SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

28    C
... ...View News by News Source

IPL Ecosystem Value Drops 20% Amid Geopolitical Headwinds; MI Retains Top Spot, CSK Leads on Brand Strength

Mumbai: The Indian Premier League (IPL) has recorded a 20% decline in ecosystem value in 2025, falling from USD 12.0 billion in 2024 to USD 9.6 billion, as geopolitical tensions and operational disruptions weighed heavily on the tournament’s commercial momentum. The downturn comes in the wake of Operation Sindoor, which triggered venue shifts, heightened security concerns, early departures of overseas players for national duties, and auction decisions that disrupted team combinations.Despite the headwinds, the IPL continues to command national reach and strong global attention, buoyed by India’s large diaspora and advertisers seeking high-impact visibility. Mumbai Indians Lead in Franchise Value The Mumbai Indians (MI) remain the IPL’s most valuable franchise at USD 108 million, powered by a loyal fanbase, strong commercial partnerships, and a late-season surge that secured them a playoff berth.Close behind is Royal Challengers Bangalore (RCB) at USD 105 million, riding high on their historic first IPL title in 18 years. The emotionally charged victory reshaped fan sentiment and boosted the team’s brand value.Chennai Super Kings (CSK) rank third at USD 93 million, battling leadership uncertainties and inconsistent performances through the season. Early setbacks made it difficult for the team to regain momentum.In fourth place, Kolkata Knight Riders (KKR) stand at USD 74 million. The defending champions struggled with team balance and leadership alignment, leading to an uneven campaign.Gujarat Titans (GT), under Shubman Gill’s composed leadership and well-received auction strategy, take fifth with USD 70 million.Punjab Kings (PK) follow at USD 66 million. Stronger performances and renewed commercial appeal under Shreyas Iyer positioned the team as a credible title contender this season. WPL Emerges as the Breakout Growth Engine The Women’s Premier League (WPL) continued its upward surge, attracting 103 million TV viewers in just 15 games, and securing over 70 sponsors across beauty, lifestyle, and financial services categories. Franchise sponsorship revenues rose 10–20%, while central deals grew around 10%, signaling rising commercial confidence in the tournament. CSK Tops Brand Strength; Punjab Kings Rise as a Future Contender On brand strength, CSK reigns supreme with a Brand Strength Index (BSI) of 92.6/100, driven by deep cultural resonance and unmatched fan loyalty—even as the team manages leadership transitions following MS Dhoni’s shift out of captaincy.RCB rank second with an 89.5/100 BSI, boosted by their landmark title win and massive digital community. However, an incident at their home stadium briefly dented sentiment, requiring strategic recovery efforts.MI remain the third-strongest brand with a BSI of 85.0/100, supported by star power, inclusive ownership, and grassroots engagement that continues to grow their fan base.KKR follow with a 75.2/100 BSI, though auction disruptions impacted on-field balance and overall brand momentum.Delhi Capitals (DC) complete the top five with a BSI of 70.0/100, strengthened by early-season form, smart signings, and expanding influence across North India.Meanwhile, Punjab Kings are emerging as a brand on the rise. Under KL Rahul’s leadership, improved results, rising digital engagement, and growing sponsor interest suggest strong potential for future seasons.

மெடியானேவ்ஸ்௪க்கு 9 Dec 2025 10:29 am

Oneindia unveils ‘Viksit Bharat’ to simplify and humanize India’s development schemes

Mumbai: Oneindia has unveiled ‘Viksit Bharat’, a new government-focused content IP designed to simplify, humanize, and bring clarity to India’s flagship development schemes. The initiative aims to bridge the information gap around major public programs through verified, structured, and actionable storytelling tailored for citizens.At the centre of the concept are two fictional characters: Viksit, the young, curious nephew who represents ambitious Gen-Z India; and Bharat, the wise chacha who embodies experience, cultural understanding, and institutional memory. Presented through a fresh and engaging narrative, the format revolves around Viksit challenging his chacha to explain the “why” behind every major government initiative. Instead of viewing public schemes as routine government expenditure, he questions their purpose, impact, and relevance. Bharat responds by decoding the deeper intent behind these policies—how they empower citizens, drive development, and strengthen the nation’s long-term potential.This dynamic exchange of curiosity and clarity forms the backbone of Viksit Bharat, enabling viewers to understand the rationale and real-world impact of key development programmes.Each episode of Viksit Bharat focuses on a single government scheme, breaking it down into: How the initiative benefits citizens Real-world scenarios illustrating its application Its economic and national significance The series will premiere exclusively on Oneindia’s YouTube channel, which reaches 21.8 million subscribers, along with coverage on the Oneindia website, ensuring widespread access across regions and demographics.In its first phase, Oneindia will release one episode every week, each unpacking a different government scheme and its on-ground impact. The debut episode is already live.With this launch, Oneindia strengthens its commitment to high-impact public information content—aimed at empowering citizens, deepening civic literacy, and fostering a well-informed development narrative for India.[caption id=attachment_2483804 align=alignleft width=200] Ravanan N [/caption]Speaking on the launch of Viksit Bharat, Ravanan N, CEO, Oneindia, says, “Viksit Bharat strengthens our mission to make credible public information accessible to every Indian. This initiative is a decisive step in empowering citizens with clarity, awareness, and the knowledge needed to participate in India’s growth story. It shows how policy translates into opportunity.” Jogajyoti Pati, Head – Government Relations, Oneindia , adds, “Viksit Bharat turns complex schemes into clear, structured knowledge citizens can actually use. It supports informed participation in India’s growth journey. By presenting verified, structured insights into key state and central government schemes, this initiative reinforces our mission to strengthen citizen awareness and enable informed participation in India’s growth. This series is intended to be a public knowledge initiative designed to help every individual understand the opportunities available to them.” https://youtube.com/shorts/Y06LFwlmoUE?si=vgnQu9nGPktcuFJ_

மெடியானேவ்ஸ்௪க்கு 9 Dec 2025 10:24 am

தவெக பொதுக்கூட்டம்: நுழைவாயிலில் நெரிசல்…கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறல்!

புதுச்சேரி :தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய் இன்று காலை 10.30 மணிக்கு உப்பளம் எக்ஸ்போ கிரவுண்ட்டில் பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டத்திற்காக ஏராளமான தொண்டர்கள் கூடியுள்ளனர். கூட்டத்திற்கான அனுமதியின்படி 5,000 புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே QR கோட் சீட்டுடன் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஒரே நேரத்தில் வரிசையில் இல்லாமல் தள்ளுகிறதாக வந்த தொண்டர்கள் காரணமாக நுழைவாயிலில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றனர்.கரூர் ஸ்டாம்பேட் சம்பவத்திற்குப் பிறகு விஜய்யின் […]

டினேசுவடு 9 Dec 2025 10:07 am

Semify acquires Dragon Metrics to strengthen global AI optimization and expand international market footprint

Rochester: Semify, a white-label digital marketing software platform specializing in SEO, PPC, Paid Social, and AI Optimization (AIO), has announced the acquisition of Dragon Metrics, a globally recognized AI/SEO/PPC reporting platform headquartered in Hong Kong. The acquisition marks a major milestone for Semify as it deepens its global reporting capabilities and accelerates its AI-focused product ecosystem.Dragon Metrics, founded in 2011 by Simon Lesser and Richard Mabey, is known for its strong support across global search environments — including non-Google markets such as China, Japan, and Korea — and currently serves multinational enterprise clients and agencies in more than 50 countries. “This acquisition represents a pivotal moment in our evolution toward comprehensive AI optimization services with best-in-class reporting software,” said Patrick Briggs, CEO of Semify . “Dragon Metrics brings not only world-class reporting technology but also deep expertise in international markets that will be crucial as AI optimization expands globally. Simon’s vision for AI-powered SEO, PPC, and social advertising reporting perfectly aligns with our AIO strategy, and having him join as our Chief Product Officer will accelerate our service and software development significantly.” As part of the acquisition, Simon Lesser will join Semify as Chief Product Officer, leading AI optimization product innovation. Meanwhile, Dragon Metrics’ engineering team will integrate with Semify under the leadership of CTO Brian Sappey. “Joining forces with Semify allows us to take Dragon Metrics to the next level by combining our international reporting expertise with Semify’s proven white-label fulfillment model,” said Simon Lesser, Co-founder and CEO of Dragon Metrics. “Our clients will now have access to full-service digital marketing execution, while Semify's partners gain access to enterprise-grade reporting capabilities that rival any platform in the market.” The integration will offer Semify resellers immediate access to enhanced reporting capabilities while continuing to support Dragon Metrics customers as a standalone solution with optional fulfillment extensions for approved agencies. “This acquisition perfectly illustrates the convergence we’re seeing between sophisticated SEO, PPC, social ad, and AI-powered reporting,” said Richard Mabey, Co-founder of Dragon Metrics. “The combination of Dragon Metrics’ global capabilities with Semify’s AIO and SEO expertise creates a uniquely powerful platform.” With AI rapidly transforming search models, the acquisition positions Semify at the forefront of global AIO (AI Optimization), measurement, and multilingual market enablement.

மெடியானேவ்ஸ்௪க்கு 9 Dec 2025 10:06 am

நிவாரணப் பணிகளில் அரசியல் அழுத்தம்- கிராம அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு

பேரிடர் நிவாரணப் பணிகளில் அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக கிராம அதிகாரிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. நிவாரணப் பணிகளின் போது, கிராம அதிகாரிகள் மீது பல்வேறு அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா ஐக்கிய கிராம அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார். பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியின் போது, கிராம அதிகாரிகள் சுயாதீனமாகச் செயற்படுவதைத் தடுத்தால், அவர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய

புதினப்பலகை 9 Dec 2025 10:02 am

Misleading “natural” claims remain a challenge in the category: Arvind Patel, Bharat Vedica—A Patel Venture

Bharat Vedica, a Patel Venture and premium organic FMCG brand, earlier this year had launched its latest campaign, ‘Back to the Roots,’ unveiling India’s first A2 Gir Cow Ghee packaged in a PVD-coated Stainless Steel Jar. Ghee has long been an inseparable part of Indian households, a symbol of purity, prosperity, and shared tradition. With this campaign, Bharat Vedica pays tribute to that cultural legacy while reimagining its presentation for the modern, design-conscious consumer.The ‘Back to the Roots’ campaign encapsulates Bharat Vedica’s philosophy of nostalgia, sustainability, and emotional connection. Inspired by the aesthetics of the traditional Indian kitchen, the campaign film (available on Bharat Vedica’s Instagram) traces the journey of ghee from Gir cows grazing naturally to hand-milking and the slow churning Bilona process, an artisanal method that preserves nutrients, aroma, and authenticity.This storytelling-driven campaign blends heritage and modern design, celebrating stainless steel as both a cultural heirloom and a contemporary design element. It underscores Bharat Vedica’s belief that innovation should serve as a bridge, not a replacement, between India’s timeless traditions and today’s evolving lifestyles.The newly launched Stainless Steel Jar for Bharat Vedica’s A2 Gir Cow Ghee seamlessly combines tradition with functionality. Each jar is crafted from 100% food-grade stainless steel with a matte-finish PVD coating, offering both elegance and durability. Designed to reflect nostalgia while embracing modern needs, it features an airtight, leakproof screw-top lid and a traditional kadi (carry handle) for easy portability.The jar is reusable, hygienic, and environmentally responsible, embodying Bharat Vedica’s dedication to eco-conscious innovation and long-lasting design. Medianews4u.com caught up with Arvind Patel, Managing Director Bharat Vedica—A Patel Venture Q. Could you talk about the lack of availability of unadulterated, chemical-free food that led to the formation of Bharat Vedica? Bharat Vedica was born out of my personal experience. For years, I struggled to find genuinely pure, chemical-free food products. The kind of milk and ghee I grew up with on our family farm, especially from our Gir cows, simply wasn’t available in the market in an authentic and transparent form.This realisation inspired me to start a small initiative, producing ghee and milk from our own Gir cows using the traditional Bilona method, a slow, hand-churning process that preserves both purity and nutrition.By 2022, this experiment had evolved into Bharat Vedica, with a mission to bring back traditional Indian food in its purest and most honest form. For me, it’s more than a business; it’s a personal journey to reconnect with my roots while setting new standards for purity, trust, and transparency in the Indian FMCG space.Sustainability and ethical design are also central to what we do. For example, through our recent ghee campaign, we launched India’s first PVD-coated stainless steel ghee jar, food-grade, reusable, and leakproof, blending traditional aesthetics with modern sustainability. Q. The company focusses a lot on authenticity. How does it help it stand out in the food industry? Authenticity defines who we are. From responsibly sourcing ingredients to following traditional preparation methods, every step builds trust and loyalty with our consumers. Transparency and traceability set us apart in a crowded natural foods market. When someone chooses Bharat Vedica, they know they’re choosing credibility and integrity along with taste and nutrition. Q. According to predictive analytics, where is the whitespace for growth? How big a role will predictive analytics play in the coming three years? We see immense opportunity in clean-label staples, regional heritage foods, and convenient formats rooted in traditional recipes. Predictive analytics will be central to our growth in the next three years, helping us forecast demand accurately, optimise supply chains, personalise marketing, and reduce waste.By combining data intelligence with our craft, we can anticipate consumer needs and identify growth opportunities ahead of time, improving efficiency and margins. In addition, predictive insights are helping us tap into a growing trend where well-structured offers and promotions drive stronger purchase intent, as consumers tend to respond positively to bargains and the psychological cues of added value or the fear of missing out. Q. How are consumers' needs expected to evolve in the coming three years regarding unadulterated, chemical-free food? Consumers are becoming more discerning. They will increasingly expect traceable, certified, and genuinely clean food.Convenience remains important, but authenticity will be non-negotiable. People want assurance that what they eat is safe, sustainable, and aligned with cultural and traditional values. Q. How does the recent campaign encapsulate Bharat Vedica’s philosophy of nostalgia, sustainability, and emotional connection? Our recent campaign beautifully captures the essence of what Bharat Vedica stands for. It’s a philosophy that reflects Bharat Vedica’s commitment to nostalgia, sustainability, and emotional connection. It evokes memories of food prepared with care, love, and traditional wisdom, reminding people of recipes passed down through generations.By spotlighting natural, honest ingredients and mindful preparation methods, it reinforces our belief in sustainable, wholesome living. At the same time, it creates a deep emotional bond by celebrating food not just as nourishment, but as a powerful symbol of our culture, heritage, and shared values. Q. What other marketing campaigns and innovations can we expect from the company in the coming months? In the coming months, we’ll focus on campaigns that share our sustainability story, highlight seasonal products, and create more interactive, lifestyle-based content. For example, clearly showcasing processes like Bharat Vedica’s A2 Gir Cow Bilona method, so consumers can see exactly how our products are made with purity and authenticity.Our goal is for Bharat Vedica to become a simple, everyday choice for anyone seeking conscious and healthy living. Influencers will continue to play a big role, with more recipe videos and easy, educational relatable content that helps people understand and trust what we do. Q. To what extent will the marketing goal revolve around positioning the products as more than just food but as a lifestyle choice rooted in authenticity and sustainability? Our vision is to move beyond nutrition and make Bharat Vedica a symbol of conscious living. We want our products to be part of a lifestyle rooted in wellness, mindfulness, authenticity, and sustainability. Eating our food should be a reflection of values, celebrating health, culture, and the environment.At the same time, we are continually working to make our products more accessible and easier for people to obtain, so that choosing a conscious and authentic lifestyle becomes effortless and naturally integrated into everyday living. Q. Are misleading claims the biggest challenge in marketing in this category? Are ASCI (Advertising Standards Council of India) guidelines sufficient? Misleading “natural” claims remain a challenge in the category. While ASCI guidelines provide useful direction, we strive to go a step further. At Bharat Vedica, we focus on transparency and traceability, and we value independent verification as a way to reassure our customers.By going beyond basic compliance and providing clear, verifiable information, we aim to foster genuine trust and responsibly differentiate our brand in a market where consumers are increasingly discerning about what they eat. Q. What will the media mix be for the company between traditional and digital avenues? We follow a hybrid approach. Digital channels allow us to tell our story, engage audiences, and drive performance, while traditional media reinforces trust and credibility.With traditional platforms reaching every corner of India and operating free from technical glitches, our mix becomes even stronger, supported further by our radio jingle presence. Q. How important will word of mouth be in growing the business? Word of mouth will continue to be important, but the way it works today has evolved. In our category, traditional person-to-person recommendations are still valuable, yet most consumers now discover chemical-free and authentic food brands through influencer videos, reels, and social reviews.Credible creators act as scaled word of mouth, helping build trust and sparking trial much faster than conventional advertising. Over time, as more consumers experience our products, we expect both influencer-driven buzz and our participation in exhibitions and consumer testimonials, to reinforce each other and drive sustainable growth. Q. What role is AI playing in various areas from product innovation, packaging, to marketing efficiency? AI helps us marry craftsmanship with data intelligence. It guides product R&D by analysing trends, informs packaging design that resonates with consumers, and enables precise, personalised marketing.AI allows us to optimize operations sustainably while staying true to our artisanal roots.

மெடியானேவ்ஸ்௪க்கு 9 Dec 2025 9:56 am

700 தொன் நிவாரணப் பொருட்களுடன் திருகோணமலை வந்தது இந்திய கப்பல்

சுமார் 700 மெட்ரிக் தொன் நிவாரணப் பொருட்களுடன் இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் காரியல் என்ற கப்பல் திருகோணமலை துறைமுகத்தை அடைந்துள்ளது.சென்னை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டஐஎன்எஸ் காரியல் என்ற கப்பல் நேற்றுக்காலை திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்தக் கப்பலில் இருந்து உடனடியாக நிவாரணப் பொருட்கள் இறக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. பேரிடரை அடுத்து இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விக்ராந்த்,

புதினப்பலகை 9 Dec 2025 9:53 am

புதுச்சேரி: தவெக பொதுகூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; திடுக்கிட்ட போலீஸ் - என்ன நடந்தது?

புதுச்சேரி, உப்பளம் துறைமுக வளாகத்தில் இன்று தவெக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பொதுக்கூட்டத்துக்கு இன்று காலை 7.30 மணி முதல் தொண்டர்கள் வர தொடங்கினர். அவர்களை போலீஸார் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து, கியூ ஆர் கோடு பாஸ் பரிசோதனை செய்து அனுமதித்தனர். அப்படி கூட்டத்துக்கு வந்திருந்த ஒருவரை சோதனை செய்தபோது, அவரிடம் துப்பாக்கி இருந்தது. அதைக் கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த இடத்தில் பரபரப்பும் ஏற்பட்டது. இது தொடர்பாக அந்த நபரிடம் விசாரித்தபோது, தன்னுடைய துப்பாக்கிக்கு லைசென்ஸ் இருப்பதாகக் கூறி, அதை போலீஸாரிடம் காண்பித்திருக்கிறார். ஆனால் போலீஸார், `தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு புதுவையில் அனுமதியில்லை. பொதுக்கூட்டத்துக்கு ஏன் துப்பாக்கி எடுத்து வந்தீர்கள்?' என கேள்வி எழுப்பினர். மேலும் அவரிடம் விசாரணை நடத்த ஓதியஞ்சாலை காவல் நிலையத்துக்கு அந்த நபரை அழைத்துச் சென்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த டேவிட் என்பதும், மத்திய சி.ஆர்.பி.எஃப் படையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்தது. மேலும், டேவிட் தற்போது த.வெ.க-வின் சிவகங்கை கிழக்கு மாவட்டச் செயலாளர் டாக்டர் பிரபுவின் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலராக பணியில் உள்ளார். டாக்டர் பிரபுவின் பாதுகாப்புக்கு, அரசு அனுமதியுடன் 2 பேர் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர்தான் டேவிட் என்பதும், பிரபு புதுவை பொதுக்கூட்டத்துக்கு வந்ததால் அவரின் பாதுகாப்புக்காக உடன் வந்ததும் தெரியவந்தது. இந்தச் சம்பவம் காரணமாக அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

விகடன் 9 Dec 2025 9:52 am

புதுச்சேரியில் விஜய்யின் மக்கள் சந்திப்பு: துப்பாக்கியுடன் வந்த நபர் யார்? விசாரணையில் அதிர்ச்சி!

