தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்படுகிறது –ராகுல் காந்தி தாக்கு
தலைநகர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ‘வாக்குத் திருடர்களே, பதவியை விட்டு விலகுங்கள்’ எனும் தலைப்பில் பேரணி நேற்று நடைபெற்றது. இந்தப் பேரணியில்
அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிய நயினார் நாகேந்திரன்
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள மும்முரம் காட்டி வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்
NATO கூட்டமைப்பு தொடர்பான கோரிக்கையை விலக்கிக் கொள்ள உக்ரை முடிவு!
ரஷியா-உக்ரைன் இடையேயான 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதற்காக ரஷிய அதிபர் புதின்,
Mumbai: India’s media consumption landscape is undergoing a rapid transformation as audiences increasingly embrace digital platforms, reshaping how brands plan reach, frequency, and media investments across the country.Kantar’s Media Compass Report Q3 2025 highlights the growing importance of timely, data-led insights in navigating this evolving ecosystem. Built on a rolling sample of 87,000 consumers, the quarterly estimator offers updated intelligence on cross-media interactions, reach dynamics, and category-linked behaviours to support sharper media decision-making.A key finding from the report is the accelerated rise of digital-only audiences. As of Q3 2025, digital-only users—those accessing the internet without watching linear television—account for 26% of India’s 15+ population, translating to 313 million individuals. This marks a 30% increase from 2024 levels. Notably, these audiences over-index among younger consumers and NCCS C/DE segments, with nearly three in four digital-only users residing in rural India.While linear TV viewership has seen a marginal decline from 705 million in Q1 2025 to 689 million in Q3 2025, consumption patterns are becoming increasingly hybrid. The number of viewers accessing content across both linear TV and connected TV (CTV) has risen to 116 million in Q3 2025, representing a 17% growth over Q1 2025. Rural India continues to play a pivotal role in this shift, contributing 49% of incremental CTV viewers.The report also underscores the expanding influence of digital commerce platforms, with 43% of Indians using online shopping platforms for discovery, research, and deal-hunting. This positions retail media networks as increasingly important upper-funnel touchpoints shaping early consumer preferences.For brands and marketers, the findings signal the need to rethink traditional media assumptions. Digital is rapidly bridging reach gaps in historically underserved geographies, particularly rural markets, prompting a stronger focus on telecom-first strategies, mobile-led formats, and vernacular content. Additionally, retail platforms are emerging as critical storytelling and influence environments, requiring always-on, optimised content strategies.[caption id=attachment_2362601 align=alignleft width=200] Puneet Avasthi [/caption]Commenting on the findings, Puneet Avasthi, Director, Specialist Businesses, South Asia, Kantar, said, “Since its launch in June, Kantar's Media Compass Report has enabled marketers to navigate the complexity of India’s media ecosystem with precision. The sharp rise of digital-only audiences, now 313 million Indians signals a decisive shift in how content is being consumed across the country. With strong growth coming from rural and younger segments, brands must rethink how they build reach and relevance. As media behaviour becomes increasingly multi-screen, Media Compass provides timely intelligence required to plan with precision, in line with shifting audience behaviour.”
தெலுங்கில் அனிருத்துக்கு எளிதாக பட வாய்ப்பு கிடைக்கிறது ஆனா…இசையமைப்பாளர் தமன் வேதனை!
சென்னை :பிரபல இசையமைப்பாளர் எஸ். தமன், தமிழ் சினிமாவில் பட வாய்ப்பு கிடைப்பதில் உள்ள சிரமத்தை வெளிப்படையாக விமர்சித்துள்ளார். “தெலுங்கில் அனிருத்துக்கு எளிதாக பட வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் எனக்கு தமிழில் பட வாய்ப்பு கிடைப்பதில்லை. தமிழ் சினிமாவில் இருக்கும் வலுவான ஒற்றுமை, தெலுங்கு சினிமாவில் இல்லை” என்று கூறினார். பிற மொழி இசையமைப்பாளர்கள் தெலுங்கு படங்களில் அதிகம் சம்பாதிப்பதாகவும், அவர்கள் தெலுங்கு படங்கள் மீது விருப்பத்தால் அல்லாமல் பணத்திற்காகவே வேலை செய்வதாகவும் தமன் வேதனை தெரிவித்தார். […]
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு மாற்றீடான புதிய சட்டமூலம்
இலங்கையில் கடந்த 47 வருடங்களாக நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கி மாற்றீடாக அரசு கொண்டுவர உத்தேசித்திருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் இப்போது தயாராகி விட்டதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இப்போது முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ், பயங்கரவாதச் செயலைச் செய்பவர்களுக்கு மேல் நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் - எண். 2026” என்ற புதிய சட்டம் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது, இது தற்போதைய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மாற்றும் நடவடிக்கையாகும். முன்மொழியப்பட்ட சட்ட மூலம் பயங்கரவாதக் குற்றத்தை “வேண்டுமென்றோ அல்லது தெரிந்தோ, பயங்கரவாத நிலையைத் தூண்டும் எந்தவொரு செயலையும் செய்பவர்; பொதுமக்களையோ அல்லது பொதுமக்களின் எந்தவொரு பிரிவையோ அச்சுறுத்துபவர்; இலங்கை அரசாங்கத்தையோ அல்லது வேறு எந்த அரசாங்கத்தையோ அல்லது ஒரு சர்வதேச அமைப்பையோ எந்தவொரு செயலையும் செய்யவோ அல்லது செய்யாமல் இருக்கவோ கட்டாயப்படுத்துபவர்; அல்லது போரைப் பரப்புபவர், அல்லது பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுபவர், அல்லது இலங்கை அல்லது வேறு எந்த இறையாண்மை கொண்ட நாட்டின் இறையாண்மையை மீறுபவர், பயங்கரவாதக் குற்றத்தைச் செய்பவர்” என்றும் வரையறுக்கின்றது. பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்களாகவோ, பயங்கரவாத வெளியீடுகளை ஊக்குவிப்பதற்காகவோ அல்லது பரப்புவதற்காகவோ அல்லது பயிற்சி அளித்ததற்காகவோ குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டவர்களுக்கு பதினைந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் பதினைந்து மில்லியன் ரூபா அபராதமும் விதிக்கப்படும். நியாயமான சந்தேகத்தின் பேரில் நபர்களை 'நிறுத்தி சோதனையிடவும்', சந்தேக நபர்களிடமிருந்து பொருள்களைப் பறிமுதல் செய்யவும் இராணுவ வீரர்களுக்கு அதிகாரம் உள்ளது என்று 64 பக்க சட்ட மூலம் கூறுகின்றது. ஒரு சந்தேகநபர் காவலில் எடுக்கப்பட்டவுடன், அத்தகைய கைதுகள் குறித்து 24 மணி நேரத்துக்குள் இலங்கை மனித உரிமைகள் ஆணையத்துக்கும் பொலிஸ்மா அதிபருக்கும் தெரிவிக்கப்பட வேண்டும். இந்த ஏற்பாடு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடமிருந்து இரண்டு மாதங்களுக்குரிய தடுப்புக்காவல் உத்தரவைப் பொலிஸ்மா அதிபர் அல்லது பிரதிப் பொலிஸ்மா அதிபர் பெறுவதற்கு உதவுகின்றது. கைது செய்யப்பட்டதிலிருந்து ஒரு வருடம் வரை தடுப்புக்காவல் உத்தரவையைப் புதுப்பித்து நீடிக்க முடியும் என்று சட்டமூலத்தில் கூறப்பட்டுள்ளது.
அன்புமணியால் ராமதாஸ் இன்று கண்கலங்குகிறார்- ஜி.கே.மணி பேச்சால் பரபரப்பு!
ராமதாஸ், அன்புமணி இடையில் தொடரும் மோதல் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் எனக் கூறுகின்றனர். இதற்கிடையில் ஜி.கே.மணி அளித்திருக்கும் பேட்டி பெரிதும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
படையப்பா: ``அப்பாவோட பேட்டியை நான் தான் இயக்குனேன், அதுவே.!'' - சௌந்தர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி
ரஜினியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு டிசம்பர் 12ஆம் தேதி 'படையப்பா' திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. ரீ-ரிலீஸிலும் இப்படத்திற்கு பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் நேற்று (டிச. 15) 'படையப்பா' படத்தை தியேட்டரில் பார்த்தபிறகு சௌந்தர்யா ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். 'படையப்பா ' 25 வருடங்களுக்கு பிறகு 'படையப்பா' படத்தை மீண்டும் எல்லோரும் கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நானும் ரசிகர்களுடன் அமர்ந்து படத்தைப் பார்த்தேன். 25 வருடங்களுக்கு முன்பு அப்பா எழுதிய கதை இப்போதும் புதிய படம் பார்க்கும் மாதிரி இருக்கிறது. டிசம்பர் 12ஆம் தேதியே தியேட்டருக்கு வந்து படம் பார்த்திருக்க வேண்டும். ஆனால் அப்பாவுடன் திருப்பதிக்கு சென்றதால் அந்த நாள் ரசிகர்களுடன் படம் பார்க்க முடியவில்லை. பாடல்கள் எல்லாம் நான் ஒன்ஸ் மோர் செய்து பார்த்திருக்கிறேன். ஆனால் ஊஞ்சல் காட்சிகள் போன்ற விஷயங்களை எல்லாம் ஒன்ஸ் மோர் செய்து இப்போது தான் பார்க்கிறேன். 'Appa is an Emotion' அவ்வளவு தான். எல்லோரும் தியேட்டருக்கு வந்து படத்தைப் பாருங்கள். 'படையப்பா' ரீ-ரிலீஸிற்காக அப்பா கொடுத்த பேட்டியை நான் தான் இயக்கினேன். சௌந்தர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி அதுவே எனக்கு மிகப்பெரிய ஆசீர்வாதம். எல்லோருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார். ஐஸ்வர்யா ராய்: பொறுத்துக்கொள்ள முடியாது - விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு அபிஷேக் பச்சன் பதிலடி
Supreme Court Declines to Hear Plea Against AMFI’s ‘Mutual Funds Sahi Hai’ Campaigns
Mumbai: In a significant relief for India’s mutual fund industry, the Supreme Court on Friday refused to entertain a petition that accused popular investor awareness campaigns—such as “Mutual Funds Sahi Hai”—of creating misleading impressions about financial security.A bench comprising Justices Vikram Nath and Sandeep Mehta upheld the stance taken earlier by the Bombay High Court, which had dismissed a similar public interest litigation (PIL) in September. The petitioner, arguing in person, had sought to curb the investor outreach programmes run by the Association of Mutual Funds in India (AMFI), alleging that the messaging glossed over risks and did little to genuinely educate retail investors. Petitioner’s Claims Find No Traction The PIL had asked the court to direct the Securities and Exchange Board of India (SEBI) to withdraw AMFI’s permission to conduct investor education initiatives. It further sought to halt campaigns such as “Mutual Funds Sahi Hai”, “Mutual Funds Mein SIP Sahi Hai” and “Be Patient and Stay Invested”, asserting that they conveyed an overly optimistic, incomplete picture of market-linked products.Before the Supreme Court, the petitioner argued that the Bombay High Court had taken a “hasty” view in dismissing his plea and insisted that the earlier rejection—of a similar PIL—was on maintainability rather than on merits. Court Points to Repeat Litigation The bench was unconvinced. It noted that the petitioner had already approached the courts on the same issue, with both the Bombay High Court and the Supreme Court previously refusing to intervene. When the petitioner attempted to distinguish the earlier ruling, the bench declined to reopen the matter, remarking, “Don’t worry. Let the others bother for themselves.” High Court Had Cited Lack of Evidence In its September ruling, the Bombay High Court had emphasised that the petitioner failed to present any empirical data or credible material to show that AMFI’s campaigns were misleading investors. The court underlined that no government source or authoritative study had indicated the kind of harm alleged. The absence of substantiating evidence, the High Court said, was sufficient grounds to dismiss the PIL. Campaigns to Continue Uninterrupted With the Supreme Court declining to entertain the latest challenge, the High Court’s dismissal stands. AMFI’s nationwide investor awareness campaigns—considered central to improving financial literacy and expanding retail participation in mutual funds—will continue without judicial restrictions.The ruling reiterates judicial reluctance to interfere with broadly supported investor education initiatives unless clear evidence of harm is presented.
Ad Club Bangalore brings AI marketing focus to Founder Circle with LS Digital’s Venugopal Ganganna
Bangalore: Ad Club Bangalore has announced the second edition of its Founder Circle, a closed-door session focused on how artificial intelligence is reshaping marketing operations, creative workflows, and business models. The session will be held on December 18, from 5 pm to 7 pm at La Gioia, Indiranagar.The December edition will feature Venugopal Ganganna, Co-Founder and Chief Innovation Officer of LS Digital Group, who will share practical implementation frameworks for integrating AI into marketing functions. The discussion addresses a key challenge facing agency founders, startup leaders, and brand custodians: how to move beyond AI experimentation toward operational deployment.Venugopal Ganganna brings over three decades of experience in building technology-led marketing solutions. As Co-Founder and Chief Innovation Officer of LS Digital Group, he leads a network of more than 1,200 digital specialists across strategy, creative, media, data, and technology, helping brands scale through AI-powered intelligence combined with human insight.Under his leadership, LS Digital has evolved from an independent Indian marketing network into a competitive alternative to global holding groups, partnering with over 100 global brands across B2B enterprises, automotive, finance, consumer tech, luxury, and wellness sectors. Ganganna holds an engineering degree and advanced management education from Stanford, is an active member of the Entrepreneurs’ Organization (EO), and works closely with CMOs to reimagine decision-making, creativity, and media effectiveness through AI-driven strategies. At Langoor, an LS Digital company, he is currently leading the transition toward “agentic AI,” where AI agents function as strategic partners within marketing workflows.The Founder Circle will examine how AI is redefining marketing and creative operations, the emergence of new service lines and revenue models, the integration of AI into everyday business functions, and what an AI-native organization looks like in practice. The session will also spotlight how teams already implementing these changes are building systems and winning new business.Designed as a candid and implementation-focused forum, the Founder Circle brings together agency founders, startup leaders, brand custodians, and business heads seeking practical, experience-led insights rather than theoretical frameworks.Ad Club Bangalore is one of India’s most active industry platforms for advertising, marketing, media, technology, and creative professionals. Over the past year, the club has intensified its focus on conversations around industry evolution, particularly as AI continues to redefine marketing and communication functions.The Founder Circle is an exclusive, invitation-only program curated for agency founders, senior partners, and CXOs, offering a trusted space for candid dialogue, direct questioning, and deeper reflection on building and sustaining future-ready businesses.Event Details:Date: Thursday, December 18, 2025Time: 5 pm – 7 pmVenue: La Gioia, IndiranagarRegistration QR Code: Founders Circle 2 Qr This is a ticketed event with limited seats available.
நெடுந்தீவு செல்ல இருந்தோரை இறந்தவரின் சடலத்துடன் பயணிக்க கூறியதால் பயணிகள் குழப்பம்
நெடுந்தீவு செல்வதற்கு போதிய படகு வசதிகள் இல்லாததால் , இறந்தவரின் பூதவுடலை கொண்டு செல்லும் தனியார் படகில் பயணிகளை ஏற்ற முற்பட்டமையால் , குறிகாட்டுவான் இறங்கு துறையில் குழப்பமான நிலைமை ஏற்பட்டது குறிகாட்டுவான் இறங்கு துறையில் இன்றைய தினம் திங்கட்கிழமை , நெடுந்தீவில் உள்ள அரச திணைக்களங்களில் வேலை செய்வோர் , நெடுந்தீவுக்கு தேவை கருதி செல்வோர் , சுற்றுலா செல்வோர் உள்ளிட்டவர்களுடன் , மேலதிகமாக வெள்ளநிவாரணம் வழங்குவதற்கான அரச உத்தியோகஸ்தர்கள் , வங்கி முகாமையாளர்கள் உள்ளிட்ட வங்கி ஊழியர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சி சிறிதரன் குழுவினர் என 150க்கும் மேற்பட்டோர் நெடுந்தீவு செல்வதற்காக காத்திருந்தனர். குறிகாட்டுவான் - நெடுந்தீவுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் நெடுந்தாரகை படகு , வந்த வேளை அதில் ஏறுவதற்கு பலரும் முயன்ற வேளை அந்த படகில் 100 பேரை மாத்திரமே ஏற்ற முடியும் என கடற்படையினர் திடமாக கூறி விட்டனர். அதனால் ஏனையோர் நெடுந்தீவு செல்ல முடியாத நிலைமை காணப்பட்டது. அதனை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் , நெடுந்தீவு பிரதே செயலர் , யாழ்.மாவட்ட செயலர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய வேளை நெடுந்தீவு - குறிகாட்டுவான் இடையில் சேவையில் ஈடுபடும் , குமுதினி படைக்கும் பழுதடைந்துள்ளமையால் , சேவையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. பின்னர் , இறந்தவரின் சடலத்துடன் , குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி தனியார் படகு புறப்படவுள்ளதாகவும் , அந்த படகில் ஏறி செல்லுமாறு கூறப்பட்டுள்ளது. அதற்கு பயணிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் அவ்விடத்தில் குழப்பமான நிலைமை காணப்பட்டது. பின்னர் , பிறிதொரு தனியார் படகு ஏற்பாடு செய்யப்பட்டு , அங்கிருந்த அனைவரையும் நெடுந்தீவு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது நெடுந்தீவில் வேலை செய்யும் பலரும் சனி ஞாயிறுகளில் யாழ்ப்பாணம் வந்து மீண்டும் திங்கட்கிழமை நெடுந்தீவு நோக்கி செல்வதால் , திங்கட்கிழமை காலையில் அதிகளவானோர் வருகை தருவார்கள். இந்நிலையில் நிவாரண பணிகளுக்காக மேலும் பலரும் வருகை தருவார்கள் எனவும் தெரிந்த நிலையில் பயண ஒழுங்குகளை உரிய முறையில் செய்யாது, இருந்த அரச உயர் அதிகாரிகளை பலரும் கடிந்துகொண்டனர்.
10-ம் வகுப்பு தேர்ச்சி போதும், தமிழிலும் தேர்வு எழுதலாம்; CAPF & SSF-ல் 25,487 காலிப்பணியிடங்கள்
பணியாளர் தேர்வு ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? தொழில் பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு போலீஸ், ரிசர்வ் போலீஸ் படை, சாஸ்திர சீமா பால் (SSB), இந்தோ திபெத் எல்லை போலீஸ், அசாம் ரைபிள்ஸ், செயலக பாதுகாப்பு படை (SSF) ஆகிய பிரிவுகளில் பணி. மொத்த காலிப்பணியிடங்கள்: 25,487 வயது வரம்பு: 18 - 23 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு) சம்பளம்: ரூ.21,700 - 69,100 கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Staff Selection Commission எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்? கணினி அடிப்படையிலான தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை. குறிப்பு: கணினி அடிப்படையிலான தேர்வு தமிழிலும் நடத்தப்படும். தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் எங்கே? சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், கிருஷ்ணகிரி. விண்ணப்பிக்கும் இணையதளம்: ssc.gov.in விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 31, 2025 மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும். உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!
தோல்வியுடன் முடிவுக்கு வந்த WWE பயணம்.. உருக்கத்துடன் வெளியேறிய ஜான் சீனா!
