SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

28    C
... ...View News by News Source

வெனிசுலாவில் தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி ; ட்ரம்ப் செய்த செயல்

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைதுசெய்யப்பட்ட பின்னர், அந்நாட்டின் தற்காலிக ஜனாதிபதியாக டெல்சி எலோய்னா ரோட்ரிக்ஸ் முறைப்படி பதவியேற்று கொண்டார். இந்த நிலையில், வெனிசியூலாவில் தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் வகையில், அந்நாட்டின் ஹைட்ரோகார்பன் சட்டத்தில் சீர்திருத்தம் செய்ய வெனிசுலா அரசின் மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு நிறுவனங்கள் வெனிசுலாவின் இலாபகரமான எண்ணெய் துறையில் சுதந்திரமாக கால்பதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தத்தில் வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி எலோய்னா ரோட்ரிக்ஸ் கையெழுத்திட்ட […]

அதிரடி 31 Jan 2026 12:30 pm

Union Budget 2026: Tech Industry Seeks Scale, Sovereign AI and Manufacturing Depth to Power Viksit Bharat

Mumbai: As India prepares for the Union Budget 2026–27 on February 1, anticipation is running high across the technology ecosystem. From consumer electronics and enterprise software to AI, drones, blockchain and geospatial intelligence, industry leaders agree that the coming Budget must move decisively from intent to execution—strengthening India’s technological depth, manufacturing self-reliance and global competitiveness.With digital innovation now central to productivity, exports and employment, executives are calling for policies that boost R&D, accelerate local manufacturing, build future-ready talent and treat emerging technologies as national infrastructure aligned with the Viksit Bharat@2047 vision. Electronics Manufacturing and Smart Education in Focus For consumer electronics leaders, Budget 2026 is expected to reinforce Make in India ambitions while unlocking demand through education and skilling.Rajeev Singh, Managing Director, BenQ India & South Asia, expects strong fiscal backing for education technology, youth skilling and middle-class prosperity. He points to enhanced allocations under PM SHRI and Samagra Shiksha to scale smart classrooms, alongside local procurement mandates for interactive flat panels and projectors. Singh also anticipates a strengthened PLI 2.0 scheme to localise advanced display and projection technologies, significantly reducing import dependence while generating large-scale employment across Tier-2 and Tier-3 hubs.Echoing similar expectations, Pankaj Rana, CEO of Hisense India, calls for higher budgetary allocation to electronics manufacturing, simplified norms for next-generation components and faster rollout of electronics parks. He believes targeted skilling initiatives in semiconductors, display technology and assembly can help create millions of jobs while positioning India as a global export hub for TVs and appliances.Ravi Agarwal, Co-founder & MD of Cellecor, stresses the importance of policy stability, rationalised component duties and stronger MSME supplier networks to push domestic value addition to 50–60 percent. With Tier-2 and Tier-3 markets emerging as growth engines, he sees manufacturing-first policies as critical to building globally competitive Indian brands. AI, Data Protection and Enterprise Trust Beyond hardware, enterprise technology leaders are urging the government to deepen support for AI, automation and cybersecurity.Srividya Kannan, Founder & CEO of Avaali, expects continued incentives for AI R&D and adoption, alongside stronger cybersecurity frameworks as digital workflows expand. She also highlights the need for technology-led approaches to privacy compliance under India’s evolving data protection regime, enabling enterprises to embed consent, encryption and governance into system architecture rather than treating compliance as a checkbox.She further emphasises sustained support for Global Capability Centres (GCCs), Tier-2 and Tier-3 city growth, women in tech initiatives and easier credit access for MSMEs and deep-tech startups. From Resilience to Global Dominance For industrial technology and B2B platforms, Budget 2026 is seen as a moment to turn global volatility into competitive advantage.Rahul Garg, Founder & CEO of Moglix, argues that India must move beyond basic incentives to deepen industrial roots. He calls for targeted MSME support to integrate into global value chains, alongside fiscal frameworks that accelerate green manufacturing, defence electronics and domestic R&D.Similarly, Murali Mantravadi, Joint Managing Director of Energy Bots, says the next decade of growth depends on treating AI, cloud, cybersecurity and deep tech as national digital infrastructure. Strategic investments in compute capacity, sovereign AI stacks, data centres and long-term R&D incentives, he believes, will unlock India’s ability to export high-value software and innovation. Applied AI, Media Tech and Early-Stage Innovation While AI continues to dominate startup narratives, funding remains skewed toward late-stage companies.Prashanth Naik, Co-founder & Head of Tech/Creative at IndieVisual, notes that early-stage AI startups—especially those building applied solutions—face capital constraints. He calls for budgetary incentives that support applied AI in workflow-heavy industries like media, where AI can drive value through forecasting, quality control and operational efficiency rather than surface-level content generation. Geospatial Tech, Blockchain and Digital Assets Emerging technology segments are also seeking policy clarity and scale support.Rahul Jain, Managing Director at Matrix Geo Solutions, expects Budget 2026 to accelerate adoption of geospatial technologies, drones and AI-driven analytics across infrastructure, urban development and disaster management. He advocates higher allocations for geospatial data infrastructure, streamlined drone regulations and incentives for indigenous tech development.On the blockchain front, SB Seker, Head of APAC at Binance, calls for pragmatic regulatory and tax reforms for virtual digital assets. He suggests moving toward a capital-gains-based taxation framework, clearer operating standards for VDA platforms and alignment with AML/KYC norms to support responsible market growth and job creation. Climate Tech, MSMEs and Sovereign AI Executives from climate intelligence and deep-tech companies see technology as the bridge between sustainability and finance.Rajashri Sai, Founder & CEO of Impactree.ai, urges the government to strengthen climate finance infrastructure for MSMEs by incentivising digital platforms that translate sustainability performance into financial credibility. She envisions a green credit framework where environmental resilience becomes a balance-sheet asset.Her co-founder, Vivek Shankaranarayanan, adds that India’s next AI frontier lies in building specialised business language models that integrate deeply with digital public infrastructure and enterprise data—moving from chatbots to decision engines. Drones, Defence Tech and Cyber-Physical Systems In defence and drone technology, industry leaders see Budget 2026 as pivotal.Sai Pattabiram, Founder & MD of Zuppa, calls for design-linked incentives, targeted PLI schemes and export-focused reforms under SCOMET to help Indian drone manufacturers scale globally. His colleague, Venkatesh Sai, stresses the need to recognise secure computing, real-time AI and indigenous hardware as national priorities, supported by investments in certification, testing and export enablement. The Road Ahead Across segments, the technology industry’s expectations from Union Budget 2026 converge on a few clear themes: manufacturing depth, sovereign AI, applied innovation, talent development and predictable regulation. Executives believe that a Budget focused on long-term capacity building—rather than short-term announcements—can help India move from digital adoption to global technological leadership.As India advances toward its Viksit Bharat@2047 ambition, technology leaders see Budget 2026 as a defining moment to ensure that policy keeps pace with the country’s rapidly expanding capabilities.

