர்கள் பழைய முறையை விட்டுவிட்டு, ஸ்மார்ட்டான வழிக்கு மாறிவிட்டார்கள். நீங்கள் ஏன் இன்னும் தயங்க வேண்டும்?​ இது புதுமையாக இருக்கலாம். எனக்கு இது செட் ஆகுமா? என் நாட்டு வரி விதிகளுக்கு இது ஓகேவா? என்ற கேள்விகள் இருக்கலாம். கவலை வேண்டாம். உங்களுக்காகவே ஒரு பிரத்யேக வழிகாட்டுதல் வகுப்பு இதோ... லாபம் (Labham) வழங்கும் சிறப்பு நேரலை வகுப்பு! Labham Workshop on Lumpsum Investing தலைப்பு: லம்சம் முதலீட்டை லாபகரமாக செய்வது எப்படி? NRI-களுக்கான முதலீட்டு ஆலோசனைகள்   ஜனவரி 10, 2026 | சனிக்கிழமை ⏰  மதியம் 12:30 PM - 2:00 PM IST NRI-களுக்கான Lumpsum முதலீட்டு உத்திகளைத் தமிழில் கற்றுக்கொள்ளுங்கள். இந்த 90 நிமிடங்களில், உங்கள் கேள்விகளுக்கு நேரடி பதில் கிடைக்கும்! ⚠️  75 இடங்கள் மட்டுமே உள்ளன.  (ஏற்கனவே பாதிக்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பிவிட்டன). இப்போதே ஒரு முடிவெடுங்கள். உங்கள் எதிர்கால ரிட்டயர்மெண்ட் வாழ்க்கை உங்களுக்கு நன்றி சொல்லும்.   இப்போதே ரிஜிஸ்டர் செய்யுங்கள்: பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும் சிந்தியுங்கள். (உடனே) செயல்படுங்கள்.

விகடன் 8 Jan 2026 7:39 pm

எந்த ஆக்கிரமிப்பாளரின் கையையும் துண்டிப்போம் ; ஈரானின் கடும் எச்சரிக்கை

எதிரிகள் தவறு செய்தால் அதற்குத் தீர்க்கமான பதில் வழங்கப்படும் என்றும், எந்தவொரு ஆக்கிரமிப்பாளரின் கையையும் துண்டிக்க ஈரான் தயங்காது என்றும் ஈரான் இராணுவத்தின் தலைமைத் தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். எந்த நாட்டிலும் போராட்டங்கள் என்பது இயல்பானதும் இயற்கையானதும் எனக் குறிப்பிட்டுள்ள ஈரான், ஆனால் மிகக் குறுகிய காலத்திற்குள் போராட்டங்களை அமைதியின்மையாகவும் குழப்பமாகவும் மாற்றுவது அசாதாரணமானது என தெரிவித்துள்ளது. இதன் பின்னணியில் வெளிநாட்டு தலையீடுகள் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தையும் ஈரான் முன்வைத்துள்ளது. மேலும், தேசிய பாதுகாப்பு மற்றும் தேசத்தின் […]

அதிரடி 8 Jan 2026 7:30 pm

கிழக்கில் மின்சார தடை ஏற்படும்; மக்களுக்கு முன்னறிவிப்பு!

வங்காள விரிகுடாவின் தென்கிழக்காக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கிழக்கு மாகாணத்தில் மின் தடை ஏற்பட வாய்ப்புள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். குறைந்த காற்றழுத்த தாழமுக்கத்தால் கிழக்கின் பல பகுதிகளில் இன்று 08ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 10ஆம் திகதிவரை 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அரசாங்க அதிபர் அறிக்கை இந்நிலையில் சீரற்ற காலநிலை தொடர்பாக அரசாங்க அதிபர் இன்று (08)அறிக்கை […]

அதிரடி 8 Jan 2026 7:25 pm

ஏமன் பிரிவினைவாதத் தலைவரை ஐக்கிய அரபு எமிரேட்சுக்குத் தப்பியோட்டம்!

ஏமன் பிரிவினைவாதத் தலைவர் ஐடரோஸ் அல்-ஜுபிடி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) உள்ள அபுதாபிக்கு தப்பிச் சென்றதாக சவுதி இராணுவம்இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆதரவு பெற்ற தெற்கு இடைக்கால கவுன்சிலின் (STC) தலைவரான அல்-ஜுபிடி, தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு, சவுதி ஆதரவு பெற்ற ஜனாதிபதி தலைமைத்துவ கவுன்சிலிலிருந்து புதன்கிழமை நீக்கப்பட்டார். டிசம்பர் மாதத்தில் STC பகுதிகளைக் கைப்பற்றத் தொடங்கியபோது, ​​நாட்டின் ஹவுத்தி எதிர்ப்புப் பிரிவுகளிடையே ஒரு பலவீனமான போர் நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சவுதி தலைமையிலான இராணுவம் ஏமனில் தாக்குதல்களை முடுக்கிவிட்ட நிலையில் அவர் வெளியேறுகிறார். ஐடரோஸ் அல்-ஜுபிடி யேமனை விட்டு எப்படி ஓடினார்? ஏடனில் இருந்து சோமாலிலாந்து மற்றும் சோமாலியா வழியாக அபுதாபிக்கு ஒரு வியத்தகு படகு மற்றும் விமானப் பயணம் இருப்பதாக சவுதி அரேபியா குற்றம் சாட்டுகிறது. நம்பகமான உளவுத்துறை தகவல்கள் ஐடாரோஸ் அல்சுபிடி மற்றும் பலர் இரவில் தப்பிச் சென்றதாக சுட்டிக்காட்டுகின்றன. என்று சவுதி தலைமையிலான கூட்டணியின் அறிக்கை தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையின்படி, அல்-ஜுபிடி ஏடனில் இருந்து ஆப்பிரிக்காவின் கொம்பில் பிரிந்து செல்லும் பகுதியான சோமாலிலாந்தில் உள்ள பெர்பெராவிற்குப் பயணம் செய்தார். பின்னர் அவர் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட இலியுஷின் விமானத்தில் சோமாலியாவின் தலைநகர் மொகடிஷுவுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் பறந்ததாகக் கூறப்படுகிறது. அங்கிருந்து, அவர் அபுதாபியில் உள்ள ஒரு இராணுவ விமான நிலையத்திற்கு பறந்ததாக நம்பப்படுகிறது. நேற்றுப் புதன்கிழமை முன்னதாக, நெருக்கடி பேச்சுவார்த்தைகளுக்காக அல்-ஜுபைடி மற்ற கவுன்சில் அதிகாரிகளுடன் சவுதி அரேபியாவுக்கு பறக்க திட்டமிடப்பட்டிருந்தார். ஆனால் அவர் ஒருபோதும் வரவில்லை. தெற்கு ஏமனில் ஆயுதமேந்திய கிளர்ச்சியைத் தூண்டுதல், அரசியலமைப்பு அதிகாரிகளைத் தாக்குதல் மற்றும் பொதுமக்களுக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்ததாக ஜனாதிபதி கவுன்சில் அவர் மீது குற்றம் சாட்டியது. பல ஆண்டுகளாக, சவுதி அரேபியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் ஏமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்திகளுக்கு எதிராக அருகருகே போரிட்டன. 2022 போர் நிறுத்தம் போரை பெருமளவில் முடிவுக்குக் கொண்டு வந்தது. ஹவுத்திகள் வடக்கைக் கட்டுப்படுத்தினர். ஜனாதிபதி கவுன்சில் மற்றும் STC தெற்கைக் கட்டுப்படுத்தின. ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா இடையே பிளவு அதிகரித்து வருகிறது. அபுதாபி யேமனின் தெற்குப் பகுதியைப் பிரிந்து செல்ல விரும்பும் STC க்கு ஆதரவளிக்கிறது . டிசம்பரில் அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளின் மீது STC கட்டுப்பாட்டைப் பெற்றபோது ​​இழந்த இராணுவ நிலைகளை மீண்டும் கைப்பற்றுவதற்கு ஏமன் அரசாங்கம் சவுதி அரேபியாவிடம் ஆதரவைக் கேட்டது. வளங்கள் நிறைந்த பகுதிகளில் STCயின் திடீர் முன்னேற்றம் அதிகார சமநிலையை மாற்றியது மற்றும் அதன் எல்லைகளில் உறுதியற்ற தன்மை குறித்த சவுதி அச்சங்களை எழுப்பியது. ஹவுத்தி எதிர்ப்புப் படைகளுக்கு இடையேயான மோதல் ஹவுத்திகளுக்கு மிகவும் பயனளிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சமீபத்திய பதட்டங்கள் பொருளாதாரம் மற்றும் பிராந்திய அரசியல் தொடர்பான சவுதி-யுஏஇ போட்டிகளையும் ஆழப்படுத்தக்கூடும்.

பதிவு 8 Jan 2026 7:13 pm

Iceberg A-23A Shrinks After Decades of Drifting

Iceberg A-23A, which broke off from Antarctica’s Filchner Ice Shelf in 1986, is still one of the most closely tracked

சென்னைஓன்லைனி 8 Jan 2026 7:12 pm

AI demand to soar, says AMD CEO Lisa Su

Big tech companies have invested millions of dollars in AI and billions in data centers worldwide to support this technology.

சென்னைஓன்லைனி 8 Jan 2026 7:05 pm

ChatGPT Traffic Declines While Google Gemini Gains Users

Web traffic to OpenAI’s ChatGPT has been falling in recent months, while Google’s Gemini has been gaining popularity, according to

சென்னைஓன்லைனி 8 Jan 2026 7:00 pm

உக்ரைனுக்கு அனுப்பப்படும் வெளிநாட்டுப் படைகள் சட்டபூர்வமான இலக்குகளாக இருக்கும் ரஷ்யா எச்சரிக்கை

