காமலாபுரம்: இடிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகும் அங்கன்வாடி கட்டடம்; இந்த ஆண்டாவது கட்டப்படுமா?!
சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், காமலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பச்சாயி அம்மன் கோயில் அருகில் இருந்த அங்கன்வாடி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. ஆனால், இதுவரையும் புதிதாக கட்டடம் அமைக்கப்படாமல் இருக்கிறது என்ற தகவல் நமக்கு வந்தது. நேரில் சென்று விசாரித்தோம்! அப்படி என்றால் அங்கு படிக்கும் குழந்தைகள் இப்போது எங்கு படிக்கின்றனர் என்று கேட்க தோன்றும். ஆம்! அங்கு படிக்கும் குழந்தைகள் சுமார் 2 ஆண்டுகளாக அருகில் அட்டை போட்ட சிறு வீட்டில் கழிவறை வசதியின்றி, அவசர தேவைக்கு அருகிலுள்ள வீட்டின் கழிவறையைப் பயன்படுத்தி வரும் நிலை நீடித்துவருகிறது. சுமார் 25 குழந்தைகள் பயின்று வரும் இந்த அங்கன்வாடி பள்ளி பற்றி அங்குள்ள நபர்களிடம் கேட்ட போது, ``பல கிராம சபை கூட்டங்களில் பல மனுக்கள் அளித்தும் இதுவரை புதிய கட்டடம் கட்டித்தர அரசு முன்வரவில்லை. கட்டடம் கட்ட அனுமதி பெறப்பட்டுள்ளது எனவும் டெண்டருக்கு பிறகு கட்டடம் கட்டப்படும் எனவும் வட்டார வளர்ச்சி அலுவலர் கூறியிருக்கிறார். அடுத்த மாதம் பணிகள் தொடங்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள் என்றனர். குழந்தைகளின் பெற்றோர்களிடம் கேட்டபோது, ``சுமார் 2 ஆண்டுகளாக இதே நிலைதான் நீடிக்கிறது. அரசு உரிய நடவடிக்கை எடுத்து கட்டடம் கட்டித்தர வேண்டும் என்றனர். இது குறித்து காமலாபுரம் ஊராட்சி செயலாளரிடம் பேசியபோது, ``புதிய கட்டடத்திற்கான முன்மொழிவு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பபட்டுள்ளது. அவர் ஒப்புதல் தந்ததும் கட்டடம் கட்டப்படும் என்றார். சுமார் 2 ஆண்டுகளாக கட்டப்படாமல் இருக்கும் இடிக்கப்பட்ட அங்கன்வாடி கட்டடத்தை அரசு விரைந்து இனியும் காலம் தாழ்த்தாமல் கட்டித்தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது!
`பசுமை வனம் டு பாலைவனத் தோட்டம்' - கோவையின் புதிய அடையாளம் செம்மொழிப் பூங்கா திறப்பு! | Photo Album
செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு செம்மொழிப் பூங்கா திறப்பு
மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா! - என்ன ஸ்பெஷல்?
மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா கடையெழு வள்ளல்கள் கடையெழு வள்ளல்கள் கடையெழு வள்ளல்கள் கடையெழு வள்ளல்கள் கடையெழு வள்ளல்கள் கடையெழு வள்ளல்கள்
தொல்லியல் அடையாளங்களும் தொடரும் சர்ச்சைகளும்! தொடரும் சர்ச்சைகளும்!
வாழைச்சேனையில் தொல்பொருள் இடங்களுக்கான பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகிய… The post தொல்லியல் அடையாளங்களும் தொடரும் சர்ச்சைகளும்! தொடரும் சர்ச்சைகளும்! appeared first on Global Tamil News .
புனித மண், இயற்கை அழகு… ஆனால் நீடிக்கும் வேதனை: கொடைக்கானலின் பழமை வாய்ந்த கிராமத்தின் மறுபக்கம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் கொடைக்கானல் என்றாலே குளு குளு காலநிலையும், மேப்பல் மரங்களும், நட்சத்திர ஏரியும்தான் நம் நினைவுக்கு வரும். சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியான அந்தப் பனிமலைப் பிரதேசத்தின் அடர்ந்த வனப்பகுதிக்குள், வெளியுலகின் ஆரவாரங்கள் எதுவும் எட்டாத, காலத்தின் உறை நிலையில் ஒரு கிராமம் அமைந்திருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா? அதுதான் வெள்ளகவி! கொடைக்கானல் வெள்ளகவி நூற்றாண்டுகள் கடந்தும் தொடரும் நடைபயணம் கொடைக்கானல் மலையகத்தில் அமைந்துள்ள மிகப்பழமையான, தனித்துவமான கிராமங்களில் ஒன்று வெள்ளகவி. சுமார் 300 முதல் 500 ஆண்டுகள் பாரம்பர்யம் கொண்டது இந்தக் குடியிருப்பு. பழங்குடியின மக்களும், பின்னர் குடியேறிய விவசாயக் குடும்பங்களும் இணைந்து உருவாக்கிய ஒரு சிறப்புமிக்க சமூகக் கட்டமைப்பு இது. ஆனால், இந்த 21-ம் நூற்றாண்டிலும், டிஜிட்டல் இந்தியாவின் வெளிச்சம் முழுமையாகப் படாத ஒரு பகுதியாகவே இது இருக்கிறது. காரணம்? சாலை வசதி இல்லை! இந்த கிராமம் முழுமையாகக் கொடைக்கானல் வனப் பாதுகாப்பு மண்டலத்தின் உள்ளே அமைந்திருப்பதால், சாலை அமைப்பதற்கான அனுமதி பல ஆண்டுகளாகக் கானல் நீராகவே உள்ளது. ஒற்றையடிப் பாதையும், கரடுமுரடான கால்நடை வழியும்தான் இவர்களின் 'தேசிய நெடுஞ்சாலை'. வெளியுலகை அடைய வேண்டுமென்றால், செங்குத்தான மலைகளில் குறைந்தது இரண்டு முதல் மூன்று மணி நேரக் கடுமையான நடைபயணம் மேற்கொள்ள வேண்டும். அவசர சிகிச்சைக்கு வழியில்லை! சாலை இல்லாத துயரம், வெள்ளகவி மக்களின் அன்றாட வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒரு அவசர மருத்துவ உதவி என்றால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத நிலை இங்கு தொடர்கிறது. கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், குழந்தைகளுக்குத் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டால், அந்த செங்குத்தான மலைப்பாதையில் அவர்கள் ஏறி இறங்குவதைக் கற்பனை செய்து பாருங்கள். அது மருத்துவமனைக்கான பயணம் அல்ல; உயிருடன் நடத்தும் போராட்டம். பல நேரங்களில் அடிப்படை சிகிச்சைகூட உரிய நேரத்தில் கிடைக்காமல் போவதுதான் நிதர்சனம். கல்வியும் ஒரு போராட்டமே! கல்விக்காக இங்கிருக்கும் சிறு குழந்தைகள் நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. தினமும் குன்றுச்சரிவுகளையும், அடர்ந்த காட்டுப் பாதைகளையும் கடந்துதான் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரு சாகசப் பயணம்தான். வீட்டிற்குத் தேவையான ஒரு குண்டூசி முதல் அரிசி மூட்டை வரை எதுவாக இருந்தாலும், கொடைக்கானல் நகருக்கு நடைப்பயணமாகச் சென்று, தலைச்சிறையாகச் சுமந்து வர வேண்டிய நிலையே இன்றும் தொடர்கிறது. செருப்பு அணியாத பூமி! இத்தனை பிரச்னைகளுக்கு இடையிலும், வெள்ளகவி ஒரு ஆன்மீகப் பூமியாகத் திகழ்கிறது. கிராமத்தின் மையத்தில் பழங்காலம் தொட்டு வழிபாட்டில் இருக்கும் காளிகாம்பாள் மற்றும் தாதையார் கோவில்கள், இவர்களின் ஆதித் தமிழ்க் கலாச்சாரத்தின் சாட்சிகள். ஆச்சரியமான தகவல் என்னவென்றால், இந்தச் சின்னஞ்சிறிய மலைக் கிராமத்தில் சுமார் 24 முதல் 25 கோவில்கள் வரை உள்ளன. இந்த கிராமம் முழுவதுமே புனிதப் பகுதியாகக் கருதப்படுவதால், ஊருக்குள் காலணிகள் அணிந்து செல்ல அனுமதி இல்லை என்ற பழக்கவழக்கம் இன்றளவும் அங்கு கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பசுமை சூழ்ந்த இயற்கை எழில், சத்தமில்லாத அமைதியை விரும்புவோருக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. வைரலான வீடியோவும்... விடியாத வாழ்வும்! வெளியுலகின் கண்களில் படாமல் மறைந்து கிடந்த இந்த மலைக் கிராமத்தின் நிஜ முகத்தை, சமீபத்தில் வெளியான ஒரு யூ டியூப் வீடியோ வெளிச்சம் போட்டுக் காட்டியது. இன்ஃப்ளூயன்சர் தமிழரசன் உருவாக்கிய வெள்ளகவி கிராமம் பற்றிய வீடியோ 97 லட்சம் பார்வைகளைக் கடந்து வைரலானது. அந்த வீடியோ மூலம்தான் வெள்ளகவி மக்களின் துயரமும், வாழ்வியலும், தேவைகளும் பொதுமக்கள் மத்தியிலும், அதிகாரிகளிடமும் சென்றடைந்தது. இதன் பின்னர் அரசுத் துறைகளின் கவனம் இந்தப் பக்கம் திரும்பியதாகச் சொல்லப்பட்டாலும், நடைமுறை மாற்றங்கள் என்னவோ மிக மிக மெதுவாகவே நகர்கின்றன என்பதுதான் கிராம மக்களின் ஆதங்கம். காத்திருக்கும் நம்பிக்கை! வெள்ளகவி மக்கள் கேட்பதெல்லாம், அடிப்படை வசதிகள் தான். அவசர மருத்துவ சேவைகளுக்கான துரிதமான அணுகல். தற்போதைய காட்டுப்பாதைகளைப் பாதுகாப்பான படிக்கட்டுகள், கைப்பிடி தடுப்புகளுடன் மாற்றுதல். முறையான கல்வி, மின்சாரம், தூய்மையான குடிநீர் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள். நீண்ட காலமாகச் சாலை இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மலைக் கிராம மக்களின் இந்த அடிப்படைக் கோரிக்கைகள் விரைவில் பூர்த்தியடையும் என்ற நம்பிக்கையை அவர்கள் இன்னமும் கைவிடவில்லை. சாலை என்பது இவர்களுக்கு ஒரு சொகுசு வசதி அல்ல; அடிப்படை உரிமை! அந்த உரிமைக்காக நூற்றாண்டுகளாகக் காத்திருக்கும் வெள்ளகவி மக்களின் குரல், உரியவர்களின் செவிகளை எட்டுமா? தேர்தல்
கனடாவில் தொடர்ந்து மாயமாகும் பாகிஸ்தான் அரசின் விமான ஊழியர்கள் –என்ன காரணம்?
பாகிஸ்தான் அரசின் விமான நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸின்(PIA) ஊழியர்கள் கனடாவிற்கு சென்று அங்கு மாயமாகி வருவது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கனடாவில் மாயமாகும் PIA ஊழியர்கள் PIA நிறுவனத்தின் மூத்த விமானப் பணிப்பெண்ணான ஆசிப் நஜாம், கடந்த நவம்பர் 16 ஆம் திகதி லாகூரிலிருந்து PK-789 விமானத்தில் டொராண்டோவிற்கு வந்தார். நவம்பர் 19 அன்று லாகூருக்கு திரும்பும் PK-798 விமானத்தில் அவர் பணிக்கு வரவில்லை. இது குறித்து அவரிடம் நிறுவனம் தரப்பில் இருந்து தொலைபேசியில் கேட்டபோது, […]
ஈஸ்டர் தாக்குதல் சந்தேகநபர் பிரித்தானியாவில் தஞ்சம் கோருகிறார்.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இலங்கை… The post ஈஸ்டர் தாக்குதல் சந்தேகநபர் பிரித்தானியாவில் தஞ்சம் கோருகிறார். appeared first on Global Tamil News .
தென்காசி: விவசாய இலவச மின் இணைப்பிற்கு ரூ.7,000 லஞ்சம்: வசமாக சிக்கிய இளநிலை பொறியாளர்!
தென்காசி மாவட்டம், வி.கே புதூர் அருகே கீழ வீராணம் பகுதியைச் சேர்ந்த செல்வகணேஷ் என்பவர் அவரது தந்தையின் பெயரில் வி.கே புதூரில் உள்ள நிலத்திற்கு மின் கம்பம் வைப்பதற்கு ரூபாய் 24,000 பணம் செலுத்தி, இலவச விவசாய மின் இணைப்பு வாங்கியுள்ளார். இந்த மின் இணைப்பு சம்பந்தமாக கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு வி.கே புதூர் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து இளநிலை பொறியாளர் பிரேம் ஆனந்த் என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவசாய இலவச மின் இணைப்பிற்கு மீட்டர் வைக்க வேண்டும் எனக் கூறியதாக கூறப்படுகிறது. கைதானவர்கள் அப்போது அதற்கான ஆவணங்கள் மற்றும் ரூபாய் 10,000 பணத்துடன் தன்னை சந்திக்குமாறு கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பணத்தை கொடுக்க முடியாததால் குறைத்து கூறுமாறு கூறிய நிலையில், ரூபாய் 7,000 கொடுத்தால் தான் மீட்டர் பொருத்துவேன் என இளநிலை பொறியாளர் திட்டவட்டமாக கூறியதாக கூறப்படுகிறது. லஞ்சம் இந்நிலையில் லஞ்ச பணத்தை கொடுக்க முடியாததால் செல்வகணேஷ் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்துள்ளார். மேலும் அந்தப் பணத்தை இளநிலை பொறியாளர் தனது நண்பர் துரையிடம் கொடுக்குமாறு கூறியிருக்கிறார். லஞ்ச ஒழிப்பு போலீஸ் மூலம் ரசாயனம் பவுடர் தடவிய ரூபாய் 7,000 கொடுக்கும் பொழுது கையும் களவுமாக மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் இளநிலை பொறியாளர் பிரேம் மற்றும் அவரது நண்பர் துரை ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவகாசி: நிறுவனத்தின் அருகில் மது அருந்துவதை கண்டித்ததால் ஆத்திரம்; பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்கள்!