டெல்லி :பிரபல WWE மல்யுத்த வீரரும் ஹாலிவுட் நடிகருமான ஜான் சீனா, தனது கடைசி போட்டியில் தோல்வியடைந்து WWE ரிங்கில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த ஆண்டே தனது ஓய்வு குறித்து அறிவித்திருந்த அவர், இந்த முடிவை உறுதிப்படுத்தினார். 90-களில் வளர்ந்த குழந்தைகளுக்கு WWE நிகழ்ச்சி மறக்க முடியாத நினைவு. அந்தக் காலத்தில் ஜான் சீனாவின் என்ட்ரி, அவரது தனித்துவமான சண்டைப் பாணி, பின்னணி இசை ஆகியவை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. அவரது ரிங்டோன் பலரது மொபைலில் […]
Mumbai: As the IPL Auction returns this week, the big question on everyone’s mind is simple: Will the bidding war break new ground again?To set the stage, the ICYMI team at Rediffusion has compiled a year-by-year look at the IPL’s highest-ever auction bids — a financial timeline that shows just how dramatically the league has evolved since 2008.ICYMI_The IPL Auction’s Most Ex… From ₹6 Crore to ₹27 Crore: How IPL Auctions Became Cricket’s Financial Theatre The auctions began with a bang in 2008 when MS Dhoni fetched $1.5 million, setting the tone for a franchise era built around marquee captains. What followed over 18 years was an escalation fuelled by star power, game-changing all-rounders, specialist roles, and, increasingly, narrative-driven investments.Through the early 2010s, leadership and versatility commanded top-dollar — from Gautam Gambhir’s ₹2.4 crore acquisition to Ravindra Jadeja’s ₹2 million breakthrough as a young all-rounder. By mid-decade, Indian match-winners took centre stage, with Yuvraj Singh topping consecutive auctions at ₹14 crore (2014) and ₹16 crore (2015), signalling the premium associated with proven big-match temperament.The late 2010s saw both strategic surprises and bold gambles. From Ben Stokes’ repeat headline-grabbing bids in 2017 and 2018 to the twin shockers of Jaydev Unadkat and Varun Chakravarthy in 2019, auctions increasingly became a blend of data-driven risk and gut instinct. The Era of Record-Setters The 2020s have delivered some of the most staggering price tags in IPL history.Pat Cummins’ ₹15.5 crore deal in 2020 opened the door for even larger fast-bowling spend, followed closely by Chris Morris rewriting the charts in 2021. Youth surged next — Ishan Kishan commanded ₹15.25 crore in 2022 as teams bet on long-term potential.But the true escalation arrived in the last two years.Sam Curran’s ₹18.5 crore splash in 2023 reaffirmed the unmatched value of all-rounders, only to be surpassed by Mitchell Starc’s sensational ₹24.75 crore buy in 2024 — the biggest ever for a bowler.Then came 2025.Rishabh Pant’s ₹27 crore return-to-cricket narrative became the most expensive bid in IPL history, turning a comeback story into a historic moment. It wasn’t just a bid; it was a statement. What Does This Mean for the 2025 Auction? If history is any indicator, IPL auctions rarely plateau. They reset. They escalate. They surprise.With teams undergoing transitions, searching for specialist finishers, and valuing multi-skill assets more than ever, analysts expect at least a few players to trigger intense bidding wars. The psychological threshold of ₹30 crore — once unthinkable — may now be within striking distance.As the gavel prepares to drop, one thing is certain:In the IPL, the only predictable trend is unpredictability — and the next record is always one bid away.Would you like this adapted into a shorter newsroom-style brief, a LinkedIn post, or a carousel copy?
‘அந்த வீரருக்கு’.. பீல்டிங் செய்யவே தெரியல: ரொம்ப கேவலமா இருக்கு: இந்திய வீரரை விமர்சித்த கம்பீர்?
இந்த இந்திய வீரருக்கு பீல்டிங் செய்யவே தெரியவில்லை. அவரை அணியில் வைத்திருப்பது சரியாக இருக்காது என பிசிசிஐயிடம் கௌதம் கம்பீர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், இனி அவருக்கு வாய்ப்பே கிடைக்காது எனக் கருதப்படுகிறது.
Mumbai: Selva Prabu has been promoted to Director – Content Marketing -Tamil Business (JioHotstar & Star Vijay) at JioStar. He was previously serving as Senior Manager – Marketing at the company.Announcing the new role on his LinkedIn handle, Selva shared, “Excited to share that I’ve taken on a new role as Director - Content Marketing - Tamil Business (JioHotstar & Star Vijay) at JioStar! Looking forward to the road ahead.” In his expanded role, Selva will be responsible for driving content-led marketing strategies across JioStar’s Tamil portfolio, with a focus on strengthening audience engagement, brand equity, and integrated campaign execution across platforms.Prior to joining JioStar, Selva has worked with several leading organisations including Deccan Herald, BusinessLine, Sportstar, The Hindu Lounge, Frontline, WAN-IFRA, Ogilvy & Mather, and MphasiS.With over 14 years of experience, Selva brings deep expertise in integrated marketing, campaign strategy, and content-driven engagement with a strong focus on delivering measurable ROI. He has a proven track record of managing multi-market campaigns, building strong brands, and leading high-performing teams across broadcast, digital, and on-ground channels.
அ.ம.மு.க இடம்பெறும் கூட்டணி.. இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறும் -அடித்து சென்ன டிடிவி தினகரன்!
அ.ம.மு.க இடம்பெறும் கூட்டணி தான் இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார்.
சிட்னி: துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த மாணவரும் ஒருவர்!
ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் நேற்று துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட இருவரில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்த நவீத் அக்ரம் எனத் தெரியவந்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த இவர் ஆஸ்திரேலியாவில் பயின்று வருவதாக காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. சிட்னியின் போனிரிக் பகுதியிலுள்ள அவரின் வீட்டில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அமெரிக்க புலன் விசாரணை அமைப்பான எஃபிஐயும் உதவுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய துப்பாக்கிச்சூட்டிற்கு இந்தியா, அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தேவையான அனைத்து வகையிலும் […]
Trust as a Product Feature: How BFSI Brands Are Selling Confidence, Not Just Credit
Trust was once a byproduct of banking but now it has become an integral part of how Banks market and price their products. The change in Trust for BFSI (Banks, Financial Services, and Insurance) brands is simple and has greatly changed how customers view Banking. Customers are no longer only purchasing Credit, Convenience, Rate, etc but now are purchasing Confidence in Banking. Here is an overview of the types of trust Banks are marketing and selling as a part of their overall strategy. Marketers should think of ‘Trust’ as one of the more tangible products that generate money for the Banking Industries. Why Trust Matters? Industry research confirms that banks that promote customer loyalty grow significantly faster than banks that do not promote customer loyalty. According to this research, banks with the highest level of customer loyalty (the top 20% of banks based on their level of customer loyalty) have grown their revenue at approximately 1.7 times the rate of banks in the bottom 20% of the customer loyalty measurement. Increasing a bank's customer loyalty correlates to a bank's customers owning more products and spending more money on that bank their wallet share. Customers' advocacy of a bank creates top-line growth in measurable terms and creates a basis for increasing a bank's branding.In addition, there is an inconsistency in the level of trust displayed in banks around the world. Global surveys have consistently ranked usiness (banks included) as the most trusted type of institution of any institution. However, banks have improved their trust scores from year to year and represent a real opportunity for banks to effectively communicate to their customers the concept of trust and build their business on it.Additionally, the importance of security and transparency is the basis for trust: many customers believe that communication from banks regarding their cybersecurity posture is poor - therefore trust must be demonstrated (i.e., proof of trust) rather than assumed (i.e., trust must exist before you can sell). What does “trust as a product” actually looks like? Turning trust into a product means to take the implicit assurance of trust (i.e., you have trusted this bank based on your past experience) and turn it into a feature which you present, sell, and iterate upon, to get more customers to buy your product.This includes: Observable guarantees - Similar to a warranty, providing customers with an assurance (e.g., guaranteed resolution of disputes; guaranteed fraud protection) of their ability to recover their deposits if wrongfully obtained. Transparent proof - Publishing summaries of audits, certifications from third-party organizations indicating security of operations, and explainers regarding data lineage. Customers desire more than just: you're secure, they prefer seeing evidence that they can understand. Humanized automation - Creating visibility around automated processes by providing details about when an algorithm recommended a decision, who has reviewed it, and how to contest or opt-out of an algorithmic recommendation. This addresses concerns regarding the lack box nature of personalization and AI-based advice. User experience contracts - Creating measurable user experience via Trust and Permission through Session-based User Permission Controls, Contextual Consent Flows, and Real-time User Alerts that explain “Why we did x”. User Experience contractually binds Trust. Trust Bundles - Bundles of product options based upon performance level with higher-valued Trust Bundles offering faster possible Resolution of Fraud, Dedicated Account Managers, Advanced Identity Protection Tools, and Additional Transparency Reporting options. Customers can purchase Higher Confidence, just as they would purchase Higher Yield or Concierge Level Service. Marketing trust without moralizing Selling Trust with Sensitivity - The focus should not be on Demarcation between Competitors, nor should it include Scaring the Customer to switch business. Moving forward is about Clear and Credible Positioning: Use Proof, not Promises; Use Short Case Study Examples, Anonymous Breach Resolution Timelines, and Testimonials providing Evidence of Bank’s Response when disasters occurred. Use Performance Metrics to Show the Benefits; if Advocates hold 17% more Products in their Wallets and allocate dramatically more of their Wealth into Trust, use Numbers to Convert Suspicions into Opportunity. Make employees ambassadors - Research indicates that employees typically have more confidence in their organization than any external source. By making employees authentic, compliant rand ambassadors, they can enhance the credibility of the organization to prospects and customers. Be Specific In Communications - Instead of making vague statements like We value your security, you should provide concrete examples. For example, state that We resolve 95% of fraud claims in 14 days and/or Your data is Tokenized - we never store your data in a raw format. Product & growth playbook for trust Operationalizing Trust Across the Integrated Business Units: Product, Technology and Marketing: The following are some examples of the cross-functional work that can be done to operationalize Trust. Define Trust-Related KPIs: Examples could include; Advocacy Score, Net Promoter Score for Security Communications, Breach Response Times, and Percentage of Customers that Opt-In To Transparency In Data Sharing (Consent Rates). Embed Proof Into Your Onboarding Process: The first time a user engages with your Organization, they should be able to learn about how you handle data. You could do this by creating quick videos on how data is handled, one-click access to a Privacy Dashboard, and having an opportunity to take a security tour of your facilities to quickly establish trust. Invest In Third-Party Attestations: By having a third party conduct independent assessments of our internal controls including; Independent Assessment Audits, SOC/ISO Reports, and Open-source Cryptographic Proofs, we are able to convert Internal Controls into Marketing Assets. Establish Company-Level Accountability: Establishing a designated Trust Officer (or Chief Trust Officer), making their public statements available to the public through Annual Trust Reports, creates an Enterprise-Level Narrative around Trust, not just product marketing. Measuring and marketing your outcomes. Metrics on trust should be connected to commercial KPIs and used as messaging in marketing collateral Examples include increases in customer retention, cross-sell rates from advocates, and time-to-resolution metrics. Pitfalls to Avoid Do not use fear to manipulate. Fear-based messaging about the competition makes the industry look bad as customers prepare to distrust everything. Do not brag about ravery in defensibility. Bragging about security without substance is even worse than saying nothing; transparency must have substance. Do not think of trust as only PR. Trust must be embedded into a product's service delivery; there are gaps in operations that cannot be dressed up with marketing.
Trust as a Product Feature: How BFSI Brands Are Selling Confidence, Not Just Credit
Trust was once a byproduct of banking but now it has become an integral part of how Banks market and price their products. The change in Trust for BFSI (Banks, Financial Services, and Insurance) brands is simple and has greatly changed how customers view Banking. Customers are no longer only purchasing Credit, Convenience, Rate, etc but now are purchasing Confidence in Banking. Here is an overview of the types of trust Banks are marketing and selling as a part of their overall strategy. Marketers should think of ‘Trust’ as one of the more tangible products that generate money for the Banking Industries. Why Trust Matters? Industry research confirms that banks that promote customer loyalty grow significantly faster than banks that do not promote customer loyalty. According to this research, banks with the highest level of customer loyalty (the top 20% of banks based on their level of customer loyalty) have grown their revenue at approximately 1.7 times the rate of banks in the bottom 20% of the customer loyalty measurement. Increasing a bank's customer loyalty correlates to a bank's customers owning more products and spending more money on that bank their wallet share. Customers' advocacy of a bank creates top-line growth in measurable terms and creates a basis for increasing a bank's branding.In addition, there is an inconsistency in the level of trust displayed in banks around the world. Global surveys have consistently ranked usiness (banks included) as the most trusted type of institution of any institution. However, banks have improved their trust scores from year to year and represent a real opportunity for banks to effectively communicate to their customers the concept of trust and build their business on it.Additionally, the importance of security and transparency is the basis for trust: many customers believe that communication from banks regarding their cybersecurity posture is poor - therefore trust must be demonstrated (i.e., proof of trust) rather than assumed (i.e., trust must exist before you can sell). What does “trust as a product” actually looks like? Turning trust into a product means to take the implicit assurance of trust (i.e., you have trusted this bank based on your past experience) and turn it into a feature which you present, sell, and iterate upon, to get more customers to buy your product.This includes: Observable guarantees - Similar to a warranty, providing customers with an assurance (e.g., guaranteed resolution of disputes; guaranteed fraud protection) of their ability to recover their deposits if wrongfully obtained. Transparent proof - Publishing summaries of audits, certifications from third-party organizations indicating security of operations, and explainers regarding data lineage. Customers desire more than just: you're secure, they prefer seeing evidence that they can understand. Humanized automation - Creating visibility around automated processes by providing details about when an algorithm recommended a decision, who has reviewed it, and how to contest or opt-out of an algorithmic recommendation. This addresses concerns regarding the lack box nature of personalization and AI-based advice. User experience contracts - Creating measurable user experience via Trust and Permission through Session-based User Permission Controls, Contextual Consent Flows, and Real-time User Alerts that explain “Why we did x”. User Experience contractually binds Trust. Trust Bundles - Bundles of product options based upon performance level with higher-valued Trust Bundles offering faster possible Resolution of Fraud, Dedicated Account Managers, Advanced Identity Protection Tools, and Additional Transparency Reporting options. Customers can purchase Higher Confidence, just as they would purchase Higher Yield or Concierge Level Service. Marketing trust without moralizing Selling Trust with Sensitivity - The focus should not be on Demarcation between Competitors, nor should it include Scaring the Customer to switch business. Moving forward is about Clear and Credible Positioning: Use Proof, not Promises; Use Short Case Study Examples, Anonymous Breach Resolution Timelines, and Testimonials providing Evidence of Bank’s Response when disasters occurred. Use Performance Metrics to Show the Benefits; if Advocates hold 17% more Products in their Wallets and allocate dramatically more of their Wealth into Trust, use Numbers to Convert Suspicions into Opportunity. Make employees ambassadors - Research indicates that employees typically have more confidence in their organization than any external source. By making employees authentic, compliant rand ambassadors, they can enhance the credibility of the organization to prospects and customers. Be Specific In Communications - Instead of making vague statements like We value your security, you should provide concrete examples. For example, state that We resolve 95% of fraud claims in 14 days and/or Your data is Tokenized - we never store your data in a raw format. Product & growth playbook for trust Operationalizing Trust Across the Integrated Business Units: Product, Technology and Marketing: The following are some examples of the cross-functional work that can be done to operationalize Trust. Define Trust-Related KPIs: Examples could include; Advocacy Score, Net Promoter Score for Security Communications, Breach Response Times, and Percentage of Customers that Opt-In To Transparency In Data Sharing (Consent Rates). Embed Proof Into Your Onboarding Process: The first time a user engages with your Organization, they should be able to learn about how you handle data. You could do this by creating quick videos on how data is handled, one-click access to a Privacy Dashboard, and having an opportunity to take a security tour of your facilities to quickly establish trust. Invest In Third-Party Attestations: By having a third party conduct independent assessments of our internal controls including; Independent Assessment Audits, SOC/ISO Reports, and Open-source Cryptographic Proofs, we are able to convert Internal Controls into Marketing Assets. Establish Company-Level Accountability: Establishing a designated Trust Officer (or Chief Trust Officer), making their public statements available to the public through Annual Trust Reports, creates an Enterprise-Level Narrative around Trust, not just product marketing. Measuring and marketing your outcomes. Metrics on trust should be connected to commercial KPIs and used as messaging in marketing collateral Examples include increases in customer retention, cross-sell rates from advocates, and time-to-resolution metrics. Pitfalls to Avoid Do not use fear to manipulate. Fear-based messaging about the competition makes the industry look bad as customers prepare to distrust everything. Do not brag about ravery in defensibility. Bragging about security without substance is even worse than saying nothing; transparency must have substance. Do not think of trust as only PR. Trust must be embedded into a product's service delivery; there are gaps in operations that cannot be dressed up with marketing.
யாழில் சிறப்பாக இடம்பெற்ற கலைமுகம் அமுதமலரின் உரையாடல் அரங்கு
யாழில் சிறப்பாக இடம்பெற்ற கலைமுகம் அமுதமலரின் உரையாடல் அரங்கு கலைமுகம் இதழின் அமுதமலரின் உள்ளடக்கங்கள் தொடர்பிலான உரையாடல் அரங்கு நேற்று 14.12.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூதுக் கலையகத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவந்துகொண்டிருக்கும் திருமறைக் கலாமன்றத்தின் கலை இலக்கியக் காலாண்டிதழான கலைமுகம், அதன் 80 ஆவது இதழான அமுதமலர் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நேர்காணல்கள், நூல் மதிப்பீடுகள், பத்தி என சிறப்பு தொகுப்பாக […]
&TV launches light-hearted family comedy ‘Gharwali Pedwali’ with a supernatural twist
Mumbai: &TV is set to strengthen its fiction slate with the launch of Gharwali Pedwali, a refreshing family comedy that blends slice-of-life humour with a quirky supernatural twist. Produced by Peninsula Productions, the show will premiere on December 15 at 10:00 PM and will air Monday to Friday.The show features Paras Arora as Jeetu Pandey, Seerat Kapoor as Savi (Gharwali), and Priyamvada Kant as Latika (Pedwali), supported by an ensemble cast including Richa Soni, Geeta Bisht, Harsh Vashisht, Brij Bhushan Shukla and Amitabh Ghanekar in key roles.Set in Varanasi, Gharwali Pedwali revolves around Jeetu, a man whose life has always unfolded in unexpected “twos”. His simple dream of marital happiness takes a hilarious turn when a symbolic tree marriage leads to the entry of Latika, a spirited ghost who believes she is his rightful bride. What follows is comic chaos as Jeetu navigates life between his real, modern wife Savi and his whimsical supernatural companion, doubling the drama, humour and emotional moments.[caption id=attachment_2473565 align=alignleft width=200] Kaveri Das [/caption]Talking about the show, Kaveri Das, Chief Channel Officer, &TV, Business Head – Hindi Z5 says, “At &TV, we strive to introduce concepts that surprise, entertain, and emotionally connect with our audiences. ‘Gharwali Pedwali’ is a refreshing and imaginative take on family comedy. A genre loved across Indian households yet rarely explored in new, innovative ways. The contrast between a modern, independent young wife and a spirited ghost bride brings limitless possibilities for humour and storytelling. The show beautifully captures everyday family emotions while adding a magical layer that makes it truly distinctive. With its quirky premise, rooted characters and warmth, we believe the show will bring wholesome joy to our viewers every night.” Sharing their thoughts, Peninsula Productions adds, “What excited us most about ‘Gharwali Pedwali’ is its ability to deliver clean, joyful entertainment with a novel twist. The supernatural element does not merely add humour to it, it builds emotion, conflict and laughter in ways that feel fresh and meaningful. Jeetu’s world, divided between two wives from two different realms, lends itself to endless comedic possibilities while keeping the narrative heartfelt and relatable. We are grateful to &TV for their belief in such innovative storytelling, and we are confident that viewers will embrace this show for its originality, warmth, and sheer entertainment value.” Paras Arora, who plays Jeetu, says, “Jeetu is a beautifully relatable character, someone who wants a simple, peaceful life but always ends up in complicated situations. Playing a man balancing two wives, one real and one supernatural, is both hilarious and creatively challenging. What drew me to this role was its innocence and unpredictability. Comedy as a genre is incredibly rewarding, and this script instantly connects with me because it offers humour rooted in emotion. I am excited for viewers to see Jeetu’s confusion, charm and journey as he navigates this utterly chaotic double life.” Speaking about her role as Latika, Priyamvada Kant shares, “My character Latika is the heart of the show dramatic, affectionate, old-worldly and delightfully mischievous. As a spirit who genuinely believes Jeetu belongs to her, her emotions and actions drive much of the show’s humour and warmth. Supernatural comedy is such an unexplored genre on Indian television, and that’s exactly what drew me to this project. Latika is layered, expressive and funny, and playing her allows me to blend comedy with emotional depth. I’m thrilled to return to television with a role this unique.” Adding to this, Seerat Kapoor, who essays the role of Savi, says, “Savi is a vibrant, modern Gen Z girl who believes in love, family and honest relationships. Her world completely flips when she discovers that her husband now has a second ‘wife’, who happens to be a ghost! The contrast between Savi’s contemporary personality and Latika’s old-school charm creates some of the most humorous and emotional moments in the show. I love Savi’s strength and her ability to find humour even in the most chaotic situations. This show is unlike anything I have done before, and I am sure the audience will enjoy this magical, comedic, and emotional rollercoaster.” With its endearing characters, rooted family emotions and a delightful mix of realism and fantasy, Gharwali Pedwali promises wholesome, laughter-filled entertainment.