போர் நிறுத்தம் ஏற்பட்டால், பிரான்சும் பிரிட்டனும் அங்கு பன்னாட்டுப் படைகளை நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து, மேற்கத்திய அரசாங்கங்களால் உக்ரைனுக்கு அனுப்பப்படும் எந்தவொரு துருப்புக்களும் சட்டபூர்வமான போர் இலக்குகளாக இருக்கும் என்று ரஷ்யா இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. உக்ரைன் ஆதரவு மேற்கத்திய அரசாங்கங்களின் கூட்டணியின் இராணுவவாத அறிவிப்புகள் பெருகிய முறையில் ஆபத்தானதாக மாறி வருவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாயன்று பாரிஸில் நடந்த விருப்பமுள்ளவர்களின் கூட்டணி கூட்டத்திற்கு ரஷ்யா முதல் முறையாக பதிலளித்தது. அதில் பிரிட்டனும் பிரான்சும் எதிர்கால நிலைநிறுத்தம் குறித்த நோக்கப் பிரகடனத்தில் கையெழுத்திட்டன. பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ஆயிரக்கணக்கான பிரெஞ்சு துருப்புக்களை அனுப்புவது இதில் அடங்கும் என்றார். பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரிட்டிஷ், பிரெஞ்சு மற்றும் கூட்டாளிப் படைகள் உக்ரைன் மண்ணில் செயல்படவும், உக்ரைனின் வானத்தையும் கடல்களையும் பாதுகாக்கவும், எதிர்காலத்திற்காக உக்ரைனின் ஆயுதப் படைகளை மீண்டும் உருவாக்கவும் ஒரு சட்ட கட்டமைப்பிற்கு வழி வகுத்ததாகக் கூறினார். உக்ரேனிய பிரதேசத்தில் மேற்கத்திய இராணுவப் பிரிவுகள், இராணுவ வசதிகள், கிடங்குகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளை நிலைநிறுத்துவது வெளிநாட்டு தலையீடாக வகைப்படுத்தப்படும். இது ரஷ்யா மட்டுமல்ல, பிற ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பிற்கும் நேரடி அச்சுறுத்தலாக இருக்கும் என்று ரஷ்யா எச்சரிக்கிறது என மாஸ்கோவின் அறிக்கை கூறியது. அத்தகைய அனைத்து பிரிவுகளும் வசதிகளும் ரஷ்ய ஆயுதப் படைகளின் சட்டபூர்வமான போர் இலக்குகளாகக் கருதப்படும். விருப்பமுள்ளவர்களின் கூட்டணி மற்றும் கியேவ் ஆட்சியின் புதிய இராணுவவாத அறிவிப்புகள் ஒரு உண்மையான போர் அச்சை உருவாக்குகின்றன. பாரிஸில் நடந்த கியேவின் நட்பு நாடுகளின் உச்சிமாநாட்டில் உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களை அமெரிக்கா ஆதரிக்கிறது. இந்த பங்கேற்பாளர்களின் திட்டங்கள் ஐரோப்பிய கண்டம் மற்றும் அதன் குடிமக்களின் எதிர்காலத்திற்கு பெருகிய முறையில் ஆபத்தானதாகவும் அழிவுகரமானதாகவும் மாறி வருகின்றன. மேலும் மேற்கத்திய அரசியல்வாதிகள் தங்கள் சொந்த பைகளில் இருந்து இந்த அபிலாஷைகளுக்கு நிதியளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பிப்ரவரி 2022 இல் உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பை நடத்திய ரஷ்யா, உக்ரைன் நேட்டோவில் உள்வாங்கப்படுவதைத் தடுக்கவும், ரஷ்யாவை அச்சுறுத்த ஏவுதளமாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும் தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகக் கூறுகிறது. மேற்கத்தியப் படைகள் அங்கு நிலைநிறுத்தப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அது தொடர்ந்து கூறி வருகிறது. உக்ரைனும் அதன் நட்பு நாடுகளும் மாஸ்கோ தனது அண்டை நாட்டின் பிரதேசத்தைக் கைப்பற்றும் நோக்கில் ஒரு ஏகாதிபத்திய பாணி போரை நடத்துவதாக குற்றம் சாட்டுகின்றன. அதில் தற்போது அது கிட்டத்தட்ட 20% ஐக் கொண்டுள்ளது. எதிர்காலத்தில் மற்றொரு ரஷ்ய படையெடுப்பைத் தடுக்க, எந்தவொரு சமாதானத் தீர்வின் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்கள் தேவை என்று அவர்கள் கூறுகிறார்கள். உக்ரைனுக்கு தனது சொந்தப் படைகளை அனுப்புவதை அமெரிக்கா நிராகரித்துள்ளது. ஆனால் அதன் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் கடந்த செவ்வாயன்று பாரிஸில் நடந்த கூட்டத்தில், உக்ரைன் மீதான எதிர்காலத் தாக்குதல்களைத் தடுக்கும் நோக்கில் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வலுவாகப் பின்தொடர்கிறார் என்று கூறினார்.

பதிவு 8 Jan 2026 6:57 pm

`எதுக்கு தேவையில்லாத வேலைன்னு சொன்னாங்க; ஆனா...' - மனநலம் குன்றியவர்களை அரவணைக்கும் தட்சிணாமூர்த்தி

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த திருச்சேறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான காப்பகம் 'சுடர் இல்லம்' என்ற பெயரில் கடந்த 15 வருடங்களாக இயங்கி வருகிறது. சுடர் இல்லத்தை இத்தனை ஆண்டுக்காலம் எந்தவித எதிர்பார்ப்பும் சோர்வும் இல்லாமல் தெட்சணாமூர்த்தி என்பவர் தொடர்ந்து நடத்தி வருகிறார். அந்த இல்லத்திற்குச் சென்று அவருடன் உரையாடத் தொடங்கினோம்.. எனக்கு சின்ன வயசுலேந்தே மனநலம் குன்றியவர்களுக்கு உதவிசெய்றது ரொம்ப பிடிக்கும். எங்க அப்பாவுக்கு என்ன கலெக்டர் ஆக்கிப் பார்க்கணும்னு ரொம்ப ஆசை. நானும் அவரு ஆசைப்படி காலேஜ் முடிச்சிட்டு அஞ்சு வருசம் சென்னையில தங்கி யு.பி.எஸ்.சி தேர்வுக்குப் படிச்சேன். ஊருக்கு வந்து படிக்கலாம்ன்னு ஊருக்கே வந்துட்டேன். அதுக்கப்புறம் வேலைக்குப் போயிட்டு மனநல பாதிக்கப்பட்டவங்களுக்கு இல்லம் அமைக்கலாம்ன்னு நினைச்சிட்டுருந்தேன். ஆனா, வேலை தள்ளி போயிக்கிட்டே இருந்துச்சு. வேலைக்குப் போயிட்டு நாளு காச கையில பாத்துட்டா மாற்றுத்திறனாளிகளுக்கு உதவனுங்கிற எண்ணம் போயிடும்னு தோணுனதுனால தேர்வுக்குப் படிக்கிறத முழுசா விட்டுட்டேன். நாமளும் ஏதோ பொறந்தோம், வாழ்ந்தோம் இறந்தோம்ன்னு இருக்கக் கூடாது. அனாதை ஆசிரமம், முதியோர் இல்லம் எல்லாம் பெரும்பாலான இடங்கள்ல இருக்கு. ஆனா, மனவளர்ச்சி குன்றியவர்களை எல்லாரும் ஒதுக்குறாங்க. அவங்கள நம்ம பாத்துக்கணும். அவங்க வாழ்க்கையில ஒரு ஒளி ஏத்தணும்னு 2007ல ஓர் இடத்த வாடகைக்கு எடுத்து 'சுடர் இல்லத்தை' ஆரம்பிச்சேன். காலையில விட்டுட்டு சாயங்காலம் வந்து கூட்டிட்டு போற மாதிரி நாளு பிள்ளைகளோடதான் தொடங்குனேன். அப்போவே என்னை சுத்தி இருந்தவங்க எல்லாம் `இதெல்லாம் ஒரு வேலைன்னு பண்றான் பாரு'ன்னு ரொம்பவே கேவலமா பேசுனாங்க. எங்க வீட்டுலையும் நம்ம இருக்குற நிலைமையில இது எல்லாம் தேவையா? வேலைக்குப் போன்னு சொன்னாங்க. நான் யாரு சொன்னதையும் காதுல வாங்கல. நான் எனக்கு சரின்னு தோணுன வேலையை மட்டும் செஞ்சேன். நாலு பேரோட ஆரம்பிச்ச இல்லத்துல, இன்னைக்கு 90 பேர் வரை இருக்காங்க. தமிழ்நாட்டுல உள்ள பல மாவட்டங்கள்ல இருந்து 15 வயசுல இருந்து 45 வயசு மாற்றுத்திறனாளிகள் இந்தச் சுடர் இல்லத்துல இருக்காங்க. அப்போ என்ன கேவலமா பேசுவங்கலாம் இப்போ எங்களோட இல்லத்துக்கே வந்து ஸ்பான்சர் பண்றாங்க. சமூகத்துல எனக்குன்னு ஓர் அடையாளத்தை உருவாக்கி என்ன தாழ்த்திப் பேசுனவங்கள விட... ஒரு படி மேல‌ உயர்ந்து இருக்கன்னு நினைக்கும்போது சந்தோசமா இருக்கு. இங்க இருக்குற 70 மாற்றுத்திறனாளிகள் சுய உணர்வு இல்லாதவர்கள். குழந்தை மாதிரி நம்ம எந்த இடத்துல உட்கார வச்சுட்டுப் போறோமோ... அந்த இடத்துலதான் உட்கார்ந்து இருப்பாங்க. அந்த 70 பேருக்கும் எல்லாமே நம்ம தான் செய்யணும். தினமும் காலையில நாளு மணிக்கு எழுந்து, அந்த 70 பேரும் படுத்து இருந்த இடத்தை சுத்தம் பண்ணி, அவங்கள குளிக்கவச்சு, விபூதி பூசி பிரேயருக்கு கூட்டிட்டு வர மணி எட்டு ஆகிடும். அதுக்கு அப்பறம் டீச்சர்லாம் வருவாங்க. இங்க இருக்குற பசங்களால படிக்க முடியாது. கல்யாணம் பண்ணா வரவங்க எப்டி இருப்பாங்கன்னு தெரியாது. யாருக்காகவும் எதுக்காகவும் இந்த‌ பசங்கள இழக்கக் கூடாதுன்னு நினைச்சேன். அதனால தான் கல்யாணம் செய்யல. இவங்க தான் என்னோட வாழ்கையே... இவங்களை தாண்டி வேறு எதையும் யோசிக்க முடியல. இப்போ வரைக்கும் இங்க ஆண் மாற்றுத்திறனாளிகள் மட்டும் தான் இருக்காங்க. பொண்ணுங்களுக்கும் பண்ணச் சொல்லி நிறைய பேர் கேட்டுட்டாங்க. ஆண், பெண் ரெண்டு பேருக்கும் ஒரே இடத்துல பண்ணா சரியா வருமான்னு தெரியல. வருங்காலத்துல பெண்களுக்கு தனியா இல்லம் அமைக்கணும்னு ஆசை இருக்கு. தன்னோட வேலைய தானே செஞ்சிக்க தெரியாதவங்க தான் இங்க அதிகங்கிறதுனால, அவங்களுக்கான வேலையை முடிஞ்ச அளவு அவங்களே செஞ்சுக்குற மாதிரி பயிற்சி கொடுப்போம். இங்க வரும்போது எல்லாருமே ரொம்ப ஆக்ரோசமா தான் வருவாங்க. சிலநேரம் அடிப்பாங்க, என்ன பண்ணுவாங்கன்னே நம்மாள சொல்ல முடியாது. ஆனா, பழக பழக பயிற்சி கொடுத்ததும் கொஞ்ச கொஞ்சமா நம்ம வழிக்கு வருவாங்க. மனநல பாதிக்கப்பட்ட குழந்தைகள் பொறந்தா ஊர்ல என்ன சொல்லுவாங்கன்னு நெனச்சு, அந்தக் குழந்தைகளை வீட்டுக்குள்ளயே அடச்சு வைக்காதீங்க. அவங்களுக்கும் உலகம் இருக்கு. அவங்களுக்கு அதைக் காட்டுங்க. உங்களால பாத்துக்க முடியலன்னா எங்கள மாதிரி எத்தனையோ இல்லங்கள் இருக்கு. அதுல சேர்த்துவிட்டுருங்க. அந்தக் குழந்தைங்க அவங்க உலகத்துல ஜாலியா இருக்கட்டும். இப்ப ஒரு பிரைமரி ஸ்கூல ஒப்பந்தத்துக்கு எடுத்து இருக்கேன். அதுல இருந்து வர்ற வருமானத்தை வச்சு இந்த இல்லத்தைப் பார்த்துக்கிறேன். சாப்பாட்டுல எந்தக் குறையும் வெக்குறதில்ல. இதை நான் ஒரு வியாபாரமா பண்ணல. யாருக்கு உதவி செய்யணுன்னு விருப்பட்டு செய்றாங்களோ அதை அப்படியே ஏத்துக்குறோம் என மனம் நிறைவாய் பேசி முடித்தார்.