மெடியானேவ்ஸ்௪க்கு 31 Jan 2026 12:28 pm

RRBs’ Performance Reviewed at DFS Meeting

A review meeting to assess the performance of Regional Rural Banks (RRBs) was held in New Delhi under the chairmanship

சென்னைஓன்லைனி 31 Jan 2026 12:27 pm

வகங்கை பலரின் தியாகத்தால் சிவந்த மண் –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

சென்னை :சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசலில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு சட்டக் கல்லூரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “சிவகங்கை என்றாலே சிலிர்ப்பு” என்று உணர்ச்சிபூர்வமாகக் குறிப்பிட்டார். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நாகரிகம் ஓங்கி இருந்ததற்கான தடயங்கள் கீழடியில் கிடைத்த மண் இது என்று பெருமிதத்துடன் கூறினார். சிவகங்கை மண்ணின் வீரத்தையும் தியாகத்தையும் நினைவுகூர்ந்த அவர், இத்தகைய பெருமைமிக்க பகுதியில் உயர்கல்வி நிறுவனம் அமைந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகத் […]

டினேசுவடு 31 Jan 2026 12:26 pm

யாழில். வளர்ப்பு நாயை கட்டுப்பாடின்றி வீதியில் விட்டவருக்கு நீதிமன்று கடுமையான எச்சரிக்கை

தனது வளர்ப்பு நாயினை தமது ஆதனத்தினுள் பராமரிக்காது பொதுப்போக்குவரத்து வீதியில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் நாயினை வெளியில் விட்ட,… The post யாழில். வளர்ப்பு நாயை கட்டுப்பாடின்றி வீதியில் விட்டவருக்கு நீதிமன்று கடுமையான எச்சரிக்கை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 31 Jan 2026 12:25 pm

Little’s gives babies a voice with new campaign ‘Life is Hard. Switch to Softer’

