SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

23    C
... ...View News by News Source

பிரித்தானிய ஏவுகணையை பயன்படுத்திய உக்ரைன்: ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல்

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை பிரித்தானிய ஏவுகணைகள் மூலம் உக்ரைன் தாக்கி அழித்துள்ளது. ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் ரஷ்யா மீதான தனது நீண்ட தூரத் தாக்குதல் நடவடிக்கையை உக்ரைன் தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ரஷ்யாவின் ரோஸ்டோவ்(Rostov) பகுதியில் அமைந்துள்ள நோவோஷாக்டின்ஸ்க்(Novoshakhtinsk) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது உக்ரைன் தனது நீண்ட தூரத் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு உக்ரைனிய ராணுவம் பிரித்தானியாவின் ஸ்டார்ம் ஷேடோ(Storm Shadow) ஏவுகணைகளை பயன்படுத்தியுள்ளது. […]

அதிரடி 27 Dec 2025 1:30 am

வங்காளதேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் அடித்துக் கொலை

டாக்கா, அண்டை நாடான வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடந்தது. போலீஸ்காரர்கள் களம் இறக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் 1,581 பேர் உயிரிழந்தனர். 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், நாட்டின் இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றார். ஷேக் ஹசீனா மீது அந்த நாட்டின் குற்றவியல் தீர்ப்பாயம் […]

அதிரடி 27 Dec 2025 12:30 am

டிசம்பர் 29க்கு பின் நாட்டில் மழை தீவிரம் அதிகரிக்கும்

டிசம்பர் 29ஆம் திகதி முதல் நாட்டின் மீது கிழக்கு திசையிலிருந்து வீசும் அலைவடிவக் காற்றோட்டம் வலுப்பெறவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த மாற்றத்தின் காரணமாக, எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் நிலைமை அதிகரிக்கும் என வெளியிடப்பட்டுள்ள விசேட வானிலை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழைத் தாக்கம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இந்நிலையில், வானிலைத் திணைக்களம் வெளியிடும் மேலதிக முன்னறிவிப்புகள் […]

அதிரடி 26 Dec 2025 11:30 pm

40 கிலோ வெடிபொருட்கள் பயன்பாடு.. ஜீரோ டெரர் கொள்கை.. அமித் ஷா கொடுத்த அதிர்ச்சித் தகவல்!

டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் மாதம் நடந்த குண்டுவெடிப்பில் 40 கிலோ எடை கொண்ட வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து உள்ளார்.

சமயம் 26 Dec 2025 10:57 pm

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி : 1974-ல் கலைஞர் ஏற்றிய 'மாநில உரிமை'சுடர்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் இந்தியா... வேற்றுமையில் ஒற்றுமை காணும் ஒரு பெருங்கடல். மொழி, பண்பாடு, கலாச்சாரம் எனப் பல அடையாளங்களைச் சுமந்து நிற்கும் மாநிலங்களை இணைக்கும் இழைதான் ‘கூட்டாட்சி’ (Federalism). ஆனால், நடைமுறையில் டெல்லி சுல்தான்கள் போல மத்திய அரசிடம் அதிகாரம் குவியத் தொடங்கியபோது, அதைத் தட்டிக் கேட்டு மாநிலங்களுக்கான உரிமைக் குரலை முதன்முதலில் ஓங்கி ஒலித்தது தமிழகம். அதன் வரலாற்றுச் சான்றுதான் 1974-ல் தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட ‘மாநில சுயாட்சித் தீர்மானம்’. அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஏன் இந்தச் சுயாட்சித் தாகம்? 1967-ல் அறிஞர் அண்ணாவின் தலைமையில் தமிழகத்தில் தி.மு.க ஆட்சி மலர்ந்தது. அவரைத் தொடர்ந்து முதல்வர் பொறுப்பேற்ற கலைஞர் மு. கருணாநிதி, மாநில உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். மக்களுக்கு மிக அருகாமையில் இருப்பது மாநில அரசுதான்; அவர்களின் அடிப்படைத் தேவைகளைச் சிறப்பாக நிறைவேற்ற மாநிலங்களுக்கே அதிக அதிகாரம் தேவை என்பது கலைஞரின் ஆழமான நம்பிக்கை. ஆனால், எதற்கெடுத்தாலும் டெல்லியிடம் கையேந்தும் நிலைதான் அப்போது நீடித்தது. வரி வசூல், நிதி ஒதுக்கீடு, வளர்ச்சித் திட்டங்கள் என அனைத்திலும் மத்திய அரசின் பிடி இறுகியிருந்தது. மத்திய அரசு என்பது தபால் நிலையம் போல இருக்கக் கூடாது; மாநிலங்கள் சுயமாகச் செயல்படும் அதிகாரம் கொண்டிருக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. கருணாநிதி ராஜமன்னார் குழு: ஒரு வரலாற்றுத் திருப்பம்! இதற்காக வெறும் அரசியல் மேடைப் பேச்சோடு நின்றுவிடாமல், 1969-லேயே ஒரு வல்லுநர் குழுவை அமைத்தது தமிழக அரசு. அதுதான் புகழ்பெற்ற ‘இராஜமன்னார் குழு’. முன்னாள் தலைமை நீதிபதி பி.வி. இராஜமன்னார் தலைமையில், டாக்டர் ஏ. லட்சுமணசாமி முதலியார் மற்றும் நீதிபதி பி. சந்திரா ரெட்டி ஆகியோர் அடங்கிய இந்தக் குழு, மத்திய-மாநில அதிகாரப் பங்கீட்டை ஆழமாக ஆய்வு செய்தது. சட்ட நிபுணர்கள், கல்வியாளர்கள் எனப் பலரிடம் கருத்துகளைத் திரட்டிய இந்தக் குழு, மத்திய அரசிடம் பாதுகாப்பு, வெளியுறவுத் துறை, நாணயம் மற்றும் சர்வதேச வர்த்தகம் ஆகிய நான்கு துறைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட இதர அனைத்துத் துறைகளும் மாநிலங்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்றும் அதிரடியாகப் பரிந்துரைத்தது. கலைஞர் கருணாநிதி சட்டமன்றத்தில் ஒரு சரித்திர நிகழ்வு! இந்த அறிக்கையின் அடிப்படையில், 1974 ஏப்ரல் 16 அன்று தமிழகச் சட்டமன்றத்தில் முதல்வர் கலைஞர் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதுதான் ‘மாநில சுயாட்சித் தீர்மானம்’. சுமார் ஐந்து நாட்கள் காரசாரமான விவாதங்களுக்குப் பிறகு, ஏப்ரல் 20-ல் இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பிரிவினை அல்ல... ஒருமைப்பாடு! அப்போதே மாநில சுயாட்சி பேசினால் நாடு பிளவுபட்டுவிடும் என்ற விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு கலைஞர் அளித்த பதில் இன்றும் காலத்தால் அழியாதது: “மாநில சுயாட்சி என்பது நாட்டைப் பிரிப்பதற்கல்ல; நாட்டை வலுப்படுத்துவதற்கே!” மத்தியில் அதிகாரம் குவிந்து கிடப்பதைவிட, அதிகாரப் பங்கீடு முறையாக இருந்தால் மட்டுமே உண்மையான ஜனநாயகம் மலரும் என்பதைத் தமிழகம் அன்றே உரக்கச் சொன்னது. கருணாநிதி - அண்ணா இன்றும் ஒலிக்கும் எதிரொலி! 1974-ல் ஏற்றப்பட்ட அந்தச் சுயாட்சிச் சுடர், இன்று நாடு முழுவதும் உள்ள மாநில உரிமை இயக்கங்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது. சர்க்காரியா கமிஷன் முதல் இன்று வரை மத்திய-மாநில உறவுகள் குறித்த விவாதங்கள் எழும்போதெல்லாம், கலைஞரின் அந்தத் தீர்மானமே முதன்மையான சான்றாக நிற்கிறது. நிர்வாக வேகம், மக்கள் நலன், மாநிலங்களின் சுயமரியாதை எனப் பல கோணங்களில் இந்தத் தீர்மானம் இந்திய ஜனநாயகத்தின் ஒரு மைல்கல். மத்திய ஆட்சியின் ஆதிக்கம் அல்ல... அதிகாரப் பங்கீடும், சமநிலையுமே இந்திய ஒன்றியத்தை உண்மையாக வலுப்படுத்தும் என்பதை இந்த வரலாறு நமக்கு இன்றும் பாடம் சொல்லிக் கொண்டிருக்கிறது! தேர்தல்

விகடன் 26 Dec 2025 10:48 pm

அணுசக்தி நீா்மூழ்கி: வட கொரியா முன்னேற்றம்

அணுசக்தியில் இயங்கும் நீா்மூழ்கிக் கப்பலை உருவாக்குவதில் வட கொரியா முன்னேற்றம் கண்டுள்ளதாகஅந்நாட்டு அரசு ஊடகங்கள் வியாழக்கிழமை தெரிவித்து, அது தொடா்பான படங்களையும் வெளியிட்டன. இது குறித்து கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘8,700 டன் எடை கொண்ட அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பலின் கட்டுமானப் பணிகளை அதிபா் கிம் ஜோங்-உன் ஆய்வு செய்தாா். கப்பலின் பெரிய அளவிலான உருளை வடிவ உடல் பகுதி ஏறக்குறைய முடிவடைந்த நிலையில் உள்ளது. அதில் அரிப்புத் தடுப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது’ என்று […]

அதிரடி 26 Dec 2025 10:30 pm

நீதி கோரும் காவற்துறை  உத்தியோகத்தர்: NPPயின் பதில் என்ன?