விகடன் 8 Jan 2026 6:52 pm

NASA Satellite Reveals New Insights on Pacific Tsunami

A NASA satellite, designed to study how water moves on Earth, has given scientists a very clear and detailed look

சென்னைஓன்லைனி 8 Jan 2026 6:50 pm

மெர்கோசூர் ஒப்பந்தத்தை எதிர்த்து கோபமடைந்த பிரெஞ்சு விவசாயிகள் தடையை மீறிப் போராட்டம்!

ஐரோப்பிய ஒன்றியம் தென் அமெரிக்க நாடுகளுடன் வெள்ளிக்கிழமை கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படும் மெர்கோசூர் வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து பிரெஞ்சு விவசாயிகள் வியாழக்கிழமை அரசாங்கத் தடையை மீறி, பாரிஸுக்குள் செல்லும் சாலைகளையும் நகரின் பல முக்கிய இடங்களையும் முற்றுகையிட்டனர். உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்குள் தலைநகரில் உள்ள பல முக்கிய இடங்களில் சுமார் 100 உளவூர்திகள் நிலைநிறுத்தப்பட்டிருந்தன. இதில் ஈபிள் கோபுரம் மற்றும் ஆர்க் டி ட்ரையம்பே ஆகியவை அடங்கும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விவசாயிகள் நகரத்திற்குள் நுழைய காவல்துறைச் சோதனைச் சாவடிகளை மீறிச் சென்றனர். சாம்ப்ஸ்-எலிசீஸ் வழியாக வாகனம் ஓட்டிச் சென்று, விடியற்காலையில் ஆர்க் டி ட்ரையம்பைச் சுற்றியுள்ள சாலைகளைத் தடுத்தனர். அதே நேரத்தில் காவல்துறையினர் அவர்களைச் சுற்றி வளைத்தனர். காலை நேர நெரிசலுக்கு முன்னதாக, மேற்கு புறநகர்ப் பகுதிகள் மற்றும் நார்மண்டியிலிருந்து வரும் A13 உட்பட, பாரிஸுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகளை டஜன் கணக்கான உளவூர்திகள் மறித்தன. இந்த இடையூறு 150 கிலோமீட்டர் நீளத்திற்கு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதாக போக்குவரத்து அமைச்சர் கூறினார். நாங்கள் வெறுப்புக்கும் விரக்திக்கும் இடையில் இருக்கிறோம். கைவிடப்பட்ட உணர்வு எங்களுக்கு உள்ளது. மெர்கோசூர் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது என்று வலதுசாரி ஒருங்கிணைப்பு கிராமப்புற தொழிற்சங்கத்தின் மூத்த உறுப்பினர் ஸ்டீபன் பெல்லெட்டியர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். தடைசெய்யப்பட்ட போராட்டம் நான்கு தென் அமெரிக்க நாடுகளின் மெர்கோசூர் கூட்டணியுடன் திட்டமிடப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்தை மலிவான உணவு இறக்குமதிகளால் நிரப்பும் என்று அஞ்சி, பல தொழிற்சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் பாரிஸில் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். கால்நடை நோய் பரவலை அரசாங்கம் கையாளும் விதம் குறித்தும் அவர்கள் கோபமாக உள்ளனர். நேற்றுப் புதன்கிழமை அறிவிக்கப்பட்ட மாகாண தடையை மீறி விவசாயிகள் நடவடிக்கையைத் தொடர்ந்தனர். இது தலைநகரின் சில முக்கிய பகுதிகளுக்கு உளவூர்திகள் நுழைவதைத் தடை செய்தது. இன்று வியாழக்கிழமை காலை நடப்பது சட்டவிரோதமானது என்று பிரான்ஸ் இன்ஃபோ பொது வானொலியில் அரசாங்க செய்தித் தொடர்பாளர் மௌட் பிரீஜியன் கூறினார். போராட்டக்காரர்களுடனான மோதல்களைத் தவிர்க்க காவல்துறையினர் முயன்றனர். விவசாயிகள் எங்கள் எதிரிகள் அல்ல என்று போக்குவரத்து அமைச்சர் பிலிப் டபரோட் கூறினார். மெர்கோசூர் வாக்குப்பதிவு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் வர்த்தக ஒப்பந்தத்தில் வாக்களிக்கும் என எதிர்பார்க்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக, இந்த போராட்டம் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் அவரது அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை அதிகரித்தது. பிரான்ஸ் நீண்ட காலமாக இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து வருகிறது. கடைசி நிமிட சலுகைகளுக்குப் பின்னர் கூட, மக்ரோனின் இறுதி நிலைப்பாடு தெளிவாக இல்லை. இந்த வார தொடக்கத்தில், ஐரோப்பிய ஆணையம், அடுத்த ஏழு ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 45 பில்லியன் யூரோக்களை ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியாக முன்மொழிந்தது. மெர்கோசூர் ஒப்பந்தத்தில் தடுமாறும் நாடுகளை வெல்ல சில உரங்கள் மீதான இறக்குமதி வரிகளைக் குறைக்கவும் ஒப்புக்கொண்டது. ஜெர்மனியும் ஸ்பெயினும் ஒப்பந்தத்தை ஆதரிக்கின்றன. மேலும் கமிஷன் இத்தாலியின் ஆதரவைப் பெறுவதற்கு நெருக்கமாகத் தெரிகிறது . இது பிரான்சுடன் அல்லது இல்லாமல் ஒப்பந்தத்தை அங்கீகரிக்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கு போதுமான வாக்குகளைப் பெறும். இந்த ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் இன்னும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல, என்று பிரான்ஸ் இன்ஃபோவில் பிரேஜியன் கூறினார். மக்ரோன் இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவாக வாக்களிப்பாரா? எதிராக வாக்களிப்பாரா? அல்லது வாக்களிப்பதைத் தவிர்ப்பாரா என்பதைக் கூற மறுத்துவிட்டார். நேற்றுப் புதன்கிழமை, பழமைவாத குடியரசுக் கட்சியின் தலைவரான புருனோ ரீடெய்லியூ, மெர்கோசூருக்கு மக்ரோனின் ஆதரவு அரசாங்கத்தை கண்டனத்திற்கு உள்ளாக்கும் அபாயத்தில் ஆழ்த்தக்கூடும் என்று எச்சரித்தார். மிகவும் தொற்றக்கூடிய கட்டி போன்ற தோல் நோயைக் கட்டுப்படுத்த பசுக்களை கொல்லும் அரசாங்கக் கொள்கையை முடிவுக்குக் கொண்டுவர விவசாயிகள் கோருகின்றனர். அதற்கு பதிலாக தடுப்பூசி பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

பதிவு 8 Jan 2026 6:49 pm

DIY Nail Art Using Old Eyeshadow Palettes

Most of us are not professional nail artists, and that’s okay. Many of us have experienced smudged nail polish, chipped

சென்னைஓன்லைனி 8 Jan 2026 6:35 pm

குற்றவாளியைக் கண்டுபிடிக்க உதவிய ஆம்லெட்டும் செயற்கை நுண்ணறிவும்

இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தில், சவாலான ஒரு கொலை வழக்கில் குற்றவாளியைக் கண்டுபிடிக்க ஒரு துண்டு ஆம்லெட்டும், செயற்கை நுண்ணறிவும் உதவியுள்ளன. ஆம்லெட்டும் செயற்கை நுண்ணறிவும் செய்த உதவி மத்தியப்பிரதேசத்திலுள்ள குவாலியர் என்னுமிடத்தில், முகம் முற்றிலும் சிதைந்த நிலையில், அரைகுறை ஆடையுடன் இளம்பெண்ணொருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரிடம் ஆவணங்களும் எதுவும் இல்லாமல், அவரது முகமும் சிதைந்த நிலையில், அவரை அடையாளம் காண்பது சவாலான ஒரு விடயமாகியுள்ளது. இந்நிலையில், செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் அவரது முகத்தின் புகைப்படத்தை உருவாக்கிய பொலிசார், அதன் […]

அதிரடி 8 Jan 2026 6:30 pm

யாழ்ப்பாணம் கந்தரோடை விகாரை பெயர் பலகை அகற்றப்பட்டது

யாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபையினால் , கந்தோரோடை பகுதியில் விகாரைகள் அமைந்துள்ளதாக கூறப்படும் பகுதிகள் கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம் என அடையாளப்படுத்தப்பட்டதை அடுத்து, கந்தரோடை விகாரை என நாட்டப்பட்டிருந்த பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் , சுன்னாகம் சந்தைக்கு அருகில் , தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றினால் கந்தரோடை விகாரைஎன திசை காட்டும் பெயர் பலகை நடாத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் கந்தரோடை விகாரைகள் அமையப்பெற்றுள்ளதாக கூறப்படும் , புராதன இடத்தினை , தொல்லியல் ஆய்வு மையம்என அடையாளப்படுத்தப்பட வேண்டும் என பிரதேச சபையில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை அடுத்து வீதிகளில் கந்தரோடை விகாரை என திசை காட்டும் பெயர் பலகைகளை அகற்றும் செயற்பாட்டை பிரதேச சபை முன்னெடுத்துள்ளது. அந்த வகையில் சுன்னாகம் பகுதியில் நாட்டப்பட்டிருந்த பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது. அதேவேளை , குறித்த பகுதியில் காணப்படும் சந்தைக்கட்டடம் ஒல்லாந்தர் காலத்திற்கு உரியதாகும். அதன் சிறப்புக்கள் தொடர்பில் மும்மொழிகளிலும் எழுதிய கல்வெட்டு அப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பதிவு 8 Jan 2026 6:30 pm

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள முன்னாள் நேட்டோ ஜெனரலின் அதிரடி கருத்து!