Mumbai: Piramal Consumer Healthcare (PCH), a division of Piramal Pharma Limited, has launched a new digital campaign for its baby care brand Little’s, titled ‘Life is Hard. Switch to Softer’, placing the baby at the centre of the story.In a category where most communication is directed at parents through tips, guides, and checklists, Little’s flips the narrative to focus on the baby’s experience — often unheard but deeply felt. The campaign highlights everyday discomforts babies endure silently, whether it’s irritation from a rough diaper, dryness from bathing products, or sensitivity caused by harsh ingredients. What may appear routine to adults can significantly affect how safe, soothed, and secure a baby feels.The campaign unfolds through three digital films focused on Little’s Fluffy Soft Diapers, Little’s Organix Moisturizing Baby Bathing Bar, and Little’s Organix Baby Lotion. Told through a baby’s internal monologue, the films depict everyday situations from the baby’s perspective, showcasing how even simple moments can feel overwhelming when comfort is compromised. The storytelling is warm and relatable, encouraging parents to pause and reflect on how small choices affect their baby’s well-being.This perspective is anchored in Little’s 3S philosophy of Soft, Safe, and Sensitive, guiding the development of its portfolio across diapers, personal care, feeding products, wipes, and toys. Each product is designed to minimise irritation, avoid harsh exposure, and support a baby’s delicate skin and developing senses.From a business standpoint, ‘Life is Hard. Switch to Softer’ supports awareness and trial across Little’s growing range while reinforcing its positioning as a comprehensive baby care brand for modern, digitally engaged parents who care about what their babies experience, not just what they use.[caption id=attachment_2490009 align=alignleft width=200] Abhishek Kumar [/caption]Commenting on the campaign, Abhishek Kumar, VP, Piramal Consumer Healthcare, said, “Baby care has traditionally been communicated through the parent’s lens. With this campaign, we wanted to shift the focus to the baby — the one actually experiencing the world for the first time. ‘Life is Hard. Switch to Softer.’ captures that truth with humour and empathy. At Little’s, our products are built to be soft, safe and sensitive, because even small choices have a big impact on a baby’s comfort and well-being. This campaign reflects our intent to create care that feels gentler, more thoughtful and more relevant for today’s parents.” Using AI-crafted storytelling, the three-part digital campaign refreshes category communication by giving the baby a voice, reminding parents that when life feels hard for little ones, softer choices can make all the difference.Founded in the 1980s, Little’s has built a strong legacy as a trusted name in Indian baby care. Over the past three decades, it has become one of India’s most beloved brands for babies aged 0–2, offering products across diapers, wipes, feeding, toys and personal care. Known for high quality and reliability, Little’s continues to support parents in nurturing their babies’ growth and well-being.

மெடியானேவ்ஸ்௪க்கு 31 Jan 2026 12:22 pm

Two Wetlands Added to India’s Ramsar Network

Environment, Forest and Climate Change Minister Bhupender Yadav has announced that two more wetlands have been added to India’s Ramsar

சென்னைஓன்லைனி 31 Jan 2026 12:19 pm

யாழில் விபத்தில் சிக்கிய சிறீதரன் எம்.பியின் வாகனம்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா அவர்களின் திருவுருவச் சிலை யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் இன்று (31) நிறுவப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர். குறித்த சிலை திறப்பு நிகழ்விற்கு சென்றுகொண்டிருந்த சிறீதரன் எம்பியின் வாகனம் புத்தூர் சந்தியில் விபத்துக்கு உள்ளாகியதாக தகவல் வெளியாகியுள்ளது. திடீர் விபத்து திடீர் என பாதையின் குறுக்கே மூன்று பேர் வந்த மோட்டார்சைக்கிள் எம்பியின் வாகனத்துடன் மோதி இந்த விபத்து […]

அதிரடி 31 Jan 2026 12:10 pm

Shivakumar Slams BJP Over ‘Scam Lords’ Post

Karnataka Deputy Chief Minister D.K. Shivakumar on Friday accused opposition parties of misusing the constitutional right to freedom of expression.

சென்னைஓன்லைனி 31 Jan 2026 12:09 pm

Mother’s Recipe brings Korean-inspired flavours to Indian kitchens with new digital-first video series

New Delhi: Mother’s Recipe, the trusted homegrown brand that has been part of Indian kitchens for generations, has launched a digital-first recipe video series introducing Korean-inspired recipes tailored for everyday Indian cooking. Using its range of Chinese Sauces, the series focuses on dishes that are quick to follow, easy to prepare and suited to Indian kitchens, demonstrating how global flavours can be recreated at home without complicated ingredients or lengthy preparation.As Korean flavours continue to influence food consumption, content trends and home cooking, many consumers are seeking approachable entry points into the cuisine. Mother’s Recipe taps into this growing curiosity by showing how familiar, trusted sauces can help recreate popular Korean tastes while keeping the cooking process simple and rewarding. The initiative also reflects the evolving preferences of young adults, who are increasingly open to experimenting with global cuisines but prefer recipes that fit seamlessly into busy lifestyles.Anchored in the idea “MOM-FU: Maa ka pyaar in a Korean avatar,” the campaign features five recipe videos designed to make Korean-inspired cooking accessible. The line-up includes Korean Spicy Paneer, Korean Spicy Noodles, Korean Bibimbap, Korean Fried Rice and Korean Veg Dakgalbi, each adapted for Indian kitchens.The series showcases Korean Spicy Paneer prepared using Soya Bean Sauce, Garlic Chilli Sauce and Red Chilli Sauce; Korean Spicy Noodles using Desi Szechwan Sauce, Green Chilli Sauce, Soya Bean Sauce and Chilli Vinegar; and Korean Bibimbap made with Chilli Vinegar and Soya Bean Sauce. Korean Fried Rice and Korean Veg Dakgalbi follow a similar approach, delivering familiar comfort and bold flavour using Mother’s Recipe sauces. Each recipe is presented with clear, step-by-step instructions to help viewers cook with confidence, even on their first attempt at Korean-style dishes.[caption id=attachment_2490004 align=alignleft width=200] Sanjana Desai [/caption]Speaking about the campaign, Sanjana Desai, Executive Director, Mother’s Recipe, said, “Home cooking has always been about care. What is changing is the kind of flavours people want to bring into their kitchens. We are seeing more consumers, especially young adults, explore global cuisines at home and Korean food is a great example of that. This series is our way of making those recipes feel simpler to try. With our Chinese Sauces, we can bring the flavour together quickly, without taking away from the joy of cooking.” The recipe videos will be amplified across digital platforms through short-form content and social-first storytelling. The campaign is supported by high-quality visual assets, including recipe videos and product pack shots, enabling video-led coverage, recipe features and social embeds across food, lifestyle and culture-focused digital media. PR outreach will centre on digital storytelling around easy recipes, Korean cravings at home and the role of sauces in making everyday cooking more exciting.With this digital-first initiative, Mother’s Recipe continues to balance its legacy of trust with the evolving cooking habits of modern India, encouraging consumers to experiment with new flavours while keeping home cooking simple, comforting and enjoyable.