வெற்றி கூட்டணியில் இடம்பெறுவோம் -டிடிவி தினகரன் ஸ்பீச்!
சென்னை :அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 4 முனை போட்டி ஏற்படும் என்று கணித்துள்ளார். “எங்கள் தலைமையில் கூட்டணி கிடையாது, ஆனால் வெற்றி கூட்டணியில் இடம்பெறுவோம்” என்று தெரிவித்தார். தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணி தொடர்பான முடிவை பிப்ரவரி மாதம் வரை எடுக்க அவகாசம் உள்ளதாகவும் கூறினார். டிடிவி தினகரன், “2026 தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, பாஜக உள்ளிட்டவை தனித்தனியே போட்டியிடும் சூழல் […]
அரச பேருந்தில் செல்லும் பாடசாலை மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
நவம்பர் மாதத்திற்கான பயண அட்டையைப் (Season card) பயன்படுத்தி, இந்த மாதமும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பயணிக்கும் வசதி பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பயணச் சீட்டு அதன்படி, கடந்த மாதம் வழங்கப்பட்ட பயணச் சீட்டை சமர்ப்பிப்பதன் மூலம் இந்த வசதியைப் பெறலாம் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். இதேவேளை, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கல்வி நடவடிக்கைகளை மீட்டெடுப்பதற்காக நிதி திரட்டும் நோக்கில், ஜனவரி மாதத்தில் ஆசிரியர்கள் ஒரு நாள் சம்பளத்தை […]
Athleisure 2.0: The Next Big Wave in India’s $200 Billion Online Retail Story
When was the last time you bought your jeans, joggers, or T-shirt from an app rather than a store? If it was in the past couple of years, you’re not alone. India's fashion habits are changing, and by 2030, athleisure may be the main product of the flourishing online retail market in the country making comfortwear the new lifestyle uniform. Why Athleisure Is No Longer a Niche Athleisure the perfect combination of sportswear and casual wear is not restricted to gym bags or weekend runners anymore. With more Indians adopting mixed working hours, being health and fitness conscious, and wearing casual clothes daily, the need for comfortable, stylish and practical clothes is increasing dramatically.As per an industry's recent valuation, the Indian athleisure market was roughly USD 13.15 billion in 2024. The similar prediction envisages that the market would be about USD 21.25 billion in 2033 with an astonishing CAGR of approximately 5.5%. Even if growth slows a bit, by 2030 the segment will likely contribute a major chunk of the overall fashion retail pie.In parallel, India’s online fashion and lifestyle retail segment is expected to skyrocket. A report for the year 2024 states that the online fashion sales in India are growing at a brisk pace, mainly owing to the better internet connectivity, the advent of smartphones, and the increasing acceptance of online shopping. The fashion industry is gradually going digital and the athleisure segment is the biggest winner, thanks to its wide acceptance and the habit of buying it repeatedly. The Forces Fueling Athleisure 2.0 1. Changing Lifestyles and Fitness CultureThe increasing interest of urban India in wellness, fitness, and flexible work styles has led to changes in the clothing needs. Athleisure provides the flexibility to switch from a morning run to workplace or an evening coffee - all in the same outfit. This “all-day, every-occasion” utility makes it convenient for the contemporary consumer. Retail reports indicate that the overall sports apparel market is experiencing rapid growth too, and it is projected to reach almost USD 1.9 billion by 2030.2. Digital Shopping & E-commerce ReachOnline retail platforms have revolutionized how Indians shop for clothes. With logistics enhancement, delivery speed, return process simplicity, and variety in stock, the buyers in Tier-2 and Tier-3 cities can now buy athleisure just like metropolitan ones. Fashion is being made available to everyone through e-commerce.3. Affordability + Value for MoneyAthleisure can be affordable. A good number of brands are providing top-grade performance materials : moisture-wicking, breathable, and stretchy at quite reasonable prices. The factor of value for money is a major force among younger customers and middle-class families.4. Fast Fashion & Frequent PurchasesThe athleisure industry is becoming a major player for online retailers and brands since the consumers are using it for all purposes workouts, travel, daily wear, lounging, etc. leading them to buy more often than seasonal, occasion-based fashion. Thus, strong repeat demand is established for the sector. What This Means for 2030 : A $200 Billion Opportunity The spectacular growth of athleisure combined with the expansion of online fashion retail, puts India on the map of a major opportunity. Insurance experts predict that by 2030, the total online retail market across fashion, lifestyle, and more could soar up to USD 200 billion.If the trend continues, then athleisure would become the largest single sub-category within this boom. For the consumers, easier access to comfy and stylish daily wear is the upshot for not only the big cities but also the small towns. For the brands, it means a big, growing customer base and repeated sales cycles. What Brands and Retailers Should Do Prioritize value + quality: The adoption will be driven by the affordable price range combined with the quality of fabric and good fitting. Enhance online visibility: The trust will be built through easy navigation, accurate size charts, fast delivery and flexible returns leading to repeat customers. Focus on areas outside metros: Tier-2 and Tier-3 cities are large unexploited markets : use the logistics and digital payment penetration for growth. Mix fashion with comfort: The athleisure category has to be ready for several occasions: working from home, casual outings, gym sessions, travel-thus, making versatility comes first. Touch base with customers digitally: Influencer partnerships, social selling, and relatable content will aid brands in establishing a relationship with younger consumers. Conclusion : Athleisure 2.0 Is Not Just a Trend, But a Retail Revolution Athleisure 2.0 is expected to have a huge influence on the online retail landscape of India by 2030. The trend is not only that comfortwear is fashionable, but it is also functional as digital retail is now mainstream.Activewear has never been more versatile, making it a part of everyday life, a marker of comfort, mobility, and modernity. For the brands and retailers this gradual change is a great opportunity: to make products that are in line with the realities of daily life, to give them the right price, and to make a real impact even in the smaller towns.Athleisure by 2030 could very well, through every consumer, every shirt, every click, become the mainstay of India's fashion-commerce boom USD 200 billion dream becoming real one jogger, one T-shirt, one click at a time.(Views are personal)
7 ஆயிரம் பேருக்கு சிகிச்சையளித்த இந்திய இராணுவ மருத்துவக் குழு புறப்பட்டது
டிட்வா புயலை அடுத்து ஏற்பட்ட பேரிடரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக வந்திருந்த இந்திய இராணுவத்தின் மருத்துவக் குழுவினர் நேற்று நாடு திரும்பியுள்ளனர். பேரிடரை அடுத்து, சாகர் பந்து நடவடிக்கையின் கீழ், இந்திய இராணுவத்தின் சத்ருஜீத் படைப்பிரிவின் அதிரடிப்படைப்பிரிவைச் சேர்ந்த, 78 பேர் கொண்ட குழுவுடன், முழு அளவிலான கள மருத்துவமனை, கடந்த டிசெம்பர் 2ஆம் திகதி சிறிலங்காவிற்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது.
’’விஜய் முதலமைச்சராக வேண்டும்..’’ தவெக நிர்வாகி செய்த வினோத வழிபாடு - அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!
தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக வேண்டும் என்று தவெக தொண்டர் ஒருவர் அலகு குத்தி 3 கி.மீ. நடந்து சென்று வழிப்பாடு செய்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரூ.1 லட்சத்தை நெருங்கிய தங்கம் விலை…அதிர்ச்சியின் உச்சியில் நகைப்பிரியர்கள்!
சென்னை :ஆபரணத் தங்க விலை இன்று மீண்டும் உயர்ந்து ரூ.1 லட்சத்தை நெருங்கியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.99,680-க்கும், கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.12,460-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஏற்றம், அமெரிக்க டாலர் வலுப்பெறுதல், இறக்குமதி செலவுகள் அதிகரித்ததே இந்த உயர்வுக்கு முக்கியக் காரணம் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 24 கேரட் சுத்த தங்கத்தின் விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.98 உயர்ந்து ரூ.13,593-ஆகவும், சவரனுக்கு ரூ.784 […]
Micro-dramas could be a really big deal, but only if we nail the execution: Kailash Gandhi, Ideabaaz
Kailash Gandhi has been serving as the Creative Head of 'Ideabaaz'. He is a seasoned creative veteran behind many of India’s non-fiction entertainment milestones. He is now spearheading the new show 'Ideabaaz' on Zee Entertainment Enterprises Limited.With over 30 years in the media and entertainment industry, Kailash’s journey includes shaping original content when there were no Google or YouTube references, pioneering new formats, and finally founding Bandra Boy Productions to bring the stories he deeply believed in to life.'Ideabaaz' is his next bold step, a show designed to spotlight India’s thinkers, innovators and entrepreneurs, especially from Tier-2 and Tier-3 towns, and give them a real platform to present ideas with purpose, not just entertainment. Through his showrunning lens, he brings together storytelling, opportunity and mass-reach. Medianews4u.com caught up with 'Ideabaaz' showrunner, creative head, Kailash Gandhi Q. What inspired the concept of 'Ideabaaz' and how does it differ from existing entrepreneurial reality formats? I had previously worked on a similar concept that didn't materialise. A year later, Jeet Wagh, the producer of Ideabaaz, approached me to develop a show centered on startups and investors. This is when I understood the larger objective behind 'Ideabaaz'. Unlike other shows that are primarily television reality shows, 'Ideabaaz' is much more than that, it's a catalyst for transformation within the entrepreneurial ecosystem.The show features startups from diverse industries and an esteemed panel of seasoned judges, whom we call Titans. Through its broad reach and dynamic format, 'Ideabaaz' aims to foster innovation, provide essential funding, and educate the audience about the principles of business growth. Q. Was it to an extent inspired by 'Shark Tank' and 'The Apprentice'? We were never aiming to create a television property merely for the sake of making a show like 'Shark Tank'. 'Shark Tank' operates purely as a television show format. 'Ideabaaz', as we've emphasised, extends far beyond just a TV programme. However, Shark Tank's success in educating audiences about the startup world was beneficial for us. Q. Could you shed light on the process of discovering and curating the ideas and innovators featured on Ideabaaz, especially across smaller Indian towns? The call for entries benefited significantly from promos aired across the Zee Network. A key success factor, mirroring the show's nature, was dubbing these promos into eight languages and broadcasting them on all eight regional Zee Network channels. This collective effort effectively reached the heartland, resulting in a surprisingly strong response. Furthermore, Ideabaaz has established integral partnerships for startup curation with Turbo start, Tapstart X, and IIT Madras Global. Q. What role is 'Ideabaaz' playing in the revamp of Zee TV? Is it about both building perception and driving viewership? Our partnership with Zee Network is not aimed at revamping Zee TV. Zee TV is already one of the most popular channels, both in India and internationally, and its regional channels also boast excellent reach. 'Ideabaaz' is delighted with this collaboration with the Zee Network. Q. What are the other major projects that Bandra Boy Productions is working on? I've recently completed writing a film script and am looking forward to narrating it to actors soon. My wife, Aloka, and I have also been developing a fiction series for an OTT platform, which we are hopeful will be greenlit shortly. In addition to this, my team and I have been busy creating various content pieces, including digital content and work for platforms like Flipkart. Q. Today the audience has an attention deficit, especially Gen Alpha and Gen Z. What tactics would work in 2026 to hold their attention? The rise of short, especially vertical, content is captivating the new generation. With AI expanding creative horizons, the potential for content creation is boundless. We have an abundance of talented individuals, particularly within Gen Z, who have exceptional stories to tell. This confluence of technology and talent suggests that 2026 is poised to be a year for genuinely groundbreaking content. Q. TV had a bad 2025 in terms of ad revenue. Have budgets become tighter as a result when you talk to broadcasters? Yes, it has, but as creative professionals, our responsibility is to overcome those limitations and still produce something relatable, innovative, and within the allocated budget. Q. OTT platforms have also slashed the number of shows done. Is this putting pressure on the P&L of production houses? Platforms aren't just cutting budgets across the board. Instead, they're being smarter, picking the projects they think have the best shot. Every show is different, needs unique creative ideas, and that means different budgets. I think they're simply being more cautious and making sure they choose the right shows that fit what they're trying to achieve. If a show really looks promising, I'm pretty sure they'll give it the money it needs. Q. What role is a data driven strategy playing in storytelling? Data is super important, especially when we're trying to figure out viewership and what content to pitch. But let's be real, the media world is crazy complicated now—it's not just TV anymore. We've got social media, short-form vertical videos, all those streaming services (OTT), and YouTube. So yeah, data is great, but honestly, if the story is powerful and hits hard, it's probably going to crush it no matter what the spreadsheets say. Q. What are your views on the microdrama format? Micro-dramas could be a really big deal, but only if we nail the execution. Right now, small budgets are keeping us from producing the top-notch content we need. However, with a killer story, the perfect creative crew, a stellar cast, and the right backing, micro-dramas are totally set to take over as the main form of entertainment in the next five years. Q. How is Bandra Boy Productions leveraging AI to ideate, reduce production costs? I believe AI should serve as an enhancement tool, not a content creator. Generating compelling, resonant ideas and drafting engaging narratives requires essential human insight and intervention. While AI can refine and strengthen the message we aim to convey, it cannot originate true emotion, which stems from real human experience. Furthermore, in my view, AI does not significantly reduce production costs. Q. We are seeing Youtube becoming a big enough platform where production houses are bypassing TV to launch shows there. Does Bandra Boy Productions have plans in this regard? Yes, definitely. I'm already in discussions with my creative team, and we are currently writing a concept exclusively for YouTube. While I can't share many details right now, we are certainly planning a YouTube show. Q. Are we going to see more in-show integrations and brand placements in 2026? Branded content, encompassing product placement within programming and the inclusion of in-show segments, has become a standard feature of the contemporary media landscape. Furthermore, many brands are independently developing their own content, prompting frequent requests for my assistance in formulating comprehensive content strategies.
திருப்பரங்குன்றம் விவகாரம் : தீபம் தொடர்பாக இன்று மீண்டும் விசாரணை!
சென்னை : திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சையில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை நடைபெறவுள்ளது. நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு முன் வழக்கு விசாரிக்கப்பட்டவுள்ளது. ஏற்கனவே, கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பு வாதங்களை முன்வைத்து, தனி நீதிபதியின் […]
விரைவில் அனைத்துலக கொடையாளர் மாநாட்டுக்கு ஏற்பாடு
பேரிடர் மீள்கட்டுமானப் பணிகளை முன்னெடுக்க, அனைத்துலக கொடையாளர் மாநாட்டை நடத்துவதற்கு விரைவில் ஏற்பாடு செய்யவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அண்மைய பேரிடரினால், ஏற்பட்ட இழப்புகள் மற்றும் அவற்றை மீளமைக்க ஏற்படும் செலவுகள் தொடர்பான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கான மதிப்பீடுகளை உலக வங்கி மேற்கொண்டு வருகிறது. இந்த மதிப்பீடுகள்
Gold Rate: தங்கம் விலை ரூ.1 லட்சத்தைத் தொட இன்னும் `சில நூறுகளே'பாக்கி! - இன்றைய விலை என்ன?
தங்கம் | ஆபரணம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 ஆகவும், பவுனுக்கு ரூ.720 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்துள்ளது. தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.12,460 ஆகும். தங்கம் | ஆபரணம் இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.99,680 ஆகும். வெள்ளி | ஆபரணம் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.213 -க்கு விற்பனை ஆகி வருகிறது.
சிரஞ்சீவியின் MSVPG படத்தில் நடிக்க நயன்தாரா எப்படி ஒத்துக்கிட்டார்?: இயக்குநர் சொன்ன சூப்பர் தகவல்
சிரஞ்சீவியின் மன சங்கர வரபிரசாத் காரு படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக் கொண்டது எப்படி என்று இயக்குநர் அனில் ரவிபுடி தெரிவித்துள்ளார். இரண்டாவது முறையாக சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் நயன்தாரா.
திருமணத்துக்கு மறுத்த சிறுமிக்கு புதுமாப்பிள்ளை செய்த மிக கொடூர செயல் ; அதிர்ச்சியில் உறைந்த கிராமம்
தெலங்கானாவில் நிச்சயிக்கப்பட்ட பின்னர் திருமணத்துக்கு மறுத்த சிறுமியை புதுமாப்பிள்ளை கத்தியால் குத்திச் கொலை செய்த சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது. தெலங்கானா மாநிலம் வாராசிகுடா அருகே பாபூஜி நகரில் தங்கி கட்டட வேலை செய்து வந்த தம்பதியினரின் மூத்த மகளுக்கு 18 வயது பூர்த்தியாவதற்கு முன்பே பவித்ராவுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். நிச்சயிக்கப்பட்ட திருமணம் இதையடுத்து அண்மையில் சிறுமியின் சொந்த அத்தை மகனுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நிச்சயதார்த்தத்துக்கு முன்பு அந்த இளைஞர் மிகவும் நல்லவர் […]
Doctor Vikatan: ஸ்ட்ரோக் பாதிப்பு; பார்வை மற்றும் பேச்சுக் குறைபாட்டை குணப்படுத்த முடியுமா?