“அமெரிக்கா ஐரோப்பிய நலன்களுக்கு அச்சுறுத்தலாக மாறினால், அவர்களை எதிர்த்துப் போராட நாம் தயங்கக்கூடாது” – முன்னாள் நேட்டோ… The post பரபரப்பை ஏற்படுத்தியுள்ள முன்னாள் நேட்டோ ஜெனரலின் அதிரடி கருத்து! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Jan 2026 6:28 pm

Prada Launches Chai-Scented Perfume for India

Remember when luxury brand Prada faced criticism on social media for showing India’s famous Kolhapuri chappals at Milan Fashion Week

சென்னைஓன்லைனி 8 Jan 2026 6:28 pm

மூதூர் – ஹபிப் நகர்ப் பகுதியில் கடும் கடலரிப்பு

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஹபிப் நகரப் பிரதேசம் தற்போது கடுமையான கடல் அரிப்புக்குள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, மீனவர்கள் தமது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கும் முக்கிய இடமே இப்போது கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளமைபெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கடல் அரிப்பு காரணமாக, பொதுமக்கள் அன்றாட போக்குவரத்துக்காக பயன்படுத்தி வந்த பாதை தற்போது கடலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், மக்கள் பயணிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் பாடசாலை மாணவர்கள், வயோதிபர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் பெரிதும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும், கரையோரமாக காணப்பட்டு வந்த பல மரங்கள் கடல் அரிப்பு காரணமாக வேரோடு சாய்ந்து விழும் அபாயத்தில் உள்ளன. கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள இந்தப் பகுதி, உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்லும் இடமாகவும் காணப்படுகிறது. இந்நிலையில், உரிய அதிகாரிகள் உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு, கடலோரப் பகுதிகளில் கற்கள் நிரப்பி தடுப்புச் சுவர் அமைத்து கடல் அரிப்பை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். பாதுகாப்பு வேலிகள் நிறுவுவதன் மூலம் எதிர்காலத்தில் மேலும் கடல் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் மற்றும் கடலோர பாதுகாப்புத் துறைகள் இந்த விடயத்தை தீவிரமாக கவனத்தில் கொண்டு, உடனடி மற்றும் நீண்டகால தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஹபிப் நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பதிவு 8 Jan 2026 6:25 pm

Dr. Martin Leonard joins Allied Blenders and Distillers as Consultant

Mumbai: Allied Blenders and Distillers Limited (ABD), India’s largest domestic spirits company by volume, today announced the appointment of globally renowned Scotch whisky specialist Dr. Martin Leonard as Consultant. In this role, he will advise the company on commissioning its Malt Distillery and guide its single malt whisky initiative, enhancing ABD’s technical expertise as it builds its premium whisky portfolio.Martin Leonard brings over three decades of experience in the global Scotch whisky industry, spanning distillation, maturation, blending, bottling, and supply chain operations. He most recently served as Managing Director of Inver House Distillers, overseeing five single malt distilleries in Scotland and managing inventories exceeding 600,000 casks. Martin has also held leadership positions with United Distillers (now Diageo) and BAT plc, and served as Non-Executive Director and Chairman of the Scotch Whisky Research Institute. He holds a PhD and BSc (Hons) in Agricultural Chemistry from the University of Glasgow and is a recipient of the Master of the Quaich.Currently under construction, ABD’s single malt distillery in Rangapur, Telangana, is part of the company’s backward integration investment programs, including a PET bottle manufacturing unit commissioned in September 2025 and ENA distillation capacity expansion in Maharashtra. Strategically located within ABD’s largest integrated alcobev facility in Telangana, the distillery is being developed with an investment of ~₹75 crore and a 4.0 MLPA capacity, designed to meet the current blending requirement of ~2.0 MLPA while supporting future single malt production. Commissioning is expected by Q4 FY26.[caption id=attachment_2487415 align=alignright width=200] Alok Gupta[/caption]Commenting on the appointment, Alok Gupta, Managing Director, ABD, said, “Allied Blenders and Distillers has taken important steps in building its presence in India’s premium whisky segment. As we move into the next phase of our single malt journey, Martin’s role will be critical in strengthening our technical depth and operational capabilities. His extensive experience across malt whisky production, maturation, and large-scale operations brings valuable expertise to our team. We believe his guidance will play an important role in shaping a robust, high-quality single malt business aligned with our long-term growth ambitions.” Martin Leonard, Consultant at ABD, added, “I am pleased to be associated with Allied Blenders and Distillers at this key stage of its growth strategy. I look forward to working closely with the leadership and technical teams to contribute my experience in malt whisky production and operations. I see a strong opportunity to support the development of a high-quality and sustainable single malt business at ABD.”

மெடியானேவ்ஸ்௪க்கு 8 Jan 2026 6:21 pm

WHO Scientist Says Virus Origin Still Unclear

The origin of the SARS‑CoV‑2 virus is still not fully known, although several theories exist. One possibility is that the

சென்னைஓன்லைனி 8 Jan 2026 6:17 pm

CDSCO Issues Guidelines to Simplify Drug Offences

The Central Drugs Standard Control Organisation (CDSCO) has released new guidelines and standard operating procedures (SOPs) to make compliance easier

சென்னைஓன்லைனி 8 Jan 2026 6:10 pm

Amagi Media Labs to open IPO from January 13 with price band ₹343–₹361

Mumbai: Amagi Media Labs Limited announced that it will open its initial public offering (“IPO”) of equity shares on Tuesday, January 13, 2026. The IPO comprises a Fresh Issue of Equity Shares aggregating up to ₹8,160 million and an Offer for Sale of up to 26,942,343 equity shares by the Selling Shareholders.The Anchor Investor Bidding Date is scheduled for Monday, January 12, 2026, while the Bid/Offer Closing Date is Friday, January 16, 2026. The Price Band for the Offer has been fixed at ₹343 to ₹361 per equity share of face value ₹5 each. Investors can bid for a minimum of 41 equity shares and in multiples of 41 thereafter.The Offer for Sale includes up to 9,889,646 shares by PI Opportunities Fund I, 5,072,582 shares by Accel India VI (Mauritius) Ltd, 5,072,582 shares by Trudy Holdings, 3,411,792 shares by PI Opportunities Fund II, and 3,381,721 shares by Norwest Venture Partners X – Mauritius, among other institutional investors. Individual selling shareholders include Rahul Garg, Rajat Garg, Kollengode Ramanathan Lakshminarayana, Prem Gupta, and Rajesh Ramaiah.The company plans to list its equity shares on both BSE Limited (“BSE”) and the National Stock Exchange of India Limited (“NSE”).Kotak Mahindra Capital Company Limited, Citigroup Global Markets India Private Limited, Goldman Sachs (India) Securities Private Limited, IIFL Capital Services Limited, and Avendus Capital Private Limited are acting as Book Running Lead Managers (BRLMs) to the Offer.The IPO marks a key milestone for Amagi Media Labs as it expands its footprint in the media technology sector and offers investors an opportunity to participate in its growth story.

மெடியானேவ்ஸ்௪க்கு 8 Jan 2026 6:07 pm

PM Modi Highlights Somnath Temple’s Enduring Faith

Prime Minister Narendra Modi on Thursday remembered his earlier visits to the Somnath Temple in Gujarat, highlighting how faith has

சென்னைஓன்லைனி 8 Jan 2026 6:02 pm

Yupp Video Services and Get After It Media collaborate to introduce Heartland+ OTT app

Mumbai: Yupp Video Services (YVS), the B2B technology arm of YuppTV and a global leader in white-label OTT platforms and streaming solutions, has announced a strategic partnership with Get After It Media (GAIM), home to The Heartland Network, Retro TV, The Family Channel, The Action Channel, and Rev’n. The collaboration will deliver Heartland+, a next-generation OTT application that extends GAIM’s flagship on-air network, Heartland, into the digital space with advanced ad stack features and innovative content verticals.Heartland+ will leverage the latest streaming technology to offer a mix of ad-supported and subscription-based content. The platform will feature Heartland’s core country music programming alongside family-friendly shows and action-driven entertainment, catering to diverse viewer preferences. YVS’s expertise in building scalable, data-driven OTT platforms will ensure seamless streaming across connected TVs, mobile devices, and web.Set for rollout in Q2 2026, Heartland+ will provide users premium access to Heartland’s music library and curated shows, while advertisers gain access to advanced, data-driven ad units for precise targeting. The platform is designed to enhance audience engagement and unlock new revenue opportunities for GAIM’s digital ecosystem. Uday Reddy, Founder & CEO, Yupp Video Services , said, “Our partnership with GAIM to launch Heartland+ blends our decade-long OTT expertise with their authentic country music heritage and family values. This app will deliver advertisers enhanced targeting precision through advanced data analytics, while providing viewers with seamless, multi-device access. Joel Wertman, Co-President and CEO, Get After It Media, added, “We look to partners such as YVS to help us enable data-driven audience solutions for advertisers looking to reach their customers with maximum efficiency and targeting capabilities at scale. The future of our business is highly dependent on our ability to bring innovative and data-driven audience solutions to our customers.”

மெடியானேவ்ஸ்௪க்கு 8 Jan 2026 6:01 pm

காயத்தால் விலகிய திலக் வர்மா…களமிறங்கும் ஷ்ரேயஸ் ஐயர்!

டெல்லி : இந்திய அணியின் இடது கை இடது பேட்ஸ்மேன் திலக் வர்மா, டெஸ்டிகுலர் டார்ஷன் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால், வரும் நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். குறைந்தது நான்கு வாரங்கள் ஓய்வு தேவைப்படுவதால், ஜனவரி 21ஆம் தேதி நாக்பூரில் தொடங்கும் இத்தொடரில் அவர் பங்கேற்பது சாத்தியமில்லை. மேலும், ஜனவரி 7ஆம் தேதி தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பை 2026 தொடரிலும் அவரது பங்கேற்பு சந்தேகத்திற்கு உள்ளாகியுள்ளது. இதனால் அணியின் […]

டினேசுவடு 8 Jan 2026 6:00 pm

பொங்கல் பண்டிகை 2026 : பள்ளி, கல்லூரிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை? பெரிய லிஸ்ட் இதோ.. குறிச்சி வெச்சிக்கோங்க

ஜனவரி மாதம் என்றாலே பள்ளி, கல்லூரி மாணவர்களுகள் குஷி ஆகிவிடுவார்கள். புதிய வருடத்தின் முதல் மாதமே அதிக விடுமுறை நாட்கள் வருவதுதான் காரணம். தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் ஜனவரி மாதத்தில் வருகிறது. தொடர்ந்து, ஜனவரி 26 குடியரசு தினமும் கொண்டாடப்பட உள்ளது.