தவெக கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமயம் 9 Dec 2025 9:42 am

Prime Video and JioHotstar Share the Top Spot in Q3 2025 as India’s OTT Market Rebalances Post a Sports-Heavy Quarter

Mumbai: India’s OTT landscape underwent a notable reordering in the third quarter of 2025, with new JustWatch data indicating a far more stable and competitive hierarchy than the sports-inflated dynamics of the previous quarter. Q3 2025 places Prime Video and JioHotstar in a dead heat at 23% each , signalling a recalibration of viewer interest as the market moved away from the cricket-driven surge that had defined Q2. Q3 2025: A Clearer, More Balanced SVOD Hierarchy Emerges The Q3 charts offer a more accurate reflection of India’s streaming preferences. With both Prime Video and JioHotstar capturing 23% of user interest, the quarter underscores the formation of a dual leadership structure. Netflix maintains a steady 19%, reflecting strong urban engagement but limited expansion beyond its core. Apple TV+ continues its upward momentum, climbing to 15% and consolidating its position as the most influential mid-tier platform in the country. Zee5 and Sony LIV register stable but modest interest at 10% and 5% respectively, while niche platforms collectively hold 5%. In contrast to this more evenly distributed interest in Q3, Q2 data had presented a skewed picture. JioHotstar had surged to 25% in that period, largely on the back of peak-season cricket consumption, while Prime Video held steady at 23%. Netflix remained unchanged at 19% across both quarters, and Apple TV+ moved from 14% in Q2 to 15% in Q3. Sony LIV showed a marginal improvement from 4% to 5%, while Zee5 and smaller platforms remained consistent. The shift from Q2 to Q3 reflects the cooling effect that follows India’s intensive sports windows and reveals the underlying competitive contours that emerge when seasonal volatility subsides. A Rebalanced Streaming Market: The Significance of Q3’s Normalisation Q3’s data signals a return to baseline viewing behaviour. JioHotstar’s decline from 25% in Q2 to 23% in Q3 suggests that while sports remain a powerful magnet for short-term engagement, the platform’s broader catalogue and bundling strength remain critical to sustaining long-term interest. Prime Video’s steady performance across both quarters highlights the platform’s non-seasonal appeal driven by a mix of global titles, expanding Indian originals, and the inherent stickiness of its bundled Amazon Prime ecosystem. Netflix’s steady 19% across both quarters reflects a market position that is robust but not rapidly expanding. The platform continues to command loyalty among premium users, yet its absence from the sports category and selective approach to mainstream Indian content limits its ability to compete for incremental share. Apple TV+’s rise is one of the most notable trends across the two quarters. Its progression from 14% to 15% signals the emergence of a premium, prestige-oriented audience segment in India, one that increasingly responds to the platform’s global high-production-value storytelling even with a smaller library and fewer local offerings. Regional and genre-focused platforms such as Zee5 and Sony LIV continue to maintain their established niches, but the absence of meaningful growth across both quarters suggests that the market is consolidating around a core group of four dominant players. Collectively, Prime Video, JioHotstar, Netflix and Apple TV+ account for more than 80% of user interest in Q3, reinforcing the notion that India’s streaming market is moving towards a more centralised competitive structure. The Strategic Meaning of Q3’s Leadership Tie The Q3 tie between Prime Video and JioHotstar is particularly significant. It signals that India’s OTT leadership is no longer determined solely by the intensity of seasonal sports windows. Instead, it reflects a deeper contest shaped by ecosystem economics, catalogue depth, pricing models and regional penetration. Prime Video’s ability to match JioHotstar post-cricket season indicates broader platform resilience, while JioHotstar’s sustained 23% demonstrates that its integration of sports, mass entertainment and telecom bundling has created a strong year-round value proposition. For Netflix, the consistency in share highlights stable brand equity but also presents a strategic challenge. Without additional levers such as sports or broader regional content volumes, maintaining momentum in an increasingly competitive market may prove difficult. Meanwhile, Apple TV+’s rise marks the strengthening of India’s premium streaming tier, suggesting that audience behaviour is fragmenting not only by language and format but also by content ethos and production sophistication. Q3 Redefines India’s True Streaming Baseline Taken together, the Q2–Q3 comparison reveals a market shifting towards equilibrium. Q2’s sports-driven inflation gave JioHotstar a temporary lead, but Q3 provides the more realistic competitive baseline—one where Prime Video and JioHotstar stand shoulder-to-shoulder, Netflix holds its ground, and Apple TV+ continues to grow faster than many expected. As India heads into the festive quarter and anticipates upcoming sports rights cycles, the Q3 numbers set the tone for a more strategic, less seasonal battle for dominance, centred on ecosystem power, differentiated content, and long-term consumer retention.

மெடியானேவ்ஸ்௪க்கு 9 Dec 2025 9:42 am

சச்சின் அப்படி நெனச்சிருந்தா என்னால அதைச் செய்திருக்கவே முடியாது- கங்குலியின் கேப்டன்சி சுவாரஸ்யம்

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் ஒரு மறக்கமுடியாத காயத்தை ஏற்படுத்திய உலகக் கோப்பைத் தொடர்களில் ஒன்று 2003 ஒருநாள் உலகக் கோப்பை. 2023 உலகக் கோப்பையில் கோலி, ரோஹித் ஆடிய ஆட்டங்களுக்கெல்லாம் முன்னோடியாக சச்சினும் கங்குலியும் அந்த உலகக் கோப்பையில் ஆடியிருந்தனர். அதில் முக்கியமான விஷயமே 1983-ல் கபில்தேவ் தலைமையில் முதல்முறையாக உலகக் கோப்பை வென்ற இந்தியா அதன் பிறகு 20 வருடங்கள் கழித்து 2003-ல் தான் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கே முன்னேறியதுதான். 2003 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்து கோல்டன் பேட் வென்ற சச்சின் ஆனால், அந்தத் தொடரில் உச்சக்கட்ட ஃபார்மில் இருந்த ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டியில், கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் 140 நாட் அவுட் இன்னிங்ஸால் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 359 ரன்களைக் குவித்து இந்தியாவுக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது. அந்தக் காலகட்டம் என்பது சச்சின் அவுட்டானால் `இனி என்ன இருக்கு மேட்ச்ல, அவ்ளோதான்' என ரசிகர்கள் டிவி-யை அணைத்த காலம். எதிரணிகளும் அப்படித்தான், சச்சின் விக்கெட் எடுத்தால் வெற்றி தங்களுக்குத்தான் என்று இந்தியாவை அசால்ட்டாக டீல் செய்தனர். அன்று அந்த இறுதிப் போட்டியிலும் அதுதான் நிகழ்ந்தது. முதல் ஓவரில் 4 ரன்களில் சச்சின் அவுட்டானதுமே முடிவு தெரிந்துவிட்டது. சொல்லப்போனால் முதல் ஓவரிலேயே முடிவு தெரிந்த உலகக் கோப்பை போட்டி இதுதான். இதற்கு அடுத்ததுதான் 2015 உலகக் கோப்பை இறுதிப் போட்டி (முதல் ஓவரிலேயே மெக்கல்லம் அவுட்). துரதிஷ்டவசமாக இந்தியாவின் உலகக் கோப்பை கனவு 2003 உலகக் கோப்பையில் வெற்றிக்கு ஓரடி தூரத்தில் சென்று மீண்டும் கனவாகிப்போனது. ஆனால், ஒரு கேப்டனாக இந்திய அணியில் மிகப் பெரும் மாற்றத்துக்கு அச்சாரத்தைப் போடத் தொடங்கினார் கங்குலி. சவுரவ் கங்குலி இனி சச்சினை அவுட்டாக்கினாலும் இந்தியாவை வீழ்த்த முடியாது என இளம் மேட்ச் வின்னர்களை உருவாக்கினார். அவருக்குப் பின் தோனி, கோலி, ரோஹித் என எத்தனைக் கேப்டன்கள் வந்திருந்தாலும், சுப்மன் கில்லைத் தொடர்ந்து இன்னும் எத்தனை கேப்டன்கள் வந்தாலும், விதை... கங்குலி போட்டது. இந்த நிலையில், தான் கேப்டனான குறித்த சுவாரஸ்யத்தை கங்குலி தற்போது பகிர்ந்திருக்கிறார். ``அவரவர் வரம்புக்குள் இருந்தால் நல்லது'' - தனது முன்னாள் IPL அணி உரிமையாளர் மீது கம்பீர் தாக்கு பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவுடனான யூடியூப் சேனல் நேர்காணலில் பேசிய கங்குலி , ``எனக்கு கேப்டன் பதவி அளிக்கப்பட்டதே ஒரு கொந்தளிப்பான சூழலில்தான். ஏனெனில் சச்சின் கேப்டன்சி செய்ய விரும்பவில்லை. ஒருவேளை சச்சின் கேப்டன்சி செய்ய விரும்பியிருந்தால், நான் ஒருபோதும் இந்தியாவின் கேப்டனாக இருந்திருக்கமாட்டேன். ஏனெனில் விளையாட்டில் அப்படித்தான் விஷயங்கள் விரைவாக மாறும். சவுரவ் கங்குலி இந்திய அணியை வழிநடத்துவேன் என்று ஒருபோதும் நான் நினைத்ததில்லை. 1996-ல் நான் அறிமுகமானேன். அப்போது அது மிகவும் வித்தியாசமாக இருந்தது. இந்தியா மிகவும் வித்தியாசமாக நடத்தப்பட்டது. இப்போது நிறைய மாறிவிட்டது. 29 ஆண்டுகள் ஆகிவிட்டன. காலம் இப்படித்தான் வேகமாகப் பறக்கிறது என்று கூறினார். சவுரவ் கங்குலி கங்குலி முதல்முறையாக 2000-ம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரில் சச்சினுக்குப் பதில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன்பின்னர், 2002-ல் சாம்பியன்ஸ் டிராபி வென்றது (இலங்கையுடன் பகிர்வு), அதே ஆண்டில் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது (லார்ட்ஸ் மைதான பால்கனியில் கங்குலி தனது ஜெர்சியை கழற்றிய சுழற்றிய ஐகானிக் மொமென்ட்), 2003-ல் உலகக் கோப்பை இறுதிப் போட்டி, அதே ஆண்டில் ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக பார்டர் கவாஸ்கர் தொடரை 1 - 1 (4 போட்டிகள்) என சமன் செய்தது, 2004-ல் முதல்முறையாகப் பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரை வென்றது என கங்குலி கேப்டன்சியில் இந்தியா ஏராளமான உயரங்களைத் தொட்டது. முக்கியமாக, ஜாகீர் கான், யுவராஜ் சிங், சேவாக், இர்ஃபான் பதான், கம்பீர், தோனி ஆகிய வீரர்கள் இந்திய அணியில் அறிமுகமானதும், மேட்ச் வின்னர்களாக பட்டை தீட்டப்பட்டதும் கங்குலி கேப்டன்சியில்தான். இல்லனா சும்மாவா வந்திருக்கும் `தாதா கங்குலி' என்கிற பட்டம்! Imran Khan:`ஒரு தலைவன் என்பவன்..!’- பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இம்ரான் கான் செய்தது என்ன? |In-Depth

விகடன் 9 Dec 2025 9:41 am

மீட்பு நடவடிக்கையில் படையினரை இரட்டிப்பாக்கியது சிறிலங்கா இராணுவம்

டிட்வா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறிலங்கா அரசாங்கம் படையினரின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியுள்ளதாக ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது. இந்தப் புயல் மற்றும் வெள்ளம், நிலச்சரிவுகளினால், இதுவரை 635 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 192 பேர் காணாமல் போயுள்ளனர். சிறிலங்காவின் மொத்த சனத்தொகையில் 10 வீதமானோர்- சுமார் 2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பேரழிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவ பல்லாயிரக்கணக்கான படையினரை அனுப்பியுள்ளதாக சிறிலங்கா இராணுவம்

புதினப்பலகை 9 Dec 2025 9:41 am

இன்று இந்த மாவட்டங்களில் கனமழை இருக்கு! வானிலை அப்டேட் கொடுத்த ஹேமச்சந்தர்!

சென்னை : இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கையை கடல்பகுதி நோக்கி இத்தாழி நகரக்கூடும்.தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களை தவிர்த்து பெரும்பாலான இடங்களில் இன்று (09.12.2025) வறண்ட வானிலையே நிலவும் எனவும் வானிலை தொடர்பான முக்கியமான தகவலை டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது. இன்று மாலை/இரவு […]

டினேசுவடு 9 Dec 2025 9:38 am

Havas expands ANZ footprint with strategic acquisition of Kaimera

Mumbai: Havas has announced the acquisition of Kaimera, an award-winning independent media agency known for simplifying media complexities and delivering custom, high-impact solutions for brands. The strategic move strengthens Havas Media Network’s presence across Australia and New Zealand while advancing its Converged.AI strategy—Havas’ group-wide, AI-driven operating system designed to unify data, technology, media, and creativity for clients.Under the deal, Kaimera will join Havas Media Network and operate as “Kaimera, a Havas Company.” Founded in 2016, Kaimera has grown into a 50-member agency with offices in Sydney and Melbourne and team members in Auckland. Its client roster includes major brands such as Nando’s, Scape, IMB Bank, Afterpay and BritBox. The acquisition takes Havas ANZ’s headcount to over 450.Kaimera’s founders—CEO Nick Behr and Chief Digital and Product Officer Trent McMillan—will continue to lead the agency and report to James Wright, Group CEO, Havas ANZ & Global Chair, Havas PR Network. The teams will initially continue operating from Kaimera’s existing offices in Sydney and Melbourne.The acquisition aligns with Havas Group ANZ’s recently introduced positioning, Deliberately Different, reinforcing its ambition to blend indie-level agility with the strength of a global network. Yannick Bollor, Chairman and CEO, Havas, said, I’m delighted to welcome Nick Behr, Trent McMillan and the talented team at Kaimera to the Havas family. This deal reinforces our commitment to the Australian and New Zealand markets and our belief in the opportunity there with James and his leadership team. We have very clear ambitions across our Group, and bringing in Kaimera’s expertise and strong reputation will further strengthen our network and accelerate the deployment of our Converged.AI strategy, ensuring we deliver excellence for our clients. James Wright, Group CEO, Havas ANZ, added, The acquisition of Kaimera is a clear statement of our ambition in Australia and New Zealand. As part of our new ANZ business plan and positioning of being ‘deliberately different,’ we are focused on growth and entrepreneurial investment in the region. To deliver on this, we want to bring in the best talent and resources to deliver more powerful and meaningful results for our clients. We believe Kaimera’s culture, proven track record, and specialist capabilities are a perfect complement to our Group. We welcome Nick, Trent, and their team. Nick Behr, CEO and Founder, Kaimera, said, We need to stay future-focused for our clients and our people, and Havas is the perfect partner for this next chapter. The group has a clear vision and strong foundations for where it’s heading. Joining Havas gives us access to greater investment, scale, resources, tools and technology, particularly in AI, while allowing us to stay true to our culture and approach. Together, we can deliver even more meaningful growth for brands across Australia, New Zealand and beyond. We’re excited to begin this new chapter with James and the Havas team.”

மெடியானேவ்ஸ்௪க்கு 9 Dec 2025 9:35 am

புதுவையில் இன்று தவெக பொதுக்கூட்டம்; தொண்டர்களுக்கு, விஜய் 11 கட்டுப்பாடுகள்

புதுச்சேரி, தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக கட்சியின் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். கரூர் சம்பவத்துக்குப் பிறகு கடந்த மாதம் காஞ்சீபுரத்தில் ஒரு தனியார் கல்லூரியில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டு பேசினார்.அதற்கு அடுத்தபடியாக புதுச்சேரி பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டதையடுத்து த.வெ.க. தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.இந்தநிலையில் உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர். ஆனால் கியூ.ஆர்.கோடுடன் கூடிய பாஸ் வழங்கப்பட்டு கூட்டத்தில் 5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க […]

அதிரடி 9 Dec 2025 9:30 am

வெளிநாட்டு கொடைகளை கண்காணிக்க சிறப்புக் குழு நியமனம்

டிட்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெளிநாடுகளால் கொடையாக வழங்கப்படும் பொருட்கள் மற்றும் உபகரணங்களை, திறம்பட நிர்வகிப்பதை மேற்பார்வையிடுவதற்கானசிறப்புக் குழுவை சிறிலங்கா அதிபர் நியமித்துள்ளார். பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையிலான இந்தக் குழுவில்,தேசிய பேரிடர் நிவாரண சேவைகள் மையத்தின் கூடுதல் செயலர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட மூத்த அரசு அதிகாரிகள், முப்படைகளின் தளபதிகள்,

புதினப்பலகை 9 Dec 2025 9:19 am

புதுச்சேரியில் இன்று தவெக கூட்டம்.. விஜயின் பயணம் to கடும்நிபந்தனைகள் வரை!

புதுச்சேரியில் இன்று தவெக கூட்டம் அக்கட்சி தலைவர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது. இதனால் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சமயம் 9 Dec 2025 9:05 am

250 மில்லியன் நன்கொடை வழங்கிய சந்திரிகா

நாட்டில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காக பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளை (BNMF) அரசாங்க நிவாரண நிதிக்கு 250 மில்லியன் ரூபாய் நன்கொடை அளித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த நன்கொடையை பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பேரிடரால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணம் மற்றும் ஆதரவை வழங்குவதே இந்த நிதியின் முக்கிய நோக்கமாகும். புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி மற்றும் பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளையின் இயக்குநர்கள் குழு உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

பதிவு 9 Dec 2025 9:04 am

Doctor Vikatan: காலை உணவைத் தவிர்த்தால் ஈஸியாக உடல் எடை குறையும் என்பது உண்மையா?

Doctor Vikatan: என்னுடைய தோழி தினமும் காலை உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கிறாள். வெயிட்லாஸ் முயற்சியில் இருக்கும் அவள், காலை உணவைத் தவிர்த்தால் ஈஸியாக எடையைக் குறைக்க முடியும் என்றும் சொல்கிறாள். இது எந்த அளவுக்கு உண்மை? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர் அம்பிகா சேகர் காலை உணவைத் தவிர்ப்பது எடை குறைக்க உதவும் என்பது தவறான கருத்து. கண்டிப்பாக அனைவரும் காலை உணவு சாப்பிட வேண்டும். இரவு உணவை முடித்துவிட்டு,  தூங்கும் நேரம், மறுநாள் காலை விழித்த பிறகு இயல்பான வேலைகளைச் செய்வது என நாம் கிட்டத்தட்ட 12 மணி நேரம் பட்டினியாக இருக்கிறோம். அன்றைய நாள், மற்ற வேலைகளுக்குத் தேவையான சக்தியைப் பெற, காலையில் கட்டாயமாகச் சாப்பிட வேண்டும்.   காலை உணவைத் தவிர்த்து, நீண்ட நேரம் கழித்து மதிய உணவு (Lunch) சாப்பிடும்போது, 'இத்தனை மணி நேரத்துக்குப் பிறகு உணவு கிடைத்திருக்கிறது. அடுத்த உணவு எப்போது கிடைக்குமோ' என்ற எண்ணத்தில் கிடைக்கும் உணவில் உள்ள சக்தியை எல்லாம் உடல்  உடனே உறிஞ்சிக் கொள்ளும்.  அது கொழுப்பாக மாறுவதற்கு  வாய்ப்புள்ளது. இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்ட்டிங் Doctor Vikatan: எடையைக் குறைக்க உதவுமா இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்? எனவே, காலையில் பட்டினி இருப்பதால் எடை குறைய வாய்ப்பில்லை. ஆனால், இப்போது பலரும் 'இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்' (Intermittent Fasting) என்ற டயட் முறையைப் பின்பற்றுகிறார்கள்.  அதாவது, இரவு 7 மணிக்கு டின்னர் சாப்பிட்டுவிட்டு, அடுத்த நாள் காலையில் 9 மணிக்கு பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடுவது போல, 12 மணி நேரம்,14 மணிநேரம், 16 மணி நேரம் என விருப்பப்படி அந்த இடைவெளியைப் பின்பற்றுகிறார்கள். இத்தகைய உணவுமுறை எடைக்குறைப்புக்கும்  ஓரளவுக்கு உதவுகிறது. மருத்துவ ஆலோசனையுடன் அதைப் பின்பற்றலாம். மற்றபடி, காலையில் வெறும் வயிற்றுடன் இருந்துவிட்டு, ஒரேயடியாக மதிய உணவைச் சாப்பிடுவதும், அதனால் வெயிட்லாஸ் ஆகும் என நம்புவதும் மிகவும் தவறு. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

விகடன் 9 Dec 2025 9:00 am

சிறிலங்காவுக்கு அவசர நிவாரண உதவிகளை அனுப்பியது இஸ்ரேல்

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவுக்கு அவசர நிவாரண உதவிகளை அனுப்பி வைத்துள்ளது. மடிப்பு படுக்கைகள், முதலுதவி பெட்டிகள், அறுவை சிகிச்சை கையுறைகள், சுகாதாரப் பெட்டிகள், நுளம்பு வலைகள், மின் சேமிப்பகங்கள், மழைக்கவசங்கள், மெத்தைகள், தண்ணீர் தொட்டிகள், குழந்தை பாத்திரப் பொதிகள், சமையலறைப் பெட்டிகள், நீரில் மூழ்கக்கூடிய நீரிறைக்கும் இயந்திரங்கள் மற்றும் கண்ணாடிகள் ஆகியவை அடங்கிய நிவாரணப் பொருட்களை ஏற்றிய விமானம் நேற்று கட்டுநாயக்க

புதினப்பலகை 9 Dec 2025 8:57 am

மும்பை: காவல் நிலைய வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண்; காவலர் கைது!

மும்பை அருகில் போலீஸில் வாக்குமூலம் கொடுக்க வந்த பெண்ணை வாக்குமூலம் வாங்கிய கான்ஸ்டபிள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பை அருகில் உள்ள பால்கர் என்ற இடத்தில் இருக்கும் காசா காவல் நிலையத்தில் 21 வயது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்திருந்தார். அப்பெண்ணுக்குத் திருமணமான ஒருவருடன் தகாத உறவு இருந்தது. இது அவர்களுக்குள் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியதால் அந்த நபர் மீது 21 வயது பெண் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்திருந்தார். இது குறித்து விசாரிப்பதற்காக இரண்டு பேரையும் போலீஸார் வரவழைத்து இருந்தனர். அப்பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தவர் தனது மனைவியையும் அழைத்து வந்திருந்தார். காவல் நிலையத்தில் மூன்று பேரும் சந்தித்துக்கொண்டபோது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் கான்ஸ்டபிள் ரஞ்சித் (41) தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தினார். இதையடுத்து அடுத்த நாள் வாக்குமூலம் கொடுக்க வரும்படி 21 வயது பெண்ணிடம் ரஞ்சித் கேட்டுக்கொண்டிருந்தார். அப்பெண் காவல் நிலையத்திற்கு வந்தபோது அவரிடம் நயமாக பேசி அவரைக் காவல் நிலையத்திற்கு பின்புறம் இருந்த கான்ஸ்டபிள்கள் அறைக்கு, ரஞ்சித் அழைத்துச் சென்றார். அங்கு வைத்து அப்பெண்ணை ரஞ்சித் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார். இதையடுத்து அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் ரஞ்சித் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் கொடுக்க வந்தாரா அல்லது விசாரணை குறித்து தெரிந்துகொள்ள வந்தாரா என்பது குறித்து விசாரித்து வருவதாக தேஷ்முக் தெரிவித்தார். சம்பவம் நவம்பர் 26-ம் தேதி நடந்துள்ளது. ஆனால் வழக்கு டிசம்பர் 8-ம் தேதி பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு தாமதம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும் விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர். விசாரணை பாரபட்சம் இன்றி நடைபெற வழக்கு வேறு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அதோடு காசா காவல் நிலைய பொறுப்பாளரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

விகடன் 9 Dec 2025 8:50 am

சென்னையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் டேங்கர் கட்டணம் உயர்வு!