Doctor Vikatan: ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாதம் வந்த பிறகு, பார்வைக் குறைபாடு (Vision Loss) அல்லது பேச்சுக் குறைபாடு (Speech Impairment) ஏற்பட்டால், அவற்றைச் சரிசெய்வதற்கான வழிகள், சிகிச்சைகள் உண்டா... எத்தனை மாதங்களில் குணம் பெற முடியும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல் இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல் பக்கவாதம் வந்த பிறகு, ஏற்படும் பொதுவான மற்றும் கடுமையான விளைவுகளில் பார்வைக் குறைபாடும் பேச்சுக் குறைபாடும் முக்கியமானவை. ஆனால், இவற்றை முழுமையாகவோ, ஓரளவுக்கோ சரிசெய்யும் சிகிச்சைகள் மற்றும் பயிற்சிகள் இன்று நவீன மருத்துவத்தில் உள்ளன. இதன் பின்னணியைத் தெரிந்துகொள்வதற்கு முன், ஸ்ட்ரோக் என்பது என்ன என்று அறிந்துகொள்வது அவசியம். மூளையின் ஒரு பகுதியில் ரத்த உறைவினால் ரத்த ஓட்டம் தடைப்படுதல்.... அதிக ரத்த அழுத்தத்தினால் ரத்தக் குழாய் வெடித்து ரத்தக் கசிவு ஏற்படுதல், ரத்தக்குழாய் மாறுபாடுகளினால் அல்லது அனியூரிஸம் (aneurysm) எனப்படும் ரத்தக்குழாய் விரிவடைவதினாலும், கட்டுப்பாடற்ற (uncontrolled) ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதாலும், அது வெடித்து ரத்தக் கசிவு ஏற்படலாம். இப்படி ஏற்படுவதால் அந்தப் பகுதி செயலிழப்பதே ஸ்ட்ரோக் அல்லது பக்கவாதம் எனப்படுகிறது. ஸ்ட்ரோக்: மூளையின் பகுதியில் ரத்த ஓட்டம் இந்த நிகழ்வில், மூளையின் ஒளி உணர்வைக் கட்டுப்படுத்தும் பகுதி பாதிக்கப்பட்டால் பார்வைக் குறைபாடு ஏற்படுகிறது. பார்வை நரம்பு (Optic Nerve) , மூளையில் உள்ள பரைட்டல் லோப் (Parietal Lobe) மற்றும் ஆக்ஸிபிட்டல் லோப் (Occipital Lobe) பகுதிகளில் உள்ள விஷுவல் அசோசியேஷன் ஏரியாக்கள் (Visual Association Areas) என எங்கு தடை ஏற்பட்டாலும், பார்வை குறையும். Doctor இதனால், ஒருபக்கப் பார்வை இழப்பு (ஹெமியனோபியா - Hemianopia), கண் இயக்கம் ஒத்துழையாமை (டிப்ளோபியா - Diplopia) அதாவது இரட்டைப் பார்வை அல்லது மாறுகண், பொருள்களைக் கண்டறிவதில் சிரமம், பொருளைப் பார்த்தாலும், அது என்னவென்று கண்டறியும் நினைவு/யோசனை வராமல் இருப்பது போன்ற பிரச்னைகள் வரலாம். விஷன் தெரபி, ஆக்குபேஷனல் தெரபி (Occupational Therapy), நியூரோபிளாஸ்டிசிட்டி (Neuroplasticity) என இதற்கான பல சிகிச்கைகள் உள்ளன. பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து மருத்துவர், சிகிச்சையைத் தீர்மானிப்பார். Doctor Vikatan: கண்களில் ஸ்ட்ரோக் வரும் என்பது உண்மையா? மூளையில் உள்ள மொழி அல்லது பேசும் மையங்கள் பாதிக்கப்பட்டால் பேச்சுக் குறைபாடு ( Aphasia) ஏற்படும். இது பேச்சு, புரிதல், எழுதுதல், அல்லது வாசிப்பில் சிரமத்தை ஏற்படுத்தலாம். ஸ்பீச் மற்றும் லாங்குவேஜ் தெரபி (Speech and Language Therapy), வார்த்தைகள் மற்றும் வாக்கியங்களை மீண்டும் கற்றல், குடும்பத்தினருக்கான வழிகாட்டல், ஆப்ஸ், விஷுவல் க்யூஸ் (Visual Cues), டேப்லெட்டுகள் போன்ற சில தொடர்பு உதவிகளும் நிலைமையைச் சமாளிக்க கைகொடுக்கும். மூளை மின்னோட்ட ஊக்குவிப்பு (Non-invasive Brain Stimulation) போன்ற நவீன முறைகளும் உதவியாக இருக்கலாம். சிலருக்கு டீப் பிரெயின் ஸ்டிமுலேஷன் (Deep Brain Stimulation) சிகிச்சை தேவைப்படலாம். Brain Stroke - Representational Image ஸ்ட்ரோக் ஏற்பட்ட 48 மணி நேரத்திலேயே பிசியோதெரபியைத் தொடங்கலாம். 72 மணி நேரத்தில் படுக்கையில் உட்கார வைக்க முயற்சி செய்யலாம். பெரும்பாலானோருக்கு ஒரு வாரத்தில் அல்லது ஒரு மாதத்தில் சில அசைவுகள் வரலாம். 2 முதல் 3 மாதங்களில் முன்னேற்றம் தெரியும். 2 முதல் 6 மாதங்களுக்கு தொடர்ந்து பயிற்சி செய்தால் இன்னும் முன்னேற்றம் தெரியும். சிலருக்கு ஒரு வருடம் கூட ஆகலாம். ஸ்ட்ரோக் தொடங்கி நான்கரை மணி நேரத்திற்குள் சிகிச்சைக்கு வந்தால், ரத்த உறைவைத் தடுக்கும் மருந்து கொடுத்து முழுமையாகச் சரி செய்ய வாய்ப்பு அதிகம். நான்கரை மணி நேரத்திற்குப் பிறகு வந்தால், மூளை திசுக்கள் (tissues) சேதமடைந்து, குணமாவது தாமதமாகும். ஸ்ட்ரோக் காரணமாக ஏற்பட்ட பார்வை மற்றும் பேச்சுக் குறைபாடுகள், பல நேரங்களில் பயிற்சி, மறுவாழ்வு மற்றும் மருத்துவ ஆலோசனையினால் குணப்படுத்தக்கூடியவையே. நரம்பியல் நிபுணர் (Neurologist), ஸ்பீச் தெரபிஸ்ட், பிசியோதெரபிஸ்ட், ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் மற்றும் கண் மருத்துவர் ஆகியோரை அணுகுவது நல்லது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: பக்கவாதம் ஏற்படக் காரணமாகுமா ஸ்ட்ரெஸ்?
மழைக்கால மருத்துவ முகாம் : சென்னையில் இன்று மருத்துவ முகாம்கள் - மக்களே நோட் பண்ணுங்க!
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் இன்று (15.12.25) மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது
ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மிக பிரபலமான போண்டி கடற்கரையில் யூத பண்டிகை நிகழ்வின்போது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. ‘ஹனுக்கா’ எனும் யூத பண்டிகையின் தொடக்கத்தை வரவேற்கும் வகையில், நூற்றுக்கணக்கான மக்கள் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை கூடியிருந்தனா். அப்போது, கூட்டத்துக்குள் திடீரென நுழைந்த 2 பயங்கரவாதிகள், அங்கிருந்தவா்களைக் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனா். இதனால், பொதுமக்கள் பயத்தில் அலறி அடித்துக்கொண்டு ஓடினா். இந்தத் துப்பாக்கிச்சூடு தாக்குதல் சுமாா் 5 நிமிஷங்களுக்கு மேல் நீடித்தது. […]
தெஹிவளை மிருகக்காட்சிசாலை அதிரடி ஊழியர் கைது
நீதிமன்ற உத்தரவின் பேரில் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த ஒரு வெள்ளைப் புறாவை, விலங்குகளுக்குப் பொறுப்பான ஊழியர், புறா உணவுடன் மிருகக்காட்சிசாலைக்கு அருகிலுள்ள சாலையில், எடுத்துச் சென்றுக்கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் இது தொடர்பாக தெஹிவளை பொலிஸில் புகார் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெஹிவளையிலுள்ள கௌடான பகுதியைச் சேர்ந்தவர், சுமார் 37 வயதுடையவர், 10 ஆண்டுகளுக்கும் மேலாக மிருகக்காட்சிசாலைத் துறையில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த நபர் என்று […]
டாஸ் போடுறது மட்டுமே கேப்டன் வேலை இல்ல - சூர்யகுமார் யாதவ் மீது முன்னாள் வீரர் கடும் விமர்சனம்
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி கடந்த நவம்பர் முதல் இந்தியாவில் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் ஆடி வருகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2 - 0 என இந்தியாவை தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ் செய்ய, அடுத்த நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 - 1 என தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா. அதைத்தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில், முதல் போட்டியில் இந்தியா வெல்ல, இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா வென்றது. சூர்யகுமார் யாதவ் - சஞ்சு சாம்சன் இன்று (டிசம்பர் 14) இரவு 7 மணியளவில் தர்மசாலாவில் மூன்றாவது போட்டி நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி தொடர்ச்சியாகப் பல வெற்றிகளைக் குவித்து வந்தாலும், அவரின் பேட்டிங் மற்றும் அணியில் மற்ற வீரர்கள் தொடர்ச்சியாக வெவ்வேறு இடங்களில் களமிறக்கப்படுவது பெரும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. கடந்த 20 இன்னிங்ஸ்களாக ஒரு அரைசதம் கூட சூர்யகுமார் யாதவ் அடிக்கவில்லை. தான் ஆடிய கடைசி 17 இன்னிங்ஸ்களில் 3 சதங்கள் அடித்து தற்போது தென்னாப்பிரிக்காவுக்கெதிரான டி20 தொடரில் பென்ச்சில் அமரவைக்கப்பட்டிருக்கும் சஞ்சு சாம்சனின் ஓப்பனிங் ஸ்லாட்டில் துணைக் கேப்டனாக களமிறக்கப்படும் சுப்மன் கில், கடந்த 17 இன்னிங்ஸ்களாக ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அடுத்து, பேட்டிங் ஆர்டரில் திடீரென அக்சர் படேல் ஒன்டவுனில் களமிறக்கப்படுகிறார், ஷிவம் துபே 8-வது இடத்தில் களமிறக்கப்படுகிறார், சூர்யகுமார் யாதவ் ஒன்டவுன், நம்பர் 4 என நினைத்த இடத்தில் இறங்குகிறார். சுப்மன் கில் - சூர்யகுமார் யாதவ் ஓப்பனிங் ஜோடியைத் தவிர மற்ற யார் எந்த இடத்தில் இறங்குவார்கள் என ஓரளவுக்கு நிலையான பட்டியலே இல்லை. இந்த நிலையில், முன்னாள் இந்திய வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளாருமான ஆகாஷ் சோப்ரா, சூர்யகுமாரின் கேப்டன்சி மற்றும் பேட்டிங் ஃபார்மை கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் மனசு உடையும்- இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறாதது குறித்து பத்ரிநாத் தனது யூடியூப் சேனனில் பேசிய ஆகாஷ் சோப்ரா, ``நீங்கள்தான் இந்திய அணியின் கேப்டன். ஆனால், ஒரு கேப்டனின் வேலை டாஸ் போடுவதும், பந்துவீச்சாளர்களை நிர்வகிப்பதும், வியூகம் வகுப்பது மட்டுமல்ல. முதல் நான்கு இடங்களுக்குள் பேட்டிங் இறங்கினால், ரன் அடிப்பதுதான் உங்களின் முக்கியமான வேலை. கடந்த 17 இன்னிங்ஸ்களில் உங்களின் ஆவரேஜ் 14, ஸ்ட்ரைக் ரேட்டும் அவ்வளவு சிறப்பாக இல்லாவில்லை, ஒரு அரை சதம்கூட அடிக்கவில்லை. வெறும் இரண்டு முறை மட்டுமே 25 ரன்களைக் கடந்துள்ளீர்கள். ஆகாஷ் சோப்ரா சூர்யகுமார் யாதவின் கேப்டன்சி குறித்து சந்தேகம் உள்ளது என்றோ அல்லது அடுத்த உலகக் கோப்பையில் இந்தியாவின் கேப்டனாக அவர் இருக்க மாட்டார் என்றோ நான் சொல்லவில்லை. அதை நான் பரிந்துரைக்கவுமில்லை. ஆனால் உண்மை என்னவென்றால் அவர் ரன்கள் எடுக்க வேண்டும். 3-வது அல்லது 4-வது இடத்தில் இறங்கி ரன் அடிக்கவில்லை என்றால், அதுவும் தொடர்ச்சியாக ரன் அடிக்கவில்லை என்றால், உலகக் கோப்பை தொடங்கும் போது அந்த அளவுக்கு நம்பிக்கையுடன் நீங்கள் இருக்க மாட்டீர்கள். எனவே, கேப்டன் சூர்யகுமார் யாதவ், துணை கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் ரன் அடிப்பது முற்றிலும் அவசியம் என்று கூறியிருக்கிறார். `கில் அந்த இடத்துக்குத் தகுதியானவர்!' - சஞ்சு பேட்டிங் ஆர்டர் குறித்து சூர்யகுமார்
``கரூர் சம்பவத்திற்குப் பிறகு விஜய் பாஜக பற்றி பேசாதாது ஏன்?'' - CPIM பெ.சண்முகம் கேள்வி
கரூர் கூட்ட நெரிசலில் 41 பலியான விவகாரம் தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு 40 நாள்களுக்கு மேல் பொதுவெளிக்கு வராமல் இருந்த விஜய், கடந்த நவம்பர் மாதம் முதல் பரபரப்பாக இயங்கத் தொடங்கியுள்ளார். செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்ததை அடுத்து, விஜய் வரும் டிசம்பர் 18-ம் தேதி ஈரோட்டில் மக்கள் சந்தித்து தனது பிரசாரத்தை மீண்டும் தொடங்கவிருக்கிறார். கரூர் சம்பவத்திற்குப் பிறகு, விஜய் தமிழ்நாட்டில் நடத்தும் முதல் மக்கள் சந்திப்பு இது. இதற்கிடையில் SIR, திருப்பரங்குன்ற விவகாரம் என பல சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்துவிட்டன. திமுகவை அரசியல் எதிரி என தொடர்ந்து விமர்சிக்கும் விஜய், பாஜக பற்றி ஏதும் பேசாமல் இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பத் தொடங்கியுள்ளது. தவெக தலைவர் விஜய் 2026 மே மாதம் முதல் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் விஜய் - செங்கோட்டையன் இந்நிலையில் இதுகுறித்துப் பேசியிருக்கும் மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக எனக் கூறிய விஜய், கரூர் சம்பவத்திற்கு பிறகு எந்த இடத்திலும் கொள்கை எதிரியைப் பற்றி குறிப்பிடவில்லை. கரூருக்கு முன், கரூருக்கு பின் என கொள்கை எதிரி யார் என்பதில் விஜயின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று விஜய்யை விமர்சித்து பேசியுள்ளார். விஜய்யின் அரசியல் செயல்பாடு குறித்து கரூர் சம்பவத்தின்போதே கருத்துத் தெரிவித்திருந்த பெ. சண்முகம், கரூர் விவகாரத்தை பயன்படுத்தி, நடிகர் விஜய்யை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சிப்பதாக கூறியிருந்தார். மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் மேலும், செங்கோட்டையன் குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பே பேசியிருக்கும் மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், வாச்சாத்தி கொடூரம் நடந்தபோது, அன்றைய வனத்துறை அமைச்சரான செங்கோட்டையன் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று சட்டமன்றத்திலே பொய் பேசினார். அதிமுக அரசின் அட்டூழியங்களை நாங்கள்தான் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினோம். அப்போதுதான் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அம்மா ரொம்ப ஃபீல் பண்றாங்க.. விபத்து ஏற்படுத்தி, பெ. சண்முகம், அண்ணாமலை ஆகியோரின் கதையை முடித்துவிடுங்கள் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது செங்கோட்டையன் தான். இமயமலையை இலைச் சேரத்தில் மறைக்க முடியாது என்று கடுமையாகக் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. ``50 ஆண்டுகள் ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையன் இப்போது நம்முடன்; வெற்றி நிச்சயம்'' -விஜய்
நள்ளிரவில் பெண்களுடன் மோட்டார் சைக்கிள் சாகசம் ; பொலிஸாரின் பிடியில் இளைஞர்கள்
மஹரகம, பன்னிப்பிட்டிய ஹைலெவல் வீதியில் பந்தயம் கட்டுவதற்காக சத்தமாக தனி சில்லில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிய மற்றும் முச்சக்கர வண்டிகளில் சென்ற 18 இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர். சில இளைஞர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்களில் இளம் பெண்களை பின்னால் ஏற்றிச் செல்லும் போட்டியில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இரகசிய தகவல் சந்தேகத்திற்குரிய இளைஞர்களுடன் 11 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு முச்சக்கர வண்டியும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளன. சில நாட்களுக்கு முன்பு, மஹரகம பொலிஸ் […]
தமிழர் பகுதியொன்றில் அதீத வேகத்தால் நேர்ந்த விபத்து
புத்தளம் – சிலாபம், பங்கதெனிய ஓட்டுத் தொழிற்சாலை சந்தியில் கார் ஒன்று சாரதியின் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இச் சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை குறித்த கார் சாலையை விட்டு விலகி பக்கத்தில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் கார் சாரதி படுகாயமடைந்த நிலையில் சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
``முதல்வர் மருந்தகத்தில் போதிய மருந்துகள் இல்லை; அத்திட்டமே தோல்வி'' - அதிமுக டாக்டர் சரவணன்
அ.தி.மு.க. மருத்துவரணி மாநில இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த நான்கரை ஆண்டுகளில் திமுக ஆட்சியில் எந்த திட்டங்களையும் சரிவரக் கொண்டுவரவில்லை. ஜெயலலிதா ஆட்சியிலும், எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியிலும் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுக அரசு முடக்கியது. முதல்வர் ஸ்டாலின் மடிக்கணினி திட்டம், தாலிக்குத் தங்கம், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா சிமெண்ட், குடிமராமத்து உட்பட அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஏராளாமன மக்கள் நலத்திட்டஙகள் அனைத்தையும் முடக்கினார்கள். எளிய மக்கள் பயனடையும் வகையில் தமிழகம் முழுவதும் செயல்பட்ட 700-க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் படிப்படியாக மூடப்பட்டன. ஒவ்வொரு மாதமும் 25 லட்சம் மக்களுக்கு பயன்பட்ட இரண்டாயிரம் அம்மா மினி கிளினிக்குகளுக்கு மூடுவிழா நடத்தப்பட்டது. மக்களைத்தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் மூலம் 2.50 கோடி மக்கள் பலனடைந்ததாக ஸ்டாலின் தம்பட்டம் அடித்து வருகிறார். ஒரு பயனாளிக்கு மருந்து கொடுத்துவிட்டு, அதை மூன்று பேருக்கு கொடுத்ததாக கணக்குக் காண்பிக்கிறார்கள். `நீதிமன்றங்களில் அதிக குட்டுகள் வாங்கியதில் முதல் இடம்’ - திமுக அரசை விமர்சிக்கும் டாக்டர் சரவணன் ஏற்கெனவே தமிழகம் முழுவதும் அம்மா மருந்தகங்கள் செயல்பட்டு வந்ததை முடக்கும் வகையில் கடந்த பிப்ரவரியில் முதல்வர் மருந்தகம் என்ற திட்டத்தை கொண்டு வந்தனர். அதில் 500 மருந்தகங்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலமும், 500 மருந்தகங்கள் தொழில் முனைவோர் மூலமும் தொடங்கப்பட்டன. அந்த மருந்தகங்களில் மருந்து வாங்கினால் ஏகப்பட்ட சலுகைகள் கிடைக்கும் என்று அறிவித்தனர். டாக்டர் சரவணன் ஆனால் தற்போது முதல்வர் மருந்தகங்களில் போதிய மருந்துகள் இல்லை, விலையும் முறையாக இல்லாமல் உள்ளது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். தற்போது விற்பனை குறைந்து, அந்தத் திட்டமே தோல்வியில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எதற்கெடுத்தாலும் திராவிட மாடல் அரசு சாதனை என்று கூறும் ஸ்டாலின், இன்றைக்கு தமிழகத்தையே கடன்கார மாநிலமாக உருவாக்கி உள்ளார்; இதையெல்லாம் சாதனை என்று சொல்வாரா? கடந்த சட்டமன்றத் தேர்தலில் 525 வாக்குறுதிகளை அளித்த ஸ்டாலின், அதில் 10 சதவிகிதத்தை மட்டுமே நிறைவேற்றி, 100 சதவிகிதம் நிறைவேற்றிவிட்டதாக வாய் கூசாமல் பொய் சொல்கிறார். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் சரியான பாடத்தை புகட்டி, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஆக்குவார்கள் என்றார். ``ஸ்டாலின் ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட வரவில்லை'' - அதிமுக டாக்டர் சரவணன் குற்றச்சாட்டு
மண்சரிவில் புதைந்து பல நாட்களின் பின் சடலமாக மீட்கப்பட்ட 7 வயது மாணவி ; காட்டிக்கொடுத்த நாய்
நவம்பர் 27 ஆம் திகதி யட்டியந்தோட்ட பிரதேச செயலகப் பிரிவின் தன்வத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் காணாமல் போன 7 வயது மாணவியின் உடல் நேற்று (14) மதியம் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் கண்டெடுக்கப்பட்டதாக யட்டியந்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர். தென்னவத்தையிலிருந்து பத்தனேகல வரையிலான வீதியை சுத்தம் செய்யும் போது, அருகில் ஒரு நாய் நிற்பதைக் கவனித்த குழுவினர், சோதனை செய்த போது கிதுல் மரத்தின் கிளைகளுக்கு அடியில் இறந்த சிறுமியின் உடலைக் கண்டுள்ளனர் மற்றவர்களின் உடல்கள் சடலம் […]
தாயின் தவறான முடிவால் பலியான குழந்தைகள் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
மல்வத்து ஓயாவில் சில தினங்களுக்கு முன்பு தாயாரால் தள்ளிவிடப்பட்ட உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் உடல்களையும், குழந்தைகளின் தாத்தா மற்றும் பாட்டியிடம் ஒப்படைக்குமாறு அநுராதபுர தலைமை நீதவான் உத்தரவிட்டுள்ளார். மொரட்டுவையிலிருந்து அனுராதபுரத்திற்கு வந்த ஒரு தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் மல்வத்து ஓயா ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதை அடுத்து காணாமல் போன இரண்டு குழந்தைகளும் சடலங்களாக அனுராதபுரம் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவு மீட்கப்பட்டனர். நீதவானின் உத்தரவு இதன் போது கைது செய்யப்பட்ட குழந்தைகளின் தாயார் இந்த மாதம் […]
``பொன்னென மின்னும், கண்களைப் பறிக்கும்'' - 175 ஆண்டுகளுக்குப் பின் மாயப்பூ; ஆய்வாளர்கள் சொல்வதென்ன?