சமயம் 8 Jan 2026 5:59 pm

ஜனநாயகன்: ``சென்சார் சர்டிபிகேட் கிடைக்காமல் வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டு... - சாடும் தமிழிசை

விஜய் தன் கடைசி படமாக அறிவித்திருக்கும் 'ஜனநாயகன்' பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கத் தாமதமானதால் தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்திருந்தது. நேற்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இந்த விவகாரத்தில் ஜனவரி 9 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி பி.டி.ஆஷா அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதியைத் தள்ளிவைப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது. ஜனநாயகன் சென்சார் சான்றிதழ் கிடைக்கத் தாமதமாவது எல்லாம் அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் செயல் என்று சிலர் விமர்சனம் செய்துவரும் நிலையில், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தன் எக்ஸ் பக்கத்தில், ``இந்த உலகமே மதிக்கும் மிகப்பெரிய ஜனநாயகன் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். ஜனநாயக முறைப்படி நடக்கும் மதிப்பிற்குரிய ஜனநாயகனும் நமது பாரதப் பிரதமர் அவர்கள் தான். ஆனால் காங்கிரஸ்காரர்கள் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததற்கு மத்திய அரசையும், பாரத பிரதமரையும் குறை சொல்லி மக்களை திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள். நேற்றைய தினம் வழக்காடு மன்றத்திலேயே இந்த சென்சார் சர்டிபிகேட்-க்கும் மத்திய அரசிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெளிவாக வலியுறுத்தப்பட்டிருக்கிறது. அவசரநிலை பிரகடனத்தின் போது கருத்து சுதந்திரத்தில் கழுத்தை நெரித்த காங்கிரஸ், இன்று ஜனநாயகம் திரைப்படத்திற்காக பொங்கிக் கொண்டிருக்கிறார்கள். கலையில் இருந்து அரசியலை விலக்கி வைப்போம் என்று காங்கிரஸ் சொல்வது வேடிக்கையிலும் வேடிக்கை. தமிழிசை சௌந்தராஜன் திரைப்படங்களை நேரடியாக தடை செய்த வரலாறு காங்கிரஸ் ஆட்சிக்கு உண்டு. இது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமம். எல்லாவற்றிற்கும் மேலாக தி.மு.க-வின் இளங்கோவன் அவர்கள் திரைத்துறைக்கு அழுத்தம் தருவதால் அரசியலில் வென்று விட முடியாது என்று சொல்கிறார். அதுவும் உதயநிதி எவ்வளவு திரைத்துறையினருக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதும், திரையரங்குகள் கிடைக்க செய்வதில்கூட இவர்கள் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் உலகம் அறிந்த உண்மை. சட்ட ரீதியாக CBFC செயல்படுகிறது. அதன் நடைமுறையை அரசியலாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். விஜய் அரசியலுக்கு வருவது தவறல்ல. ஆனால் அவர் படம் அரசியல் ஆக்கப்படுவது தான் வேடிக்கையான வேடிக்கை. சட்ட ரீதியாக சென்சார் சர்டிபிகேட் கிடைக்காமல் ஒரு வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டு, அதன் பின்பு அழுத்தம் கொடுப்பது சரியான நடைமுறை அல்ல. சட்ட ரீதியான நடைமுறைகளுக்கு பின்பு ஜனநாயகன் ரிலீஸ் ஆகும் தினத்தை நாங்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

விகடன் 8 Jan 2026 5:59 pm

பாஜகவுக்கு 56 தொகுதிகளா? ஈபிஎஸ் எடுத்த முடிவு என்ன? நாளை நயினார் நாகேந்திரன் சந்திப்பு!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று டெல்லியில் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, நாளை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திக்க உள்ளார்.

சமயம் 8 Jan 2026 5:54 pm

Anirudh’s Instagram Post Brightens Jana Nayagan Delay

The news that “Jana Nayagan” was postponed disappointed many fans and cast a shadow over the day. But music director

சென்னைஓன்லைனி 8 Jan 2026 5:50 pm

Adani Sportsline-owned Gujarat Giants onboard Everyuth as the Skincare Partner for WPL 2026

MUMBAI: Adani Sportsline-owned Gujarat Giants today announced Everyuth Naturals a skincare brands from the house of Zydus Wellness, as the Skincare Partner of the franchise for the upcoming season of the Women’s T20 League. As part of the association, Everyuth’s logo will be featured on the lead arm of the Gujarat Giants playing jersey.The partnership is built on a shared vision of celebrating individuality, self-belief and holistic well-being. Gujarat Giants, who continue to strengthen their presence both on and off the field, see this collaboration as a natural alignment with with Everyuth’s long-standing belief in everyday confidence and self-care among women across generations. Guided by its philosophy of ‘Pure skin, happy har din’ and its focus on helping consumers discover naturally beautiful skin, Everyuth has consistently centred its work around enabling comfort, authenticity and wellbeing in daily life.[caption id=attachment_2487401 align=alignleft width=195] Tarun Arora [/caption] Tarun Arora, CEO, Zydus Wellness, shared, “Women’s cricket in India has evolved into a powerful cultural platform, inspiring confidence, ambition and new possibilities for women across the country. Everyuth’s partnership with Gujarat Giants reflects this shared belief. Rooted in the idea that confidence begins with feeling comfortable in your own skin, this association enables us to connect with a new generation of women who are fearless and self-assured. As the league continues to redefine women’s sport, we are proud to align with a franchise that embodies ambition and authenticity.” [caption id=attachment_2487402 align=alignright width=200] Sanjay Adesara [/caption] Sanjay Adesara, Chief Business Officer, Adani Sportsline, said, “We are delighted to welcome Everyuth our Skincare Partner for the upcoming season. The league is a powerful platform that goes beyond sport, and Everyuth’s long-standing connection with women makes this partnership extremely meaningful. Together, we look forward to creating impactful narratives that celebrate confidence, individuality and the many facets of women, both on and off the field.” Through this partnership, Gujarat Giants and Everyuth aim to deliver engaging content, compelling storytelling and fan-first initiatives that extend beyond the boundary lines, reinforcing the evolving role of women athletes as icons of inspiration and self-expression.Everyuth products combine the goodness of natural ingredients to deliver safe and reliable skincare solutions. Its portfolio spans scrubs, peel-off masks, face packs, facial cleansers, sheet masks, and creams, and includes specialized ranges, such as Tan Removal and Anti-Pollution.

மெடியானேவ்ஸ்௪க்கு 8 Jan 2026 5:47 pm

Samir Shanbhag promoted to Executive Director at Saatchi & Saatchi India

Mumbai: Samir Shanbhag promoted to Executive Director at Saatchi & Saatchi India Samir Shanbhag has been elevated as Executive Director at Saatchi & Saatchi India. Prior to this promotion, Shanbhag served as Executive Vice President at the agency.Announcing the development on his LinkedIn handle, Samir shared, “I’m happy to share that I’m starting a new position as Executive Director at Saatchi & Saatchi India!” With nearly three decades of experience in the advertising and marketing industry, Shanbhag brings deep expertise across digital marketing, integrated marketing communications, online advertising, digital strategy, brand management, media planning, and creative strategy.Before joining Saatchi & Saatchi India, Shanbhag worked with several leading organisations including Rain Creative, DDB Dubai, Contract Advertising India, and Ogilvy. He began his career at Ogilvy in 1995 as an Account Supervisor and has since built a strong track record of working across markets and disciplines.In his new role as Executive Director, Shanbhag is expected to play a key role in strengthening the agency’s strategic and creative leadership, driving integrated solutions for clients, and supporting Saatchi & Saatchi India’s continued focus on impactful brand-building in an increasingly digital-first landscape.

மெடியானேவ்ஸ்௪க்கு 8 Jan 2026 5:45 pm

CBFC Asks 24 Cuts in Parasakthi Film

Sivakarthikeyan’s upcoming movie “Parasakthi” is scheduled to release in theaters on January 10, 2026. However, the film has not yet

சென்னைஓன்லைனி 8 Jan 2026 5:45 pm

Sreeleela Set for Tamil Debut in Parasakthi

Actress Sreeleela has appeared in many big film projects and is now one of the most popular actresses in the

சென்னைஓன்லைனி 8 Jan 2026 5:37 pm

சோதனையின்போது உள்ளே நுழைந்த மம்தா; ஆவணங்களைக் கைப்பற்றியதாக குற்றம்சாட்டும் ED - நடந்தது என்ன?

அரசியல் ஆலோசனை & தேர்தல் யுக்திகளை வகுக்கும் நிறுவனமான ‘ஐ-பேக்’ I-PAC கொல்கத்தா அலுவலகம் மற்றும் அதன் இணை நிறுவனர் பிரதிக் ஜெயினின் வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத் துறை இன்று (ஜன. 8) சோதனை நடத்தியிருக்கின்றனர். ‘ஐ-பேக்’ நிறுவனத்தின் இயக்குநரான பிரதிக் ஜெயின், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவராகவும் இருக்கிறார். இந்த நிறுவனம் தான் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுக்கிறது. ஆவணங்களைக் கைப்பற்றிய மம்தா ஆவணங்களைக் கைப்பற்றிய மம்தா? இந்த சோதனையின் போது தர்ணாவில் ஈடுபட்டிருந்த மம்தா பானர்ஜி அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திக் கொண்டிருக்கும்போதே பிரதிக் ஜெயினின் வீட்டுக்குச் சென்று சில ஆவணங்களை கைப்பற்றியிருக்கிறார் என அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மம்தா பானர்ஜி, ‘‘அமலாக்கத் துறையினரின் இந்த சோதனை நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது. அவர்கள் எங்கள் கட்சியின் ஆவணங்களையும் சட்டமன்றத் தேர்தலுக்கான எங்கள் வேட்பாளர்களைப் பற்றிய விவரங்களையும் கொண்ட ஹார்ட் டிஸ்குகளை பறிமுதல் செய்து கொண்டிருந்தனர். நான் அவற்றை அவர்களிடம் இருந்து மீட்டுக் கொண்டு வந்தேன். அரசியல் கட்சியின் தரவுகளைச் சேகரிப்பது அமலாக்கத்துறையின் கடமையா? இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை. உள்துறை அமைச்சர் நாட்டை பாதுகாப்பவரைப் போல அல்லாமல், மிகவும் மோசமான அமைச்சரைப் போல நடந்து கொள்கிறார்’’ என கண்டனம் தெரிவித்திருந்தார். அமலாக்கத்துறை குற்றம்சாட்டும் அமலாக்கத்துறை இந்நிலையில் தங்களிடம் இருந்து ஆவணங்களை பறித்து சென்றதாக மம்தா பானர்ஜி மீது அமலாக்கத்துறையினர் குற்றம் சாட்டியிருக்கின்றனர். அமலாக்கத்துறை வெளியிட்டிற்கும் அறிக்கையில், மேற்கு வாங்க முதல்வர் வரும் வரை சோதனை அமைதியாக தான் நடந்தது. மம்தா பானர்ஜி மற்றும் போலீஸ் அதிகாரிகள் சோதனை நடந்த பிரதீக் ஜெயின் வீட்டிற்கு வந்து ஆவணங்கள் மற்றும் மின்னனு சாதனங்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களை பறித்து சென்றுவிட்டனர். தடையை ஏற்படுத்திய மம்தா பானர்ஜி அதன் பிறகு மம்தா பானர்ஜியின் கான்வாய் ஐபேக் அலுவலக பகுதிக்கு சென்றது. அங்கு நடந்த சோதனையின்போதும் அவருடன் சென்ற போலீஸ் அதிகாரிகள் ஆவணங்கள் மற்றும் மின்னனு சாதணங்களை வலுக்கட்டாயமாக பறித்திருக்கின்றனர். மம்தா பானர்ஜி இது அமலாக்கத்துறையினரின் சோதனைக்கு தடையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சோதனை எந்த அரசியல் கட்சியையும் இலக்காகக்கொண்டு நடக்கவில்லை. தேர்தல் தொடர்பாக சோதனை நடக்கவில்லை என்று மம்தா பானர்ஜி மீது அமலாக்கத்துறையினர் குற்றம் சாட்டியிருக்கிறது.