மெடியானேவ்ஸ்௪க்கு 31 Jan 2026 12:05 pm

ரயில்வேயில் 22,195 காலிப்பணியிடங்கள்; 10-ம் வகுப்பு தேர்ச்சி மட்டும் போதும் - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும். இந்தியன் ரயில்வேயில் 22 ஆயிரத்திற்கும் காலிப்பணியிடங்களுக்கு இன்று (ஜனவரி 31) முதல் விண்ணப்பிக்கலாம். https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தில் உடனே விண்ணப்பிக்க தொடங்கலாம்.

சமயம் 31 Jan 2026 12:05 pm

NCB Busts Interstate Drug Racket, Seizes 35 kg MD, Mysore Lab Exposed

The Narcotics Control Bureau (NCB) has busted a major interstate drug trafficking network and uncovered a secret mephedrone (MD) manufacturing

சென்னைஓன்லைனி 31 Jan 2026 12:03 pm

Union Budget 2026: 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிறுக்கிழமையில்.! - 9வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன் |Live

27 ஆண்டுகளுக்குப் பிறகு! 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமையில் தாக்கல் செய்யப்படும் முதல் மத்திய பட்ஜெட்டாக இது உள்ளது.. இதற்கு முன்னதாக 1999-ம் ஆண்டு யஷ்வந்த் சின்கா பட்ஜெட் தாக்கல் செய்திருந்த நிலையில், நாளை (பிப்.1) 2026-27ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். நாளை 'மத்திய பட்ஜெட் 2026' நாளை (பிப்ரவரி 1, 2026) மத்திய பட்ஜெட் தினம். மத்திய பட்ஜெட்டை இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒன்பதாவது முறையாகத் தாக்கல் செய்கிறார். கடந்த ஆண்டு, புதிய வருமான வரிச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அது வருகிற ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. அதனால், இந்த ஆண்டின் பட்ஜெட் இன்னமும் முக்கியத்துவம் பெறுகிறது. மத்திய பட்ஜெட் அமெரிக்கா இந்தியா மீது விதித்துள்ள 50 சதவிகித வரி... தற்போது கையெழுத்தாகி உள்ள இந்தியா - ஐரோப்ப ஒன்றிய ஒப்பந்தம்... உலக அளவில் நிலவும் நிலையற்ற தன்மை போன்றவை நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த வேளையில் இதை சமாளிக்கும் வகையிலும்... இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் என்னென்ன அறிவிப்புகள் இடம்பெறும் என்கிற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. விவசாயம், ஏ.ஐ, மூத்த குடிமக்களின் நலன், வருமான வரி போன்றவற்றில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை பட்ஜெட் தாக்கல் சுமார் 11 மணி அளவில் தொடங்கும்.!

விகடன் 31 Jan 2026 12:01 pm

மாம்பழ சின்னம் யாருக்கு? – அன்புமணி தரப்புக்கு ஒதுக்கீட்டை எதிர்த்து ராமதாஸ் வழக்கு பிப்.2 விசாரணை

பாமகவின் மாம்பழ சின்னம் சர்ச்சை நிறுவனர் ராமதாஸ், அன்புமணி தரப்புக்கு சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து, கட்சித் தலைமை யாருக்கு என இழுபறி நீடிக்கும் நிலையில், பிரதமர் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் சின்னம் இடம்பெற்றது சட்டவிரோதம் என ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமயம் 31 Jan 2026 11:51 am

TTT: ``கிடா வெட்டி இந்தப் படம் வெற்றி அடையும் என்று வாழ்த்தினார்கள் - நெகிழ்ந்து பேசிய நடிகர் ஜீவா!