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நீலகிரி மலைக்கு வருகை தந்திருந்த ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த தாவரவியலாளரான ராபர்ட் வைட் என்பவர், ஊட்டி அருகில் உள்ள நடுவட்டம் பகுதியில் ‘Campbellia aurantiaca’ என்ற ஒட்டுண்ணி தாவரம் ஒன்றை 1849ஆம் ஆண்டு கண்டறிந்து பதிவு செய்துள்ளார். பொன்னென மின்னி கண்களைப் பறிக்கும் அடர் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் பூத்துக் குலுங்கும் இந்த அரிய ஒட்டுண்ணி தாவரம் குறித்தும், வண்டுகளை ஈர்க்கும் தன்மை குறித்தும் தனது ஆய்வு குறிப்புகளில் எழுதி வெளியிட்டுள்ளார் ராபர்ட் வைட். அதன் பிறகு வேறு எங்கும் இந்த ஒட்டுண்ணி தாவரம் தென்பட்டதாக ஆய்வாளர்கள் பதிவு செய்யவில்லை. Campbellia aurantiaca மாயப்பூ என ஆய்வாளர்கள் தேடப்பட்டு வந்த இந்த ஒட்டுண்ணி தாவரத்தை கேரள மாநிலம் வயநாட்டில் அண்மையில் கண்டறிந்துள்ளனர் ஆய்வாளர் குழுவினர். எம்.எஸ். சாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை ஆய்வாளர்கள், ஆலப்புழா தாவரவியல் துறை ஆய்வாளர்கள் மற்றும் சில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய இந்த குழுவினர், வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட சூரல் மலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வில் இந்த அரிய தாவரத்தைக் கண்டறிந்துள்ளனர். 175 ஆண்டுகள் கழித்து தென்பட்ட இந்த மாயப்பூ, சர்வதேச அளவில் தாவரவியல் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
Calorie: நம் உடலில் கலோரிகள் கூடினால் அல்லது குறைந்தால் என்னவாகும்?
நம் உடலும் மூளையும் சரியாக இயங்குவதற்கு, நாம் உட்கொள்ளும் உணவிலிருந்துதான் ஆற்றல் (Energy) கிடைக்கிறது. இந்த ஆற்றல்தான், கலோரி (Calorie) எனப்படுகிறது. இந்த கலோரிகள், உடலிலுள்ள செல்களின் திறனை ஊக்கப்படுத்தி, சுறுசுறுப்பாக இயங்க வைக்கின்றன. இந்த கலோரி அளவுதான், உடல் எடையைக் கூட்டுவது மற்றும் குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது'' என்கிற சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் தாரிணி கிருஷ்ணன், உணவுக்கும் கலோரிக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்துப் பேசுகிறார். Calorie கலோரிக்கு ஏன் அதீத முக்கியத்துவம் தரப்படுகிறது? தண்ணீரில் மட்டும் கலோரிகள் கிடையாது. மற்றபடி, சமைத்த மற்றும் சமைக்காத எல்லா விதமான திட மற்றும் திரவ உணவுகள் மூலமாகவும் கலோரிகள் கிடைக்கின்றன. அதற்காக, பிடித்த உணவுகளையும், ஆசைப்பட்ட தின்பண்டங்களையும் சாப்பிட்டு வயிற்றை நிரப்பக் கூடாது. உடலில் ஆற்றல் (கலோரி) குறையும்போதுதான், சோர்வு, மயக்கம் ஏற்படும். எனவே, தொடர் ஓட்டத்துக்கான ஆற்றல் உடலுக்கு எப்போதும் தேவை. அதற்கு, உரிய இடைவெளியில் ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிட வேண்டும். பின்னர், உட்கொண்ட உணவுகள் எரிக்கப்பட (Burn) போதிய உடலுழைப்பு கொடுக்க வேண்டும். Calorie யாருக்கு, எத்தனை கலோரிகள் தேவை? ஒவ்வொருவருமே அவரவர் உயரத்துக்கு ஏற்ற எடையில் இருக்க வேண்டும். நம் எடையில் (Ideal Body Weight) ஒவ்வொரு கிலோவுக்கும் தலா 30 கலோரிகள் வீதம் தினமும் தேவை. எனவே, இந்த அளவுக்கேற்ப நாம் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது, ஒருவர் 60 கிலோ எடையில் (Ideal Body Weight) இருக்கிறார் எனில், அவருக்குத் தினமும் 1,800 கலோரிகள் (60 X 30) தேவை. இந்தக் கணக்கீடு, 18 வயதுக்கு மேற்பட்ட எல்லோருக்கும் பொருந்தும். குறைவான எடையில் இருப்பவர்கள்... உரிய எடையைவிட (Ideal Body Weight) அதிக எடையில் இருப்பவர்கள், ஒரு கிலோ எடைக்கு தலா 25 கலோரிகள் வீதம் உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். இதுவே, உரிய எடையைவிட (Ideal Body Weight) குறைவான எடையில் இருப்பவர்கள், ஒரு கிலோ எடைக்கு தலா 35 கலோரிகள் கிடைக்கும் வகையில் உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். இதுகுறித்து, மருத்துவர் அல்லது உணவு ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. Calorie நம் உடலில் கலோரிகள் கூடினால் அல்லது குறைந்தால் என்னாகும்? அவரவர் எடுத்துக்கொள்ள வேண்டிய அளவிலிருந்து தலா 100 - 200 கலோரிகள் அதிகமாக அல்லது குறைவாக எப்போதாவது உணவைச் சாப்பிடலாம். தவறில்லை. இதுவே, தேவையைவிட அதிகமான கலோரிகள் நம் உடலுக்குக் கிடைக்கும்பட்சத்தில், உடல் பருமன் ஏற்படும். தேவையைவிட மிகக் குறைவான கலோரிகள் நம் உடலுக்குக் கிடைக்கும்பட்சத்தில், உடல் எடை குறையும். 500 கலோரிகள் காலை உணவில் 4 இட்லி, பருப்பு சாம்பார், ஒரு முட்டை, சிறிதளவு தானியங்கள் அல்லது வேக வைத்த காய்கறிகள் அல்லது பழத்துண்டுகள் சிறிதளவு சாப்பிட்டாலே சராசரியாக 500 கலோரிகள் கிடைத்துவிடும். மதியத்தில், சாதம், பருப்பு சாம்பார் அல்லது தானியங்களில் செய்த குழம்பு, பொரியல், தயிர் எடுத்துக்கொண்டாலேயே 500 கலோரிகளுக்கு மேல் கிடைத்துவிடும். இரவில், 3 - 4 இட்லி அல்லது 3 - 4 சப்பாத்தி அல்லது ஒரு கப் கிச்சடியுடன், பருப்பு சாம்பார் மற்றும் காய்கறிகள் சேர்த்துக் கொள்வதால் 400 - 500 கலோரிகள் கிடைக்கும். Calorie தினமும் சராசரியாக 1,600 - 1,700 கலோரிகள் உணவுக்கு இடைப்பட்ட நேரங்களில், டீ அல்லது காபி அல்லது ஜூஸ் அல்லது மோர் மற்றும் குறைவான அளவில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதால் 200 - 300 கலோரிகள் கிடைக்கும். இந்த வகையில் தினமும் சராசரியாக 1,600 - 1,700 கலோரிகள் கிடைக்கும். எடை குறைவானவர்கள், இந்த உணவுப் பட்டியலில் குறிப்பிட்டுள்ளதைவிடச் சற்று அதிகமாகவும், எடை அதிகமுள்ளவர்கள் கொஞ்சம் குறைவான அளவிலும் உணவை உட்கொண்டால் போதுமானது. கலோரி விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்! தினமும் ஒரு மணி நேரம் வேகமான நடைப்பயிற்சி செய்வதால், நம் உடலில் 150 - 200 கலோரிகள் எரிக்கப்படுகின்றன. இதுபோலத்தான், ஜிம்மில் நாம் செய்யும் உடற்பயிற்சிக்கேற்ப கலோரிகள் கரைகின்றன. கலோரிகளைக் கரைப்பது கடினம். இதுவே, கலோரிகளைக் கூட்டுவது மிக எளிது. எப்படி என்கிறீர்களா? Calorie ஒரு வடை 75 - 100 கலோரிகள் ஒரு டம்ளர் டீ குடிப்பதால், சர்க்கரையின் அளவைப் பொறுத்து, நம் உடலில் 30 - 50 கலோரிகள் கூடும். ஒரு கப் காபி குடித்தால் 75 கலோரிகள் கூடும். ஒரு வடை சாப்பிட்டாலேயே 75 - 100 கலோரிகள் கிடைக்கின்றன. ஒரு பப்ஸ் சாப்பிட்டால் 150 கலோரிகள் கிடைக்கின்றன. சிறிய அளவிலான டார்க் சாக்லேட்டில் 80 கலோரிகள் கிடைக்கின்றன. அரை கப் கேசரி சாப்பிட்டால் 150 கலோரிகள் கிடைக்கின்றன. Health: `பந்திக்கு முந்து' என்று சொன்னதில் இப்படியொரு ரகசியம் இருக்கா? 50 கிராம் மைசூர்பா சாப்பிடுவதால் 120 கலோரிகள் கிடைக்கின்றன. ஒரு ஜாங்கிரி சாப்பிட்டால் 200 கலோரிகள் கிடைக்கின்றன. மீடியம் அளவிலான பீட்ஸா ஒரு துண்டு சாப்பிட்டாலே 400 - 600 கலோரிகள் கிடைக்கின்றன. சில துண்டுகள் பீட்ஸா சாப்பிட்டால், ஒருநாளைக்குத் தேவையான மற்றும் அதைவிட அதிக கலோரிகள் கிடைத்துவிடுகின்றன. பீட்ஸாவுடன் சேர்த்து குளிர்பானம் குடித்தால், கலோரிகளின் அளவு எக்கச்சக்கமாக எகிறும். Calorie Food & Health: நாம் அடிக்கடி சாப்பிட வேண்டிய 10 உணவுகள்! பீட்ஸா சாப்பிட்ட நேரம் தவிர்த்து, மற்ற இரண்டு வேளைகளிலும் உணவு சாப்பிடுவோம். அப்போது, ஒருநாளைக்குக் கிடைக்க வேண்டிய அளவைவிட அதிகமான கலோரிகள் நமக்குக் கிடைக்கும். இது ஏதாவது ஒருநாள் என்றால் பாதிப்பில்லை. அடிக்கடி பீட்ஸா மற்றும் துரித உணவுகளைச் சாப்பிடுவதால், உடலில் கொழுப்புச்சத்து கூடும். இதனால், உடல் பருமன் ஏற்படும். அதுமட்டும்தானா? Black Takeout Food Containers: என்னப் பிரச்னை இந்த டப்பாவில்? மருத்துவர் சொல்வது என்ன? உணவுப் பொருள்களின் தன்மைக்கேற்ப அதன் மூலம் கிடைக்கும் கலோரிகளின் அளவு மாறுபடும். உதாரணத்துக்கு, தலா ஒரு கிராம் மாவுச்சத்து மற்றும் புரதச்சத்துள்ள உணவுகளிலிருந்து, தலா 4 கலோரிகள் உடலுக்குக் கிடைக்கின்றன. இதுவே, தலா ஒரு கிராம் கொழுப்புச்சத்திலிருந்து 9 கலோரிகள் நமக்குக் கிடைக்கின்றன. கொழுப்புச்சத்து நிறைந்த துரித உணவுகளைச் சாப்பிட்டால், வயிறு நிறையும். அந்த உணவுகள் மூலம், கொழுப்புச்சத்து மற்றும் மாவுச்சத்து மட்டுமே கிடைக்கின்றன. மற்ற அடிப்படை சத்துகள் கிடைக்காமல் போவதால், ஊட்டச்சத்துக் குறைபாடு (Nutrient Deficiency) ஏற்படும்’’ என்கிறார் தாரிணி கிருஷ்ணன்.
சிட்னியில் இடம்பெற்ற பாரிய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபலமான பொண்டாய் கடற்கரைப் பகுதியில் யூதர்களின் நிகழ்வொன்றை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என நம்பப்படும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அவுஸ்திரேலிய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்தத் தாக்குதல் சனுக்கா (Chanukkah) எனப்படும் யூதர்களின் நிகழ்வொன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. குறித்த தாக்குதல் பல மாதங்களாகத் திட்டமிடப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், மற்றொருவர் காவல்துறையினரின் […]
ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு வெப்பநிலை… 6 டிகிரிக்கு கீழ்- தமிழ்நாடு வெதர்மேன் செம ஜில் அப்டேட்!
தமிழகத்தில் வெப்பநிலை தொடர்ந்து குறைந்து கொண்டே செல்கிறது. இதனால் மிகவும் குளிர்ச்சியான சூழல் காரணமாக பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.
``வானவில் அழகானது, மக்கள் கூடுவார்கள், ஆனா நிரந்தரம் கிடையாது; உதயசூரியன் மட்டும்தான்.! - உதயநிதி
திருவண்ணாமலையில் நடைபெற்ற தி.மு.க வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டில், இளைஞரணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, ``இது ஏதோ கணக்கு காட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டம் அல்ல. நம்முடைய எதிரிகள் போடுகின்ற தப்புக் கணக்கை சுக்குநூறாக உடைக்கின்ற கூட்டம், இங்கு வந்து இருக்கின்ற இளைஞரணி கூட்டம்; கொள்கை கூட்டம். பொதுவாக, `இளைஞர்கள் அதிகமாக கூடினால், அவர்களை கட்டுப்படுத்த முடியாது; கட்டுப்பாடு இருக்காது. காட்டாற்று வெள்ளம் மாதிரி போய்கொண்டே இருப்பார்கள். யாருடைய கன்ட்ரோலிலும் இருக்க மாட்டார்கள்' என்கிற பிம்பம், இப்போது வந்திருக்கிறது. ஆனால், நம்முடைய கழக இளைஞரணியினர் அப்படி கிடையாது. மிகுந்த கட்டுப்பாடு மிக்கவர்கள் என்பதற்கு, இங்கு கூடியிருக்கின்ற கூட்டமே உதாரணம். கட்டுப்பாடு இல்லாமல், ஒரு லட்சம் இல்லை, ஒரு கோடி இளைஞர்கள் திரண்டாலும், அதனால் யாருக்கும் எந்த பயனும் கிடையாது. அப்படிப்பட்ட கட்டுப்பாடில்லாத கூட்டத்தை வைத்துக்கொண்டு யாராலும், எதையும் சாதிக்க முடியாது. உதயநிதி ஸ்டாலின் - திருவண்ணாமலை திராவிட முன்னேற்றக் கழகம் ஏதோ, ஆட்சி அதிகாரத்துக்கு வரவேண்டும்; பதவியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கட்சி கிடையாது. இது, தமிழ்நாட்டு மக்களை, தமிழினத்தை காப்பாற்றுவதற்காக தொடங்கப்பட்ட இயக்கம். மிசா எனும் நெருப்பாற்றை நீந்தி வந்த இயக்கம். இப்படிப்பட்ட எங்களைப் பார்த்து, குஜராத்தில் உட்கார்ந்துகொண்டு மிரட்டிப் பணிய வைக்கலாம் என்று நினைத்தால், நிச்சயம் அது உங்கள் கனவில்கூட நடக்காது. கடைசி `உடன்பிறப்பு' இருக்கின்ற வரைக்கும் தமிழ்நாட்டை சங்கிக் கூட்டத்தால் தொட்டுகூடப் பார்க்க முடியாது. பீகாரில் வெற்றிபெற்றிருக்கலாம். உத்தரபிரதேசம், மத்தியப்பிரதேசம் என்று வடநாட்டில் வெற்றிபெற்றிருக்கலாம். தமிழ்நாட்டிலும் ஈசியாக நுழைந்துவிடலாம் என்று தப்பு கணக்குப் போடுகிறார்கள். அது நிச்சயம் நடக்காது. ஏனெனில், தமிழ்நாட்டுக்கு என்று ஒரு தனித்துவம் இருக்கிறது. பா.ஜ.க என்பது மதம் பிடித்து ஓடுகின்ற `யானை' என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். அந்த யானையை அடக்குகின்ற `அங்குசம்' இங்கு இருக்கின்ற நம் தலைவரின் கைகளில் இருக்கிறது. இது மோடிக்கும் தெரியும். அமித்ஷாவுக்கும் தெரியும். அதனால்தான் நேராக வந்தால் ஜெயிக்க முடியாது என்பதால், பழைய அடிமைகளையும், புதிய அடிமைகளையும் கூட்டிக்கொண்டு, நம்மோடு மோதப் பார்க்கிறார்கள். அதுமட்டுமல்ல, சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, தேர்தல் ஆணையம் என இப்படி எல்லோரிடமும் கூட்டணி வைத்து, பாசிச பா.ஜ.க தமிழ்நாட்டுக்குள் நுழைய பார்க்கிறது. இப்படிப்பட்ட பா.ஜ.க-வை நம்பிதான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் களத்துக்கு வந்திருக்கிறார். ஆனால், நாம் அப்படியில்லை. நாம் தொடர்ந்து மக்களோடு இருக்கிறோம். மக்களும் தொடர்ந்து நம்மோடு இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம். உதயநிதி ஸ்டாலின் - திருவண்ணாமலை கடந்த 4 நாள்களுக்கு முன்பு, சென்னையில் அ.தி.மு.க-வின் பொதுக்குழு கூடியது. அதில், `2026-ல் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்குவோம்' என்று அடிமைகள் ஒரு தீர்மானம் போட்டிருக்கிறார்கள். பொதுவாக, காரில் பேட்டரி டவுன் ஆனால், நான்குபேர் தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்யலாம். காரில் என்ஜினே இல்லை என்றால், எவ்வளவு தள்ளினாலும் ஸ்டார்ட் ஆகாது. `என்ஜின் இல்லாத கார்' தான் இங்கு இருக்கக்கூடிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். இப்போது, பா.ஜ.க என்ற லாரி, என்ஜின் இல்லாத அந்த காரை எப்படியாவது கட்டியிழுத்துச் செல்ல பார்க்கிறது. `நீதித்துறையை காப்பாற்ற வேண்டும். தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும்' என்று சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி. முதலில் அவர் காப்பாற்ற வேண்டியது, பா.ஜ.க-விடம் இருந்து அ.தி.மு.க-வைத்தான். எடப்பாடி பழனிசாமிக்கு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்கிறேன். அடிமையாக இருந்து சுகமாக வாழ்வதைவிட, சுயமரியாதையோடு சுதந்திரமாக வாழ்வது தான் முக்கியம். அதேபோல, யார் வேண்டுமானாலும் இடையில் வரட்டும்; போகட்டும். அதைப்பற்றி நமக்கு கவலை வேண்டாம். வானவில், ரொம்ப அழகாக இருக்கும். கலர் கலராக இருக்கும். அதைப் பார்க்க மக்கள் கூடுவார்கள். ஆனால், அது நிரந்தரம் கிடையாது. உதயசூரியன் மட்டும்தான் நிரந்தரம் என்றார் உதயநிதி.