சென்னையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் டேங்கர் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு நடவடிக்கை காரணம் என்ன என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

சமயம் 9 Dec 2025 8:41 am

IND vs SA 1st T20: ‘ஒரே போட்டியில்’.. 2 வரலாற்று சாதனை உறுதி? ஹர்திக், பும்ரா சாதித்து காட்டுவார்களா?

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டி, இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டியின் மூலம் இந்திய அணியில் 2 வரலாற்று சாதனையை படைக்க வாய்ப்புள்ளது.

சமயம் 9 Dec 2025 8:23 am

QS to Host Master’s Fair in Chennai as Demand for Global Degrees Strengthens

QS, a global leader in higher-education services and university performance analytics, is hosting the QS Discover Master’s Fair in Chennai

சென்னைஓன்லைனி 9 Dec 2025 8:14 am

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் தற்காலிக விரிவாக்கப் பணிகள்!

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் தற்காலிக விரிவாக்கப் பணிகள் நடைபெறுவதற்காக டெண்டர் விடப்பட்டு உள்ளது. இதன் மூலம் பயணிகளை கையாளும் திறன் அதிகரிக்கும், மேலும் பாதுகாப்பும் அதிகரிக்கும் .

சமயம் 9 Dec 2025 8:13 am

புதுச்சேரியில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி-தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் அனுமதி இல்லை!

புதுச்சேரியில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் அனுமதி இல்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்து உள்ளார்.

சமயம் 9 Dec 2025 7:57 am

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பேராசிரியர் அமெரிக்காவில் கைது

இலங்கையை பூர்வீகமாக கொண்ட சுமித் குணசேகர என்ற அமெரிக்காவின் ஃபெரிஸ் ஸ்டேட் பல்கலைக்கழகப் பேராசிரியர், அமெரிக்கக் குடிவரவு மற்றும் சுங்கச் செயலாக்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் 12 ஆம் திகதியன்று டெட்ரோய்டில் அவர் கைது செய்யப்பட்டார். மரண அச்சுறுத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோக குற்றங்களுக்காக தண்டனை பெற்ற குற்ற வரலாறு இருப்பதால், இவரைக் கைது செய்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். 1998 ஆம் ஆண்டில் கனடாவில் பாலியல் குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்ற சுமித் குணசேகர,தாம் சிறுவர் […]

அதிரடி 9 Dec 2025 7:56 am

பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விகாரை நிலத்தை நன்கொடையாக வழங்கிய விகாராதிபதி

மத்தேகெட்டிய கோகரெல்ல சங்கமு ரஜமஹா விஹாரையின் விகாராதிபதி அளுத்கம மங்கள தேரர், அண்மைய இயற்கை பாதிப்புகளால் இடம்பெயர்ந்து வாழும் குடும்பங்களின் மீள்குடியேற்றத் திட்டத்திற்காக 20 ஏக்கர் பரப்பளவிலான விஹாரை நிலத்தை பெருந்தன்மையுடன் நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த நிலம் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடுகள் அமைக்கவும், நீடித்த குடியிருப்பு வசதிகளை உருவாக்கவும் அரசாங்கம் மேற்கொள்ளும் திட்டங்களுக்கு முக்கிய பங்காற்றும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. விகாராதிபதி வழங்கிய நில நன்கொடைக்கான அதிகாரப்பூர்வ ஆவணங்கள் இன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் முறையாக […]

அதிரடி 9 Dec 2025 7:53 am

அனர்த்தத்திற்கு பின் எழுந்த சர்ச்சை ; யாழ் பல்கலைக்கழக நிபுணர் விளக்கம்

இலங்கையில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தை தொடர்ந்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகின்றார். இந்நிலையில், அண்மையில் அவர் வெளியிட்டு வரும் தகவல்கள் குறித்து பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அது குறித்து விளக்கமளித்து அவர் பதிவு ஒன்றை இட்டுள்ளார். குறித்த பதிவில், “நான் இலங்கையின் புவி நடுக்கம் தொடர்பான சாத்தியத் தன்மை பற்றி மக்களுக்கு விழிப்பூட்டும் பதிவு ஒன்றினை இட்டிருந்தேன். அது […]

அதிரடி 9 Dec 2025 7:51 am

அனர்த்த நிவாரணத்திற்கு 250 மில்லியன் ரூபாய் நிதியுதவி செய்த சந்திரிகா

இலங்கையில் ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய நிதியம் அரசாங்கத்தின் நிவாரண நிதிக்கு 250 மில்லியன் ரூபாயை வழங்கியுள்ளது. இந்த நிதியை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார். இந்த நிகழ்வில், புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிந்தும சுனில் சேனவி மற்றும் பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய நிதியத்தின் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களும் […]

அதிரடி 9 Dec 2025 7:49 am

`தீபம் ஏற்றுவது ஆன்மிகப் பிரச்னை அல்ல; பாஜக-வின் சூழ்ச்சி' - ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவரும், முன்னாள் மாநிலச் செயலாளருமான ஜி.ராமகிருஷ்ணன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``கடந்த நவம்பர் 21-ஆம் தேதி முதல், நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகள் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டதுடன், பிரதமர் மோடி இந்த நான்கு சட்டத்தொகுப்புகளைப் புகழ்ந்தார். மோடி ஒரு விஷயத்தைப் புகழ்ந்தால் அதை நாம் எதிர்மறையாகத்தான் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நான்கு சட்டத்தொகுப்புகளும் கரத்தாலும், கருத்தாலும் உழைக்கும் மக்களை கொத்தடிமைகளாக மாற்றக்கூடியது. 150 ஆண்டுக்காலப் போராட்டத்தில் பெற்ற பல உரிமைகளை இந்த சட்டத்தொகுப்புகள் பறிக்கின்றன. குறிப்பாக தொழிலகப் பாதுகாப்பு, சுகாதாரம், வேலை நிலைத்தன்மை குறித்த 13 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, ஒரு சட்டத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஜி.ராமகிருஷ்ணன் இந்த சட்டத்தொகுப்பில் 300 பேருக்கு கீழ் இருக்கக்கூடிய நிறுவனங்களில் நிலை ஆணை தேவையில்லை என்று உள்ளது. இந்தியாவில் 74 சதவிகித தொழிற்சாலைகள் 300 பேருக்கு கீழே இயங்கக்கூடியவை ஆகும். இந்த ஆலைகளை மூடுவது என்றால் அரசு அனுமதி தேவையில்லை. குறிப்பாக அகில இந்திய கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் 38,000 கோடி ரூபாய் உள்ளது. இந்த புதிய நான்கு சட்டத்தொகுப்புகளில் நல வாரியத்திற்கான உத்தரவாதம் எதுவும் இல்லை. தொழிலாளர் நீதிமன்றங்களில் 12,00,000 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. புதிய சட்டத்தொகுப்பில் தொழிலாளர் நீதிமன்றங்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் என்ன ஆகும் என்று தெரியவில்லை. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தடுப்புச் சட்டம் பற்றி இந்த நான்கு தொகுப்புகளிலும் எதுவும் இல்லை. எதற்காக இந்த நான்கு சட்டத்தொகுப்புகள் கொண்டுவரப்பட்டுள்ளன? மோடி தலைமையிலான அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுடன் கூட்டணி வைத்துள்ள அரசு. கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக இந்த அரசு இந்த நான்கு தொழிலாளர் சட்டத்தொகுப்பைக் கொண்டு வந்துள்ளது. ஜி.ராமகிருஷ்ணன் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் பிரச்னையில் 1996-ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டு 2014, 2017 ஆண்டுகளில் உயர் நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் அளவைக் கல்லில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தள்ளுபடி செய்து விட்டது. அமர்வு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை தனி நீதிபதி நிராகரிக்க முடியாது. இது தொடர்பாக தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது ஆன்மிகப் பிரச்னை அல்ல. பாஜக-வின் அரசியல் சூழ்ச்சி. மக்களைப் பாதிக்கும் விலைவாசி உயர்வு, தொழிலாளர்கள் உரிமைப் பிரச்னை, விவசாயிகளின் பிரச்னை ஆகியவற்றிற்காகப் போராடி வருகிறோம். ஆனால், பாஜக எங்கே கலவரம் ஏற்படுத்தலாம்; மோதலை தூண்டலாம் என்று செயல்படுகின்றது என்றார்.

விகடன் 9 Dec 2025 7:43 am

கொளத்தூர்: 50 வருஷமா வாழும் வீட்டை இடிக்கப்போறோம்னு சொல்றாங்கபாரத் ராஜீவ்காந்தி நகர் மக்கள்

கொளத்தூரில் அமைந்திருக்கும் பாரத் ராஜீவ் காந்தி நகர் பகுதி மக்களின் வீடுகளை இடித்து, பொதுமக்களை அப்புறப்படுத்த தமிழக அரசு ஆயத்தமாகவுள்ளதாக குமுறுகிறார்கள் குடியிருப்புவாசிகள்! தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரின் மையப்பகுதியில் அமைந்திருக்கிறது பாரத் ராஜீவ் காந்தி நகர் . இப்பகுதியில் சுமார் 200 குடும்பங்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்துவருவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் பாரத் ராஜீவ் காந்தி நகரின் பல தெருக்கள் தனிநபர் ஒருவரின் பெயரில் இருப்பதாகவும், நீதிமன்றம் அப்புறப்படுத்த ஆணையிட்டிருப்பதாகவும் கூறி வீடுகளை இடித்து பொதுமக்களை அப்புறப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிகிறது. பாரத் ராஜீவ் காந்தி நகர் நம்மிடம் பேசிய குடியிருப்புவாசி கோபிநாத் கூறியதாவது: பாரத் ராஜீவ் காந்தி நகரைச் சுற்றி எந்த நீர்வழித்தடங்களும் இப்போதில்லை. மூன்றாவது தலைமுறையாக வசித்துவருவதால் எங்களுக்கு பட்டா கொடுக்க வேண்டும் என கோரினோம். அதன்படி சென்னை மாவட்ட கலெக்டரிடம் பட்டா கேட்டு மனு கொடுத்தபோது, எங்கள் வீடுகளுக்கு பட்டா கேட்டு நாங்கள் மனு அளித்தபோது இந்தப் பகுதி ஏரி உள்வாயில் அரசு புறம்போக்கு நிலம் என்று தவிர்த்தார்கள். இதனால் நாங்கள் முதலமைச்சர் தனிப்பிரிவிலும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழும் கேட்டதில் அரசு ‘ஏரி உள்வாயில் புறம்போக்கு’ என்று எங்களுக்கு எழுத்துமூலமாக தெரிவித்தனர். நாங்கள் கோரிக்கை விடுத்தபோது ‘நீர்வழித்தடம்’ என மறுத்த மாவட்ட நிர்வாகம், தற்போது ‘தனிநபரின் நிலத்தில் நீங்கள் வசிக்கிறீர்கள், உடனடியாக காலிசெய்ய வேண்டும்’ என்கிறார்கள். மேலும் டிசம்பர் 8ம் தேதி இரவு எங்கள் ஏரியா முழுக்க போலீசாரையும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். ‘50 ஆண்டுகளாக வசிக்கும் வீட்டை இடிக்க போறோம்னு சொல்றாங்க’. இதில் எங்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் அப்புறப்படுத்தும் பணிகளை தொடங்கக்கூடாது என்றார் கண்ணீருடன். பாரத் ராஜீவ் காந்தி நகர் மக்கள் தொடர்ந்து பேசிய குடியிருப்புவாசிகள் சிலர் கூறியது: 2021 சட்டமன்றத் தேர்தலில், வாக்கு கேட்க வந்த முதல்வர் தரப்பு எங்களுக்கு பட்டா தரப்படும், எந்த இடையூறும் இன்றி நீங்கள் வசிக்க நாங்கள் உதவியாக இருப்போம் என வாக்குறுதி கொடுத்தனர். அதை நம்பி பல முறை பட்டா கேட்டு அரசு அலுவலகங்களின் படிக்கட்டுகளை ஏறினோம். ‘ஏரி உள்வாயில் புறம்போக்கு பகுதியில் பட்டா தர முடியாது’ எனச் சொன்ன அரசு, இப்போது நாங்கள் வசிக்கும் நிலம் தனிநபரின் பெயரில் இருப்பதாகச் சொல்கிறது. இந்த இடைப்பட்ட 6 மாதத்தில் புறம்போக்கு நிலம் எப்படி தனிநபருக்கு மாறியது எனத் தெரியவில்லை. சிறுகச் சிறுக சேர்த்து நாங்கள் கட்டிய வீடுகளை விட்டு போகச் சொன்னால் எங்கே செல்வது? அரசு எங்களை அப்புறப்படுத்தும் பணியை தொடங்கக்கூடாது என அவர்கள் குமுறினர்.

விகடன் 9 Dec 2025 7:31 am

`விஜய் நல்ல கூட்டணி அமைத்தால் தமிழகத்தில் தாக்கம் உண்டாகும்' - சொல்கிறார் டி.டி.வி.தினகரன்

அமமுக திருப்பூர் தெற்குத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பழைய ஓய்வூதியத் திட்டம், பகுதிநேர ஆசிரியர்கள் நிரந்தர வேலையாக்குவோம் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவோம், அரசு மருத்துவர்களுக்கும், செவிலியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விவசாயிகள் என அனைத்துதரப்பு மக்களுக்கு தி.மு.க. சொல்லிய வாக்குறுதிகளில் 90 சதவிகிதம் இன்னும் நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கொலை, கொள்ளை, போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. திமுக கூட்டணி பலத்தில் இருப்பதால் எதிர்ப்பவர்கள் சரிசெய்துகொள்ள வேண்டும். ஆட்சி, அதிகாரத்தில் இருப்பதால் அசுர பலத்துடன் உள்ளனர். அவர்களை வீழ்த்த எதிர்ப்பவர்கள் சரியாகத் திட்டமிட வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் பிளவுபட்டுள்ளன. தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சி வந்துள்ளது. திமுக-வை விரட்ட வேண்டும் என்ற கட்சிகள், தங்களை சரி செய்துகொண்டு தேர்தலை எதிர்கொண்டால் திமுக-வை வீழ்த்தலாம். டிடிவி தினகரன் தமிழ்நாட்டில் 4 முனை போட்டிதான். செங்கோட்டையன் போன்றவர்கள் கூட்டணிக்காக இன்றைக்கு பலமுயற்சிகளை செய்வதாக தகவல்கள் வருகின்றன. நகராட்சித்துறை உட்பட பலதுறைகளில் ஊழல் மற்றும் குற்றச்சாட்டுகள் உள்ளன. வெற்று, விளம்பர ஆட்சி. ஒருசிலர் சுயநலத்தால் விழுதுகள் போன்றவர்களே வெளியேற்றப்படுகிறார்கள். எங்களையெல்லாம் சுயநலத்துக்காக நீக்கிவிட்டு சர்வாதிகாரமாக சுயநலம் என்கிறார்கள். எம்.ஜி.ஆர்., ஆரம்பித்த அதிமுக இயக்கத்தின் தொண்டர்களும், நிர்வாகிகளும் மன வருத்தத்திலும், அதிருப்தியிலும் இருக்கிறார்கள். தேர்தல் தரும் பாடம்தான், கட்சிக்கு மறுமலர்ச்சி தரும் பாடமாக இருக்கும். செங்கோட்டையன் எங்களுடன் வரவேண்டும் என எப்படிச் சொல்ல முடியும்? அவர் ஒருவழியில் செல்கிறார். இழைக்கப்பட்ட துரோகத்துக்கு நியாயம் தேடுவது மனித இயற்கை. நாட்டு நடப்பை, யதார்த்தத்தைச் சொல்கிறேன். எவ்வித பொறாமையும், அச்சமும் இன்றி தவெக குறித்து சொல்கிறேன். வளர்ந்து வருகிற கட்சியாகத் தெரிகிறது. மறைந்த விஜயகாந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தினாரோ, அதேபோல் இந்த தேர்தலில் விஜய்யும் ஏற்படுத்துவார். விஜய் ஆட்சியைக் கைப்பற்றுவார் என்று சொல்லவில்லை. திமுக, அதிமுக-வுக்கு மாற்றாக அன்றைக்கு விஜயகாந்த் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினார். டிடிவி தினகரன் பல தோல்விகளில் வெற்றி, தோல்விக்கும் காரணமாக இருந்தார். நல்ல கூட்டணியை விஜய் அமைத்தால், அது தாக்கத்தை உண்டாக்கும். என்னுடைய அரசியல் அனுபவத்தில் பேசுகிறேன். ஆனால், அமமுக இடம்பெறும் கூட்டணி, வெற்றிக் கூட்டணியாக இருக்கும். அந்தக் கூட்டணி ஆட்சி அமைக்கும். நாங்கள் தவிர்க்க முடியாத சக்தியாக இருப்போம். 2024-ம் ஆண்டு மோடி பிரதமராக வேண்டும் என நிபந்தனையற்ற ஆதரவை அளித்தோம். 3-ஆம் முறையாக மோடி பிரதமராக வரும்போதுதான், நாடு வல்லரசாகும் என்று நினைத்தோம். மோடிக்கும், பாஜக-வுக்கும் எங்களுக்கும் எவ்வித கசப்பும் இல்லை” என்றார் தினகரன்.

விகடன் 9 Dec 2025 7:30 am

TN vs SAUR: ‘காட்டடி அடித்த சாய் சுதர்ஷன்’.. தமிழ்நாடு அணி முரட்டு கம்பேக்! ஜடேஜா அதிரடி வீண்!

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில், சௌராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில், தமிழ்நாடு அணி தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூதல் தமிழ்நாடு அணி அதிரடி கம்பேக் கொடுத்துள்ளது.

சமயம் 9 Dec 2025 7:28 am

சென்னை ஏரியில் சுற்றுச்சூழல் பூங்கா-விரைவில் திறக்க ஏற்பாடு!