விகடன் 8 Jan 2026 5:31 pm

இள வயது காதலை இணைத்த குறும்படம் – 65 வயதில் காதலியை திருமணம் செய்த முதியவர்

இளம் வயதில் காதலித்த பெண்ணை சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பிரிந்த நபர், குறும்படம் பார்த்த பின்னர் அந்த பெண்ணை தனது 65 வயதில் திருமணம் செய்துள்ளார். ஜெயபிரகாஷ் – ராஷ்மி காதல் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தின் முண்டக்கல் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். தற்போது 65 வயதான இவர், தன்னுடைய இளம் வயதில், ராஷ்மி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் பயத்தின் காரணமாக இருவரும் தன்னுடைய காதலை வெளிப்படுத்தாமல் இருந்த நிலையில், ராஷ்மியின் பெற்றோர் அவருக்கு வேறு […]

அதிரடி 8 Jan 2026 5:30 pm

BBC Media Action launches ‘Recycle Resolutions’ campaign to promote cleaner waste practices and dignity for waste pickers

Bengaluru: BBC Media Action has launched ‘Recycle Resolutions’, a New Year campaign under its ongoing Invaluables initiative, urging Bengalureans to renew simple, proven habits that improve waste recyclability and uphold the dignity and safety of waste pickers. By reframing familiar practices as New Year resolutions, the campaign aims to drive sustained behaviour change beyond the festive season.Rather than encouraging new pledges, Recycle Resolutions brings together three everyday habits that have already demonstrated impact—Wash the Dabba, Got Old Clothes?, and Mark It Red—positioning them as collective commitments for 2026. The campaign highlights how small, consistent actions at home directly influence the working conditions of informal waste pickers, also referred to as Invaluable Recyclers.The approach builds on measurable success from earlier Invaluables campaigns. Impact evaluation research showed that Wash the Dabba, which encourages washing takeaway containers before disposal, was adopted by 60% of those exposed to the campaign, with Dry Waste Collection Centres (DWCCs) reporting visibly cleaner containers. The Got Old Clothes? initiative helped collect 1.8 tonnes of garments across 16 DWCCs in a single month—nearly double the usual volume—by encouraging residents to wash and responsibly hand over old clothes. Meanwhile, Mark It Red, which promotes wrapping and marking sanitary and diaper waste with a red “X”, saw 41% of the exposed audience begin following the practice, improving safety for waste handlers.Invaluables is an initiative of BBC Media Action under Saamuhika Shakti, a collective impact effort that brings together 12 partners to enable waste pickers to lead secure and dignified lives with greater agency. The latest phase of the campaign reinforces the importance of renewing these effective habits to create long-term community impact.The campaign has received strong backing from prominent Bengalureans and digital creators. Supporters amplifying the message include comedian @aiyyoshraddha, musician Vasu Dixit, actor Bhoomi Shetty, plogging champion @PlogRaja, and influencers such as Shiva Rai, Pinky Preet, and Hema Gayathri, among others. Musician Vasu Dixit, a long-term supporter of #Invaluables, said, “Real change doesn’t need grand gestures, it’s in the small, daily acts. When we handle our waste responsibly, we make the work of our waste pickers safer and more dignified. ‘Recycle Resolutions’ is a reminder that these simple habits already work and that’s reason enough to keep them going.” Comedian Aiyyo Shraddha, who has been associated with the campaign since 2021, added, “Most resolutions fizzle out by February. But these? They’re simple. Wash your dabba, send old clothes to dry waste centres, and help make waste pickers’ jobs safer and dignified. ‘Recycle Resolutions’ is a kind of promise to our environmental stewards. We must actually keep these promises!” [caption id=attachment_2487395 align=alignleft width=200] Soma Katiyar [/caption]Speaking about the launch, Soma Katiyar, Executive Creative Director, India, BBC Media Action , said, “The New Year gives us a powerful behavioural nudge to ‘recycle’ these actions as resolutions—so they don’t fade as campaign noise but embed as everyday practice. Our creative insight was clear: people don’t need brand-new habits; just familiar ones amplified at the right cultural moment. That’s where real behaviour change happens—through simple, dignifying routines that quietly make the city safer for our Invaluable Recyclers.” [caption id=attachment_2487396 align=alignright width=200] Varinder Kaur Gambhir [/caption]Highlighting the broader intent, Varinder Kaur Gambhir, Country Director, India, BBC Media Action, said, “Invaluables has always been about helping citizens see the people behind our waste system and act with care. This final phase brings together everything we have learned so far, backed by evidence and impact, and invites Bengalureans to carry these behaviours forward as a shared responsibility towards our waste pickers.” Recycle Resolutions has been rolled out across outdoor platforms, including select bus shelters, Namma Metro, and prominent city locations to reach daily commuters. The campaign will also be extended to digital platforms and apartment communities across Bengaluru in the coming weeks. View this post on Instagram A post shared by #Invaluables (@invaluables.bengaluru) View this post on Instagram A post shared by Shraddha (@aiyyoshraddha)

மெடியானேவ்ஸ்௪க்கு 8 Jan 2026 5:22 pm

Flipkart appoints Gunjan Bhartia as Senior Vice President – Business Finance

Bengaluru: Flipkart has announced the appointment of Gunjan Bhartia as Senior Vice President, Business Finance. In this role, he will lead eKart Business Finance across all verticals, strengthening financial planning, performance rigour, and strategic transformation as the company continues to build a future-ready supply chain for India.Gunjan brings over 28 years of global finance experience across Asia and the Middle East, with deep expertise in working with high-growth technology organisations. He has previously held senior leadership positions at companies such as GE and Coupang, where he played a central role in scaling businesses, driving large transformations, managing multi-billion-dollar programmes, including operating in highly regulated, listed-company environments with strong investor, governance, and disclosure standards.[caption id=attachment_2487383 align=alignleft width=225] Ravi Iyer [/caption] Ravi Iyer, Chief Financial Officer, Flipkart, said, “We are delighted to welcome Gunjan to Flipkart. His experience in transformation finance, capital discipline, and governance will add significant strength to eKart while supporting the Group’s long-term value creation.” Gunjan Bhartia, Senior Vice President, Business Finance - eKart, said, “I am excited to join Flipkart and eKart at this pivotal stage of their journey. I look forward to building strong financial systems and partnerships that enable innovation, operational efficiency, and scalable growth, with a clear focus on predictability, controls, and long-term value creation as we continue to strengthen India’s digital commerce and supply chain ecosystem.”

மெடியானேவ்ஸ்௪க்கு 8 Jan 2026 5:03 pm

Jana Nayagan Release Delayed, Industry Voices Support

The release of the Tamil film “Jana Nayagan” has been delayed because of a censor controversy, causing concern in the

சென்னைஓன்லைனி 8 Jan 2026 4:53 pm

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக சிக்கலான இதயத் துடிப்பு கோளாறுகளுக்கு நவீன 3D தொழில்நுட்பத்தின் மூலம் சிகிச்சை அளிக்கும் காவேரி மருத்துவமனை

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக, சென்னை வடபழனியில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனை அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு மேம்பட்ட மின்னூட்ட அடிப்படையிலான உடற்கூறு படவரைவு (electroanatomical mapping) தொழில்நுட்பமாகும். இதயத்தின்

சென்னைஓன்லைனி 8 Jan 2026 4:42 pm

இந்தியா, சீனா மீது 500% வரியா? - மீண்டும்... மீண்டும் ட்ரம்ப் அதிரடி! ரஷ்யா வழிக்கு வருமா?|Explained