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'பேலிமி' படத்தின் இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் தமிழில் வெளியான படம்தான், 'தலைவர் தம்பி தலைமையில்'. இப்படத்தில் ஜீவாவுடன் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெரியளவில் விளம்பரமில்லாவிட்டாலும், ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடந்தது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ஜீவா,``நாங்கள் கடந்த 4, 5 மாதங்களாகக் குமிளியில் ஒரு குடும்பமாகத் தங்கி இந்தப் படத்தை எடுத்தோம். அங்கிருந்த மக்கள் எங்களுக்காகக் கிடா வெட்டிச் சாமி கும்பிட்டு, இந்தப் படம் 'விஸ்வரூப வெற்றி' அடையும் என்று வாழ்த்தினார்கள். படப்பிடிப்பு முடிந்து நாங்கள் கிளம்பும்போது, அவர்கள் கண்கலங்கி வழியனுப்பியது இன்னும் என் கண்ணிலேயே இருக்கிறது. இந்த வெற்றிக்கு அந்த மக்களின் அன்பும் ஒரு முக்கியக் காரணம். ttt success meet: நடிகர் ஜீவா இயக்குநர் நிதேஷ் சகாதேவ்தான் இந்தப் படத்தின் உண்மையான ஹீரோ. ஒவ்வொரு நடிகரிடமிருந்தும் திறமையை வெளிக்கொண்டு வந்து, காட்சிகளை அவ்வப்போது மெருகேற்றினார். ஒரு நடிகராக எனக்குத் தமிழில் ஒரு பெரிய வெற்றியை இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் நிதேஷ் சாத்தியமாக்கியுள்ளார். எனது தந்தை ஆர்.பி. சவுத்ரி 99 படங்கள் தயாரித்துள்ளார். ஆனால் இதுவரை அவருக்கு யாரும் பாராட்டு விழா நடத்தியதில்லை. தயாரிப்பாளர் கண்ணன் ரவி முன்வந்து, தமிழ் சங்கம் மூலமாக எனது தந்தைக்கு ஒரு பெரிய பாராட்டு விழாவை நடத்தினார். அதை என் வாழ்வின் மிகப்பெரிய அச்சீவ்மென்ட்டாகக் கருதுகிறேன். தந்தையின் ஆசீர்வாதமே இந்த வெற்றிக்குக் காரணம். ttt success meet: நடிகர் ஜீவா வி.டி.வி கணேஷ் தான் இந்தக் கதையை முதலில் சிபாரிசு செய்தார். தயாரிப்பாளரைச் சந்திக்கச் சென்றோம். கதை பிடித்திருந்ததால், 'படம் எப்போது வேண்டுமானாலும் பண்ணுங்கள்' என்று கூறி அப்போதே அட்வான்ஸ் கொடுத்தார். அந்த நம்பிக்கைதான் இன்று வெற்றியாக மாறியுள்ளது. இந்தத் தருணங்கள் இனிமையான நினைவுகளாக மாறியுள்ளன என நெகிழ்தார். TTT: ``ஜீவா ஹீரோவா? அவனுக்குப் படம் ஓடாது என்பார் சௌத்ரி - நடிகர் இளவரசு ஓப்பன் டாக்!

விகடன் 31 Jan 2026 11:49 am

`விசுவாசத்தின் விலை துரோகமா?' - ஜி ஜின்பிங்கின் 'நிழல்'ஜாங் யூக்ஸியா வீழ்ந்தது எப்படி?