சென்னை ஏரியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் அனைத்தும் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த பூங்காவை பொது மக்களின் பயன்பாட்டுக்காக விரைவில் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

சமயம் 9 Dec 2025 7:24 am

பிள்ளைகளை நம்பி எதுக்கு வாழணும்? மதுரைக்காரர்கள் பயன்படுத்தும் '2-வது வருமான'ரகசியம்

எனக்கென்னப்பா... பையன் இருக்கான், பார்த்துப்பான்! மதுரை, திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி பக்கம் பேசினாலே, 50 வயதைக் கடந்த பல பெரியவங்க சொல்ற பதில் இதுதான். பாசம் தப்பில்லைங்க. ஆனா, நிதர்சனம் வேற! இன்னைக்கு நம்ம ஊர்ல, ஒரு கல்யாணத்துக்குப் போனா மொய் எழுதுறதுல ஆரம்பிச்சு, பேரப் பசங்களுக்கு ஸ்வீட் வாங்கிக் கொடுக்குறது வரைக்கும்... ஒவ்வொரு சின்னச் செலவுக்கும் பிள்ளைகள் கையை எதிர்பார்த்து நிக்கிறது எவ்ளோ பெரிய கஷ்டம்னு அனுபவிச்சவங்களுக்குத்தான் தெரியும். வாழ்க்கையோட மிக முக்கியமான கட்டத்துல நிக்கறீங்க. இதுக்கு மேல உடம்பப் போட்டு வருத்திக்கிட்டு ஓட முடியாது. ஆனா, செலவுகள்? அது பாட்டுக்கு ஏறிக்கிட்டேபோகுது! No Savings ஏன் இப்போ இதைப் பத்திப் பேசணும்? விஷயம் சீரியஸ்! 2025-ல வாழ்றோம். ஒரு பக்கம், அத்தியாவசியப் பொருட்களோட விலைவாசி (Inflation) ராக்கெட் வேகத்துல போகுது. இன்னொரு பக்கம், மருத்துவச் செலவு அதைவிட டபுள் வேகத்துல ஏறுது. ஒரு சின்ன கணக்குச் சொல்றேன் கேளுங்க... இன்னைக்கு உங்க கையில 10 லட்சம் இருக்குன்னு வைங்க. அதைச் சும்மா பீரோலையோ, இல்ல குறைவான வட்டி தர்ற சாதாரண சேமிப்பு கணக்குலையோ போட்டீங்கன்னா... அடுத்த 10 வருஷத்துல அதோட மதிப்பு பாதியா குறைஞ்சிடும். ஏன்னா, விலைவாசி உயர்வு அந்தப் பணத்தோட மதிப்பைத் தின்னுடும்! அப்போ என்னதான் பண்றது? ஷேர் மார்க்கெட்ல போடலாமா?னு கேட்டா... வேண்டாம்! 50 வயசுங்கிறது புதுசா ரிஸ்க் எடுத்து விளையாடுற வயசு இல்ல. சரி, விஷயம் தெரிஞ்ச மதுரைக்காரங்க என்ன பண்றாங்க தெரியுமா? (புள்ளிவிவரம் சொல்லும் உண்மை!) நம்ம ஊர் மதுரை ஒண்ணும் சும்மா இல்லைங்க. AMFI (Association of Mutual Funds in India) வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, மதுரையில் மட்டும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் கணிசமா உயர்ந்திருக்கு. அதுவும் குறிப்பா, 40-60 வயதுடையவர்கள், தங்களின் ஓய்வுகாலத் தேவைக்காக Systematic Withdrawal Plan (SWP) முறையைத் தேர்ந்தெடுப்பது 20% அதிகரிச்சிருக்கு . ஏன் தெரியுமா? பழைய பென்ஷன் திட்டங்கள் குறைஞ்சிட்ட நிலையில், இந்திய மூத்த குடிமக்களில் பலர், இப்போது மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மூலம், பாதுகாப்பான முறையிலேயே மாதம்தோறும் ஒரு நிரந்தர வருமானத்தை (Monthly Income) உருவாக்கமுடியும் என்பதைப் புரிஞ்சுக்க ஆரம்பிச்சுட்டாங்க! மொத்த மதுரையும் மாறும்போது, நீங்களும் மாற வேண்டாமா? அப்போ, பாதுகாப்பும் வேணும்... வருமானமும் வேணும்ல? நடுவுல ஒரு வழி இருக்கு! அதுதான் ‘சமச்சீர் முதலீடு’ (Balanced Strategy). உங்க பணத்தை முழுசா முடக்காம, அதே சமயம் பாதுகாப்பா வளர்க்கக்கூடிய வழி. மேலே சொன்ன SWP மற்றும் ஹைபிரிட் ஃபண்ட் திட்டங்கள் மூலம், உங்க வாழ்நாள் சேமிப்பை ஒரு ‘இரண்டாவது சம்பளமா’ (Second Income) மாத்த முடியும். மாசம் பிறந்தா, மணி அடிச்ச மாதிரி உங்க அக்கவுண்ட்டுக்கு பணம் வர வைக்கலாம். பிள்ளைகள் அனுப்புறாங்களோ இல்லையோ... உங்க பணம் உங்களுக்குச் சோறு போடும்! old couple investing மதுரைக்காரங்களுக்கு ஒரு ஸ்பெஷல் வாய்ப்பு! இதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வருமா? யாராவது நம்ம பாஷையில, நமக்கு ஏத்த மாதிரிச் சொன்னா நல்லாருக்குமே!னு நினைக்கிறீங்களா? உங்களுக்காகவே ஒரு சூப்பர் வாய்ப்பு காத்துட்டு இருக்கு. நம்ம ஊர் மக்களுக்காக, ‘லாபம்’ (Labham) மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனம் ஒரு முக்கியமான ஆன்லைன் வகுப்பை நடத்துறாங்க. தலைப்பு: 50+ வயதினருக்கான ஓய்வுக்கால திட்டமிடல் (மதுரை மண்டல சிறப்பு அமர்வு) இந்த 90 நிமிஷ வகுப்புல, நீங்க என்ன தெரிஞ்சுக்கலாம்? மதுரையில் பலரும் பயன்படுத்தும் அந்த SWP முறை மூலம் மாதாந்திர வருமானம் பெறுவது எப்படி? மருத்துவச் செலவுக்கும், அவசரத்துக்கும் பணத்தை எப்படிப் பிரிக்கிறது? பண விஷயத்தில், யாரையும் நம்பாம, சுயமரியாதையா வாழ்றது எப்படி? லாபம் வெபினார் யார் பேசப் போறாங்க? வேற யாருமில்லை... ஏ ஆர். குமார். இவரை உங்களுக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கு. ‘நாணயம் விகடன்’ முன்னாள் ஆசிரியர். நிதி விஷயங்களை சாமானிய மக்களுக்கும் புரியுற மாதிரிச் சொல்றதுல கில்லாடி. இப்ப ‘லாபம்’ நிறுவனத்தோட Chief of Content-ஆ இருக்கார். கூடவே, செல்வ வினோத் (AVP, Labham). இவரும் நிதித்துறையில அனுபவம் வாய்ந்தவர். இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து, எந்தக் குழப்பமும் இல்லாம, எளிய தமிழ்ல உங்களுக்கு வழிகாட்டப் போறாங்க. இதுல உங்களுக்கு என்ன சந்தேகம்னாலும் நேரடியா கேட்டுத் தெரிஞ்சுக்கலாம். எப்போ நடக்குது? நாள்: டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை) நேரம்: சாயங்காலம் 7:00 மணி (வீட்ல இருந்தபடியே Zoom-ல பார்க்கலாம்!) ஒரு சின்ன வேண்டுகோள்... இன்னும் டைம் இருக்கு... அப்புறம் பார்த்துக்கலாம்னு மட்டும் நினைக்காதீங்க. 50 வயசுல நீங்க எடுக்குற ஒவ்வொரு முடிவும், உங்க அடுத்த 30 வருஷ வாழ்க்கையைத் தீர்மானிக்கும். இதுல கலந்துகக்க கட்டணம் எதுவும் இல்ல. ஆனா, இடங்கள் குறைவுதான். வெறும் 50 பேருக்கு மட்டும்தான் அனுமதி. ஏன்னா, அப்போதான் ஒவ்வொருத்தருக்கும் சரியா வழிகாட்ட முடியும். சுயமரியாதையா, கெத்தா வாழணும்னு நினைக்கிறவங்க மட்டும் உடனே புக் பண்ணுங்க. இப்போதே முன்பதிவு செய்ய இங்கே கிளிக் பண்ணுங்க... (மிஸ் பண்ணிடாதீங்க... இது சும்மா ஒரு மீட்டிங் இல்ல; உங்க வாழ்க்கையை மாத்தப்போற ஒரு மணி நேரம்!) - லாபம் டீம்

விகடன் 9 Dec 2025 7:06 am

Pragathi: அதுல நீதான் நடிக்கணும்'னு பாலா சார் சொன்னாரு! - பின்னணி பாடகி பிரகதி ஷேரிங்ஸ்

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3 நினைவிருக்கிறதா!? அந்த சீசனை அத்தனை எளிதாக மறக்க முடியாது. ஆஜித், பிரகதி எனத் திறமையாள பாடகர்கள் பலரும் பங்கேற்ற சீசன் அது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்குப் பிறகு வெகு சீக்கிரமாகவே பிரகதி பின்னணி பாடகியாக உருவெடுத்து விட்டார். Pragathi Interview 'பரதேசி', 'வணக்கம் சென்னை' என அடுத்தடுத்து பல ஹிட் பாடல்களைக் கொடுத்தார். அதுமட்டுமல்ல, இப்போது அமெரிக்காவில் வசிக்கும் பிரகதியை சில ஹாலிவுட் சீரிஸ்களிலும் பார்க்க முடிகிறது. சுயாதீன பாடகர் ஸ்டீபன் செக்கரியாவுடன் இணைந்து தற்போது சுயாதீன பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார். அதற்காக வாழ்த்துகள் தெரிவித்து அவரிடம் பேசினோம். நீங்களும் ஸ்டீபன் செக்கரியாவும் இணைந்து பாடியிருக்கும் 'கனா கண்டேன்' சுயாதீன பாடல் வந்திருக்கு. அவர்கூட இரண்டாவது முறையாக இணைஞ்சு வேலை செய்வது பற்றி... ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி செய்த பாடல் இது. இந்தப் பாடல் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். இதுக்கு முன்னாடி 2016-ல வேறொரு சுயாதீன பாடலுக்காக இணைஞ்சிருந்தோம். அந்தப் பாடல் எங்களுடைய கரியருக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது. அந்தப் பாடலோட ரிலீஸுக்குப் பிறகு நாங்க அந்தப் பாடலை இதுவரை ஒரேயொரு மேடையிலதான் அதை பாடியிருக்கேன். இந்தப் பாடலுக்கு வழக்கமான ஸ்வீட் டோன் இல்லாமல் வேறொரு விஷயத்தை எதிர்பார்த்திருக்கார். அப்போதான் இந்தப் பாடலுக்குள்ள நான் வந்தேன். Pragathi Interview கொரோனாவுக்குப் பிறகு சுயாதீன இசைக்கான வரவேற்பு அதிகமாகியிருக்குனு சொல்லலாம். இப்போ, ஒரு சுயாதீன பாடலை செய்து, அதை மக்களுக்குப் பிடிக்க வைக்கிறது எவ்வளவு சவாலான காரியம்? சொல்லப்போனால், புதுசாக எதாவது நம்ம செய்யணும். அதுதான் இருக்கிற ஒரே சவால். இன்னைக்கு தமிழ்ல சுயாதீன கலைஞராக வளர்றதுக்கு ப்ளாட்ஃபார்ம் பெருசாகிடுச்சு. முன்னாடியெல்லாம் நம்முடைய குரல் மட்டும்தான் நம்முடைய அடையாளமாக இருக்கும். ஆனால், இன்னைக்கு அப்படியான சூழல் கிடையாது. இப்போ வைரல்னு சொல்லப்படுகிற விஷயத்துக்குப் பின்னாடி போகாமல் நல்ல ஒரு பாடல் செய்யணும். அதுதான் சவாலான விஷயமாகப் பார்க்கிறேன். இன்றைய தேதியில, அந்த வைரல் விஷயத்தை பின்தொடர்ந்து பாடல் செய்து அதை மக்களுக்கு பிடிக்க வைக்கணும்னு உங்களுக்கு கட்டாயமான சூழல் ஏற்படுதா? இல்லை, எனக்கு அப்படி கிடையாது. சில மாதங்களுக்கு முன்னாடி என்னுடைய சுயாதீன பாடல் வந்தபோது பலரும் 'இப்போ டான்ஸ் நம்பர்தான் ஹிட் ஆகும். ஹூக் ஸ்டெப் வைங்க'னு சொன்னாங்க. ஆனா, நம்முடைய கதைகளை அதன் வழியில இல்லாமல் நேர்த்தியாகச் சொன்னாலே மக்களுக்கு நிச்சயமாக அது பிடிக்கும். மக்களுக்கு வைரல் வடிவத்துல பண்ற பாடல்கள் பிடிச்சிருக்குனு அதை செய்தால் மூணு மாசத்துக்குப் பிறகு அந்தப் பாட்டை யாரும் கேட்க மாட்டாங்க. எனக்கு இப்படியான வைரல் வழியை தேர்வு செய்யலாம்னு தோணுச்சுனா நான் தவறான வழியில போவதாக அர்த்தம். Pragathi - Director Bala இயக்குநர் பாலா இயக்கும் படத்தில் நீங்க கதாநாயகியாக நடிக்கவிருப்பதாக தகவல் வந்ததே! பாடகராக நீங்கள் எங்களுக்கு பரிச்சயம். உங்களுக்குள் நடிகரை அவர் எப்படி கண்டுபிடித்தார்? நிறைய நல்ல திறமையாளர்களை அவர் அறிமுகப்படுத்தியிருக்காரு. 'பரதேசி' திரைப்படத்துல நான் மூணு பாடல்கள் பாடியிருந்தேன். அப்போ அவர்கூட க்ளோஸ் ஆகிட்டேன். அவர் எனக்கு காட்ஃபாதர் மாதிரி. ஒரு நாள் அவர் கதை எழுதிட்டு இருக்கும்போது, 'நான் இந்தக் கதையைப் படமாக எடுத்தா, அதுல நீதான் நடிக்கணும்'னு சொன்னாரு. பாலா சார் மாதிரியான இயக்குநர் என்மேல நம்பிக்கை வச்சு இப்படியான வார்த்தைகள் சொல்வது ரொம்ப பெரிய விஷயம். அவர் எனக்குள்ள இருக்கும் நடிகரை எப்படி கண்டுபிடிச்சார்னு தெரியல. அவர் சொன்னதுக்குப் பிறகுதான் நானும் ஆக்டிங் ஸ்கூல் சேர்ந்தேன்.

விகடன் 9 Dec 2025 7:00 am

கார்த்திகை சோமவாரம்: தீபங்களில் ஜொலித்த திருநெல்வேலி சந்திப்பு கைலாசநாதர் திருக்கோயில்!

கார்த்திகை சோமவாரம்: தீபங்களில் ஜொலித்த திருநெல்வேலி சந்திப்பு கைலாசநாதர் திருக்கோயில்.!

விகடன் 9 Dec 2025 6:46 am

சென்னை விமான நிலையத்தில் புதிய சர்வதேச முனையம் (T3) எப்போது திறக்கப்படும்? வெளியாக முக்கிய தகவல்!

சென்னை விமான நிலையத்தில் புதிய சர்வதேச முனையம் அடுத்த ஆண்டு திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் ஓராண்டுக்குள் முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சமயம் 9 Dec 2025 6:37 am

ஜப்பானை அதிர வைத்த 7.6 ரிக்டர் நிலநடுக்கம் ; சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 7.6 அலகுகளாகப் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஜப்பானின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், ஹொக்கைடோ ,அமோரி மற்றும் இவாட் ஆகிய மாகாணங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையம் அமோரி மாகாணத்தின் கடற்கரையிலிருந்து 80 கிலோமீற்றர் தொலைவிலும், 50 கிலோமீற்றர் ஆழத்திலும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதிகளில் மூன்று மீற்றர் உயரத்திற்கு சுனாமி அலைகள் […]

அதிரடி 9 Dec 2025 6:03 am

இந்த வார ராசிபலன் டிசம்பர் 9 முதல் 14 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

விகடன் 9 Dec 2025 6:00 am

2035 டீசல் மற்றும் பெட்ரோல் கார்களுக்குத் தடை: மறுபரிசீலனை செய்யுங்கள் என 7 ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தல்

2035 டீசல் மற்றும் பெட்ரோல் கார் தடையை மறுபரிசீலனை செய்ய ஏழு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஐரோப்பிய ஆணையத்தை வலியுறுத்துகின்றன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், சட்டமியற்றுபவர்கள் மற்றும் வாகனத் துறையினரின் அழுத்தம், 2035 ஆம் ஆண்டுக்குள் டீசல் மற்றும் பெட்ரோல் கார்கள் மீதான தடையை திருத்துவதை தாமதப்படுத்த ஐரோப்பிய ஆணையத்தைத் தள்ளக்கூடும். 2035 ஆம் ஆண்டுக்குள் புதிய டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களை விற்பனை செய்வதற்கான தடையை நீக்குமாறு குறைந்தது ஏழு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் ஐரோப்பிய ஆணையத்தை கோருகின்றன, இல்லையெனில் அந்தத் தொகுதியின் வாகனத் துறை தடைக்கு அடிபணியும் என்று வாதிடுவதாக யூரோநியூஸ் பார்த்த இரண்டு கடிதங்கள் தெரிவிக்கின்றன. பல்கேரியா, செக் குடியரசு, ஜெர்மனி, ஹங்கேரி, இத்தாலி, போலந்து மற்றும் ஸ்லோவாக்கியா ஆகியவை ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகியால் அறிவிக்கப்படும் வரவிருக்கும் சட்டமன்ற மதிப்பாய்வின் ஒரு பகுதியாக 2035 க்குப் பின்னர் கலப்பின வாகனங்களின் (hybrid vehicles) விற்பனையை ஐரோப்பிய ஆணையம் பரிசீலிப்பது கட்டாயமானது என்று வாதிட்டன. CO2 உமிழ்வைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை அங்கீகரிப்பதாக ஏழு நாடுகளும் கூறினாலும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் சட்டம் தொழில்நுட்ப நடுநிலைமையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர்கள் வாதிடுகின்றனர். இது அடிப்படையில் தேசிய அரசாங்கங்களுக்கு உமிழ்வைக் குறைக்கும் போது போட்டித்தன்மையைப் பராமரிக்க சிறந்த வழியைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை வழங்குகிறது. கையொப்பமிட்டவர்களால் அழைக்கப்பட்ட மாற்றுகளில் கலப்பின மின்சார வாகனங்கள், ஹைட்ரஜன் மற்றும் உயிரி எரிபொருள் மூலம் இயங்கும் கார்கள் ஆகியவை அடங்கும். ஏழு உறுப்பு நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் கூடுதல் சார்ஜிங் உள்கட்டமைப்பு மற்றும் ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் தேவையையும் , அவற்றின் கிடைக்கும் தன்மையை மேம்படுத்த ஆணையத்தையும் சுட்டிக்காட்டின. ஆணையத்தின் முன்மொழிவு முதன்மையாக நல்ல நடைமுறைகள், வரி சலுகைகள் மற்றும் ஆதரவு திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் குறைந்த மற்றும் பூஜ்ஜிய-உமிழ்வு வாகனங்களுக்கு மாறுவதை ஊக்குவிப்பதில் தொழில்நுட்ப ரீதியாக நடுநிலை அணுகுமுறையை பிரதிபலிக்க வேண்டும் என்று யேர்மனியைத் தவிர அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் கையெழுத்திட்ட கடிதங்களில் ஒன்று கூறியது. ஐரோப்பிய ஒன்றிய மக்கள்தொகையில் ஏறக்குறைய பாதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு நாடுகள், 2035 ஆம் ஆண்டுக்குள் உள் எரி பொறிகள் (ICEs) மீதான தடையை நீண்ட காலமாக எதிர்த்து வருகின்றன. அதிக எரிசக்தி விலைகள், பேட்டரிகள் உள்ளிட்ட கார் கூறுகளின் பற்றாக்குறை மற்றும் மின்சார வாகனங்களுக்கு (EVs) போதுமான நுகர்வோர் தேவை இல்லாததால் தங்கள் வாகன உற்பத்தியாளர்கள் போராடி வருவதாக அவர்கள் கூறுகின்றனர் . ஐரோப்பிய வாகனத் துறையின் மூலோபாய சுதந்திரத்தைப் பராமரிப்பதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்று யேர்மனி மற்றும் இத்தாலி கையெழுத்திட்ட இரண்டாவது கடிதம் கூறுகிறது. சீனா ஒரு முன்னணி உலகளாவிய ஏற்றுமதியாளராக உருவெடுத்ததைத் தொடர்ந்து, பேட்டரி மின்சார வாகனங்களுக்கான ஐரோப்பாவின் சந்தை BYD போன்ற பிராண்டுகளால் நிரம்பி வழிகிறது. அதே நேரத்தில் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பேட்டரி மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்வதில் மெதுவாக உள்ளனர். எலோன் மஸ்க்கின் டெஸ்லா கூட ஐரோப்பாவில் சீனப் போட்டியை எதிர்கொள்கிறது. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, பிரான்ஸ் மற்றும் ஸ்வீடனில் பதிவுகள் 50% க்கும் அதிகமாகவும், டென்மார்க், நெதர்லாந்து மற்றும் போர்ச்சுகலில் 40% க்கும் அதிகமாகவும் குறைந்துள்ளன. நீண்டகால வாகன அதிகார மையமான ஜெர்மனி, மார்ச் 2023 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய சட்டத்திற்கு ஏற்ப ஏற்கனவே வெப்பத்தை உணர்ந்து வருகிறது, இது டீசல் மற்றும் பெட்ரோல் கார்களின் புதிய விற்பனையை நிறுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. சுத்தமான வாகனங்களின் உற்பத்திக்கு முன்னுரிமை அளிப்பதும், கார் பாகங்கள் மற்றும் பொருட்களின் நிலையான பயன்பாட்டை உறுதி செய்வதும் நாட்டை உலகளாவிய போட்டியிலிருந்து விலக்கி வருவதாக பேர்லின் வாதிடுகிறது. ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சுற்றுச்சூழல் மற்றும் தொழில்துறை குழுக்களில் அமர்ந்திருக்கும் ஜெர்மன் MEP ஜென்ஸ் கீசெக் (EPP), ஆணையம் முன்மொழிந்த ICE-கள் மீதான முழுமையான தடைக்கு தனது குழுவின் எதிர்ப்பை ஆதரித்தார். CO2-நடுநிலை எரிபொருட்களின் பங்கை அங்கீகரிப்பதன் மூலம் சட்டத்தைத் திறக்க நாங்கள் முன்மொழிந்தோம், எதிர்கால தொழில்நுட்ப கலவையின் ஒரு பகுதியாக கார்பனேற்றம் செய்யப்பட்ட ICE களுக்கு ஒரு பாதையைத் திறக்கிறோம் என்று கீசெக் யூரோநியூஸிடம் கூறினார். அந்த வகையில், வெவ்வேறு உந்துவிசை தொழில்நுட்பங்களுக்கு இடையே ஒரு நியாயமான, திறந்த மற்றும் சந்தை அடிப்படையிலான போட்டி சாத்தியமாக இருந்திருக்கும். போதுமான அளவு உள்கட்டமைப்பு மற்றும் கட்ட மேம்பாடுகள் இல்லாததால், 2035 இலக்கு இனி யதார்த்தமானது அல்ல என்று ஆட்டோமொடிவ் லாபி குழுவான ஐரோப்பிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (ACEA) இயக்குநர் ஜெனரல் சிக்ரிட் டி வ்ரீஸ் கூறினார் . இன்றைய CO2 ஒழுங்குமுறை, உள்கட்டமைப்பு, மொத்த உரிமைச் செலவு அல்லது ஊக்கத்தொகைகள் மூலம் உண்மையான தேவையைத் தூண்டுவதற்குப் போதுமானதைச் செய்யாமல், போட்டித்தன்மை மற்றும் மீள்தன்மையுடன் அதை இணைக்காமல், புதிய வாகன விநியோகத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது என்று டி வ்ரீஸ் கூறினார். நாளை மறுநாள் புதன்கிழமை, கார்கள் மற்றும் வேன்களுக்கான CO2 தரநிலைகளில் திருத்தங்களை EU நிர்வாகி அறிவிக்க உள்ளார். இருப்பினும், ஆணைய செய்தித் தொடர்பாளர்களின் முந்தைய அறிக்கைகள் EU நிர்வாகி தனது திட்டத்தை தாமதப்படுத்தக்கூடும் என்று பரிந்துரைத்துள்ளன.