ட்ரம்ப் அரசு ரெஸ்ட்டே எடுக்காது போலும். அது தனது அதிரடிக்கு தயாராகிவிட்டது. நேற்று வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் ட்ரம்பை குடியரசுக் கட்சியின் செனட்டர் லிண்ட்சே கிரஹாம் சந்தித்துள்ளார். இது அமெரிக்காவின் அடுத்த பூகம்பத்திற்கான பிள்ளையார் சுழியாக இருக்கலாம். லிண்ட்சேவும், ஜனநாயகக் கட்சியின் ரிச்சர்ட் புளூமெந்தலும், ரஷ்யாவிற்கு எதிரான மசோதா ஒன்றை தயார் செய்துவந்தனர். அந்த மசோதா தற்போது தயாராகி விட்டது. ரஷ்யா, உக்ரைன் இந்தியா அல்ல; `வங்கதேச மாணவர் தலைவர் கொலைக்குக் காரணம், இவர்கள்தான்!' - போலீஸ் தகவல் ரஷ்யா - உக்ரைன் போர் 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், உக்ரைன் மீதான போரை தொடங்கியது ரஷ்யா. உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்வது... பண உதவி செய்வது என உக்ரைன் பக்கம் நின்றது அமெரிக்காவின் அப்போதைய ஜோ பைடன் அரசு. இதுபோக, வரிகளை அதிகரிப்பது... தடை விதிப்பது என ரஷ்யாவிற்கு கடும் நெருக்கடியையும் தந்து பார்த்தது அமெரிக்க அரசு. அமெரிக்கா உடன் சேர்ந்து ஐரோப்ப நாடுகளும் வரி... தடைகளை விதித்தது. ஆனால், இவை எதற்குமே ரஷ்யா அசைந்து கொடுக்கவில்லை. ட்ரம்ப் என்ட்ரி 2024-ம் ஆண்டு, அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போதே, ட்ரம்ப் 'ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன்' என்று உறுதியாக கூறி வந்தார். மேலும், அவர் எளிதாக இந்தப் போர் நிறுத்தத்தைச் சாதித்துவிடலாம் என்றும் நினைத்தார். இந்த உறுதிக்கு பின்னால் இருந்த காரணம், அவருக்கும், ரஷ்ய அதிபர் புதினுக்கும் இருந்த வலுவான நட்பு. ஆனால், அவர் எண்ணத்திற்கு முற்றிலும் மாறாக நடந்தது என்னவோ வேறு. புதின் - ட்ரம்ப் 'வெனிசுலா எண்ணெய் விற்ற பணம் அமெரிக்காவிற்கும்.!' - நிரூபிக்கும் ட்ரம்ப்? ட்ரம்ப் அதிபராகப் பதவியேற்று வரும் 20-ம் தேதியோடு ஓராண்டு ஆகப்போகிறது. ஆனால், இன்னமும் இந்தப் போர் நிறுத்தத்தில் தள்ளாடி வருகிறார். இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்... இஸ்ரேல் - ஈரான் போரை நிறுத்தினேன்... தாய்லாந்து - கம்போடியா போரை நிறுத்தினேன்... இப்படி எத்தனை போரை நிறுத்தினேன் என்று ட்ரம்ப் கூறினாலும், அவர் ஆரம்பத்தில் 'நிறுத்துவேன்' என்று கூறிய போர் இன்னும் முடியவில்லை. இது ட்ரம்பிற்கு ஒருவித அதிருப்தி தான். முயற்சிகள் இந்தப் போரை நிறுத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அமெரிக்கா அழைத்துப் பேசினார் ட்ரம்ப். அமெரிக்காவில் ட்ரம்ப் - புதின் சந்திப்பு நடந்தது. புதினும், ஜெலன்ஸ்கியும் சந்திக்க வைப்பதற்கான முயற்சிகளை ட்ரம்ப் செய்தார். ஆனால், அத்தனைக்கும் பலன் 'ஜீரோ'. இதையடுத்து, வரி அஸ்திரத்தை ட்ரம்ப் கையில் எடுத்தார். ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மற்றும் பிரேசிலுக்கு அவர்களுக்கு ஏற்கெனவே விதித்திருந்த 25 சதவிகித வரி போக, கூடுதலாக 25 சதவிகித வரி விதித்தார். இது ஓரளவு ரஷ்யாவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தத்தான் செய்தது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். காரணம், இப்போது இந்தியா படிப்படியாக ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்வதை அதிகரித்துள்ளது. ஜெலன்ஸ்கி - ட்ரம்ப் மிரட்டி சாதிக்கும் ட்ரம்ப்; வெனிசுலா வழியில் கொலம்பியா, கியூபா? இந்தியாவுக்கும் சிக்கல்? Explained அடுத்ததாக, ரஷ்யாவின் இரண்டு எண்ணெய் நிறுவனங்களுக்குத் தடை விதித்தது அமெரிக்கா. இவை அனைத்துமே ரஷ்யாவிற்கு சற்று நெருக்கடியை ஏற்படுத்தியது. மசோதா அதன் படிதான், தற்போது லிண்ட்சே மற்றும் ரிச்சர்ட்டின் மசோதா ரஷ்யாவிற்கு நெருக்கடியை ஏற்படுத்த உள்ளது. அந்த மசோதாவின் படி, ரஷ்யாவில் இருந்து எண்ணெய், எரிசக்தி போன்ற ஆற்றல்களை இறக்குமதி செய்தால், அந்த நாடுகளின் மீது 500 சதவிகித வரி விதிக்கப்படும். அந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய மூன்று நாடுகளும் கட்டாயம் டாப் இடங்களைப் பிடித்துவிடும். ஆக, இந்த மசோதா நடைமுறைக்கு வந்தால், கட்டாயம் மேலே குறிப்பிட்டுள்ள மூன்று நாடுகளுக்கும் 500 சதவிகித வரி விதிக்கப்படும். இந்த மசோதாவிற்கு ஜனநாயகக் கட்சி, குடியுரசுக் கட்சி இரண்டு கட்சிகளுமே பெருமளவு வாக்களிக்கும் என்று லிண்ட்சே எதிர்பார்க்கிறார். இந்த மசோதாவிற்கு ட்ரம்பின் ஆதரவும் உள்ளது என்று நேற்றைய ட்ரம்ப் உடனான சந்திப்பிற்குப் பிறகு லிண்ட்சே தெரிவித்துள்ளார். ட்ரம்ப் - பரஸ்பர வரி வங்கதேசம்: 24 மணிநேரத்தில் 2 இந்துக்கள் கொலை; தொடரும் பதற்றம்! இந்தியா - வரி இந்தியாவை இந்த வரி என்ன செய்யும் என்கிற கேள்விக்கு, ``அமெரிக்கா இந்திய பொருள்களின் மீது எவ்வளவு வரியை ஏற்றினாலும் இனி இந்திய ஏற்றுமதியாளர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். ஏனெனில், இப்போதே அவர்கள் மிக அதிக வரியைத் தான் சந்தித்து வருகிறார்கள். இதனால், தங்களது ஏற்றுமதிகளை வேறு நாட்டின் பக்கம் திருப்பத் தொடங்கிவிட்டனர் இந்திய ஏற்றுமதியாளர்கள் என்று பதில் கூறுகின்றனர். இன்னொரு பக்கம், இந்தியா, சீனப் பொருள்களின் விலை ஏற்றுவது அமெரிக்காவிற்கும் நஷ்டம் என்று அரசியல் பார்வையாளர்கள் என்று கூறுகின்றனர். வட கரோலினா, வட டெக்ஸான் போன்ற அமெரிக்க மாகாணங்களில் இந்திய பொருள்களின் நுகர்வோர்கள் மிக அதிகம். இப்போது இந்திய பொருள்களின் மீதுள்ள 50 சதவிகித வரியே, அவர்களுக்கு விலைவாசியைக் கூட்டியுள்ளது. 500 சதவிகிதம் என்று சொன்னால், நிலைமையைக் கேட்கவே வேண்டாம். சீனா சீனாவின் பக்கம் வந்தால், அமெரிக்கா மூலப்பொருள்களை பெரும்பாலும் உற்பத்தி செய்யாது. அவற்றுக்காகப் பிற நாடுகளையே அமெரிக்கா சார்ந்திருக்கும். குறிப்பாக, மூலப்பொருள்களுக்கு சீனாவை பெருமளவு நம்பியிருக்கிறது அமெரிக்கா. சீனா மீது வரி விதித்தால், இந்தியா போன்று அமைதியாக இருக்காது சீனா. அதுவும் அமெரிக்காவிற்கு பரஸ்பர வரியை விதிக்கும். இது அமெரிக்காவிற்கு பெருமளவு சுமையை ஏற்படுத்தும். அங்குள்ள பல தொழில்கள் பாதிக்கப்படும். அடுத்ததாக, அமெரிக்காவின் இந்தச் செயல் உலக அளவில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தும்... உலகப் பொருளாதாரங்களும் பாதிக்கப்படும். Russia - Ukraine - புதின் e-B-4 Visa: ஆன்லைன் விசா கொடுத்து சீன வணிகர்களை அழைக்கும் மத்திய அரசு; இந்தியாவின் திட்டம் என்ன? ரஷ்யா வழிக்கு வருமா? இதெல்லாம் ஓகே... இவை ரஷ்யாவை வழிக்குக் கொண்டு வந்துவிடுமா என்று பார்த்தால், இப்போதைய நிலவரப்படி, 'நோ'. ரஷ்யாவிற்கு இதுவரை எவ்வளவு நெருக்கடிகள் ஏற்பட்டிருந்தாலும், அது முன் வைத்த காலை பின் வைக்கத் தயாராக இல்லை. இனி அதை புதின் செய்யமாட்டார் என்று தான் தோன்றுகிறது. அவரைப் பொறுத்தவரை உக்ரைன் நேட்டோவில் சேரக் கூடாது... உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்யாவிற்கு தந்துவிட வேண்டும். இது நடந்துவிட்டால் போரை நிறுத்திவிடுவார். அதனால், அமெரிக்கா போடும் வரி, அதற்கு பிற நாடுகளுடன் இருக்கும் உறவைத் தான் கெடுக்குமே தவிர, வேறு ஒரு பலனையும் சேர்க்காது. வெனிசுலா: 'டார்கெட் எண்ணெய் வளம்?' - அதிபர் மதுரோவைச் சிறைப்பிடித்த அமெரிக்கா; கமலா ஹாரிஸ் எதிர்ப்பு

விகடன் 8 Jan 2026 4:41 pm

Kauvery Hospital, Vadapalani, First in Tamil Nadu to Introduce Advanced 3D Technology for Treating Complex Arrhythmias

For the first time in Tamil Nadu, Kauvery Hospital, Vadapalani, has launched an advanced electroanatomical mapping technology, to provide cutting-edge

சென்னைஓன்லைனி 8 Jan 2026 4:37 pm

COLORS and JioHotstar bring a new-age family saga, ‘Mahadev & Sons’,

Mumbai: COLORS has unveiled its latest family drama Mahadev & Sons, a multi-layered narrative that explores love, legacy, trust, and betrayal when generational values collide. Set against the sacred lanes of the temple town of Hardoi, the show traces the extraordinary rise of Mahadev—an orphan who enters the influential Bajpai household as a servant and eventually becomes one of the town’s most respected and wealthy men.Born from forbidden love, Mahadev’s journey with Vidya, his master’s daughter, comes at a steep personal cost. Disowned and disgraced, Vidya loses her home, identity, and inheritance. Choosing dignity over resentment, the couple rebuilds their lives through discipline, tradition, and shared values. Over time, they create a close-knit household where rituals, shared meals, and faith bind the family together. Mahadev emerges as a devoted husband and a deeply involved father of five, firmly believing that a family must work, worship, and celebrate together.However, beneath the harmony lies an unresolved wound. Living across from Mahadev & Sons is Vidya’s elder sister Bhanu, whose simmering resentment threatens to disrupt the family’s fragile balance. Haunted by the consequences of his own love story, Mahadev imposes one unyielding rule on his children—love marriages are forbidden. While the rule keeps the family united, it also silences individual desires, especially for the youngest son, Dheeraj, who is most likely to challenge his father’s authority.Produced by Parin Multimedia Pvt Ltd, Mahadev & Sons stars Shakti Anand as Mahadev, Sneha Wagh as Vidya, Manasi Salvi as Bhanu, and Aasim Khan as Dheeraj. The show airs every Monday to Friday at 9:30 pm exclusively on COLORS and JioHotstar.[caption id=attachment_2487379 align=alignleft width=200] SAURABH TEWARI [/caption]Speaking about the show, Saurabh Tewari, Producer, Parin Multimedia Pvt Ltd, said, “It is an honour to have COLORS usher in the new year with our show Mahadev & Sons. This homecoming is special because of our longstanding relationship with the channel, which deeply understands the cultural fabric of India. The show was conceived from a simple yet powerful observation—that every family has a distinct character. We wanted to tell a story where emotions exist in shades of grey, where every character believes they are protecting something precious. Our focus was on emotional continuity rather than episodic relief, creating a narrative designed for longevity and evolving family dynamics. The intent was to craft a story that different generations can watch together, see themselves in, and feel emotionally invested in. I believe Mahadev & Sons carries a universal appeal that makes it a perfect fit for Indian households.” Sharing his perspective on portraying Mahadev, Shakti Anand said, “Mahadev is not written like a conventional TV patriarch; he is a man who has earned every inch of his authority through labour, humiliation, and restraint. He reminds me of countless fathers we know men who move heaven and earth for their families, often wanting to give children what they yearned for and lacked. Even after becoming a very successful businessman, he still lifts sacks with his workers because dignity, for him, comes from effort, not titles. His wounds from being born without a surname don’t turn into rage; they turn into rules, especially where his children are concerned. Audiences will see a father who loves fiercely but governs from fear, and that moral contradiction is what makes Mahadev so compelling. The viewers will understand why he is the way he is, recognising in him the unseen sacrifices and silent strength of fathers, hidden in plain sight.Reflecting on her role as Vidya, Sneha Wagh said, “For viewers, Vidya is the mother and wife who holds her family together while carrying the weight of difficult choices with grace. She is also the pillar and support system of Mahadev’s life, standing firmly by him even when her own emotions are conflicted. As a parent, she is gentler than Mahadev, lenient with the children, aware of the hold her husband has over them, and tries to soften his parenting grip. She is often caught between her love for her husband and her enduring affection for his sister and the larger family, yet she continues to choose love, knowing the price she will have to pay for it. She then spends her life silently absorbing that cost so others can feel safe. She never preaches out loud; she simply believes that kindness and honesty should come before pride or status. Through her, we see that families don’t survive on control, but on compassion. Playing Vidya felt like portraying a silent strength that often goes unnoticed in households.” Talking about her character Bhanu, Manasi Salvi said, “Bhanu is a fascinating and complex character because her pride is both her armour and her prison. She has grown up believing that a family’s name is its greatest inheritance, and to her, Mahadev marrying her sister was not just a personal choice but a violation of that trust and honour. That wound hardened into a bitter resolve to reclaim what she believes was stolen from her family. Bhanu doesn’t merely disapprove of Mahadev; she wants to destroy the world he has built, to separate him from his sons and strip away the legacy he proudly carries forward. Her anger is emotional, born out of betrayal rather than cruelty for cruelty’s sake. Audiences may disagree with her actions, but they will recognise her - because families often have people who love fiercely but refuse to bend.” Backed by a strong ensemble cast including Deepak Khati, Muohit Joushi, Aashutosh Tiwari, Abhay Bhargava, Bhavya Shinde, Garvita Sadhwani, Neelakshi Naithani, Neha Rana, Khushi Bhanushali, and Nishigandha Wad, Mahadev & Sons positions itself as a long-running family drama rooted in emotional realism and cultural resonance.Mahadev & Sons airs every Monday to Friday at 9:30 pm, exclusively on COLORS and JioHotstar.

