SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

28    C
... ...View News by News Source

விமான விபத்தில் உயிரிழந்த மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

பாராமதி: மகாராஷ்டி​ரா​வில் விமான விபத்​தில் உயி​ரிழந்த துணை முதல்​வர் அஜித் பவாரின் உடல் முழு அரசு மரி​யாதை​யுடன் பாராம​தி​யில் நேற்று தகனம் செய்​யப்​பட்​டது. மகா​ராஷ்டிர துணை முதல்​வர் அஜித் பவார் உள்​ளாட்சி தேர்​தல் பிரச்​சாரக் கூட்​டத்​தில் பங்​கேற்​ப​தற்​காக நேற்று முன்​தினம் மும்​பை​யில் இருந்து பாராம​திக்கு ‘லியர்​ஜெட் 45’ ரக விமானத்​தில் சென்​றார். அவருடன் பாது​காப்பு அதி​காரி விதிப் ஜாதவ், பைலட்​கள் கேப்​டன் சுமித் கபூர், சாம்​பவிபதக், விமான உதவி​யாளர் பிங்க்கி மாலி ஆகிய 4 பேரும் சென்​றனர். […]

அதிரடி 30 Jan 2026 11:30 am

Prime Video collaborates with Eternal Sunshine Productions for Original Film, Don’t Be Shy

Mumbai: Prime Video has announced a landmark collaboration with Eternal Sunshine Productions for its upcoming Original movie Don’t Be Shy, a coming-of-age romantic comedy written and directed by Sreeti Mukerji.Produced by Alia Bhatt and Shaheen Bhatt under the banner of Eternal Sunshine Productions and co-produced by Grishma Shah and Vikesh Bhutani, Don’t Be Shy follows the story of Shyamili ‘Shy’ Das, a 20-year-old who believes she has her life perfectly planned—until an unexpected turn sets off a series of events that challenge her sense of control, identity, and relationships.The film marks another significant addition to Prime Video’s expanding slate of young adult and female-forward narratives, blending humour, heart, and relatable storytelling. With music composed by Ram Sampath, Don’t Be Shy promises an engaging cinematic experience rooted in friendship, love, and self-discovery.[caption id=attachment_2489872 align=alignleft width=200] Nikhil Madhok [/caption] “We’re thrilled to collaborate with Alia Bhatt and Shaheen Bhatt on this extremely fun yet warm romantic comedy, with a remarkable character like Shy Das at its heart. Alia’s innate instinct for stories that are emotionally rich, deeply relatable, and immensely entertaining shines through in this young adult story about friendship, love, and growing up,” said Nikhil Madhok, Director & Head of Originals, Prime Video, India. “With a strong female-forward narrative, writing that’s fresh, relatable and humorous, and earnest characters, complemented by infectious music from Ram Sampath, Don’t Be Shy promises to be a delightful experience for audiences around the world. ”Sharing her thoughts on the collaboration, Alia Bhatt, co-founder of Eternal Sunshine Productions , said, “At Eternal Sunshine, we’ve always wanted to back stories that feel honest and voices that feel their own. This film immediately spoke to us because of its sincerity and coming-of-age lens and Sreeti’s passion and energy naturally fed into the spirit of the story. It’s an incredibly special project for me and for Eternal Sunshine. And with Prime Video, we found partners who consistently take bold creative calls and genuinely support distinctive storytelling, which felt like a natural meeting of minds, and the right place for this story to find its audience.” https://www.youtube.com/watch?v=O97tGXDVEjA

மெடியானேவ்ஸ்௪க்கு 30 Jan 2026 11:28 am

Child Labourers Found Selling Goods at Marina Beach

Several school children aged between 12 and 14 from districts like Kannauj in Uttar Pradesh are working as labourers in

சென்னைஓன்லைனி 30 Jan 2026 11:27 am

திமுக சொன்னால் சொன்னதை செய்யும் என மக்கள் நம்பிக்கையுடன் வாக்களித்தனர்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை :தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திராவிட மாடல் ஆட்சியின் அடிப்படைக் கொள்கைகளை வலியுறுத்தி பேசியுள்ளார். “சமூகநீதி, சமத்துவம், சமூக நல்லிணக்கம் மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் அரசே திராவிட மாடல் அரசு” என்று அவர் தெளிவுபடுத்தினார். எதிர்க்கட்சிகளால் முடியாது என்று கூறப்பட்ட திட்டங்களைக்கூட நிறைவேற்றியுள்ளதாகவும், தமிழகத்தின் திட்டங்கள் நாட்டின் பல பகுதிகளுக்கு சென்று மக்கள் பயனடைவதே தனக்கு மகிழ்ச்சி என்றும் அவர் குறிப்பிட்டார். திமுக ஆட்சியின் சாதனைகளை பல மாநிலங்கள் பின்பற்றி […]

டினேசுவடு 30 Jan 2026 11:24 am

Union Budget 2026: Digital Media, AI and the Creator Economy Seek Policy Clarity Over Platitudes

As India heads into Union Budget 2026, leaders across digital media, advertising, creator economy, AI, and communications are united on one message: the ecosystem has scaled faster than policy, and the next phase of growth depends on formalisation, AI infrastructure, tax clarity and global competitiveness.From digital newsrooms and MarTech platforms to creators, agencies and AdTech firms, the industry is asking the government to move beyond intent-led announcements and deliver execution-focused reforms that recognise digital-first sectors as core economic contributors. Digital Media Wants Tech Recognition, Not Tokenism According to Ravanan N, CEO of Oneindia, digital media today operates at the intersection of content, data, automation and distribution intelligence. With audiences firmly entrenched on digital and regional language platforms, he believes policy must now catch up with consumption realities.He highlights the need for clear incentives for content technology, AI-powered newsroom tools, and skilling for regional digital talent, arguing that digital publishing remains under-supported despite being central to India’s information ecosystem. A focused push on AI infrastructure, Ravanan notes, would directly strengthen how trusted information reaches citizens at scale. AI, MarTech and AdTech: From Adoption to Acceleration For Anand Bhadkamkar, Group CFO at LS Digital, Budget 2026 arrives at a moment when AI, MarTech and AdTech have moved from experimentation to necessity. He stresses the importance of enabling faster and more responsible adoption, especially as companies navigate compliance pressures such as the DPDP Act alongside global economic headwinds.Echoing this, Kartik Mehta, CBO and Head of Asia at Channel Factory, calls for India-specific AI models, aligned with local languages and governance needs. He also advocates tax cuts to boost AI startup investment, simplified compliance norms, and easier access to early-stage capital for deep-tech innovation. Creator Economy: Scale Exists, Monetisation Doesn’t Industry voices from the creator economy underline a stark imbalance: massive influence, limited income stability.Insights shared by KlugKlug and Mad Influence estimate that India has over 2–2.5 million active creators, influencing more than $350 billion in consumer spending annually, a figure projected to cross $1 trillion by 2030. Yet only 8–10% of creators monetise effectively.Both firms argue that clear taxation norms, simplified GST treatment, creator-tech incentives, and social security frameworks for gig creators are critical to transforming influence into sustainable livelihoods. Budget 2026, they say, can be the catalyst that formalises and scales the ecosystem. Global Playbook for India’s Digital Professionals Bringing an international lens, Zaheer Travadi points to global models such as Indonesia’s recognition of creative IP as financing collateral and France’s Influencer Law mandating transparency. He proposes a ‘Digital Professional’ framework for India, including creator registries that unlock credit access while ensuring consumer safety.Travadi also urges the government to treat content creation as an export service, especially given India’s 35-million-strong diaspora and record remittances. Export incentives similar to the IT sector, he suggests, could turn Indian creators into global brand ambassadors. IP, Music and the Shift from Services to Ownership For Gaurav Dagaonkar, CEO & Co-Founder at Hoopr, the evolution of India’s creator economy must be matched by modern, transparent music licensing frameworks. As AI-generated music and new content formats gain momentum, he stresses the need for future-ready copyright norms that ensure fair compensation while simplifying compliance.Similarly, Prashant Pavithran argues that India’s next leap lies in building technology platforms for content production, management and distribution, enabling companies to move up the value chain and unlock new creative-tech exports. Agencies, Startups and the Services Export Opportunity From the communications sector, Abhinay Kumar Singh notes that AI-led storytelling, media intelligence and measurement are rapidly redefining agency operations. He expects Budget 2026 to back this shift with investments in AI infrastructure, skilling and ethical frameworks that enhance productivity without diluting creativity.Vishal Rajani, Founder & CEO of Synergos, highlights operational friction as a key bottleneck, particularly delayed GST refunds for service exporters. Faster, uniform refund mechanisms, he argues, would unlock working capital, accelerate hiring, and enable agencies to scale AI-led solutions for global clients. A Common Thread: Execution Over Intent Across sectors—digital publishing, AI, creator economy, AdTech, marketing and IP-led businesses—the message is consistent. India’s digital ecosystem has already proven its scale and influence. What it now seeks from Union Budget 2026 is policy clarity, formalisation, tax rationalisation, AI infrastructure and export readiness.As Rajan Navani, Chairman of JetSynthesys, puts it, the opportunity is for India to move from being a service-led participant to a global owner of digital and creative IP, supported by sustained fiscal backing and institutional investment.Budget 2026, the industry believes, can mark the shift from recognition to realisation for India’s rapidly expanding digital and creator economy.

மெடியானேவ்ஸ்௪க்கு 30 Jan 2026 11:24 am

அரசியல் அழுத்தங்களாலேயே பதவி விலகினார் ஹர்ஷ அபேவிக்ரம

சிறிலங்கா அரசாங்கத்தின் அழுத்தங்களை அடுத்தே, விமான நிலைய மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் நிறுவனத்தின் தலைவர் எயார் சீவ் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம பதவி விலகியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது. ஜப்பானில் தலைமை மதகுருவான வண. பனகல உபதிஸ்ஸ நாயக்க தேரர் சார்பாக விமான நிலையத்துக்குள் நுழைவதற்கான நிரந்தர அனுமதி வழங்கக் கோரி ஜனவரி 9ஆம் திகதி கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. எனினும், விமான நிலைய

புதினப்பலகை 30 Jan 2026 11:04 am

`தீயில் எரிந்தது விவசாயி மட்டுமல்ல; தமிழக சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பும்தான்' - எடப்பாடி பழனிசாமி

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே விவசாயி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 70 வயது முதிய விவசாயி ராஜேந்திரன், இருசக்கர வாகனத்தில் சென்றபோது காரில் வந்த மர்ம நபர்களால் வழிமறிக்கப்பட்டு, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொடூரமாக எரிக்கப்பட்ட சம்பவம் தமிழக மக்களின் நெஞ்சை உறைய வைத்துள்ளது. உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தபடியே அவர் சாலையில் ஓடிய காட்சி, இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்துள்ளது என்பதற்கான பயங்கர சாட்சி. எடப்பாடி பழனிசாமி தினந்தோறும் “இன்னும் என்ன கொடுமை நடக்கப் போகிறதோ?” என்ற அச்சத்துடன் வாழ வேண்டிய நிலைக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். “இதற்கும் மேலாக சட்டம்–ஒழுங்கு சீர்கெட முடியாது” என்று நினைக்கும் ஒவ்வொரு தருணத்திலும், அதைவிடக் கொடூரமான சம்பவங்களை இந்த திமுக ஆட்சியில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. `திமுக அரசின் கீழ் சென்னை பாதுகாப்பானதா?' - ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை; வலுக்கும் கண்டனங்கள் தீயில் எரிந்தது விவசாயி ராஜேந்திரன் மட்டும் அல்ல — தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான். இந்த கொடூர கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, நியாயமான, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்

விகடன் 30 Jan 2026 11:00 am

சபரிமலைக் கோயில் தங்கம் திருட்டு: `செல்வம் பெருகும் என்றார்கள்' - விசாரணையில் நடிகர் ஜெயராம்

இந்தியாவிலிருந்து ரூ.10,000 கோடி கடனுடன் தப்பி ஓடிய தொழிலதிபர் விஜய் மல்லையா, 1998-99 காலக்கட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குத் 32 கிலோ தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களைத் தானமாக வழங்கினார். அந்தத் தங்கத்தைப் பயன்படுத்தி கோயிலின் கருவறை கதவுகள், துவார பாலகர் சிலைகளுக்குத் தங்கத் தகடுகள் வேயப்பட்டன. இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கோயிலில் ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் தங்கம் குறைந்திருக்கிறது. அந்த தங்கத்துக்கு பதிலாக செப்புத் தகடுகள் வைத்து மோசடி செய்யப்பட்டிருக்கிறது. நடிகர் ஜெயராம் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கேரள உயர் நீதிமன்றம் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்த மோசடியின் முக்கிய மூளையாக செயல்பட்ட முன்னாள் அர்ச்சகர் உன்னி கிருஷ்ணன், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டின் முன்னாள் அதிகாரி முராரி பாபு, 2019-ம் ஆண்டின் தேவஸ்தம் போர்டின் தலைவர் ஏ.பத்மகுமார் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என 21 இடங்களில் சோதனை நடத்தியது. இதற்கிடையில், நடிகர் ஜெயராமின் வீட்டில் தங்கத் தகடுகள் காட்சிப்படுத்தப்பட்டு, பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த படங்கள் வெளியாகியிருந்தன. அதைத் தொடர்ந்து, தங்கத் திருட்டு தொடர்பான செய்திகள் வெளியானபோது, ​​அந்தத் தங்கத் தகடுகள் தனது வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டதை நடிகர் ஜெயராம் உறுதிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு நடிகர் ஜெயராமிடம் விசாரணையை தொடங்கியிருக்கின்றனர். சென்னை அசோக் நகரில் இருக்கும் ஜெயராம் இல்லத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் நடிகர் ஜெயராமன் அளித்த வாக்குமூலம் அளித்திருக்கிறார். நடிகர் ஜெயராம் அதில், ``கடந்த 40 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் சபரிமலைக்குச் சென்று வருகிறேன். அந்தப் பயணங்களின் மூலமாகவே உன்னிகிருஷ்ணன் போற்றியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் மூலமாகவே எனக்கு கோவர்தனன் அறிமுகமானார். சபரிமலை கருவறைக்காக புதிதாக செய்யப்பட்ட தங்கத் தகடுகளை வீட்டில் வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும் என உன்னிகிருஷ்ணன் பொட்டி கூறினார். அதன் அடிப்படையிலேயே அந்த பூஜை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கோவிலில் நடைபெற்ற பூஜைகளிலும் நான் கலந்துகொண்டேன். எனக் குறிப்பிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சபரிமலை: 417 கிராம் தங்கம் திருட்டு, 10 பேர் மீது வழக்கு - தேவசம் போர்டு தலைவர் சொல்வதென்ன?

விகடன் 30 Jan 2026 10:50 am

எனக்கு இசை தெரியாது, தெரிந்திருந்தால் வீட்டில் இருந்திருப்பேன்: இளையராஜா

தனக்கு இசை தெரியாது என்று பத்மபாணி விருது பெற்றுக் கொண்ட இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார். அவர் சொன்னதை கேட்டவர்களோ, ராஜா சாருக்கு தான் என்ன ஒரு தன்னடக்கம் என்று பாராட்டுகிறார்கள்.

சமயம் 30 Jan 2026 10:42 am

சபரிமலை தங்கத் திருட்டு –நடிகர் ஜெயராம் வாக்குமூலம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகர் சிலைக்கு முலாம் பூசுவதற்காக கொடுக்கப்பட்ட தங்கத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த வழக்கில், நடிகர் ஜெயராமிடம் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் விசாரணை நடத்தியுள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போத்தி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் ஜெயராமின் வீட்டுக்கு தங்கத் தகடுகளுடன் சென்று பூஜை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயராம் தனது வாக்குமூலத்தில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக சபரிமலைக்கு சென்று வருவதால் […]

டினேசுவடு 30 Jan 2026 10:42 am

நினைவுச் சுவடுகள் 03: `திமுக வசனங்கள் டு காப்பி எடுத்த அதிமுக' - மறக்கமுடியாத தேர்தல் பிரசாரங்கள்!