சூரியகந்த காவல் நிலையத்தில் பணியாற்றி, தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள காவற்துறை உத்தியோகத்தர் ஒருவர், தனக்கு நீதி வேண்டியும்… The post நீதி கோரும் காவற்துறை உத்தியோகத்தர்: NPPயின் பதில் என்ன? appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 26 Dec 2025 10:15 pm

புங்குடுதீவு அமரர்கள் வேலாயுதபிள்ளை தங்கம்மா ஆகியோரின் சிரார்த்த தினத்தில் “50 பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கும்” நிகழ்வு.. (படங்கள், வீடியோ)

புங்குடுதீவு அமரர்கள் வேலாயுதபிள்ளை தங்கம்மா ஆகியோரின் சிரார்த்த தினத்தில் “50 பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கும்” நிகழ்வு.. (படங்கள், வீடியோ) ################################ ஆண்டுபல இப்புவியில் அமைதியாய் வாழ்ந்திருந்து உறவுகளை ஆறாத்துயரில் தவிக்கவிட்டு ஆலாலகண்டணவன் பாதமதில் வாழ விதியின் விதிப்படி விண்ணுலகம் போனீரோ! நல்லொழுக்க நாயகர்களாய் பிள்ளைகளை வளர்த்தெடுத்து அயல் வீட்டுப்பிள்ளைகளையும் பாசத்தோடு அரவணைத்து உறவுகள் அனைவருக்கும் பாசம் காட்டி பாரினிலே பாசத்திற்கு உதாரணமாய் வாழ்ந்த பெற்றோரே உம் பிரிவினை எம்முள்ளம் எப்படித்தான் ஏற்கும். ஆண்டுகள் பல போனாலும் […]

அதிரடி 26 Dec 2025 10:15 pm

தமிழ்நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் முன்னிலையில் இருக்கும் டாப் 5 துறைகள்.. தரவுகளின் அடிப்படையில் கிடைத்த தகவல்!

தமிழ்நாடு அடுத்த 10 ஆண்டுகளில் தனியார் மற்றும் அரசு இணைந்த முயற்சிகளில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும். மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் ஊக்குவிப்புகள் இந்த துறைகளை முன்னேற்றும்.

சமயம் 26 Dec 2025 9:55 pm

ரயில் நிலையங்களில் இத கவனிச்சீங்களா? ஜங்சன், சென்ட்ரல் பெயர் வைக்க காரணம் இதுதான்...

ரயில் நிலையங்களில் உள்ள பெயர் பலகைகளில் சந்திப்பு, சென்ட்ரல், டெர்மினல் என குறிப்பிடுவதற்கான காரணம் என்ன என்று விரிவாக இந்த செய்தியில் காண்போம்.

சமயம் 26 Dec 2025 9:45 pm

ஆரம்ப பாடசாலை ஒன்றில் 10 இலட்சம் செலவில் நிகழ்வு; ஆடிப்போன கல்வி அதிகாரிகள்

தங்காலை பிரதேசத்தில் ஆரம்ப பாடசாலை ஒன்றில் மாணவ தலைவர்களுக்கான அதிகாரப்பூர்வ பேட்ஜ் அணிவிக்கும் விழாவிற்கு ரூபாய் 10 இலட்சத்துக்கு அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாடசாலைகளில் வெளிப்புற நடவடிக்கைகளுக்காக பெற்றோர்களிடமிருந்து எந்தவித கட்டணங்களும் அறவிடக் கூடாது என்று கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். முறையான அனுமதியின்றி விழா எனினும் இவ்விழாவிற்காக இவ்வளவு பெரிய தொகை செலவிடப்பட்டமை குறித்து தென் மாகாண கல்வி அதிகாரிகளையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. கடந்த 16ஆம் திகதி பாடசாலைக்கு வெளியேயுள்ள ஒரு இடத்தில் நடத்தப்பட்ட இந்த […]

அதிரடி 26 Dec 2025 9:30 pm

நைஜீரியா மசூதியில் வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பலி

நைஜீரியா நாட்டில், மசூதியில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். நைஜீரியாவின் மைடுகிரி நகரத்தில் உள்ள மசூதியில், இரவு தொழுகையின்போது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில், 5 பேர் கொல்லப்பட்டதுடன், 35 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், தாக்குதல் நடைபெற்ற இடத்தில் காவல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து, அங்கு தற்கொலைப் படை தாக்குதலுக்கான […]

அதிரடி 26 Dec 2025 9:30 pm

இந்து சமய அறநிலையத்துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர் வேலை; ரூ.50 ஆயிரம் வரை சம்பளம் - விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்வது எப்படி?

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சென்னை மற்றும் கோவையில் உள்ள கோயில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அலுவலக உதவியாளர், தட்டச்சர், எழுத்தர், இரவு காவலர் உள்ளிட்ட பதவிகளில் ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர்.

சமயம் 26 Dec 2025 9:01 pm

பாமகவில் மாம்பழம் யாருக்கு? மோதிக்கொள்ளும் இரு தரப்பினர்.. அன்புமணியா? ராமதாஸா?

பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் முட்டி வரும் நிலையில் தற்போது பாமகவின் மாம்பழச் சின்னம் இருவரில் யாருக்கு என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமயம் 26 Dec 2025 8:55 pm

ஆளுநரின் பிரேரணைகள்?

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநரால் மூன்று முக்கிய முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன. தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையை மத்திய சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவது தொடர்பான கௌரவ மத்திய அமைச்சரின் கோரிக்கை ஆளுநரால் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பில் நீண்ட நேரம் ஆராயப்பட்டதோடு, தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையுடன் இயங்கிவரும் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை மாத்திரம் தனி அலகாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையுடன் இணைப்பது தொடர்பான கருத்தும் முன்வைக்கப்பட்டது. வட்டுக்கோட்டை வலயக் கல்வி அலுவலகத்தை புதிதாக உருவாக்குவது தொடர்பான முன்மொழிவுக்கு கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியன இணைந்து, மத்திய சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டுடன் பெண் நாய்களுக்கான கருத்தடை சிகிச்சையை மேற்கொள்ளும் பொறிமுறைக்கும் இக்கூட்டத்தில் அங்கீகாரம் அளிக்கப்பட்டது. இவ்வுயர்மட்டக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.றஜீவன், எஸ்.சிறிபவானந்தராஜா, சி.சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மற்றும் அர்ச்சுனா இராமநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாண அமைச்சின் செயலாளர்கள், மற்றும் மாகாண, மத்திய அமைச்சின் திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பல அரச உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பதிவு 26 Dec 2025 8:51 pm

தனக்கு பாதுகாப்பில்லையென்கிறார் அருச்சுனா!

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் இன்றைய தினமும் குழப்பங்களை விளைவித்திருந்த நிலையில் சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். கையடக்கத் தொலைபேசி வழியே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையில் அருச்சுனாவால் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. தமிழரசுக்கட்சி வசமுள்ள யாழ்ப்பாண பிரதேச சபையொன்றின் உறுப்பினர்கள் நால்வர் உட்பட பலர் சேர்ந்தே கொலை மிரட்டலை விடுத்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மல்லாகம் முகவரியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் கட்சி அலுவலகத்திற்கும் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறானதொரு பின்னணியில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அடையாளம் தெரியாத இரண்டு நபர்களிடமிருந்து தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் நான்கு உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் விவரங்களையும் காவல்துறையிடம் கையளித்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

பதிவு 26 Dec 2025 8:46 pm

இலங்கை தமிழரசு கட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்ட நபர்!

இலங்கை தமிழரசு கட்சியின் தீர்மானத்தினை மீறியமையினால் சின்னராசா லோகேஸ்வரன் , கட்சி உறுப்புரிமையிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. இதனால் வறிதாகும் பதவிக்கு இன்னொருவர் கட்சியால் நியமிக்கப்படுவார் என்றும் இலங்கை தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சி பொது செயலாளர் சுமந்திரன், சின்னராசா லோகேஸ்வரன் , கட்சி உறுப்புரிமையிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதிரடி 26 Dec 2025 8:46 pm

தன்னைத்தானே “பொதுச் செயலாளர்” என?

தன்னைத்தானே “பொதுச் செயலாளர்” எனக் கூறிக் கொண்டு செயல்படும் நபர்களுக்கு, கட்சி உறுப்பினர்களை உறுப்பினர் நிலைமையிலிருந்து நீக்கும் எந்தவொரு அதிகாரமும் இல்லை. இத்தகைய நடவடிக்கைகள் முழுமையாக கட்சி அரசியலமைப்புக்கும்,சட்டத்திற்கும் முற்றிலும் விரோதமானவையாகுமென தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் தீர்மானத்தினை மீறியமையினால் சின்னராசா லோகேஸ்வரன்; கட்சி உறுப்புரிமையிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார். அதனால் வறிதாகும் பதவிக்கு இன்னொருவர் கட்சியால் நியமிக்கப்படுவாரென இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு, உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு நியமிக்கப்பட்டிருந்த சின்னராசா லோகேஸ்வரன் என்பவரையே கட்சி உறுப்புரிமையிலிருந்த நீக்குவதாக தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. அது தொடர்பான கடிதமானது, கட்சியின் பொதுச்செயலாளரான எம்.ஏ சுமந்திரனால் சம்பந்தப்பட்ட மாவட்ட செயலகத்தின் தெரிவித்தாட்சி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கட்சியினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் பாதீட்டிற்கு இலங்கை தமிழரசுக் கட்சியினர் எதிராக வாக்களிப்பதற்கு தீர்மானித்திருந்த நிலையில், லோகேஸ்வரன் ஆதரவாக வாக்களித்ததையடுத்து நீக்கம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இலங்கை தமிழரசுக்கட்சி வசமிருந்த கரைதுறைப்பற்று பிரதேசசபை தேசிய மக்கள் சக்தியின் வசம் தற்போது வீழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதிவு 26 Dec 2025 8:32 pm

உரிமையாளருக்கு பாரிய நஷ்டம் ; எல்லோரையும் அதிரவைத்த லபுபு

உலகையே ஒரு காலத்தில் தன் பக்கம் ஈர்த்த ‘லபுபு’ (Labubu) பொம்மைகளைத் தயாரிக்கும் பொப் மார்ட் (Pop Mart) நிறுவனத்தின் உரிமையாளர் வாங் நிங்கின் (Wang Ning), சொத்து மதிப்பு பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 38 வயதான வாங் நிங், முன்னதாக அலிபாபா நிறுவனர் ஜாக்-மாவை விட அதிக செல்வந்தராகத் திகழ்ந்தார். ஆனால் தற்போது லபுபு மோகம் குறைந்து வருவதால், அவரது சொத்து மதிப்பு 27.5 பில்லியன் டொலரிலிருந்து 16.2 பில்லியன் டொலராகக் […]

அதிரடி 26 Dec 2025 8:30 pm

New Year 2026: பெங்களூருவில் பார், பப்கள் நள்ளிரவில் இயங்குமா? சிட்டி கமிஷனர் முக்கிய அறிவிப்பு

2026 புத்தாண்டை வரவேற்கும் விதமாக தயாராகி வரும் பெங்களூரு வாசிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை மாநகர கமிஷனர் வெளியிட்டுள்ளார். அவை என்னென்ன தெரியுமா?