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே விஸ்வநத்தம் விநாயகர் காலனியில் வசிப்பவர் கென்னடி கண்ணன்( வயது 50 ). இவர் சிவகாசியிலிருந்து விஸ்வநத்தம் செல்லும் சாலையிலுள்ள காளியம்மன் கோயில் பழைய தெருவின் பின்புறம் லட்சுமி வெடி பட்டாசு போன்ற பட்டாசுகள் தயாரிக்கத் தேவையான காகிதங்களைத் தயாரிக்கும் காகித கட்டிங் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தின் அருகே ஆட்களின் நடமாட்டம் அதிகமில்லாத பகுதி என்பதால் காளியம்மன் கோயில் பழைய தெருவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பகல் மற்றும் இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு அங்கேயே சில அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதனை கென்னடி கண்ணன் அடிக்கடிக் கண்டித்து வந்ததாகக் கூறப்படுகிறது. கென்னடி கண்ணன் இதனால் தொடர்ச்சியாகப் பிரச்னையிருந்து வந்த நிலையில் கென்னடி கண்ணன் தனது நிறுவனத்தைச் சுற்றிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி கண்காணித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள் சிலர் கென்னடி கண்ணனின் நிறுவனத்திற்கு வந்து தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்து விட்டுச் சென்றுள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் கென்னடி கண்ணனும், அவரது மனைவி மஞ்சுளாவும் தங்களது நிறுவனத்தினுள் அமர்ந்து பேப்பர்களை தரம் பிரிக்கின்ற பணியில் ஈடுபட்டிருந்தபோது, பட்டப் பகலில் நிறுவனத்தின் பின் பக்க ஜன்னல் வழியாக பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். சிவகாசி அரசு மருத்துவமனை இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் கென்னடி கண்ணன் அணிந்திருந்த மேல் சட்டை தீப்பிடித்து எரிந்து அவரது முதுகில் தீக்காயம் ஏற்பட்டதுடன், வைக்கப்பட்டிருந்த பேப்பர் பண்டல்களிலும் தீப்பிடித்து எரிந்து சேதமானது. காயமடைந்த கென்னடி கண்ணன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சிவகாசி டிஎஸ்பி அனில் குமார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ள நபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் சிவகாசி வட்டாரப் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் டிடிஎப் வாசன்: அஜித் பாணியில் பயணிக்க விருப்பம்!
யூடியூபர் டிடிஎப் வாசன், நடிகர் அஜித்தை போல் கார் ரேஸில் கலக்க ரெடி! வரும் 2029-ல் தேசிய அளவிலான சாம்பியன் போட்டியில் பங்கேற்க பயிற்சி எடுத்து வருகிறார். அவரது 'IPL' திரைப்படம் விரைவில் வெளியாகிறது. இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேசிய அவர், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.
`விஜய்யின் தவெக-வில் இணையப் போகிறீர்களா?' - செங்கோட்டையனிடம் கேள்வியெழுப்பிய நிருபர்கள்!
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி அதிமுக-வில் அதிகாரப்போட்டி பல முனைகளில் சூடுபிடித்திருக்கிறது. ஏற்கெனவே ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் பழனிசாமியை எதிராக நிற்க, இப்போது மூத்த தலைவர் செங்கோட்டையனும் எதிராக நிற்கும் நிலையில் அதிமுக-வை துண்டு துண்டாக்கியுள்ளது. இபிஎஸ், ஓபிஎஸ் ``டிசம்பர் 15-க்குள் திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள்'' - நாள் குறித்த ஓ.பன்னீர்செல்வம் இந்த அதிகாரப்போட்டியில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒன்று திரட்ட இருக்கின்றனர் செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர். இந்தச் சூழலில் பிரிந்து கிடக்கும் அதிமுக-வினர் ஒன்று சேரவில்லை என்றால், புதிய கட்சியையே தொடங்கவிருப்பதாக சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. இதற்கிடையில், இந்த நவம்பர் மாதம் இறுதிக்குள் செங்கோட்டையன் விஜய்யின் த.வெ.க. கட்சியில் இணைவார் என்ற பேச்சுக்கள் எல்லாம் அடிபட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று (நவ.25) செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், 50 ஆண்டுக்காலம் அதிமுக-விற்காக உழைத்திருக்கிறேன். பல்வேறு ஏற்றத் தாழ்வுகளை எதிர்கொண்டிருக்கிறேன். கட்சிக்காக என்னை அர்பணித்திருக்கிறேன். இன்று அதற்குப் பரிசாக அதிமுக-வின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டிருக்கிறேன். அதிமுக-வில் அடிப்படை உறுப்பினராகக்கூட இன்று நான் இல்லை. மிகுந்த மன வேதனையில் இருக்கிறேன் என்றார். ஓ.பன்னீர்செல்வம் ``ஓபிஎஸ் தலைமையில் புதிய கட்சி உருவாகிறதா?'' - அதிமுக வைத்திலிங்கம் எச்சரிக்கை 'விஜய்யின் தவெக கட்சியில் இணையப் போகிறீர்களா?' என்ற கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல், மெளனமாகச் சென்றிருக்கிறார் செங்கோட்டையன். 'இந்த மெளனத்தை சம்மதமாக எடுத்துக் கொள்ளலாமா?' என்ற கேள்விக்கும் பதிலளிக்காமல் சென்றிருக்கிறார் செங்கோட்டையன். திடீரென செங்கோட்டையன் விஜய்யின் தவெக கட்சியில் இணைவதாக பேச்சுகள் அடிப்பட்டு வருகின்றன. இதை அறிந்த செங்கோட்டையன் மறுப்புத் தெரிவிக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கின்றன.
ஆசிரியர் தகுதித் தேர்வு (TET): மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்
டெட் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சிக்கல்! உச்ச நீதிமன்ற தீர்ப்பால் லட்சக்கணக்கான ஆசிரியர்களின் வேலைக்கு ஆபத்து. முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதி, சட்ட திருத்தம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளார். இது ஆசிரியர்களின் உரிமைகளையும், குழந்தைகளின் கல்வியையும் பாதிக்கும் என கவலை தெரிவித்துள்ளார்.
அனர்த்த அபாய குறைப்பு நடவடிக்கை க்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு அரசாங்க அதிபர் கோரிக்கை
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான அனர்த்த அபாய குறைப்பு மற்றும் முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (25.11.2025) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இச் செயலமர்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், கூட்டத்திற்கு வருகைதந்த அனைவரையும் வரவேற்றதுடன், உள்ளூராட்சி மன்ற கெளரவ தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் சமூகத்தோடு அண்ணியொன்னியமாக செயற்பட்டு மக்களுக்கு இடர் முகாமைத்துவ சேவைகளை வழங்கியவர்கள் என்ற ரீதியில், வெள்ள அனர்த்த நிலைமைகளில் மட்டுமல்லாமல் […]
IIT Madras Open House Scheduled January 2026
The Indian Institute of Technology (IIT) Madras will open its doors to school and college students, teachers, researchers, industry professionals,
Delhi schools closure update amid rising pollution concerns
As air pollution in Delhi worsens, students and parents are asking if all schools in the city will be closed.
பள்ளி செல்லும் அகதிப் பிள்ளைகளை தங்கள் நாட்டுக்கு போகும்படி கூறுவதால் உருவாகியுள்ள கலக்கம்
ஜேர்மனியில் சிரிய அகதிகளுக்கு எதிரான உணர்வு அதிகரித்துவருகிறது. மழலையர் பள்ளிகள் மற்றும் பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளைக்கூட உங்கள் நாட்டுக்குப் போங்கள் எனக் கூறுவதால் அகதிகளிடையே கலக்கம் உருவாகியுள்ளது. உங்கள் நாட்டுக்குப் போங்கள் ஒரு காலத்தில் போருக்குத் தப்பி வந்த சிரிய அகதிகளை இருகரம் நீட்டி வரவேற்றார் ஜேர்மன் சேன்ஸலராக இருந்த ஏஞ்சலா மெர்க்கல். ஆனால், இன்றைய சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸோ, புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியான AfD கட்சிக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்துவருவதைத் தடுக்க, தானும் புலம்பெயர்தல் எதிர்ப்பு […]
Rare Middle Jurassic Dinosaur Fossil Discovered Isle Skye
Scientists have made an amazing discovery on the Isle of Skye. They found one of the rarest fossils of dinosaurs
Antarctic Ozone Layer Shows Signs of Recovery
The Antarctic ozone layer is slowly healing, scientists say. On September 9, it reached an annual maximum size of 8.83
புதிதாக வந்த தொழிலாளர் சட்டத்தால் பாதிப்பா? முழு நேர வேலைகள் என்ன ஆகும்?
புதிதாக அமலுக்கு வந்துள்ள தொழிலாளர் சட்டங்களால் முழு நேர வேலைகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எதிர்காலம் எப்படி இருக்கும்?
iPhone 16 Now Available Under Rs 40,000
The iPhone 16 is now available for less than Rs 40,000. If you want to upgrade from an older iPhone
Apple iPhone Fold: Most Expensive Phone Yet
Apple is preparing to launch its first foldable phone, called the iPhone Fold. Reports say the company plans to enter
கடும் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை.. குடும்பத்துக்கு மாதம் 5000 ரூபாய்!
கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசின் இந்தத் திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது.
திருச்சியில் ரூ.7 லட்சம் குட்கா பறிமுதல்: வெளிமாநில இளைஞர்கள் கைது!
திருச்சியில், பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து குட்கா விற்பனையில் ஈடுபட்ட வெளிமாநில இளைஞர்கள் இருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 268 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை செம்மொழி பூங்கா திறப்பு: தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பா? திமுக மீது பாஜக தாக்கு
கோவை செம்மொழி பூங்கா திறப்பு விழாவின்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பாஜகவினர் குற்றம்சாட்டி உள்ளனா்.
Simple and Flavorful Thai Chicken Soup Recipe
Here’s a simple version of your fragrant Thai chicken soup recipe: Ingredients 2 litres (3 pints) chicken stock 2 lemongrass
பிஎஃப் ஊழியர்களுக்கு இலவசமாக கிடைக்கும் ரூ. 7 லட்சம்.. இப்படி ஒரு வசதி இருக்கா!!
சம்பளம் வாங்கும் தனியார் துறை ஊழியர்கள் தங்களுடைய பிஎஃப் கணக்கு மூலமாக 7 லட்சம் ரூபாய் வரை இலவச காப்பீடு பெறலாம்.
இளையராஜாவின் காப்புரிமை கோரலுக்கு கங்கை அமரனின் ஆதரவு
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளா் இளையராஜாவின் பாடல்களுக்கான காப்புரிமை (copy right) குறித்த சா்ச்சை எப்போதும் சூடான விவாத… The post இளையராஜாவின் காப்புரிமை கோரலுக்கு கங்கை அமரனின் ஆதரவு appeared first on Global Tamil News .
பூமிக்கு அடியில் சொகுசு பங்களாக்கள் –வைரலாகும் வினோத கிராமம்!
பூமிக்கு அடியில் வடிவமைக்கப்படும் சொகுசு பங்களாக்கள் வைரலாகி வருகிறது. யாவோடாங்குகள் சீனாவில் உள்ள லோஸ் பீடபூமியில் மக்கள் பூமிக்கு அடியில் வசித்து வருகிறார்கள். யாவோடாங்குகள் என்று அழைக்கப்படும் இந்த குகை வீடுகள் சுமார் 2000 முதல் 4000 ஆண்டுகளாகப் புழக்கத்தில் இருக்கிறது. சுமார் 40 மில்லியன் பேர் இந்த வீடுகளில் தான் வசித்து வருகிறார்களாம். அந்த பகுதியில் மண் மென்மையாகவும் எளிதில் செதுக்கக்கூடிய வகையிலும் இருக்கும். செங்கற்கள் அல்லது கற்களைப் பயன்படுத்தி வளைவான அறைகள் கட்டியும் வீடுகளை […]
`அதிமுக - தேமுதிக; வெறும் ராஜ்ய சபா சீட்டுக்காக கூட்டணியா?' - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கக் களமிறங்கிவிட்டனர். திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் கூட்டணியில் எந்த சலசலப்பும் இன்னும் வரவில்லை. இதற்கிடையில் தேமுதிக, பாமக யாருடன் கூட்டணி என்பதுதான் இன்னும் உறுதியாகாமல் இழுபறியாக இருக்கிறது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ``தனியாக ஒரு பெண் ஏன் அங்க போகணும்?'' - கோவை பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து பிரேமலதா விஜயகாந்த் விஜய் அரசியலில் காலடி எடுத்து வைத்தது தொடங்கி, தேமுதிக பிரேமலாதா விஜயகாந்த் தொடர்ந்து ஆதரவு தெரிவித்த வண்ணமிருக்கிறார். தேமுதிக இன்னும் கூட்டணியை முடிவு செய்யாமல் இருக்கும் நிலையில் விஜய்யின் தவெக கட்சியோடு கூட்டணி இருக்குமா அல்லது அதிமுக, திமுக-வோடு கூட்டணி இருக்குமா என்று கூட்டணி பேச்சுவார்த்தைகள் அரசியலில் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன. 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் 'உள்ளம் தேடி, இல்லம் நாடி' என்கிற பெயரில் அதன் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து வருகிறார். தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பேட்டி `` 'நேத்து முளைச்ச காளான்' என விஜய்யை சொல்லவில்லை - பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்! இந்நிலையில் இன்று நீலகிரி சென்று படுகர் இன மக்களோடு அவர்கள் கலாசாரம் உடை அணிந்து நடனமாடி மகிழ்ந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா கூட்டணி குறித்து, அதிமுக கூட்டணியில் ஏற்கனவே இருந்தோம். வெறும் ராஜ்ய சபா சீட்டுக்கு ஆசைப்பட்டு கூட்டணி வைக்க மாட்டோம். தேமுதிக தொண்டர்கள், மக்கள் விரும்பும் கூட்டணியை தேமுதிக அமைக்கும் என்று பேட்டியளித்திருக்கிறார்.