இன்று தொடுதிரையில் கணநேரத்தில் நாட்டு நடப்புகளை அறிகிறோம். தலைவர்கள் சமுக வலைதளம் மூலம் உடனுக்குடன் மக்களிடம் பேசுகிறார்கள். அனால் நாம் கடந்து வந்த தேர்தல் பாதை இத்தனை எளிதானதன்று! திண்ணை பிரசாரம், தெருமுனை கூட்டங்கள், ரேடியோ, தொலைக்காட்சி, சமுக வலைதளம் என கடந்து வந்த பாதையும், கட்சிகள் அவற்றை திறம்பட கையாண்ட விதமும் இன்றும் ஆச்சரியமானவை! அந்த ஆச்சரிய காலங்களுக்கு அழைத்துச் செல்கிறார்  பா. முகிலன் , தமிழக தேர்தல்களின்  நினைவுச் சுவடுகள்  தொடர் மூலம்! மறக்கமுடியாத தேர்தல் பிரசாரங்கள்! நினைவுச் சுவடுகள் 03 ஒரு மாநிலத்தின் அரசியல் பயணம், தேர்தல் முடிவுகளால் மட்டுமே அளவிடப்படுவதில்லை. மக்களின் கோபம், நம்பிக்கை, எதிர்பார்ப்பு ஆகியவை எப்படி அரசியல் பிரசாரங்களில் வெளிப்பட்டன என்பதில்தான் அதன் உண்மை வரலாறு பதிந்துள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் நடைபெற்ற சில தேர்தல் பிரசாரங்கள், காலத்தைப் பேசும் அரசியல் தருணங்களாக மாறி, இன்று வரை நினைவில் நிலைத்திருக்கின்றன சுதந்திரத்துக்குப் பிந்தைய தொடக்க ஆண்டுகளிலிருந்து, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் பிரசாரங்கள் வந்த தற்போதைய காலம் வரை, சில தேர்தல் பிரசாரங்கள் மறக்க முடியாதவையாக இருந்து வருகின்றன. அந்தக் காலகட்டங்களில் நடந்த சமூக மாற்றங்கள், தலைமை மாற்றங்கள், வாக்காளர்களின் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை அந்தப் பிரசாரங்கள் நேரடியாக வெளிப்படுத்தின. இந்தத் தேர்தல் பிரசாரங்கள் மக்களின் வாழ்க்கைக்கு நெருக்கமாகத் தொடர்ந்ததால், அவர்களின் நினைவில் ஆழமாகப் பதிந்தவையாகவும் அமைந்தன. முதல் ஜனநாயகத் தேர்தல் பிரசாரம்   1952 1952 ஜனவரி முதல் பிப்ரவரி வரை நடைபெற்ற மெட்ராஸ் மாநிலத்தின் முதல் சட்டமன்றத் தேர்தல், தமிழ்நாட்டின் தேர்தல் அரசியலுக்கான அடித்தளத்தை அமைத்தது. அந்த காலத்தில் பிரசாரம் என்பது பொதுக்கூட்டங்கள், பிரசுரங்கள், செய்தித்தாள்கள் மற்றும் வானொலி அறிவிப்புகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருந்தது. அரசியல் தலைவர்கள் சாலை மற்றும் ரயில் வழியாகப்  பயணம் மேற்கொண்டு, நகரங்களிலும் கிராமங்களிலும் மக்களிடம் உரையாற்றினர். இந்தத் தேர்தலின் முக்கியத்துவம், சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக பெருமளவிலான அரசியல் இயக்கத்தை அறிமுகப்படுத்தியதில்தான் இருந்தது. மக்களுக்கு வாக்குப்பதிவு முறைகள் பரிச்சயமாக இல்லை. அதனால், வாக்குரிமை, தேர்தல் சின்னங்கள், ஜனநாயகப் பொறுப்பு போன்ற விஷயங்களை விளக்குவதிலேயே பிரசாரத்தில்  கவனம் செலுத்தப்பட்டது. அந்த காலப் பிரசாரங்களின் மொழி அமைதியானதாகவும், விளக்கமானதாகவும், சுதந்திரப் போராட்டத்தின் பாரம்பரியத்தை பிரதிபலிப்பதாகவும் இருந்தது. அதிகார மாற்றத்தை உருவாக்கிய தேர்தல் பிரசாரம் 1967 1967 பிப்ரவரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல், தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாக இன்று வரை நினைவுகூரப்படுகிறது. இந்தத் தேர்தல், மாநிலத்தில் நீண்ட காலமாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்திற்கு முடிவுகட்டி, திராவிட அரசியல் அதிகாரத்திற்கு வர வழிவகுத்தது. அதாவது அண்ணா தலைமையிலான திமுக ஆட்சிக்கு வர வழிவகுத்தது. இந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரம் மிகத் தீவிரமாகவும், கருத்தியல் அடிப்படையுடனும் அமைந்திருந்தது. பொதுக்கூட்டங்களில் பெருமளவு மக்கள் திரண்டனர். மொழி உரிமை, மாநில சுயாட்சி, விலைவாசி உயர்வு, சமூக நீதி என பல முக்கிய விஷயங்கள் மற்றும் பிரச்னைகள் குறித்த திமுக தலைவர்களின் உரைகளில் முன்னிலைப்படுத்தப்பட்டன. பொருளாதார சுமைகள் மற்றும் மத்திய அரசின் ஆதிக்கம் குறித்து மக்களிடையே உருவான அதிருப்தி, இந்தப் பிரசாரங்களில் தெளிவாக வெளிப்பட்டது. மேலும், மக்களைக் கவரக்கூடிய வகையிலான எளிமையான கருத்துகள், தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய  முழக்கங்கள், திமுகவின் அடித்தள அமைப்புகள் ஆகியவற்றை திறம்படப் பயன்படுத்திய தேர்தலாகவும் இது அமைந்தது. இந்தத் தேர்தல் முடிவுகள், தமிழ்நாட்டு அரசியலின் போக்கையே நிரந்தரமாக மாற்றி, பிராந்திய அடையாளத்தை மையமாகக் கொண்ட புதிய அரசியல் பண்பாட்டை உருவாக்கின. அறிஞர் அண்ணா இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், 1967 வரை தமிழகத்தை ஆண்டுகொண்டிருந்த காங்கிரஸ் ஆட்சியில்  அரிசி கிடைப்பதில் ஏற்பட்ட தட்டுப்பாடும், அது தொடர்பான பஞ்சமும் மக்களை காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராகத் திருப்பின. கூடவே மொழிப் பிரச்னையைச் சரியாகக் கையாளத் தவறியது அப்போதைய பக்தவத்சலம் தலைமையிலான காங்கிரஸ் அரசு. இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம், அவர்கள் மீது ஏவிவிடப்பட்ட காவல்துறையின் அடக்குமுறைகள் போன்றவை மக்களை காங்கிரஸ் அரசின் இதர நல்ல அம்சங்களை மறக்கடிக்கச் செய்தன. அன்றைய தமிழக அரசியலில் விஸ்வரூப வளர்ச்சியை எட்டிப் பிடித்துக்கொண்டிருந்த அண்ணா தலைமையிலான திமுக, 1967-ல் சட்டமன்றத் தேர்தலில், இந்த இரண்டு பிரச்னைகளையும் தங்களுடைய தேர்தல் ஆயுதங்களாக எடுத்துக்கொண்டு, மக்களிடம் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டது. அதிலும் குறிப்பாக, `நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு ரூபாய்க்கு மூன்று படி லட்சியம்; ஒரு படி நிச்சயம்’ என்று தேர்தல் முழக்கத்தை வெளியிட்டவுடன், மக்களின் ஒட்டுமொத்த ஆதரவும் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி, அப்படியே திமுக பக்கம் சென்றது. கூடவே, விலைவாசி உயர்வையொட்டி திமுக வைத்த முழக்கங்கள் மக்களிடையே இன்னும் வேகமாகச் சென்றடைந்தன. 'கும்பி எரியுது, குளு குளு ஊட்டி ஒரு கேடா’, 'பக்தவத்சலம் அண்ணாச்சி, அரிசி விலை என்னாச்சி’, 'காமராஜர் அண்ணாச்சி, கடலைப்பருப்பு விலை என்னாச்சி?’, 'கூலி உயர்வு கேட்டான் அத்தான், குண்டடிபட்டுச் செத்தான்’ போன்ற முழக்கங்களெல்லாம் அன்றைய தேர்தலில் உச்சம் தொட்ட தேர்தல் கோஷங்கள். அவசரநிலைக்குப் பிந்தைய தேர்தல் பிரசாரம்  1977 1975 ஜூன் முதல் 1977 மார்ச் வரை நாட்டில் அமல்படுத்தப்பட்ட அவசரநிலைக்கு எதிரான முழக்கம்தான் , 1977 மே–ஜூன் மாதங்களில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் மையமாக இருந்தது.1976 ஜனவரி 31-ஆம் தேதி, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு, அரசியலமைப்பின் 356-வது பிரிவை பயன்படுத்தி கருணாநிதி தலைமையிலான திமுக அரசை கலைத்திருந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தில் மாநில உரிமைகள் மற்றும் மத்திய அரசின் ஆதிக்கம் பெரும் விவாதப் பொருளானது. அவசரநிலை நீக்கப்பட்டிருந்தாலும், அதன் தாக்கங்கள் மக்களின் நினைவில் நீங்காமலேயே இருந்தன. பத்திரிகை தணிக்கை, மிசா சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட கைது நடவடிக்கைகள், பறிக்கப்பட்ட குடிமக்கள் உரிமைகள் போன்றவை தேர்தல் உரைகளில் வெளிப்படையாகப் பேசப்பட்டன.  எம்.ஜி.ஆர் - கருணாநிதி இந்தச் சூழலில் நடைபெற்ற தேர்தல் பிரசாரம், 1967-ல் போலக் கோஷங்களால் நிரம்பியதாக இல்லாமல், ‘ஜனநாயக பாதுகாப்பு’, ‘அரசியல் நிலைத்தன்மை’, ‘மக்களின் அமைதி’ போன்ற கருத்துகளை மையமாகக் கொண்டு அமைந்தது. இன்னொரு பக்கம் எம்.ஜி.ஆர் அப்போது திமுகவிலிருந்து வெளியேறி தொடங்கிய அதிமுக, தங்களை காங்கிரசுக்கும் திமுகவுக்கும் அப்பாற்பட்ட மாற்றாக முன்வைத்து, ஏழை மக்களுக்கான நலன், அரசியல் குழப்பத்துக்கு முடிவு என்ற முழக்கத்துடன் மக்களிடம் சென்றது. இந்த அணுகுமுறை, அவசரநிலைக்குப் பிறகான அரசியலால் சலிப்படைந்திருந்த மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. கூடவே, எம்.ஜி.ஆருக்கு மக்களிடையே காணப்பட்ட திரைக்கவர்ச்சியும் அதிமுகவுக்கு பெரும்பான்மை வெற்றியை வழங்கி, தமிழ்நாட்டு அரசியலில் இன்னொரு முக்கிய திருப்பத்தை உருவாக்கின. கருத்தியலுக்குத் திரும்பிய தமிழக அரசியல் 1989 1989-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல், 1980-களின் அரசியல் குழப்பங்களுக்குப் பிறகு, தமிழக அரசியலை மீண்டும் கருத்தியல் மையத்திற்குக் கொண்டு வந்த தேர்தலாக அமைந்தது. 1987, டிசம்பர் 24-ஆம் தேதி எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, அதிமுக கட்சி உடைந்தது. 1988-ஆம் ஆண்டில் ஜெயலலிதா அணி மற்றும் ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலான அணி என அதிமுக இரண்டாகப் பிரிந்த அந்த அரசியல் குழப்பம், சட்டசபையில் நடைபெற்ற அடிதடி, 1988 ஜனவரியில் அதிமுக ஆட்சியின் வீழ்ச்சிக்கும், அதன் பின்னர் ஆளுநர் ஆட்சிக்கும் வழிவகுத்தது. அதிமுகவில் ஏற்பட்ட இந்தப் பிளவினால் ஏற்பட்ட களேபரங்கள், நிலையான ஆட்சி இல்லாத சூழல், மத்திய அரசின் தலையீடுகள் ஆகியவை மக்களிடையே அரசியல் அதிருப்தியை அதிகரித்திருந்தன.  இந்தச் சூழலில் நடைபெற்ற தேர்தல் பிரசாரம், தமிழ்நாட்டில் நீண்ட காலமாக மங்கிப்போயிருந்த கருத்தியல் அடிப்படையிலான விவாதங்களை மீண்டும் எழுப்பியது. 13 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இல்லாதபோதிலும், திமுகவை உயிர்ப்புடன் வைத்திருந்த கருணாநிதிதான் இந்த முறை ஆட்சியைப் பிடிக்கப்போகிறார் என்பது தேர்தலுக்கு முன்னரே ஊடகங்களால் யூகிக்க முடிந்தது. மக்களிடையேயும் அத்தகைய ஆதரவு போக்கே காணப்பட்ட நிலையில்,  மாநில உரிமைகள், சமூக நீதி, சட்டமன்ற மரியாதை, ஜனநாயக நடைமுறைகள் போன்ற கருத்தியல்களை முன்னிறுத்தி, திமுக தீவிர பிரசாரத்தை மேற்கொண்டது. கருணாநிதி அன்றைய தேர்தல் பிரசாரங்களில், “நிலையான ஆட்சி”, “மத்திய அரசின் தலையீட்டுக்கு எதிர்ப்பு”, “தமிழகத்தின் சுயமரியாதை” போன்ற முழக்கங்கள் முக்கிய இடம் பெற்றன. பொதுக்கூட்டங்களில், அவசரநிலை அனுபவங்கள், 1980-களில் ஏற்பட்ட அரசியல் நிலைகுலைவு, ஆட்சி மாற்றங்களால் ஏற்பட்ட நிர்வாகச் சீர்கேடு ஆகியவை பேசப்பட்டன. இதன் மூலம், மக்கள் மத்தியில் ‘தமிழக அரசியல் மீண்டும் நிலையான மற்றும் ஜனநாயகப் பாதைக்கு வர வேண்டும்’ என்கிற எண்ணம் வலுப்பெற்றது. அந்த வகையில், 1989 தேர்தல், உணர்ச்சி அரசியலைவிட கருத்தியல் அரசியலுக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுத்த தேர்தலாகப் பார்க்கப்பட்டது. தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அரசியல் உரைகள் நீளமாக இருந்தாலும், மக்கள் கவனத்துடன் கேட்டனர். தேர்தல் முடிவு, திமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வந்ததோடு, தமிழக அரசியலில் அரசியல் நிலைத்தன்மை, கருத்தியல் தெளிவு ஆகியவை மக்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் தெளிவாக வெளிப்படுத்தியது. உச்சத்தை எட்டிய ஆட்சி எதிர்ப்பு பிரசாரம் 1996 1996 ஏப்ரல்–மே மாதங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல், அதிமுக ஆட்சிக்கு எதிரான மக்களின் கோபம் வெளிப்படையாக வெடித்த தேர்தலாக அமைந்தது. 1991 தேர்தலில், ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அரசு, விலைவாசி உயர்வு, நிர்வாகக் குளறுபடி, ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக விரைவிலேயே மக்களின் ஆதரவை இழந்தது. குறிப்பாக, 1995 செப்டம்பரில் நடந்த ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனின் ஆடம்பர திருமணம், மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. அதேபோல், சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் குறித்து எழுந்த விமர்சனங்கள், அரசு நிர்வாகம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்கிற கேள்விகளை எழுப்பியது.  இவையெல்லாம்,1996 தேர்தல் பிரசாரத்தில்  எதிரொலித்தது. இந்தச் சூழலில், நடிகர் ரஜினிகாந்த், “இன்னொரு முறை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், அந்த ஆண்டவனால் கூட தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியாது எனத் தனது கருத்துகளை பொதுவெளியில் தெரிவித்தது பெரும் பேசுபொருளானது. ஜெயலலிதா இன்னொருபுறம் டெல்லி காங்கிரஸ் மேலிடம், தமிழக காங்கிரஸ் தலைவர்களின் எதிர்ப்புகளைப் புறந்தள்ளிவிட்டு, அதிமுகவுடன் கூட்டணி வைத்ததை எதிர்த்து, ஜி.கே. மூப்பனார் தலைமையில் உருவான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மற்றும் திமுக கூட்டணிக்கு ஆதரவாக ரஜினி வாய்ஸ் கொடுத்ததும் தேர்தல் பிரசாரத்தை மேலும் பரபரப்பாக்கிய நிகழ்வுகளாக அமைந்தன.  இத்தகைய பின்னணியில், திமுக தலைமையிலான கூட்டணி, ஆட்சி எதிர்ப்பு மனநிலையை (anti incumbency)ஒருங்கிணைத்து, 1996 தேர்தலில் அமோக வெற்றி பெற்ற நிலையில்,  கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சியமைத்தது.  போட்டிப்போட்டு அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள்  2011 2011 ஏப்ரலில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பிரசாரம், நலத்திட்டங்களை மையமாகக் கொண்டதாக அமைந்தது. தேர்தல் அறிக்கைகளிலும், பொதுக்கூட்ட உரைகளிலும், மானியங்கள், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் போன்ற வாக்குறுதிகள் முக்கியமாக இடம் பெற்றன. கட்சிகளின் தேர்தல் பிரசாரம், பாரம்பரிய பொதுக்கூட்டங்களோடு சேர்ந்து, தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்களையும் விரிவாகப் பயன்படுத்தும் வகையில் இருந்தது. இது, பழைய பிரசார முறைகளுக்கும் புதிய ஊடக சூழலுக்கும் இடையிலான மாற்றத்தைப் பிரதிபலித்தது. வாக்காளர்கள், கருத்தியல் அரசியலை விட, நேரடியாக பயன் தரக்கூடிய வாக்குறுதிகளின் அடிப்படையில் கட்சிகளை மதிப்பிட்டனர். இந்தத் தேர்தலில், அதிமுகவுக்கு முன்னதாகவே திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், இலவச மிக்ஸி, ஃபேன் , திருமண உதவித் திட்டத்துக்கான நிதி உயர்வு, முதியோர் உதவித்தொகை ஆயிரம் ரூபாயில் இருந்து 1,500 ஆக வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் இடம் பெற்றிருந்தன. கருணாநிதி - ஜெயலலிதா திமுக தேர்தல் அறிக்கை வெளியானதும்,  அதிமுக அதை அப்படியே காப்பி அடித்தது. திமுக தேர்தல் அறிக்கையில் இலவசமாக மிக்ஸி, மின் விசிறி வழங்குவோம் என்று அறிவிப்பு இடம்பெற்றிருந்த நிலையில், அதிமுகவோ ஒருபடி மேலே போய் மிக்ஸி, மின் விசிறியோடு, கிரைண்டர் மற்றும் ப்ளஸ் டூ மாணவர்களுக்கு லேப்டாப் என்று தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசியது. இதனால், 2011 தேர்தல் பிரசாரமும் அது தொடர்பான விவாதமும் இலவச திட்டங்களை முன்னிறுத்தியே அமைந்தன.  இந்த மறக்க முடியாத தேர்தல் பிரசாரங்கள், தமிழகத்தின் ஜனநாயகப் பயணத்தில் முக்கிய கட்டங்களாக விளங்குகின்றன. தேர்தல் என்பது அதிகாரத்தைப் பெறுவதற்கான போட்டி மட்டும் அல்ல; அதன் நோக்கத்தை மக்களிடம் விளக்கவும், நம்பிக்கையை உருவாக்கவும், எதிர்காலத்தை எப்படி கட்டமைக்கப்போகிறோம் என்பதற்கான ஒரு முக்கிய அரசியல் செயல்முறை என்பதைக் தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன! (தொடரும்)

விகடன் 30 Jan 2026 10:41 am

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி ரிலீஸ்: காதலர் தின அதிரடி அப்டேட் இதோ!

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் வரும் பிப்ரவரி 12-ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 30 Jan 2026 10:37 am

இம்ரான் கானுக்கு சிறைக்கு வெளியே கண் சிகிச்சை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப்(பிடிஐ) கட்சியின் நிறுவனருமான இம்ரான் கானுக்கு(73) ஏற்பட்ட கண் பாதிப்பைத் தொடா்ந்து, சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகள் உள்பட பல்வேறு வழக்குகளில், இம்ரான் கான் கடந்த 2023 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில், அவரது வலது கண்ணில் ரத்த நாள அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவருக்கு பாா்வைத்திறன் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவரது கட்சி சாா்பில் கவலை தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி, சிகிச்சை அளிக்கப்பட்ட தகவலை உறுதிப்படுத்திய […]

அதிரடி 30 Jan 2026 10:30 am

அனைத்துலக நாணய நிதியத்தின் பணிப்பாளர் சிறிலங்காவுக்குப் பயணம்

அனைத்துலக நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா அடுத்த மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அனைத்துலக நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிரிவின் பணிப்பாளர் கிருஷ்ணா சிறிநிவாசன் தெரிவித்துள்ளார். இந்தப் பயணம் அனைத்துலக நாணய நிதியத்தின், சிறிலங்கா தொடர்பான திட்டத்தின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்து ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தும் என்றுஅவர் குறிப்பிட்டுள்ளார். அனைத்துலக நாணய நிதியத்தின், குழுவொன்று அண்மையில் சிறிலங்கா

புதினப்பலகை 30 Jan 2026 10:24 am

பாண்டியன் ஸ்டோர்ஸ் 30 ஜனவரி 2026: ஆபீஸ் வாசலில் நின்று கதறி அழுத மயில்.. மீனா கொடுத்த பதிலடி.. ராஜிக்காக கதிர் எடுக்கும் ரிஸ்க்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நாடகத்தில் ராஜியின் அப்பா முத்துவேல் அவளை கோச்சிங் சென்டர் அனுப்புவதை பற்றி பேசியதை நினைத்து கதிர் புதிய முடிவு ஒன்றை எடுக்கிறான். இதனையடுத்து அவளை கோச்சிங் கிளாஸ் அழைத்து வந்து விசாரிக்கிறான். அப்போது ஒரு லட்சம் பீஸ் வரும் என்று சொல்ல, ராஜி கடுமையாக அதிர்ச்சி அடைகிறாள்.