பதிவு 9 Dec 2025 4:14 am

ஐரோப்பிய சிறைகளில் இருந்து நான்காவது முறையாக தப்பிச் சென்ற கைதி

மிலனின் ஓபரா சிறைச்சாலையின் அதிகபட்ச பாதுகாப்புப் பிரிவில் இருந்து வார இறுதியில் ஒரு பிரபலமற்ற கைதி தப்பினார். இது இத்தாலிய மற்றும் ஐரோப்பிய தடுப்பு மையங்களிலிருந்து அவர் வெற்றிகரமாக தப்பிச் சென்ற நான்காவது முறையாகும். சிறையிலிருந்து தப்பிக்க 41 வயதான டௌலண்ட் டோமா, கடந்த சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை இரவில் தனது அறை ஜன்னல் இரும்புக் கம்பிகளை அறுத்து, முடிச்சுப் போட்ட படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்தினார். இருளையும் சிறை அதிகாரிகளின் பணிநேர மாற்றத்தையும் பயன்படுத்திக் கொண்டார் என இத்தாலிய அதிகாரிகளின் கூறினர். அல்பேனியாவின் குடிமகனான டோமா, கொள்ளை மற்றும் பிற குற்றங்களுக்காக அக்டோபர் 2048 வரை தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் ஆறு மீட்டர் சுவரில் ஏறி மறைந்துவிட்டதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். இத்தாலிய காவல்துறையினர் நாடு தழுவிய தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். வீதி ரோந்து, சோதனைச் சாவடிகள் மற்றும் எல்லைக் கட்டுப்பாடுகளுடன் தேடத் தொடங்கியுள்ளனர். டோமா நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கக்கூடும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர். டோமா முதன்முதலில் 2009 இல் டெர்னி சிறையிலிருந்து தப்பினார். அவரது மிகவும் விவாதிக்கப்பட்ட திருட்டு பிப்ரவரி 2013 இல் நடந்தது. அவரும் சக கைதி வாமென்டின் ஃப்ரோகாஜும் பர்மா சிறைச்சாலையின் அதிகபட்ச பாதுகாப்புப் பிரிவில் இருந்து தப்பிச் சென்றனர். ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த ஃப்ரோகாஜ், பின்னர் 2015 ஆம் ஆண்டு வீட்டிற்குள் புகுந்து நகைக்கடைக்காரரால் கொல்லப்பட்டார். 2013 ஆம் ஆண்டு தப்பித்தலுக்குப் பின்னர் இத்தாலிய போலீசார் டோமாவை 40 நாட்கள் தேடினர். பின்னர் அவர் பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்படுவதற்காகக் காத்திருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்தனர். பின்னர் சில மாதங்களுக்குப் பின்னர் அவர் பெல்ஜியக் காவலில் இருந்தும் தப்பினார். டோமாவுக்கு வெளிப்புற உதவி கிடைத்ததா என்பதைக் கண்டறிய, ஓபரா சிறைச்சாலையிலிருந்து சிசிடிவி காட்சிகளை புலனாய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இத்தாலிய சிறைச்சாலை அமைப்பில் உள்ள முறையான சிக்கல்களை இந்த தப்பித்தல் எடுத்துக்காட்டுகிறது, அங்கு கூட்ட நெரிசல் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை ஆகியவை பாதுகாப்பைப் பராமரிப்பது பெருகிய முறையில் சவாலானதாக ஆக்கியுள்ளன. ஆன்டிகோன் சங்கத்தின் கூற்றுப்படி, இத்தாலிய சிறைச்சாலைகள் 2025 ஆம் ஆண்டில் 133 சதவீத திறனுடன் செயல்பட்டன. 51,000 பேருக்கு வடிவமைக்கப்பட்ட வசதிகளில் 62,000 க்கும் மேற்பட்ட கைதிகளை அடைத்துள்ளன. இத்தாலியில் 46,000க்கும் குறைவான சிறை அதிகாரிகள் உள்ளனர். இதனால் சுமார் 20,000 ஊழியர்கள் பற்றாக்குறையாக இருப்பதாக சிறைச்சாலை தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. தப்பிக்கும் போது ஓபரா சிறைச்சாலை 918 இடங்களில் 1,338 கைதிகளை வைத்திருந்தது.153% அதிக நெரிசல் - குறைந்தது 811 அதிகாரிகள் தேவைப்படும்போது வெறும் 533 அதிகாரிகளால் நிர்வகிக்கப்பட்டது என்று UILPA சிறைச்சாலை காவல் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜெனரினோ டி ஃபாசியோ தெரிவித்தார்.

பதிவு 9 Dec 2025 3:45 am

ரஷ்ய நிறுவனம் மீதான தடைகளை நிறுத்திய அமெரிக்கா

ரஷ்ய எண்ணெய் நிறுவனமான லூகாயில் மீதான சில தடைகளை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. தடைகள் அமெரிக்க கருவூலத்துறையானது ரஷ்யாவிற்கு வெளியே உள்ள லூகாயில் பிராண்டட் எரிவாயு நிலையங்கள் தொடர்ந்து செயல்படுவதற்கான அங்கீகாரத்தை நீட்டித்துள்ளது. மேலும், லூகாயில் மீதான சில தடைகளையும் நிறுத்தி வைத்துள்ளது. இந்த நடவடிக்கை அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள லூகாயில் பிராண்டட் எரிவாயு நிலையங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய அனுமதிக்கிறது. சில்லறை சேவை நிலையங்களுடன் சாதாரண பரிவர்த்தனைகளில் ஈடுபட விரும்பும் நுகர்வோர் மற்றும் […]

அதிரடி 9 Dec 2025 3:30 am

ஒஸ்லோவில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு

நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவின் மிகப்பெரிய ஷாப்பிங் சென்டரில் (ஸ்டோரோ ஸ்டோர்சென்டர்) துப்பாக்கிச் சூடு நடந்ததாக வந்த தகவலை அடுத்து, சந்தேகத்திற்குரிய துப்பாக்கிச் சூடு நடத்தியவரைக் கைது செய்ததாக நோர்வே போலீசார் திங்கள்கிழமை தெரிவித்தனர். தாக்குதலாளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டில் எவரும் காயமடையவில்லை என்பதனால் அந்த வணிக வளாகத்தை திறப்பது பாதுகாப்பானது என்றும் காவல்துறையினர் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர். சந்தேக நபர் 19 வயது இளைஞன் என்றும் அவர் மேல் நோக்கி கூரையில் ஒரு துப்பாக்கியால் சுட்டதாகவும், சந்தேக நபர் ஒரு பேஸ்பால் மட்டை மற்றும் கத்தியையும் வைத்திருந்ததாகவும் காவல்துறை செய்தித் தொடர்பாளர் டாம் பெர்கர் செய்தியாளர்களிடம் கூறினார். ஒஸ்லோவில் அமைந்துள்ள ஸ்டோரோ ஸ்டோர்சென்டர் என்ற வணிக வளாகத்தில் 140 வர்த்தக நிலையங்களும் கபேக்களும் உள்ளே அமைந்துள்ளன.

பதிவு 9 Dec 2025 3:18 am

ஐ.நா.வின் உடனடி உதவி! சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு $4.5 மில்லியன் நிதி உதவி!

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலைப் பாதிப்புகளையடுத்து முன்னெடுக்கப்படும் நிவாரண சேவைகள் மற்றும் மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்காக ஐக்கிய நாடுகள்… The post ஐ.நா.வின் உடனடி உதவி! சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு $4.5 மில்லியன் நிதி உதவி! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 9 Dec 2025 2:18 am

உக்ரைன் மீது அமெரிக்காவின் அழுத்தம்: சந்தித்த தலைவர்கள்!

ரஷ்யாவுடன் சமாதான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு வாஷிங்டனிடமிருந்து கெய்வ் மீது அழுத்தம் அதிகரித்து வருவதால், உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களைப் பெறுவதற்கு இன்னும் அதிக வேலைகள் செய்யப்பட வேண்டும் என்று ஐரோப்பியத் தலைவர்கள் கூறியுள்ளனர். உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, கடந்த வாரம் உக்ரைன் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளின் போது வரைவு செய்யப்பட்ட அமைதித் திட்டத்தின் சமீபத்திய பதிப்பைப் பற்றி விவாதிக்க திங்களன்று லண்டனில் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்சின் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜெர்மனியின் பிரீட்ரிக் மெர்ஸ் ஆகியோரைச் சந்தித்தார். சந்திப்பைத் தொடர்ந்து கியேவிற்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்குவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் கூறினார். டவுனிங் தெருவில் அவர் நடத்திய பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, உக்ரைனுக்கான அமைதி ஒப்பந்தத்தில் கடினமான பாதுகாப்பு உத்தரவாதங்கள் இருக்க வேண்டும் என்று பிரித்தானியப் பிரதமர் ஸ்டார்மர் கூறினார். அமெரிக்கத் தரப்பிலிருந்து வரும் சாத்தியமான சமாதானத் திட்டத்தின் சில விவரங்கள் குறித்து தனக்கு சந்தேகம் இருப்பதாக மெர்ஸ் கூறினார். அதனால்தான் நாங்கள் இங்கே பேசுவதற்தற்காக இருக்கிறோம் என்று கூறினார். அமெரிக்கர்கள் இல்லாமல் நாம் நிர்வகிக்க முடியாது, ஐரோப்பா இல்லாமல் நாம் நிர்வகிக்க முடியாது, அதனால்தான் நாம் சில முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும்என்று ஜெலென்ஸ்கி லண்டனில் கூறினார். பேச்சுவார்த்தைகளின் மெதுவான முன்னேற்றத்தால் விரக்தியடைந்து, உக்ரைனுக்கான ஆதரவை அமெரிக்கா நிறுத்தக்கூடும் என்ற பதட்டம் கியேவிலும் ஐரோப்பா முழுவதும் நிலவுகிறது. அமெரிக்கர்கள் இல்லாமல் நாம் நிர்வகிக்க முடியாது, ஐரோப்பா இல்லாமல் நாம் நிர்வகிக்க முடியாது. அதனால்தான் நாம் சில முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று ஜெலென்ஸ்கி லண்டனில் கூறினார். கடந்த வாரம், உக்ரேனிய அதிகாரிகள் புளோரிடாவில் அமெரிக்க பேச்சுவார்த்தை குழுவுடன் மூன்று நாட்கள் செலவிட்டு, ரஷ்யாவிற்கு சாதகமாக பரவலாகக் கருதப்படும் அமெரிக்க ஆதரவுடன் கூடிய சமாதானத் திட்டத்தில் மாற்றங்களைக் கோரினர். அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால், ரஷ்யா மற்றொரு படையெடுப்பு அல்லது தாக்குதலை நடத்துவதிலிருந்து தடுக்கப்படுவதை உறுதிசெய்ய உக்ரைன் பாதுகாப்பு உத்தரவாதங்களைத் தேடுகிறது.

பதிவு 9 Dec 2025 12:31 am

உக்ரைன் மீது அமெரிக்காவின் அழுத்தம்: சந்தித்த தலைவர்கள்!

ரஷ்யாவுடன் சமாதான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு வாஷிங்டனிடமிருந்து கெய்வ் மீது அழுத்தம் அதிகரித்து வருவதால், உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களைப் பெறுவதற்கு இன்னும் அதிக வேலைகள் செய்யப்பட வேண்டும் என்று ஐரோப்பியத் தலைவர்கள் கூறியுள்ளனர். உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, கடந்த வாரம் உக்ரைன் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளின் போது வரைவு செய்யப்பட்ட அமைதித் திட்டத்தின் சமீபத்திய பதிப்பைப் பற்றி விவாதிக்க திங்களன்று லண்டனில் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்சின் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜெர்மனியின் பிரீட்ரிக் மெர்ஸ் ஆகியோரைச் சந்தித்தார். சந்திப்பைத் தொடர்ந்து கியேவிற்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்குவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் கூறினார். டவுனிங் தெருவில் அவர் நடத்திய பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, உக்ரைனுக்கான அமைதி ஒப்பந்தத்தில் கடினமான பாதுகாப்பு உத்தரவாதங்கள் இருக்க வேண்டும் என்று பிரித்தானியப் பிரதமர் ஸ்டார்மர் கூறினார். அமெரிக்கத் தரப்பிலிருந்து வரும் சாத்தியமான சமாதானத் திட்டத்தின் சில விவரங்கள் குறித்து தனக்கு சந்தேகம் இருப்பதாக மெர்ஸ் கூறினார். அதனால்தான் நாங்கள் இங்கே பேசுவதற்தற்காக இருக்கிறோம் என்று கூறினார். அமெரிக்கர்கள் இல்லாமல் நாம் நிர்வகிக்க முடியாது, ஐரோப்பா இல்லாமல் நாம் நிர்வகிக்க முடியாது, அதனால்தான் நாம் சில முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும்என்று ஜெலென்ஸ்கி லண்டனில் கூறினார். பேச்சுவார்த்தைகளின் மெதுவான முன்னேற்றத்தால் விரக்தியடைந்து, உக்ரைனுக்கான ஆதரவை அமெரிக்கா நிறுத்தக்கூடும் என்ற பதட்டம் கியேவிலும் ஐரோப்பா முழுவதும் நிலவுகிறது. அமெரிக்கர்கள் இல்லாமல் நாம் நிர்வகிக்க முடியாது, ஐரோப்பா இல்லாமல் நாம் நிர்வகிக்க முடியாது. அதனால்தான் நாம் சில முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று ஜெலென்ஸ்கி லண்டனில் கூறினார். கடந்த வாரம், உக்ரேனிய அதிகாரிகள் புளோரிடாவில் அமெரிக்க பேச்சுவார்த்தை குழுவுடன் மூன்று நாட்கள் செலவிட்டு, ரஷ்யாவிற்கு சாதகமாக பரவலாகக் கருதப்படும் அமெரிக்க ஆதரவுடன் கூடிய சமாதானத் திட்டத்தில் மாற்றங்களைக் கோரினர். அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால், ரஷ்யா மற்றொரு படையெடுப்பு அல்லது தாக்குதலை நடத்துவதிலிருந்து தடுக்கப்படுவதை உறுதிசெய்ய உக்ரைன் பாதுகாப்பு உத்தரவாதங்களைத் தேடுகிறது.

பதிவு 9 Dec 2025 12:31 am

மண்சரிவில் சிக்கிய குடும்பம்: அறுவர் மரணம்: மீண்டவர்களின் சோகக்கதை

“நவம்பர் 26 ஆம் திகதி இரவு, எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பத்து பேர் சாப்பிட்டுவிட்டு படுக்கைக்குச் சென்றோம். நானும், என் பேரனும் பேத்தியும் ஒரு அறையில் இருந்தோம். என் மகனும் என் மகனின் கர்ப்பிணி மனைவியும் மற்றொரு அறையில் தூங்கினார்கள், மற்றவர்கள் விறைந்தையில் தூங்கினார்கள் திடீரென்று இடி சத்தம் கேட்டு விழித்தேன். அதே நேரத்தில், நாங்கள் ஒரு மண்ணுக்குள் புதையுண்டிருந்தோம்” என்று மடுசீம பூட்டாவத்த பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து தப்பிய திருமதி எம். சந்திர காந்தி […]

அதிரடி 9 Dec 2025 12:30 am

ஹீத்ரோ 'பெப்பர் ஸ்ப்ரே'தாக்குதல்: இருவரைக் கைது செய்தது காவல்துறை

ஹீத்ரோ விமான நிலையத்தில் நடந்த ஒரு கொள்ளைச் சம்பவத்தில், மிளகுத் தூள் என்று கருதப்படும் ஒரு பொருளைப் பயன்படுத்தி 21 பேர் காயமடைந்ததாக, மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மெட்ரோ காவல் துறை தெரிவித்துள்ளது. லம்பேத்தில் கொள்ளை மற்றும் தாக்குதல் தொடர்பாக 24 வயது ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டார், மேலும் கொள்ளைச் சதித்திட்டம் தீட்டியதாக 23 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர்கள் இருவரும் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று படை தெரிவித்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை டெர்மினல் 3 இல் உள்ள பல மாடி கார் பார்க்கிங்கில் நடந்த தாக்குதல் தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து இந்த கைதுகள் நடந்தன. தாக்குதலுக்கு முன்னர் கார் பார்க்கிங் லிஃப்டில் இருந்து இறங்கிய இரண்டு பெண்களின் சூட்கேஸ்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த சம்பவத்தின் போது காயமடைந்தவர்களில் மூன்று வயது சிறுமியும் அடங்குவார். ஐந்து பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்று பின்னர் வீடு திரும்பியுள்ளனர். சம்பவ இடத்திற்கு அருகில் கொள்ளை மற்றும் தாக்குதல் நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் 31 வயது நபர் ஒருவரை அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணைகள் தொடரும் அதே வேளையில், அவர் விசாரணையின் கீழ் விடுவிக்கப்பட்டார். மிளகு தெளிப்பு என்று நம்பப்படும் ஒரு நச்சுப் பொருளால் பலர் காயமடைந்ததாக வந்த தகவலைத் தொடர்ந்து உள்ளூர் நேரப்படி காலை 08:10 மணியளவில் காவல்துறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்டதாகவும் பயங்கரவாதமாகக் கருதப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு 9 Dec 2025 12:04 am

வார்னர் பிரதர்ஸ் - நெடஃபிளிக்ஸ் ஒப்பந்தம்: எதிர்த்துப் போராடப்போவதாக பாரமவுண்ட் அறிவித்து

வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரியை நெட்ஃபிளிக்ஸ் கையகப்படுத்தியதை எதிர்த்துப் போராடப் போவதாக அமெரிக்க தயாரிப்பு நிறுவனமான பாரமவுண்ட் இன்று திங்களன்று தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்துடன் நெட்ஃபிக்ஸ் $72 பில்லியன் கையகப்படுத்தும் ஒப்பந்தத்தை எட்டியது. ஆனால் பாரமவுண்ட் பங்குதாரர்களை சுமார் $74.4 பில்லியன் அல்லது ஒரு பங்கிற்கு $30 ரொக்கமாக ஏலத்தில் அணுகப்போவதாகக் கூறியது. மேலும், நெட்ஃபிளிக்ஸ் போலல்லாமல், பாரமவுண்ட் வார்னர் பிரதர்ஸின் கேபிள் சொத்துக்களை வாங்கவும் முன்வருவதாகக் கூறுகிறது. மேலும் பங்குதாரர்கள் நெட்ஃபிளிக்ஸ் ஏலத்தை நிராகரிக்குமாறு கேட்டுக்கொள்கிறது. இது அந்த சொத்துக்களின் மாயையான வருங்கால மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது என்று அது கூறுகிறது. பாரமவுண்ட் நெட்ஃபிக்ஸ் சலுகையை விமர்சித்து, இது WBD பங்குதாரர்களை நீடித்த பல அதிகார வரம்பு ஒழுங்குமுறை அனுமதி செயல்முறைக்கு உட்படுத்துகிறது. நிச்சயமற்ற விளைவு மற்றும் சிக்கலான மற்றும் நிலையற்ற பங்கு மற்றும் பண கலவையுடன் வெளிப்படுத்துகிறது என்று கூறினார். 12 வார காலப்பகுதியில் WBD-க்கு ஆறு திட்டங்களை சமர்ப்பித்ததாக பாரமவுண்ட் தெரிவித்துள்ளது. எங்கள் சலுகை வலுவான ஹாலிவுட்டை உருவாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இது படைப்பாற்றல் சமூகம், நுகர்வோர் மற்றும் திரைப்பட நாடகத் துறையின் நலன்களுக்காக உள்ளது என்று பாரமவுண்ட் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டேவிட் எலிசன் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். எங்கள் முன்மொழியப்பட்ட பரிவர்த்தனையின் விளைவாக, அதிகரித்த போட்டி, அதிக உள்ளடக்க செலவு மற்றும் திரையரங்க வெளியீட்டு வெளியீடு மற்றும் திரையரங்குகளில் அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்கள் ஆகியவற்றிலிருந்து அவர்கள் பயனடைவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் மேலும் கூறினார். இந்த ஒப்பந்தம் சிக்கலானது என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த சந்தைப் பங்கின் அளவு காரணமாக நெட்ஃபிக்ஸ் ஒப்பந்தம் ஒரு சிக்கலாக இருக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று ஞாயிற்றுக்கிழமை கூறினார். இந்த ஏலத்தை அங்கீகரிப்பதா இல்லையா என்பது குறித்து மத்திய அரசு எடுக்கும் முடிவில் தான் தனிப்பட்ட முறையில் ஈடுபடுவேன் என்றும் ஜனாதிபதி மேலும் கூறினார். பாரமவுண்டுடனான டிரம்பின் தனிப்பட்ட உறவுகளைக் கருத்தில் கொண்டு, தலைமை நிர்வாக அதிகாரி எலிசன் நீண்டகால டிரம்ப் ஆதரவாளரான லாரி எலிசனின் மகன், உலகின் இரண்டாவது பணக்காரர் நெட்ஃபிக்ஸ் குறித்த டிரம்ப் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

பதிவு 8 Dec 2025 11:34 pm

9 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பதுளை, காலி, கம்பளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தின், ஊவா பரணகம, மீகாகியுல,பதுளை, கந்தெகெட்டிய, பண்டாரவளை, சொரணாத்தொட்ட, ஹாலி – எல, எல்ல, லுணுகலை, வெலிமடை, ஹப்புத்தளை, பசறை மற்றும் ஹல்துமுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை […]

அதிரடி 8 Dec 2025 11:30 pm

மதுரை ஏ.வி. மேம்பாலம்.. நினைவுச் சின்னமாக அறிவிக்க கோரிக்கை.. யாருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்!