``உதயநிதி மோஸ்ட் டேஞ்சரஸ்; சங்கி படையையே அமித் ஷா அழைத்துவந்தாலும்.! - முதல்வர் ஸ்டாலின் காட்டம்
தி ருவண்ணாமலையில், நேற்று மாலை தொடங்கி, இரவு வரை நடைபெற்ற தி.மு.க இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டில், அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அவர் பேசியதாவது, ``நாங்கள் சந்திக்காத சோதனைகள் இல்லை; துன்பங்கள் இல்லை; துரோகங்கள் இல்லை; அத்தனையையும் தாண்டி, கழகத்தின் லட்சியப் பயணத்துக்குத் துணை நின்றது நாங்கள் வளர்த்த இளைஞரணி. இப்போது, அந்த பணியைத் தம்பி உதயநிதியிடமும், உங்களிடமும் ஒப்படைத்திருக்கிறோம். அவரும் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து இன்னும் பவர்ஃபுல்லாகச் செயல்படுகிறார். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இறங்கி அடிக்கிறார். கொள்கை எதிரிகள், `உதயநிதி மோஸ்ட் டேஞ்சரஸ்' என்று புலம்புகிறார்கள். அந்த அளவிற்குக் கொள்கையில் ஸ்ட்ராங்காக இருக்கிறார். `கழகத்திற்கு எது தேவை?' என்று, உணர்ந்து செயல்படுகிறார் உதயநிதி. முதலமைச்சர் ஸ்டாலின் ஐடியாலஜிக்கல் ஃபைட் இப்போது நம்முடைய தோளில், தமிழ்நாட்டையும், தமிழ்மொழியையும் காக்க வேண்டிய கடமை மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவையும் நாட்டின் பன்மைத்துவத்தையும் காக்க வேண்டிய கடமை இருக்கிறது. இந்தியாவிலேயே பி.ஜே.பி-க்கு எதிராக ஐடியாலஜிக்கல் ஃபைட் (கருத்தியல் போர்) செய்துகொண்டு இருக்கும் ஒரே மாநிலக் கட்சி, தி.மு.க தான். அவர்களால் வெற்றி கொள்ள முடியாதது, நம் தமிழ்நாட்டை மட்டும்தான். அதனால்தான் அமித்ஷா போன்றோருக்கு நம் மீது எரிச்சல். அண்மையில் கூட, என்ன பேசினார்? `பீகாரில் ஜெயித்துவிட்டோம். அடுத்த டார்கெட் தமிழ்நாடுதான்' என்று சொல்கிறார். அமித்ஷா அவர்களே, உங்கள் சங்கிப் படையையே அழைத்துக்கொண்டு வந்தாலும், உங்களால் இங்கு ஒன்றும் செய்ய முடியாது. இது தமிழ்நாடு. எங்களின் கேரக்டரையே புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறீர்களே… அன்புடன் வந்தால், அரவணைப்போம். ஆணவத்துடன் வந்தால் அடிபணிய மாட்டோம்; எதிர்த்து நிற்போம். உங்களை ஜெயித்துக் காண்பிப்போம். இங்கு கூடியிருக்கும் இளைஞரணி தம்பிகளுக்கு சொல்கிறேன். ஒவ்வொரு தலைமுறைக்கு முன்பும் வரலாறு ஒரு கடினமான கேள்வியை முன்வைக்கும். அதற்கு `ரியாக்ட்' செய்ய முடியாமல், மண்டியிடுகின்றவர்களை, வரலாறும் மறந்துவிடும்; மக்களும் மன்னிக்க மாட்டார்கள். ஆனால், வரலாறு முன்வைக்கும் கேள்விகளை எதிர்த்து, ஃபைட் செய்து வரலாற்றைத் திருத்தி எழுதுகின்றவர்களை, மக்களும் மறக்க மாட்டார்கள். வரலாறும் மறக்காது. நீங்கள் எல்லாம் வரலாறு படைக்க வேண்டும். அதற்கு எப்போதும் மக்களோடு மக்களாக இருக்க வேண்டும். மக்களுக்காக இருப்பதுதான் அரசியல். அந்த அரசியலை செய்யத்தான், உங்கள் எல்லோருக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது. மக்களிடம் செல்லுங்கள். அவர்கள் கூடவே வாழுங்கள். அவர்களுக்காகக் குரல் கொடுங்கள். இதுதான் உங்களுக்கான டாஸ்க். முதலமைச்சர் ஸ்டாலின் அரசியலில் சொகுசு எதிர்பார்க்காதீர்கள். இங்கு கடுமையாக உழைப்பவர்களுக்குத்தான் இடம் கிடைக்கும். அந்த இடம், கட்சிப் பொறுப்பில் மட்டுமல்ல; மக்கள் மனதிலும் நிரந்தரமாக இருக்கும். தம்பி உதயநிதி பேசும்போது, `வரும் தேர்தலில் இளைஞரணிக்கு வாய்ப்பு கொடுங்கள்' என்று கேட்டார். அவருக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் நான் சொல்லிக்கொள்வது, இன்றைக்கு உள்ளாட்சியில், சட்டமன்றத்தில், அமைச்சரவையில், நாடாளுமன்றத்தில் நாட்டையே திரும்பிப் பார்க்க வைக்கும் அளவிற்குச் செயல்படும் பல பேர், இளைஞரணியில் இருந்து வந்தவர்கள்தான். நாளைக்கு உங்களிலிருந்து பலரும், அந்த இடத்திற்கு வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நிச்சயம் வரத்தான் போகிறீர்கள். அதற்குத் தயாராக, இளைஞரணி எனும் தாய் வீட்டை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இங்கே உதயநிதி சொன்னதுபோல, நீங்கள் ஒவ்வொருவரும் மினிமம் பத்து இளைஞர்களை உங்களுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவர்களிடம் அரசியல் உணர்வை, நம்முடைய கொள்கைகளை, திராவிட மாடல் அரசின் சாதனைகளைக் கொண்டு செல்லுங்கள். அவர்கள் ஒவ்வொருவரின் வாக்கும், அவர்கள் குடும்பத்தினரின் வாக்குகளும், அவர்கள் நண்பர்களின் வாக்குகளும் உதயசூரியனுக்கும், நம்முடைய கூட்டணிக் கட்சிகளின் சின்னங்களுக்கும்தான் கிடைக்க வேண்டும். கடந்தகால ஆட்சியாளர்கள், செய்த தவறுகளை, குற்றங்களை, துரோகங்களை மக்களுக்கு நினைவுபடுத்துங்கள். அவர்கள் மீண்டும் வந்தால், தமிழ்நாடு என்னென்ன ஆபத்துகளைச் சந்திக்கும் என்று மக்களிடம் சொல்லுங்கள். நாடே திரும்பிப் பார்க்கும் அளவிற்குத் தமிழ்நாட்டை முன்னேற்றியிருக்கும், நம்முடைய திட்டங்களைப் பற்றி எடுத்துச்சொல்லுங்கள். நான் உறுதியோடு சொல்கிறேன், நாட்டில், ஏன் உலகத்திலேயே எந்த ஆட்சியும் நாம் செய்திருக்கும் அளவிற்கு முத்திரைத் திட்டங்களைச் செய்திருக்க மாட்டார்கள். ஸ்டாலின் - உதயநிதி தமிழ்நாட்டை படுபாதாளத்தில் தள்ளிய அ.தி.மு.க-வினர் தாங்கள் ஏதோ உத்தமர்கள்போல் வேஷம் போட்டுக்கொண்டு வந்து வாக்கு கேட்பார்கள். அதேபோல், தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்வதை மட்டுமே வழக்கமாக வைத்திருக்கும் பா.ஜ.க-வினர், வழக்கம்போல் தங்களின் பொய்ப் பரப்புரைகளையும், பதற்றத்தை உண்டாக்கும் அரசியலையும் வைத்து, தேர்தலை சந்திக்கலாம் என்று வருவார்கள். இவர்களிடம் கைகட்டி, வாய் பொத்தி, அடிமை சேவகம் செய்து, `தமிழ்நாட்டின் உரிமைகளை தமிழர்களின் சுயமரியாதையை அடகு வைக்கலாம்' என்று நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை செய்யப் பல கூட்டங்கள் இருக்கிறது. 2026 தேர்தலில், மக்கள் முன்னால் இருக்கும் கேள்வி என்ன என்றால், `இன்னும் ஐம்பது ஆண்டுகள் முன்னோக்கி நடைபோட போகிறோமா? இல்லை. ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி இழுக்க முயற்சி செய்பவர்களுக்கு அடிபணியப் போகிறோமா?' அந்தக் கேள்விக்கு மக்கள் அளிக்கப் போகும் விடை, `திராவிட மாடல் ஆட்சி 2.0'. ஏன் என்றால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்காலத்தில்தான், தமிழ்நாட்டின் எதிர்காலம், தமிழினத்தின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது. அந்த எதிர்காலம், வளம் நிறைந்ததாக, ஒளி நிறைந்ததாக `தமிழ்நாடு நம்பர் ஒன்' என்று சிங்கநடை போடுவதாக அமைய வேண்டும் என்றார் மு.க.ஸ்டாலின்.
ஓசூர் விமான நிலையம்:12 கிராமங்களில் 2,900 ஏக்கர் நிலம் ரெடி- சிக்கலில் நீடிக்கும் பெங்களூரு!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புதிதாக சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்காக பல்வேறு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. குறிப்பாக 12 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரே நேரத்தில் 2,000 ஏவுகணைகளை ஏவ திட்டமிடும் ஈரான் –இஸ்ரேல் எச்சரிக்கை
ஈரான், ஒரே நேரத்தில் 2,000 ஏவுகணைகளை ஏவத் திட்டமிட்டு வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, ஈரான் தனது பாலிஸ்டிக் ஏவுகணை உற்பத்தியை மிக வேகமாக மீண்டும் தொடங்கியுள்ளது. கடந்த ஜூன் மாதம் நடந்த 12 நாள் போரில் இஸ்ரேல் தாக்குதலால் பல உற்பத்தி நிலையங்கள் சேதமடைந்திருந்தாலும், தற்போது ஈரான் “24 மணி நேரமும் இயங்கும் தொழிற்சாலைகள்” மூலம் தனது திறனை மீட்டெடுத்துவருகிறது. இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு விவகாரக் குழுவில் நடைபெற்ற […]
திமுக நிர்வாகி மீது சீமான் தாக்குதல்
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தி.மு.க. நிர்வாகி ஒருவருக்கும் இடையே… The post திமுக நிர்வாகி மீதுசீமான் தாக்குதல் appeared first on Global Tamil News .
சைபர் தாக்குதல், தேர்தல் தலையீடு., ரஷ்யா மீது ஜேர்மனி குற்றச்சாட்டு
ரஷ்யா சைபர் தாக்குதல் நடத்தியதாக ஜேர்மனி குற்றம் சாட்டியுள்ளது. 2024 ஆகஸ்ட் மாதத்தில் ஜேர்மன் வான்வழி பாதுகாப்பு அமைப்பின் மீது சைபர் தாக்குதல் நடத்தியதாகவும் மற்றும் கடந்த ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலில் தலையிட்டதாகவும் ரஷ்யா மீது ஜேர்மனி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. ஜேர்மன் வெளிநாட்டு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், “இந்த தாக்குதலை APT28 (Fancy Bear) எனப்படும் ஹேக்கர் குழுவுடன் நேரடியாக இணைக்க முடிகிறது. இது ரஷ்ய இராணுவ உளவுத்துறையான GRU-வுடன் தொடர்புடையது” எனக் கூறியுள்ளார். இந்த […]
❤️ தொடரும் நட்புப் பாலம்! இந்திய மனிதாபிமான உதவிகளுடன், மற்றொரு விமானம் இலங்கையை சென்றடைந்தது!
இலங்கைக்குத் தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வரும் இந்தியா, இன்று (14) மற்றொரு பாரிய மனிதாபிமான உதவியை இலங்கைக்கு அனுப்பியுள்ளது!… The post ❤️ தொடரும் நட்புப் பாலம்! இந்திய மனிதாபிமான உதவிகளுடன், மற்றொரு விமானம் இலங்கையை சென்றடைந்தது! appeared first on Global Tamil News .
கந்தளாய் குளத்தின் வான்கதவுகள் திறப்பு
கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகளும் இரண்டாவது முறையாக திறக்கப்பட்டுள்ளது. கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் இன்று (14) நான்கு வான் கதவுகளும் ஒரு அடிக்கு திறக்கப்பட்டுள்ளன. கன மழை கந்தளாய் குளத்தின் மொத்த நீரின் கொள்ளளவு 114,000 கன அடியாகும் கன மழை காரணமாக தற்போது நீரின் கொள்ளளவு 98,895 கன அடியாக உயர்ந்துள்ளது. தற்போது வினாடிக்கு 750 கன அடி அளவு நீர் வெளியேறி வருகின்றதாகவும் கந்தளாய் நீர்பாசன பொறியியலாளர் சிந்தக்க சுரவீர […]
`எடப்பாடி பழனிசாமிக்கு அட்வைஸ்; விஜய் மீது மறைமுக விமர்சனம்' - உதயநிதி ஸ்பீச் ஹைலைட்ஸ்
திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில், தி.மு.க இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் திருவண்ணாமலை இன்று (டிசம்பர் 14) நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின், மூத்த அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் உள்ளிட்டட பலர் கலந்துகொண்டனர். திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் கூட்டத்தில் பேசிய உதயநிதி , ``இது ஏதோ கணக்கு காட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டம் கிடையாது, நம் எதிரிகள் போடுகின்ற தப்பு கணக்குகளை உடைக்கின்ற கொள்கை கூட்டம். பொதுவாக இளைஞர்கள் அதிகமாகக் கூடினால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது என்ற பிம்பம் இப்போது வந்திருக்கிறது. ஆனால், இந்தக் கூட்டம் அப்படி அல்ல. கட்டுப்பாடு இல்லாமல் ஒரு கோடி இளைஞர்கள் திரண்டாலும் அதனால் யாருக்கும் எந்தப் பயனும் கிடையாது. அப்படிக் கட்டுப்பாடு இல்லாத கூட்டத்தை வைத்துக்கொண்டு யாராலும் எதையும் சாதிக்கவும் முடியாது. ஒன்றிய அமைச்சர் அமித் ஷா, அடுத்த டார்கெட் தமிழ்நாடுதான் என்று நமக்கு சவால் விட்டிருக்கிறார். அமித் ஷாவுக்கும் அவரின் அடிமை கூட்டத்திற்கும் ஒன்றை நான் சொல்கிறேன், நீங்கள் எவ்வளவு சீண்டினாலும் எவ்வளவு மிரட்டினாலும் அதை எதிர்கொள்வதற்கு எங்களின் கருப்பு சிவப்பு படை என்றைக்கும் களத்தில் தயாராக இருக்கும். DMK 75 : 'கூத்தாடி கட்சி' - தடைகளைத் தாண்டிவந்த வரலாறு! - R Kannan Interview | திமுக | History தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல்தான். நேராக வந்தால் ஜெயிக்க முடியாது என்று பழைய அடிமைகளையும், புது அடிமைகளையும் துணைக்கு அழைத்துக் கொண்டு நம்மோடு மோதப் பார்க்கிறார்கள் மோடியும், அமித் ஷாவும். இப்படிப்பட்ட பா.ஜ.க-வை நம்பித்தான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் களத்துக்கு வந்திருக்கிறார். நான்கு நாள்களுக்கு முன்னால் சென்னையில் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில், 2026-ல் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்குவோம் என்று அடிமைகள் தீர்மானம் போட்டிருக்கிறார்கள். காரில் பேட்டரி டவுன் ஆனால் நான்கு பேர் தள்ளிவிட்டு ஸ்டார்ட் பண்ணலாம். ஆனால் காரில் இஞ்சினே இல்லை என்றால் எவ்வளவு தள்ளினாலும் அது ஸ்டார்ட் ஆகாது. அந்த இஞ்சின் இல்லாத கார்தான் இன்றைக்கு இருக்கின்ற அ.தி.மு.க. பா.ஜ.க என்கிற லாரி அந்த இன்ஜின் இல்லாத காரை எப்படியாவது கட்டி இழுத்துக் கொண்டுப் போகப் பார்க்கிறது. ஸ்டாலின் - உதயநிதி நீதித்துறையை காப்பாற்ற வேண்டும், தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று சொல்லும் எடப்பாடி பழனிசாமி, முதலில் அ.தி.மு.க-வை பா.ஜ.க-விடமிருந்து காப்பாற்ற வேண்டும். இன்று அ.தி.மு.க-விலிருந்து ஒவ்வொருவராகக் கிளம்பி கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவரோ யார் வேண்டுமானாலும் வாருங்கள், யார் வேண்டுமானாலும் போங்கள் நான் மட்டும்தான் நிரந்தர பொதுச்செயலாளர் என்கிறார். இதுதான் எடப்பாடி பழனிசாமிக்குத் தேவை. நமக்கும் இதுதான் தேவை. `சசிகலா குடும்பத்துக்கு மீண்டும் அடிமையா?' சீறும் எடப்பாடி பழனிசாமி - பா.ஜ.க கூட்டணியில் சிக்கலா? எடப்பாடி பழனிசாமி அவர்களே உங்களிடம் ஒரு விஷயத்தை சொல்கிறேன், அடிமையாக இருந்து சுகமாக வாழ்வதைவிட, சுயமரியாதையோடு சுதந்திரமாக வாழ்வதுதான் முக்கியம். யார் வேண்டுமானாலும் இடையில் வரட்டும் போகட்டும் அதைப் பற்றி நமக்கு கவலை வேண்டாம். வானவில் பார்ப்பதற்கு ரொம்ப அழகாக இருக்கும். அதைப் பார்க்க மக்கள் கூடுவார்கள். ஆனால், அது நிரந்தரம் கிடையாது. உதயசூரியன் மட்டும் தான் நிரந்தரம். உதயசூரியன் மட்டும்தான் மக்களுக்கான வெளிச்சத்தை தரும். உதயநிதி ஸ்டாலின் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஜெர்மனியின் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க பிடிக்க முடியாமல், எதிரில் இருந்த எல்லா நாடுகளும் ஜெர்மனியிடம் சரணடைந்தன. ஆனால், அப்படிப்பட்ட ஜெர்மனியையே எதிர்த்து நின்றது ஒரே ஒரு ரஷ்ய நகரம். அந்த ஒரு நகரம்தான் ஜெர்மனியைத் தோற்கடித்தது. அந்த நகரத்தின் பெயர் ஸ்டாலின்கிராட். அதே மாதிரி நம் நாட்டில் பாசிஸ்டிகளுக்கு எதிரான போரில் இந்தியாவின் ஸ்டாலின்கிராடாக நம் தமிழ்நாடு களத்தில் நின்று ஜெயித்துக் காட்ட வேண்டும் என்று கூறினார். ‘எடப்பாடி சொன்ன 3 மெசேஜ்!’ - சலசலப்பில் அ.தி.மு.க கூடாரம்!