சமயம் 26 Dec 2025 8:00 pm

MCG Sets Record Crowd During Ashes Match

The Melbourne Cricket Ground (MCG) made history by recording the largest crowd ever for a single day of cricket. This

சென்னைஓன்லைனி 26 Dec 2025 7:53 pm

மலேசியாவில் சர்வதேச தமிழ் விவாதப் போட்டியில் சாதனை படைத்த இலங்கை தமிழ் மாணவர்கள்

இலங்கைத் தமிழ் விவாதக் கழகத்தின் (Tamil Debaters’ Council) தேசிய மேம்பாட்டுக் குழுவினர், மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச தமிழ் விவாதப் போட்டியில் சம்பியன் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். மலேசியா உத்தாரா பல்கலைக்கழகத்தினால் (UUM) ஏற்பாடு செய்யப்பட்ட “சம்பந்தன் பைந்தமிழ்ச் சுடர் 5.0” சர்வதேசப் போட்டியில், மலேசியாவுக்கு வெளியே இருந்து கலந்துகொண்டு கிண்ணத்தை வென்ற முதல் நாடு என்ற பெருமையை இலங்கை பெற்றுள்ளது. வரலாற்றுச் சாதனை இதன் மூலம் இலங்கையின் சர்வதேச தமிழ் விவாத வரலாற்றுப் […]

அதிரடி 26 Dec 2025 7:50 pm

கண்டி வெடிகுண்டு மிரட்டல் ; பொலிஸார் அறிக்கை

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கை குறித்து பொலிஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். கண்டி மாவட்ட செயலகத்தின் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு, செயலகத்தின் ஐந்து இடங்களில் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்தி அனுப்பப்பட்டிருந்தது. இது குறித்து கண்டி மாவட்டத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், கண்டி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி, பொலிஸ் மோப்ப நாய் பிரிவு, பொலிஸ் விசேட […]

அதிரடி 26 Dec 2025 7:48 pm

Victoria Public Hall Heritage Building Opens To Public

The historic Victoria Public Hall, a heritage building, has been fully restored without changing its original architecture. The restoration work

சென்னைஓன்லைனி 26 Dec 2025 7:47 pm

டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது

துப்பாக்கி மீட்கப்பட்ட விவகாரமொன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனது தனிப்பட்ட துப்பாக்கியைச் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களிடம் கையளித்த சம்பவம் தொடர்பாக, அவர் இன்று (26) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் […]

அதிரடி 26 Dec 2025 7:46 pm

முக்கிய செய்தி: முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!

முன்னாள் கடற்றொழில் அமைச்சர் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா… The post முக்கிய செய்தி: முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 26 Dec 2025 7:38 pm

Organic Molecules Found on Saturn’s Moon Enceladus

Scientists already believe that Enceladus, one of Saturn’s icy moons, could be a good place to look for alien life.

சென்னைஓன்லைனி 26 Dec 2025 7:35 pm

NASA Struggles to Reestablish Contact with MAVEN

NASA is having serious problems trying to contact its MAVEN spacecraft, which has not communicated for several weeks. MAVEN, a

சென்னைஓன்லைனி 26 Dec 2025 7:30 pm

OnePlus Rumored to Launch Massive Battery Smartphone

OnePlus had a great year in 2025, especially for battery life. Every phone in their lineup got a bigger battery.

சென்னைஓன்லைனி 26 Dec 2025 7:12 pm

டக்ளஸ் கைது!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். டக்ளஸ் தேவானந்தாவுக்கு 2000 ஆம் ஆண்டளவில் வழங்கப்பட்ட கைத்துப்பாக்கிகளில் ஒன்று கம்ஹாவில் பாதாள உலக குழுவைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து கைப்பற்ற விடயம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்னர் குறித்த கைத்துப்பாக்கியின் தொடர் இலக்கத்தை குறிப்பிட்டு தங்களுக்கு வழங்கப்பட்ட இத் துப்பாக்கிக்கு என்ன நடந்தது என கேட்டு அமைச்சருக்கு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் கம்ஹாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலக குழுவின் உறுப்பினருக்கு தான் வைத்திருந்த துப்பாக்கி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு முன்னர் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கி என்பது தெரிந்திருக்கவில்லை. குறித்த துப்பாக்கியின் தொடர் இலக்கத்தின் மூலமே அது முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பதிவு 26 Dec 2025 7:08 pm

Google Notebook Adds New Lecture Mode Feature

Over the summer, Google’s Notebook LM got a lot of attention for its ability to turn uploaded files into podcast-style

சென்னைஓன்லைனி 26 Dec 2025 7:04 pm

கோவா நைட் கிளப் தீ விபத்து.. நீதிமன்றம் கொடுத்த உத்தரவு என்ன தெரியுமா? லுத்ரா பிரதர்ஸின் நிலை!

கோவா அர்போரா நைட் கிளப் தீ விபத்து வழக்கில் லுத்ரா பிரதர்ஸ்க்கு டிசம்பர் 29 ஆம் தேதி வரை காவலை நீட்டித்து மாபுசா நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சமயம் 26 Dec 2025 6:57 pm

Navin’s Launches Mayura Gardens in Valasaravakkam

Navin’s, Chennai’s most trusted real estate developer, has announced the launch of Navin’s Mayura Gardens, a premium residential Apartments located

சென்னைஓன்லைனி 26 Dec 2025 6:55 pm

Akhil Gupta joins NDTV as Chief Financial Officer

Mumbai: NDTV has named Akhil Gupta as its new Chief Financial Officer (CFO). Gupta announced his new role through a post on LinkedIn, marking a significant leadership addition to the Adani Group-owned media network.Announcing the development on his LinkedIn handle, Akhil shared, “I am happy to share that I am starting a new position as Chief Financial Officer at NDTV! Dreams do not just inspire they demand action. Today, I am honoured to share that I have been appointed Chief Financial Officer of NDTV, part of the Adani Group. This role represents one of the most significant milestones of my career not just for the responsibility it carries, but for the trust the Adani leadership has placed in me to lead the finance function of an institution that shapes public discourse and national conversation.” With over 19 years of experience across organisations such as PVR, Airtel, Infratel, Zydus and Adani, Gupta highlighted the core principles that have guided his professional journey.He noted, “Five principles have anchored my journey and continue to guide me: 1. Resilience is not optional - it is foundational Best leaders are not those who avoid adversity, but those who emerge from it with clarity and conviction. 2. Integrity is non negotiable Credibility is the most valuable currency a finance leader must build and never compromise. 3. Ownership transforms responsibility into impact moment you lead as if the business were your own, your decisions carry a different weight and so do your results. 4. Business Perspective leads numbers to judgment Financial acumen matters, but the ability to interpret data within strategic context must be the top priority of finance leader. 5. Continuous Learning keeps you relevant Complacency is the enemy of growth. Continuous learning is not a luxury, it is a mandate.” He further added, “Last but not least, I extend my sincere gratitude to Mr. Rahul Kanwal, CEO and Editor-in-Chief of NDTV, for granting me the invaluable opportunity to work alongside him.” Prior to joining NDTV, Gupta was associated with Adani Enterprises Limited as Business Unit Finance Controller for over three years. His career also includes stints at Zydus Cadila Healthcare Limited, Bharti Airtel Limited and PVR Limited, where he held key finance and leadership roles across complex business environments.

மெடியானேவ்ஸ்௪க்கு 26 Dec 2025 6:43 pm

Winter Skin Glow with Honey and Malai

Winter can be tough on our skin. One day it feels soft and smooth, and the next it can become

சென்னைஓன்லைனி 26 Dec 2025 6:36 pm

நாய் கடித்த சில மணி நேரங்களில் இளைஞருக்கு ஏற்பட்ட பாதிப்பு –உ.பி.யில் அதிர்ச்சி

லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள உத்வாரா கிராமத்தை சேர்ந்தவர் ராம்குமார்(வயது 23). கடந்த 20-ந்தேதி மாலை 6.30 மணியளவில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, தெருநாய் ஒன்று ராம்குமாரை கடித்துள்ளது. நாய் கடித்தவுடன் மருத்துவமனைக்கு செல்லாமல், ராம்குமார் வீட்டிற்கு சென்று தனது குடும்பத்தினரிடம் நாய் கடித்தது பற்றி கூறியுள்ளார். நாய் கடித்த இடத்தில் மிக சிறிய காயம் மட்டுமே ஏற்பட்டிருந்ததால், அவரது குடும்பத்தினரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நாய் கடித்த இடத்தை […]

அதிரடி 26 Dec 2025 6:30 pm

Chromatin: How DNA Fits and Controls Genes

DNA inside human cells is not just floating around freely. It is tightly wrapped around small proteins, forming a long

சென்னைஓன்லைனி 26 Dec 2025 6:25 pm

Limelight Lab Grown Diamonds announces Vertical Integration, INR 250 Cr fundraise to accelerate growth