மதுரையில் அழகான ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம், இன்று 139வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது. அதனை பகிர்ந்து கொண்டு, பழமையான கட்டுமானத் திறன்களை வெளிக்கொணர்ந்த இந்த பாலம், யுனெஸ்கோ அங்கீகாரத்துக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

சமயம் 8 Dec 2025 10:50 pm

ஆப்பிரிக்காவில் மற்றொரு ஆட்சிக்கவிழ்ப்பு –ஜனாதிபதி பதவி நீக்கபட்டதாக அறிவித்த இராணுவ வீரர்கள்

ஆப்பிரிக்க நாடொன்றில் இராணுவ வீரர்களால் ஆட்சிக்கவிழ்ப்பு செய்யப்பட்டுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான பெனினில் (Benin), டிசம்பர் 7, 2025 அன்று, சில இராணுவத்தினர் தங்களை “Military Committee for Refoundation (CMR)” என அழைத்து, அரசின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியில் தோன்றி, ஜனாதிபதி பாட்ட்ரிஸ் டாலோன் (Patrice Talon) பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்று அறிவித்தனர். ஜனாதிபதியின் நிலை டாலோனின் அலுவலகம், “இது தொலைக்காட்சியை கைப்பற்றிய சிறிய குழுவின் நடவடிக்கை மட்டுமே. வழக்கமான இராணுவம் மீண்டும் கட்டுப்பாட்டை எடுத்து […]

அதிரடி 8 Dec 2025 10:30 pm

‘பாகிஸ்தானில் 2025-ல்’.. அதிகம் தேடப்பட்ட இந்திய வீரர் இவர்தான்.. ரோஹித், கோலி இல்லை: இளம் வீரர்தான்!

பாகிஸ்தானில், 2025ஆம் ஆண்டில் கூகுளில் தேடப்பட்ட இந்திய வீரர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றவர்கள் இல்லை. இளம் வீரரைதான், பாகிஸ்தானியர்கள் அதிகமாக தேடியுள்ளனர்.

சமயம் 8 Dec 2025 10:05 pm

51வது பெங்களூரு கேக் ஷோ டிசம்பர் 11ல் தொடக்கம்! 50 கலைஞர்கள்-25 வகை பிரமாண்ட கேக்... அடேங்கப்பா!

பெங்களூரு கேக் ஷோ வருகிற 11ந் தேதி திரிபுரவாசிணி அரண்மனை மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்த கேக் ஷோவின் ஏற்பாடுகள் என்னென்ன என்று விரிவாக காண்போம்.

சமயம் 8 Dec 2025 9:50 pm

தாய்லாந்து - கம்போடியா எல்லை மோதல் மீண்டும் வெடித்தது

தாய்லாந்து - கம்போடியாவுடனான சர்ச்சைக்குரிய எல்லையில் இன்று திங்கள்கிழமை காலை வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக தாய்லாந்து இராணுவம் தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் மோதலை மீண்டும் தொடங்கியதாக ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றன. நாட்டைப் பாதுகாக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பைப் பாதுகாக்கவும் தேவையான அளவு இராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்று தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் ஒரு தொலைக்காட்சி உரையில் கூறினார். தாய்லாந்து ஒருபோதும் வன்முறையை விரும்பியதில்லை. தாய்லாந்து ஒருபோதும் சண்டையையோ அல்லது படையெடுப்பையோ தொடங்கவில்லை, ஆனால் அதன் இறையாண்மையை மீறுவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன் என்று அவர் கூறினார். டிசம்பர் 7 ஆம் திகதி சிசாகெட் மாகாணத்தில் தாய் துருப்புக்கள் மீது கம்போடியப் படைகள் தாக்குதல் நடத்தியதாகவும், இரண்டு வீரர்கள் காயமடைந்ததாகவும் ராயல் தாய் ராணுவம் குற்றம் சாட்டியது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள் காலை வரை மேலும் தாக்குதல்கள் நடந்ததாக அது தொடர்ந்து செய்தி வெளியிட்டது. இது ஒரு குறிப்பிடத்தக்க சம்பவம் என்று கூறியது. இதில் ஒரு தாய்லாந்துச் சிப்பாய் கொல்லப்பட்டதாகவும் எட்டு பேர் காயமடைந்ததாகவும் அது கூறியது. ஒரு பொதுமக்கள் சமூகம் குறிவைக்கப்பட்டதாகவும் அது கூறியது. திங்கட்கிழமை காலை உபோன் ரட்சதானி மாகாணத்தில் மற்றொரு மோதல் ஏற்பட்டதாகவும், இது வான்வழித் தாக்குதல்களைத் தூண்டியதாகவும் இராணுவம் ஒரு சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளது. கம்போடிய ஆதரவு துப்பாக்கிச் சூடு தாக்குதல்களை அடக்குவதற்கு பல பகுதிகளில் இராணுவ இலக்குகளைத் தாக்குவதற்கு விமானங்கள் பதிலடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக தாய் இராணுவ செய்தித் தொடர்பாளர் விந்தாய் சுவாரி தெரிவித்தார். அப்பகுதியில் இருந்து குடியிருப்பாளர்களை வெளியேற்ற துருப்புக்களும் நிறுத்தப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது. தாய்லாந்து தரப்பு கூறுவதை கம்போடியா நிராகரித்தது. பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாலி சோச்சியாட்டா, திங்கள்கிழமை அதிகாலை பிரீயா விஹார் மற்றும் ஒட்டார் மீன்ச்சே ஆகிய எல்லை மாகாணங்களில் கம்போடிய துருப்புக்கள் மீது தாய்லாந்து படைகள் தாக்குதலை நடத்தியதாகவும், கம்போடியா பதிலடி கொடுக்கவில்லை என்றும் கூறினார். பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அனைத்து விரோத நடவடிக்கைகளையும் தாய்லாந்து உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கம்போடியா வலியுறுத்துகிறது என்று அவர் கூறினார். இதற்கிடையில், திங்கட்கிழமை நடந்த மோதலில் குறைந்தது நான்கு பொதுமக்கள் இறந்ததாக கம்போடியாவின் தகவல் அமைச்சர் பிரெஞ்சு செய்தி நிறுவனமான ஏஎவ்பியிடம் தெரிவித்தார். எல்லை மாகாணங்களான ஒட்டார் மீன்ச்சே மற்றும் பிரியா விஹார் ஆகிய இடங்களில் தாய்லாந்து தாக்குதல்களில் குறைந்தது நான்கு கம்போடிய பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று நெத் பீக்ட்ரா கூறினார். மேலும் 10 பொதுமக்கள் காயமடைந்தனர். ஜூலை மாதம் ஐந்து நாள் போரை அடுத்து, அக்டோபரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் ஆகியோர் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தினர். இந்த போரில் இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இடம்பெயர்ந்தனர். பதட்டங்கள் தொடர்ந்து கொதித்தெழுந்தன இதன் விளைவாக நவம்பர் நடுப்பகுதியில் தாய்லாந்து வீரர்கள் கண்ணிவெடிகளால் காயமடைந்ததை அடுத்து ஒப்பந்தத்தை செயல்படுத்துவதை காலவரையின்றி நிறுத்தி வைப்பதாக தாய்லாந்து கூறியது. இது கம்போடியாவால் போடப்பட்டதாக அவர்கள் கூறினர். மேலும் பதட்டங்களைத் தவிர்க்க தலையிடுவதாக டிரம்ப் கூறிய போதிலும், போர் நிறுத்தத்தின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே உள்ளது. இன்று திங்களன்று, மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், அக்டோபரில் தாய் மற்றும் கம்போடியத் தலைவர்கள் ஒரு சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட படத்தைப் பகிர்ந்து கொண்டு, நிதானத்தைக் கடைப்பிடிக்க அழைப்பு விடுத்தார்.

பதிவு 8 Dec 2025 9:48 pm

அம்பிட்டியே சுமனரத்ன தேரரை காணோம்!

சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ராஜீவ்காந்த் மற்றும் சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே ஆகியோர் மட்டக்களப்பு பௌத்த பிக்கு அம்பிட்டியே சுமனரத்ன தேரருக்கு எதிராக முறைப்பாடு ஒன்றை 2023 ஆம் ஆண்டு சமர்பித்திருந்தனர் . தமிழர்களை வெட்டி கொல்ல வேண்டும் என அம்பிட்டியே சுமனரத்ன தேரர் பேசியதற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் கடந்த 25 ஆம் திகதி அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிவான் தர்ஷினி அண்ணாதுரை உத்தரவிட்டிருந்தார் ஆனால் இரு வாரங்கள் (14 நாட்கள்) கடந்து விட்ட பின்னரும் கூட அம்பிட்டியே சுமனரத்ன தேரரை பொலிஸ் கைது செய்யவில்லை. நீதிவான் நீதிமன்றத்தில் இன்று வழக்கு அழைக்கப்பட்ட போது அம்பிட்டியே சுமனரத்ன தேரரை காணவில்லை என பொலிஸ் பதிவு செய்திருக்கின்றது இது தொடர்பாக நீதிவான் நீதிமன்றத்தில் அடுத்த தவணையின் போது தோன்றி விளக்கமளிக்குமாறு பொலிஸ்அத்தியட்சகருக்கு உத்தரவு வழங்கப்பட்டிருக்கின்றது

பதிவு 8 Dec 2025 9:44 pm

மீண்டும் வந்தது இந்திய படை!

இலங்கையின் வடபுலத்திற்கு சுமார் 35வருட கால இடைவெளியின் பின்னராக இந்திய படை உத்தியோகபூர்வமாக களமிறங்கியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன் முல்லைத்தீவு பிரதான சாலையில் வெள்ள அனர்த்தம் காரணமாக சேதமடைந்த பாலம் இந்திய இராணுவ பொறியியல் அணியினரால் புனரமைக்கப்பட்டுள்ளது. புனரமைப்பு பணியில் ஈடுபடுவதற்காக இந்திய இராணுவ பொறியியல் அணியைச்சேர்ந்த 37 இந்திய இராணுவத்தினர் இன்றைய தினம் கிளிநொச்சிக்கு வருகை தந்திருந்த நிலையில் புனரமைப்பு வேலைகளை ஆரம்பித்திருந்தனர். அவர்களுக்கு உதவியாக இலங்கை இராணுவத்தினர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்களும் இணைந்து பாலம் புனரமைப்பு பணியில் ஈடுபட்டமாக கிளிநொச்சி மாவட்ட செயலக ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதனிடையே மண்சரிவு அனர்த்ததால் சிக்கியவர்ளை மீட்பு பணி மற்றும் நிவாரண விநியோக பணியிலும் ஈடுபட்ட இந்திய விமானப்படையின் குழுவினர் இன்று (08) இந்தியாவுக்கு திரும்பியுள்ளனர்.

பதிவு 8 Dec 2025 9:36 pm

குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி.. தீர்க்க முடியாத நீண்ட கால மக்கள் பிரச்சினை இதுதான்!

குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் காவிரி ஆற்றில் கலக்கும் சாயக்கழிவு நீர், மக்கள் முன்னேற்றத்திற்கு ஒரு பெரிய சவாலாக அமைந்துள்ளது. 2026 தேர்தலில் இது எதிரொலிக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

சமயம் 8 Dec 2025 9:35 pm

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! –சுனாமி எச்சரிக்கை

வடக்கு ஜப்பானின் கடலோரப் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ள நிலையில், சுமார் 3 மீட்டர் (10… The post ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! – சுனாமி எச்சரிக்கை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Dec 2025 9:31 pm

192பேர் பற்றி தகவலில்லை!

இலங்கையில் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்லும் நிலையில் இன்றுவரை 635 பேரது உடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இலங்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (08); வெளியிட்ட அறிக்கையில் தகவல்; தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அதன்படி, கண்டி மாவட்டத்தில் 234 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற பேரிடர்களால் பாதிக்கப்பட்டு இதுவரை 192 பேர் காணாமற் போயுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் 89 உயிரிழப்புகளும், பதுளை மாவட்டத்தில் 90 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. அத்துடன் குருநாகலில் 61 உயிரிழப்புகளும் கேகாலை மாவட்டத்தில் 32 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. புத்தளத்தில் 37 உயிரிழப்புகளும் மாத்தளை மாவட்டத்தில் 28 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. இதனிடையே சீரற்ற காலநிலையினால் 512,123 குடும்பங்களைச் சேர்ந்த 1,766,103 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 22,218 குடும்பங்களைச் சேர்ந்த 69,861 நபர்கள் தொடர்ந்தும் பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதிவு 8 Dec 2025 9:31 pm

இந்திய படை உத்தியோகபூர்வமாக வடக்கில்!

நிவாரண பணிகளுக்கு நேற்றைய தினம் கொழும்புக்கு வருகை தந்த அமெரிக்கா விமான படையின் விமானம் இன்றைய தினம் காலை நிவாரண பொருட்களுடன் கொழும்பில் இருந்து புறப்பட்டு, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியிருந்தது. நாடு முழுவதும் நிவாரண பணிகளுக்கு அமெரிக்காவிமான படையின் இரு விமானங்கள் வருகை தந்துள்ளதுடன் இலங்கை விமான படையினருடன் இணைந்து பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் வடமாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண பொருட்களை வழங்கும் முகமாக , கொழும்பில் இருந்து புறப்பட்ட அமெரிக்க விமானம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளது. இதனிடையே வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் அனர்த்த நிவாரண நிதி உதவியை நிர்வகிக்க இலங்கை பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் தேசிய உயர்மட்டக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் உதவிகள் மற்றும் உபகரணங்கள் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சரியாகக் கிடைப்பதை குழு உறுதி செய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு 8 Dec 2025 9:24 pm

   வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எமில்நகர் மக்களுக்கு தென்பகுதி வர்த்தகர்கள் உதவி

அண்மையில் ஏற்பட்ட புயல் மற்றும் கடும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்டத்தின் எமில்நகர் கிராம மக்கள் பாரிய அளவில்… The post வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எமில்நகர் மக்களுக்கு தென்பகுதி வர்த்தகர்கள் உதவி appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Dec 2025 9:14 pm

யாழ். மாணவன் இழப்புக்கு மத்தியிலும்…கடற்படையினரின் அர்ப்பணிப்புக்குக் கெளரவம் தாருங்கள்!

புத்தளம் ஏ–12 வீதியில் கலா வாவி வெள்ளத்தில் சிக்குண்டு மீட்கப்பட்ட மொறட்டுவப் பல்கலைக்கழக மாணவர்கள், தமது மீட்பு நடவடிக்கைகளுக்கு… The post யாழ். மாணவன் இழப்புக்கு மத்தியிலும்… கடற்படையினரின் அர்ப்பணிப்புக்குக் கெளரவம் தாருங்கள்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 8 Dec 2025 9:03 pm

இண்டிகோவுக்கு மேலும் நெருக்கடி.. ஏர் இந்தியாவின் புதிய நடவடிக்கை.. கலக்கத்தில் இண்டிகோ!

நாடு முழுவதும் ஏற்பட்ட இண்டிகோ விமான சேவை பாதிப்பை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள, ஏர் இந்தியா நிறுவனம் புதிய விமானிகளை உடனடியாக பணியமர்த்தும் நடவடிக்கையை தொடங்கி உள்ளது

சமயம் 8 Dec 2025 8:43 pm

CSK : ‘கிரீன் வேணாம்’.. இந்த வெளிநாட்டு ஆல்ரவுண்டர வாங்கணும்? கடைசி நேரத்தில் மாறும் சிஎஸ்கே பிளான்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது, கெமிரான் கிரீனை வாங்காமல் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் ஒருவரை வாங்க முடிவு செய்துள்ளனர். இந்த வீரரை 5 கோடிக்குள் வாங்க முடியும் என்பதால்தான், இந்த முடிவாம்.

சமயம் 8 Dec 2025 8:34 pm

சீரற்ற வானிலையால் முட்டைவிலை அதிகரிப்பு

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தினால் பல கோழிகள் உயிரிழந்துள்ளதுடன் முட்டைகள் அழிவடைந்துள்ளன. இதனால் சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி சந்தையில் முட்டை ஒன்றின் விலை 40 முதல் 50 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை இதற்கு முன்னர் முட்டை ஒன்றின் விலை 25 முதல் 30 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் முட்டை ஒன்றின் விலை 70 ரூபாவாக அதிகரிக்கலாம் என அகில […]

அதிரடி 8 Dec 2025 8:30 pm

லண்டன் விமான நிலையத்தில் நடந்த கொள்ளைச் சம்பவம் ; தாமதமான விமானம்

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில், நடந்த கொள்ளைச் சம்பவத்தினால் பல மணி நேரம் பயண இடையூறு ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து, பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளதுடன் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பயணிகள் ஐந்து பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், 3 வயது சிறுமி உட்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே சிகிச்சை பெற்றதாக அதிகாரிகளால் தெரிவிக்கப்படுகின்றது. லண்டனின் புறநகர்ப் பகுதியில் உள்ள டெர்மினல் 3 கேரேஜில், நான்கு ஆண்கள் கொண்ட குழு, ஒரு லிஃப்டில் இருந்த […]

அதிரடி 8 Dec 2025 8:30 pm

ஆளுநரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்து கொண்டது ஏற்புடையதல்ல - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

பல்கலை பட்டமளிப்பு விழாவில், ஆளுநரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்து கொண்டது ஏற்புடையதல்ல, இதை தவிர்க்கும் வகையில் வழிகாட்டும் நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை சில மாதங்களுக்கு முன் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கையால் பட்டத்தைப் பெறாமல் துணைவேந்தர் மூலம் பட்டம் பெற்றார், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜீன் ராஜன் என்ற ஆராய்ச்சி மாணவி. இந்தச் சம்பவம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32 வது பட்டமளிப்பு விழா கடந்த 13.08.2025 அன்று நடந்தது. அந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கவிருந்த பட்டத்தை ஜீன் ராஜன் என்பவர் பெற மறுத்து, துணைவேந்தர் மூலம் பெற்றுக் கொண்டார். பல்கலைக்கழக சட்டப்படி, வேந்தரே பல்கலைக்கழகத் தலைவர், துணைவேந்தர், வேந்தர் இல்லாதபோது மட்டுமே பட்டத்தை வழங்க முடியும். எனவே வேந்தரிடம் பட்டம் பெற மறுத்தது சட்டமீறல். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அதுமட்டுமன்றி, 'தமிழ்நாட்டிற்கு ஒன்றும் செய்யாத ஆளுநரிடம் நான் ஏன் பட்டம் வாங்க வேண்டும்' என அந்த மாணவி கூறி இருக்கிறார். துணைவேந்தரிடம் இருந்து பெற்ற பட்டம் செல்லத்தக்கது அல்ல. எனவே, அதனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். மேலும், இந்த வழக்கு முடியும் வரை மாணவியின் பட்டம் செல்லுபடியாகும் தன்மைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்பதற்காக நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே ராமகிருஷ்ணன் அமர்வில் ஏற்கெனவே விசாரணைக்காக பட்டியலிடப்பட்டிருந்தது. உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை இன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், ஆளுந்ரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்து கொண்டது ஏற்புடையதல்ல, இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பட்டமளிப்பு விழாவின்போது மாணவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். பல்கலைக்கழகத்தின் மாண்பைக் காக்க வேண்டும், இளைய தலைமுறைகளுக்கு உரிய வழிகாட்ட வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், ``பல்கலைக்கழக விதியில் இது போன்று செயல்பட்டவர்களுக்கு துணைவேந்தர் நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளதா என மனுதாரரும், பல்கலைக்கழக வழக்கறிஞரும் பதில் மனு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பர் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விகடன் 8 Dec 2025 8:14 pm

ரகசிய ரேடார் தாக்குதல்? சீனா குற்றச்சாட்டு.. ஜப்பானின் பதில் என்ன?

விமானங்கள் மீது ஃபயர்-கண்ட்ரோல் ரேடார்களைப் பயன்படுத்தியதாக சீனா குற்றம் சாட்டி உள்ளது. ஆனால், ஜப்பான் இதை மறுத்து, தங்கள் விமானங்கள் பாதுகாப்பான தூரத்தைப் பராமரித்ததாகக் கூறி உள்ளது.

சமயம் 8 Dec 2025 8:00 pm

விமானத்தின் கழிப்பறை தண்ணீரே இல்லாமல் எப்படிச் செயல்படுகிறது தெரியுமா?!