சமயம் 30 Jan 2026 10:13 am

Gold Rate: ஏறிய வேகத்திலேயே இறங்கிய தங்க விலை; இன்றைய தங்க விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.600- வும், பவுனுக்கு ரூ.4,800- வும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது . தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.16,200 ஆகும். தங்கம் | ஆபரணம் இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,29,600 ஆகும். வெள்ளி இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.415 -க்கு விற்பனை ஆகி வருகிறது. Gold: இப்போது தங்க நகை வாங்கலாம்; ஆனால் - ஏறிக்கொண்டே இருக்கும் தங்க விலை; என்ன செய்யலாம்?

விகடன் 30 Jan 2026 10:11 am

அதிரடியாக குறைந்த தங்கம் விலை –இன்றைய நிலவரம் இதுதான்!

சென்னை :சென்னையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. ஒரே நாளில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.4,800 குறைந்து ரூ.1,29,600-க்கு விற்பனையாகிறது. கிராம் அடிப்படையில் ரூ.600 குறைந்து ஒரு கிராம் ரூ.16,200-க்கு வர்த்தகம் நடைபெறுகிறது. நேற்று வரலாறு காணாத உயர்வை (சவரனுக்கு ரூ.9,520 உயர்வு) கண்ட நிலையில், இன்று பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இது நகை வாங்க திட்டமிட்ட குடும்பங்களுக்கு சற்று நிவாரணமாக அமைந்துள்ளது. நேற்று (29.01.2026) தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. ஒரு கிராமுக்கு ரூ.1,290 […]

டினேசுவடு 30 Jan 2026 10:08 am

தனது Instagram பக்கத்தை நீக்கினாரா Virat Kohli? அனுஷ்காவை டேக் செய்து கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்

ஆசிய விளையாட்டு வீரர்களில் அதிக பின்தொடர்பவர்களைக் கொண்டவர்களில் ஒருவர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி. 274 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டவர். இந்த நிலையில், இன்று திடீரென அவரின் இன்ஸ்டாகிராம் பக்கம் செயலிழக்கச் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மாத தொடக்கத்தில் நியூசிலாந்துக்கு எதிராக 124 ரன்கள் குவித்து, சமீபத்தில் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் மீண்டும் நம்பர் 1 இடத்தைப் பிடித்திருந்தார் விராட் கோலி. இந்த நேரத்தில், இன்ஸ்டாகிராம் பக்கம் செயலிழந்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, விராட் கோலி ரசிகர்கள் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மாவை டேக் செய்து விவரங்களைக் கேட்டு வருகின்றனர். விராட் கோலி கணக்கு இன்னும் சிலர், தனியே நடந்து சென்ற நிஹிலிஸ்ட் பெங்குயின் படத்துடன் விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கப் படத்தையும் இணைத்து, `விராட் சமூக ஊடகங்களிலிருந்து விலக முடிவெடுத்திருக்கிறாரா?' என மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர். மேலும், விராட் கோலியே இந்தக் கணக்கை நீக்கினாரா அல்லது வேறு ஏதும் தொழிற்நுட்பப் பிரச்னையா என்பது குறித்து விவரம் தெரியவில்லை. விராட் கோலி தன் எக்ஸ் பக்கத்திலோ அல்லது அனுஷ்கா ஷர்மா தன் சமூக ஊடகப் பக்கங்களில் இதுகுறித்து விளக்கமளிக்கும்வரை பல்வேறு ஊகங்கள் வந்துகொண்டே இருக்கும். விஜய் ஹசாரே விளையாட விராட் கோலி, ரோஹித் ஷர்மா நிர்பந்திக்கப்பட்டனரா? - BCCI பதில்!

விகடன் 30 Jan 2026 10:00 am

Growth for IPREX is not about scale for scale’s sake. The focus is on relevance, depth, and usefulness for partners: Alexandra Mayhew

IPREX is a global network of independent communications and marketing agencies with more than 1,100 professionals in over 100 markets. Its partners are led by senior practitioners who combine deep local insight with global reach to support clients across geographies and sectors. The network strengthens independent agencies through shared expertise, leadership development and collaboration that supports new business, empowers agency leaders and heThe network recently welcomed Aurai Consulting in Milan, Bear Icebox Communications in Chicago, and Magnitude of Change in Las Vegas as new partners, strengthening its presence in Italy and the United States. In Asia Pacific, IPREX has also onboarded Talking Point Communications in India as the inaugural participant in its Cohort Programme—a structured pathway designed for prospective agencies entering the network. Medianews4u.com caught up with Alexandra Mayhew, Executive Director, IPREX Q. In 2026 IPREX aims to expand its global communications network. What is the gameplan in this regard? How important is India in this regard? Growth for IPREX is not about scale for scale’s sake. The focus is on relevance, depth, and usefulness for partners.We have invested heavily in a more disciplined content strategy. We are not producing content to fill space. We are producing tools, research, and insight that partners can actively use in their agencies. A recent example is our retention toolkit, which found that work-life balance has overtaken financial compensation as the top priority for agency talent for the first time. That kind of insight shapes how agencies recruit, lead, and retain people.India is important to our growth strategy. It is a large, dynamic market with increasing geopolitical influence and a rapidly growing economy. From a communications perspective, Indian agencies are among the most globally connected in Asia. They are working across borders, industries, and cultures every day. That makes India both a priority market and a critical source of insight for the network. Q. When you look at adding partners is their ability to add depth the priority? Value alignment comes first, always.We look for agencies that show up, contribute, and actively engage with their peers. That willingness to push in and add value is non-negotiable.After that, depth matters. We share business in two main ways. The first is geographic, supporting clients as they move into new markets. The second, which is growing in importance, is service sharing. Agencies increasingly rely on specialist partners for areas such as digital, public affairs, data, or paid media. Depth of expertise strengthens the entire network. Q. What trends does IPREX expect to see in 2026 when it comes to the PR and communications industry? Will there be more cross-border collaboration? We expect to see two clear trends continue.First, deeper integration of AI across agency operations and client work. Second, continued service integration, with fewer siloed offerings and more coordinated solutions.Cross-border collaborationwill not always be straightforward. Working across borders brings clear benefits. Diversity of thought and experience improves strategy and outcomes. At the same time, agencies are operating amid real geopolitical and economic uncertainty. That makes trust, strong relationships, and clear communication even more important. Q. How will AI reshape the PR and communications industry in 2026? How important will it be for content to be structured for AI models? AI is already reshaping the industry.Our research shows that in just two years, AI usage has moved from limited experimentation to deep integration across agencies. It is now embedded in everything from administration and research to ideation, analysis, and content development. AI agents are becoming more common, both internally and in client work.One shift is particularly significant. Communicators are no longer speaking only to human audiences. AI models are now a gatekeeper for visibility. If content is not structured in a way AI can understand and surface, a significant portion of a brand’s digital presence may never be seen.Agencies that understand how to design content for both human decision-making and machine discovery are positioning their clients well for what comes next. Q. In the media and creative agency business we are seeing consolidation. Will the PR and communications industry also see consolidation in the coming three years? Consolidation has been part of the industry for many years and it will continue.What is changing is the nature of the work. Siloed communications are being replaced by integrated approaches that bring together earned, owned, shared, and paid channels. That shift favours agencies that can collaborate effectively, whether inside a group or across independent partners. Q. Is the job of the PR and communications industry far more complex in a diverse country like India, the US as opposed to smaller nations? Yes. In large markets, communicators must operate with greater cultural sophistication. Listening becomes even more critical. Campaigns need to be more targeted, more localised, and more responsive to regional nuance. A one-size approach simply does not work. This is a primary reason IPREX even exists. Q. When you talk to various agencies are declining consumer attention spans their biggest concern? They are not the primary concern. The bigger issues agencies are grappling with are the pace of AI change and ongoing geopolitical and economic volatility. Attention is not disappearing. It is shifting.The task for communicators is to adapt format and delivery. That may mean short-form video instead of long reports, or different channels entirely. Success still comes down to understanding audiences and meeting them where they are. Q. Is authenticity in PR and communications going to be of paramount importance in 2026? Gen Alpha has Zero tolerance for mediocrity? Authenticity is not new, and it is not optional.The foundation of good communication remains unchanged. Understand your audience. Communicate transparently. Deliver value. Any credible communications professional already knows this.Generational shifts change tone, platforms, and expectations, but they do not replace the fundamentals. Q. Has diversity, equity and inclusion (DEI) become less of a priority in the industry? In some markets, particularly the US, data suggests a pullback in visible commitment. That is not what we see across IPREX. Our partners remain committed to DEI.We continue to see regional differences. The APAC region ranks highly in our research, both in prioritising DEI and in meeting staff expectations. Q. Is handling PR and communications for startups a separate skillset? The fundamentals of communication do not change, but there are nuances.Startups often operate with different commercial models, including equity arrangements or upside-based compensation rather than traditional retainers or project-based agreements. Generally speaking, timelines are tighter, resources are leaner, there is significant senior-leadership involvement (client-side), and risk-tolerance is higher.There are agencies that specialise in this space and do it exceptionally well, just as there are specialists in any sector. Q. Corporate leaders make important announcements on LinkedIn. Has this platform become an alternative to the press release? As a result has the role of the press release evolved? The role has evolved, not disappeared.Organisations increasingly use owned and shared platforms such as LinkedIn to control their message. That does not make the press release obsolete, it's just playing a different role.If you're a good communicator you know that a strong media release aligns leadership, supports internal communication, anchors website content, informs media outreach, and provides a base for amplification. It also matters in an AI-driven environment, where credible, authoritative sources influence how information is surfaced and prioritised (data suggests it's even more important in AI-search than SEO).Integration, not replacement, is the real shift.

மெடியானேவ்ஸ்௪க்கு 30 Jan 2026 9:54 am

டெலிவரி பாயை நடுத்தெருவில் கேலி செய்த பெண்: வைரல் வீடியோவை பார்த்து நீ தான் ஹீரோ என்ற பிரபல இயக்குநர்

பள்ளியில் தன்னுடன் படித்த பையன் தற்போது பீட்சா டெலிவரி பாயாக இருப்பதை கிண்டல் செய்து வீடியோ எடுத்த பெண்ணை பலரும் விளாசுகிறார்கள். இந்நிலையில் அந்த பையனை பாராட்டி ட்வீட் போட்டிருக்கிறார் இயக்குநர் சித்தார்த் ஆனந்த்.

சமயம் 30 Jan 2026 9:46 am

அரியாலையில் குப்பைக்கு வைத்த தீயில் வயோதிப பெண் உயிரிழப்பு

யாழில் மகள் குப்பைக்கு மூட்டிய தீயில் வயோதிப தாயொருவர் உயிரிழந்துள்ளார் அரியாலையை சேர்ந்த 81 வயதுடைய பரமசிவம் பரமேஸ்வரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த தாய் தனது மகளுடன் வசித்து வந்த நிலையில் கடந்த 17ஆம் திகதி இவரது மகள் வீட்டுக்கு அருகே குப்பைக்கு தீ வைத்துள்ளார். பின்னர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே கடைக்கு சென்றுள்ளார். இதன்போது தாயார் வீட்டு அறையில் உறங்கிக்கொண்டு இருந்துள்ளார். இதன்போது ஜன்னல் வழியாக தீயானது உள்ளே […]

அதிரடி 30 Jan 2026 9:43 am

சாக்கு மூட்டைக்குள் இளைஞர் சடலம் ; சிசிடிவி மூலம் வெளியான உண்மை

சென்னையில் இளைஞர் ஒருவரின் உடலம் சாக்கு மூடையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐவர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலதிக விசாரணை கடந்த 26ஆம் திகதி காலை, சென்னை அடையார், இந்திரா நகர் பகுதியில் வீதியோரம் இருந்த ஒரு சாக்கு மூடையிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருப்பதை அவதானித்த மக்கள் காவல்நிலையத்துக்கு தகவல் வழங்கியுள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், அங்கு சென்று […]

அதிரடி 30 Jan 2026 9:30 am

தமிழ் தெரிந்தவர்களுக்கு SBI வங்கியில் வேலை; 2,050 காலிப்பணியிடங்கள், டிகிரி இருந்தால் போதும் - எப்படி விண்ணப்பிப்பது?

பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் உள்ள வட்டார அதிகாரி பதவியில் உள்ள 2,050 காலிப்பணியிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு அறிவிப்பு இன்று (ஜன்வரி 29) வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 165 காலிப்பணியிடங்கள் உள்ளன. டிகிரி முடித்தவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

சமயம் 30 Jan 2026 9:27 am

கனிமொழி–ராகுல் சந்திப்பு நேர்மையானது.. முகத்தில் துண்டை போட்டு யார் சென்றார்கள்? செல்வப்பெருந்தகை!

திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெறுவது குறித்து எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்கு பதிலளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கனிமொழி-ராகுல் காந்தி சந்திப்பு நேர்மையானது என்றார்.

சமயம் 30 Jan 2026 9:18 am

விருதுநகர்: நிலநடுக்கத்தால் வீதிக்கு வந்த மக்கள்; ரிக்டர் அளவுகோளில் 3.0 ஆகப் பதிவு; என்ன நடந்தது?

தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், கிருஷ்ணன் கோவில், கம்மாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (29்-ம் தேதி) இரவு திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இதன் காரணமாக வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால், பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர். நிலநடுக்கம் பெரும்பாலான பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி வீதியில் வந்து அச்சத்துடன் நிற்கும் சூழல் ஏற்பட்டது. சில வீடுகளில் பாத்திரங்கள் கீழே விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சிவகாசி நகரில் இருந்து மேற்கே 2.3 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் ரிக்டர் அளவில் 3.0 ஆக நில அதிர்வு பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம், சிவகாசி நகரை மையமாகக் கொண்டு பதிவானதாகக் கூறப்படுகிறது. விருதுநகர்: பொன்மஞ்சள் விரிப்பாய் பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி மலர்கள்! - Scenic Photo Album

விகடன் 30 Jan 2026 9:04 am

கூகுள் மேப்ஸ் வசதிகள்: உங்கள் பயணத்தை வேற லெவலுக்கு மாற்றும் 5 ரகசிய டிப்ஸ்!

கூகுள் மேப்ஸ் செயலியில் உள்ள மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் பயண அனுபவத்தை மேம்படுத்த உதவும் 5 முக்கிய தொழில்நுட்ப குறிப்புகள் மற்றும் ரகசியங்கள் குறித்த விரிவான கட்டுரை.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 30 Jan 2026 9:00 am

பேசி சரிபண்ணிட்டேன் - மின்சாரம் பாய்ந்து இறந்த ஐடிஐ மாணவர்; அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வின் பதில்

திருச்சி மாவட்டம், முசிறி தொகுதியை அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ செல்வராஜ் என்பவருக்குச் சொந்தமான புதிய உணவகம் மற்றும் விடுதி கட்டடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி, திருச்சி புறநகர் வடக்கு மாவட்டச் செயலர் பரஞ்ஜோதி ஆகியோர் கலந்துகொள்ள இருக்கின்றனர். இதற்காக, நேற்று முன்தினம் கட்டடத்திற்கு மின்விளக்கு அலங்காரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. அப்போது, அலங்காரப் பணியில் ஈடுபட்டிருந்த பைத்தம்பாறை கிராமத்தைச் சேர்ந்த ஐ.டி.ஐ இரண்டாம் ஆண்டு மாணவர் கருணா (வயது: 20) என்பவர் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது. திறப்பு விழா அழைப்பிதழ் இதில், நிலைதடுமாறி கட்டடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்த கருணாவை, அங்கிருந்தவர்கள் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். இருப்பினும், அங்கு சிகிச்சை பலனின்றி கருணா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். திமுகவின் பி டீம் அதிமுக; தினகரன் தவெகவில் இணைய விரும்பினார் - என்ன சொல்கிறார் செங்கோட்டையன்? உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ செல்வராஜ் தரப்பிலிருந்து உரிய இழப்பீடு மற்றும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கருணாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் முசிறி கைகாட்டி பகுதியில் திருச்சி - நாமக்கல் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அனால், எம்.எல்.ஏ தரப்பில், கான்ட்ராக்டர்தான் அந்தப் பையனை அழைத்து வந்தார். எனவே, அதற்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை'' என்று கூறி மறுத்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால், கோபமான மாணவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். karuna இந்தத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முசிறி காவல் ஆய்வாளர் செல்லதுரை மற்றும் உதவி ஆய்வாளர் பிரகாஷ் தலைமையிலான போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன்பேரில் பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு காவல் நிலையம் சென்றனர். அங்கு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறந்துபோன மாணவர்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு தருவதாக ஒப்புக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. முதல்கட்டமாக ரூ. 50,000 வரை கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தச் சாலை மறியல் போராட்டத்தால் திருச்சி - நாமக்கல் சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு, அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் காணப்பட்டது. இந்நிலையில், தமிழர் தேசம் கட்சியினர், ''அப்பாவி இளைஞனின் இறப்பை மூடிமறைக்கும் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ செல்வராஜ் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று நோட்டீஸ் அடித்து ஒட்டியுள்ளனர். selvaraj இந்த விவகாரம் குறித்து, முசிறி தொகுதி அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ செல்வராஜிடம் பேசினோம். கால் தடுமாறி கீழே விழுந்துவிட்டான். மின்சாரம் தாக்கி இறக்கவில்லை. தவறாகப் பரப்புகிறார்கள். அந்தப் பையனின் குடும்பத்தினரைப் பார்த்துப் பேசி சரிபண்ணிவிட்டேன் என்றார். நின்றுபோன திமுக - அதிமுக இணைப்பு; `நேரு மகளே!' - அழைத்த கருணாநிதி | அரசியல் ஆடுபுலி 02

விகடன் 30 Jan 2026 8:41 am

இந்திய தியாகிகள் தினம்: தேசப்பிதா காந்தியடிகளின் நினைவு நாளில் ஒரு நெகிழ்ச்சியான பகிர்வு!