மெடியானேவ்ஸ்௪க்கு 8 Jan 2026 4:33 pm

Zee Zest Unlimit Awards 2026 Opens Registrations to Celebrate India’s Innovators in Food, Travel and Lifestyle

Mumbai: Zee Zest Unlimit Awards, India’s premier platform recognising excellence across food, travel and lifestyle, has officially opened registrations for its 2026 edition. Anchored in the theme ‘Redefining Excellence’, this year’s awards aim to spotlight individuals, brands and experiences that are reshaping creativity, quality and cultural influence across India’s rapidly evolving food and lifestyle ecosystem.The 2026 edition continues to strengthen the Awards’ credibility with a thoughtfully curated set of categories spanning restaurants, cafs, bars, bakeries, spirit brands, breweries, experiential dining, hospitality concepts and content creators. What sets the Zee Zest Unlimit Awards apart is its expert-led evaluation process, guided by a distinguished jury comprising some of India’s most respected voices in the food and hospitality space. The jury includes veteran food critic Rashmi Uday Singh, restaurateur and hospitality entrepreneur AD Singh, acclaimed chef Rahul Akerkar, celebrated chef and F&B consultant Sneha Singhi Upadhaya, chefpreneur and television presenter Ajay Chopra, renowned food writer Priya Ganapathy, mixologist Nitin Tewari, luxury hospitality and lifestyle curator Karishma Sakhrani, and respected food writer Rukhsana Kapadia, among others. Their collective expertise ensures a rigorous and credible selection process that balances craft, innovation and cultural relevance.Registrations for the Zee Zest Unlimit Awards 2026 are now open and will remain live until 21st January 2026. Establishments, brands and individuals from across the country can submit their nominations across multiple categories via the official awards platform at https://zeezest.com/zeezestunlimitawards/participation.Speaking about the upcoming edition, Rahul Rao, Chief Channel Officer, Zee Zest, said, “The Zee Zest Unlimit Awards have consistently recognised those who raise the bar and shape the future of India’s food, travel and lifestyle narrative. With the 2026 edition, we are excited to continue celebrating originality, consistency and innovation that truly reflect the spirit of contemporary India.” The previous edition of the Zee Zest Unlimit Awards has witnessed a strong industry turnout, bringing together celebrated chefs, restaurateurs, hospitality leaders, creators and media personalities from across the country. It featured presentations by leading culinary figures including Chef Vikas Khanna, Chef Ranveer Brar and Chef Hemant Oberoi, reinforcing the Awards’ stature as a credible and influential platform within the food, hospitality and lifestyle ecosystem.The evening also saw an impressive gathering of cultural and creative voices, with Bollywood actors Nushrratt Bharuccha, Adah Sharma and Aparshakti Khurana, alongside Mrunal Thakur, Bobby Deol, Javed Jaffrey, Manoj Bajpayee, Babil Khan, Nimrat Kaur, Chitrangada Singh, Aditi Govitrikar, Sara Afreen, and television personality Sumona Chakravarti, as well as well-known influencers and public figures including Miss Malini, RJ Malishka, and South Korean pop star Aoora, among others.As the Zee Zest Unlimit Awards 2026 invites nominations from across India, it offers a unique opportunity for the country’s most promising and established names to gain national recognition.For more details and to register, visit https://zeezest.com/zeezestunlimitawards/about. -Based on Press Release

மெடியானேவ்ஸ்௪க்கு 8 Jan 2026 4:28 pm

PRCI appoints Dr T Vinayakumar as Chairman of Governing Council

Bengaluru: The Public Relations Council of India (PRCI), India’s apex body for communications professionals, has announced the appointment of Dr T Vinayakumar as Chairman of its Governing Council, marking the beginning of a new leadership phase for the organisation.The appointment was formalised at a ceremony in Bengaluru attended by senior industry leaders and members of the communications fraternity. Dr Vinayakumar brings with him over 46 years of experience across advertising and public relations. He is the Founder and Senior Partner of Guide Advertising & PR and Chairman of KomeVertika, and also serves as Trustee and Founder Secretary of the Pepper Creative Awards Trust. A former National President of PRCI, his return to a leadership role is seen as a strategic step forward for the council.Commenting on his appointment, Dr T Vinayakumar said, “Our mission remains steadfast: to provide a platform for professionals to excel and to ensure that the voice of Indian communication resonates on a global stage.” PRCI has also announced the constitution of its new Governing Council. Chinmaye Praveen, K Ravindran, C J Singh, Dr T S Latha, Arijit Majumdar, Dr B K Ravi and B Ravi Mahapatra have been inducted as Directors. MB Jayaram, Srinivas Murthy B, and GeethaShanker (National President) will be part of the council, while S Narendra and Dr K R Venugopal will continue as Directors. Dr Prashanth Venugopal has been appointed Chairman of the Young Communicators Club (YCC). Pashupathi Sharma will take over as Secretary General, and U S Kutty will serve as Senior Vice President of the National Executive.Established in 2004 by Founder, Chairman Emeritus and Chief Mentor MB Jayaram along with a group of senior professionals, PRCI has grown into the country’s largest forum for public relations and communications practitioners, with 60 chapters across India. The organisation focuses on promoting excellence, professional development and thought leadership in the communications industry.Looking ahead, PRCI has outlined an active calendar, including a CEO Meet in Delhi, Foundation Day celebrations in Kolkata in April, and the 20th Global Communication Conclave scheduled for November in Chandigarh. In addition, zone- and chapter-level programmes will be organised around key occasions such as Daughters Day and World Communications Day, alongside workshops, training sessions and seminars.PRCI also anchors the World Communicators Council (WCC), its international communications forum, which currently operates across 10 chapters worldwide, further strengthening India’s engagement with the global communications ecosystem

மெடியானேவ்ஸ்௪க்கு 8 Jan 2026 4:23 pm

ஜனநாயகன் வெளியாகும் நாள் தான் உண்மையான திருவிழா…ஆதரவாக இறங்கிய சிம்பு!

சென்னை : தவெக தலைவர் விஜயின் இறுதித் திரைப்படமான ‘ஜனநாயகன்’க்கு தணிக்கைச் சான்றிதழ் தாமதம் காரணமாக வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், படக்குழுவுக்கு ஆதரவு குரல்கள் வலுத்து வருகின்றன. அரசியல் தரப்பில் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வரும் வேளையில், திரைத்துறை பிரபலங்களும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ரத்னகுமார் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது நடிகர் சிலம்பரசன் (சிம்பு) விஜய்க்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.சிலம்பரசன் தனது சமூக […]

டினேசுவடு 8 Jan 2026 4:22 pm

GATE 2026 அட்மிட் கார்டு வெளியீடு எப்போது? பதிவிறக்கம் செய்ய லிங்க் இதோ -பிப்ரவரி 7 முதல் தேர்வு தொடக்கம்

கேட் 2026 தேர்வு வரும் பிப்ரவரி 7 முதல் தொடங்கி 15 வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், இத்தேர்விற்கான அட்மிட் கார்டு https://gate2026.iitg.ac.in/ என்ற இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படவுள்ளது.

சமயம் 8 Jan 2026 4:16 pm

ஜனநாயகன் சிக்கல்: அன்றே விஜய் படத்திற்காக மோடியை வார்ன் செய்தார் ராகுல்ஜி எனும் காங் எம்.பி.

தவெக விஜய் விஷயத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜய் வசந்தின் ட்வீட் வைரலாகியுள்ளது. 9 ஆண்டுகளாக எதுவுமே மாறல சார் என்கிறார்கள் தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர்.

சமயம் 8 Jan 2026 4:12 pm

Castrol India names V Kaushik Vedula as Vice President – Marketing

Mumbai: Castrol India, an automotive and industrial lubricants company, has announced the appointment of V Kaushik Vedula as Vice President – Marketing, effective 2 February 2026.In his new role, Kaushik will join Castrol India’s management committee and lead the integrated marketing organisation, with responsibility for brand development, media strategy, and consumer research. The appointment comes at a time when the company is navigating a rapidly evolving media landscape and shifting consumer and shopper behaviours driven by digital channels.[caption id=attachment_2487366 align=alignleft width=200] Saugata Basuray [/caption]Welcoming Kaushik to the leadership team, Saugata Basuray, Interim CEO, Castrol India Limited, said, “Castrol is an iconic brand built on a rich legacy of innovation and leadership. Kaushik brings a mix of strategic thinking and deep operational experience in consumer goods and digital businesses. He joins Castrol at a time when the media landscape is rapidly evolving, and new sales channels are reshaping consumer and shopper behaviour. Kaushik’s expertise in scaling digital businesses and implementing digital-first consumer engagement models will be instrumental in elevating our engagement with consumers and partners, while ensuring the brand remains at the forefront of technology-led product innovation.” Kaushik brings over two decades of experience across consumer goods, fast-moving consumer durables, and digital-first businesses. He has led marketing, new business development, and P&L portfolios across large corporates as well as entrepreneurial ventures. Most recently, he served as Vice President – Marketing at Emami, where he oversaw brand and business strategy across multiple categories. Prior to that, he built and scaled a digital product business at Quess Corp after spending seven years running his own B2B2C venture.Earlier in his career, Kaushik worked with Procter & Gamble and Nokia, gaining extensive experience across brand management, category development, consumer marketing, and multi-channel sales.Commenting on his appointment, Kaushik said, “Castrol is a brand I have long admired for its deep understanding of consumers and its technology-led innovation. As the category evolves with changing mobility needs, new channels, and rising expectations from users, the opportunity is to build sharper relevance while staying anchored in engineering excellence. I’m excited to work with the team to help shape the next phase of Castrol’s growth.”

மெடியானேவ்ஸ்௪க்கு 8 Jan 2026 4:08 pm