வரலாற்றின் பக்கங்கள் எப்போதுமே அதிகாரத்தின் உச்சியில் இருப்பவர்களை போலவே, அந்த உச்சியிலிருந்து கீழே தள்ளப்பட்டவர்களை பற்றியும் அதிகம் பேசுகின்றன. எந்த ஒரு பேரரசின் வீழ்ச்சியும் அதன் அடித்தளத்திலிருந்தே தொடங்குகிறது. நம்பிக்கை 'போர் வீரனாக'... 1950-ல் ஒரு செல்வாக்கு மிக்க ராணுவக் குடும்பத்தில் பிறந்த ஜாங்கிற்கு, அதிகாரம் என்பது பிறப்பிலேயே கொடுக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. இவரது தந்தை ஜாங் ஜாங்ஸுன், மாவோவின் நம்பிக்கைக்குரிய தளபதி. அதே காலகட்டத்தில், தற்போதைய அதிபர் ஜி ஜின்பிங்கின் தந்தையும் அதே ராணுவப் பிரிவில் பணியாற்றியவர். ஒரு சாதாரண வீரராக ராணுவத்தில் சேர்ந்த ஜாங், வெறும் வாரிசுப் பெருமையால் மட்டும் உயரவில்லை; 1979-ல் வியட்நாம் போர்க்களத்தில் அவர் சிந்திய ரத்தமும், காட்டிய வீரமுமே அவரை ஒரு நிஜமான 'போர் வீரனாக' ராணுவத்தின் முன்னணியில் நிறுத்தியது. ராணுவ பதவி - விசுவாசத்தின் அடையாளம் 2012-ஆம் ஆண்டு சீன அரசியலில் ஒரு திருப்புமுனை. ஜி ஜின்பிங் சீனாவின் அதிபராகப் பொறுப்பேற்றபோது, ராணுவத்தைத் தனது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரத் துடித்தார். அதற்கு அவருக்கு ஒரு நம்பிக்கையான போர் வீரன் தேவைப்பட்டான். அந்தத் தேவையைப் பூர்த்தி செய்தவர் ஜாங் யூக்ஸியா. ஜாங்கின் மீது ஜி ஜின்பிங் கொண்ட அபார நம்பிக்கையினால், அவர் மத்திய ராணுவ ஆணையத்தின் (CMC) துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இது ராணுவத்தில் அதிபருக்கு அடுத்தபடியாக ஒருவருக்குக் கிடைக்கும் மிக உயரிய பதவி. சீனாவின் அணு ஆயுதப் பிரிவை (Rocket Force) நவீனப்படுத்துவது முதல், அதிநவீன ஏவுகணைகளை வாங்குவது வரை அனைத்து ரகசியப் பொறுப்புகளும் ஜாங்கிடமே ஒப்படைக்கப்பட்டன. ராணுவ விதிகளின்படி 72 வயதில் ஓய்வு பெற வேண்டிய ஜாங்கிற்கு, ஜி ஜின்பிங் விதியைத் தளர்த்தி 75 வயது வரை பதவி நீட்டிப்பு வழங்கினார். அந்த அளவிற்கு அவர் விசுவாசத்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்டார். அணு ஆயுத தகவல் கசிவு ஆனால், 2026-ன் தொடக்கத்தில் சீனாவின் மிக ரகசியமான அணு ஆயுத ஏவுகணைகள் மற்றும் அவை நிலைநிறுத்தப்பட்டுள்ள இடங்கள் குறித்த தகவல்கள் கசியத் தொடங்கின. அமெரிக்க உளவு அமைப்பான CIA-விற்கு இந்தத் தகவல்கள் பரிமாறப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தத் தகவல்கள் ஜாங் யூக்ஸியாவின் நேரடி மேற்பார்வையில் இருந்த 'ஆயுத மேம்பாட்டுத் துறையிலிருந்து' கசிந்தவை என்பது உறுதி செய்யப்பட்டபோது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (WSJ) வெளியிட்ட தரவுகளின்படி, பல ஆண்டுகளாக ராணுவ ரகசியங்கள் கைமாறியதன் பின்னணியில் ஒரு பெரும் சதி வலை இருப்பது தெரியவந்தது. ஊழல், தேசத்துரோகம், அதிகார துஷ்பிரயோகம் படிப்படியாக உயர்ந்த ஜாங்கின் அதிகாரம், ஒரே ஒரு வாரத்தில் சரிந்து விழுந்தது. ராணுவத் தளவாடங்கள் வாங்குவதில் நிகழ்ந்த பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் புகார்கள் ஒருபுறமிருக்க, ராணுவத்திற்குள் ஜி ஜின்பிங்கின் அதிகாரத்திற்குச் சவால் விடும் வகையில் ஜாங் ஒரு தனி அரசியல் குழுவை உருவாக்கியது விசாரணையில் அம்பலமானது. ஊழல், தேசத்துரோகம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகிய மும்முனைத் தாக்குதலுக்கு ஜாங் உள்ளானார். நேற்றுவரை அதிபருடன் ஒரே மேடையில் அமர்ந்து ராணுவ அணிவகுப்பைப் பார்வையிட்டவர், இன்று கைதியாக விசாரணை அறையில் அமர வைக்கப்பட்டார். இது ஒரு தனிமனிதனின் வீழ்ச்சி என்பதைத் தாண்டி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரசனனையாக ஆனது. ஜாங்கின் இந்த வீழ்ச்சி, ஜி ஜின்பிங்கின் அதிகாரப் பிடியை இன்னும் பலப்படுத்தியுள்ளதோடு, ராணுவத்தில் இருக்கும் மற்ற அதிகாரிகளுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகவும் அமைந்துள்ளது. ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் நம்பிக்கையாகத் தொடங்கி, இன்று ஒரு வரலாற்றுச் சுவடாக மறைந்துபோன ஜாங் யூக்ஸியாவின் கதை, அதிகாரத்தின் இருண்ட பக்கத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது.!

விகடன் 31 Jan 2026 11:49 am

சங்கானை இராணுவ முகாமை அகற்ற கோரிக்கை!

யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றி , காணியை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு தான் இராணுவத்தினரை கேட்டுக்கொண்டதாகவும் , அதற்கு இராணுவத்தினர் சாதகமாக பரிசீலிப்பதாகவும் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பவானந்தராசா தெரிவித்துள்ளார் அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், சுழிபுரத்தில் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான காணியில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் , அண்மையில் அங்கிருந்து வெளியேறியதை அடுத்து, அக்காணியை சங்கத்தினருக்கு மீள கையளித்துள்ளோம். அதே போன்று பண்டத்தரிப்பு பகுதியில் மானிப்பாய் பிரதேச சபைக்கு சொந்தமான காணியில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினரும் அங்கிருந்து வெளியேறிய நிலையில் , அதனையும் பிரதேச சபையிடம் மீள கையளித்துள்ளோம். அதுபோன்று , சங்கானை கிழக்கு பகுதியில் தனியார் காணிகளில் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர். அவர்களையும் அங்கிருந்து வெளியேறி, அந்த காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீள கையளிக்குமாறு இராணுவத்தினரிடம் கோரியுள்ளேன். அது தொடர்பில் தாம் சாதகமாக பரிசீலிப்பதாக எனக்கு உறுதியளித்துள்ளனர். மிக விரைவில் அந்த காணிகளையும் அதன் உரிமையாளர்களிடம் மீள கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

பதிவு 31 Jan 2026 11:48 am

நெல்லை: `எங்களை கொல்லப் பார்க்கிறார்கள்'- அரசின் காலை உணவை குப்பையில் கொட்டிய தூய்மைப் பணியாளர்கள்!

தமிழகத்தில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவு வழங்கவதற்கு சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி நெல்லை மாநகராட்சியிலும் கடந்த ஒரு மாதமாக தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. நெல்லை மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் 750 தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை நேரத்தில் உப்புமா, இட்லி, பொங்கல் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் தொடங்கிய சில நாள்கள் மட்டும் உணவு தரம் நன்றாக இருந்தாதகவும், அதன் பிறகு வழங்கப்படும் உணவு சாப்பிட முடியாத நிலையில் இருந்து வருவதாகவும் தூய்மைப் பணியாளர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.  காலை உணவாக வழங்கப்பட்ட பொங்கல் இந்த நிலையில் நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டல பகுதியில் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவு தரமற்றதாக இருந்ததாகக் கூறி, அதனை பணியாளர்கள் சாப்பிடாமல் குப்பைத் தொட்டியில் வீசினார்கள். இதே போல் சில நாள்களாகச் சாப்பிட முடியாமல் உணவை குப்பைத் தொட்டியில் போடுவதாகக் கூறினார்கள். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து தூய்மைப் பணியாளர்கள் கூறுகையில், இந்தக் காலை உணவு திட்டம் தொடங்கிய 10 நாள்கள் மட்டுமே உணவு தரமாகவும், சுவையாகவும் இருந்தது. ஆனால், நாள்கள் செல்லச் செல்ல தரம் இல்லை. இட்லி கல் போலவும், சாம்பார் தண்ணீர் போலவும் இருக்கிறது, உப்புமா மற்றும் பொங்கலில் தண்ணீர் அதிகமாக உள்ளது. உப்புமாவா பொங்கலா எனத் தெரியவில்லை. இதைச் சாப்பிட்டு எங்களில் பலருக்கும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. எங்களை கொல்லப் பார்க்கிறார்கள். இதுகுறித்து மாநகராட்சியில் புகார் செய்தால், `உணவு தருவது மாநகராட்சி நிர்வாகத்தின் கடமை. தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் அதைச் சாப்ப்பிடுவதும் வீணடிப்பதும் உங்களது விருப்பம்' என அலட்சியமாகப் பேசுகிறார்கள் அதிகாரிகள். சம்பளம் கூடுதலாகக் கேட்டு போராட்டம் நடத்தியதற்கு காலை உணவு தருகிறோம் என்கிறது அரசு. ஒரு நாளுக்கு வழங்கப்படும் ரூ.540 ஊதியத்தை ரூ.800 வரை உயர்த்தி வழங்க வேண்டும். காலை உணவுக்காக ஒதுக்கப்படும் தொகையை சம்பளத்துடன் சேர்த்து வழங்கிட வேண்டும் என்றனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் விசாரித்தோம், “தூய்மைப் பணியாளர்கள் கூறும் புகார் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.  