இந்திய தியாகிகள் தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாளில் தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களை இந்தியா வணங்குகிறது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 30 Jan 2026 8:00 am

சிறுவர் இல்லத்தில் இருந்து மாயமான சிறுமி

மீகஹகொடுவ அரச சிறுவர் இல்லத்தில் காணாமல் போன 15 வயது சிறுமியைக் கண்டறிய குளியாபிட்டிய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். W.F. மயூமி பிரார்த்தனா என்ற சிறுமி, ஜூலை 14, 2025 அன்று சிலாபம் பொலிஸாரால் முதலில் காவலில் எடுக்கப்பட்டு, சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சிலாபம் பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்தில் அனுமதிக்கப்பட்டார். ஜூலை 17, 2025 அன்று அவர் மீண்டும் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. காணாமல் போன சிறுமி எண் 06, ஹெனேகெதர, […]

அதிரடி 30 Jan 2026 7:38 am

காஞ்சிபுரம் மாவட்டம், திருமுக்கூடல் அப்பன் வேங்கடேச பெருமாள்; திருப்பதிக்கு நிகரான திருக்கோயில்!

கோயில்கள் வெறும் வழிபாட்டுத்தலங்கள் மட்டுமல்ல. ஒருகாலத்தில் அவை செல்வங்களைச் சேர்த்துவைக்கும் பண்டாரங்கள். கல்வி கற்றுத்தரும் கல்விச் சாலைகள். இயற்கைப் பேரிடர்களின்போது மக்களுக்குப் புகலிடம். சில ஆலயங்கள் மருத்துவச் சாலைகளாகவும் விளங்கின. அவற்றை ஆதுரச் சாலைகள் என்று போற்றுகின்றன நம் மரபு சார் நூல்கள். அப்படி ஓர் ஆலயம்தான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள‌ திருமுக்கூடல் அப்பன் வேங்கடேசப் பெருமாள் திருக்கோயில். செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் உள்ள ‘பழைய சீவரம்’ என்னும் தலத்திலிருந்து பாலாற்றைக் கடந்து மறுபுறம் சென்றால் திருமுக்கூடல் தலத்தை அடையலாம். பாலாறு, செய்யாறு மற்றும் வேகவதி ஆகிய மூன்று புண்ணிய நதிகள் இந்த இடத்தில் சங்கமிப்பதால் இந்தத் தலத்துக்கு ‘திருமுக்கூடல்’ எனும் திருப்பெயர் ஏற்பட்டுள்ளது. இந்தத் தலத்தில் பெருமாள் நின்றகோலத்தில் திருமலை திருப்பதி வேங்கடேசராகக் காட்சி கொடுக்கிறார். பெருமானின் திருவடியில் பூமாதேவியும் மார்க்கண்டேயரும் அமா்ந்து வழிபடுகின்றனா். அப்பன் வேங்கடேசன் சாட்சாத் திருப்பதி பெருமாளேதான். இதுகுறித்து விளக்குகிறது தலபுராணம். திருமுக்கூடல் அப்பன் வேங்கடேச பெருமாள் திருக்கோயில் தலபுராணம் வேங்கடமலையில் அருளும் எம்பெருமானிடம் அளவற்ற பக்தி கொண்டிருந்தார் தொண்டைமான் சக்கரவர்த்தி. திருமலை திருப்பதி திருக்கோயிலில் ஏராளமான திருப்பணிகளைச் செய்தவர் இவர். ஒருமுறை திருமலையில் நடைபெறும் திருப்பணிகளைப் பார்வையிடச் சென்றார் மன்னர். இந்தச் சந்தா்ப்பத்தைப் பயன்படுத்தி, தொண்டை நாட்டின் மீது படையெடுத்து வந்த பகை மன்னன், நாட்டை முற்றுகையிட்டுவிட்டான். மன்னர் நாட்டில் இல்லாத நிலையில், மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கி நின்றனர் அமைச்சர்கள். தகவல் கேள்விப்பட்ட மன்னன், பெருமாளிடம் சரணடைந்தார். மனமுருகப் பிரார்த்தித்தார். வேங்கடவன், தன் பக்தனைக் காப்பாற்றத் திருவுள்ளம் கொண்டார். தன் திருக்கரங்களில் ஏந்தியிருக்கும் பாஞ்சஜன்யம் என்னும் சங்கினையும், சுதர்சனர் என்னும் சக்கரத்தாழ்வாரையும் களம் காணச் செய்து பகைவர்களை விரட்டி, மன்னரையும் நாட்டையும் காப்பாற்றினார். மயிலாடுதுறை மாவட்டம், கோழிகுத்தி: பாவங்கள் போக்கும் அத்திமரப்பெருமாள்; சனி தோஷம் நீக்கும் ஆஞ்சநேயர்! திருமுக்கூடல் திரும்பிய பல்லவ மன்னர், தனது நித்ய ஆராதனை மூா்த்தியான முக்கூடல் அழகனைத் தரிசிக்க திருக்கோயிலுக்கு வந்தார். திருமலையில் வேங்கடவனின் திருக்கரங்களை அலங்கரிக்கும் சங்கும் சக்கரமும் திருமுக்கூடலில் இருப்பதைக் கண்டு வியப்படைந்து, தன் வேண்டுதலுக்கு இரங்கி, திருவேங்கடமுடையானே பகையரசனை விரட்டிய அற்புதத்தை உணர்ந்தார். அப்போதுமுதல் திருமுக்கூடல் திருப்பதிக்கு இணையான தலமாகப் போற்றப்படுகிறது. இத்தலத்தில் பக்தியால் பக்தர்கள் அனைவரும் வேங்கடவனைத் தந்தையாகப் பாவித்து வழிபட்டார்கள். அதனால் பல்லவ மன்னரும் திருமுக்கூடல் பெருமானை ‘அப்பன்’ என்று அழைக்க அதுவே அவர் திருப்பெயர் முன் சேர்ந்துகொண்டது. திருமுக்கூடல் அப்பன் வேங்கடேச பெருமாள் திருக்கோயில் இத்தலத்தில் 20-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. அவை பல்லவர் மற்றும் சோழர் காலத்தைச் சேர்ந்தவை என்கிறார்கள். கல்வெட்டுகளிலிருந்து ‘விஷ்ணு படாரா்’, ‘திருமுக்கூடல் ஆழ்வார்’, ‘திருவேங்கடமுடையான்’ மற்றும் ‘ஸ்ரீவெங்கடேசுவர ஸ்வாமி’ எனப் பல திருநாமங்களில் இந்த இறைவன் வணங்கப்பட்டுள்ளதை நம்மால் அறிய முடிகின்றது. மேலும் இத்தலத்தில் எழுந்தருளியிருப்பவர் திருப்பதி வேங்கடவனே என்பதால் இங்கு வந்து பெருமாளைச் சேவித்தால் திருப்பதி ஏழுமலையானைச் சேவித்த பலன் கிடைக்கும். மாட்டுப்பொங்கல் அன்று மகத்தான உற்சவம் தை மாதம், மாட்டுப் பொங்கல் அன்று தரிசனம் தரும் ‘பரிவேட்டை’ வைபவம் இங்கு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் காஞ்சி வரதா், பழைய சீவரம் லக்ஷ்மி நரசிம்மா், சாலவாக்கம் சீனிவாசப் பெருமாள் மற்றும் காவாந்தண்டலம் லக்ஷ்மி நாராயணப் பெருமாள் ஆகியோருடன் திருமுக்கூடல் அப்பன் வேங்கடேசப் பெருமாளும் ஒரே நேரத்தில் பக்தா்களுக்குச் சேவை சாதிப்பா். பல ஆண்டுகளாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு பஞ்சமூா்த்திகளின் தரிசனத்தை ஒருசேரப் பெற்று மகிழ்வர். தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை சுதந்திர ஐயப்பன்: நெய் அபிஷேகம் சுவாமிக்கு நீங்களே செய்யலாம்! கடன் பிரச்னை தீர்க்கும் தலம் பக்தா்கள், தங்கள் கடன் தொல்லைகளிலிருந்து விடுபட, திருமுக் கூடல் பெருமாளையும், இங்கு தனிச் சந்நிதியில் அருளும் அனுமனையும் பக்தியோடு வழிபடுகின்றனா். இந்தத் தலத்தில் அனுமன் ‘கா்ணகுண்டலம்’ அணிந்து காட்சி தருகிறார். இங்கு இவருக்கு ‘வடை மாலை’க்குப் பதில் தேன்குழல் மாலை சாத்தப்படுகிறது. ஆதுரசாலை இந்தத் திருக்கோயிலில் சோழ மன்னா்களின் ஆட்சிக் காலத்தில் கல்லூரி, நடனசாலை மற்றும் மருத்துவமனை இருந்ததை கி.பி.1068-ம் ஆண்டின் கல்வெட்டுச் செய்தியின் மூலம் அறியலாம். வீரராஜேந்திர சோழ மன்னன் காலத்தைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு, இந்த மருத்துவமனை ‘வீர சோழன் மருத்துவமனை’ என்று அழைக்கப்பட்டதையும், பதினைந்து நபா்கள் இந்த மருத்துவமனையில் தங்கி உள் நோயாளிகளாக (In patient) சிகிச்சை பெறும் வசதியோடு இம்மருத்துவமனை விளங்கியது. திருமுக்கூடல் அப்பன் வேங்கடேச பெருமாள் திருக்கோயில் இந்த மருத்துவமனையில் நாடி பார்த்து சிகிச்சை அளிக்கும் பொது மருத்துவா், அறுவை சிகிச்சை செய்பவா், மருந்து சேகரிப்பவா், பெண் செவிலியா்கள் மற்றும் உதவியாளா்கள் பணிபுரிந்த விவரம், அவா்களின் ஊதிய விவரம் மற்றும் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட மருந்துகள் மற்றும் உணவு குறித்தும் கோயிலின் கிழக்குப் பிராகாரத்தில் இருக்கும் மிக நீண்ட கல்வெட்டின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. கோயிலின் ஒரு பகுதியான ‘ஜனநாத மண்டபம்’ என்னும் இடத்தில் இந்த மருத்துவமனை செயல்பட்டு வந்திருக்கிறது. வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை காஞ்சிபுரம் அருகே இருக்கும் திருமுக்கூடல் சென்று பெருமாளை வழிபட்டு வாருங்கள். வாழ்வில் திருப்பம் நிச்சயம் ஏற்படும். திருவள்ளூர் மாவட்டம்,மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில்: மூல நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபடவேண்டிய தலம்!

விகடன் 30 Jan 2026 7:36 am

சதொச வெள்ளைப்பூண்டு வழக்கில் சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை

லங்கா சதொசவின் முன்னாள் சிரேஷ்ட விநியோக முகாமையாளர் உள்ளிட்ட மூன்று பேர் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று (29) கைது செய்யப்பட்டுள்ளனர். 2021 ஆம் ஆண்டு வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்த போது அரசாங்கத்திற்கு 17 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இந்தச் சந்தேகநபர்கள், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று (29) ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். இதன்போது இலஞ்ச மற்றும் ஊழல் […]

அதிரடி 30 Jan 2026 7:32 am

யாழ்–பளை வீதியில் பயங்கர விபத்து ; ஸ்தலத்தில் பரிதாபமாக உயிரிழந்த பெண்

கிளிநொச்சி பளை காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட பளை நகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் சோரன்பற்று பகுதியைச் சேர்ந்த குமாரசாமி செல்வவதி என்கின்ற 63 வயதுடைய பெண்ணே சம்பவ இடத்தில் உயிரிழந்தவராவார். யாழ்ப்பாணத்திலிருந்து பளை நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும், பளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனமும், விபத்திற்குள்ளாகியுள்ளது டிப்பர் வாகனத்தின் ஓட்டுநர் பளை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக விசாரணைகளை பளை காவல்துறையினர்மேற்கொண்டு வருகின்றனர்.

அதிரடி 30 Jan 2026 7:26 am

“தமிழர்களின் இறைமையை மீட்க அமெரிக்கா தலைமை தாங்க வேண்டும்”–அமெரிக்க காங்கிரஸினருக்கு சிவாஜிலிங்கம் அவசர கடிதம்.

ஈழ தமிழர்கள் விடயத்தில் அமெரிக்கா தலையிட்டு, தலைமை தாங்கி, எமது நியாயமான இறைமையை மீட்டெடுப்பதற்கு உதவ வேண்டும் அவன வல்வெட்டித்துறை நகர சபை நகர பிதா எம்.கே. சிவாஜிலிங்கம் கோரியுள்ளார். அமெரிக்கா காங்கிரஸினருக்கு நன்றி தெரிவித்து, அனுப்பியுள்ள கடிதத்திலையே அவ்வாறு கோரியுள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஈழவிடுதலை மற்றும் சுகந்திர இயக்கத்தின் புனிதபிறப்பிடமான வல்வெட்டித்துறை மண்ணிலிருந்து, எமது வல்வெட்டித்துறை மக்கள் சார்பாகவும், ஒட்டுமொத்த ஈழத் தமிழ் தேசத்தின் சார்பாகவும் அமெரிக்க ஜக்கிய நாடுகளின் காங்கிரஸ் உறுப்பினர்களான […]

அதிரடி 30 Jan 2026 7:24 am

திருச்சி டூ காரைக்குடி பயணம் இனி 'ஜெட்' வேகம்! 4 வழிச்சாலையாக மாறுகிறது - எம்பி துரை வைகோ வெளியிட்ட முக்கிய அப்டேட்!

திருச்சி - காரைக்குடி சாலை 4 வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படுகிறது. நிலம் கையகப்படுத்துதல் மற்றும் புதுக்கோட்டை ரயில்வே மேம்பாலம் குறித்த முக்கிய தகவல்களை எம்பி துரை வைகோ வெளியிட்டார். முழு விவரம் உள்ளே!

சமயம் 30 Jan 2026 6:14 am

கொலம்பியாவில் விமான விபத்து: உள்ளூா் எம்.பி., 14 போ் உயிரிழப்பு

வடகிழக்கு கொலம்பியாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த அந்நாட்டு எம்.பி. உள்பட 15 பேரும் உயிரிழந்தனா். வடக்கு சாந்தாண்டோ் மாகாணத்தில் உள்ள குகுடா நகரில் இருந்து ஓகானா நகரை நோக்கி, அரசுக்குச் சொந்தமான சடேனா நிறுவனத்தின் சிறிய ரக விமானம் கடந்த புதன்கிழமை புறப்பட்டது. சுமாா் 40 நிமிஷ பயண இலக்கைக் கொண்ட இந்த விமானம், புறப்பட்ட சில நிமிஷங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடா்பை இழந்தது. இதையடுத்து தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், […]

அதிரடி 30 Jan 2026 6:01 am

அமெரிக்கா மட்டுமே சந்தையில்லை, இந்திய - ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் பொருளாதாரத்துக்குப் புதிய வாசல்!

வர்த்தகப் போர்கள், வரிப் போர்கள் என உலக நாடுகளுக்கிடையே நடக்கும் அரசியல் சண்டைகளால், ஒட்டுமொத்த உலக வர்த்தகமுமே கேள்விக்குறியாகி வருகிறது. இச்சூழலில், இந்திய - ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் நமக்குப் புதிய நம்பிக்கை தந்திருக்கிறது. இந்தியா மீது அமெரிக்க அதிபர் தொடுத்து வரும் வரிப் போர்களால் இந்திய ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் நெருக்கடியான நிலையில் இருக்கிறது. நம் 18% ஏற்றுமதி அமெரிக்காவை நம்பி இருப்பதால், இந்திய ஏற்றுமதியாளர்கள் கலக்கத்தில் இருக்கின்றனர். இந்தப் பின்னணியில்தான், ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா மேற்கொண்டுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறுகிறது. ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்துக்கு அமெரிக்காவை மட்டும் நம்பியிருக்காமல் சந்தை வாய்ப்புகளை விரிவுசெய்ய வேண்டிய காலச்சூழலில், இந்திய அரசு பல்வேறு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்துவது பாராட்டத்தக்க விஷயம். ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறிய இங்கிலாந்துடன் ஏற்கெனவே இந்தியா வெற்றிகரமாக வர்த்தக ஒப்பந்தம் போட்டிருக்கிறது. தற்போது, ஐரோப்பிய யூனியனுடன் பல ஆண்டுகளாக நடந்துவந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. ஒப்பந்தம் விரைவில் அமலுக்கு வரவிருக்கிறது. இந்தியா - ஐரோப்பிய யூனியன் வர்த்தக மதிப்பு, சுமார் 136 பில்லியன் டாலர். இதில் இந்தியாவின் ஏற்றுமதி 75.8 பில்லியன் டாலர்; இறக்குமதி 60.7 பில்லியன் டாலர். ஒப்பீட்டளவில், அதிகமான ஏற்றுமதியை இந்தியா மேற்கொண்டுவருகிறது. எனவே, இந்தியாவுக்கான பலன் கூடுதலாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த ஒப்பந்தத்தால், சுமார் 99% இந்தியப் பொருள்களுக்கு ஐரோப்பிய சந்தையில் முன்னுரிமை கிடைக்கும். இந்திய ஏற்றுமதியாளர்கள் ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகளிலும் தங்கள் வர்த்தகத்தை மேற்கொள்ள முடியும். மேலும், சுமார் 90% இந்தியப் பொருள்களுக்கு ஐரோப்பிய யூனியனில் 0% வரியே விதிக்கப்படும். மற்ற பொருள்களுக்கும் படிப்படியாக வரி குறைக்கப்படும். இதன்மூலம் ஜவுளி, காலணிகள் மற்றும் தோல்பொருள்கள், நகைகள் மற்றும் ரத்தினங்கள், கடல் உணவுப் பொருள்கள், கெமிக்கல்ஸ், கன்ஸ்யூமர் கூட்ஸ் உள்ளிட்ட துறைகள் பலனடையும். ஐரோப்பிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விலையுயர்ந்த கார்கள், மருந்துகள், விமான பாகங்கள், மருத்துவ உபகரணங்கள், ஸ்டீல் போன்றவற்றின் விலையும் குறையும். இது இந்தியர்கள் உயர்தரமான பொருள்களை குறைந்த விலையில் பெறுவதற்கு வழிவகுக்கும். வளர்ச்சிக்கும், வர்த்தகத்துக்கும் சில நாடுகளையே நம்பியிருக்கும் நிலையை மாற்ற, பல்வேறு நாடுகளுடனான வர்த்தக உறவைப் பேணுவது மிகவும் அவசியம். ஐரோப்பிய யூனியனுடனான வர்த்தக ஒப்பந்தம், அதற்கான தொடக்கமாக இருக்கட்டும். இந்தியப் பொருளாதாரத்தின் வாசல்கள் இன்னும் விசாலமாகட்டும்! - ஆசிரியர்