Mumbai: Limelight Lab Grown Diamonds, India’s no.1 lab-grown diamond jewellery brand, has announced a major expansion into in-house diamond growing and manufacturing capabilities, alongside a INR 250 crore fundraise to accelerate its next phase of growth. The move establishes Limelight as India’s first fully integrated lab-grown diamond (LGD) brand and reinforces its leadership in responsible luxury, with a target of 200 stores by 2027.The vertical integration marks a significant milestone in Limelight’s journey, enabling end-to-end control across the value chain. By bringing diamond growing and manufacturing in-house, the brand aims to reduce dependency on third-party suppliers, strengthen cost efficiencies, ensure consistent quality, and accelerate product innovation, exclusive collaborations, and faster market launches.The fresh capital will be deployed towards scaling Limelight’s retail footprint, enhancing design capabilities, and cementing its leadership position as the lab-grown diamond category witnesses rapid growth and increasing consumer adoption.Founded with the vision of fulfilling India’s diamond aspirations without compromising on design, quality, or values, Limelight has played a pioneering role in shaping the country’s LGD jewellery market. Today, it stands as the largest and most trusted brand in the segment, supported by a rapidly expanding exclusive retail network and growing consumer advocacy.As competition intensifies within the lab-grown diamond space, Limelight’s early investments in supply-chain integration and brand-building initiatives position it among the few well-capitalised players capable of scaling responsibly and sustainably.[caption id=attachment_2486159 align=alignleft width=200] Pooja Madhavan [/caption] “This capital raise and vertical integration mark a defining moment in Limelight’s growth journey,” said Pooja Madhavan, Founder and MD, Limelight Lab Grown Diamonds. “It enables an end-to-end control across the value chain offering enhanced transparency, traceability and technological innovations. This will strengthen our business, and equip us to scale responsibly while continuing to deliver superior quality and value to our customers. By providing a ‘rocks to retail’ offering to consumers, we are not just growing the brand; we are building the foundation for the future of fine jewellery in India and globally.” Limelight’s growth strategy continues to be anchored in responsible luxury, combining science, design innovation, and ethical practices to appeal to a new generation of consumers seeking transparency, sustainability, and design-led fine jewellery.

மெடியானேவ்ஸ்௪க்கு 26 Dec 2025 6:23 pm

GV Prakash Kumar Falls Victim to Social Media Scam

Social media scams are becoming increasingly common and can target anyone, including celebrities. The latest person to fall victim is

சென்னைஓன்லைனி 26 Dec 2025 6:15 pm

UP Warriorz welcomes L’Oréal Professionnel as Title Sponsor for WPL Season 4

Mumbai: Capri Sports-owned UP Warriorz has announced L’Oral Professionnel as its Title Sponsor for the upcoming Women’s Premier League (WPL) Season 4, marking a strategic partnership rooted in confidence, expertise and women-first excellence.The association brings together UP Warriorz’s strong focus on empowering women in sport with L’Oral Professionnel’s legacy of professional beauty, innovation and performance. More than a logo-led sponsorship, the partnership will unfold through curated initiatives, content-driven storytelling and season-long integrations aimed at reinforcing the role of confidence and self-belief in helping women perform at their best, both on and off the field.[caption id=attachment_2486155 align=alignleft width=200] Jinisha Sharma [/caption] Jinisha Sharma, Director, Capri Sports, said, “This partnership represents much more than a sponsorship, it is a coming together of two brands that believe in the power of women and in the power of transformation. At UP Warriorz, we are focused on building an ecosystem where women are supported, celebrated and given the confidence to lead. L’Oral Professionnel Paris shares that vision, and together, we hope to create narratives that inspire young girls to dream fearlessly and pursue excellence, on the field and beyond.” Kshemal Waingankar, COO, UP Warriorz, added, “We are delighted to welcome L’Oral Professionnel as the Title Sponsor of UP Warriorz for WPL Season 4. Their commitment to empowering women resonates deeply with our values as a women-first franchise. This partnership goes beyond visibility, it reflects a shared belief in enabling women to perform at their best, in sport and in life. We look forward to building an impactful journey together.” Echoing this sentiment, Mathilde Barthlemy-Vigier, General Manager, L’Oral Professionnel India, said, “At L’Oral Professionnel, we believe in the power of transformation and building confidence to unlock one’s true potential. Partnering with UP Warriorz, a team that represents courage, professionalism and progress in women’s sport, is a natural extension of our values. Together, we celebrate women who challenge boundaries and inspire change, reinforcing our commitment to empowerment through excellence. It is a world where the Pros meet the Pros!”

மெடியானேவ்ஸ்௪க்கு 26 Dec 2025 6:15 pm

HistoryTV18 and Rocky take #RoadTrippinWithRocky across NCR in a new season

Mumbai: HistoryTV18 is back with a brand-new season of its popular digital-first food and travel series, #RoadTrippinWithRocky, as celebrity chef Rocky Singh hits the roads of the National Capital Region (NCR). Airing across HistoryTV18’s and Rocky’s social media platforms from December 27 to December 30, the new season captures Rocky’s winter road trip through Noida, Faridabad, Gurugram and Delhi, uncovering iconic eateries and local favourites along the way.The journey begins in Noida with stops at the legendary Jain Tikki Wala in Sector 27 and the lively Social, before moving to Faridabad to explore neighbourhood spots loved by locals. In Gurugram, Rocky samples a mix of standout vegetarian fare, bold carnivore dishes at The Pit, and authentic Thai flavours at Banng. The season concludes in Delhi with a curated trail ranging from humble roadside falahar joints to refined fine-dining destinations that define the capital’s diverse food culture.Over the years, #RoadTrippinWithRocky has evolved into one of HistoryTV18’s most successful digital properties, designed for audiences who consume content on the move. Known for its relatable humour, spontaneity and conversational storytelling, the format has built a loyal fan base and consistently strong engagement across platforms. The franchise has clocked over 2 billion impressions and more than 550 million video views, underlining its scale and lasting digital impact.Viewers can follow Rocky’s NCR adventures from December 27 onwards on HistoryTV18’s and Rocky’s YouTube, Instagram, Facebook and X (Twitter) handles.

மெடியானேவ்ஸ்௪க்கு 26 Dec 2025 6:06 pm

முதலீடு முதல் பிசினஸ் வரை 'சக்சஸ்'ஆக Warren Buffet-ன் '20 ஸ்லாட்'தியரி! - தெரிந்துகொள்ளுங்கள்!

பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அனைவருக்குமே இன்ஸ்பிரேஷன் 'வாரன் பஃபெட்'. இவர் 2001-ம் ஆண்டு ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில், '20 ஸ்லாட் பன்ச் கார்டு' பற்றி பேசியது தற்போது செம்ம வைரல். அது என்ன '20 ஸ்லாட் பன்ச் கார்டு'? இதை வாரன் பஃபெட்டின் தியரி என்றே கூறலாம். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் 500 வாய்ப்புகள் கிடைக்காது. குறைந்த வாய்ப்புகளே கிடைக்கும். அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது தான் '20 ஸ்லாட் பன்ச் கார்டு'. Warren Buffett - வாரன் பஃபெட் 'இன்னும் 5 நாள்கள் தான்' Pan Card-ல் இதை செய்துவிடுங்கள்; இல்லை, வருமான வரி ரீஃபண்ட் 'ரிஸ்க்'! அதாவது, ஒருவருக்கு வாழ்க்கையில் 20 வாய்ப்புகள் மட்டுமே இருப்பதாக வைத்துக்கொள்ள வேண்டும். அவர் வாழ்க்கையில் ஒவ்வொரு முடிவு எடுக்கும் போது, வாய்ப்புகள் குறைந்துகொண்டே வரும். ஒருமுறை ஒரு வாய்ப்பைப் பயன்படுத்தி விட்டால், அதை மீண்டும் மாற்ற முடியாது. அதனால், ஒவ்வொரு முடிவையும் பார்த்து யோசித்து எடுக்க வேண்டும். ஏன் 20 முறை மட்டுமே? ஏகப்பட்ட வாய்ப்புகள் இருப்பதாக எடுத்துக்கொண்டால் பல தவறான முடிவுகள் எடுக்கக்கூடும்... அவசர முடிவுகளும் எடுக்கக்கூடும். 20 வாய்ப்புகள் மட்டும் இருக்கும்போது, ஒவ்வொரு முடிவுகளையும் பார்த்து, நிதானமாக, யோசித்து எடுப்போம். இதனால், அந்த முடிவுகள் பெரும்பாலும் தவறாக வாய்ப்பில்லை. மேலும், அந்த முடிவுகள் நீண்ட கால அடிப்படையில் பலன் தர வேண்டும் என்பதனால் சரியாக முடிவு செய்து எடுப்போம். இந்த தியரி முதலீடுகளுக்கு மட்டுமல்ல... பிசினஸ் தொடங்கி அனைத்திற்குமே பொருந்தும். இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்? இதுவரை நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். இன்னும் ஐந்து நாள்களில் புத்தாண்டு. இனி உங்களது '20 ஸ்லாட் பன்ச்'சைத் தொடங்கி அடுத்தடுத்த முடிவுகளை சூப்பராக எடுங்க மக்களே. அட்வான்ஸ் ஹேப்பி நியூ இயர்:) வருமான வரி ரீஃபண்ட் இன்னும் கிடைக்கவில்லையா? இவற்றை சீக்கிரம் செக் செய்யுங்க

விகடன் 26 Dec 2025 6:01 pm

குடும்பத் தகராறு ; பிரதேச செயலகத்திற்கு முன் தனக்கு தானே தீ மூட்டிய நபர்

தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கு முன்னால் குடும்பத் தகராறு காரணமாக நபர் ஒருவர் தனது உடலில் தீ வைத்துக்கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த நபர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். பிள்ளைகளை தன்னிடமிருந்து பிரித்துள்ளதாகக் கடிதம் குடும்ப உறவினர்கள் தான் மனநோயால் பாதிக்கப்பட்டவர் என சித்தரித்து, தனது பிள்ளைகளை தன்னிடமிருந்து பிரித்துள்ளதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு அவர் […]

அதிரடி 26 Dec 2025 6:01 pm

இவர்கள் தான் 2025 சிறந்த டெஸ்ட் வீரர்கள்! ரிஷப் பண்டை தேர்வு செய்யாத அபினவ் முகுந்த்!