5 Natural Home Remedies for Perioral Dermatitis Relief
Perioral dermatitis, also called Stewardess disease, may sound complicated, but if you’ve noticed small bumps, redness, or a rash around
தூத்துக்குடியில் கனமழை: நீர் வெளியேற்றும் பணி தீவிரம் - கனிமொழி, கீதாஜீவன் ஆய்வு!
தூத்துக்குடியில் 3 நாள் கனமழையால் ரஹ்மத் நகர், ஆதி பராசக்தி நகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. எம்பி கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்து, நீர் அகற்றும் பணிகளை துரிதப்படுத்தினர். மாநகராட்சி மற்றும் திமுக சார்பில் ஏராளமான மோட்டார்கள் மூலம் நீர் வெளியேற்றப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை மீட்கப்பட்டு வருகிறது. அதிகாரிகள் உடனிருந்தனர்.
தொடர்ந்து சொதப்பும் இந்தியா…கெளதம் கம்பீரை கடுமையாக கலாய்த்த ஐசுலாந்து!
டெல்லி :தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-2 தோல்வியை எதிர்கொள்ளும் சூழலில், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் எதிர்காலம் சந்தேகத்திற்குரியதாக மாறியுள்ளது. கம்பீர், தற்போது டெஸ்ட், ஒருநாள், டி20 அனைத்து வடிவங்களிலும் இந்திய அணியை வழிநடத்துகிறார். ஆனால், இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்பட்ட தோல்விகள், BCCI-யை டெஸ்ட் வடிவத்திற்கு புதிய பயிற்சியாளரை தேட வைக்கலாம் என்ற ஊகங்களை ஏற்படுத்தியுள்ளது. கம்பீரின் தலைமையில் இந்தியாவின் வீட்டில் டெஸ்ட் சாதனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது; கடைசி 6 வீட்டு […]
நாகூர் தர்கா சிறப்பு ரயில்கள் அறிவிப்பு- நாளை முன்பதிவு ! வெளியான முழு தகவல்
நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு சென்னை எழும்பூர் வேளாங்கண்ணி இடையே நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Natural DIY Skincare Remedies Making a Strong Comeback
The beauty world is seeing a shift, with more people returning to natural remedies for skin care. Many are turning
`தமிழ்நாடு,கேரளாவுக்கு பட்டை நாமம்; இரயில்வே துறையில் வஞ்சகம் செய்யும் பாஜக' - எம்.பி சு.வெ காட்டம்
தமிழ்நாட்டிற்கும், கேரளாவுக்கும் பாஜக அரசு இரயில்வே துறையில் வஞ்சகம் செய்வதாக சு.வெங்கடேஷன் எம்.பி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், 2024-25 ஆம் ஆண்டில் புதிய வழித்தடத்திற்கு ரூ.31,458 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் இதில் தெற்கு இரயில்வேக்கு ஒதுக்கப்பட்டதோ வெறும் 301 கோடி. அதவாது ஒரு சதவிகிதம் மட்டுமே. இரயில்வே துறை பாஜக ஆளும் மாநிலங்களுக்கு பல்லாயிரம் கோடி. ஆனால் தமிழ்நாடு, கேரளாவுக்கு பட்டை நாமம் என்று பதிவிட்டிருக்கிறார். மேலும் மத்திய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிற்கும் சில கோரிக்கைளை முன் வைத்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மூத்த குடிமக்களுக்கான ரயில் பயணச்சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். 2020ல் நிறுத்தப்பட்ட இந்த சலுகையினால் மூத்தோர் மருத்துவம் மற்றும் திருத்தலப் பயணங்களை மேற்கொள்ள முடியாமல் திணறுகின்றனர். அதே நேரத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பயணக்கட்டண சலுகைகளும், அபராத ரத்து செய்யும் முடிவுகளும் கேள்விக்குறியாக உள்ளன. பிங்க் புத்தகத்தை மீண்டும் வெளியிட வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக பிங்க் புத்தகம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை வெளியிடப்படாததால், மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு வெளிப்படையான தகவல் கிடைக்கவில்லை. இரயில்வே துறை தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் புதிய ரயில் பாதைகளுக்கு கடுமையான புறக்கணிப்பு நடைபெறுகிறது. பட்ஜெட்டில் புதிய பாதைகளுக்கு ரூ.31,458 கோடி ஒதுக்கப்பட்டாலும், தெற்கு ரயில்வேக்கு அதில் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் இரண்டாவது முனையம் அமைப்பது அவசியம். கோயம்புத்தூர் ப்ளாட்ஃபாரங்கள் மிகுந்த நெரிசலுடன் செயல்பட்டு வருவதால் போத்தனூரை இரண்டாவது முனையமாக மாற்ற வேண்டும். அதேபோன்று மதுரை கூடல் நகரிலும் இரண்டாவது ரயில் முனையத்தை உருவாக்க வேண்டும். ரயில் பாதுகாப்பை உறுதி செய்ய இன்டர்லாக் செய்யாத கேட்டுகளை உடனடியாக இன்டர்லாக் கேட்களாக மாற்றுவதற்கு போதிய நிதி வழங்க வேண்டும். செம்மங்குப்பத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பள்ளி குழந்தைகள் உயிரிழப்பு விபத்து போன்றவை இன்டர்லாக் கேட் இல்லாததாலேயே நடக்கின்றன. அஷ்வினி வைஷ்ணவ் - மத்திய இரயில்வே அமைச்சர் கொல்லம்–நாகூர் விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும், தெற்கு ரயில்வேயில் உள்ள ஆயிரக்கணக்கான காலியிடங்களை நிரப்ப அனுமதி வழங்க வேண்டும். இறுதியாக மதுரையிலிருந்து மேலும் பல பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார்.
பிரான்ஸ் நாட்டில் இருந்து நாடு திரும்பி யாழ்ப்பாணத்தில் வசித்து வந்தஇளைஞன் வெட்டி படுகொலை செய்த குற்றச்சாட்டில் அம்பாறையை… The post நெல்லியடி கொலை – இருவர் கைது appeared first on Global Tamil News .
பிரான்ஸ் நாட்டில் இருந்து நாடு திரும்பி யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த இளைஞன் வெட்டி படுகொலை செய்த குற்றச்சாட்டில் அம்பாறையை சேர்ந்த இரு இளைஞர்கள் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி பகுதியை சேர்ந்த ராஜகுலேந்திரன் பிரிந்தன் (வயது 29) என்ற இளைஞன் கடந்த செவ்வாய்கிழமை படுகொலை செய்யப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், சந்தேக நபர்களை அம்பாறை பகுதியில் வைத்து ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட […]
உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிந்ததா?
தற்போது நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் கசிந்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் விடயங்கள் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இன்று (25) இடம்பெறும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் நளின் ஜயதிஸ்ஸ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். பொருளியல் பரீட்சை இடம்பெறுவதற்கு முன்னர் ஊகங்களின் அடிப்படையில் வினாக்கள் வழங்கப்பட்டதன் […]
Mastercard unveils ‘Tap Your Phone, Pay in Style’ to champion mobile contactless payments
New Delhi: Mastercard has announced the launch of its latest campaign, ‘Tap Your Phone, Pay in Style’, aimed at encouraging consumers across India to embrace the convenience and confidence of mobile contactless payments. Designed to highlight how a simple tap can make everyday transactions seamless, the campaign underscores the blend of speed, security, and style that defines Tap & Go technology.The campaign centers on the lifestyle appeal of hassle-free payments, showcasing how mobile contactless transactions fit naturally into the routines of India’s growing digital-first population.Fronted by rising stars Ishaan Khatter—whose Bollywood film Homebound is India’s official entry for the 98th Academy Awards—and Krithi Shetty from Tollywood, the initiative brings to life five cinematic films. Each film captures the pulse of modern India, turning everyday payment moments into reflections of identity, confidence, and ease.Rolling out across five phases, the campaign starts with teasers on digital and social platforms, followed by the release of the main films and weekly content bursts designed to build sustained engagement. Creators across finance, fashion, lifestyle, and entertainment will share their personal ‘tap moments’ through Instagram Reels, Stories, and YouTube Shorts. Interactive challenges, quizzes, and user-generated content will further drive participation, embedding Tap & Go into the habits of Gen Z and millennial consumers.To support adoption, Mastercard is partnering with issuing banks, merchant ecosystems, and retail partners nationwide. The company emphasized that mobile contactless payments deliver unmatched convenience by merging speed, security, and simplicity—empowering consumers to “tap without a second thought.”As part of on-ground activation, Mastercard will introduce ‘Tap Zones’ at popular restaurants, cafs, and retail hotspots, enabling consumers to experience mobile contactless payments firsthand.[caption id=attachment_2482128 align=alignleft width=200] Lavani Agarwal [/caption] “Indian consumers today don’t just use technology—they expect it to enhance and integrate seamlessly into their daily lives. Mobile contactless payments meet this expectation by being secure, efficient, and in tune with the personal style and lifestyle choices of the digital-first generation,” said Lavani Agarwal, Vice President, Marketing and Communications, South Asia, Mastercard. The creative direction for the campaign is led by McCann Worldgroup India. “Our idea was to transform a simple tap into a moment of self-expression—capturing the mood of modern India where payments are personal, not mundane,” said Prasoon Joshi, CEO & CCO, McCann Worldgroup India. With its fusion of music, movement, and modernity, Mastercard’s ‘Tap Your Phone, Pay in Style’ celebrates a lifestyle where technology elevates everyday experiences—making payments not just effortless, but expressive.https://www.youtube.com/watch?v=hjkknSh010o&feature=youtu.behttps://www.youtube.com/watch?v=Nblk5BEOt-chttps://youtu.be/8FUWPsmjgnI
Moderate Lung Clots May Protect Against Sepsis
A new preclinical study shows that moderate blood clotting in the lungs may actually help protect against sepsis-related acute respiratory
Fortune completes 25 years as India’s trusted kitchen essentials brand
Mumbai: AWL Agri Business Ltd. (formerly Adani Wilmar Limited) has announced the 25-year milestone of its flagship brand Fortune, celebrating a journey that mirrors the rapid rise and transformation of India’s FMCG and packaged food industry. Launched in 1999 as an edible oils brand, Fortune has evolved into one of India’s most trusted names in food essentials—today present in one in every three Indian households with a wide portfolio of edible oils, atta, rice, besan, pulses, sugar, ready mixes, spreads, and other staples.The milestone comes at a time when India’s FMCG sector has witnessed extraordinary expansion. Over the last two decades, the market has grown nearly fivefold, driven by rising incomes, deeper rural penetration, and stronger distribution networks. The industry grew at a CAGR of approximately 8% between Fiscal 2019 and Fiscal 2024, expanding from ₹8.3 trillion to ₹12.2 trillion. This momentum is expected to continue, with the sector poised to grow at 8–9% CAGR to reach around ₹17 trillion by Fiscal 2028.Within FMCG, Food & Beverages remains the core driver of consumption. The segment grew 8.7% from FY19 to FY24, and is projected to maintain an 8–10% CAGR through FY24–FY28, reinforcing the shift towards packaged, branded, and high-quality food essentials.Fortune’s evolution reflects this consumer shift. From a single-category edible oils brand, it expanded into a comprehensive portfolio meeting the needs of the modern Indian kitchen. As households increasingly prioritised hygiene, consistency, and trusted quality, the brand played a pivotal role in India’s transition from loose staples to branded packaged products— cementing its place in the cultural narrative of ‘Ghar Ka Khana’.This milestone year also marks an important leadership transition at AWL, with Shrikant Kanhere taking over as Managing Director & CEO, while Angshu Mallick assumes the role of Executive Deputy Chairman after leading the company’s high-growth trajectory from inception.[caption id=attachment_2482126 align=alignleft width=200] Shrikant Kanhere[/caption] Shrikant Kanhere, MD & CEO, AWL Agri Business Ltd., said, “The story of AWL is inseparable from the rise of India’s FMCG sector. Over the past 25 years, we’ve grown alongside a nation moving from loose staples to trusted, high-quality packaged foods. What matters most is the relationship we’ve built with our consumers, families who bring Fortune into their kitchens every day. This milestone isn’t about scale; it’s about the value we’ve created across the ecosystem, from farmers and partners to our teams and the communities we serve. As we look ahead, this anniversary becomes a springboard for our next chapter of growth and innovation. Our commitment is simple ‒ to keep strengthening the idea of ‘Ghar Ka Khana’ for every household in the country.’’ AWL’s landmark 2022 IPO was instrumental in unlocking value and accelerating infrastructure expansion. A key investment from the IPO proceeds is the Gohana Food Complex in Sonepat, Haryana—an 85-acre state-of-the-art agri-processing facility built with approximately ₹1,300 crore, making it one of India’s largest integrated food complexes. The facility strengthens AWL’s role in modernising India’s food supply chain, aligning with the country’s fast-growing food processing sector, estimated at US$354 billion in 2024 and projected to reach US$535 billion by the end of FY 2026, according to IBEF.As Fortune marks 25 years, AWL Agri Business Ltd. remains committed to building a stronger, more resilient food ecosystem—delivering trusted, high-quality staples while continuing to nurture the warmth, authenticity, and cultural connection embodied by ‘Ghar Ka Khana’.