வீட்டில் நாம் பயன்படுத்தும் டாய்லெட்டில் தண்ணீர் தான் கழிவுகளை அடித்துச் செல்லும். விமானத்தில் தண்ணீர் இல்லை மாறாக காற்று தான் அந்த கழிவுகளை எடுத்துச் செல்கிறது. காற்று எப்படி கழிவுகளை எடுத்துச் செல்லும் என்று தானே யோசிக்கிறீர்கள், இது எப்படிச் செயல்படுகிறது என்பது குறித்தும் விமானக் கழிவுகள் வானத்திலேயே வெளியேற்றப்படுகின்றனவா? என்பது குறித்தும் இங்கே விரிவாகப் பார்க்கலாம். பலரும் விமானக் கழிவுகள் வானத்தில் பறக்கும்போதே வெளியேற்றப்படுவதாக தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் அங்கே நடப்பதே வேறு! விமானத்தில் அதிக அளவு தண்ணீரை எடுத்துச் செல்வது விமானத்தின் எடையை அதிகரித்துவிடும். எனவே விமானங்களில் 'வெற்றிடக் கழிவறை' தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. குப்பைகளை உறிஞ்சும் 'வாக்குவம் கிளீனர்' செயல்படும் அதே டெக்னிக் தான் இங்கேயும் உள்ளது. Flight அதாவது விமானம் சுமார் 30,000 அடி உயரத்தில் பறக்கும்போது, விமானத்திற்கு வெளியே உள்ள காற்றழுத்தம் மிகவும் குறைவாக இருக்கும். ஆனால் பயணிகளின் வசதிக்காக விமானத்திற்கு உள்ளே காற்றழுத்தம் அதிகமாகப் பராமரிக்கப்படும். பர்டூ பல்கலைக்கழகத்தின் வானூர்தி மற்றும் வானியல் பள்ளியின் தலைவரான விண்வெளி பொறியாளர் பில் கிராஸ்லி கூற்றுப்படி, பயணிகள் கழிவறையில் 'Flush' பட்டனை அழுத்தும் போது, கழிவுத் தொட்டிக்கும் வெளிப்பக்கத்திற்கும் இடையே ஒரு சிறிய வால்வு திறக்கப்படுகிறது. அப்போது, விமானத்திற்கு உள்ளே இருக்கும் அதிக அழுத்தக் காற்று வேகமாக கழிவுகளை உறிஞ்சிக்கொண்டு, விமானத்தின் அடியில் உள்ள தொட்டிக்கு தள்ளிவிடுகிறது. கழிவுகளை உறிஞ்சுவதற்காகவே மோட்டார்கள் (Vacuum Pumps) விமானத்தின் கழிவறையில் பொருத்தப்பட்டிருக்கும். விமானம் குறிப்பிட்ட உயரத்திற்குச் சென்ற பிறகு, இந்த மோட்டார் நின்றுவிடும். அதன்பின் இயற்கையான காற்றழுத்தமே வேலையைத் தொடரும். அனைத்து கழிவுகளும் விமானத்தின் அடிப்பகுதியில் உள்ள ஒரு பெரிய சேகரிப்புத் தொட்டியில் சேமிக்கப்படுகின்றன. விமானம் தரையிறங்கிய பிறகே, சிறப்பு வாகனங்கள் மூலம் அந்தத் தொட்டி சுத்தம் செய்யப்படும் என்று பில் கிராஸ்லி கூறியிருக்கிறார். விமான பயணத்தின்போது leggings அணிவது ஏன் ஆபத்தானது தெரியுமா? - பாதுகாப்பு நிபுணர்கள் சொல்வது என்ன?

விகடன் 8 Dec 2025 7:56 pm

ஜஸ்டின் ட்ருடோவுடனான உறவை உறுதிப்படுத்திய பாப் பாடகி

கனடா முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி சோபி கிரிகோயரை கடந்த 2023-ம் ஆண்டு விவாகரத்து செய்தார். இதற்கிடையே அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி கேத்தி பெர்ரியுடன் ஜஸ்டின் ட்ரூடோ டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியானது. அவர்கள் இருவரும் ஒன்றாக சுற்றும் புகைப்படங்கள் வெளியாகின. ஆனால் அதுபற்றி இருவரும் கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்து வந்தனர். இந்தநிலையில், ஜஸ்டின் ட்ரூடோவுடனான உறவை இன்ஸ்டகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு கேத்தி பெர்ரி உறுதிப்படுத்தி உள்ளார். அவர்கள் இருவரும் […]

அதிரடி 8 Dec 2025 7:30 pm

ராமநாதபுரத்தில் 54 காலிப்பணியிடங்கள்; சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பு - நேர்காணல் மட்டும்தான்

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு அரசு துறை வேலைவாய்ப்பு. தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மாவட்ட நலவாழ்வு சங்கம் தற்காலிக அடிப்படையில் நிரப்ப பல்வேறு பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 54 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை அறிந்துகொள்ளலாம்.

சமயம் 8 Dec 2025 7:20 pm

மனதைக் கொள்ளை கொண்ட பாட்ஷா - படம் இமயம் ஏறியது எப்படி?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் எழுபத்தைந்து வயதை நெருங்கி விட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,170 படங்களுக்கு மேல் நடித்து,பல இளைஞர்களின் மனதில், பாலாபிஷேகம் செய்கின்ற அளவுக்குப் பசுமையாய்த் தங்கி விட்டவர்! தன் ஐம்பது ஆண்டு காலத் திரைப்பட  வாழ்வில்,பல சாதனைகளைப் புரிந்து,பல விருதுகளைப் பெற்றவர்!அவரின் பல கதாபாத்திரங்கள் மனதை நிறைத்தாலும்,மேஜிக் காட்டி மனதைக் கொள்ளை கொண்ட பாத்திரம் பாட்ஷாதான்!     “நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி!”என்ற பஞ்ச் வசனம் சிறப்புப் பெறக் காரணமே அதன் பாசிடிவ் அப்ரோச்தான்! நீதிக்காகவும், நியாயத்திற்காகவும் போராட ஆரம்பிக்கும் இரண்டு இளைஞர்களில் ஒருவர் அநியாயமாகக் கொல்லப்பட, உயிர் நண்பர் கொலைக்குப் பழி வாங்கி விட்டு, சமுதாயத்தைச் சீரழிக்கும் வில்லன் கூட்டத்திற்கு வில்லனாக மாறும் பாத்திரந்தான் நாயகன் ரஜினியுடையது.      “உனக்கும் எனக்குந்தான் சண்டை! ஒண்ணு நீ சாகணும்!இல்ல நான் சாகணும்! உன்னோட ஆட்கள் சாகணும்! இல்ல என்னோட ஆட்கள் சாகணும்! அப்பாவிப் பொது மக்கள் இல்லை ஹெ..ஹெ..ஹெ!”என்ற அந்த வசனமே மேஜிக்காகி, மனதில் நிற்கிறது. எந்தச் சந்தர்ப்பத்திலும், சம்பந்தமேயில்லாத எந்த ஒருவரும் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்ற நல்ல எண்ணமே, படத்தின் அச்சாணி! இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா அதைப் படம் முழுவதும் மெயிண்டைன் செய்ததாலேயே படம் இமயம் ஏறியது! பாட்ஷா நூறு பேர் எதிர்த்து வந்தாலும்,கதாநாயகன் ஒருவனே தனித்து நின்று அடித்து வெல்வதாக, ரசிகர்கள் காதுகளில் பூ சுற்றி வந்ததற்கு மாறாக, எப்பொழுதும் நான்கைந்து உதவியாளர்களுடன், எதிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கையில் அவர்களும் இறங்கிச் சண்டை போடுவதாகக் காட்டியது, எதார்த்தத்தை உணர்த்துவதாக இருந்தது. அந்த இயல்பு நிலை, படத்தைச் சற்றே ஆழமாகப் பார்ப்போருக்கு ஆறுதல் தருவதாக அமைந்தது! ‘ஷோலே’ படக் கொள்ளையர்கள் போலல்லாமல், மும்பையின் இயற்கைக்கேற்றவாறு ரகுவரன் க்ரூப் பைக் காட்டுவது படத்தின் மற்றொரு சிறப்பு! அதனாலேயே அது அனைவரின் மனத்திலும் தங்கி விட்டது. பாட்ஷா வில்லனின் கையில் சிக்கிக் கொண்ட தன் தந்தையின் இறுதி நேர வேண்டுகோளை ஆணையாக ஏற்று, அவ்வாறே சித்தியின் மூலம் பிறந்த தம்பி,தங்கைகளின் வாழ்க்கை சிறப்புறுவதற்காகத் தன் குழுவைக் கழற்றி விட்டு விட்டு, ஆட்டோ ஓட்டியாக எளிமைக்குத் திரும்பும் நாயகன், அந்த எளிமை காரணமாகவே நம் இதயங்களில் ஊடுருவுகிறார். ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒளியேற்றி, அதனை உணர்த்தும் விதமாக வீட்டிலும் விளக்கேற்றும் விதம்,இதயத்தில் நிற்கிறது!மூத்த தங்கையின் வாழ்க்கை சிறக்க வேண்டி, அவள் காதலனின் தந்தை காலிலும் விழத் தயாராகும் அண்ணனாக, தங்கைகளின் வாழ்க்கையே லட்சியம் என்பதையும், அதற்காக எவ்வளவு இறங்கிப் போகவும் தயாராக இருப்பதையும் செயலில் காட்டுகையில்,நம் நெஞ்சங்களை நெகிழ்த்தி, அவர் உயரே போய்விடுகிறார்! தன்னையே நினைந்து உருகும் காதலியைக் கூடத் தள்ளி வைத்தே பார்ப்பதிலிருந்தே, தன் வாழ்க்கை தனக்கானதைக் காட்டிலும், மற்றவர்களுக்கானதே என்று நிரூபிக்கிறார். அதை மேலும் மெய்யாக்கும் வண்ணம், தன் தம்பிக்காக லோகல் ரௌடி எலக்ட்ரிக் போஸ்டில் கட்டி அடித்த போதும், சிரித்துக் கொண்டே ஏற்றுக் கொள்ளும் அவர், தங்கையின் உதட்டோரம் அரும்பிய இரத்தத்தைக்கண்டு எரிமலையாக வெடிப்பது,பாசத்தின் உச்சம்!” உள்ள போ” என்று தன் குடும்பத்தைப் பாதுகாப்பாக வைத்து விட்டு,அதன் பிறகு அந்த ஆனந்த ராஜையும் அவர் ஆட்களையும் பிரித்து மேய்வது,நேர்மை தவறுவோர்க்குக் கொடுக்கும் தண்டனை!அதுதான் சூப்பர்! பாட்ஷா தங்கையின் மருத்துவ சீட்டுக்காக,அவளிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றவரிடம் தன் கடந்த காலத்தைச் சொல்ல,அவர் வேர்த்து வியர்த்து அடி பணிய, “எப்படீண்ணா சீட் கெடச்சுது?” என்ற தங்கையிடம்,”உண்மையைச் சொன்னேம்மா!” என்பது நல்ல தருணம்! மழையில் நக்மா நனைந்தபடியே காத்துக் கிடப்பது, காதலின் ஆழம்! என்றால், தன்னைக் கொல்வதற்காக நக்மா அப்பா விரிக்கும் வலையிலிருந்து தப்பிப்பது தந்திரத்தின் உச்சம்! இறுதியாக, தனது திட்டமிடப்பட்ட நிகழ்வுகளின் மூலம் வில்லனைச் சிக்க வைத்தாலும், தன் குடும்பத்தாரைப் போராடிக் காப்பாற்றி விடுகிறார் ரஜினி. படம் இனிதே முடிந்தாலும்,கடந்த கால நிகழ்வுகள் கசப்பானவை!ஆனாலும் வீரத்தைக் காட்ட வேண்டிய இடத்தில் விவேகமுடன் அதனைக் காட்டியும்,அடக்கி வாசிக்க வேண்டிய இடங்களில் அமைதி காத்தும்,ஒரு கதாநாயகனாக தன் ரசிகர்களுக்குப் பலவற்றையும் போதித்து விடுகிறார் சூப்பர் ஸ்டார். எனவேதான் எல்லா வயதினரும் பாட்ஷாவின் அதி தீவிர ரசிகர்களாகி விட்டனர். என்னைப் பொறுத்தவரை,ஒரு படம் நம் மனதுக்குப் பிடித்துப் போக, மேலும் சில காரணங்களும் உண்டென்றே தோன்றுகிறது.1995 ல் வெளியான இது,ரஜினியின் 94 வது படம் என்றாலும்,அவர் முற்றிய இளமையான 45 வயதில் நடித்த படம் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.பாட்ஷா எனக்கு மேலும் பிடித்துப் போக,அப்பொழுது எனது அகவையும் 42. அத்தோடு,ஒரு மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட திட்டப்பணிகளை நிறைவேற்றும் பொறுப்பில் இருந்த எனக்குக் களப்பணி உதவியாளர்களாக, பட்ட தொழிற்படிப்பு படித்த இளைஞர்கள் அறுவர் உடனிருந்தனர். ‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்! நாங்கள் அனைவரும் ஒன்றாகத் திட்டப்பணி நடைபெறும் இடங்களுக்குச் செல்கையில், அந்த அறுவரும் பின் தொடர, என்னை ரஜினியாக உருவகப் படுத்திக் கொண்டதும் உண்டு. அத்தோடு மனதில்,பாட்ஷாவைப் போலவே நாமும் நம் மக்கள் நலம் பெற உழைக்க வேண்டுமென்ற உத்வேகமும் இருந்தது. இவையெல்லாங்கூட பாட்ஷா மனதைக் கவரக் காரணங்களாக அமைந்திருக்கலாம் என்பது எனது கணிப்பு! இன்றைக்கும் தொலைக்காட்சிகளில் பாட்ஷா ஒளிபரப்பப் படுகையில், முன்னதான ஒரு மணி நேரத்தை விட்டு விட்டாலுங்கூட, ”உள்ள போ!”வசனத்திலிருந்து பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளேன்.’நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தையும், பாட்ஷாவையும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பதைப் பழக்கமாகக் கொண்டுள்ளேன்! முன்னது - உண்மைக் காதலுக்காக! பின்னது- உயர்ந்த சமுதாய நோக்கத்திற்காக! -ரெ.ஆத்மநாதன், கூடுவாஞ்சேரி தேர்தல்

விகடன் 8 Dec 2025 7:13 pm

யாழ் விமான நிலையத்தில் தரையிறங்கிய அமெரிக்க நிவாரணப் பொதிகள்! மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க அரசின் நிவாரண பொதிகளுடன் கூடிய அமெரிக்க விமானம் இன்று காலை தரையிறங்கியது. குறித்த நிவாரண பொதிகள் அமெரிக்கா இராணுவத்தினரால் இலங்கை விமானப்படை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது. இதனொரு கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கான நிவாரணப் பொதிகள் இன்று மதியம் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபனிடம் விமானப் படை அதிகாரிகளால் கையளிக்கப்பட்டது. யாழ் மாவட்டத்துக்கென 192 பிறீமா நூடில்ஸ் பெட்டிகளும் 150 கோதுமை மா மூடைகளும் கையளிக்கப்பட்டது.

அதிரடி 8 Dec 2025 7:11 pm

வீசிய முதல் பந்திலேயே விக்கெட்; தமிழ்நாட்டுக்காக அசத்தும் திருநெல்வேலி வீரர் இசக்கிமுத்து!

சையத் முஷ்தாக் அலி டிராபியில் தமிழ்நாடு அணிக்காக அறிமுகமான திருநெல்வேலியைச் சேர்ந்த இசக்கி முத்து, சௌராஷ்டிராவுக்கு எதிரான அறிமுகப் போட்டியில் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்தியிருக்கிறார். இசக்கி முத்து அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் சௌராஷ்டிரா அணியை தமிழக அணி இன்று எதிர்கொண்டது. சௌராஷ்டிரா அணி முதலில் பேட் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களை எடுத்திருந்தது. ஜெகதீசன் தலைமையிலான தமிழ்நாட்டு அணியில் இன்று 23 வயதான இசக்கி முத்து அறிமுகமாகியிருந்தார். பவர்ப்ளே முடிந்த உடனே 7 வது ஓவரை இசக்கிமுத்துவுக்கு கொடுத்தனர். வீசிய முதல் பந்திலேயே ராணாவையும் அந்த ஓவரின் கடைசிப் பந்தில் ஜெய் கோஹில் என்பவரையும் இசக்கிமுத்து வீழ்த்தினார். 4 ஓவர்களை வீசிய இசக்கி முத்து 29 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். இசக்கிமுத்து திருநெல்வேலியின் களக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர். தமிழ்நாடு ப்ரீமியர் லீகில் திருப்பூர் அணிக்காக ஆடியிருந்தார். கடைசி சீசனில் 8 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அந்த சீசன் 'Emerging Bowler of the Season' விருதையும் வென்றிருந்தார். இசக்கி முத்து இப்போது தமிழ்நாடு அணிக்கும் சிறப்பாக அறிமுகமாகியிருக்கிறார். வரவிருக்கும் ஐ.பி.எல் ஏலத்திலும் தன்னுடைய பெயரை பதிவு செய்திருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உட்பட நான்கைந்து அணிகளின் ட்ரையல்ஸூக்கும் சென்று வந்திருக்கிறார்.

விகடன் 8 Dec 2025 7:02 pm

Big Boy Toyz’ new logo after 16 years aims to resonate with Gen Z and emerging generations of automotive enthusiasts

MUMBAI: Big Boy Toyz (BBT), a pre-owned luxury and supercar brand, has announced a major milestone in its journey. The launch of its brand-new logo after 16 years. The refreshed identity marks an evolution for the brand.The new logo introduces a sleek, signature-style visual language that symbolizes modern luxury, dynamism and timelessness. Designed to resonate with Gen Z and emerging generations of automotive enthusiasts, the emblem reflects BBT’s commitment to staying young, future-ready and culturally relevant. Jatin Ahuja, founder, MD Big Boy Toyz, said, “Over a decade, our business has grown; with times we have evolved. Back in the 2000s we were the first movers to bring supercar culture. Today we are nurturing the new-age generation who are different and this move to change the logo has come from the fact that times have changed. Our new logo is a signature-style logo that is more modern, something that Gen Z and generations after will love seeing. Big Boy Toyz is a young brand that always grows with time. This is our ode to a timeless brand and as supercars are timeless, so are we.” BBT’s rebrand also aligns with global design trends. Industry leaders like Starbucks, Mastercard, and Uber have undergone major logo evolutions over the past decade to embrace minimalism and digital-first branding signaling progress, clarity and longevity. Big Boy Toyz joins this league of brands choosing bold modernization to stay relevant in an ever-evolving market.The new identity will roll out across all digital platforms, showrooms, merchandise and upcoming brand experiences.

மெடியானேவ்ஸ்௪க்கு 8 Dec 2025 6:39 pm

ஹீரோக்கள் நெகட்டிவ் கதாபாத்திரத்தில நடிக்க பயப்படுறாங்க- இயக்குநர் ஜீத்து ஜோசப்

'த்ரிஷ்யம்' பட இயக்குநர் ஜீத்து ஜோசப் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஹீரோக்கள் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடிக்க பயப்படுகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக பேசியிருக்கும் அவர், பாலிவுட் மட்டுமின்றி மற்ற சினிமா இண்டஸ்ட்ரியில் உள்ள ஹீரோக்களும் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடிக்க பயப்படுகிறார்கள். 'த்ரிஷ்யம்' அப்படி நடித்தால் அவர்களுக்கு இருக்கும் ரசிகர்களை அவர்கள் இழக்க நேரிடுமோ என்ற பயம் அவர்களுக்கு இருக்கிறது. ஒரு இயக்குநராக நான் வித்தியாசமான படங்களை எடுக்க விரும்புகிறேன். ஹீரோக்கள் எல்லாவிதமான கதாபாத்திரங்களையும் ஏற்றுக்கொண்டு நடித்தால் நன்றாக இருக்கும். அதேபோல நடிகர்கள் தற்போது பான் இந்தியா படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். ஒரே விதமான கதாபாத்திரங்களைக் கொண்ட படங்களில் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் ரசிகர்கள் சலிப்படைந்து விடுகிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

விகடன் 8 Dec 2025 6:36 pm

இந்தியாவுடன் வலுவான நட்புறவு: இஸ்ரேல் அதிகாரிகள்!