டெல்லி :2025 ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் XI அணியை முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் அபினவ் முகுந்த் தேர்வு செய்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், உலகின் முன்னணி வீரர்களைத் தேர்ந்தெடுத்து அணியை அறிவித்தார். இந்த அணியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்ரிக்கா, இந்தியா ஆகிய நான்கு முன்னணி அணிகளின் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்த 5 வீரர்கள் இடம் பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.அபினவ் முகுந்தின் அணியில் ஓப்பனர்களாக இந்தியாவின் கே.எல். ராகுலும் இங்கிலாந்தின் […]

டினேசுவடு 26 Dec 2025 5:58 pm

Chaplin’s Varang Brings Depth to Avatar Franchise

In Avatar: Fire and Ash, Varang, played by Chaplin, is not a traditional villain. She is the leader of the

சென்னைஓன்லைனி 26 Dec 2025 5:50 pm

கள்ளக்குறிச்சிக்கு முதல்வர் முக ஸ்டாலின் கொடுத்த 8 முக்கிய அறிவிப்பு! என்னென்ன தெரியுமா?

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு புதிய ஊராட்சி முதல் நீதிமன்ற வளாகம் வரை என முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அவை என்னென்ன என்று காண்போம்.

சமயம் 26 Dec 2025 5:50 pm

ஆசிரியர்கள் மீதான அராஜகப் போக்கு.. வாக்குறுதியை நிறைவேற்ற வக்கில்லை.. ஈபிஎஸ் கண்டனம்!

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடிய இடைநிலை ஆசிரியர்களை திமுக அரசு கைது செய்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

சமயம் 26 Dec 2025 5:48 pm

யூபிஐ வசதியில் வரும் பெரிய மாற்றம்.. இனி பாதுகாப்பாக இருக்கும்.. ஜனவரி 1 முதல் ரெடி!

ஜனவரி 1ஆம் தேதி முதல் யூபிஐ ஆட்டோ பே வசதியில் பெரிய மாற்றம் வருகிறது. வாடிக்கையாளர்கள் கவனத்துக்கு..!

சமயம் 26 Dec 2025 5:45 pm

Taylor Swift Cheers for Fiance Travis Kelce Christmas

Taylor Swift spent Christmas night at Arrowhead Stadium, showing her support for her football star fianc, Travis Kelce. The pop

சென்னைஓன்லைனி 26 Dec 2025 5:43 pm

Amitabh Bachchan Shares Joyful Christmas Cookie Moments

Bollywood superstar Amitabh Bachchan is celebrating Christmas with joy and festive cheer this year. The actor shared on his blog

சென்னைஓன்லைனி 26 Dec 2025 5:40 pm

Preity Zinta Shares Heartwarming Christmas Family Moments

Actress Preity Zinta added some festive joy to the holiday season by sharing glimpses of her Christmas celebrations on social

சென்னைஓன்லைனி 26 Dec 2025 5:39 pm

Hindustan Copper Shares Surge to 52-Week High

Shares of Hindustan Copper are seeing a strong rise on Dalal Street, driven by a wider surge in the commodity

சென்னைஓன்லைனி 26 Dec 2025 5:32 pm

India’s LPG Access and Usage Rise in 2025

India’s petroleum and natural gas sector made progress in 2025, improving fuel access, gas infrastructure, and alternative fuels, according to

சென்னைஓன்லைனி 26 Dec 2025 5:31 pm

தூக்கத்தில் 10-வது மாடியில் இருந்து உருண்டு விழுந்த நபர் –ஜன்னல் கம்பியில் சிக்கி உயிர் தப்பிய அதிசயம்

காந்திநகர், குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் உள்ள ஜஹாங்கிராபாத் பகுதியில் அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது தளத்தில் வசித்து வருபவர் நிதின் ஆதியா(வயது 57). இவர் 10-வது மாடியில் உள்ள தனது வீட்டின் ஜன்னல் ஓரத்தில் இருக்கும் இடத்தில் படுத்து அப்படியே தூங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தூங்கிக் கொண்டிருந்த நிதின், அப்படியே உருண்டு கீழே விழுந்துள்ளார். 10-வது மாடியில் இருந்து விழுந்த அவர், 8-வது மாடியில் வெளிப்புறமாக பொருத்தப்பட்டிருந்த ஜன்னல் கிரில் கம்பிகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டார். […]

அதிரடி 26 Dec 2025 5:30 pm

Rajat Verma joins Khimji Jewellers as Chief Marketing Officer

Mumbai: Khimji Jewellers has appointed Rajat Verma as its new Chief Marketing Officer (CMO), strengthening the brand’s leadership team as it accelerates growth and retail expansion across India. In his new role, Verma will lead the company’s marketing function, overseeing brand strategy, marketing execution, and consumer-focused initiatives across Khimji Jewellers’ portfolio.As part of the senior leadership team, Verma will play a key role in aligning marketing efforts with overall business objectives, particularly during the launch of new outlets. His responsibilities will span brand building, marketing strategy, and execution, while also supporting the company’s expansion plans in the Indian retail jewellery market.Verma joins Khimji Jewellers from V2 Retail Ltd., where he was instrumental in devising and executing marketing initiatives that drove growth across multiple areas of the business. With over two decades of experience in the retail and consumer sectors, he brings deep expertise in brand development, marketing-led expansion strategies, and consumer engagement.In his new assignment, Verma is expected to serve as a central pillar of Khimji Jewellers’ marketing operations, while also acting as a key driver of the company’s retail expansion ambitions in India.

மெடியானேவ்ஸ்௪க்கு 26 Dec 2025 5:28 pm

திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா பராசக்தி? கடைசி நேரத்தில் வந்த திடீர் பிரச்சினை!

சென்னை :நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் தயாராகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி இணை இயக்குநர் ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனது ‘செம்மொழி’ என்ற தலைப்பிலான கதையை திருடி இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ராஜேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இந்த வழக்கு படத்தின் ஜனவரி 10-ஆம் தேதி வெளியீட்டுக்கு சவாலாக அமைந்துள்ளது. வழக்கு விசாரணையின் போது, கதை திருட்டு புகார் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி ஜனவரி 2-ஆம் தேதி அறிக்கை […]

டினேசுவடு 26 Dec 2025 5:18 pm

Abhimanyu Khedkar elevated as MD & Head of Office – Mumbai at Leo Burnett

Mumbai: Leo Burnett India has elevated Abhimanyu Khedkar as Managing Director & Head of Office – Mumbai. He was previously serving as Managing Partner at the agency and has been associated with Leo Burnett since 2016.Announcing his new role on LinkedIn, Abhimanyu shared, “I’m happy to share that I’m starting a new position as Managing Director & Head of Office, Mumbai at Leo Burnett!” In his expanded leadership role, Abhimanyu will be responsible for driving the agency’s growth agenda in Mumbai, strengthening client partnerships, nurturing talent, and further enhancing Leo Burnett’s creative and strategic impact in the market.Prior to joining Leo Burnett, Abhimanyu has worked with several leading organisations including Minority Brand Creation and Management, BBH India, O&M, Publicis Ambience, and Percept H. He began his career in 2003 as an Account Executive at Percept H, building a strong foundation across brand-building and integrated communications.With over two decades of experience in the advertising and marketing industry, Abhimanyu brings deep expertise in brand management, integrated marketing, marketing communications, advertising, and digital marketing. His elevation reflects Leo Burnett’s focus on strengthening leadership from within and continuing to deliver meaningful, human-centric brand solutions.

மெடியானேவ்ஸ்௪க்கு 26 Dec 2025 5:15 pm

டெல்லியில் புத்தாண்டு கொண்டாட்டம்.. வெளியில் கூடும் மக்களுக்கு எச்சரிக்கை.. அமைச்சரின் அதிர்ச்சித் தகவல்!

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு வெளியில் கூடும் மக்களுக்கு சிரமம் ஏற்படலாம் என அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

சமயம் 26 Dec 2025 5:13 pm

Beatit Entertainment takes centre stage at IPL playoff and WPL 2025 with BCCI partnership

New Delhi: Beatit Entertainment, a sports and event management company, has announced two significant mandates that further strengthen its presence in India’s cricket and live entertainment ecosystem. The company has been appointed by the Board of Control for Cricket in India (BCCI) to manage match entertainment for the Women’s Premier League (WPL) 2025 and the IPL Playoff match in New Chandigarh, while also being named the venue operations and entertainment management partner for the Himachal Pradesh Cricket Association (HPCA) at the Dharamshala Cricket Stadium.As part of its collaboration with BCCI, Beatit Entertainment has been entrusted with end-to-end match entertainment management for WPL 2025 and the IPL playoff. The scope includes planning, production and execution of immersive in-stadium experiences such as VR games, large-scale light and sound shows, and synchronised fireworks, designed to elevate fan engagement during India’s most-watched cricket events.In parallel, Beatit Entertainment handled comprehensive stadium operations and entertainment management at HPCA Dharamshala. The mandate covered hospitality management, stadium aesthetics, branding and overlays, match entertainment programming, and synchronised light and firework displays. For the Dharamshala fixtures, the company reimagined premium hospitality zones with distinct themes—red and gold for Corporate Boxes, black and white for the VVIP Enclosure, and metallic blue and silver for the Clubhouse—along with redesigned buffet layouts, curated bar installations and decorative wall panelling.Additionally, more than 30,000 square feet of concourse branding and visual installations were deployed across spectator areas to enhance the overall stadium experience. Responding to feedback after the inaugural match in Mohali, Beatit Entertainment also delivered an upgraded three-minute mid-innings entertainment spectacle at Dharamshala, featuring synchronised fireworks choreography, laser lighting and coordinated stadium illumination. Timed with India’s strong first-innings performance, the show drew strong crowd response and widespread traction on social media.The dual mandates with BCCI and HPCA mark an important milestone in Beatit Entertainment’s growth journey, reinforcing its position as a trusted partner for cricket boards, stadium authorities and major sporting leagues in India, with a focus on delivering high-impact, fan-centric live experiences.