நவம்பர் 26 முதல் 29ந் தேதியில் இலங்கையை புரட்டி எடுக்கும் அளவுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் ஈஸ்ட்கோஸ்ட் வெதர்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Long Pepper Compound Shows Promise Against Colon Cancer
Researchers at the National Institute of Technology (NIT) Rourkela have found that a natural compound in long pepper may help
100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் – 4 ஐயப்ப பக்தர்கள் பலி!
கார் விபத்தில் சிக்கி 4 ஐயப்ப பக்தர்கள் உயிரிழந்தனர். கார் விபத்து கர்நாடகா, கோலார் மாவட்டத்தில் சபரிமலைக்கு புறப்பட்ட 4 ஐயப்ப பக்தர்கள் சென்ற கார் அதிவேகமாக இயக்கப்பட்டதால், மேம்பால தடுப்பில் மோதி கீழே விழுந்து கோர விபத்து ஏற்பட்டது. மாலூர் தாலுகா, அப்பனஹள்ளி கிராமத்தில் இந்த விபத்து நடந்தது. காரில் பயணித்த நண்பர்கள் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். நால்வர் பலி முதற்கட்ட விசாரணையில், கார் அதிவேகத்தில் சென்றதே விபத்திற்கு காரணம் என்று போலீசார் […]
விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் விபத்தில் உயிரிழப்பு
கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 5 வயதான சிறுவன் ஒருவர் வேனில் மோதி உயிரிழந்துள்ளார். வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் வீதியை நோக்கி ஓடியபோது வேன் ஒன்று மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிறுவனுக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டிருந்தது என்றபோதும் அவர் இரத்த வாந்தி எடுத்தமையால் வேனின் சாரதி அவரை கொழும்பு லேடி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். சிறப்பு சிகிச்சைப் பிரிவில் சிறுவன் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். […]
Badrinath Temple Closes for Winter Char Dham Yatra
The Badrinath Temple in Chamoli district, Uttarakhand, will close today at 2:56 PM for the winter, marking the end of
PM Modi Hoists Saffron Flag on Ram Temple
Ayodhya celebrated a historic event as Prime Minister Narendra Modi hoisted a saffron flag on top of the Ram Temple,
Leh Residents Enjoy Curfew Relaxation, Markets Reopen
Residents of Leh City in Ladakh are enjoying the relaxed curfew on Thursday. Streets are busy with people and vehicles
Anirudh Ravichander Launches His Own Music Label
Top Kollywood music composer Anirudh Ravichander is planning to start his own independent music label, according to sources. Anirudh, who
இன்ஸ்டாவில் திருமண பதிவுகள் நீக்கம் - காதலன் ஏமாற்றியதால் திருமணத்தை நிறுத்தினாரா ஸ்மிருதி மந்தனா?
கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது நீண்ட நாள் காதலன் பலாஷ் முச்சல் என்பவரை மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலியில் திருமணம் செய்து கொள்ள இருந்தார். இருவருக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயமாகி இருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடக்க இருந்த திருமணம் திடீரென நின்று போனது. ஸ்மிருதியின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதால்தான் இத்திருமணம் நின்றுபோனதாக செய்தி வெளியானது. இந்த நிலையில் ஸ்மிருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து திருமணம் தொடர்பான அனைத்து பதிவுகளையும் நீக்கியுள்ளார். அவரது திருமண முன்மொழிவு வீடியோ, நிச்சயதார்த்த புகைப்படங்கள் மற்றும் சங்கீத் படங்கள் என அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உண்மையில் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால்தான் திருமணம் நின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் பலரும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். வட இந்திய ஊடகங்களும் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகிறது. எனினும் சம்பந்தபட்டவர்கள் கூறினால் தான் எது உண்மை என்பது தெரிய வரும். மந்தனா இன்ஸ்டாகிராமில் இருந்து திருமணம் தொடர்பான அனைத்து பதிவுகளையும் நீக்கியவுடன், நெட்டிசன்கள் இது குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளனர். ஒரு பதிவில், ஏதோ பெரிய விஷயம் நடந்திருந்தால் தவிர, இதை அவர் நீக்கி இருக்க முடியாது என்று கூறினார். உண்மையில் பலாஷ் தனது காதலி மந்தனாவை ஏமாற்றியதாக சமூக வலைத்தளத்தில் ஒரு செய்தி பரவி இருக்கிறது. திருமண வேலைகளை செய்து கொண்டிருந்த பெண் நடன இயக்குனருடன் பலாஷிற்கு தொடர்பு இருப்பதாக சில பதிவுகள் கூறுகிறது. மேலும் பலாஷ் அப்பெண்ணுடன் சாட்டிங் செய்த விபரமும் சமூக வலைத்தள பக்கத்தில் பரவி வருகிறது. அது உண்மையாதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அது உண்மையாக இருந்தாலும், அவர்கள் எப்போது இது போன்ற சாட்டிங்கில் ஈடுபட்டனர் என்ற தகவல்களும் உறுதி செய்யப்படவில்லை. திருமணத்திற்கு முந்தைய நாள் இந்த சாட்டிங் விபரம் வெளியில் கசிந்து இருக்கிறது என்பது கவனிக்கதக்கது. ரெடிட்(Reddit) தளத்தில் தான் இந்த சாட்டிங் வெளியானது. இது குறித்து அத்தளத்தில் இருப்பவர்கள் அதிகமாக விவாதித்துள்ளனர். அதில் ஒருவர், `பலாஷ் தனது நிச்சயதார்த்தத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்பு ஒரு பெண்ணை முத்தமிட்டதாகக் கூறியுள்ளார். நடன ஒத்திகையின் போது இந்த சம்பவத்தை அவர்கள் கவனித்ததாக பல பெயர் குறிப்பிடப்படாதவர்கள் தெரிவித்தனர். ஒரு பயனர், அவர்கள் இருவரையும் மக்கள் ஒன்றாக பார்த்தனர். இது ஒரு முறை நடந்த நிகழ்வு அல்ல என்று மற்றொருவர் தெரிவித்துள்ளார். இருவரும் பகிர்ந்து கொண்ட சாட்டிங்கில் பலாஷ் அப்பெண்ணை வெகுவாக புகந்து பேசுகிறார். அதோடு தன்னுடன் நீச்சல் குளம், ஸ்பா மற்றும் ஜுகு கடற்கரைக்கு வரும்படி அவர் கேட்கிறார். பலாஷ் தாயார் சொல்வது என்ன? இதற்கிடையே பலாஷும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் மும்பைக்கு கொண்டு வரப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து அவரது தாயார் அமிதா கூறுகையில், ''எனது மகனுக்கு மந்தனாவின் தந்தையுடன் மிகவும் நெருக்கம். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில் இருந்து மருத்துவமனையிலேயே இருந்தான். அவன் மருத்துவமனையில் நான்கு மணி நேரம் அழுதுகொண்டிருந்தான். இதனால் அவனது உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. அங்கேயே அவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். இப்போது மும்பைக்கு கொண்டு வந்து கோரேகாவ் மருத்துமனையில் சேர்த்திருக்கிறோம்'' என்று தெரிவித்தார். இதில் எது உண்மை என்பது குறித்து இருவரும் இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.!
Avaada Group launches ‘Always Clean, Always On’ campaign
Mumbai: Avaada Group, an integrated clean energy conglomerate, has launched its new brand campaign, “Always Clean, Always On”, highlighting the indispensable role of uninterrupted clean power in a rapidly digitalizing, electrified world. The campaign debuted on Kaun Banega Crorepati (KBC), leveraging the show’s massive national viewership to ignite conversation around the future of energy and technology.As global industries transition into the next era powered by Artificial Intelligence (AI), advanced manufacturing, robotics, and smart infrastructure, energy is emerging as the defining catalyst—and constraint—of progress. With AI models, data centres, and automated systems consuming exponentially rising electricity, ensuring 24x7 clean energy has become mission-critical.[caption id=attachment_2482119 align=alignleft width=160] Vineet Mittal [/caption] “Digitalization is not just a trend, it is the foundation of global economic growth,” said Vineet Mittal, Chairman of Avaada Group . “AI, automation, and precision manufacturing are reshaping industries, but behind every algorithm, every product, and every real-time insight is an enormous amount of electricity. The energy demands of tomorrow are not linear; they are exponential. If the future runs on intelligence, then intelligence must run on clean power.” He further added, “At Avaada, we believe that powering innovation should not come at the cost of the planet. Our commitment to ‘Always Clean, Always On’ reflects our readiness to serve as the energy backbone for the AI economy, through solar, wind, hybrid systems, pumped hydro, and battery storage solutions that are sustainable, reliable, and scalable.” With 6 GWp of renewable energy already operational and over 26 GWp under implementation, Avaada is firmly positioned to support India’s next wave of AI-led digital acceleration.Developed by Leo India, the campaign film tells a compelling story through the eyes of a child interacting with an AI companion. Each simple question—“why?”, “how?”, “what if?”—triggers a cascade of digital activity, revealing the enormous computation and energy consumption hidden behind every AI response. As the narrative scales outward, it underscores the rising energy demands of an AI-driven world.During the campaign’s premiere, Amitabh Bachchan’s voiceover delivered a resonant message, “Aaj ek AI search, kal crore AI searches... Sochiye, kal kitni urja chahiye hogi in sab ko? Aur agar woh urja hi na rahi… toh sawal bhi ruk jayenge, jawab bhi… sirf andhera.”(One AI search today, a billion tomorrow—imagine the energy it will need. And if that energy runs out, there will be no questions, no answers… only darkness.)As AI deployments and electrified manufacturing grow, nations worldwide are grappling with power shortages and grid constraints. Semiconductor fabs, hyperscale data centres, and automated plants are increasingly experiencing delays due to insufficient or unreliable power supply.In this context, energy certainty has become a powerful competitive differentiator. Avaada’s portfolio—spanning round-the-clock renewable energy, large-scale storage, green hydrogen, and planned green data centres—positions the Group at the forefront of enabling a secure, sustainable, digital future.While the flagship film focuses on AI’s accelerating power requirements, upcoming extensions of the campaign will spotlight other high-growth sectors such as electrified mobility, advanced manufacturing, digital services, and green hydrogen. The integrated rollout will span print, digital, and outdoor platforms in the coming weeks.With “Always Clean, Always On”, Avaada Group reinforces its vision of powering India’s intelligent future—one where innovation, sustainability, and round-the-clock clean energy go hand in hand.https://www.youtube.com/watch?v=TPrdbHRDyk8
Maanaadu Success Still Celebrated Four Years Later
Even after four years, the success of Maanaadu still feels special, says producer Suresh Kamatchi with deep emotion. Directed by
MasterChow unveils new campaign to accelerate India’s at-home Asian cooking trend
Mumbai: MasterChow, a ready-to-cook Asian cuisine brand, has launched a vibrant new campaign featuring celebrity chef Ranveer Brar, reinforcing its mission to make bold Asian flavours effortlessly accessible in every home kitchen. The campaign is led by the fun, flavour-packed message “Not Mangaya, Ghar Pe Banaya”, celebrating the joy of cooking restaurant-style Asian dishes at home—minus the takeout.Available across Reliance Stores, LOTS, Walmart, and leading e-commerce and quick commerce platforms including Amazon, BigBasket, Blinkit, Swiggy, and Zepto, MasterChow aims to redefine how consumers experience Asian food at home.The first film of the multi-film series has dropped this week, with Chef Ranveer Brar bringing his signature charm to the kitchen as he kick-starts a “flavour revolution.” Each upcoming film will spotlight relatable cooking moments, showing how MasterChow’s range easily turns everyday meals into delicious Asian dishes.With this campaign, MasterChow steps confidently into its evolved identity as Masters of Asian Flavours. Inspired by Japanese, Korean, Thai, and Chinese-style dishes, the brand’s range reflects a wider Asian flavour map while staying rooted in simple, delicious home cooking. The films subtly highlight this shift through diverse, flavour-forward storytelling.[caption id=attachment_2482112 align=alignleft width=200] Vidur Kataria [/caption]Speaking about the campaign, Vidur Kataria, Co-Founder of MasterChow, said, “At MasterChow, our purpose has always been to make Asian cooking feel exciting, effortless and well within reach for every home kitchen. We’ve spent years building flavours that take the intimidation out of the process and put the joy back into cooking. ‘Not Mangaya, Ghar Pe Banaya’ carries that purpose forward, showing how easily a bold, flavour-driven meal can come together when you trust your pan and the right ingredients.” MasterChow’s lineup includes 100% natural ready-to-cook sauces such as Chili Garlic, Kung Pao, Thai Basil and Chowmein, along with its popular chilli oil and high-protein, no-maida noodles—products that have made the brand a category leader across e-commerce and quick commerce channels. Chef Ranveer Brar, who has been closely involved with the brand, added, “There’s something special about cooking that beats takeout every single time. Over the years, my association with MasterChow has grown into something far deeper than just being a brand face, I’ve been part of the flavour conversations, the ideas, the experiments. This campaign taps into that same joy, the sounds, the sizzle, the speed. ‘Not Mangaya, Ghar Pe Banaya’ is exactly the energy you feel when great flavours by MasterChow meet a hot pan.” As the Asian food category continues to grow rapidly in India, MasterChow aims to embed Asian flavours into everyday cooking routines. With each new film adding a fun twist to the “Not Mangaya, Ghar Pe Banaya” universe, the brand is set to make home-cooked Asian food the hero of Indian kitchens—encouraging everyone to cook like a true Master Chef. View this post on Instagram A post shared by MasterChow™ (@masterchow.in)
‘Z’ bags Gold at the prestigious LACP Spotlight Awards 2025
Mumbai: Leading Content and Technology powerhouse, Zee Entertainment Enterprises Ltd. (‘Z’) has earned global recognition at the coveted League of American Communications Professionals (LACP) Spotlight Awards 2025, for its Annual Report released for the financial year 2024-2025. The report has clinched the Gold award with an outstanding score of 98 out of 100, placing it amongst the top 50 reports across the globe. The Company’s Annual Report also garnered the 9th rank amongst all the Indian companies that participated in the global competition.The international jury recognized the Annual Report of ‘Z’ for its strength across parameters such as first impression, overall narrative, visual design, creativity, message clarity and perceived relevance. The strong performance across both content and design reiterated the Company’s commitment towards consistently delivering transparent, engaging and investor- friendly disclosures.[caption id=attachment_2482109 align=alignleft width=200] Vikas Somani [/caption]Commenting on the recognition, Vikas Somani, Head - Strategy, Zee Entertainment Enterprises Ltd. said, At ‘Z’, our utmost priority is to ensure clarity and transparency in communication across all aspects, to our trusted stakeholders. The global ranking and stellar score garnered by the Company’s Annual Report across all key parameters, is a firm recognition of the team’s efforts to consistently enhance our financial reporting. The FY2025 Annual Report aptly reflected the Company’s transformative journey, and the win further encourages us to raise the bar on the depth and quality of our reporting standards in line with global best practices. Designed with the theme of ‘Focused on the Future Frame’, the Annual Report showcased the Company’s strategic positioning and path to the future, highlighting its transformation to a Content and Technology powerhouse. It brought the new, futuristic brand identity of the Company to life, expressing the crystal-clear Purpose, Mission and Vision for the future, across all aspects.The LACP is a global forum that evaluates annual reports and other communication collateral from organisations across sectors and geographies, assessing them on criteria such as creativity, clarity, relevance, information quality and visual presentation.The achievement garnered by the Company reflects the comprehensive and integrated narrative of its Annual Reports, encompassing the business strategy, operational performance, digital transformation and progress on environmental, social and governance (ESG) priorities.-Based on Press Release
Korean Actor Lee Soon Jae Passes Away Aged 91
Korean veteran actor Lee Soon Jae passed away on Tuesday, November 25, at the age of 91, confirmed by his
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இந்திய பயணம் ரத்து! காரணம் என்ன?