சிட்னியில் உள்ள பொண்டி (Bondi) கடற்கரைப் பகுதியில் இன்று (14.12.25) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த 10… The post திடீர் திருப்பம்: சட்டவிரோதக் குடியேற்றத்தில் ஈடுபட்ட சபாத் குழு உறுப்பினர் சிட்னி துப்பாக்கிச் சூட்டில் பலி! appeared first on Global Tamil News .
கனிமவள கொள்ளை: கன்னியாகுமரி எஸ்பி ஸ்டாலினை டிரான்ஸ்பர் செய்க- அழுத்தம் கொடுக்கும் அரசியல்வாதிகள்
கன்னியாகுமரியில் கனிமவள கொள்ளைக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் மாவட்ட எஸ்பி ஸ்டாலினை டிரான்ஸ்பர் செய்ய முக்கிய அரசியல் நிர்வாகிகள் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமித் ஷாவை சந்தித்த நயினார் நாகேந்திரன்.. சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது என்ன?
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
காசாவில் பைரன் புயல் தாக்கத்தால் 14 பேர் உயிரிழப்பு
காசா பகுதியில் தாக்கிய ‘பைரன்’ புயலால் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த பகுதியில் கடும் காற்று, கனமழை மற்றும் முன்பு இஸ்ரேலிய தாக்குதலில் சேதமடைந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால், குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்தாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக அங்கு வாழும் மக்களின் வீடுகள் சேதமடைந்துள்ளதால் சுமார் 8.5 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிட வசதிகள் மற்றும் நிவாரணங்களை […]
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வடமராட்சி கிழக்கில்
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வடமராட்சி கிழக்கில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அதன் போது, ஜனநாயக போராளிகள் கட்சியினுடைய தலைவர் சி.வேந்தன் ஈகை சுடர் ஏறினதை தொடர்ந்து, தேசத்தின் குரலின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலிக்கப்பட்டது.
இன்ஜின் இல்லாத கார் தான் அதிமுக.. எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்!
எடப்பாடி பழனிசாமி அடிமையாக இருந்து வசதியாக வாழ்வதை விட சுயமரியாதையுடன் தனித்து வாழ வேண்டும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து உள்ளார்.
சீன வானில் அதிசயத்தை நிகழ்த்திய பறவைக்கூட்டம்
சீனாவில் லட்சக்கணக்கான ஸ்டார்லிங் பறவைகள் ஒன்றிணைந்து நடனமாடுவது போல வானில் ஜாலம் காட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, வடக்கு ஆஸ்திரேலியா மற்றும் வெப்ப மண்டல பசுபிக் தீவுகள் ஆகியவற்றை தாயகமாகக் கொண்டு உள்ளவை தான் ஸ்டாலிங் பறவைகள். எதிரிகளிடம் இருந்து தங்களை காத்துக் கொள்ள எப்போதுமே கூட்டமாகவே மட்டும் வாழும். அதேபோல் வானில் பறக்கும்பொழுது ஒன்றொடொன்று இணைந்து கூட்டமாகவே பறக்கும். இந்தப் பறவைகளின் குரல் பலரையும் வியப்பில் ஆழ்த்தக்கூடியவை. மனிதர்கள் பேசுவது போன்ற […]
தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார்
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் யூத சமூக ஹனுக்கா கொண்டாட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவர் நவீத் அக்ரம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டின் ஏபிசி நியூஸ் தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து 50 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் சிட்னியின் தென்மேற்கில் உள்ள ஒரு தெருவை காவல்துறையினர் சுற்றி வளைத்துள்ளனர். அக்ரம் ஒரு பாகிஸ்தானியர் என்றும் நியூ சவுத் வேல்ஸில் வசித்து வந்ததாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொரு துப்பாக்கிச் சூடு நடத்தியவர் போலீஸ் காவலில் ஆபத்தான நிலையில் உள்ளார். தாக்குதலில் குறைந்தது 12 பேர் இறந்துள்ளனர், மற்றொரு துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆனால் அவரது புகைப்படம் ஊடகங்களால் வெளியிடப்படவில்லை. இறந்தவர்களில் குழந்தைகள், ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் இரண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவர் அடங்குவர். தாக்குதலுக்குப் பிறகு மேலும் 18 பேர் சிட்னியில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். போண்டி கார்டன்ஸுக்குப் பின்னால் உள்ள பாலத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களின் இறுதி மோதலை ட்ரோன் காட்சிகள் படம்பிடித்தன. சந்தேகிக்கப்படும் IED (மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனம்) குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் அந்த சாதனம் ஒரு பாதசாரி பாலத்தின் கீழ் வைக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்துள்ளன. வெடிக்கும் நிபுணர்களும் பல சந்தேகத்திற்கிடமான பொருட்களை ஆய்வு செய்து வருவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச் சூடுடன் தொடர்புடைய வேறு எந்த சம்பவங்களும் சிட்னியில் நடக்கவில்லை என்பதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
திராவிட மாடல் ஆட்சி 2.O.. திமுக இளைஞரணி மாநாடு.. மு.க. ஸ்டாலின் பேசியது இது தான்!
திருவண்ணாமலையில் நடந்த திமுக இளைஞரணி மாநாட்டில், மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். தமிழ்நாட்டை மாற்றியமைத்த திராவிட மாடல் ஆட்சி 2.O-க்கு இளைஞரணியினர் அடித்தளமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதல்: துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி!
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரை அருகே நடந்த துப்பாக்கிச் சூடு, 'பயங்கரவாத சம்பவம்'என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஒரு குற்றவாளி உட்பட குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதாக நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் கிறிஸ் மின்ஸ் தெரிவித்தார். இரண்டு காவல்துறை அதிகாரிகள் உட்பட 29 பேர் காயமடைந்தனர், அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மற்றொரு குற்றவாளியின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவத்தில் மூன்றாவது குற்றவாளி ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை ஆணையர் மால் லான்யோன் தெரிவித்தார்.
யாழ் சிறைச்சாலையில் ஏற்பட்ட காயத்தால் தொடர்ந்து கோமா நிலையில் இருக்கும் சிவராமலிங்கம் தர்சனின் சகோதரி , அவரது அண்ணன் தாக்கப்பட்டதற்கான போதிய சந்தேகங்கள் இருப்பதாக தனது ஆதங்கத்தை ஊடகங்களுக்கு தெரிவித்தார். அதன் பின்னர் அவர் மேல் யாழ் சிறைச்சாலை அதிகாரி பொலீசில் முறைப்பாடு செய்தார். அதன் பின்னர் இன்று சிறைச்சாலை சார்பாக கொடுக்கப்பட்ட முறைப்பாடு மீளப் பெறப்பட்டுள்ளது. இது மிக மோசமான அடக்குமுறை ,நீதியான விசாரணை இடம்பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் மனிதவுரிமை ஆணையகம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.
வெளிநாட்டு தூதுவர்களை சந்திப்பதில் அரசியல் ஆதாயம் தேடுகிறார் சஜித். மாகாணசபை தேர்தல் மூலம் நிவாரணம் பெற தமிழரசுக் கட்சி முயற்சி. பேபி நாமல் அரசியலில் இன்னமும் புட்டிப்பால் குடிக்கிறார். மழை விட்டும் தூவானம் போகவில்லையென்பது ஒரு வாழ்மொழி. மழை நிலத்தை நனைக்கும் வெறும் தண்ணீர் அல்ல. மனிதனின் அன்றாட வாழ்வுக்கு அத்தியாவசியமானது. ஆனால்இ மழை காற்றுடன் இணையும்பொழுது அதன் வீச்சு வேறாகிறது. மழை தூறுகிறதுஇ மழை பெய்கிறதுஇ மழை பொழிகிறது என்ற சொல்லாடல்கள் ஊடாக தென்றலுக்கும் புயலுக்கும்இ சூறாவளிக்குமிடையிலான அர்த்தத்தை புரிந்து கொள்ளலாம். சூறாவழியால் ஏற்பட்ட அனர்த்தத்தை இலங்கை இப்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கிறது. சர்வதேசமும் இதனை உணர்ந்து உதவிக் கரங்களை நீளமாக நீட்டுகின்றன. தேசிய மக்கள் சக்தி அரசு அநுர குமர தலைமையில் கண்களை மூடிக்கொண்டு நிவாரணப் பணிகளை மேற்கொள்கிறது. இதற்கு ஏதுவாக உலகம் தாராளமாக உதவுகிறது. அனர்த்தத்தால் ஏற்பட்ட அழிவுகளைப் பார்க்கும்போது நாடு வழமைக்குத் திரும்ப பல மாதங்கள் அல்லது வருடங்கள்கூட ஆகலாம். இலங்கை எல்லோருக்கும் பொதுவானது என்பதை எடுத்துக்காட்ட (இதுவும் ஒருவகை அரசியல்தான்) கடந்த 12ம் 13ம் திகதிகளில் இடம்பெறவிருந்த இலங்கையர் தினம் என்னும் தேசிய நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஜனாதிபதி நேரடியாகச் சென்று பார்வையிடுகிறார். சிறுவர் முதல் முதியோர் வரையானவர்களை அணைத்து ஆறுதல் கூறுகிறார். குடும்ப உறவுகளை இறந்தவர்களுக்கு தேறுதல் கூறி உடனடி நிவாரணத்துக்கு உத்தரவாதம் வழங்குகிறார். மத்திய மாகாணத்தின் பெரும்பகுதிகளே பெரும் அழிவைச் சந்தித்துள்ளன. மண் சரிவுகளில் அகப்பட்டு காணாமல் போயுள்ள சுமார் 200க்கும் அதிகமானவர்களுக்கு இறப்புப் பதிவு சான்றிதழ் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது பெறுபவர்களுக்கு தாமதமின்றி அதற்கான நிவாரணம் கிடைக்குமாம். வீடுகளை சுத்தப்படுத்த 25இ000 ரூபாஇ மேலதிக செலவுகளுக்கு 50இ000 ரூபாஇ உயிரிழப்புகளுக்கும்இ வீடழிப்புகளுக்கும் நிறைவான நிவாரணம். ஜனாதிபதி உத்தரவில் அரச இயந்திரம் வேகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் எங்கிருந்து நிதி கிடைக்கும் என்ற ஆராய்ச்சியில் எதிர்க்கட்சிகள் தங்கள் சக்தியை செலவழிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள பலர் இன்னமும் தங்கள் தொகுதிகள் பக்கமே போகவில்லை. தங்கள் வாக்குகளால் எம்.பியானவர்களைத் தேடி தொகுதி மக்கள் நெடுமூச்சு விடுகின்றனர். எந்தவொரு நாடாளுமன்ற எம்.பியாவது தங்களின் ஒரு மாதச் சம்பளத்தைக்கூட நிவாரண நிதிக்கு வழங்கியதாக இதுவரை தெரியவில்லை. அர்ச்சுனா இராமநாதன் தமது பங்காக நான்கு இலட்சம் ரூபாவுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியதாக அறிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் பிரமுகர்கள் அவ்வப்போது எங்காவது சென்றுவிட்டு ஊடகங்களில் செய்தி போடுகின்றனர். ஒரு நாள் மழைக்கு ஒரு நாள் சம்பளத்தை வழங்கிய எம்.பிக்களின் காலம் முன்னர் இருந்தது. 1978ம் ஆண்டு சூறாவளியின்போது எம்.பிக்களின் தாராள நிதி உதவியை நேரில் தரிசித்த சாட்சி இந்தப் பத்தி எழுத்தாளர். ஆனால்இ இன்று நிலைமை அப்படிக் காணப்படவில்லை. உலக நாடுகள் முன்னர் வழங்கிய உதவி போதாது என்று மேலும் மேலும் வழங்கி வருகின்றன. சில நாடுகள் இரண்டாம் முறையாகவும் வழங்குகின்றன. மேலும் உதவிக்கு உத்தரவாதம் கொடுக்கின்றன. இலங்கையின் மீட்பு முயற்சிக்கு இலங்கைப் பணத்தில் ஆயிரம் கோடி ரூபாவை திரட்ட ஐக்கிய நாடுகள் சபை இணங்கியுள்ளதாக அதன் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ட்ரே பிரான்சே கூறியுள்ளார். அதேசமயம் இனி வரக்கூடிய காலநிலை மாற்ற பேரிடர்களை எதிர்கொள்ள முதலீடுகள் தேவையென்று அநுர அரசுக்கு ஆலோசனையும் வழங்கியுள்ளார். பேரிடரிலிருந்து இலங்கை மீள்வதற்கு அரசு கேட்ட 200 மில்லியன் டாலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியம் முடிவெடுத்துள்ளது. மகாவலி அபிவிருத்தித் திட்டத்துக்கு 200 மில்லியன் டாலரை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது. இந்த நிதியைப் பயன்படுத்தி தமிழர் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறாது பார்த்துக் கொள்ள வேண்டியது தமிழ் அரசியல் கட்சிகளின் பாரிய கடமை. தொல்பொருள்இ வனபரிபாலன திணைக்களங்கள் இவ்வாறான நிதிகளில் தங்கள் கைங்கரியங்களை நிறைவேற்றக்கூடிய அபாயம் உண்டு. இதற்கு கடந்த காலஇ நிகழ்கால அனுபவங்கள் பல உள்ளன. கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் சிலர் ஒன்றிணைந்து தங்கள் சொந்தப் பணத்தில் 3.6 மில்லியன் ரூபாவை நிவாரணத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். இது முற்றிலும் முன்மாதிரியான ஒரு செயற்பாடு. அமெரிக்காவின் இராஜாங்க உதவிச் செயலாளர் அலிசன் கூக்கர் இப்போது இலங்கையில் நிற்கிறார். அமெரிக்காவின் சி-130 உதவித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் வேளையில் இவரது வருகை அதனுடன் சேர்ந்துள்ளது. ஜனாதிபதி அநுர குமரவை நேரில் சந்தித்து உரையாடிய இவர்இ இலங்கையின் மீள் எழுச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க அமெரிக்க தயார் என்று உறுதியளித்துள்ளார். ஆங்கிலத்தில் பிளாங் செக் என ஒன்றுண்டு. ஒரு தொகையுமே குறிப்பிடாது வழங்கப்படும் காசோலை என்பது இதன் அர்த்தம். அதாவதுஇ காசோலையின் பெறுனர் தமக்குத் தேவையான தொகையை இதில் எழுதலாம். அவ்வாறான உத்தரவாதம் அலிசன் உடையது. இது தவிரஇ இலங்கை மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்திருக்கும் தீர்வை வரியை ரத்தாக்குவது அல்லது குறைப்பது பற்றியும் அமெரிக்கா ஆலோசிப்பதாக கூறியுள்ளார். இந்தியாஇ சீனா போன்ற நாடுகள் வழங்கும் உதவிகளுக்கு நிகராக அல்லது அதனிலும் மேலாக அமெரிக்க உதவி கிடைக்கலாம்போலத் தெரிகிறது. ஏற்கனவே சி-130 நடவடிக்கைகள் மீது பலரும் ஐயம் வெளியிட்டு வரும் வேளையில் அமெரிக்காவின் அளவு கடந்த உதவிகள் மேலும் அச்சமூட்டுவதாக அமையலாம். முதலாளித்துவ மேலாண்மை கொள்கைகளைக் கொண்ட நாடுகளை எதிர்த்து வந்த ஜே.வி.பி.யின் பினாமி ஆட்சிக்கு அமெரிக்கா உதவுவது என்பது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது. உதவி எங்கிருந்து வந்தாலும் அதை தட்டிக்கழிக்க முடியாத நிலை இலங்கையினுடையது. இதனால் அரசியல் சித்தாந்தங்களை வெளிப்படுத்தி கிடைக்கும் உதவிகளை வெட்டுவதற்கு சிலர் முயற்சிப்பது கண்கூடு. கடந்த ஆட்சிக் காலங்களில் ஊழல் புரிந்துஇ கொள்ளையடித்து பொத்தி வைத்திருக்கும் பணத்தில் ஒரு பகுதியைக்கூட நிவாரணத்துக்கு வழங்க உள்நாட்டு அரசியல்வாதிகள் முன்வரவில்லை. ஆனால்இ இவர்கள் வெளியிட்டுவரும் கருத்துகளும் அபிப்பிராயங்களும் அரசாங்கத்தைச் சாடுவதாகமும் மக்கள் மத்தியில் ஐயத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளன. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்க நினைவு நிதியத்திலிருந்து 250 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதுடன் அவசியமற்ற தப்பபிப்பிராயங்களை பரப்ப வேண்டாமெனவும் வேண்டியுள்ளார். மகிந்த ராஜபக்ச திடீர் நோய்வாய்ப்பட்டு சத்திரசிகிச்சைக்கு உள்ளாகியுள்ளார். இவரது பொதுஜன பெரமுன விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் பேரிடர் உயிர்ச் சேதங்களுக்கு ஆளும் தரப்பே முழுப்பொறுப்பு என்று குற்றஞ்சாட்டியுள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடு பேரிடர் விடயத்தில் தாமதமானது என்பது உண்மை. அதனை ஆட்சித்தரப்பே ஒருவகையில் ஒப்புக்கொண்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்னரே பேரிடர் எச்சரிக்கை வழங்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்பது சகல எதிர்க்கட்சியினரதும் குற்றச்சாட்டு. எச்சரிக்கை ஏற்கனவே வழங்கப்பட்டதென்றால் இது விடயத்தில் அரசாங்கத்தைச் சுட்டி நடவடிக்கை எடுக்கத் தவறிய குற்றம் எதிர்க்கட்சிகள் மீதும் விழுகிறது என்பதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. முள்ளிவாய்க்கால் அழிவின் பின் பாதிக்கப்பட்டவர்களை ராஜபக்ச அரசு மீளக்குடியேற்றியது என்று சுட்டிக்காட்டியுள்ள நாமல் ராஜபக்சஇ அநுர அரசு இப்போது ஏன் அவ்வாறு செயற்படவில்லை என்று கேட்டிருக்கிறார். முள்ளிவாய்க்கால் போரில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுககள் இத்தனை ஆண்டுகளாக வீதிகளில் நிற்பதை இவர் அறியவில்லைப் போலும். பேபி நாமல் பாவம்! இன்னமும் அரசியலில் புட்டிப்பால் குடித்துக் கொண்டிருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பிலுள்ள தூதுவர்களைச் சந்திப்பதில் மினக்கெடுகிறார். இவர்களை சந்திப்பதை ஊடகங்கள் ஊடாக படம் காட்டுகிறார். எல்லாவற்றிலுமே குறை காண்பவராக மல்லுக்கட்டுகிறார். இவரது கட்சி நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதாக எங்கும் காணப்படவில்லை. எல்லாவற்றிலும் மேலானது தமிழர் தரப்பில் இடம்பெறும் அதிரடிகள். நிவாரணப் பணிகளைவிட இவர்களின் அறிவார்ந்த நிலைப்பாடு நிச்சயம் சொல்ல முடியாத மாகாணசபை தேர்தல். முன்னைய உள்ளாட்சித் தேர்தலின்போது வெளியேறியவர்களை (வெளியேற்றப்பட்டவர்கள்) மீண்டும் தமிழரசுடன் இணைப்பதற்கான முதற் கூட்டம் முடிவடைந்துள்ளது. இது ஒரு தொடர்கதையாகுமாம். இச்சந்திப்பின் பிறையோரிட்டி தமிழரசின் சுமந்திரனை மாகாணசபை தலைவராக்குவது. இதற்காக எந்த விட்டுக்கொடுப்புக்கும் தமிழரசு இறங்கியுள்ளது. பேரழிவின் பின்னர் நாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் அநுர அரசின் நிகழ்ச்சிப் பட்டியலில் இப்போதைக்கு மாகாணசபை தேர்தல் இல்லையென்று பெலவத்தை வட்டாரங்கள் சொல்லுகின்றன. இவ்வேளையில் மல்வத்தஇ அஸ்கிரிய பீடாதிபதிகள் அநுர அரசின் துரித நிவாரணப் பணிகளுக்கு வழங்கியுள்ள நற்சான்றிதழ் இந்த ஆட்சியின் நீட்சிக்கான வழிகாட்டியாகத் தெரிகிறது.