மெடியானேவ்ஸ்௪க்கு 26 Dec 2025 5:08 pm

பான் கார்டில் கடைசி வாய்ப்பு.. டிசம்பர் 31 கடைசி நாள்.. உடனே லிங்க் பண்ணிடுங்க மக்களே!

உங்களுடைய பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைப்பதற்கான கடைசி நாள் இன்னும் சில நாட்களில் முடிகிறது. உடனே இணைத்தால் நல்லது.

சமயம் 26 Dec 2025 5:03 pm

ஆதார் போல் நேட்டிவிட்டி அட்டை அவசியம்! கேரள அரசின் புதிய திட்டத்தால் மலையாளிகள் குழப்பம்

மத்திய அரசின் ஆதார் அட்டை போல் கேரளா அரசு சார்பில் மலையாளிகளுக்கு நேட்டிவிட்டி கார்ட் என்ற திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து விரிவாக காண்போம்.

சமயம் 26 Dec 2025 4:56 pm

ஹார்முஸ் ஜலசந்தியில் வெளிநாட்டு எண்ணெய் டேங்கரை ஈரானிய கடற்படை கைப்பற்றியது

ஈரானின் புரட்சிகர காவல்படை கடற்படையினர், எரிபொருள் கடத்தல் குற்றச்சாட்டில் ஹார்முஸ் ஜலசந்தியில் ஒரு வெளிநாட்டு எண்ணெய் டேங்கரைக் கைப்பற்றியதாக அரசு நடத்தும் ஊடகம் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. ஐஆர்என்ஏ செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி மாகாண நீதித்துறை அதிகாரி மொஜ்தபா கஹ்ரமனி கூறுகையில், கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டபோது சுமார் 4 மில்லியன் லிட்டர் எரிபொருளை ஏற்றிச் சென்றது. அதிகாரிகள் 16 வெளிநாட்டு பணியாளர்களை தடுத்து வைத்தனர், ஆனால் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்லது டேங்கரின் கொடியை வெளியிடவில்லை. ஈரான் அவ்வப்போது கடற்கொள்ளை குற்றச்சாட்டுகளின் பேரில் மூலோபாய நீர்வழிப்பாதையில் கப்பல்களைத் தடுத்து வைக்கிறது. நவம்பர் மாதத்தில், சட்டவிரோத சரக்கு உள்ளிட்ட மீறல்களைக் காரணம் காட்டி, ஈரானியப் படைகள் ஜலசந்தியைக் கடந்து சென்ற மற்றொரு கப்பலைக் கைப்பற்றின.

பதிவு 26 Dec 2025 4:48 pm

சேலம்: `பாமக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கு அன்புமணியால் அச்சுறுத்தல்!' - ராமதாஸ் தரப்பு புகார்

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில், கட்சியின் சிறப்பு செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சேலம் மாவட்டத்தில் வரும் 29ம் தேதி நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என அன்புமணி ஆதரவாளர்கள் நேற்றைய தினம் சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது நீதிமன்ற தீர்ப்பை மீறி அன்புமணி ஆதரவாளர்கள் பொய்யான புகார் மனுவை வழங்கி உள்ளதாகவும், பொய் புகார் வழங்கிய நபர்கள் மீதும் அவர்களை தூண்டிவிட்ட அன்புமணி மீதும் வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி ராமதாஸ் ஆதரவு நிர்வாகிகள் இன்று சேலம் காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளனர். மேலும் அன்புமணி ஆதரவாளர்களால் அச்சுறுத்தல் இருப்பதால் ராமதாஸ் பங்கேற்க உள்ள இந்தக் கூட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தியுள்ளனர். பாமக-வினர் புகார் மேலும் சேலத்தில் பாமக செயற்குழு கூட்டம் நடத்தக் கூடாது என அன்புமணி ஆதரவாளர்கள் வழங்கிய மனுவில் ராமதாஸின் படம் இடம்பெற்றுள்ளது. ராமதாஸின் படத்தை பயன்படுத்தி ராமதாஸ் கூட்டத்திற்கு அனுமதிக்கக் கூடாது என புகார் மனு வழங்குவது வேடிக்கையாக உள்ளது. `சூடு, சொரணை இருந்தால் ராமதாஸ் படத்தையும், பெயரையும் பயன்படுத்தாதீர்கள்!' என பாமக சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் கதிர் ராசரத்தினம் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

விகடன் 26 Dec 2025 4:47 pm

செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய திருப்பம்.. என்.ஐ.ஏ.க்கு பறந்த உத்தரவு.. முக்கிய குற்றவாளிகளின் நிலை?

டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளான யாசிர் அகமது தார், டாக்டர் பிலால் நசீர் மல்லா ஆகியோரின் காவலை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சமயம் 26 Dec 2025 4:30 pm

மாணவர் குரலை மௌனப்படுத்த கொலையா? பங்களாதேச அரசியலில் அதிர்ச்சி குற்றச்சாட்டு

முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச இடைக்கால அரசில் அங்கம் வகிக்கும் ஒரு பிரிவினரே, தோ்தலைச் சீா்குலைப்பதற்காக மாணவா் தலைவா் ஷரீஃப் உஸ்மான் ஹாதியைக் கொலை செய்ததாக அவரது சகோதரா் உமா் ஹாதி பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளாா். இந்தக் குற்றச்சாட்டு எழுந்த சில மணி நேரத்திலேயே, உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு உதவியாளராக இருந்த முகமது குதா பக்ஸ் சௌத்ரி தனது பதவியை ராஜிநாமா செய்தாா். மேலும், விசாரணையை 90 நாள்களுக்குள் முடிக்க, இக்கொலை வழக்கை விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றுவதாகச் சட்டத் […]

அதிரடி 26 Dec 2025 4:30 pm

நோட் பண்ணிக்கோங்க…வெப்பநிலை, உறைபனி எச்சரிக்கை கொடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 26-12-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 27-12-2025 மற்றும் 28-12-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 29-12-2025: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் […]

டினேசுவடு 26 Dec 2025 4:22 pm

ரூ.1 கோடி பரிசுத்தொகை: தட்டி தூக்கிய லக்கி கேரள லாட்டரி எண் இதுதான்! வெளியான முடிவுகள்

கேரள லாட்டரிகளில் ஒன்றான சுவர்ண கேரளம் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. அதில் முதல் பரிசான ரூ.1 கோடியை தட்டி தூக்கிய எண் என்ன என்று விரிவாக காண்போம்.

சமயம் 26 Dec 2025 4:09 pm

'இன்னும் 5 நாள்கள் தான்' Pan Card-ல் இதை செய்துவிடுங்கள்; இல்லை, வருமான வரி ரீஃபண்ட் 'ரிஸ்க்'!

உங்களது பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்னும் ஐந்து நாள்கள் தான் மீதம் உள்ளன. ஆம்... பான் - ஆதார் இணைப்பிற்கு வரும் டிசம்பர் 31-ம் தேதியே கடைசி. இதை தவறவிட்டு விட்டால், வரும் ஜனவரி 1-ம் தேதியில் இருந்து உங்களது பான் கார்டு செல்லாது. இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? வருமான வரி வலைதளத்திற்குள் செல்லவும். Quick Links > Link Aadhar Card-ஐ கிளிக் செய்யவும். இந்தப் பக்கத்தில் பான் மற்றும் ஆதார் எண்ணை நிரப்பி 'Validate' கொடுக்கவும். உங்களது பான் ஆதார் எண்ணோடு இணைந்திருந்தால், 'Already Linked' என்று தெரிவிக்கும். ஒருவேளை, இல்லையென்றால், நீங்கள் அபராதமாக ரூ.1,000 செலுத்த வேண்டும். ஆதார் - பான் கார்டு இணைப்பு வருமான வரி ரீஃபண்ட் இன்னும் கிடைக்கவில்லையா? இவற்றை சீக்கிரம் செக் செய்யுங்க பின்னர், இங்கே கேட்கப்படும் தகவல்களை நிரப்பி, 'Link Aadhar Option'-ஐ கிளிக் செய்யவும். அடுத்ததாக, உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதை நிரப்பிக் கொள்ளவும். பிறகு, 'Submit' கொடுத்தால், அடுத்த 4 - 5 வேலை நாள்களுக்குள் பான் - ஆதார் இணைப்பு நடந்துவிடும். இல்லையென்றால்... இந்தத் தேதியை தவறவிட்டுவிட்டால், மீண்டும் பான் பெறுவதில் இருந்து அனைத்துமே சற்று சிரமம் தான். இந்த இடைவெளியில் வருமான வரிக் கணக்குத் தாக்கல் முதல் ரீஃபண்ட் வரை அனைத்துமே சிரமம் ஆகலாம். நீங்கள் வாங்கும் வீடு/நிலம் சொத்து தகராறு, சட்டச் சிக்கல்களில் சிக்கக்கூடாதா? இதை செஞ்சுடுங்க!

விகடன் 26 Dec 2025 4:05 pm

கிறிஸ்துமஸ் தினத்தில் கைதான 322 பேர்!

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு நேற்று (25) நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, ​​மதுபோதையில் வாகனம் செலுத்திய 322 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த விசேட சோதனை நடவடிக்கையின் போது, பொலிஸார் 29,539 பேரை சோதனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில், 179 சந்தேக நபர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததோடு 88 பேருக்கு திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். அதேசமயம் நேற்று மட்டும் 4,414 போக்குவரத்து குற்றங்கள் பதிவாகியுள்ள நிலையில், கவனக்குறைவாக வாகனம் […]

அதிரடி 26 Dec 2025 4:01 pm

இளைஞனின் உயிரைப் பறித்த கொத்து ரொட்டி; துயரத்தில் குடும்பம்

களுத்துறையில் கொத்து ரொட்டி சாப்பிட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கொத்து ரொட்டி சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்ட இளைஞர் நேற்று முன்தினம் இரவு (24) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று (25) அதிகாலை உயிரிழந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சகோதனுடன் கொத்து சாப்பிட்ட இளைஞன் சம்பவத்தில் கல்பத்த, பட்டகொட பகுதியை சேர்ந்த 35 வயதுடைய திருமணமாகாத மகேஷ் சஞ்சீவ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் தனியார் நிறுவனத்தில் […]

அதிரடி 26 Dec 2025 3:58 pm

கம்மு மீதான ஈர்ப்பு இயல்பானது என்ற பாரு அம்மா, அரோரா ஒரு விஷ பாம்பு என்ற பார்வதி

பிக் பாஸ் வீட்டில் 24 மணிநேரம் தங்க அனுமதிக்கப்பட்ட பார்வதியின் அம்மா தன் மகளிடம் சொன்ன விஷயத்தை கேட்டவர்கள் வேறு மாதிரி விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார்கள். மேலும் பாரு இல்லாமல் ப்ரொமோ இல்லையா என்று கேட்கிறார்கள்.