டெல்லி :இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவுக்கு வரத் திட்டமிட்டிருந்தார். ஆனால், டெல்லி கார் குண்டுவெடிப்பு காரணமாக பாதுகாப்பு சூழலை கருத்தில் கொண்டு இந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது 2025-ல் நெதன்யாகுவின் இந்தியப் பயணம் ரத்தாவது மூன்றாவது முறை. இஸ்ரேலிய ஊடகமான i24NEWS-ன் கூற்றுப்படி, நெதன்யாகு இந்தியாவுக்கு வருவதற்கான புதிய தேதியை 2026-ல் தேடுவார். பிரதமர் மோடியை சந்திக்கும் இந்தப் பயணம், இரு நாடுகளின் உறவுகளை வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாக இருக்கும் […]
கோவை செம்மொழிப் பூங்கா திறப்பு - என்னென்ன வசதிகள் தெரியுமா?
கோவை காந்திபுரம் பகுதியில் செம்மொழிப் பூங்கா கட்டுவதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2023-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 165 ஏக்கர் நிலப்பரப்பில் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக 45 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.208 கோடி மதிப்பில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். கோவை செம்மொழிப் பூங்கா திறப்பு அதில் செம்மொழி வனம், மூலிகை தோட்டம், மகரந்த தோட்டம், நீர்த் தோட்டம், மணம்கமிழ் தோட்டம். பாலைவனத் தோட்டம், மலர்த் தோட்டம், மூங்கில் தோட்டம், நட்சத்திர தோட்டம், ரோஜா தோட்டம், பசுமை வனம் போன்ற 23 வகையான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள செண்பக மரம், கல் இலவு, மிளகு மரம், கடல் திராட்சை, திருவோட்டு மரம், கலிபுடா, வரிகமுகு, மலைபூவரசு எலிச்சுழி, குங்குமம் மரம் உள்ளிட்டவை உள்ளன. கடையேழு வள்ளல்களின் கற்சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. நுழைவு வாயில் அருகே நுழைவுச்சீட்டு வழங்குமிடம் மற்றும் அனுபவ மையக் கட்டடம், 500 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் திறந்தவெளி அரங்கம், கோவை செம்மொழிப் பூங்கா கோவை செம்மொழிப் பூங்கா பூங்காவில் பணியாற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு அறை, உணவகம்,ஒப்பனை அறை, சில்லறை விற்பனை நிலையம், செயற்கை நீர்வீழ்ச்சி போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 453 கார்கள், 10 பேருந்துகள் மற்றும் 1,000 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கு நடைபாதை, உடற்பயிற்சிக் கருவிகளுடன் கூடிய திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், குழந்தைகள் விளையாட்டுத்திடல் அமைக்கப்பட்டுள்ளன. அனுபவ மையக் கட்டடத்தில் பழங்காலத் தமிழர்கள் பயன்படுத்திய பொருள்கள் மற்றும் தாவரவியல் அருங்காட்சியகம். பூங்கா வளாகத்தில் குளிர்சாதன வசதியுடன் படிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை செம்மொழிப் பூங்கா மாற்றுத்திறனாளிகளும் பயனளிக்கும் வகையில் சக்கர நாற்காலிகள், பேட்டரி வாகனங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “கோவையில் செம்மொழிப் பூங்கா திறந்து என் தந்தை அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன். அடிக்கல் நாட்டியபோது சொன்னபடி குறித்த காலத்தில் திறக்கப்பட்டுள்ளது.” என்று கூறியுள்ளார்.
Revenant Esports secures exclusive management rights for IRL Creator Vanshaj Singh
Mumbai: Revenant Esports, an esports organisation, has announced that it has secured the exclusive rights to manage leading IRL (In-Real-Life) creator Vanshaj Singh’s brand deals and collaborations. Under this partnership, Revenant will take full charge of communication, negotiation, and engagement across all of Vanshaj’s brand associations.Known for his high-energy personality, spontaneous humour, and strong connect with Gen Z audiences, Vanshaj Singh has rapidly emerged as one of the country’s most influential IRL creators. His content consistently averages over 2 million views per reel, with a monthly reach exceeding 200 million across social platforms. His raw, unfiltered style — grounded in youth culture, city life, and real-time interactions — has made him a sought-after collaborator for lifestyle, tech, and youth-focused brands.Brands view Vanshaj as a high-impact storyteller whose authenticity strengthens audience trust and boosts campaign recall. His growing influence and on-ground engagement have positioned him as a cultural icon within India’s creator and esports ecosystem.Commenting on the partnership, Rohit Jagasia, Founder & CEO, Revenant Esports, said, “We are extremely delighted to partner with Vanshaj Singh to manage his rights exclusively. Vanshaj’s creative and fearless approach is in line with Revenant’s brand philosophy. In a very short span, Vanshaj has redefined how young India experiences live and unscripted digital entertainment. This partnership will unlock new opportunities together across entertainment, brand collaborations, and live experiences.” Sharing his excitement, Vanshaj Singh said, “I am really excited to forge a strong partnership with Revenant and script the next growth story of my life. I have always believed that for any content to resonate with the youth it should be real, unfiltered, and engaging. Revenant shares that same creative energy and hence this partnership is like a perfect fit. Revenant’s wide reach and expertise and my engaging content and followers will take esports collaborations to a whole new level.” Vanshaj’s meteoric rise in India’s growing IRL streaming culture reflects the evolving creator economy where spontaneous, unscripted formats are shaping youth entertainment. His trendsetting experiments and viral collaborations have made him one of the most recognisable faces of the new-age creator ecosystem.
LoveChild Masaba’s latest wedding film celebrates authenticity and the modern bride
Mumbai: LoveChild Masaba has launched its new wedding film, “Meri Marzi,” a heartfelt tribute to the modern bride — one who celebrates individuality, emotional honesty, and unapologetic self-expression. Directed by Neena Gupta and featuring Masaba Gupta, the film reimagines bridal beauty through a contemporary, deeply personal lens.Breaking away from traditional portrayals, Meri Marzi explores the emotional tapestry of beauty, friendship, rituals, and identity. It celebrates brides who confidently embrace their choices — and the friends who stand with them every step of the way.At its core, the film shows how beauty is not just about appearance but an emotional language of strength, nostalgia, and connection. Each LoveChild Masaba product featured in the film carries this sentiment forward: Skip Everything Serum Skin Tint: A breathable 4-in-1 formula that replaces foundation, offering a natural, glowing “second-skin” finish. Nazar Na Lage Kajal: A timeless essential inspired by age-old traditions, protecting brides from negative energy while enhancing their gaze. Batua Pocket Lipstick: A modern, handheld accessory designed for effortless touch-ups through every moment of the wedding journey. Through evocative visuals and storytelling, the film honours brides who rewrite traditions on their own terms. It also celebrates the friendships that anchor them — a reminder that emotional beauty is as powerful as the look itself.The closing line captures the spirit of the film and the brand’s message:“Tumhari marzi ko kisiki nazar na lage.”https://www.youtube.com/watch?v=LZk5vMZ3Stc
Deol Family Remembers Dharmendra’s Love, Bond, Legacy
The passing of legendary actor Dharmendra has reminded everyone of the Deol family’s strong bond. Dharmendra shared a close emotional
Abhishek Kumar Patel named GM – Marketing & Communication at Signature Global
Mumbai: Signature Global has appointed Abhishek Kumar Patel as General Manager – Marketing & Communication, reporting to Jayanta Barua, Head – Marketing Communications. With over 15 years of experience across brand strategy, integrated marketing, and multi-sector communication, Abhishek brings a deep strategic understanding of real estate marketing and consumer engagement.In his previous role as AGM – Marketing at Smartworld Developers, he led the marketing strategy for the luxury high-rise project Smartworld The Edition, driving visibility and brand premiumisation. Prior to that, he was with Sobha Limited, where he managed marketing for the premium villa township International City, strengthening its positioning in the high-end residential segment.Abhishek’s diverse career spans Telecom, SaaS, Coworking, Commercial Real Estate, and Marketing Agencies, with notable stints at Tata Teleservices, Dun & Bradstreet, Newbridge Business Centres, Business Octane, 360 Realtors, and Grey Orange. His cross-category experience equips him with a holistic perspective on consumer insights, digital transformation, and brand-led business growth.
அனைத்து இன மாவீரர்களையும் நினைவு கூர வேண்டும்
எமது ஈழ விடுதலை போராட்டத்திற்கு உயிர் தியாகம் செய்த அனைத்து இன மாவீரர்களையும் நினைவு கூர வேண்டும் என்பதுடன், அவர்களின் பெற்றோரையும் கௌரவப்படுத்த வேண்டும் என மூத்த போராளி காக்கா அண்ணா என அழைக்கப்படும் மு. மனோகரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், மூன்று சிங்கள மாவீரர்களின் தாய் துயிலுமில்ல வாசலில் அவமானப்படுத்தப்பட்டமை தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியது. அந்த மாவீரர்களின் […]
யாழில். பிரான்ஸ் இளைஞன் கொலை - அம்பாறையில் இருவர் ஹெரோயினுடன் கைது
பிரான்ஸ் நாட்டில் இருந்து நாடு திரும்பி யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த இளைஞன் வெட்டி படுகொலை செய்த குற்றச்சாட்டில் அம்பாறையை சேர்ந்த இரு இளைஞர்கள் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி பகுதியை சேர்ந்த ராஜகுலேந்திரன் பிரிந்தன் (வயது 29) என்ற இளைஞன் கடந்த செவ்வாய்கிழமை படுகொலை செய்யப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், சந்தேக நபர்களை அம்பாறை பகுதியில் வைத்து ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட நவீன ரக மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட இரு நபர்களும் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல ஆயத்தங்கள் செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
திருக்கார்த்திகை: சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி | Photo Album
சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி
தமிழர்களை இழிவுபடுத்துவதை கொள்கையாக வைத்துள்ளார் ஆளுநர் –அமைச்சர் ரகுபதி காட்டம்!
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசியல் திராவிட இயக்கத்தின் அடிப்படையில் இல்லை என்று கூறி, “திராவிடம் என்பது கற்பனை” என்று கருத்து தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் பதிவுகள் பரவியுள்ளன. இது தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் ரவி பேச்சிக்கு திமுக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, இந்தக் கருத்துக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். “ஆளுநர் ரவி எங்கே சென்றாலும் தமிழர்களை இழிவுபடுத்துவதை கொள்கையாக வைத்துள்ளார். தமிழ்நாட்டில் இருக்கிறோம் என்பதை மறந்துவிட்டு பேசுகிறார்” […]
அரசு ஊழியர்கள் தங்கள் ஓய்வுக் காலத்துக்கான பணத்தை எப்படித் திட்டமிட்டுச் சேர்க்கலாம்?