தாரகி அல்லது தராக்கி என்று பரவலாக அறியப்பட்ட மாமனிதர் தர்மரட்ணம் சிவராம் அவர்களின் துணிகரமான பத்திரிகைச் செயற்பாட்டுக்காக பிரித்தானியாவில் அவருக்கு வரதகுமார் நினைவு விருது வழங்கப்பட்டுள்ளது. மாமனிதர் சிவராமின் ஆழமான பகுப்பாய்வுக்கும், தாயகத்தின் நெருக்கடியான போர்ச் சூழலில் அவர் செயலாற்றிய வீரத்துக்குத் தலைவணங்கியும் இலங்கையில் நடந்தேறும் அரச ஒடுக்குமுறையை உலகுக்கு அம்பலப்படுத்திய செயற்பாட்டுக்குமாக வரதகுமார் நினைவு விருது இலண்டனில் 2025 டிசம்பர் 13 ஆம் நாள் சனியன்று வழங்கப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து முதலில் தமிழ்நாட்டை மையமாகக் கொண்டும் பின்னர் பிரித்தானியாவை மையமாகக் கொண்டும் ஈழத்தமிழர் அரசியல், மரபியல், மனித உரிமை ஆகிய விடயதானங்களை தரவுப்படுத்துவதில் தமிழ் தகவல் நடுவம் (Tamil Information Centre, TIC) என்ற அமைப்பு தொடர்ச்சியாக இயங்கிவருகிறது. யாழ்ப்பாணத்தில் இருந்து ஈழத்தமிழரிடையே சுதந்திரன் என்ற பத்திரிகை இயங்கியதற்குச் சமாந்தரமாக, ஆனால் கட்சிசார்பற்ற சுயாதீன ஆங்கில வாராந்தப் பத்திரிகையாக சற்றர்டே றிவியூ இயங்கிவந்தபோது அதன் ஆசிரியராக மறைந்த மூத்த பத்திரிகையாசிரியான எஸ். சிவநாயகம் பணியாற்றியிருந்தார். அவர் தமிழ் தகவல் நடுவத்தில் இணைந்து பிற்காலத்தில் காத்திரமான தரவுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டிருந்த போது அவரோடு நெருக்கமாகப் பணியாற்றிய வைரமுத்து வரதகுமார் (1949-2019) நடுவத்தின் பணிகளை அதன் முழுநேரச் செயற்பாட்டாளராகவும் வாழ்நாட் செயற்பாட்டளராகவும் தொடர்ச்சியாக மேற்கொண்டுவந்தார். அத்தகைய பாரம்பரியம் கொண்ட தமிழ் தகவல் நடுவத்தால் ஆண்டுதோறும் மனித உரிமை நாளை ஒட்டி வரதகுமார் நினைவு விருது வழங்கப்பட்டுவருகிறது. பிரித்தானியாவில் இருந்து இயங்கும் அந்நாட்டைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞரான போல் ஹெரன் என்பவருக்கும் இரண்டாம் தலை முறை ஈழத்தமிழர் வழக்கறிஞையான சாந்தி சிவகுமாரனுக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான மனித உரிமை விருது வழங்கப்பட்டது. பிரித்தானியாவில் ஈழத்தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட இலங்கைத் தூதரலாயத்தில் கடமையாற்றிய முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவருக்கெதிரான சட்ட நடவடிக்கை உள்ளடங்கலாக பல சட்ட நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டிருந்தமைக்கான அங்கீகாரமாக மனித உரிமை விருதுகள் வழங்கப்பட்டன. மாமனிதர் சிவராமுக்கான சிறப்பு விருதை அவரின் மனைவி பிள்ளைகளிடம் சேர்க்கும் முகமாக தமிழ்நெட் ஆங்கில ஊடகத்தின் நிறுவக ஆசிரியரும் சிவராமின் நெருங்கிய ஊடக நண்பருமான ஜெயா கோபிநாத் (நோர்வே) பெற்றுக்கொண்டு சுருக்கமான நினைவுரை ஒன்றையும் நிகழ்வில் வழங்கியிருந்தார். தனது உரையின் போது மாமனிதர் சிவராமின் துணைவியாரும் அவர்களது மகனும் இரு மகள்மாரும் இந்த விருது வழங்கிய நிகழ்வைக் காணும் போது தமிழினம் மாமனிதர் சிவராமின் மீது நன்றியறிதலோடு இருப்பதைக் குறிப்பெடுத்துக்கொள்வார்கள் என்று தெரிவித்தார். சிவராம் தான் வாழ்ந்த காலத்தில் தனது வாழ்க்கையில் இனி எந்த அங்கீகாரமும் ஒரு விடயத்தை விட பெரிதாக அமையாது என்று தனக்குக் கூறியிருந்ததாகத் தெரிவித்த ஜெயா, அந்தச் சம்பவத்தையும் அங்கு விவரித்தார். 2004 நவம்பர் மாவீரர் நாளை ஒட்டிய நாட்களில் தேசியத்தலைவர் சிவராமை அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களோடும் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் பொட்டு அவர்களோடும் சந்தித்தபோது தலைவர் பிரபா சிவராமின் கைகளைத் தனது இரண்டு கைகளாலும் இறுகப்பற்றி கொழும்பில் இருக்கவேண்டாம் என்றும் தற்காலிகமாக ஆதல் வெளிநாட்டில் தங்கியிருக்குமாறும் கண்கள் பனிக்க வேண்டிக்கொண்டார் என்றும் அதைவிடத் தனக்குப் பெரிய அங்கீகாரம் வேறு எதுவும் வாழ்க்கையில் தேவையில்லை என்று சிவராம் தனக்குப் பெருமையோடு தெரிவித்திருந்ததாகவும் ஜெயா அங்கு குறிப்பிட்டு, சிவராமின் குடும்பத்தினர் சார்பாக அந்த விருதுக்கான ஏற்புரையை வழங்கினார். மாமனிதர் சிவராமை காப்பாற்றுவதற்கு ஏற்ற நிதிப்பலம் தமிழ்நெற்றுக்கு இருக்கவில்லையென்றும் நிதிப்பலத்தைக் கொண்டிருந்த தமிழ் ஊடகங்கள் அவருக்கேற்ற சுயாதீனத் தன்மையை உறுதிப்படுத்தும் சூழலைப் புலம்பெயர் சூழலில் வெளிப்படுத்தியிருக்கவில்லை என்ற தனது ஆதங்கத்தையும் தமிழ்நெற் நிறுவக ஆசிரியர் தனது ஏற்புரையில் வெளிப்படுத்தினார். சிவராமின் குடும்பத்தினர் கனடாவில் வாழ்ந்து வருகின்றனர். அண்மையில் கனடாவில் யாழ். ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 25 ஆவது ஆண்டு நினைவுநாள் பல ஊடகத்துறையினரின் பங்கேற்போடு நடந்தேறியபோது அந்த நிகழ்வில் சிவராம் அவர்களின் பாரியார் பவானியும் அவரின் பிள்ளைகளும் நிமலராஜனின் குடும்பத்தினரோடும் பிள்ளைகளோடும் இணைந்து கலந்துகொண்டதையும் தனது உரையில் ஜெயா குறிப்பிட்டார்.
திருவண்ணாமலையில் நடந்த திமுக இளைஞரணி மாநாடு, உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில், உணவுப் பைகள் மற்றும் புத்தகம் வழங்கப்பட்டது.
கண்டியின் கடைசித் தமிழ் மன்னன் ஸ்ரீ விக்ரமராஜசிங்கனின் ஏழாவது தலைமுறை வாரிசு இலங்கையில்!
மன்னன் ஸ்ரீ விக்ரமராஜசிங்கனின் ஏழாவது தலைமுறை வாரிசான அசோக் ராஜா இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ளார். கண்டியின் கடைசித் தமிழ் மன்னன் ஸ்ரீ விக்ரமராஜசிங்கனின் ஏழாவது தலைமுறை வாரிசான அசோக் ராஜா சுற்றுலாப் பயணமாக இன்று (13.12.2025) கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.
மகேஸ்வரன் கொலை வழக்கு ; குற்றவாளிக்கான மரண தண்டனை உறுதி
ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி. மகேஸ்வரன் படுகொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் உறுப்பினர் என்று கூறப்படும் ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ‘வசந்தன்’ என்ற ஜோன்சன் கொலின் வலன்டினோ என்ற குற்றவாளிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை, முன்னதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்திருந்தது. இந்தநிலையில், மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவை இரத்து செய்யக் […]
மியான்மருடன் தொடரும் மோதல்: 4 தாய்லாந்து வீரா்கள் பலி
கம்போடியாவுடன் ஐந்து நாள்களாகத் தொடரும் எல்லை மோதலில் 4 தாய்லாந்து வீரா்கள் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து தாய்லாந்து ராணுவ செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: கம்போடிய எல்லைப் பகுதியில் இருந்து அந்த நாட்டுப் படைகள் தொடா்ந்து தாக்குதல் நடத்தியதால், 4 தாய்லாந்து வீரா்கள் உயிரிழந்தனா். 8 போ் காயமடைந்துள்ளனா். இது ஜூலை மாத போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய செயலாகும். இருந்தாலும், தாய்லாந்து படைகள் பதிலடி கொடுத்து, கம்போடிய படைகளுக்கு பெரும் இழப்பை […]
சூறாவளி, வெள்ளப்பெருக்கு, மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கைக்கு வந்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக மருத்துவ சேவைகளை வழங்கிய இந்திய இராணுவ மருத்துவ குழுவினர் இன்று (14) மதியம் கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டனர். இந்திய இராணுவ மருத்துவக் குழுவினருக்கு சுகாதார அமைச்சர் உட்பட சுகாதார அமைச்சக குழுவினர், இந்திய தூதரக குழுவினர் நன்றி தெரிவித்து வழியனுப்பி வைத்தனர். வெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்த மஹியங்கனை ஆதார மருத்துவமனையில் சிகிச்சை சேவைகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டதால், மஹியங்கனை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான சிகிச்சை சேவைகளை வழங்குவதற்காக 85 பேர் கொண்ட இந்திய இராணுவ மருத்துவக் குழு நாட்டிற்கு வந்தது. மஹியங்கனை நகரத்தின் மையத்தில் ஒரு சிறப்பு நடமாடும் மருத்துவமனை அமைக்கப்பட்டு சிகிச்சை சேவைகள் வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்கப் படையினர் சிறிலங்காவை விட்டுப் புறப்பட்டனர்
டிட்வா புயலை அடுத்து பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக சிறிலங்கா வந்த அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளைப் பீடத்தைச் சேர்ந்த (INDOPACOM) படையினர் தங்கள் மனிதாபிமான உதவிப் பணியை முடித்துக் கொண்டு இன்று புறப்பட்டுச் சென்றுள்ளனர். 60 அமெரிக்கப் படையினரும் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் இருந்து இன்று அமெரிக்க விமானப்படையின் C 130 விமானத்தில் புறப்பட்டனர். கடந்த 7ஆம் திகதி சிறிலங்கா வந்த அவர்கள் ,
மகேஸ்வரன் கொலை:குற்றவாளிக்கு மரணதண்டனை உறுதி!
முன்னாள் அமைச்சர்மகேஸ்வரன் படுகொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட அரச ஆதரவு ஆயுதக்குழு உறுப்பினருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மேல்முறையீட்டு நீதிமன்றம் முன்னதாக தண்டனையை உறுதி செய்து, கொழும்பு உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்ட ஜோன்சன் கொலின் வாலண்டினோ அல்லது 'வசந்தன்'தாக்கல் செய்த மேல்முறையீட்டை நிராகரித்தது. பின்னர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர சிறப்பு அனுமதியை குற்றம் சாட்டப்பட்டவர் தாக்கல் செய்திருந்தார். நீதிபதிகள் யசந்த கோடகொட, அச்சல வெங்கப்புலி மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ, வழக்கின் போது முன்வைக்கப்பட்ட இரண்டு உண்மைகளை நிரூபிக்கவோ அல்லது நிராகரிக்கவோ முடியாததால் மனுவை வாபஸ் பெற அனுமதிக்குமாறு கோரினார். ஜனவரி 1, 2008 அன்று கோட்டஹேனாவில் உள்ள பொன்னம்பலவனேஸ்வரர் கோவிலுக்குள் மகேஸ்வரன் மத அனுஷ்டானங்களில் கலந்து கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். மகேஸ்வரனின் மெய்க்காப்பாளர்களுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குற்றம் சாட்டப்பட்டவரும் காயமடைந்தார். மகேஸ்வரனும், குற்றம் சாட்டப்பட்டவரும் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அப்போது அவர்தான் தன்னைச் சுட்ட நபர் என்று அடையாளம் காட்டினார். குற்றம் சாட்டப்பட்டவரின் இரத்தத்தில் இருந்து பெறப்பட்ட டிஎன்ஏ சான்றுகள் அவரை குற்றத்துடன் தொடர்புபடுத்தியதாகவும் பெர்னாண்டோ குறிப்பிட்டார். இவை மறுக்க முடியாத உண்மைகள் என்று அவர் ஒப்புக்கொண்டார், மனுவை வாபஸ் பெற நீதிமன்றத்திடம் அனுமதி கோரினார்.மனுதாரர் விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
2026 தமிழ்நாடு தேர்தல்: திமுகவில் இளைஞர்களுக்கு அதிக சீட்! முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
திருவண்ணாமலை வடக்கு மண்டல திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் அனல் பறக்க பேசினார். இதை விரிவாக காண்போம்.
இலங்கையில் நிலநடுக்கம் சாத்தியமா! அசாத்தியமா!! கிருபா இராஜரெட்னம்!
இலங்கையில் நிலநடுக்கம் தொடர்பாக மக்கள் மத்தியில் பீதியும், கல்விமான்கள் மத்தியில் சர்ச்சையும், பனிப்போரும் இடம்பெற்றுக் கொண்டிருப்பதை ஊடகங்கள்… The post இலங்கையில் நிலநடுக்கம் சாத்தியமா! அசாத்தியமா!! கிருபா இராஜரெட்னம்! appeared first on Global Tamil News .
யார் இந்த நிதின் நபின்? பீகார் எம்எல்ஏ டூ பாஜக தேசிய தலைவர்... முழு தகவல் இதோ
ஜேபி நட்டா பதவி காலம் முடிவை தொடர்ந்து பாஜகவின் தேசிய தலைவராக பீகாரை சேர்ந்த நிதின் நபின் நியமிக்கப்பட்டுள்ளார். யார் அவர்? அவரது பின்னணி என்ன என்று காண்போம்.
பாஜகவின் தேசிய செயல் தலைவராக நிதின் நபின் நியமனம்.. ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் நிறைவு!
பாஜகவின் புதிய தேசிய செயல் தலைவராக நிதின் நபின் சின்ஹா நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதனை பாஜக பொதுச் செயலாளர் அருண் சிங் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.
தனுஷ்கோடியில் உருவான மணல் திட்டில் குவிந்த கடல் புறாக்கள்
ராமேசுவரம், ராமேசுவரத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனையானது, 2 கடல்கள் சங்கமிக்கும் இடமாகும். இதில் தென்கடல் பகுதியில் கடல் நீரோட்ட மாற்றத்தால் 2 இடங்களில் புதிதாக மணல் திட்டுகள் உருவாகி உள்ளன. அரிச்சல்முனை சாலை வளைவில் நின்று பார்த்தாலே கண்ணுக்கு எட்டிய தூரத்தில் கடலின் நடுவே அந்த மணல் திட்டுகள் தெளிவாக தெரிகின்றன. இந்த மணல் திட்டுகளில் ஆயிரக்கணக்கான கடல் காவா என்று சொல்லக்கூடிய கடல் புறாக்கள் குவிந்துள்ளன. கடலின் மேற்பரப்பில் கூட்டமாக […]
நாகர்கோவில்- திருவனந்தபுரம் ரயில் பயண நேரம் பாதியாக குறையும்! இரட்டை ரயில் பாதை பணிகள் முடிந்தது
திருவனந்தபுரம் கன்னியாகுமரி இடையேயான இரட்டை ரயில் பாதை திட்டம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதன் மூலம் நாகர்கோவில் திருவனந்தபுரம் ரயில் பயண நேரம் பாதியாக குறையும் என தெரிகிறது. இதுபற்றி விரிவாக காண்போம்.
ஆஸ்திரேலியா துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி.. தாக்குதலுக்கான காரணம் என்ன?
சிட்னியின் போண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹனுக்கா கொண்டாட்டத்தின் போது நடந்த இந்த கொடூர தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.
இலங்கையின் புனரமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்க வேண்டும் என வலியுறுத்து
அனர்த்தத்துக்கு பின்னரான இலங்கையின் புனரமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்க வேண்டும் என பாத்ஃபைண்டர் அறக்கட்டளையின் நிறுவுனரும் இந்தியாவுக்கான முன்னாள் உயர்ஸ்தானிகருமான மிலிந்த மொரகொட முன்மொழிந்துள்ளார். அண்மையில் புது டெல்லிக்கு விஜயம் செய்த மிலிந்த மொரகொட, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்ட பலருடன் சந்திப்புகளை மேற்கொண்டார். அத்துடன், இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் அழைப்பின் பேரில், 4வது இந்தியா–ஜப்பான் […]
மன்னாரில் ஜனாதிபதிக்கு நினைவு சின்னம் வழங்கிய சிறுமி
மன்னாரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு சிறுமி ஒருவர் நினைவு சின்னம் வழங்கியுள்ளார். மன்னார் மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும் உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்பவும் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து மீளாய்வு செய்வதற்கு சனிக்கிழமை (13) மாலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். குறித்த கலந்துரையாடலின் நிறைவில் சிறுமி ஒருவர் தான் வரைந்த ஓவியம் ஒன்றை ஜனாதிபதிக்கு கையளித்தார்.
இலங்கையை மீளக் கட்டியெழுப்ப உலக நாடுகள் உதவிக்கரம்! நிதியுதவி பெறுமதி அதிரடி உயர்வு!
இலங்கையைப் புரட்டிப்போட்ட டித்வா புயலுக்குப் பிறகு, நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் “Rebuilding Sri Lanka” நிதியத்திற்கு உலகம் முழுவதும்… The post இலங்கையை மீளக் கட்டியெழுப்ப உலக நாடுகள் உதவிக்கரம்! நிதியுதவி பெறுமதி அதிரடி உயர்வு! appeared first on Global Tamil News .
பாக்., ஈரானில் இருந்து 2 நாள்களில் 10,000 ஆப்கன் மக்கள் வெளியேற்றம்!
பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து கடந்த 2 நாள்களில் மட்டும் 10,000 ஆப்கன் மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் தஞ்சமடைந்த லட்சக்கணக்கான ஆப்கன் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில், அந்நாடுகளின் அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், பாகிஸ்தான் மற்றும் ஈரானிலிருந்து கடந்த வியாழன் (டிச.11) மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் 1,939 குடும்பங்களைச் சேர்ந்த 10,043 ஆப்கன் மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக, ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு அறிவித்துள்ளது. இதனைத் […]

28 C