இந்தியா-இஸ்ரேல் இடையே வலுவான இருதரப்பு உறவு நீடிப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனா். இஸ்ரேலில் இந்திய பத்திரிகையாளா்களுடன் கலந்துரையாடிய அவா்கள் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனா். அவா்கள் கூறியதாவது: ராணுவம், பாதுகாப்பு என பல்வேறு துறைகளில் இந்தியா-இஸ்ரேல் இடையே வலுவான இருதரப்பு நீடித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் இது மேலும் வலுப்பெற்று வருகிறது. இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் மிகச்சிறந்த முன்னெடுப்பு. இதில் இந்தியா, சவூதி அரேபியா, ஐரோப்பிய யூனியன், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா மற்றும் […]

அதிரடி 8 Dec 2025 6:30 pm

HDFC Life’s ‘Life Ki Script’ campaign highlights financial readiness for life’s surprises

Mumbai: HDFC Life, a life insurance companies, has rolled out ‘Life Ki Script’, a digital-first campaign featuring actor Cyrus Broacha. This campaign aims to emphasise the importance of being financially prepared to deal with life's unexpected plot twists.The campaign follows from the key insight that Indians are not financially well-prepared to handle life’s uncertainties and there’s a significant gap of 26 points in terms of their actual readiness v/s how ready they think they are, largely due to lack of action towards financial planning.The campaign showcases three films, promoting life insurance product categories viz. Term, Savings and Retirement, and how they enable individuals plan for various long-term goals based on their life stage and financial needs. The campaign films creatively use relatable and humorous narratives to drive home the point. The campaign is being promoted on various digital and social media platforms for 5 weeks, with select impact properties and innovative elements.[caption id=attachment_2483767 align=alignleft width=300] Pritika Shah [/caption] Pritika Shah – Head of Marketing, HDFC Life said, “Just like a well-written film script gives characters the strength to face any plot twist; a solid financial plan enables you to face the uncertainties of life. With ‘Life Ki Script,’ we have created fun, cinematic ads to encourage individuals to take charge of their financial journey with life insurance products depending on their life stage and financial needs. Whether you are saving for the future, protecting your family’s financial future, or just planning for a comfortable retirement, HDFC Life has solutions to keep you ready for whatever comes next.” HDFC Life added that it has always maintained an awareness-led approach to connect with the audiences. In addition to the ‘Life ki Script’ campaign, the Company has recently launched insurance awareness series for Term and Retirement product categories. ‘Term FAQ series’ with actor Anup Soni and ‘Retirement FAQ series’ with actor Shishir Sharma are two such initiatives aimed at creating greater understanding about the product categories.https://www.youtube.com/playlist?list=PLPV2NFEDCbD0-2AYvqUNc8I271lzamgFv&si=7EJF3ManUiKQKI2Z

மெடியானேவ்ஸ்௪க்கு 8 Dec 2025 6:28 pm

பலாலியில் நிவாரணப் பொருட்களுடன் தரையிறங்கியது அமெரிக்க விமானம்

அமெரிக்க விமானப்படையின் சி-130 விமானம் ஒன்று உதவிப் பொருட்களுடன் இன்று காலை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. சிறிலங்காவில் அண்மைய பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு, இந்த விமானம் பலாலி விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. அமெரிக்காவின் இந்தோ- பசுபிக் கட்டளைப் பீடத்தின் இரண்டு விமானங்கள், சிறிலங்கா விமானப்படையுடன் இணைந்து நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதற்காக நேற்று கட்டுநாயக்க விமான

புதினப்பலகை 8 Dec 2025 6:26 pm

Maars Communicates appointed strategic communications partner for BabyOrgano

Mumbai: Maars Communicates, a PR and communications agency, has been appointed as the official strategic communications partner for BabyOrgano, a leading Ayurvedic wellness brand for children. The announcement comes on the heels of BabyOrgano raising ₹20 crore ($2.4 million) in a pre-Series A funding round led by RPSG Capital Ventures with participation from Sauce.vc.The fresh capital will fuel BabyOrgano’s expansion plans across product development, marketing, and operations, with the brand targeting ₹100 crore in revenue by FY27. With a community of over one million parents and an impressive 40% repeat purchase rate, BabyOrgano continues to solidify its position as one of India’s most trusted names in holistic child wellness. Mausam Shah, Founder & Director – PR, Maars Communicates, said, “BabyOrgano stands at the intersection of trust, tradition, and innovation. Their mission aligns perfectly with the purpose-driven brands we champion at Maars Communicates. We are excited to shape their narrative, amplify their vision, and elevate Ayurveda-led child wellness into mainstream conversations.” Aayush Shah, Co-Founder & Director – Digital & Business Development, Maars Communicates, added, “At Maars, we prioritise brands that create meaningful impact. BabyOrgano’s growth reflects strong values and deep consumer trust. We look forward to strengthening their reputation and leading high-impact storytelling as they expand across India.” Ripul Sharma, COO of Natureovedic Consumers Pvt Ltd, said, “As BabyOrgano makes strides in the kids’ care space, the strategic expertise of Maars Communicates will be an immense asset. BabyOrgano is a leading kids’ D2C health, wellness and personal care brand built on innovative, science-backed Ayurvedic products. Partnering with Maars Communicates enables us to leverage their deep experience and strong industry relationships, creating a powerful synergy that aligns with our vision for accelerated and impactful growth.” Maars Communicates, founded by Mausam and Aayush Shah, manages communications for over 50 retainer clients across real estate, corporate, lifestyle, entertainment, AI studios, and the creator economy. The agency has led PR for marquee brands including MX Player, EPIC Channel, Lux Golden Rose Awards, Event Capital’s IPs like WindMill Festival and PetFed, and kids’ brands like R for Rabbit.

மெடியானேவ்ஸ்௪க்கு 8 Dec 2025 6:20 pm

யாழ் விமான நிலையத்தில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்!

நிவாரண பணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.07) கொழும்புக்கு வருகை தந்த அமெரிக்கா விமான படையின் C130J Super Hercules விமானம் இன்று (டிச.08) காலை நிவாரண பொருட்களுடன் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. நாடு முழுவதும் நிவார பணிகளுக்கு அமெரிக்காவிமான படையின் இரு Super Hercules விமானங்கள் வருகை தந்துள்ளதுடன் இலங்கை விமான படையினருடன் இணைந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். டித்வா புயலால் பேரழிவுக்கு இலங்கை மக்கள் முகம் கொடுத்துள்ள நிலையில் , பலவேறு நாடுகளில் இருந்து இலங்கைக்கு நிவாரண […]

அதிரடி 8 Dec 2025 6:16 pm

Isa Logistics’ refreshed logo symbolises transformation into a complete, future-ready partner for moving goods

MUMBAI: Isa Logistics, which works in the business of moving goods, today announced the launch of a dynamic new brand identity and logo. This rebranding reflects the company’s strategic change, moving from a company that offered just one kind of service to a complete partner providing a full range of solutions. The new logo represents Isa Logistics' expansion into comprehensive offerings, including running large storage facilities, managing global shipping, operating local storage and transport, and organizing the entire delivery process from start to finish. This new look confirms its place as a provider of total solutions.The new logo's design is clean, modern, and deliberately created to capture the core values of Isa Logistics: forward thinking, quick action, and continuous improvement. This new look is designed to be easily recognised everywhere—online, on vehicles, and in all company locations—making it simple and effective across the entire business globally. By launching this modern and confident identity, Isa Logistics aims to strengthen its market appeal, boost its visibility, and reinforce its reputation as a trusted, forward-looking partner in a highly competitive industry.This visual change the company added is a sign of its dedication to fresh ideas, being environmentally conscious, achieving high performance, and always putting the customer first as it moves into a period of rapid expansion. Santosh Shetty, CEO Isa Logistics, said, Our new identity reflects who we are today and the future we are building. Over the years, Isa Logistics has grown into a multi-vertical logistics partner, and this evolution needed a visual expression that matches our ambition. The refreshed logo represents our focus on technology, expansion, and delivering value across the entire supply chain. It is a symbol of transformation, resilience, and our commitment to shaping a smarter and more connected logistics ecosystem. The company explains that it believes that this new identity not only positions it for faster growth but also reinforces its central mission of providing outstanding, complete service to its customers. With this powerful new logo, Isa Logistics is confidently signaling its commitment to building a stronger, smarter, and more efficient way to handle the flow of goods—today and in the future.

மெடியானேவ்ஸ்௪க்கு 8 Dec 2025 6:12 pm

redBus debuts user-generated travel discounts to deepen engagement and expand new-user growth

MUMBAI: redBus, an online bus ticketing platform, has launched ‘Coupon Creator’, a first-of-its-kind personalised digital feature that allows users to create and share their own personalised redBus coupons, turning travel into a new way to celebrate special occasions. For example, brides, grooms or their friends can create coupons for guests, matching their wedding hashtags helping them travel easily; or students can invite friends to travel for college fests.● Available exclusively on the redBus Android app, the feature lets any user create a custom coupon code and share it with multiple recipients. Each coupon is created at no cost to the sender and offers attractive discounts for recipients - 15% off (up to ₹400) for new users and 2% off (up to Rs. 400) for repeat users. With Coupon Creator, redBus introduces a simple yet thoughtful way to share life’s celebrations through travelUsers can easily create a personalized coupon in just a few steps by selecting a theme based on the occasion for travel - from birthdays and weddings to college fests or general celebrations - creating a unique coupon code, and sharing it instantly with friends or family to help them save on their bus journeys. Each user can create only one coupon per month, ensuring exclusivity and meaningful use, while the created coupon remains valid for 30 days from the date of creation.How to Create a Coupon on redBusOpen the redBus Android app.Go to the “Coupon Creator” feature on the home pageChoose an occasion theme, customising offer cards— select from options like Birthday, Wedding, College Fest, and Celebrations.Create a unique offer code (for example, TRAVELHOME) and give your contact number.Share the coupon instantly with multiple friends or family members so they can save on their bus journeys through WhatsApp.When a user creates a coupon code on redBus, it is securely processed through the platform’s backend system, which tracks creator and recipient details to ensure seamless redemption. The technology automatically distinguishes between new and existing users, applying the relevant discount accordingly.[caption id=attachment_2483756 align=alignleft width=200] Pallavi Chopra [/caption] Pallavi Chopra, CMO redBus said, “At redBus, we’re reimagining what it means to share experiences, not just tickets. With Coupon Creator, we’re launching an industry first feature which provides the most personalised coupon creating and sharing experience. This offering is novel because users can create unique codes, which are meaningful to them at an individual, family, or friend group level, providing the ultimate in hyper-personalised customisation. redBus has always been at the forefront of using technology to launch pioneering, and never before seen features. The innovation opens a fresh avenue for customer engagement, strengthening how people connect with the brand while deepening redBus’ role in shaping India’s evolving digital travel ecosystem.” With this launch, redBus continues to lead innovation in the travel space, introducing technology-driven features that connect people in more personal and memorable ways.

மெடியானேவ்ஸ்௪க்கு 8 Dec 2025 6:11 pm

சிஎஸ்கே கண்டிப்பா அந்த ஸ்பின்னரை தான் குறிவைக்கும்! அடிச்சு சொல்லும் சுப்பிரமணியம் பத்ரிநாத்!

டெல்லி : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரும், தற்போது வர்ணனையாளருமான சுப்ரமணியம் பத்ரிநாத், வரும் IPL 2026 மெகா ஏலத்தில் சிஎஸ்கே எப்படி அணியை வலுப்படுத்த வேண்டும் என்று தனது கருத்தை விரிவாகத் தெரிவித்துள்ளார். ரவீந்திர ஜடேஜா ஓய்வு, அஸ்வின் இல்லாத நிலையில் ஸ்பின் பிரிவு பெரும் பலவீனமாக உள்ளது என்று கூறிய பத்ரிநாத், “ரவி பிஷ்னாயை சிஎஸ்கே கண்டிப்பாக குறி வைக்கும். அவர் 4 ஓவர்களையும் முழுமையாக வீசக்கூடியவர். செப்பாக் மைதானத்தில் ரிஸ்ட் […]

டினேசுவடு 8 Dec 2025 6:09 pm

ஜடாயு மலையில் ஒரு திக்திக் அனுபவம் – ஆன்மீகமும் சாகசமும் நிறைந்த வர்கலா

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் பசுமையான இயற்கை அழகு, வனப்பகுதிகள், தெளிவான கடற்கரைகள் மற்றும் மலைகள் என இயற்கையின் அருளால் ஆசிர்வதிக்கப்பட்ட கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் அண்டை மாநிலமான கேரளாவுக்கு விடுமுறை நாட்களில் சென்று வருவது ஒரு இனிமையான அனுபவம். பசுமைக் காடுகளும், சலசலத்து ஓடும் அருவிகளும், நெடிதுயர்ந்த மலைச் சிகரங்களும், வண்ண மலர் கூட்டங்களும் நிறைந்த இயற்கை அழகை ரசித்துக்கொண்டே இருக்கத் தோன்றும் கடந்த அக்டோபர் மாத இறுதியில் கேரளாவின் நீண்ட அழகிய கடற்கரைகள் நிறைந்த வர்கலாவுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த சோழன் டிராவலைச் சேர்ந்த விஜய் மற்றும் ரவி செய்த உதவிகள் மறக்க முடியாதவை. வர்கலா, கேரள தலைநகரான திருவனந்தபுரத்திலிருந்து 51 கிமீ தொலைவில் அமைந்த அழகிய கடற்கரை நகரம். வட இந்தியாவுக்கு கோவா போல தென் இந்தியாவுக்கு வர்கலா என்று இங்குள்ள மக்கள் பெருமையுடன் கூறுகிறார்கள். கீச் கீச் என்று சப்தமிட்டபடி பறவைகள் பறந்து செல்ல. நம்மை சுற்றி பச்சை பசேல் என இருக்கும் இடத்தின் வழியே மலைக் குன்றுகள் சூழ காட்சியளிக்கும் அரபிக்கடல் கடற்கரையில் காலார நடந்து செல்லும் இனிமையான அனுபவத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. இது ஒவ்வொருவரையும் நோயிலிருந்து ஆரோக்கியமாக மாற்றி, சுத்தமான மாசுபடாத காற்றைச் சுவாசிக்கச் செய்யும் ஒரு இடமாகும். நாரதர் தனது வல்கலமை (மரப் பட்டையால் செய்யப்பட்ட ஆடை) இந்த இடத்தில் எறிந்ததாகச் சொல்லப்படுகிறது.  ​வல்கலம் எறியப்பட்ட இந்தக் கிராமத்திற்குச் சென்று வந்தால், பிரஜாபதிகளின் பாவம் நீங்கும் என்று நாரதர் கூறியபடியே, பிரஜாபதிகள் தங்கள் பாவத்தை நீக்கிக் கொண்டு, இந்தக் கிராமத்திற்கு வர்கலா என்று பெயரிட்டனராம்.  ​எனவே, இந்த இடம் ஆன்மீக நடைமுறைகள் மற்றும் இயற்கையான மூலிகைகளால் நிறைந்து, அனைவரையும் அமைதி நிலையில் வைத்திருக்க உதவுகிறது.   வர்கலாவில் சிவகிரி மடம்,  ஜனார்த்தன ஸ்வாமி கோயில்,  வர்கலா பீச், பாபநாசம் பீச், கபில் ஏரி,  வர்கலா சுரங்கப்பாதை, மற்றும் பவர் ஹவுஸ் போன்ற ஏராளமான சுற்றுலா அம்சங்கள் நிறைந்துள்ளன. வர்கலா பீச் அமைதியான அரபிக் கடலிலிருந்து வெண்நுரைகளுடன் கரையைத் தழுவிச் செல்லும் அலைகள், கடற்கரையை ஒட்டி மலைகளின் பின்னணியில் சிறிய குன்றுகள்,  நீலநிற வானம் என்று இயற்கை அழகு கொஞ்சும் இந்தப் பீச் சுற்றுலா .பயணிகளை ஈர்க்கிறது. வர்கலா கடற்கரையில் பாராசூட், படகு  சவாரி போன்ற  பொழுதுபோக்கு அம்சங்களிலும் பயணிகள் ஈடுபடலாம். ஜனார்தனன் கோயில் இங்குள்ள முக்கியமான கடற்கரைகளில் ஒன்றான பாபநாசம் கடற்கரைக்கு அருகில் 2000 வருடங்கள் பழமையான ஜனார்த்தன ஸ்வாமி கோயில் அமைந்துள்ளது. இது ஒரு விசேஷமான ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த திருத்தலமாக பெயர் பெற்றுள்ளது. மிகவும் அமைதியான சூழவில் திருவிளக்குகளின் ஒளியிவ் பகவான் விஷ்ணுவை வணங்கியது பரவசமாக இருந்தது  கபில் பீச் அமைதியான மற்றும் அழகான சூழலை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். கூட்டம் அதிகம் இல்லாத கடற்கரையைத் தேடுபவர்களுக்கு இது மிகவும் பொருத்தமான இடமாகும். கடற்கரையும், அதன் அருகில் ஓடும் பேக்வாட்டர்ஸையும் ஒருங்கே கொண்டுள்ளது.. அழகான சூரிய அஸ்தமனக் காட்சிகளைக் காணலாம்.. ஜடாயு பார்க் ராமாயணத்தில், ஜடாயு (ராட்சத அளவிலான பறவை) பெரும் அசுரனான ராவணனுடன் சண்டையிட்டு இந்த இடத்தில் விழுந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது இது மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், 65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு இயற்கை பூங்கா மற்றும் சுற்றுலா மையமாகும். இங்கு பிரம்மாண்டமான ஜடாயு பறவையின் சிலை முக்கியமான ஈர்ப்பு., கேபிள் காரில் மேலே ஏறும் வசதியும் உள்ளது.. நாங்கள் ஜடாயு மலை உச்சிக்கும் பயணம் செய்தோம். கேபிள் கார் மூலம் மலையின் மீது ஏறுவது ஒரு சிலிர்ப்பான அனுபவம். ​ ஜடாயுவின் அற்புதமான அமைப்பு உண்மையிலேயே மனதைக் கவரக்கூடியது. இந்த இடம் மிகவும் புனிதமான இடமாக கருதப்படுகிறது. ​இங்கு இயற்கையின் அழகை உண்மையிலேயே அனுபவிக்க முடியும். அடிக்கடி மழை பெய்யும் மற்றும் மலையைச் சுற்றி குளிர்ந்த காற்று வீசும். ​மலை உச்சியிலிருந்து பசுமையான விரிந்து பரந்த காடுகளைக் காணலாம். நாங்கள் இங்கு சுற்றிப் பார்த்து விட்டு திரும்பும்போது பெருமழை பெய்ய ஆரம்பித்து விட்டது. கேபிள் காருக்காக ஒரு இடத்தில் காத்திருந்தோம். எங்களுக்கு முன் சென்றவர்களின் கேபிள் கார் பழுதடைந்துவிடவே பாதியிலேயே நின்று விட்டது.. மேலும் மழையும் வலுக்கவே மற்ற கேபிள் கார்களையும் நிறுத்தி விட்டாகள். வெகு நேரம் மலையின் மேல் காத்திருந்தோம். வெகு நேரம் கழித்து ஒரு மினி வேனில் அந்த குறுகிய மலைப் பாதை வழியாக கீழே அழைத்துச் செல்லப்பட்டோம். கொட்டும் மழையில் மலைச் சரிவுகளின் குறுகிய பாதையில் வண்டி ஒரு பக்கமாக சாய்ந்தவாறு மெதுவாகக் கீழே இறங்கியது. எங்களுக்கு வண்டியிலிருந்து இறங்கும் வரை திகிலாக இருந்தது. அழகான கடற்கரைகள், அமைதியான வனப்பகுதி, எங்கும் பசுமையான இடங்கள், உயர்ந்த மலைகள் ,குன்றுகள், கோயில்கள் மற்றும் கேரள உணவுடன் உபசரிக்கும் மலையாள சேட்டன்கள் என சற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது வர்கலா.. -வி. ரத்தினா ஹைதராபாத் தேர்தல்

விகடன் 8 Dec 2025 6:07 pm

விஜய் ஹசாரே விளையாட விராட் கோலி, ரோஹித் ஷர்மா நிர்பந்திக்கப்பட்டனரா? - BCCI பதில்!

இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் முதன்மையான ஒருநாள் போட்டியான விஜய் ஹசாரே டிராபியில் (Vijay Hazare Trophy), நட்சத்திர வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி மீண்டும் களமிறங்க உள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு ரோஹித் ஷர்மா இந்த ஒருநாள் போட்டியில் விளையாட ஒப்புக்கொண்ட நிலையில், விராட் கோலியும் தனது சம்மதத்தைத் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனெனில், இவர்கள் இருவரும் கிரிக்கெட்டில் தற்போது ஒருநாள் போட்டி வடிவத்தை மட்டுமே விளையாடுவதால், தங்கள் ஆட்டத்தைத் தொடர்ந்து தக்கவைப்பதற்கான பயிற்சியாக இது இருக்கும். Rohit Sharma with Virat Kohli முன்னதாக, தங்கள் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடர வேண்டுமெனில், இருவரும் விஜய் ஹசாரே டிராபியில் கட்டாயம் விளையாட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) நிர்பந்தித்ததாகக் கூறப்பட்டது. ஆனால் இதில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தாங்கள் இந்த நிபந்தனையை விதிக்கவில்லை என்று மறுத்துள்ளது BCCI. 'ரெவ்ஸ்போர்ட்ஸ்' (RevSportz) தளம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், விஜய் ஹசாரே டிராபியில் விளையாடும்படி கோலி மற்றும் ரோஹித்துக்கு பி.சி.சி.ஐ நேரடியாக உத்தரவிடவில்லை. இது முற்றிலும் அவர்களின் தனிப்பட்ட முடிவுதான் என்று பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர் தெளிவுபடுத்தியுள்ளார். பி.சி.சி.ஐ தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் அல்லது தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் என யாராக இருந்தாலும், ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று வீரர்களைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். Gautam Gambhir இந்த நேரடி அல்லது மறைமுகமான அழுத்தம் காரணமாகத்தான், பார்டர்-கவாஸ்கர் டிராபியில் தோல்வியைச் சந்தித்த பிறகு, கோலியும் ரோஹித்தும் ரஞ்சி டிராபியில் விளையாடினர். விராட் கோலிதான் சிறந்த Clutch Player - பாராட்டிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் எனினும், ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரையில், பேட்டிங் பிரிவில் ரோஹித்தும் கோலியும்தான் அணிக்கு முழுமையான நட்சத்திரங்களாகத் தொடர்ந்து பிரகாசிக்கின்றனர். பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூட, இந்தக் கோலியும் ரோஹித்தும் ஒருநாள் போட்டியில் அதே ஆட்டத்தைத் தொடர வேண்டும் என்று பாராட்டு தெரிவித்தார். ஆனால், 2027 ஒருநாள் உலகக் கோப்பை அணியின் அமைப்பு குறித்து எந்தக் குறிப்பையும் கொடுக்க அவர் மறுத்துவிட்டார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்ற பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கம்பீர், அவர்கள் (ரோஹித் மற்றும் கோலி) உலகத் தரம் வாய்ந்த வீரர்கள், அவர்களின் அனுபவம் ஆடை மாற்றும் அறையில் (Dressing Room) மிகவும் முக்கியம். அவர்கள் நீண்ட காலமாக இதைச் செய்து வருகிறார்கள். 50 ஓவர் வடிவத்தில் அவர்கள் தொடர்ந்து அதேபோல் ஆடுவார்கள் என்று நம்புகிறேன், அது முக்கியமானதாக இருக்கும் என்று தெரிவித்தார். ``விராட், ரோஹித், அஸ்வின் ஓய்வுபெற'' - கம்பீர் மீது முன்னாள் வீரரின் பகீர் குற்றச்சாட்டு!

விகடன் 8 Dec 2025 6:05 pm