விகடன் 30 Jan 2026 5:42 am

உக்ரைனில் ரெயில் மீது ரஷியா டிரோன் தாக்குதல்; 4 பயணிகள் பலி

கீவ், உக்ரைன் நாடு, நேட்டோவில் சேரும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 2022-ம் ஆண்டு பிப்ரவரியில், அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற பெயரில் ரஷியா போர் தொடுத்தது. இந்த போரானது நடப்பு ஆண்டு பிப்ரவரியுடன் 4 ஆண்டுகளை நிறைவு செய்யும். எனினும், போரானது முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. போர் எதிரொலியாக உக்ரைனில், வீரர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். லட்சக்கணக்கானோர் புலம்பெயர்ந்து சென்று விட்டனர். போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் […]

அதிரடி 30 Jan 2026 3:30 am

மொஸ்கோவில் 200 ஆண்டுகளுக்கு இல்லாத அளவு கடுமையான பனிப்பொழிவு

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இந்த மாதம் 200 ஆண்டுகளுக்கும் மேலான மிகப்பெரிய பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக மாஸ்கோ மாநில பல்கலைக்கழக வானிலை ஆய்வாளர்கள் வியாழக்கிழமை தெரிவித்தனர். சுமார் 13 மில்லியன் மக்கள் வசிக்கும் நகரத்தின் படங்கள், அதன் மத்திய மாவட்டத்தில் உள்ள தெருக்களில் கடும் பனிக் குவியல்களின் வழியாகச் செல்ல மக்கள் சிரமப்படுவதைக் காட்டின. இன்று வியாழக்கிழமை மாலை மாஸ்கோ பகுதியில் பயணிகள் ரயில்கள் தாமதமாக வந்தன, கார்கள் நீண்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டன. ஜனவரி மாதம் மாஸ்கோவில் குளிர்ச்சியான மற்றும் வழக்கத்திற்கு மாறாக பனிப்பொழிவு நிறைந்த மாதமாக இருந்தது என்று பல்கலைக்கழகம் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளது. ஜனவரி 29 ஆம் திகதிக்குள், மாஸ்கோ மாநில பல்கலைக்கழக வானிலை ஆய்வு மையம் கிட்டத்தட்ட 92 மிமீ மழைப்பொழிவைப் பதிவு செய்துள்ளது. இது ஏற்கனவே கடந்த 203 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும் என்று அது மேலும் கூறியது. இன்று வியாழக்கிழமை தலைநகரின் சில பகுதிகளில் தரையில் பனி குவியல்கள் 60 சென்டிமீட்டர் உயரத்தை எட்டின. இந்த மாத தொடக்கத்தில், ரஷ்யாவின் தூர கிழக்கு கம்சட்கா பகுதியில் ஏற்பட்ட ஒரு பெரிய பனிப்புயல் காரணமாக அவசரகால நிலைமை அறிவிக்கப்பட்டது, இதனால் அதன் முக்கிய நகரம் பகுதியளவு முடங்கியது. ஆன்லைனில் பரவலாகப் பரப்பப்பட்ட படங்கள், கட்டிடங்களின் இரண்டாவது மாடி வரை பெரிய பனி குவியல்கள் குவிந்து கிடப்பதையும், இருபுறமும் பனி மூடிய கார்கள் சாலைகளில் தோண்டியெடுப்பதையும் காட்டியது.

பதிவு 30 Jan 2026 1:36 am

சீனாவில் பிரபல குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கு மரண தண்டனை

மியான்மரின் எல்லைப் பகுதியில் ஆயிரக்கணக்கானவர்களைக் கடத்திச் சென்று, இணைய மோசடிகளில் ஈடுபடுத்தி வந்த பிரபல குடும்பத்தைச் சேர்ந்த 11 உறுப்பினர்களுக்குச் சீன அரசாங்கம் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. மியான்மரின் ஷான் மாநிலத்தில் உள்ள கோகாங் பிராந்தியத்தில் இந்த மோசடி மையங்கள் இயங்கி வந்தன. இந்தக் குடும்பம் அந்தப் பகுதியில் மிகச் செல்வாக்குமிக்க ஒரு மாஃபியா கும்பலாகச் செயல்பட்டு வந்தது. சட்டவிரோத ஆயுதக் குழுக்களைப் பராமரித்தல், கொலைச் சம்பவங்கள் இவர்கள் சீன குடிமக்களைக் குறிவைத்து தொலைபேசி மற்றும் இணையம் […]

அதிரடி 30 Jan 2026 1:30 am

ஈழ தமிழர்கள் விடயத்தில் அமெரிக்கா தலையிட்டு, தலைமை தாங்க அமெரிக்க காங்கிரசிடம் வல்லை சிவாஜி கோரிக்கை!

ஈழ தமிழர்கள் விடயத்தில் அமெரிக்கா தலையிட்டு, தலைமை தாங்கி, எமது நியாயமான இறைமையை மீட்டெடுப்பதற்கு உதவ வேண்டும்… The post ஈழ தமிழர்கள் விடயத்தில் அமெரிக்கா தலையிட்டு, தலைமை தாங்க அமெரிக்க காங்கிரசிடம் வல்லை சிவாஜி கோரிக்கை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 30 Jan 2026 1:22 am

தனிநபர் சுதந்திரமா? சமூக ஒழுக்கமா? –கொழும்புப் பாடசாலைச் சர்ச்சையும் சில யதார்த்தங்களும்

கொழும்பு – 10 இல் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில், 2025/2026 கல்வியாண்டில் தலைமை மாணவர் தலைவராக நியமிக்கப்பட்ட மாணவனுக்கும், அதே பாடசாலையில் கற்பிக்கும் 3 ஆசிரியைகளுக்குமிடையில் இருந்த பாலியல் ரீதியான உறவு தொடர்பில் வீடியோக்கள் வெளியாகியுள்ளதாக, ஒரு சம்பவம் நாட்டில் புகைய ஆரம்பித்திருக்கின்றது. 19 வயதான குறித்த மாணவன், அவ்வப்போது அந்த பாடசாலையில் கற்பிக்கும் பெண் ஆசிரியர்களுடன் வீடியோ அழைப்புகளை மேற்கொண்டு, அந்த வீடியோ அழைப்புகளில் அவர்கள் பாலியல் ரீதியான செயல்களில் ஈடுபட்டதாகவும், அப்போது பதிவு […]

அதிரடி 30 Jan 2026 12:30 am

ரஷ்யா–உக்ரைன் போர் புதிய கட்டம் ; 10,000 வடகொரிய வீரர்கள் களத்தில்

ரஷ்யா மற்றும் யுக்ரைன் இடையிலான போர் பல வருடங்களாக நீடித்து வரும் நிலையில், தற்போது வடகொரிய இராணுவத்தினர் ரஷ்யாவுக்கு ஆதரவாக போர்க்களத்தில் குதித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் சர்வதேச ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சுமார் 10,000 இற்கும் மேற்பட்ட வடகொரிய இராணுவத்தினர் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்கள் யுக்ரைனுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபடத் தயாராக இருப்பதாகவும் உளவுத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது போரின் போக்கை மாற்றியமைக்கக் கூடிய ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சமீபகாலமாக […]

அதிரடி 30 Jan 2026 12:30 am

சூடானின் தங்கத்தை சூடாக கொள்முதல் செய்யத் தொடங்கும் சவுதி அரேபியா!

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சூடான் நாட்டிடமிருந்து நேரடியாகத் தங்கத்தை இறக்குமதி செய்ய சவூதி அரேபியா முன்வந்துள்ளது. இந்த அதிரடி மாற்றமானது… The post சூடானின் தங்கத்தை சூடாக கொள்முதல் செய்யத் தொடங்கும் சவுதி அரேபியா! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 30 Jan 2026 12:15 am

விண்வெளியில் பூமியின் இரட்டைச் சகோதரி? –ஓர் உற்சாகமூட்டும் கண்டுபிடிப்பு!

விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நம்மிடமிருந்து சுமார் 146 ஒளியாண்டுகள் தொலைவில், அச்சு அசலாக பூமியைப் போன்ற ஒரு புதிய கோளைக்… The post விண்வெளியில் பூமியின் இரட்டைச் சகோதரி? – ஓர் உற்சாகமூட்டும் கண்டுபிடிப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 29 Jan 2026 11:56 pm

காலி சிறைச்சாலைக்குள் பாதாள உலக கும்பல் மோதல்

காலி சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தகராறு செவ்வாய்க்கிழமை (27) இரவு ஏற்பட்டுள்ளது. சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலின் தலைவர்களான “கரந்தெனிய சுத்தா” என்பவரின் சகாக்களுக்கும் “அகமிபொடி அஜித்” என்பவரின் சகாக்களுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறின் போது “கரந்தெனிய சுத்தா” என்பவரின் சகா ஒருவர் காயமடைந்துள்ளார். மேலும் காயமடைந்தவர் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிரடி 29 Jan 2026 11:30 pm

ஏர் இந்தியா சேவையில் புதிய அத்தியாயம்.. ஏர் இந்தியா A321XLR விமானங்கள்!

ஐரோப்பா, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா போன்ற நீண்ட தூர வழித்தடங்களில், உலகத் தரம் வாய்ந்த அகல உடல் விமானங்கள் அதிக அளவில் இயக்கப்பட உள்ளன என்று ஏர் இந்தியா CEO கேம்ப்பெல் வில்சன் தெரிவித்தார்.

சமயம் 29 Jan 2026 10:50 pm

இம்ரான் கான் உடல்நிலை குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடுமையான கண் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சி தெரிவித்துள்ளது. இதற்கு உடனடி சிகிச்சை அளிக்காவிட்டால், அவரது பார்வைத்திறன் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் என அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 73 வயதான இம்ரான் கான், 2023 ஓகஸ்ட் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது ராவல்பிண்டியில் உள்ள அதியாலா சிறையில் தனது சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார். சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நம்பகமான […]

அதிரடி 29 Jan 2026 10:30 pm

பிரிட்டிஷ் குடிமக்கள் விசா இல்லாமல் சீனா செல்ல அனுமதி

பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் சீனாவுக்கான அதிகாரப்பூர்வ விஜயத்தின் போது, ​​பிரிட்டிஷ் குடிமக்களுக்கு சீனாவிற்குள் விசா இல்லாத நுழைவை வழங்க சீன அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. சேவைத் துறையை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 30 நாட்களுக்கும் குறைவாக சீனாவிற்கு வருகை தரும் பிரிட்டிஷ் குடிமக்கள் இப்போது விசா இல்லாமல் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இடையே பெய்ஜிங்கில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்தது. இந்த நடவடிக்கையை பிரிட்டிஷ் வணிகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று பிரதமர் வர்ணித்ததோடு, லண்டன் தனது சேவைத் துறையை மேலும் வலுப்படுத்த நம்புவதாகவும் கூறினார்.

பதிவு 29 Jan 2026 10:22 pm

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,500 டாலர்களை தாண்டியது

உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று (29) வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,500 அமெரிக்க டாலர்களை தாண்டியுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,579 அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. இதுவரை பதிவான அதிகபட்ச விலை இதுவாகும். இருப்பினும், சில நேரங்களில் இது 5,600 அமெரிக்க டாலர்களாகவும் அதிகரித்துள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

பதிவு 29 Jan 2026 10:14 pm

பிரித்தானியர்களுக்கு இனி சீனா செல்ல விசா தேவையில்லை!

பிரித்தானிய குடிமக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! சீனாவிற்கு பயணம் செய்ய விரும்பும் பிரித்தானியர்களுக்கு விசா இல்லா நுழைவு… The post பிரித்தானியர்களுக்கு இனி சீனா செல்ல விசா தேவையில்லை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 29 Jan 2026 9:51 pm

நாவற்குழியில் சிங்கள வீடுகள் விற்பனைக்கு!

யாழ்ப்பாணத்தின் நாவற்குழியில் சிங்கள குடியேற்றம் மீண்டும் விவாதங்களை தோற்றுவித்துள்ளது.சிங்கள வீட்டுத்திட்ட விவகாரம் தொடர்பில் தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளது. சிங்கள வீடமைப்பு திட்டங்கள் குறித்து ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் வழங்கிய விளக்கங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தால் சில குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டிருந்தன. முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சிங்கள வீட்டுத் திட்டங்கள் தற்போது யாழில் வழங்கப்படுவதாகவும், அதனை நினைத்தபடி விற்பனை செய்வதாகவும் தமிழ் மக்கள் பலர் வீடுகள் இன்றி இன்றும் அலைக்கழிக்கப்படுவதாகவும் குற்றம் சுமத்தியிருந்தார். அதற்கு பதில் வழங்கிய இளங்குமரன், காணி உறுதிப்பத்திரம் வழங்கிய பின்னர் அதனை விற்பனை செய்வதற்கான உரிமை அவர்களுக்கு இருக்கின்றது எனவும் இது தொடர்பில் சட்ட நடவடிக்கைக்குள் செல்வது சாத்தியம் அற்றது என சுட்டிக்காட்டியிருந்தார். இதனிடையே நாவற்குழியில் வீட்டுத்திட்டங்களை பெற்ற சிங்கள குடியேற்றவாசிகள் அவற்றினை வேறு சிங்களவர்களிற்கு விற்பனை செய்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

பதிவு 29 Jan 2026 9:42 pm

சுமந்திரன் அழைப்பு:தகுதியில்லை -கஜேந்திரகுமார்!

அரசின் கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக எதிர்வரும் 2ஆம் திகதி திங்கட்கிழமை நெடுங்கேணியில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு அனைத்து தரப்புக்களும் ஆதரவு தெரிவித்துவருகின்றன்.இதனிடையே அனைத்து மாவட்டங்களிலும் வாழும் மக்கள் திரளாக வந்து போராட்டத்தில் பங்கேற்குமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். “கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிரான போராட்டம் எதிர்வரும் 2ஆம் திகதி திங்கட்கிழமை நெடுங்கேணியில் நடைபெறும்.போராட்டத்தில் சகல மாவட்டங்களிலும் வாழும் மக்கள் திரளாக வந்து பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கின்றோம். இலங்கைத் தமிழரசுக் கட்சி போராட்டத்துக்கு எமது முழுமையான ஆதரவை வழங்குவதோடு பங்களிப்பையும் தொடர்ச்சியாக வழங்குமெனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதனிடையே முல்லைத்தீவு கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக அரசாங்கம் தமிழ் பிரதேசத்தை சிங்களமயமாக்கும் செயற்பாட்டுக்கு எதிராக தமிழரசு கட்சி போராட்ட அழைப்பை விடுக்க தகுதியற்றவர்கள் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கொக்கச்சான்குளம்என்ற தமிழ் கிராமம் கலாபோகஸ்என பெயர் மாற்றப்பட்டு சிங்களமயமாக்கப்பட்டமை அனைவரும் அறிந்த விடயம். தமிழ் தேசியக் கூட்டமைப்பாக முண்டு கொடுத்த ரணில் மைத்திரி நல்லாட்சி அரசாங்கத்தில் கொக்கச்சான்குளம் கலாபோகஸ்வெல என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் திகதி தமிழ் மக்கள் பரந்து வாழ்ந்த கொக்கச்சான்குளம் கிராம மக்களுக்கு காணி உறுதி பெற்று தருவதாக கூறி சிங்கள மக்களுக்கு; காணி உரிமம் பெற்றுக் கொடுக்கப்பட்டதற்கு தமிழரசுக்கட்சியே ஆதரவளித்ததெனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

பதிவு 29 Jan 2026 9:34 pm

கனடாவில் ஐம்பது வாகனங்கள் மோதி விபத்து

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில், டொராண்டோ நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஹைவே 401 சாலையில் செவ்வாய்க்கிழமை காலை சுமார் 50 வாகனங்கள் தொடர்புடைய தொடர் விபத்துகள் ஏற்பட்டதாக ஒன்டாரியோ மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இரு திசைகளிலும் போக்குவரத்து பல மணி நேரங்கள் முழுமையாக நிறுத்தப்பட்டது. இந்த விபத்துகளில் உயிருக்கு ஆபத்தான அல்லது கடுமையான காயங்கள் ஏற்பட்டதாக எந்த அறிகுறியும் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும், சிலர் சிறிய காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். […]

அதிரடி 29 Jan 2026 9:30 pm

தமிழ்நாடு அரசின் திரைப்பட &சின்னத்திரை விருதுகள்; அசுரன், ஜெய் பீம் `டு'மாநகரம்! - முழு விவரம்!

தமிழ்நாடு அரசின் சார்பில், சமூகச் சிந்தனைகளுடன் மனிதநேயத்தை பிரதிபலிக்கும் திரைப்படங்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருக்கு திரைப்பட விருதுகளும், சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சிறந்த தொடர்கள், கதாநாயகன், கதாநாயகி, ஆண்டின் சிறந்த சாதனையாளர், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் உள்ளிட்டோருக்கு சின்னத்திரை விருதுகளும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், தமிழ்நாடு அரசு, 2016–2022 ஆம் ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் மற்றும் 2014–2022 ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளை அறிவித்திருக்கிறது. வரும் 13.02.2026 அன்று அறிவிக்கப்பட்ட விருதுகளை, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை கலைவாணர் அரங்கில் வழங்கவிருக்கிறார். விருதுகள் அறிவிப்பு... சுருக்கமாக இங்கே! தமிழ்நாடு அரசு 2016 ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் சிறந்த படம் – முதல் பரிசு : மாநகரம் சிறந்த படம் – இரண்டாம் பரிசு : புரியாத புதிர் சிறந்த படம் – மூன்றாம் பரிசு : மாவீரன் கிட்டு சிறந்த படம் (சிறப்பு) : மனுசங்கடா பெண்களை உயர்வாக சித்தரிக்கும் படம் : அருவி சிறந்த நடிகர் : விஜய் சேதுபதி (புரியாத புதிர்) சிறந்த நடிகை : கீர்த்தி சுரேஷ் (பாம்பு சட்டை) சிறந்த இயக்குநர் : லோகேஷ் கனகராஜ் (மாநகரம்) லோகேஷ் கனகராஜ் 2017 – 2022 திரைப்பட விருதுகள் 2017 : சிறந்த படம் – அறம் சிறந்த நடிகர் – கார்த்தி சிறந்த நடிகை – நயன்தாரா 2018 : சிறந்த படம் – பரியேறும் பெருமாள் சிறந்த நடிகர் – தனுஷ் சிறந்த நடிகை – ஜோதிகா பரியேறும் பெருமாள் 2019 : சிறந்த படம் – அசுரன் சிறந்த நடிகர் – ஆர். பார்த்திபன் சிறந்த நடிகை – மஞ்சு வாரியர் 2020 : சிறந்த படம் – கூழாங்கல் சிறந்த நடிகர் – சூர்யா சிறந்த நடிகை – அபர்ணா பாலமுரளி தனுஷ், வெற்றிமாறன் அசுரன் படப்பிடிப்பில் 2021 : சிறந்த படம் – ஜெய் பீம் சிறந்த நடிகர் – ஆர்யா சிறந்த நடிகை – லிஜோ மால் ஜோஸ் 2022 : சிறந்த படம் – கார்கி சிறந்த நடிகர் – விக்ரம் பிரபு சிறந்த நடிகை – சாய் பல்லவி ஜெய் பீம் சின்னத்திரை விருதுகள் (2014 – 2022) 2014 சிறந்த தொடர் – அழகி சிறந்த நடிகர் – எம். ராஜ்குமார் சிறந்த நடிகை – ஆர். ராதிகா சரத்குமார் ராதிகா 2015 சிறந்த தொடர் – ரோமாபுரி பாண்டியன் சிறந்த நடிகர் – ஆர். பாண்டியராஜன் சிறந்த நடிகை – சானியா போஜன் நீலிமா ராணி 2016 சிறந்த தொடர் – ராமானுஜர் சிறந்த நடிகர் – கௌசிக் சிறந்த நடிகை – நீலிமா ராணி 2017 சிறந்த தொடர் – நந்தினி 2018 சிறந்த தொடர் – பூவே பூச்சூடவா 2019 சிறந்த தொடர் – செம்பருத்தி மேலதிக விவரங்களுக்கு கீழே இணைக்கப்பட்டுள்ள PDF-ஐ ஓபன் செய்து பார்க்கவும்!