அரசு வேலை என்றாலே கவலை இல்லாத வேலை என்றுதான் நினைத்தது ஒரு காலம். காரணம், நிலையான வேலை, கை நிறைய சம்பளம் என்பது போக, ஆயுள் முழுக்க பென்ஷனும் கிடைக்கும் என்கிற காரணங்களால் அனைவரும் அரசு வேலை வேண்டும் என்று தேடித் தேடி சேர்ந்து வந்தனர். ஆனால், இன்றைக்கு நிலைமை அப்படி இல்லை. 2004-ஆம் ஆண்டுக்குப் பிறகு மத்திய அரசில் வேலையில் சேர்ந்தவர்களுக்கு நிரந்தர பென்ஷன் கிடைப்பதில்லை. நியூ பென்ஷன் என்று சொல்லப்படும் என்.பி.எஸ் திட்டத்தில் சேர்ந்து நாம் சேர்த்து வைக்கும் பணத்தில் இருந்துதான் நமக்கான ஓய்வூதியத்தை எடுத்துக்கொள்ள முடியும். இந்த நிலையில், என்.பி.எஸ் மூலம் அரசு ஊழியர்களுக்குக் கிடைக்கும் ஓய்வு ஊதியம் என்பது தற்போது குறைந்த அளவிலேயே இருக்கிறது. அப்படியானால், உங்கள் ஓய்வுக் காலத்துக்குத் தேவையான பணத்தை அதிக அளவில் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதுதான் முக்கியமான கேள்வியாக இருக்கிறது. அரசு ஊழியர்கள் என்.பி.எஸ் மூலம் சேர்க்கும் பணம் குறைவாக இருந்தாலும், அவர்கள் ஓய்வு பெறும்போது கணிசமான பணம் கிடைக்கவே செய்கிறது. இந்தப் பணத்தை அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதுதான் இன்றைக்கு முக்கியமான பிரச்னையாக இருக்கிறது. அரசு ஊழியர்கள் - ஓய்வூதியத் திட்டம் அரசு ஊழியர்கள் ஓய்வுக்காலத்தில் கிடைக்கும் பணத்தைப் பெரும்பாலும் வங்கி எஃப்.டி.யில் போட்டு வைக்கிறார்கள். காரணம், வங்கி என்பது அவர்களுக்கு நம்பிக்கைக்கு உரியதாக இருக்கிறது. ஆனால், வங்கி அல்லது தபால் அலுவலகம் எஃப்.டி மூலம் கிடைக்கும் வட்டி வருமானமானது அதிகபட்சம் 8.50% என்கிற அளவில்தான் இருக்கிறது. இந்தப் பணத்துக்குக் கிடைக்கும் லாபத்துக்கு வரி கட்டியது போக மீதம் கிடைக்கும் பணத்தைக் கணக்குப் போட்டு பார்த்தால், அது பணவீக்கம் என்கிற அளவில்தான் இருக்கிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், வங்கி அல்லது தபால் அலுவலக எஃப்.டி மூலம் கிடைக்கும் லாபம் நீண்ட கால நோக்கில் பெருகுவதும் இல்லை; குறைவதும் இல்லை. இது நீண்ட கால நோக்கில் சரியல்ல. அரசு ஊழியர்கள் ஓய்வுக் காலத்துக்கான நிதித் திட்டமிடலை எப்படி செய்வது, ஓய்வுக் காலத்தில் கிடைக்கும் பணத்தை எங்கே, எப்படி முதலீடு செய்து அதிக லாபம் பார்ப்பது, சிஸ்டமேட்டிக் வித்ராயல் பிளான் (SWP) என்றால் என்ன, அதை எப்படி செய்வது என்பது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லும் விதமாக ‘லாபம்’ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ஆன்லைன் மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது. டாரஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ரீஜினல் ஹெட் மில்லட் பாபின் இந்த மீட்டிங்கில் அரசு ஊழியர்கள் தங்கள் ஓய்வுக் காலத்துக்குத் தேவையான பணத்தை சேர்க்கும் வழிகள் பற்றிப் பேச இருக்கிறார். Tauras இந்த ஆன்லைன் மீட்டிங்கில் கலந்துகொள்ள வேண்டும் எனில், இந்த லிங்க்கினை சொடுக்கி https://labham.money/webinar-nov-26-2025? tm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_nov26_2025 உங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள். பெயரைப் பதிவு செய்துகொள்கிறவர்களுக்கு மட்டுமே இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளத் தேவையான லிங்க் அனுப்பப்படும். உங்கள் கவனத்துக்கு: ‘லாபம்’ என்பது ரெகுலர் ஃபண்ட் திட்டங்களை மட்டுமே முதலீட்டாளர்களுக்கு அளிக்கும் நிறுவனம் ஆகும். எனவே, டைரக்ட் ஃபண்ட் திட்டங்களில் மட்டும் முதலீடு செய்ய நினைப்பவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ள வேண்டாம்! ஆனால், ரெகுலர் ஃபண்ட் திட்டங்கள் மூலம் சரியான திட்டங்களில் முதலீடு செய்ய நினைக்கும் அனைத்து முதலீட்டாளர்களும் இந்த ஆன்லைன் மீட்டிங்கில் கலந்துகொண்டு, நல்ல லாபம் தரும் முதலீட்டு ஆலோசனைகளைப் பெறலாமே…!
’’கரூர் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சதி..’’ ஆதாரங்கள் சமர்பித்தோம் - நிர்மல் குமார் பரபர பேட்டி!
கரூரில், 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சதி செயலில் ஈடுப்பட்ட குற்றவாளிகள் மீது சட்டப்படி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என தவெக இணை பொதுச் செயலாளர் சி.டி.நிர்மல்குமார் தெரிவித்து உள்ளார்.
அனைத்து இன மாவீர்களையும் நினைவு கூர வேண்டும்
எமது ஈழ விடுதலை போராட்டத்திற்கு உயிர் தியாகம் செய்த அனைத்து இன மாவீரர்களையும் நினைவு கூர வேண்டும் என்பதுடன்,… The post அனைத்து இன மாவீர்களையும் நினைவு கூர வேண்டும் appeared first on Global Tamil News .
தஞ்சாவூர்: ”வாய்க்காலில் 10 இடங்களில் உடைப்பு” - வயல்களை சூழ்ந்த வெள்ளம் வேதனையில் விவசாயிகள்
டெல்டா மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்த்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வயல்களில் மழை நீர் தேங்கியதால் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர் நீரில் மூழ்கி பாதிப்பைச் சந்திக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஆயிரக்கணக்கணக்கான ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். உடைப்பு ஏற்பட்ட வாய்க்கால் இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே திருநல்லூர் கிராமத்தில் உள்ள வேதபுரி வடிகால் வாய்க்காலில் தொடர் மழையில் அதிக அளவிலான தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இதில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. உடைப்பு காரணமாக வாய்க்காலில் இருந்து தண்ணீர் அருகில் இருக்கும் வயல்களில் புகுந்து கடல்போல் காட்சியளிக்கிறது. அப்பகுதியில் விவசாயிகள் சம்பா, தாளடி நடவு செய்து ஒரு மாதங்கள் ஆகிறது. வயல்களில் வெள்ளம் தேங்கியதால் ஒரு மாதம் ஆன சம்பா, தாளடி நெற்பயிர் நீரில் மூழ்கின. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், வேதபுரி வாய்க்காலை தூர் வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும் எனப் பலமுறை மனு அளித்து கோரிக்கை வைத்துள்ளோம். அதன் பிறகுகூட வேதபுரி வாய்க்கால் தூர்வாரப்படவில்லை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு மழை நீர் வயலுக்குள் புகுவது தொடர்கிறது. கடந்த சில தினங்களாக பெய்த மழையில் வேதபுரி வாய்க்கால் முழுவதும் வேகமாக மழை நீர் ஓடிக்கொண்டிருந்தது. கரைகள் பலம் இல்லாததால் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் உடைப்பு ஏற்ப்பட்டு மழை நீர் அப்பகுதியில் உள்ள நடவு செய்யப்பட்ட வயல்களில் சூழ்ந்தது. மழை வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பு இதனால், நடவு செய்யப்பட்டு ஒரு மாதம் ஆன சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் வயலில் சுமார் 3 அடி அளவில் வாய்க்காலில் இருந்து வந்த தண்ணீர் தேங்கி நிற்பதால் வயல் தற்போது கடல் போல் மாறி விட்டது. நெற்பயிர் முழுவதும் மூழ்கியதால் அழுகும் நிலையும் மகசூல் பாதிப்பும் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. நடவு செய்வது முதல் அறுவடை வரை ஏக்கருக்கு சுமார் ரூ.30,000 வரை செவு செலவாகும். தற்போது கதிர் விடும் தருணத்தில் பயிர் தண்ணீரில் மூழ்கிவிட்டது. வாய்காலை தூர் வாரி, கரைகளை பலப்படுத்தியிருந்தால் இந்தநிலை ஏற்பட்டிருக்காது. அரசு, அதிகாரிகளும் உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொண்டு போர்க்கால அடிப்படையில் தூர்வாருவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள நிலை குறித்து ஆய்வு செய்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.
BB Tamil 9: எனக்கும் ஃபீலிங் இருக்குங்கிறதை வெளிப்படுத்திட்டேன்- கம்ருதீன் குறித்து பார்வதி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த நிலையில் தற்போதுவரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். நேற்று முன்தினம் (நவ.23) கெமி வெளியேறினார். நேற்று போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸிடம் பேச வைத்திருந்தார். BB Tamil 9 இந்நிலையில் இன்று வெளியான இரண்டாவது புரொமோவில், என்னால தான் உனக்கும் அரோராவுக்கும் சண்டை வருது. உன்னை பார்க்கும்போது சத்தியமா எனக்கு கஷ்டமா தான் இருக்கு. BB Tamil 9: எதெல்லாம் சொல்லிட்டு போனயோ அதெல்லாம் நீ செய்யவே இல்ல- பிரஜினிடம் பேசிய ஆரி உன்னோட விளையாட்டும், என்னோட விளையாட்டும் வேற மாதிரி இருக்கு. ஆனா உன்கிட்ட என்னால பேசாமையும் இருக்க முடியாது என கம்ருதீன் பார்வதியிடம் சொன்னார். BB Tamil 9 அதற்கு பார்வதி நானும் அவளும் (அரோரா) ஒரு சர்பேஸ் லெவல்ல பேசிக்கிட்டுதான் இருக்கோம். நீங்க எங்க டீப்பா ஹர்ட் ஆகுறியோ, அதை வச்சு, இந்த வீட்டில ஆயிரம் கற்கள் வீசுவாங்க. அதை நம்ம எப்படி ஹேண்டில் பண்றோம்கிறதுல தான் இருக்கு என கம்ருதீனிடம் விளக்கினார். தற்போது வெளியாகியிருக்கும் மூன்றாவது புரொமோவில், கம்ருதீனை வச்சு அரோரா செய்த சில விஷயங்கள்ல நானும் டீப்பா ஹர்ட் ஆகிருக்கேன். நீ என்ன வேணாலும் பண்ணு. உன்னோட ப்ரெண்ட்ஷிப்பை நான் தடுக்கல. அதை நான் ரெஸ்ட்ரிக்ட்டும் பண்ணல. BB Tamil 9 ஆனா எனக்கு உன் மேல ஓரமா ஒரு ஃபீலிங் இருக்குங்கிறதை நான் வெளிப்படுத்திட்டேன். என்னால கம்ருதீனுக்கு குழப்பம் ஆச்சுனா நான் விலகிக்கிறேன் என பார்வதி கம்ருதீன் குறித்து அமித்திடம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
Mobavenue AI Tech approves ~₹100 crore capital raise for tech upgrades and global expansion
Mumbai: Mobavenue AI Tech Limited (formerly Lucent Industries Limited), an AI-powered technology platform enabling digital growth for businesses, has announced that its Board of Directors has approved raising approximately ₹100 crore* through a preferential issue of 9,19,117 equity shares. The fundraising plan, approved on November 21, 2025, is subject to shareholder and regulatory approvals.The fresh capital marks a significant milestone in Mobavenue’s long-term strategy and will be deployed to strengthen the company’s AI-driven product portfolio, enhance its R&D capabilities, and support scaled expansion across domestic and international markets. The investment will also accelerate the development of Mobavenue’s proprietary data intelligence stack and deepen its technology moat in the fast-evolving global digital advertising ecosystem.In alignment with its strategic roadmap, Mobavenue will also evaluate targeted acquisitions that add value to its integrated marketing and media technology offerings. These selective, capability-enhancing acquisitions will help the company build a holistic, future-ready digital ecosystem and reinforce its ambition of becoming a global AI-tech leader in advertising, media, and consumer growth solutions.[caption id=attachment_2480788 align=alignleft width=196] Ishank Joshi [/caption]Reflecting on the development, Ishank Joshi, Managing Director & CEO of Mobavenue AI Tech Limited, said, “This capital raise represents an important milestone for us and a strong endorsement of our vision. The ~₹100 crore infusion will empower us to accelerate our technology roadmap, strengthen our AI-led product ecosystem, and expand our presence across key global markets. We also intend to explore selective, strategic acquisitions that enhance our capabilities and align with our long- term mission. As we continue to strengthen our AI-powered tech platforms that drive digital growth for businesses, Mobavenue remains committed to reshaping how businesses engage with consumers worldwide.” The move underscores strong investor confidence in Mobavenue’s technology-led business model and its trajectory within the AI-powered advertising and consumer growth landscape. As digital advertising undergoes a transformative shift toward intelligence, automation, and measurable outcomes, Mobavenue aims to leverage this capital infusion to accelerate innovation, expand globally, and fortify its competitive standing.
இரட்டையர்களான நடன மங்கையரின் துயர முடிவால் ஜேர்மனியில் எழுந்துள்ள விவாதம்
நடன இரட்டையர்களான சகோதரிகள் இருவர் மருத்துவர்கள் உதவியுடன் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட விடயம் ஜேர்மனியில் முக்கிய விவாதப்பொருளாகியுள்ளது. உயிரை மாய்த்துக்கொண்ட சகோதரிகள் கெஸ்லர் இரட்டையர்கள் (Kessler Twins) என அழைக்கப்படும் ஆலீஸ் மற்றும் எல்லென் கெஸ்லர் (Alice and Ellen Kessler) சகோதரிகள் சமீபத்தில் மருத்துவர்கள் உதவியுடன் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டார்கள். தங்கள் நடனம், பாடல் மற்றும் நடிப்பால் ரசிகர்களை மகிழ்வித்த கெஸ்லர் இரட்டையர்கள், தங்கள் 89ஆவது வயதில், இம்மாதம், அதாவது, நவம்பர் மாதம் 17ஆம் திகதி, […]
கிளிநொச்சியில் மருமகனின் தாக்குதலில் மாமனார் பலி
கிளிநொச்சி, அக்கராயன் குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் பகுதியில் மருமகன் தாக்கியதில் மாமனார் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (24) இரவு இடம்பெற்றுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் அக்கராயன் குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நெல்லை..தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று, நாளை கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று 25-11-2025 மற்றும் நாளை 26-11-2025: தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் […]
Finolex Cables Shares Fall, Profit Growth Remains Strong
Finolex Cables shares have fallen 36% so far in 2025, trading at around Rs 750 each today. The company’s Q2
India faces record chase against South Africa Test
India need a world-record run chase in the final innings of the Guwahati Test to avoid losing the series to
Widow Says Stronger Support Could Have Saved Thorpe
Graham Thorpe’s widow says her late husband might still be alive if English cricket authorities had given him stronger support
பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம் (PKVY)!