சமயம் 26 Dec 2025 3:58 pm

திமுகவுடன் கூட்டணி? முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை முடிந்தது.. ப.சிதம்பரம் அறிவிப்பு!

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த அகில இந்திய காங்கிரஸ் தலைமை ஒரு குழுவை அமைத்துள்ளது. அந்தக் குழு ஏற்கனவே முதலமைச்சருடன் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது.

சமயம் 26 Dec 2025 3:54 pm

பாமகவில் இல்லாதவர் என்னை எப்படி நீக்க முடியும்? –டென்ஷனான ஜி.கே.மணி கேள்வி!

சென்னை :பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) பென்னாகரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மூத்த நிர்வாகியுமான ஜி.கே.மணி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சி விரோத செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக குற்றம்சாட்டி, கட்சித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் இந்த கடும் நடவடிக்கையை எடுத்துள்ளார். கட்சியின் அமைப்பு விதி 30(இ) பிரிவின்படி, கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி ஜி.கே.மணிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஒரு வார காலக்கெடுவுக்குள் விளக்கம் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்ட […]

டினேசுவடு 26 Dec 2025 3:53 pm

தவெக-வின் ‘விசில்’சத்தம் இனி தமிழகம் எங்கும்!

தளபதி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு (TVK) தேர்தல் ஆணையம் ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன!… The post தவெக-வின் ‘விசில்’ சத்தம் இனி தமிழகம் எங்கும்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 26 Dec 2025 3:46 pm

அன்புமணிக்கு என்னை நீக்க அதிகாரம் இல்லை… ஜி.கே.மணி அதிரடி- 80ஸ் பாமகவில் நானும் ஒருவன்!

பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கப்பட்டதாக அன்புமணி அறிவித்தது பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள ஜி.கே.மணி, தன்னை நீக்க அவருக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

சமயம் 26 Dec 2025 3:42 pm

அம்பலாங்கொடை கொலைச் சம்பவம்: பின்னணியில் இருந்த பெண் கைது! திடுக்கிடும் தகவல்கள் வெளியீடு.

அம்பலாங்கொடையில் விற்பனை நிலைய முகாமையாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட அதிரடி விசாரணைகளில், பாதாள உலகக் கும்பலின்… The post அம்பலாங்கொடை கொலைச் சம்பவம்: பின்னணியில் இருந்த பெண் கைது! திடுக்கிடும் தகவல்கள் வெளியீடு. appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 26 Dec 2025 3:42 pm

Add Media Buzz wins Digital Media Mandate for Turno EV

Mumbai: Add Media Buzz, an integrated digital and creative agency, has secured the digital media mandate for Turno EV, a key player in India’s electric three-wheeler financing and adoption ecosystem.The win comes at a significant milestone for Add Media Buzz, which recently completed six years in the industry and has entered its seventh year with a strengthened portfolio, expanded service offerings, and multiple high-impact client wins across digital strategy, content, and creative solutions.Under the mandate, Add Media Buzz will drive Turno EV’s digital marketing and storytelling-led communication strategy, with a focus on building awareness and accelerating EV adoption in India through audience-centric narratives and compelling content. The association further strengthens the agency’s position as a specialist partner for high-growth mobility and sustainability-driven brands.In addition to the Turno EV mandate, Add Media Buzz has also been appointed to lead the launch PR event for the Kalyan Dombivli Municipal Corporation’s (KDMC) Building and Permission Department initiative, KD Swift. The initiative aims to simplify building permissions through a single-window process and swift action mechanism, enhancing citizen and developer experience. The agency will handle end-to-end event conceptualisation, media strategy, content creation, stakeholder messaging, and digital amplification.[caption id=attachment_2486126 align=alignleft width=200] Ashish Sharma,[/caption]Commenting on the recent wins, Ashish Sharma, Managing Director, Add Media Buzz, said, “We are proud to begin our seventh year with two significant and meaningful wins—Turno EV and the KD Swift launch for KDMC’s Building and Permission Department. Both mandates reflect our commitment to supporting organisations that are shaping India’s future through innovation and efficiency. At Add Media Buzz, our approach has always centred on creativity backed by strategy. These wins reaffirm our dedication to delivering communication that builds trust, creates lasting value, and drives measurable impact for our clients.” Sharing their perspective on the partnership, Team Turno said, “Add Media Buzz has been more than just a social media agency. They’ve been our creative engine and distribution fix. From shaping Turno’s social voice into something that truly speaks to the heart of India’s commercial auto drivers, to solving the toughest challenge—getting that content seen—they’ve delivered with heart and hustle. They’re not just pushing posts; they’re building localised stories that resonate in India 2 and India 3. For us, they’re a one-stop partner who's helping us turn engagement into real ground-level trust.” With strong momentum and a sharpened strategic outlook, Add Media Buzz is set to deepen collaborations, expand its digital capabilities, and accelerate its growth trajectory in the coming year.

மெடியானேவ்ஸ்௪க்கு 26 Dec 2025 3:38 pm

``தமிழ்நாடு சிறந்த மாநிலம்தான்... மேடையில் விஜய் செய்த செயல்... - ஆற்காடு நவாப் பேட்டி

தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் திமுக ஆட்சியைக் கடுமையாக விமர்சிக்கிறார். குறிப்பாக தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக மாறியிருக்கிறது என்று கடுமையாகச் சாடுகிறார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு தவெக சார்பாக நடத்தப்பட்ட சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில், கலந்துகொண்ட ஆற்காடு இளவரசரின் மூத்த மகனும் இளவரசருக்கு திவானுமான நவாப் ஜாதா முகமது ஆசிப் அலி, `தமிழ்நாடு பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான மாநிலம்' என்று பேசியிருப்பது தமிழக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்... ``விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் நீங்கள் பங்கேற்கக் காரணம் என்ன?'' ``ரம்ஜான், தீபாவளி, கிறிஸ்துமஸ் என எந்த ஒரு மத விழாவாக இருந்தாலும், அழைப்பு வந்தால் எங்கள் குடும்பம் அதில் பங்கேற்போம். நான் ஒரு முஸ்லிமாக இருந்தாலும், பள்ளி மற்று கல்லூரியை கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்களில் படித்தவன். என் மகனுக்கு ஜீசஸ் பெயரான ஈஷா என்று பெயரிட்டுள்ளேன். மதங்களைக் கடந்த ஒற்றுமையைப் பேண வேண்டும் என்று நினைப்பவன் நான். அதனடிப்படையிலேயே, விஜய் நடத்திய கிறிஸ்துமஸ் விழாவிற்கு மத நல்லிணக்கம் குறித்துப் பேசுவதற்காக ஒரு பேச்சாளராக என்னை அழைத்தார்கள்.'' ``தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு இல்லை, சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று விஜய் தொடர்ந்து பேசிவரும் நிலையில், தவெக மேடையில், `தமிழ்நாடு பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு அதிமுள்ள மாநிலம்' என்று நீங்கள் பேசியதுதான் இப்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது. இப்போதும் அந்த கருத்தில் உடன்படுகிறீர்களா? ``என்னுடைய முழு பேச்சையும் கேட்டால் நான் என்ன அர்த்ததில் பேசினேன் என்பது உங்களுக்குப் புரியும். நான் பேசியது தமிழ்நாட்டின் சூழல் குறித்த ஒரு பொதுவான கருத்து. ஒருகுறிப்பிட்ட காலக்கட்டத்தில் நடக்கும் குற்றங்களுக்கும் நான் பேசியதற்கும் தொடர்பு இல்லை. இந்தியாவிலேயே தமிழ்நாடு மிகச்சிறந்த மாநிலங்களில் ஒன்று என்பதில் நான் இப்போதும் உறுதியாக இருக்கிறேன். நான் பேசியதில் ஒரு பகுதியை மட்டும் தனியாக எடுத்துப்போட்டதால் அது விவாதமாகியிருக்கிறது. நாம் அனைவரும் தமிழ்நாட்டின் குழந்தைகள் என்பதே எனது எண்ணம் மற்றபடி எனக்கு எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை'' ஆற்காடு நவாப் ``தனிப்பட்ட வகையில் விஜய்யை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?'' ``அவர் மிகவும் எளிமையான அன்பான மனிதர். கிறிஸ்துமஸ் விழாவின்போது, நான் அமர்ந்திருந்த இருக்கை உடைந்துவிட்டது. அதை யாருமே கவனிகவில்லை. ஆனால், விஜய் அதை கவனித்து, உடனடியாக எழுந்து வந்து எனக்கு உதவினார். வேறு நாற்காலியை மாற்றித்தரும்படி அவரது கட்சியினரிடம் அறிவுறுத்தினார். அவ்வளவு பெரிய மேடையில் விஜய் நடந்துகொண்ட விதம் என்னை மிகவும் கவர்ந்தது. மற்றபடி அவர் இந்த மண்ணின் மைந்தர்; மக்களுக்குச் சேவை செய்ய அவருக்கும் முழு உரிமை உண்டு.'' ``மனிதநேயம் குறித்துத் தொடர்ந்து பேசி வருகிறீர்கள் விஜய்யின் கரூர் பிரசாரத்தின்போது 41 உயிர்கள் பலியானது குறித்து உங்கள் பார்வை என்ன? ``41 உயிர்கள் போனது என்பது வேடிக்கையான விஷயம் அல்ல. விபத்திற்கும் கொலைக்கும் வித்தியாசம் உள்ளது; அது உள்நோக்கத்துடன் செய்யப்படவில்லை. இதுபோன்ற விபத்துகளை வைத்து அரசியல் செய்யாமல், எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்வதே முக்கியம்'' சமத்துவ கிறிஸ்துமஸ் விழா ``முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் விஜய்யை நீங்கள் எப்படி ஒப்பிடுகிறீர்கள்?'' ``முதலமைச்சர் ஸ்டாலின் மீது எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு; அவரும் என் தந்தையும் பள்ளித் தோழர்கள். அதே சமயம், விஜய்யின் எளிமையையும் நான் பாராட்டுகிறேன். நான் ஒரு நடுநிலையான மனிதன் என்பதால், இவர்களை அரசியல் ரீதியாக ஒப்பிட விரும்பவில்லை ``ஆற்காடு அரச குடும்பம் மத்திய மாநில அரசுகளுடனும் முன்னணி அரசியல் தலைவர்களுடனும் நேரடித் தொடர்பில் இருக்கிறது. ஆனால், ஏன் நேரடி அரசியலில் ஈடுபடுவதில்லை?'' ``முன்பே சொன்னதுபோல நாங்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள். அனைவரையும் சமமாக மதிப்பவர்கள். நாங்கள் ஒரு குறிப்பிட்ட கட்சியில் சேர்ந்தால், மற்ற கட்சிகளைத் தவிர்க்கவேண்டிய சூழல் ஏற்படும். அதை நாங்கள் விரும்பவில்லை. அதற்காகவே நாங்கள் நேரடி அரசியலில் ஈடுபடுவதில்லை. ``ஆனால், உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் அரசியலில் ஈடுபடும் ஆசை இருக்கிறதா?'' ``மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கு நிச்சயமாக இருக்கிறது. ஆனால், அதற்கு அரசியல் கட்சிதான் ஒரே வழி என்று இல்லை, பல வழிகளில் சேவை செய்யலாம். ஆனால், என் எதிர்கால அரசியல் வருகை என்பது தற்போது ஒரு 'சஸ்பென்ஸ்' தான்; அதுகுறித்து இறைவனுக்கு மட்டுமே தெரியும்''