விகடன் 29 Jan 2026 8:32 pm

‘இப்போது தோ்தல் நடத்துவது தவறு’

இஸ்ரேலில் நிலவி வரும் தற்போதைய அரசியல் சூழலில், ‘முன்கூட்டியே இப்போது தோ்தலை நடத்துவது மிகப்பெரிய தவறு’ என்று அந்நாட்டுப் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளாா். இஸ்ரேல் அரசு தேசிய பட்ஜெட்டை நிறைவேற்றுவதில் சிக்கல் நீடித்து வரும் நிலையில், ஒருவேளை மாா்ச் 31-க்குள் பட்ஜெட் நிறைவேற்றப்படாவிட்டால் ஆட்சி கவிழ்ந்து, வரும் நவம்பரில் திட்டமிட்டதற்கு முன்பே தோ்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது குறித்து பேசிய பெஞ்சமின் நெதன்யாகு, ‘நாடு இப்போது மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது. இந்த […]

அதிரடி 29 Jan 2026 8:30 pm

$500 மில்லியன் மதிப்புள்ள வெனிசுவேலா எண்ணெயை அமெரிக்கா விற்றது — அதில் $300 மில்லியன் வெனிசுலாவிற்கு!

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் வெளியுறவு செயல்பாடுகள் தொடர்பான பிரமுகர் Secretary of State Marco Rubio, ஒரு சமீபத்திய… The post $500 மில்லியன் மதிப்புள்ள வெனிசுவேலா எண்ணெயை அமெரிக்கா விற்றது — அதில் $300 மில்லியன் வெனிசுலாவிற்கு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 29 Jan 2026 8:23 pm

ஐரோப்பிய ஆப்பிள்களில் பூச்சிக்கொல்லி காக்டெய்ல்கள் கலந்திருப்பதாக கூறுகிறது புதிய ஆய்வு

பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள பல பூச்சிக்கொல்லி எச்சங்களின் கலவையான காக்டெய்ல் விளைவின் தாக்கத்தில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, பூச்சிக்கொல்லிகளை மதிப்பிடுவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆபத்து மதிப்பீட்டு நடைமுறையை புதிய ஆராய்ச்சி விமர்சிக்கிறது. பதின்மூன்று ஐரோப்பிய நாடுகள் சந்தைகளிலும் பல்பொருள் அங்காடிகளிலும் ஆப்பிள்களை விற்பனை செய்கின்றன. அவை பொதுவாக பூச்சிக்கொல்லிகளின் காக்டெய்ல்என்று அழைக்கப்படுகின்றன. இந்த இரசாயனங்களின் வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்தும் ஒரு அரசு சாரா அறிக்கையின்படி. பெல்ஜியம், குரோஷியா, செக்கியா, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, ஹங்கேரி, இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, போலந்து, ஸ்பெயின் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் ஆப்பிள்களில் மாசுபாடு இருப்பதாகப் புகாரளித்துள்ளது. பூச்சிக்கொல்லி நடவடிக்கை வலையமைப்பு (PAN) ஐரோப்பாவின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. இது, பூச்சிக்கொல்லிகளை குழிகளில் வைத்துப் பார்த்து காக்டெய்ல்விளைவைப் புறக்கணித்ததற்காக EUவின் ஆபத்து மதிப்பீட்டு நடைமுறையை விமர்சிக்கிறது. சோதனை செய்யப்பட்ட ஆப்பிள்களில் 85% பல பூச்சிக்கொல்லி எச்சங்களைக் கொண்டிருந்தன என்பது மிகவும் குறிப்பிடத்தக்க முடிவுகளில் ஒன்றாகும் என்று PAN Europe இன் பிரச்சாரகர் கெர்கெலி சைமன் கூறினார். பூச்சிக்கொல்லிகளின் காக்டெய்ல் விளைவுகளை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு வழிமுறையை உருவாக்க ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் (EFSA) 20 ஆண்டுகளுக்கு முன்பு பணிக்கப்பட்டது, ஆனால் அவர்கள் இன்னும் இந்த சட்டப்பூர்வ கடமையை நிறைவேற்றவில்லை. இந்த ஆப்பிள்களை பதப்படுத்தப்பட்ட குழந்தை உணவாக விற்கப்பட்டால், அவற்றில் 93% 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பூச்சிக்கொல்லி அளவுகளின் ஐரோப்பிய ஒன்றிய சட்ட வரம்பை மீறும் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தங்கள் குழந்தைகளுக்கு புதிய பாரம்பரிய பழங்கள் அல்லது காய்கறிகளை ஊட்டுவது பூச்சிக்கொல்லிகளுக்கு ஆளாகுவதை பெரிதும் அதிகரிக்கிறது என்பதை இளம் பெற்றோர்கள் அறிந்திருக்கவில்லை. சில நேரங்களில் 600 மடங்குக்கும் அதிகமாகும் என்று சைமன் கூறினார். பொது அதிகாரிகள் அவர்களுக்குத் தகவல் அளித்து கரிம உணவை முன்னுரிமையாக ஊக்குவிக்க வேண்டும். பூச்சிக்கொல்லிகளின் காக்டெய்ல்களை நிவர்த்தி செய்வதற்கான ஐரோப்பிய ஒன்றிய விதிகள் இழுபறியில் இருக்கும் நிலையில், பல பிரச்சாரக் குழுக்கள் ஐரோப்பிய ஆணையம் மற்றும் EFSA-வை பூச்சிக்கொல்லிகளின் ஒட்டுமொத்த ஆபத்து மதிப்பீட்டை விரைவுபடுத்துமாறு வலியுறுத்தி வரும் நிலையில், இந்த கண்டன அறிக்கை வந்துள்ளது. பல பூச்சிக்கொல்லிகளின் ஒருங்கிணைந்த விளைவுகளை மதிப்பிடுவதற்கான பிரச்சினை முதன்முதலில் 2005 இல் ஒப்புக் கொள்ளப்பட்டாலும், 2020 இல் தான் தைராய்டு மற்றும் நரம்பு மண்டலங்களில் ஒருங்கிணைந்த விளைவுகள் குறித்த ஒரு பைலட் மதிப்பீட்டை EFSA நடத்தியது. 2021 ஆம் ஆண்டு முதல், கமிஷனும் EFSAவும் ஒட்டுமொத்த ஆபத்து மதிப்பீடுகளை மேலும் பல பூச்சிக்கொல்லி குழுக்களுக்கு விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் 2030 ஆம் ஆண்டுக்குள் அவற்றை முழுமையாக சட்டத்தில் ஒருங்கிணைக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளன. பூச்சிக்கொல்லி காக்டெய்ல் சிக்கலை மதிப்பிடுவதற்கான பணி சிக்கலானது என்று EFSA செய்தித் தொடர்பாளர் யூரோநியூஸிடம் தெரிவித்தார். இதில் பெரிய தரவுத்தொகுப்புகள், புதிய மென்பொருள் கருவிகள் மற்றும் EU மற்றும் சர்வதேச கூட்டாளர்களுடன் விரிவான ஒத்துழைப்பு ஆகியவை அடங்கும். அதிகபட்ச எச்ச அளவுகளுக்கான பயன்பாடுகளின் சூழலில், பூச்சிக்கொல்லியின் நோக்கம் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு, வருங்கால ஒட்டுமொத்த இடர் மதிப்பீட்டை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்த வழிகாட்டுதலை நாங்கள் தற்போது தயாரித்து வருகிறோம் என்று செய்தித் தொடர்பாளர் கூறினார். ஐரோப்பிய ஒன்றிய உணவு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வரும் கருவி மற்றும் வழிமுறைகளை தேசிய நிபுணர்கள் சோதிக்க அனுமதிக்கும் வகையில், 2026 ஆம் ஆண்டின் இறுதியில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் ஒரு முன்னோடிப் பயிற்சி திட்டமிடப்பட்டுள்ளது என்று EFSA இன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். பூச்சிக்கொல்லிகள் மற்றும் என்றென்றும் இரசாயனங்கள் PAN ஐரோப்பாவின் அறிவியல் ஆய்வு செப்டம்பர் 1 முதல் 20, 2025 வரை நடத்தப்பட்டது, இதன் போது ஆராய்ச்சியாளர்கள் பல்பொருள் அங்காடிகள் அல்லது சந்தைகளில் இருந்து உள்ளூர் அளவில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு வழக்கமான ஆப்பிள்களின் மூன்று முதல் ஐந்து மாதிரிகளைத் தேர்ந்தெடுத்தனர், மொத்தம் 59 தேசிய அளவில் வளர்க்கப்பட்ட ஆப்பிள் மாதிரிகள் என்று அறிக்கை கூறுகிறது. 71% ஆப்பிள் மாதிரிகளில் EU வகையின் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த பூச்சிக்கொல்லிகளின் குறைந்தபட்சம் ஒரு எச்சமாவது இருப்பதாகவும், 64% மாதிரிகளில் எப்போதும் இரசாயனங்கள் என்றும் அழைக்கப்படும் PFAS பூச்சிக்கொல்லிகளின் குறைந்தபட்சம் ஒரு எச்சமாவது இருப்பதாகவும், 36% மாதிரிகளில் நியூரோடாக்ஸிக் பூச்சிக்கொல்லி இருப்பதாகவும் கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்துகின்றன. PFAS பூச்சிக்கொல்லியான ஃப்ளூடியோக்சோனில், கிட்டத்தட்ட 40% மாதிரிகளில் காணப்பட்டது. அறிக்கையின்படி, இந்த அபாயகரமான இரசாயனம் 2024 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தில் நாளமில்லா சுரப்பிகளை சீர்குலைப்பதாக வகைப்படுத்தப்பட்டது. இது தடை செய்யப்பட்டிருக்க வேண்டும், ஆனால் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் ஒரு வருடமாக இதைத் தடுத்து வருகின்றன. இது மனிதர்களுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு நச்சுத்தன்மை வாய்ந்தது. மேலும் இது நீர்வாழ் சூழலில் மீன் மற்றும் நீர்வீழ்ச்சிகளை அழிக்கிறது என்று PAN ஐரோப்பா அறிக்கையை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஒப்புதல்கள் காலவரையின்றி நீடிக்க அனுமதிப்பதன் மூலமும், ஒவ்வொரு 10 முதல் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய அறிவியல் சான்றுகளுக்கு எதிராக பூச்சிக்கொல்லி நச்சுத்தன்மையை மறு மதிப்பீடு செய்யும் தேவையை நீக்குவதன் மூலமும் பூச்சிக்கொல்லி ஒழுங்குமுறையை பலவீனப்படுத்தும் மாற்றங்களை டிசம்பர் 2025 இல் ஆணையம் முன்மொழிந்தது. பூச்சிக்கொல்லி அபாயங்களை மதிப்பிடும்போது சமீபத்திய அறிவியல் கண்டுபிடிப்புகளைப் புறக்கணிக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை இந்த திட்டம் அனுமதிக்கும். உணவு மூலம் பூச்சிக்கொல்லிகளுக்கு ஆளாவது மலட்டுத்தன்மையுடன் தொடர்புடையது மேலும் புற்றுநோய்களுடன் தொடர்புடையது என்பதற்கு பெருகிவரும் அறிவியல் சான்றுகள் உள்ளன என்று சைமன் கூறினார். உணவு, காற்று அல்லது தூசி மூலம் நச்சுப் பொருட்களின் கலவைகளுக்கு குடிமக்கள் தொடர்ந்து வெளிப்படுவது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை இந்த முக்கியமான பிரச்சினையை ஒழுங்குமுறை அமைப்புகள் கையாள வேண்டும். யூரோநியூஸ் ஐரோப்பிய ஆணையத்திடம் கருத்து கேட்டது, ஆனால் வெளியிடுவதற்கு முன்பு எந்த பதிலும் கிடைக்கவில்லை.

பதிவு 29 Jan 2026 8:04 pm

Google DeepMind Unveils AlphaGenome AI for Genetics

Google DeepMind has introduced a new artificial intelligence (AI) system called AlphaGenome. According to the researchers, this tool could help

சென்னைஓன்லைனி 29 Jan 2026 7:51 pm

NASA Unveils Athena, Its Most Powerful Supercomputer

As NASA prepares for Artemis II, its first crewed mission around the Moon in more than 50 years, the space

சென்னைஓன்லைனி 29 Jan 2026 7:46 pm

அருச்சுனாக்கு அச்சுறுத்தல் –பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட 06பேருக்கு பிணை

தொலைபேசி ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனுக்கு அச்சுறுத்தல் விடுத்தமைதொடர்பிலானகுற்றச்சாட்டில் , நீதிமன்றில் முன்னிலையானமூன்று பிரதேச சபை உறுப்பினர்கள்… The post அருச்சுனாக்கு அச்சுறுத்தல் – பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட 06பேருக்கு பிணை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 29 Jan 2026 7:45 pm

சிபிஎம்-மின் ஃபேவரைட் `அரூர்'தொகுதியைப் பெற விசிக ஜரூர்! - திமுக-வின் கணக்கு என்ன?!

தங்களுக்கு சாதகமான தொகுதி என்ற அடிப்படையில் அரூரை குறிவைத்து சிபிஎம், தேர்தல் வேலைகளை தொடங்கியுள்ள நிலையில், அத்தொகுதியை பெற்றே தீர வேண்டும் என்ற இலக்கோடு விசிக-வும் காய் நகர்த்தி வருவது, திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் தருமபுரி மாவட்ட அரசியல் நோக்கர்கள். சட்டமன்றத் தேர்தல் தருமபுரி மாவட்டத்திலுள்ள சட்டமன்றத் தொகுதிகளில் அரூர் (தனி) தொகுதி முக்கியமானது. 1967 தேர்தலிலிருந்து காங்கிரஸ் 2 முறையும், திமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ள இத்தொகுதியில், சிபிஐ 2 முறையும், சிபிஎம் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. அதே நேரம், அதிமுக 5 முறை வெற்றி பெற்றுள்ளது மட்டுமன்றி 2016, 2019 (இடைத்தேர்தல்), 2021 தேர்தல் என தொடர்ந்து வெற்றி பெற்று தொகுதியில் செல்வாக்குடன் உள்ளது. ஆனாலும், தங்கள் கட்சிக்கு ஆதரவாளர்கள் அதிகமுள்ள இத்தொகுதியில் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் ஆதரவோடு கடுமையாக பணி செய்து இந்தமுறை எப்படியும் வென்று விட வேண்டும் என்று திட்டமிட்டுள்ள சிபிஎம், அரூரை விருப்ப பட்டியலில் வைத்துள்ளது. அதே நேரம், தருமபுரி மாவட்டத்தில் தங்கள் சட்டமன்றக் கணக்கை தொடங்க வேண்டும் என்று நீண்ட நாள்களாக முயன்று வரும் விசிக-வினர் அரூரை கேட்டுப் பெற வேண்டும் என்று கட்சித் தலைமையிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில்தான் இதை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் அரூரை அடுத்த ஈச்சம்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த விசிக துணைப் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி செய்தியாளர்களிடம் பேசும்போது, நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் விசிக-வுக்கு கூடுதல் தொகுதிகளைக் கேட்டுப் பெறுவோம். அதிலும் தருமபுரி மாவட்டத்தில் அரூர் தொகுதியை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என்றார். எஸ்.எஸ்.பாலாஜி அரூர் தொகுதியை குறிவைக்கும் விசிக-வின் இந்த முயற்ச்சி, கருத்தியல் ரீதியாக இணைந்து செயல்படும் சிபிஎம்-விசிக கட்சிகளின் தொண்டர்கள் மத்தியில் முரண்பாட்டை உருவாக்கும் என்றும் சொல்லப்படுகிறது. தருமபுரி மாவட்ட திமுக நிர்வாகிகளோ, அரூரை கூட்டணிக் கட்சிகள் யாருக்கும் ஒதுக்க வேண்டாம், திமுகவே போட்டியிட வேண்டும், மூன்று முறை வெற்றிபெற்றுள்ள அதிமுக-வை வெல்ல வேண்டுமென்றால் திமுக அங்கு போட்டியிடுவதுதான் சரியாக இருக்கும். காரணம், 2019 இடைத்தேர்தலில் அதிமுக 88,632 வாக்குகளும், திமுக 79,238 வக்குகளும் பெற்றது. அதேநேரம் 2021 தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட சிபிஎம் 68, 699 வாக்குகள்தான் பெற்றது. அதிமுகவோ 99,061 வாக்குகள் பெற்றது, அதுமட்டுமன்றி அமமுக தனியாக நின்று14,327 வாக்குகள் பெற்றது, இவ்வளவு எதிர் வாக்குகள் உள்ள நிலையில், தற்போது அதிமுக கூட்டணியில் அமமுக-வும் சேர்ந்துள்ளதால், போட்டி கடுமையாக இருக்கும். இப்படியான சூழலில் மீண்டும் சிபிஎம்மோ, புதிதாக விசிக-வோ போட்டியிட்டால் சரியாக வராது, திமுக-வே நேரடியாக களம் கண்டால்தான் அதிமுக-வுக்கு டஃப் கொடுக்க முடியும், இதை தொகுதி பொறுப்பாளர்கள் மூலம் தலைமைக்குத் தெரிவித்துள்ளோம் என்கின்றனர். தேர்தல் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மக்களை தாஜா செய்து வாக்குகள் பெறும் பணியைவிட கூட்டணிக் கட்சிகளை தாஜா செய்து தொகுதிகளை ஒதுக்கும் பணிதான் திமுக-வுக்கு பெரும் பணியாக இருக்கும்.