Paramparagat Krishi Vikas Subsidy Scheme: இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகளுக்கு ரூ.31,500 மானியம் வழங்கும் மத்திய அரசின் பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜனா திட்டம் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.
Stubbs Guides South Africa to Huge Test Lead
Tristan Stubbs played very carefully and scored a well-deserved fifty, helping South Africa reach a huge lead of 508 runs
India Wins Second Consecutive Women’s Kabaddi World Cup
In Kabaddi, India won its second Women’s Kabaddi World Cup in a row in Dhaka, beating Chinese Taipei 35-28 in
திருவள்ளூர் மாவட்டத்தில் நவம்பர் 30 மிக கனமழை… சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி, வரும் 28ஆம் தேதி முதல் மிக கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கை கவனம் பெற்றிருக்கிறது.
Air pollution: மூச்சுவிட திணறும் டெல்லி; தூய காற்றுக்கு ஏங்கும் மக்கள்! - பிரச்னைகளும் தீர்வும்!
டெல்லியில் நாளுக்கு நாள் காற்று அதிக அளவில் மாசுபட்டு வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில், குறிப்பாக குளிர்காலத்தில் தொடர்ச்சியாக காற்று மாசுபாடு உச்சத்தைத் தொட்டு வருகிறது. டெல்லியில் காற்று மாசுபாடு அபாயகர அச்சுறுத்தலால், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் ``50 விழுக்காடு பணியாளர்கள் மட்டுமே நேரடியாக வந்து பணியாற்ற வேண்டும். மீதமுள்ளவர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும் என உத்தரவிடும் அளவு, சூழல் கைமீறிக்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே டெல்லி அரசு பள்ளிகளில் குழந்தைகளின் வகுப்பறைக்கு வெளியிலான விளையாட்டு முதலான செயல்பாடுகளுக்கு தடை விதித்திருக்கிறது. Delhi air pollution காற்றுத் தரக் குறியீடு இந்த சூழலைக் கட்டுக்குள் கொண்டுவர, காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (CAQM) தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஒட்டுமொத்த தேசிய தலைநகரிலிருந்தும் (NCR) தரவுகளைச் சேகரித்து, சராசரி காற்றுத் தரக் குறியீடு (AQI) மற்றும் வானிலை அடிப்படையில், பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள மற்ற அமைப்புகள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுகிறது. காற்றுத் தரக் குறியீடு (AQI) 201 - 300-க்குள் இருக்கும்போது GRAP 1 கட்டுப்பாடுகளும், 301 - 400-க்குள் இருக்கும்போது GRAP 2 கட்டுப்பாடுகளும் அமலுக்கு வரும். அதேசமயம், 401 - 450-க்குள் இருக்கும்போது GRAP 3, காற்றுத் தரக் குறியீடு 451-ஐத் தாண்டும்போது GRAP 4 கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இப்போது டெல்லியில் GRAP 3 கட்டுப்பாடுகள் அமலுக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. அரசின் நடவடிக்கை காற்றுமாசை கட்டுப்படுத்த ஆளும் பா.ஜ.க அரசு முயன்றுவருகிறது. குறிப்பாக செயற்கை மழையை வரவைப்பது, தண்ணீரைப் பீய்ச்சியடிப்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டுள்ளது. Delhi air pollution ஆனால் காற்று மாசுபடுவதைத் தடுக்க நிரந்தர தீர்வு காணாமல், இது போன்று தற்காலிக நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறி, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சில தினங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். அப்போது காவல்துறைக்கும் போராட்டக்காரங்களுக்கும் மத்தியில் தள்ளுமுள்ளுகூட ஏற்பட்டது. தலைநகரில் காற்று மாசு... கார்களுக்குத் தடை... பா.ஜ.க-வின் அதிரடி உத்தரவும், பின்வாங்கலும்! நடவடிக்கை போதாமை எனவே, பெரும் துயரை ஏற்படுத்தும் காற்றுமாசு தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜனிடம் பேசினோம். அவர், `` அறுவடைக்குப் பிறகு, பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் மீதமுள்ள பயிர் கழிவுகளை எரிக்கிறார்கள். அதனால்தான் காற்றுமாசுபாடு ஏற்படுகிறது என அரசு பழியை குறிப்பிட்ட மாநிலங்கள் மீது சுமத்துகிறது. அது மட்டும் காரணம் அல்ல. அரசின் நடவடிக்கையில் பெரிய போதாமை இருக்கிறது. இந்த காற்று மாசுக்கான முக்கியப் பிரச்னை அதிக வாகனப் பயன்பாடு, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள், கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள், பெரும் குப்பை எரியூட்டுதல் போன்றவைதான் காரணம். Delhi air pollution இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது வாகனப் பயன்பாடு. அதாவது சென்னை, மும்பை, கல்கத்தா என மூன்று நகரத்தில் இருக்கும் அளவுக்கான வாகனங்கள் டெல்லியில் பயன்பாட்டில் இருக்கிறது. அடுத்தடுத்த இடங்களில்தான் வெப்ப மின் நிலையங்கள், கழிவிலிருந்து மின் உற்பத்தி செய்யும் ஆலைகள், குப்பையை எரிக்கக்கூடிய உலைகள், சமீபத்தில் பட்டாசு வெடித்துக்கொண்டாடப்பட்ட தீபாவளி எனக் காரணங்களை வரிசைப்படுத்தலாம். இது எல்லாம் சேர்த்துதான் இப்போது இருக்கும் பிரச்னைக்கு காரணம். குளிர்காலத்தில் காற்று இடம்பெயர்வது மிக மிகக் குறைவு என்பதால், ஒவ்வொரு குளிர்காலத்திலும் டெல்லி தவிக்கிறது. என்னதான் தீர்வு? முதலில் டெல்லிவாசிகள் வாகனப் பயன்பாட்டைக் குறைக்கவேண்டும். அன்றாடப் பணிகளுக்கு பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும். ஒரு பெரிய காரில் ஒருவர் மட்டுமே பயணிக்கும் சூழல் இருந்தால் அதை முற்றிலுமாக தவிர்க்கலாம். பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜன் அதற்கு அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது இடங்களில் பார்க்கிங் வசதிக்கான தொகையை அதிகரிப்பது, பொதுப் போக்குவரத்துக்கான சலுகைகளை வழங்குவது போன்ற நடவடிக்கையை எடுக்கலாம். அதனால் மெட்ரோ போன்ற பொதுப் போக்குவரத்து பயன்பாடு அதிகரிக்கும். அதே நேரம், அரசு செயல்படுத்தும் இரட்டை/ஒற்றை வாகன எண் திட்டம் போன்ற திட்டங்கள் எல்லாம் பெயருக்கு மட்டுமே. அதனால் எந்தப் பலனும் கிடைக்காது. காற்று மாசை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை மொத்தமாக மூடவோ அல்லது ஊருக்கு வெளியில் அமைக்கவோ உறுதியாக உத்தரவிடலாம். 'காற்று மாசு' - உலகின் டாப் 20 நகரங்களில் 13 இந்திய நகரங்கள்; எந்தெந்த மாநிலங்கள் மாசடைந்துள்ளன? மக்கள் தங்களின் குப்பை மேலாண்மையைக் சரியானப் பின்பற்றி, பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். கொண்டாட்டங்களின் போது பட்டாசு வெடிப்பது போன்ற நிலையை தவிர்க்க வேண்டும். தீபாவளிப் பட்டாசு வெடிப்பது முக்கியமான கொண்டாட்டமாக பார்க்கப்படுகிறது. ஆனால், டெல்லியில் பா.ஜ.க ஆட்சி வருவதற்கு முன்புவரைக் கூட, தீபாவளிப் பட்டாசு வெடிப்பதற்கு கடும் கட்டுப்பாடுகள் இருந்தது. ஆனால், இந்த ஆண்டு அது முழுதுமாக தகர்க்கப்பட்டது. Delhi air pollution நம் சென்னையிலேயே தீபாவளிக்கு அடுத்த நாள் அரசு மருத்துவமனைகளுக்குச் சென்றுப் பாருங்கள். சிறு குழந்தைகள் மாஸ்க் அணிந்துகொண்டு சிகிச்சைக்கு வந்திருப்பார்கள். அப்படியானால் டெல்லியில் கற்பனை செய்து பாருங்கள். டெல்லியில், தீபாவளி முடிந்த மறுநாள் காற்றின் தரக்குறியீட்டில் 2000 இருந்தது. அதாவது 89 சிகரெட் புகைத்ததற்கு சமமான காற்று மாசு அது. டெல்லி மக்கள் அந்த அளவுக்கு மோசமான புகையை சுவாசித்தார்கள். அவங்களின் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்படும். அவர்களின் வாழ்நாளில் ஏழு ஆண்டுகள் குறையும். வாகன மாசுபாட்டைக் குறைப்பதில் கவனம் செலுத்துவது,தொழில்துறை அளவில் தொழிற்சாலைகளின் உமிழ்வு அளவுகளைக் கட்டுப்படுத்தவும் பெரியளவில் முயன்றாலே தவிர எந்த மாற்றமும் ஏற்படாது. என்றார். டெல்லி: காற்று மாசுக்கு எதிரான போராட்டத்தில் தடியடி; போலீஸ் மீது மிளகாய்ப்பொடி ஸ்பிரே; என்ன நடந்தது?
India Loses 2-3 to Belgium in Hockey
India played with great effort but lost 2-3 to Belgium in a rain-affected Sultan Azlan Shah Cup hockey match in
அனைத்து இன மாவீர்களையும் நினைவு கூர வேண்டும்
எமது ஈழ விடுதலை போராட்டத்திற்கு உயிர் தியாகம் செய்த அனைத்து இன மாவீரர்களையும் நினைவு கூர வேண்டும் என்பதுடன், அவர்களின் பெற்றோரையும் கௌரவப்படுத்த வேண்டும் என மூத்த போராளி காக்கா அண்ணா என அழைக்கப்படும் மு. மனோகரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், மூன்று சிங்கள மாவீரர்களின் தாய் துயிலுமில்ல வாசலில் அவமானப்படுத்தப்பட்டமை தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியது. அந்த மாவீரர்களின் பெற்றோரும் கௌரவிக்கப்பட வேண்டியவர்களே .. நான்கு இனத்தவர்களினதும் தியாகத்துடனையே எமது போராட்டம் இறுதி யுத்தம் வரையில் முன்னெடுத்து செல்லப்பட்டது. அதனை எமது மாவீரர்களினது பெற்றோர்களும் புரிந்து கொண்டு ஏற்றுக்கொண்டனர். ஆனால் புலம்பெயர் உறவுகள் சிலர் மாற்று இனத்து மாவீரர்களை நினைவு கூறும் விடயத்தில் சினம் கொண்டுள்ளனர். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அனைத்து இன மாவீரர்களையும் நினைவு கூற வேண்டும். அவர்களின் பெற்றோரையும் கௌரவிக்க வேண்டும் என தெரிவித்தார்.