விகடன் 26 Dec 2025 3:36 pm

BB Tamil 9: ஓர் ஆணும், ஒரு பெண்ணும் சேர்ந்திருப்பது இயல்புதான்; ஆனால் - பார்வதி அம்மா அட்வைஸ்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 81 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலைவராக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (ஃபேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்த வகையில் இதுவரை வினோத், சபரி, கனி, அமித், திவ்யா, பார்வதி, கம்ருதீன், அரோரா ஆகியோரின் குடும்பங்கள் வந்திருந்த நிலையில் இன்று வெளியான புரொமோவில் விக்ரம் மற்றும் சுபிக்ஷாவின் குடும்பத்தினர் வந்திருந்தனர். BB Tamil 9 இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில், நாங்க (கம்ருதீன்- பார்வதி) தனித்தனியா தான் விளையாடுறோம். ஆனா சேர்ந்து இருக்கனால தனித்தனியா விளையாடுற மாதிரி தெரியாம இருக்கலாம் என பார்வதி தனது அம்மாவிடம் சொல்கிறார். ஒரு ஆணும், பொண்ணும் சேர்ந்து இருக்கிறது இயல்புதான். ஆனா அதைக் கொச்சைப்படுத்த வேண்டாம். கேம்ல இருந்து நீ சில விஷயங்களைக் கத்துக்கணும் என பார்வதிக்கு அவரின் அம்மா அட்வைஸ் கொடுக்கிறார். அரோராவை என்னைக்குமே நான் நம்புனது இல்ல. அது ஒரு நல்ல பாம்பே கிடையாது. சரியான விஷப்பாம்பு என பார்வதி தன் அம்மாவிடம் சொல்கிறார். BB Tamil 9: கடலோடி புள்ள தான நீ? அப்புறம் ஏன் நீ இப்படி இருக்க? - சுபிக்ஷாவின் அப்பா அட்வைஸ்

விகடன் 26 Dec 2025 3:35 pm

கனடா உள்ளிட்ட 14 நாடுகள் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு அதிருப்தி

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் 19 புதிய குடியேற்றங்களை (settlements) அனுமதித்த இஸ்ரேலின் முடிவை, பிரித்தானியா, கனடா, டென்மார்க், பிரான்ஸ் உள்ளிட்ட 14 நாடுகள் கடுமையாக கண்டித்துள்ளன. இந்த நடவடிக்கை சர்வதேச சட்டத்திற்கு முரணானது என்றும், காசாவில் நிலவும் போர் நிறுத்த ஒப்பந்தத்தையும், பிராந்தியத்தின் நீண்டகால அமைதி மற்றும் பாதுகாப்பையும் ஆபத்தில் ஆழ்த்துவதாகவும் அவை எச்சரித்துள்ளன. பெல்ஜியம், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, ஜப்பான், மால்டா, நெதர்லாந்து, நார்வே, ஸ்பெயின் மற்றும் ஐக்கிய இராச்சியம் […]

அதிரடி 26 Dec 2025 3:30 pm

மைசூரு அரண்மனை முன்பு பரபரப்பு! பலூன் வெடித்து ஒருவர் பலி-3 பேர் காயம்

மைசூரு அரண்மனை முன்பு பலூனுக்கு காற்று அடைத்து கொண்டிருந்தபோது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனா்.

சமயம் 26 Dec 2025 3:23 pm

கில்லை விட ஜெய்ஸ்வால் தான் பெஸ்ட்! தேர்வுக்குழு உறுப்பினர் திலீப் வெங்சர்கர் ஸ்பீச்!

டெல்லி : இந்திய அணியின் 2026 டி20 உலகக் கோப்பை அணி தேர்வு குறித்து முன்னாள் பிசிசிஐ தலைமை தேர்வுக்குழு உறுப்பினர் திலீப் வெங்சர்கர் கருத்து தெரிவித்துள்ளார். ஷுப்மன் கில் இடத்துக்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் இடம் பெற தகுதியானவர் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 2024 டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம் பெற்றிருந்தாலும், விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஓப்பனிங் செய்ததால் அவருக்கு ஒரு போட்டியில் கூட […]

டினேசுவடு 26 Dec 2025 3:21 pm

தர்மபுரி புதிய பேருந்து நிலையம்… ஏ.ரெட்டிஅள்ளி திட்டத்தின் ஸ்டேட்டஸ்- டிசம்பர் 2025 அப்டேட்!

தர்மபுரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஏ.ரெட்டிஅள்ளி பேருந்து நிலையத்தை விரைவாக திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இதன் பணிகள் எந்த நிலையில் இருக்கிறது என்று விரிவாக பார்க்கலாம்.

சமயம் 26 Dec 2025 3:13 pm

கோத்தகிரி: அனுமதியின்றி கிணறு தோண்டிய‌ காட்டேஜ் நிர்வாகம்; மண்ணில் புதைந்து தொழிலாளர்கள் இறந்த சோகம்

நீலகிரி மாவட்டம், கீழ் கோத்தகிரி அருகில் உள்ள ஒன்னட்டி பகுதியில் தனியார் காட்டேஜ் கட்டுமான பணிகள் பெரிய அளவில் நடைபெற்று வருகின்றன. ஆஃபா கன்ஸ்ட்ரக்ஷன் என்கிற தனியார் நிறுவனத்தினர் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மண்ணில் புதைந்த 2 தொழிலாளர்கள் அரசிடம் உரிய அனுமதி பெறாமல் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். சுமார் 30 அடி ஆழத்தில் கிணறு தோண்டும் பணியில் 5 தொழிலாளர்களை ஈடுபடுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், இன்று காலை 11.30 மணியளவில் திடீரென கிணற்றின் மேல் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு கிணற்றுக்குள் விழுந்திருக்கிறது. பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 2 தொழிலாளர்கள் மீது டன் கணக்கான மண் விழுந்ததில் மண்ணுக்குள் புதைந்திருக்கிறார்கள். இதைக் கண்டுப் பதறிய சக தொழிலாளர்கள், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஒருவரை மண்ணில் புதைந்த 2 தொழிலாளர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு மற்றொரு நபரை சடலமாக மீட்டுள்ளனர். இந்த துயரம் குறித்து தெரிவித்த தொழிலாளர்கள், குண்டாடா பிரிவு பகுதியைச் சேர்ந்த 50 வயதான செல்வன், 40 வயதான சதீஸ் ஆகிய இருவரும் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள். நீலகிரியில் பாதுகாப்பற்ற முறையில் நடைபெறும் இது போன்ற கட்டுமானப் பணிகளால் தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து உயிரிழக்கும் துயரங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. மண்ணில் புதைந்த 2 தொழிலாளர்கள் அனுமதி பெறாமல் கிணறு தோண்டிய காட்டேஜ் நிர்வாகம் மற்றும் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடாமல் இருந்த வருவாய்த்துறையினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

விகடன் 26 Dec 2025 2:59 pm

India Women Seek Third Win Against Sri Lanka

In Women’s Cricket, India and Sri Lanka will face each other in the third T20 International today at Greenfield International

சென்னைஓன்லைனி 26 Dec 2025 2:57 pm

Rohit, Kohli Grab Attention in Vijay Hazare Matches

In the Vijay Hazare Trophy 2025–26, today’s second-round matches saw some of Indian cricket’s biggest stars in action, creating plenty

சென்னைஓன்லைனி 26 Dec 2025 2:50 pm

PV Sindhu Shines Against China at Worlds

Based on her form and results earlier this year, it did not seem likely that PV Sindhu would win a

சென்னைஓன்லைனி 26 Dec 2025 2:44 pm