விகடன் 29 Jan 2026 7:41 pm

ஐரோப்பாவின் முதல் பிரத்யேக ட்ரோன் கேரியரை உருவாக்குகிறது போர்ச்சுகல்

போர்ச்சுகலின் புதிய ட்ரோன் கேரியர், டி ஜோவோ II, பாரம்பரிய விமானம் தாங்கி கப்பல்களுக்கு சவால் விடும், அதிக நெகிழ்வுத்தன்மை மற்றும் குறைந்த செலவுகளை வழங்கும். டாமனால் €132 மில்லியனுக்கு கட்டப்பட்டது. ஐரோப்பாவின் முதல் பிரத்யேக ட்ரோன் கேரியரை போர்த்துக்கல் உருவாக்கி வருகிறது. இது பாரம்பரிய விமானம் தாங்கி கப்பல்களின் ஆதிக்கத்தை சவால் செய்யக்கூடிய ஆளில்லா வான்வழி, மேற்பரப்பு மற்றும் நீருக்கடியில் அமைப்புகளை இயக்க வடிவமைக்கப்பட்ட ஒரு போர்க்கப்பலாகும். 107.6 மீட்டர் NRPD ஜோனோ II இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் விநியோகம் செய்யப்பட உள்ளது. நெதர்லாந்து நிறுவனமான டாமன், ருமேனியாவின் கலாட்டியில் மொத்தம் €132 மில்லியன் செலவில் இந்தக் கப்பலைக் கட்டி வருகிறது. இதற்கு பெரும்பாலும் ஐரோப்பிய ஒன்றிய மீட்பு நிதிகள் நிதியளிக்கின்றன. போர்க்கப்பல் ஒரு வாரத்திற்குள் அமைப்புகள் மற்றும் உபகரணங்களை மாற்றுவதன் மூலம் வெவ்வேறு பணி சுயவிவரங்களுக்கு இடையில் மாற முடியும். இந்த அணுகுமுறை கப்பல் அதிக செயல்பாட்டு நெகிழ்வுத்தன்மையை பராமரிக்க அனுமதிக்கிறது. குறிப்பிடத்தக்க கட்டமைப்பு சமரசங்கள் இல்லாமல் வெவ்வேறு பணி சுயவிவரங்களுக்கு இடையில் மாறுகிறது என்று போர்த்துகீசிய கடற்படையின் செய்தித் தொடர்பாளர் ரிக்கார்டோ சா கிரான்ஜா கூறினார். இந்த திட்டத்தை கடற்படையின் முன்னாள் தலைமைத் தளபதியும் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளருமான ஹென்ரிக் கௌவியா இ மெலோ உருவாக்கியுள்ளார். போர்த்துகீசிய கடற்படை இந்தக் கருத்துக்கு காப்புரிமை பெறவில்லை. டெண்டரை வென்ற நிறுவனம் ஏற்கனவே பிற ஐரோப்பிய நாடுகளில் உள்ள கடற்படைகளிடமிருந்து ஆர்வ வெளிப்பாடுகளைப் பெற்றுள்ளது. பாரம்பரிய கேரியர்களை விட செலவு நன்மை ஆளில்லா அமைப்புகள் சிறிய நாடுகளின் இராணுவப் படைகள் குறைந்த செலவில் தங்கள் செயல்பாட்டு வரம்பை விரிவுபடுத்த அனுமதிக்கின்றன. அமெரிக்காவின் ஃபோர்டு வகை அணுசக்தி விமானம் தாங்கி கப்பலின் விலை சுமார் $13 பில்லியன் ஆகும். அதே நேரத்தில் பிரிட்டனின் ராணி எலிசபெத்தின் விலை $1 பில்லியனுக்கும் அதிகமாகும். ட்ரோன்கள் சக்திகளை குவிக்கவும், சக்தியை விரைவாக வெளிப்படுத்தவும் அனுமதிக்கின்றன. ஆபரேட்டர்களுக்கு குறைந்த அபாயங்களுடன் இருக்கிறது. குறைந்தபட்சம் மூன்று கடற்படைகள் ஏற்கனவே தன்னாட்சி வான்வழி அமைப்புகளை எடுத்துச் செல்ல வடிவமைக்கப்பட்ட பிளாட்-டெக் கப்பல்களை வாங்கியுள்ளன அல்லது உருவாக்கி வருகின்றன. சீனா, ஈரான் மற்றும் துருக்கி போன்ற நாடுகள் இந்த வகையில் கப்பல்களை வைத்துள்ளன. D Joo II கப்பல் 15.5 நெட்டின் வேகத்தில் பயணிக்கும் வகையிலும், 48 பேர் கொண்ட குழுவினரை சுமந்து செல்லும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் விஞ்ஞானிகள் மற்றும் ட்ரோன் ஆபரேட்டர்கள் உட்பட 42 நிபுணர்களுக்கான இடவசதியும் உள்ளது. அவசர காலங்களில், இது தற்காலிகமாக கூடுதலாக 100 முதல் 200 பேரை தங்க வைக்க முடியும். 94 மீட்டர் தளம் வான்வழி ட்ரோன்களை தரையிறக்க மற்றும் ஏவ அனுமதிக்கிறது. கப்பலில் வாகனங்களை ஒன்று சேர்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் ஒரு ஹேங்கர் உள்ளது. மேலும் மேற்பரப்பு மற்றும் நீருக்கடியில் ட்ரோன்களை ஏவுவதற்கான பின்புற சாய்வுதளம் உள்ளிட்ட அமைப்புகளும் உள்ளன. இந்தக் கப்பலில் ஹைப்பர்பேரிக் அறைகள் மற்றும் மருத்துவமனை கட்டமைப்புகள் உட்பட 18 கொள்கலன்கள், 18 இலகுரக வாகனங்கள் மற்றும் 10 படகுகள் இடமளிக்க முடியும். தொலைதூரத்தில் இருந்து இயக்கப்படும் வாகனம் 6,000 மீட்டர் ஆழத்தை அடைய முடியும். இந்தக் கப்பல் 45 நாட்கள் தொடர்ந்து பயணிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டது. இது நெருக்கமான தளவாட ஆதரவு இல்லாமல் நீண்ட செயல்பாடுகளை அனுமதித்தது. அறிவியலிலிருந்து பாதுகாப்பு வரை போர்த்துகீசிய நீர்நிலைகள், சுற்றுச்சூழல் கண்காணிப்பு, தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், பேரிடர் உதவி, கடல்சார் கண்காணிப்பு மற்றும் மோதல் மண்டலங்களிலிருந்து குடிமக்களை வெளியேற்றுதல் பற்றிய நிகழ்நேர தரவுகளை சேகரித்தல் ஆகியவை பணி விவரக்குறிப்புகளில் அடங்கும். இந்தக் கப்பல் ஒரே நேரத்தில் பல ஆளில்லா வாகனங்களை இயக்க முடியும். சுற்றுச்சூழல் கண்காணிப்பு, கடல்சார் கண்காணிப்பு மற்றும் கடல்சார் தரவு சேகரிப்புக்கு வான்வழி மற்றும் மேற்பரப்பு ட்ரோன்கள் பயன்படுத்தப்படும். நீருக்கடியில் வாகனங்கள் ஆய்வு, கண்டறிதல் மற்றும் கடலடி மேப்பிங் ஆகியவற்றை மேற்கொள்ளும். முடிந்த போதெல்லாம், கப்பலில் உள்ள ஆளில்லா அமைப்புகள் தேசிய அளவில் தயாரிக்கப்படும். அத்தகைய வாகனங்களை உற்பத்தி செய்யும் போர்த்துகீசிய நிறுவனங்களுடன் கடற்படை ஒத்துழைப்பு நெறிமுறைகளை நிறுவியுள்ளது. சர்வதேச கூட்டாண்மைகளும் திட்டமிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, போர்த்துகீசிய பிரதமர் லூயிஸ் மாண்டினீக்ரோ, அரசாங்கத் தலைவராக தனது முதல் விஜயத்தின் போது, ​​நீருக்கடியில் ட்ரோன்களை கூட்டு உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தில் உக்ரைனுடன் கையெழுத்திட்டார். போர்ச்சுகல் மற்றும் உக்ரைன் ஆளில்லா வாகன நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளன. அவை இன்று உலகின் முன்னணியில் உள்ளன என்று மாண்டினீக்ரோ கூறினார். போர்ச்சுகலின் தேசிய கடல்சார் பரப்பளவு சுமார் 4 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப்பெரிய கடலோர மாநிலமாக அமைகிறது. ஐரோப்பாவின் மூன்றாவது பெரிய பிரத்தியேக பொருளாதார மண்டலத்துடன், பிரதான நிலப்பகுதியை விட 18 மடங்கு பெரியதாக இருப்பதால், போர்ச்சுகல் கடல் சுற்றுச்சூழல் அமைப்பில் அதிகரித்த கடமைகளை எதிர்கொள்கிறது. அட்லாண்டிக்கில் ரஷ்யாவின் கடற்படை செயல்பாடு சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. 2022 மற்றும் 2024 க்கு இடையில் போர்த்துகீசிய கடற்கரையில் 143 ரஷ்ய கப்பல்களை கடற்படை கண்காணித்தது. 2025 ஆம் ஆண்டில், போர்ச்சுகலின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட நீரில் குறைந்தது எட்டு கண்டறியப்பட்டன. அவற்றில் நீண்ட தூர ஏவுகணைகள் பொருத்தப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் கேபிள்களை அழிக்கும் திறன் கொண்ட உளவு கப்பல்கள் அடங்கும். கப்பலில் சேகரிக்கப்பட்ட தரவு, நீரில் மூழ்கிய முக்கியமான உள்கட்டமைப்பை நாசமாக்குதல் அல்லது இரகசிய நடவடிக்கைகள் போன்ற சமகால கலப்பின அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள உதவும். இந்தக் கப்பல் தேசிய மட்டத்திலும் ஐரோப்பிய ஒன்றிய கட்டமைப்பிற்குள்ளும் நிலைநிறுத்தப்படும். சிதறடிக்கப்பட்ட ஆளில்லா வாகனக் கடற்படைகளின் கட்டளை மற்றும் கட்டுப்பாடு ஒரு கடினமான தொழில்நுட்ப சவால் என்பதை சா கிரான்ஜா ஒப்புக்கொண்டார். தேவையற்ற தரவு இணைப்புகள், வலுவான குறியாக்கம், நெட்வொர்க் பிரிவு மற்றும் சீரழிந்த அல்லது தன்னாட்சி நிலைமைகளில் செயல்படும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் கடற்படை கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது. இந்த மாதம் வாஷிங்டனில் நடந்த ஒரு மாநாட்டில், அமெரிக்க கடற்படையின் ரியர் அட்மிரல் கிறிஸ்டோபர் அலெக்சாண்டர், 2045 ஆம் ஆண்டுக்குள் அமெரிக்க மேற்பரப்புப் படையில் கிட்டத்தட்ட 45% ஆளில்லா அமைப்புகளைக் கொண்டிருக்கும் என்று மதிப்பிட்டார். D Joo II திறந்த அமைப்புக் கொள்கைகளின் அடிப்படையில் கட்டிடக்கலையைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டது, இது செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்க அனுமதிக்கிறது. இந்த திறன்களை பெரிய அளவிலான தரவுகளை செயலாக்குதல், உதவி வழிசெலுத்தல், சென்சார் இணைவு மற்றும் முடிவெடுக்கும் ஆதரவு ஆகியவற்றிற்கு எப்போதும் மனித மேற்பார்வையுடன் பயன்படுத்தலாம். இந்தக் கப்பலின் மட்டுத்தன்மை, எதிர்காலத்தில், பல்நோக்கு கப்பலாக அதன் முதன்மை செயல்பாட்டை சமரசம் செய்யாமல் புதிய திறன்களை ஒருங்கிணைக்க முடியும் என்பதாகும்.

பதிவு 29 Jan 2026 7:40 pm

Spicy Kerala-Style Mutton Curry Recipe to Try

If you love spicy and flavorful curries, this Kerala-style mutton curry is a perfect dish. Ingredients For the mutton: 350

சென்னைஓன்லைனி 29 Jan 2026 7:39 pm

Collagen Helps Maintain Skin Firmness and Glow

Step into any beauty store today, and you will notice one word everywhere: collagen. It’s in serums, powders, drinks, gummies,

சென்னைஓன்லைனி 29 Jan 2026 7:23 pm

Beauty in 2026 Focuses on Care, Not Cover

For a long time, beauty routines focused on fixing problems. People tried to hide dark circles, cover acne, or brighten

சென்னைஓன்லைனி 29 Jan 2026 7:06 pm

State Bans Government Doctors Treating Private In-Patients

The State government has issued new guidelines banning government doctors from treating admitted patients in private hospitals as part of

சென்னைஓன்லைனி 29 Jan 2026 7:01 pm

தொலைபேசியில் அருச்சுனா எம்.பி க்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டு - பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட 06பேருக்கு பிணை

தொலைபேசி ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பிலான குற்றச்சாட்டில் , நீதிமன்றில் முன்னிலையான மூன்று பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆறுபேரை நீதிமன்று பிணையில் செல்ல அனுமதித்தது. கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் , வலி. தெற்கு பிரதேச சபை உறுப்பினர்களான வரதராசா தனகோபி , சிவரூபன் லகீந்தன் , மனோகரன் பிரதீபன் ஆகிய மூவர் உட்பட ஆறு பேர் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தல் விடுத்ததாக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். முறைப்பாட்டின் பிரகாரம் பிரதேச சபை உறுப்பினர்கள் மூவர் உள்ளிட்ட ஆறு பேரையும் தெல்லிப்பழை பொலிஸார் டிசம்பர் மாதம் 26ஆம் திகதி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து , தனித்தனியே வாக்குமூலங்களை பதிவு செய்திருந்தனர். அந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தினார்கள் எனும் குற்றச்சாட்டில் தெல்லிப்பழை பொலிஸார் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர். குறித்த வழக்கு , இன்றைய தினம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது , குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரும் மன்றில் முன்னிலையாகி இருந்தனர். அதனை அடுத்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை தொடர்ந்து , 06 பேரையும் பிணையில் செல்ல அனுமதித்த மன்று , வழக்கினை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிக்கு மன்று திகதியிட்டது.

பதிவு 29 Jan 2026 7:00 pm

Childhood Obesity Surpasses Underweight Globally, WHO Warns

The World Health Organization (WHO) has warned that childhood obesity is rising worldwide. In 2025, about 1 in 10 school-aged

சென்னைஓன்லைனி 29 Jan 2026 6:59 pm

நம்ம மெட்ரோ சேவையை விரிவாக்க திட்டம்.. எது வரை தெரியுமா? அரசு காட்டும் சிக்னல் என்ன?

பெங்களூரு நகரத்திலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தொட்டபல்லாபூர், கடந்த சில ஆண்டுகளில் வேகமான வளர்ச்சியை சந்தித்து வருகிறது. நம்ம மெட்ரோ சேவையை தொட்டபல்லாபூர் வரை நீட்டிப்பது குறித்து கார்நாடக அரசு பரிசீலித்து வருகிறது.

சமயம் 29 Jan 2026 6:52 pm

`விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு தவெக ஒரு சான்று' - விஜய் மீது எடப்பாடி பழனிசாமி தாக்கு

சேலத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வரத் தயாராகவுள்ளன. தற்போது அந்தக் கட்சிகள் குறித்து கூற முடியாது. எங்கள் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வரும் தேர்தலில் 210 தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் நாள்தோறும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. அதைத் தடுக்க முதல்வர் ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை. அரசு ஊழியர்கள், விவசாயிகள், தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள் என திமுக ஆட்சியில் எல்லோரும் போராடி வருகின்றனர். எல்லா துறையிலும் ஊழல் பெருகி உள்ளது. கடந்த தேர்தல் அறிக்கையில் 4-இல் ஒரு பங்கைக்கூட நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் இருந்து திமுக அகற்றப்பட வேண்டும் என்பதுதான் மக்களின் மனநிலையாக உள்ளது. திமுக-வுக்கு மாற்று என்றால் அது அதிமுக-தான். இந்த 5 ஆண்டுகளில் போட்டா ஷூட்டுக்காகத்தான் திமுக ஆட்சி நடத்தியுள்ளது. 52 குழுக்களை இதுவரை முதல்வர் ஸ்டாலின் நியமித்துள்ளார். அந்தக் குழுக்களின் நிலை என்னவென்றே தெரியவில்லை. விதிகளை மீறி இந்த நிதி ஆண்டில் சாலைப் பணிக்காக ரூ.2000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கொள்ளையடிக்கவே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறதா? இல்லையா? என்ற நிலை வந்துவிட்டது. எடப்பாடி பழனிசாமி தவெக தலைவர் விஜய் மக்களுக்காக என்ன செய்திருக்கிறார். அதிமுக பொன்விழா கண்ட கட்சி. கூட்டம் கூடுவதையெல்லாம் வைத்து ஆட்சி அமைத்துவிட முடியுமா? விஜய் ஒரு சிறந்த நடிகர். அதை மறுக்க முடியாது. ஆனால், சிறந்த அரசியல் கட்சி அதிமுக-தான். திமுக ஆட்சியை எதிர்த்து அவரால் பேசக்கூட முடியவில்லை. கரூரில் அவரது பேச்சைக் கேட்பதற்காக வந்த 41 பேர் உயிரிழந்தனர். அந்த சோக நிகழ்வுக்கு அவர் நேரடியாகச் சென்றாரா? அந்த குடும்பத்தின் நிலையை அவர் யோசித்தாரா? பின்னர் யாருக்காக அவர் கட்சி நடத்துகிறார். தமிழக வெற்றிக் கழகம் விஜய் அவரை நம்பி வந்தவர்களுக்காக எதையும் செய்யாமல் திரைப்படத்தில் கிடைக்கும் பல்லாயிரம் கோடியை விட்டுவிட்டு, அரசியலுக்கு வந்துள்ளேன் என்கிறார். யாருக்காக அதை விட்டுவிட்டு விஜய் வந்துள்ளார். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்ற பழமொழி உள்ளது. அதை விஜய் நிரூபித்துவிட்டார். ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக எதையும் பேசக் கூடாது. இது 8 கோடி மக்களின் வாழ்வாதாரப் பிரச்னை. அரசு நடத்துவதற்கென்று அனுபவம் தேவை. இது திரைப்படம் இல்லை என்றார்.

விகடன் 29 Jan 2026 6:46 pm

'தேர்தல் நேரத்தில் போராடுவது பேஷன் ஆகிவிட்டது!' - அமைச்சர் மா.சு சர்ச்சைப் பேச்சு!