பஞ்சாங்கக் குறிப்புகள் நவம்பர் 24 முதல் 30 வரை #VikatanPhotoCards
பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள்
White House Defends Trump’s H-1B Visa Stance
The White House has defended US President Donald Trump’s views on H-1B visas, saying he has a clear and practical
TVK : ஸ்கெட்ச் போடும் தவெக; ஆழ்ந்த யோசனையில் செங்கோட்டையன்? விஜய்யுடன் இணைகிறாரா? - பரபர பின்னணி
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன் விஜய்யின் தவெகவில் இணையப்போவதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. உண்மை என்ன என்பதை அறிய பனையூர் வட்டாரத்தினர் சிலரிடம் பேசினோம். விஜய் விஜய்யின் அரசியலை கரூர் சம்பவத்துக்கு முன் பின் என இரண்டாக பிரிக்கலாம். கரூர் சம்பவத்துக்கு முன் தவெகவில் இணைய தயாராக இருந்த சில முக்கியப் புள்ளிகளை கூட காத்திருக்க வைத்து கடுப்பேற்றி அனுப்பியிருந்தார்கள். ஆனால், கரூர் சம்பவத்துக்கு பிறகு சில யதார்த்தங்கள் பனையூரின் முக்கிய நிர்வாகிகளுக்கு புரிந்திருக்கிறது. அனுபவம் இல்லாத நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வைத்துக் கொண்டு திமுகவை எதிர்த்து நிற்பது இமாலயச் சவால் என்பதை உணர்ந்தனர். இதன்பிறகுதான் மாற்றுக்கட்சியினரை உள்ளே இழுப்பதன் முக்கியத்துவத்தை விஜய்க்கும் தெரியப்படுத்தி, அதற்கான வலையை விரிப்பதிலும் இறங்கியிருக்கிறது இரண்டு - மூன்று தரப்புகள். செங்கோட்டையன் இந்த சமயத்தில்தான் செங்கோட்டையனும் ஓ.பி.எஸ், டிடிவியுடன் கரம் கோர்த்ததால் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். 'டெல்லிதான் அதிமுகவின் அணிகளை இணைக்கும் அசைன்மெண்டை எனக்குக் கொடுத்தது.' என ஓப்பனாக போட்டு உடைத்துப் பேசிய பிறகும் பாஜக தரப்பிலிருந்து செங்கோட்டையனுக்கு எந்தத் தரப்பும் வெளிப்படையாக ஆதரவு கொடுக்கவில்லை. அதிமுக தொடங்கியதிலிருந்தே கட்சியில் இருப்பவர், எம்.ஜி.ஆரால் எம்.எல்.ஏ ஆக்கப்பட்டவர், கட்சியின் சூப்பர் சீனியர் அத்தனை பகுமானங்கள் இருந்தும் எம்.ஜி.ஆர் மாளிகைக்குள் இருந்து செங்கோட்டையனின் நீக்கத்துக்கு பெரிய எதிர்ப்புகள் கிளம்பவில்லை. எந்தப் பக்கம் நிற்கப் போகிறோம் என செங்கோட்டையன் தரப்பு குழப்பத்தில் இருந்த சமயத்தில்தான் அவரை ஆதவ் தரப்பு தொடர்புகொண்டு பேசியிருக்கிறது. 'உங்களைப் போன்ற சீனியர்கள் கட்சிக்குள் இருந்தால் எங்களுக்கு பேருதவியாக இருக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் உரிய மரியாதையும் கட்சிக்குள் கிடைக்கும்..' எனப் பேசி செங்கோட்டையனின் மனதை மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆதவும் செங்கோட்டையனுடன் நேரடியாக சந்தித்து பேசியிருக்கிறார். செங்கோட்டையனுடனான மீட்டிங்கின் அப்டேட்களும் விஜய்க்கு அடுத்தடுத்து கொடுக்கப்பட்டது என்கின்றனர் பனையூர் வட்டாரத்தினர். ஆதவ் அர்ஜூனா இந்தப் பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருந்த சமயத்தில்தான் தவெகவின் S.I.R கண்டன கூட்டத்தில் சம்பந்தமே இல்லாமல், 'எம்.ஜி.ஆர் கிட்டயும் கட்டமைப்பு இல்லன்னு சொன்னாங்க. அவர்க்கிட்டயும் இளைஞர்கள்தான் இருந்தாங்க. செங்கோட்டையன் எம்.எல்.ஏ ஆன அப்போ அவருக்கு வயசு 26 தான்!' என அவரை புகழ்ந்து பொடி வைத்துப் பேசினார் ஆதவ். TVK : `சொன்னீங்களே செஞ்சீங்களா விஜய்?' - தவெகவுக்கு 5 கேள்விகள் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவிலிருந்து விட்டு, ஒரு புதிய கட்சியை நோக்கி பார்வையை திருப்புவதில் செங்கோட்டையனுக்கும் பெரிய மனத்தடை இருந்ததாகவும் சொல்கின்றனர் தவெகவின் முக்கிய நிர்வாகிகள். ஆனால், ஓ.பி.எஸ் யை போலவோ டிடிவியை போலவோ தனி அணியோ கட்சியோ கட்டும் சூழல் செங்கோட்டையனுக்கு இல்லை என்பதை அவர் உணர்ந்திருப்பதாக கூறுகின்றனர். செங்கோட்டையன் ஓ.பி.எஸ்க்கும் டிடிவிக்கு அவர்கள் சார்ந்த சமூகம் புறக்கணிக்கப்படுகிறது என்கிற எமோஷன் அவர்களுக்கு கைக்கொடுக்கிறது. ஆனால், செங்கோட்டையனால் அப்படி சமூக அரசியலை கையிலெடுத்தும் பரிதாபத்தை சம்பாதிக்க முடியாது. இந்த இக்கட்டான சூழலையும் செங்கோட்டையன் தரப்பு உணர்ந்திருக்கிறது என்கின்றனர், இணைப்பு பேச்சுவார்த்தையை பற்றி பேசும் தவெகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர். 'மாற்றுக் கட்சிகளில் அதிருப்தியில் இருப்பவர்களிடம் பேசுவது வழக்கமான விஷயம்தானே. அதேமாதிரிதான் செங்கோட்டையன் தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறோம். முடிவை அவர்தான் எடுக்க வேண்டும். இந்த வார இறுதிக்குள் இந்த விவகாரத்தில் ஒரு தெளிவு கிடைக்கும் என நம்புகிறோம்.' என்கின்றனர் விஜய்க்கு நெருக்கமான முக்கிய நிர்வாகிகள். விஜய் செங்கோட்டையன் போன்ற மூத்த அரசியல்வாதியை பனையூர் பக்கமாக திருப்பி, விஜய்யிடம் இன்னும் நெருக்கமாக நினைக்கிறதாம் ஆதவ் தரப்பு. கட்சிக்குள் ஆதவ் வந்த போதும் பதவியோடுதான் வந்தார். அருண் ராஜ் வந்தபோதும் பதவியோடுதான் வந்தார். செங்கோட்டையன் க்ரீன் சிக்னல் காட்டும்பட்சத்தில், கொங்கு மண்டலத்துக்கென ஒரு பவர்புல் பதவி உருவாக்கி அவருக்கு கொடுக்கவும் தயாராக இருக்கிறது விஜய் தரப்பு என்ற தகவலும் கட்சிக்குள் ஓடுகிறது. முடிவு செங்கோட்டையனின் கையில்! TVK : 'கைவிரித்த காங்கிரஸ்; அதிமுகவை தொடாத விஜய்! - காஞ்சி ஹைலைட்ஸ்!
தண்ணீருக்கு பதில் ஆசிட் ஊற்றி சமையல்; சாப்பிட்ட 6 பேர் கவலைக்கிடம் - போலீஸார் விசாரணை
மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள கட்டால் என்ற கிராமத்தில் வசிக்கும் சந்து சன்யாசி குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர், வீட்டில் உணவு சாப்பிட்டவுடன் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். அவர்கள் உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் சுகாதாரத் துறை அதிகாரிகளும், போலீஸாரும் அக்குடும்பத்தினரின் வீட்டிற்கு வந்து ஆய்வு செய்தனர். யாராவது சாப்பாட்டில் விஷம் கலந்து ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொலை செய்ய முயன்றார்களா என்பது குறித்து போலீஸார் விசாரித்தனர் ஆனால், குடும்பத்தினரை விசாரித்தபோது சாப்பாட்டில் தவறுதலாக ஆசிட் கலந்திருப்பது தெரியவந்தது. அக்குடும்பத்தில் உள்ளவர்கள் காப்பர் மற்றும் சில்வர் தொடர்பான தொழிலில் வேலை செய்வதால் வீட்டில் எப்போதும் ஆசிட் வைத்திருப்பது வழக்கமென தெரிந்தது. தண்ணீரை பாத்திரத்தில் சேமிப்பது போலவே ஆசிட்டையும் பாத்திரத்தில் சேமித்து வைத்திருப்பதாக கூறப்பட்டது. ஆசிட் பாட்டில் ஆரம்ப கட்ட விசாரணையில், சந்து சன்யாசி வீட்டிற்கு ஒரு உறவினர் வந்திருந்தார் அந்த உறவினர் வீட்டில் சமையல் செய்தபோது தவறுதலாக தண்ணீர் என நினைத்து ஆசிட்டை எடுத்துப் பாத்திரத்தில் ஊற்றி, அதில் அரிசி வேகவைத்து குழம்பையும் தயாரித்துள்ளார். அதனை சாப்பிட்ட 6 பேரும் உடனே பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு வயிற்றுவலி, வாந்தி மற்றும் மூச்சுவிடுவதில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களது உடல் நிலை மோசமடைந்ததால் பின்னர் கொல்கத்தா மருத்துவமனையில் மாற்றி சேர்க்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் இரண்டு பேர் குழந்தைகள் ஆவர். அவர்களது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். திருப்பூர்: மலை போல குவியும் குப்பைகள்; அகற்ற முடியாமல் திணறும் மாநகராட்சி - பிரச்னை என்ன?
Pakistani Airstrike Kills Civilians in Afghan Border Area
At least ten civilians, including nine children, were killed after Pakistan’s air force bombed a residential area in Afghanistan’s Khost
`இந்த போன்ல தான் வேலை செய்கிறீர்களா?’ பட்டன்போனை தூக்கிப்போட்ட குமரி கலெக்டர்; கொதிக்கும் VAO-க்கள்
கிராம நிர்வாக அலுவலர்களை கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா ஒருமையில் பேசி அவமானப்படுத்துவதாகவும், செல்போனை தூக்கி வீசியதாகவும், இதனால் மன உளைச்சலில் உள்ள வி.ஏ.ஓ-க்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் நாகர்கோவிலில் அமைந்துள்ள கலெக்டர் அலுவகத்தில் ஆட்சியர் அலுவலக அறை முன்பு கிராம நிர்வாக அதிகாரிகள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று கலெக்டர் அழகு மீனா தலைமையில் அகஸ்தீஸ்வரம் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது. அதில் வாக்குச்சாவடி நிலை கண்காணிப்பாளரும் புத்தேரி கிராம நிர்வாக அலுவலருமான நாகேஸ்வரகாந்த் என்பவரை மாவட்ட கலெக்டர் அழகுமீனா ஒருமையில் பேசியதுடன், அவரது செல்போனை வீசி எறிந்தும் அவமரியாதை செய்ததாக குற்றம்சாட்டி இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து புத்தேரி கிராம நிர்வாக அலுவலரும், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கன்னியாகுமரி மாவட்டச் செயலாளருமான நாகேஸ்வரகாந்த்திடம் பேசினோம், எஸ்.ஐ.ஆர் பணிக்காக சுமார் நான்கு வாரங்களாக சனி, ஞாயிறு கிழமைகள் கூட விடுமுறை எடுக்காமல் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். பத்து பி.எல்.ஓ-க்களுக்கு ஒரு வி.ஏ.ஓ சூப்பர்வைசராக உள்ளார். மேலும் அதிகாரிகள் சொல்லும் வழிமுறையை பின்பற்றி படிவங்கள் பூர்த்தி செய்து பெற்றுவருகிறோம். நாகேஸ்வரகாந்த் பி.எல்.ஓ-க்களாக நியமிக்கப்பட்டுள்ள அங்கன்வாடி பணியாளர்கள் சிலர் திணறினாலும் நாங்கள் எங்கள் மொபைல் போனில் 2002-ம் ஆண்டுக்கான பூத் எண் உள்ளிட்டவைகளை கண்டுபிடித்து அந்த பணிகளை செய்து படிவங்களை பதிவேற்றம் செய்து வருகிறோம். கன்னியாகுமரி மாவட்டம் எஸ்.ஐ.ஆர் பணிகளில் தமிழக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. நேற்று மாலை 4 மணிக்கு ஆய்வு கூட்டத்திற்காக எங்களை கலெக்டர் வர சொன்னார்கள். எஸ்.ஐ.ஆர் சம்பந்தப்பட்ட முகாமில் பணிகளை செய்ததால் மொபைலில் சார்ஜ் இறங்கி விட்டது என்பதால் ஸ்மார்ட் ஃபோனை சார்ஜ் போட்டுவிட்டு பட்டன் போனை எடுத்துக்கொண்டு கலெக்டர் மீட்டிங்கு சென்றிருந்தேன். கலெக்டர் அந்த மீட்டிங்கில் என்ன எழுப்பி விட்டு, கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ஒரு பி.எல்.ஓ-வுக்கு போன் செய்யும்படி என்னிடம் கலெக்டர் தெரிவித்தார். நான் என்னுடைய பட்டன் போனில் இருந்து சம்பந்தப்பட்ட பி.எல்.ஏ-வுக்கு போன் செய்தேன். அப்போது ஆர்.டி.ஓ மேடம் எனது மொபைலை வாங்கி அந்த பி.எல்.ஓ-விடம் பேசினார்கள். அப்போது கலெக்டர் மேடம் அந்த போனை வாங்கி, இது யாருடையது எனக்கேட்டார்கள். கன்னியாகுமரி கலெக்டர் அழகுமீனா அது என்னுடைய போன் என தெரிவித்தேன். 'இந்த போனை வைத்துத்தான் வேலை செய்கிறீர்களா?' எனக்கேட்டு செல்போனை மேசையில் தூக்கி எறிந்துவிட்டு, என்னை 'வெளியே போ' எனக்கூறிவிட்டார். நேற்று காலையில்தான் கூகுள் மீட்டிங்கில் ஸ்மார்ட் போன் மூலம் இணைந்தேன். அதுவும் கலெக்டருக்கு தெரியும். சுமார் ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் கூகுள் மீட்டில் இருக்க வேண்டும். அதன் பிறகு படிவங்கள் பெற வேண்டும். இப்படி மிகவும் நெருக்கடியான வேலைக்கு மத்தியில் கலெக்டரும் எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார். சாதாரண ஆட்களாக இருந்தால் நேற்று நடந்த சம்பவத்திற்கு அவர் தற்கொலை செய்யும் எண்ணத்திற்கு சென்று இருப்பார். இதுபோன்று வேறொரு எஸ்.ஐ.ஆர் முகாமில் சென்று ஒரு வி.ஏ.ஓ-வை 'பிச்சைக்கார நாயே' என கலெக்டர் திட்டியிருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு மீட்டிங்கில் பெண் வில்லேஜ் ஆபீசர் ஒருவரை பார்த்து, 'உன் மூஞ்சிய பாத்தாலே தெரியுது நீ வேலைபார்க்கமாட்டாய்' என உருவக்கேலி செய்து பேசியிருக்கிறார். எஸ்.ஐ.ஆர் பணியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வி.ஏ.ஓ-க்களுக்கே இந்த நிலைமை என்றால், அதற்கு கீழ் உள்ள மாவட்டங்களில் உள்ளவர்களின் நிலையை நினைத்துப்பாருங்கள். கலெக்டரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட வி.ஏ.ஓ-க்கள் அது மட்டுமல்லாது தேர்தல் பணியில் சுணக்கம் காட்டினால் டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தில் விளக்கம் கொடுக்க வேண்டும் என்பதால் அதை வைத்து மிரட்டுகிறார். கடைநிலை ஊழியராக இருந்தாலும் நாங்களும் மனிதர்கள்தானே. வெள்ளைக்காரர்கள் நடத்தியது போன்று எங்களைஅடிமை என நினைத்து நடத்துகிறார்கள் கலெக்டர். இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாகத்தான் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் கலெக்டர் அவரது செயல்பாட்டிற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனகேட்டு இந்த போராட்டத்தை நடத்துகிறோம் என்றார். இறுதியாக கலெக்டர் சென்று வி.ஏ.ஓ-க்களிடம் கூலாக பேச்சுவார்தை நடத்தியதை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

27 C