சென்னை திருவான்மியூரில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுக்கும் நிகழ்வு நடந்திருந்தது. இதில் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'பணி நிரந்தரம் கேட்டு போராடுவது பேஷன் ஆகிவிட்டது' எனப் பேசியிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது. மா.சு கடந்த சில நாட்களாக பல்நோக்கு மருத்துவமனைகளை சேர்ந்த பணியாளர்கள் பணி நிரந்தரம் உட்பட சில கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். இதுசம்பந்தமான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'அவர்கள் 6,7 சங்கங்களாக இருக்கிறார்கள். நாங்கள் அழைத்துப் பேசியிருக்கிறோம். அவர்கள் 2013 இல் அதிமுக ஆட்சியில் ஒப்பந்த ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டார்கள். தேர்தல் நேரத்தில் பணி நிரந்தரம் கேட்டு போராடுவது இப்போது பேஷனாகிவிட்டது' என்றார். மா.சு மேற்கொண்டு பேசியவர், 'தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராகவே இருக்கிறது. எடப்பாடியின் ஆட்சியில் ஒரு நாளைக்கு 100 சம்பவங்கள் நடக்கும். தரமணி சம்பவத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர். 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படுகிறது. லேப்டாப்கள் வரவர ஒவ்வொரு கல்லூரிகளாக கொடுத்துக் கொண்டிருக்கிறோம்' என்றார்.

விகடன் 29 Jan 2026 6:38 pm

தென்மராட்சி சிவபூமி பாடசாலை – சாவகச்சேரியில் திறந்துவைப்பு

தென்மராட்சி சிவபூமி பாடசாலை சாவகச்சேரியில் நேற்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. சிவபூமி அறக்கட்டளை தலைவர் காலாநிதி ஆறுதிருமுருகன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் சிவபூமி பாடசாலையை நாடாவெட்டி திறந்து வைத்ததுடன் படிம கல்லையும் திறந்து வைத்தார். இதேவேளை சிவபூமி அறக்கட்டளையயின் அறப்பணிகள் கடந்த 25 ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பிறப்பிலேயே மனவளர்ச்சி குறைந்த விசேட தேவையுடைய மாணவர்களுக்காக 2003 கோண்டாவிலிலும், […]

அதிரடி 29 Jan 2026 6:34 pm

பாணந்துறையில்  போதையில் வாகனம் செலுத்திய 3 சாரதிகள் கைது!

பாணந்துறை பேருந்து நிலையத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, கஞ்சா உட்கொண்டிருந்த மூன்று பேருந்து சாரதிகள் கைது… The post பாணந்துறையில் போதையில் வாகனம் செலுத்திய 3 சாரதிகள் கைது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 29 Jan 2026 6:34 pm

திருவண்ணாமலை: தடையை மீறி தீபமலை மீது ஏறிய பிக்பாஸ் அர்ச்சனா - வைரலான பதிவு; அபராதம் விதித்த வனத்துறை

தி ருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் தீப மலையைச் சுற்றி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். மலை உச்சியில் கார்த்திகை தீபத்திருவிழாவின்போது, மகா தீபம் ஏற்றப்படுகிறது. மலை மீது ஏறுவதற்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, மலைமீது ஏற வனத்துறைத் தடை விதித்திருக்கிறது. இந்த நிலையில், சின்னத்திரை சீரியல் நடிகை அர்ச்சனா, நடிகர் அருண்பிரசாத் ஆகியோர் தடையைமீறி மலை உச்சிக்கு சென்று வந்தனர். மேலும், இருவரும் மலை ஏறிச் சென்ற போட்டோக்கள் மற்றும் வீடியோக்களையும் அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரின் பதிவு வைரலாகி, அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறையினரின் கவனத்துக்குச் சென்றது. நடிகை அர்ச்சனா இதையடுத்து, தடையை மீறி தீபமலை மீது ஏறிய நடிகை அர்ச்சனா மற்றும் நடிகர் அருண்பிரசாத் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட வன அலுவலர், வனத்துறையினருக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, இருவரையும் அழைத்து திருவண்ணாமலை வனச்சரக அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அர்ச்சனாவும், அருண்பிரசாத்தும் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்தனர். மேலும், இருவருக்கும் தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்த வனத்துறையினர், `மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது’ என்று எச்சரித்து அனுப்பினர். வனத்துறையினரின் அறிவுறுத்தலை ஏற்று, தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருந்த போட்டோ, வீடியோக்களையும் உடனடியாக நீக்கினார் நடிகை அர்ச்சனா.

விகடன் 29 Jan 2026 6:33 pm

தென்மராட்சி வலயக்கல்வி அலுவலகத்தின் கால்கோள் விழா!

யாழ்.தென்மராட்சி வலயக் கல்வி அலுவலகம் நடாத்திய ‘தரம் ஒன்று’ மாணவர்களை பாடசாலைகளுக்கு இணைத்துக் கொள்ளும் “கால்கோள் விழா” சாவகச்சேரி நுணாவில் அமிர்தாம்பிகை வித்தியாலயத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. வித்தியாலய முதல்வர் தர்சினி வசந்தமாறன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், தென்மராட்சி கல்வி வலய ஆரம்பக் கல்வி பிரதிக் கல்வி பணிப்பாளர் சிவராசா சுந்தரலிங்கம், ஆசிரிய வான்மை விருத்தி மத்திய நிலையத்தின் முகாமையாளர் மங்கள கல்யாணி சிவனேசன், தென்மராட்சி கல்வி வலய செயற்பட்டு மகிழ்வோம் இணைப்பாளர் இராசலட்சுமி மயில்வாகனசிங்கம், […]

அதிரடி 29 Jan 2026 6:31 pm

VML’s Future 100: 2026 Coins ‘Dystoptimism’ as Consumers Embrace Disruption, Rebuild Meaning

Mumba: As 2026 unfolds against a backdrop of geopolitical uncertainty, economic flux and rapid technological change, VML has introduced a new cultural lens to decode the moment. Its 12th annual Future 100 report identifies “dystoptimism”—a mindset that accepts systemic breakdowns without giving in to despair, and actively looks for renewal—as the defining ethos shaping consumer behaviour in the year ahead.Based on a global survey of 15,639 adults across 16 markets, The Future 100: 2026 maps 100 trends influencing business, culture and consumer decision-making. The report suggests that people are no longer simply enduring disruption; they are reframing it as a catalyst to rethink how they live, spend, work and connect. “Dystoptimism reflects a collective understanding that while old systems are failing, new, more human-centred alternatives are being built,” said Emma Chiu and Marie Stafford, Global Directors at VML Intelligence and co-authors of the report . “It’s about designing a better future rather than longing for the past.” Seeking enlightenment, not escape One of the report’s central findings is a growing desire for meaning, joy and perspective amid ongoing adversity. Exhausted by cycles of bad news and uncertainty, consumers are gravitating towards experiences that promise emotional uplift and personal growth.According to the study, 86% of respondents are drawn to encounters that inspire awe or reshape their worldview. This has fuelled trends such as transformative travel, immersive wellness retreats and resilience-focused wellbeing programmes that blend emotional, physical and spiritual tools. Short, high-impact “nano trips” are emerging as affordable ways to reset, while “treatonomics” points to the rise of small, frequent indulgences as a coping mechanism even as consumers cut back elsewhere. AI evolves from utility to partner Artificial intelligence is another major force reshaping the consumer landscape—no longer viewed solely as a productivity tool, but increasingly as a collaborator. The report highlights how AI is enabling real-time, adaptive environments through generative realities and AI-driven storyworlds, blurring boundaries between entertainment, commerce and experience design.More strikingly, AI is becoming emotionally embedded in daily life. Nearly half (49%) of Gen Z respondents say they have already formed a meaningful relationship with AI, reflecting the rise of synthetic companions and automated co-workers. At the same time, the report flags growing pressure on governments, platforms and brands to rebuild trust through transparency, accountability and ethical design, with trends such as truth literacy and coded empathy gaining prominence. Human connection still matters most Despite the rapid blending of digital and physical worlds, The Future 100: 2026 finds that human connection remains non-negotiable. In a hyperreal culture where memes turn into products and online language seeps into everyday speech, consumers still prefer human interaction when making important decisions.Community-led spaces are seeing renewed interest—from social wellness clubs and sober raves to neighbourhood “third places” designed around belonging rather than transactions. These trends signal a pushback against isolation and algorithmic living, reinforcing the value of shared, real-world experiences.[caption id=attachment_2489835 align=alignleft width=200] Naomi Troni [/caption] “The brands set to lead in 2026 will be those that can confidently operate in blended realities while recognising the emotional complexity of today’s consumers,” said Naomi Troni, Global Chief Marketing Officer at VML . “We need to design for both the ambition and the anxiety people are feeling.” A brief for brands in 2026 Spanning 100 trends, The Future 100: 2026 offers marketers and business leaders a strategic blueprint for navigating a world defined by uncertainty, technological acceleration and a renewed focus on humanity. The full report, including detailed trend analysis and expert insights, is available for download on VML’s website. Methodology: The study was conducted by SONAR™, VML’s research practice, between September and November 2025. It surveyed 15,639 adults across 16 global markets, with samples representative by age, gender and income, and incorporates perspectives from over 60 global industry experts.

மெடியானேவ்ஸ்௪க்கு 29 Jan 2026 6:30 pm

VML’s Future 100: 2026 Coins ‘Dystoptimism’ as Consumers Embrace Disruption, Rebuild Meaning

Mumba: As 2026 unfolds against a backdrop of geopolitical uncertainty, economic flux and rapid technological change, VML has introduced a new cultural lens to decode the moment. Its 12th annual Future 100 report identifies “dystoptimism”—a mindset that accepts systemic breakdowns without giving in to despair, and actively looks for renewal—as the defining ethos shaping consumer behaviour in the year ahead.Based on a global survey of 15,639 adults across 16 markets, The Future 100: 2026 maps 100 trends influencing business, culture and consumer decision-making. The report suggests that people are no longer simply enduring disruption; they are reframing it as a catalyst to rethink how they live, spend, work and connect. “Dystoptimism reflects a collective understanding that while old systems are failing, new, more human-centred alternatives are being built,” said Emma Chiu and Marie Stafford, Global Directors at VML Intelligence and co-authors of the report . “It’s about designing a better future rather than longing for the past.” Seeking enlightenment, not escape One of the report’s central findings is a growing desire for meaning, joy and perspective amid ongoing adversity. Exhausted by cycles of bad news and uncertainty, consumers are gravitating towards experiences that promise emotional uplift and personal growth.According to the study, 86% of respondents are drawn to encounters that inspire awe or reshape their worldview. This has fuelled trends such as transformative travel, immersive wellness retreats and resilience-focused wellbeing programmes that blend emotional, physical and spiritual tools. Short, high-impact “nano trips” are emerging as affordable ways to reset, while “treatonomics” points to the rise of small, frequent indulgences as a coping mechanism even as consumers cut back elsewhere. AI evolves from utility to partner Artificial intelligence is another major force reshaping the consumer landscape—no longer viewed solely as a productivity tool, but increasingly as a collaborator. The report highlights how AI is enabling real-time, adaptive environments through generative realities and AI-driven storyworlds, blurring boundaries between entertainment, commerce and experience design.More strikingly, AI is becoming emotionally embedded in daily life. Nearly half (49%) of Gen Z respondents say they have already formed a meaningful relationship with AI, reflecting the rise of synthetic companions and automated co-workers. At the same time, the report flags growing pressure on governments, platforms and brands to rebuild trust through transparency, accountability and ethical design, with trends such as truth literacy and coded empathy gaining prominence. Human connection still matters most Despite the rapid blending of digital and physical worlds, The Future 100: 2026 finds that human connection remains non-negotiable. In a hyperreal culture where memes turn into products and online language seeps into everyday speech, consumers still prefer human interaction when making important decisions.Community-led spaces are seeing renewed interest—from social wellness clubs and sober raves to neighbourhood “third places” designed around belonging rather than transactions. These trends signal a pushback against isolation and algorithmic living, reinforcing the value of shared, real-world experiences.[caption id=attachment_2489835 align=alignleft width=200] Naomi Troni [/caption] “The brands set to lead in 2026 will be those that can confidently operate in blended realities while recognising the emotional complexity of today’s consumers,” said Naomi Troni, Global Chief Marketing Officer at VML . “We need to design for both the ambition and the anxiety people are feeling.” A brief for brands in 2026 Spanning 100 trends, The Future 100: 2026 offers marketers and business leaders a strategic blueprint for navigating a world defined by uncertainty, technological acceleration and a renewed focus on humanity. The full report, including detailed trend analysis and expert insights, is available for download on VML’s website. Methodology: The study was conducted by SONAR™, VML’s research practice, between September and November 2025. It surveyed 15,639 adults across 16 global markets, with samples representative by age, gender and income, and incorporates perspectives from over 60 global industry experts.

மெடியானேவ்ஸ்௪க்கு 29 Jan 2026 6:30 pm

திருமணம் செய்துகொள்ள மறுத்த இளம்பெண்: காதலர் செய்த பயங்கர செயல்

இந்தியாவின் ஆக்ராவில் மனிதவள மேலாளராக பணியாற்றிவந்த இளம்பெண்ணொருவர் அலுவலகம் சென்ற நிலையில் மாயமானார். பொலிசாரின் தேடுதல் வேட்டையில் அதிரவைக்கும் உண்மைகள் தெரியவந்துள்ளன! மாயமான இளம்பெண் ஆக்ராவிலுள்ள அலுவலகம் ஒன்றில் மனிதவள மேலாளராக பணியாற்றிவந்த மிங்கி ஷர்மா (32) என்னும் இளம்பெண், கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, ஜனவரி மாதம் 23ஆம் திகதி அலுவலகம் சென்ற நிலையில் மாயமானார். மகளைக் காணாத பெற்றோர் பொலிசில் புகாரளிக்க, மறுநாள், அதாவது 24ஆம் திகதி யமுனா நதியின் மீது அமைந்துள்ள ஜவஹர் பாலத்தின்மீது […]

அதிரடி 29 Jan 2026 6:30 pm

Shankar’s Dream Project Velpari Finally Finds Producer

Director Shankar’s long-awaited dream project ‘Velpari’ has finally received a major update, bringing hope to fans who have been waiting

சென்னைஓன்லைனி 29 Jan 2026 6:29 pm

️  இலங்கைக்கு செல்லும் IMF முகாமைத்துவ பணிப்பாளர்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா (Kristalina Georgieva) அடுத்த மாதம் இலங்கைக்கு பயணம்… The post ️ இலங்கைக்கு செல்லும் IMF முகாமைத்துவ பணிப்பாளர் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 29 Jan 2026 6:24 pm

Sam Balsara retires from Blue Star Board and M S Unnikrishnan joins as Independent Director

Mumbai: Blue Star, one of India’s leading air conditioning and commercial refrigeration companies, today announced key board-level changes and leadership appointments aimed at strengthening governance, accelerating strategic initiatives, and ensuring seamless leadership continuity. Sam Balsara to retire after two consecutive terms Sam Balsara, Chairman of Madison World and a prominent figure in marketing and advertising, will retire on 31 January 2026 after completing two consecutive terms as an Independent Director of Blue Star. Sam, who joined the Board in June 2017 and was reappointed in June 2022, has been instrumental in guiding the Company on brand-building strategies, consumer insights, and media trends. He also served as Chairman of the Nomination and Remuneration Committee, contributing significantly to Leadership Development and Succession Planning programmes. M S Unnikrishnan appointed as Independent Director M S Unnikrishnan has been appointed as an Independent Director effective 29 January 2026, for a period of five years. Unnikrishnan is Head & CEO of the IITB-Monash Research Academy and former Managing Director of Thermax Group. He serves on the boards of KEC International, Kirloskar Brothers, Greaves Cotton, and Livguard Energy Technologies and is a trustee at Akshayapatra and Jehangir Hospital, Pune. He holds a Mechanical Engineering degree from Visvesvaraya National Institute of Technology, Nagpur, and has completed the Advanced Management Program at Harvard Business School. B Thiagarajan reappointed as Managing Director B Thiagarajan has been reappointed as Managing Director for a further term from 1 April 2026 to 24 May 2027, a day prior to attaining the age of 70. Thiagarajan, with over four decades of experience, has been with Blue Star since 1998 and has held leadership roles including Joint Managing Director (2016) and Managing Director (2019). He holds a bachelor’s degree in Electrical and Electronics Engineering from Madurai University and has completed the Senior Executive Programme from London Business School. Mohit Sud elevated as Executive Director Mohit Sud will join the Board as Executive Director, Unitary Cooling Products, for a period of five years effective 1 April 2026. Mohit joined Blue Star in March 2025 as Group President for Unitary Cooling Products, overseeing Room Air Conditioner and Commercial Refrigeration businesses. A Mechanical Engineer with an MBA from XLRI, Jamshedpur, Mohit has over two decades of experience in sales, marketing, distribution, and business strategy, including leadership roles at Hindustan Unilever.[caption id=attachment_2489830 align=alignleft width=200] Vir Advani [/caption] Chairman & Managing Director Vir S Advani commented, “Blue Star is an 82-year-old brand, Sam has played a significant role in our strategic efforts to make it stronger, youthful, and relevant to the new generation consumers as well as Tier 3-4-5 markets. His marketing insights helped the Company to gain market share year after year. On behalf of the Board of Directors, I wish to place on record our deep appreciation for his outstanding contribution and exemplary service during his tenure. Unnikrishnan, with his exemplary track record in leadership roles in running engineering products and projects businesses and exposure to international markets, is a welcome addition to the Blue Star Board. Further extension of Thiagarajan’s tenure will help in accelerating the strategic programmes pertaining to growth, R&D, and manufacturing footprint apart from a seamless leadership transition. Mohit has been with Blue Star for about 10 months, and we have been grooming him for a Board-level leadership role. I am confident that his rich experience in the consumer space will help the Company in its mission to further improve its market share and enhance profitability in Unitary Cooling Products.”

மெடியானேவ்ஸ்௪க்கு 29 Jan 2026 6:20 pm

சென்னை MRTS - மெட்ரோ இணைப்பு: கையகப்படுத்தும் பணியில் புதிய அப்டேட்!

சென்னை MRTS சேவையை மெட்ரோ ரயில் நிர்வாகம் (CMRL) கையகப்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் பிப்ரவரி அல்லது மார்ச்சில் கையெழுத்தாக உள்ளது. பயணிகளுக்குக் கிடைக்கப்போகும் புதிய வசதிகள் என்ன?

சமயம் 29 Jan 2026 6:15 pm

Love Insurance Kompany Expected to Release February 12

Director Vignesh Shivan’s upcoming movie ‘Love Insurance Kompany’ (LIK), starring Pradeep Ranganathan and Krithi Shetty, was initially scheduled to release

சென்னைஓன்லைனி 29 Jan 2026 6:15 pm