விகடன் 31 Jan 2026 11:42 am

Crocs introduces ‘Wonderfully Unordinary’ as its new global brand platform

Broomfield: Crocs, a global leader in innovative casual footwear, has unveiled “Wonderfully Unordinary,” a new global brand platform that signals a defining evolution in the company’s brand narrative. Positioned as more than a marketing campaign, the multi-year platform marks a shift toward deeper self-expression, creativity, and a renewed perspective on experiencing the world through Crocs.The initiative represents Crocs’ first global omnichannel brand campaign since the launch of its Come As You Are platform in 2017. While the earlier message encouraged authenticity and inclusivity, Wonderfully Unordinary builds on that foundation with a stronger focus on growth, individuality, and the evolving identity of both the consumer and the brand. The new narrative aims to connect with a younger generation that views the world through diverse lenses and values the freedom to shape personal experiences.[caption id=attachment_2489999 align=alignleft width=200] Carly Gomez [/caption] “Since joining Crocs, I’ve seen firsthand how the brand brings joy to everyday life and invites people to experience the ordinary in wonderfully unordinary ways,” said Carly Gomez, Chief Marketing Officer at Crocs. “That same spirit resonates with today’s generation, who are learning to trust their instincts, cut through the noise, and stay true to who they are.” The platform launches with a 90-second hero film developed in partnership with creative agency Flower Shop. Directed by SMUGGLER’s Adam Berg, the film was shot in So Paulo and features professional dancers portrayed as mannequins brought to life through striking visual effects. The visual storytelling emphasizes movement, emotion, and awakening, underscoring Crocs’ belief in lived creativity and authentic self-expression.The anthem film debuted globally on January 29 and marks the first chapter in a broader brand story set to unfold through 2026 and beyond. The Wonderfully Unordinary platform will extend across product storytelling, digital and social experiences, influencer collaborations, retail activations, and out-of-home campaigns, creating a cohesive global brand presence.At a time when culture is increasingly shaped by imitation and algorithm-driven trends, Crocs is centering its narrative on real-life sensory experiences — from simple joys like smelling flowers to spontaneous moments of connection. Through Wonderfully Unordinary, the brand champions instinct over perfection and genuine expression over curated performance, reinforcing its long-standing ethos of authenticity while stepping into a new era of brand evolution. View this post on Instagram A post shared by Crocs Shoes (@crocs)

மெடியானேவ்ஸ்௪க்கு 31 Jan 2026 11:41 am

யாசுகோ டமாகி கின்னஸ் சாதனை: 65 ஆண்டுகள் ஒரே வேலை! கெத்து காட்டும் 96 வயது பாட்டி!

96 வயதான யாசுகோ டமாகி ஒரே நிறுவனத்தில் 65 ஆண்டுகள் பணியாற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வேலை மாறும் இன்றைய இளைஞர்களுக்கு இது ஒரு ஷாக் நியூஸ்!

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 31 Jan 2026 11:38 am

கைபேசி பயன்பாடு - தந்தை தாக்கியதில் மகள் உயிரிழப்பு

காலி - உரகஸ்மங்ஹந்திய, தெல்கடை பிரதேசத்தில் தந்தை தனது மகளைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கொலை செய்துள்ளார். தொலைபேசி பயன்பாடு தொடர்பாக ஏற்பட்ட தர்க்கம் முற்றியதில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் உரகஸ்மங்ஹந்திய, தெல்கடை பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமியாவார். உயிரிழந்த சிறுமிக்கும் தந்தைக்கும் இடையில் ஏற்பட்ட இந்தத் தர்க்கத்தின் போது, தந்தை மன்னா கத்தியால் தாக்கியத்தில் படுகாயமடைந்த மகள் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பில் தந்தையை கைது செய்துள்ள உரகஸ்மங்ஹந்திய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பதிவு 31 Jan 2026 11:37 am

`ஊழியர்களையும், ஆசிரியர்களையும் ஏமாற்ற நாடகங்கள்; திமுக ஆட்சியில் எல்லாமே ஏமாற்று வேலையா?'- அன்புமணி

`ஜனவரி மாதத்தில் ஓய்வு பெற்ற 5,000 அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் எங்கே? திமுக ஆட்சியில் எல்லாமே ஏமாற்று வேலையா?' என திமுக அரசை நோக்கி கேள்விகளை அடுக்கியிருக்கிறார், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``தமிழ்நாட்டில் புதிதாக அறிவிக்கப்பட்ட உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துவிட்டதாக அரசு அறிவித்திருந்த நிலையில், ஜனவரி மாதத்துடன் ஓய்வு பெற்ற சுமார் 5000 அரசு ஊழியர்களில், புதிய திட்டத்தின்படி ஒய்வூதியம் பெறத் தகுதியானவர்களுக்கு அதற்கான ஆணை எதுவும் வழங்கப்படவில்லை. அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் திமுக அரசு திட்டமிட்டு ஏமாற்றி வருகிறது என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து கூறி வந்தக் குற்றச்சாட்டை இது உறுதி செய்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் 2003-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் 26 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, ஐந்தாண்டுகளாகியும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாததைக் கண்டித்து ஜனவரி 6-ஆம் தேதி முதல் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்தனர். அப்போராட்டத்தைத் தடுக்கும் வகையில், கடந்த 3-ஆம் தேதி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு அறிவித்தது. திமுக அரசால் அறிவிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஒரு மோசடியானத் திட்டம்; அதனால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எந்தப் பயனும் ஏற்படாது என்று அப்போதே குற்றஞ்சாட்டிய நான், இந்த மோசடித் திட்டமும் கூட திமுக ஆட்சிக்காலத்திற்குள் நடைமுறைக்கு வராது என எச்சரித்திருந்தேன். ஆனால், கடந்த 10-ஆம் தேதி தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான அரசாணையை  வெளியிட்ட திமுக அரசு, 01.01.2026 முதல் ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்து விட்டதாக மாயத் தோற்றத்தை ஏற்படுத்தியது. திமுக அரசு வெளியிட்ட அரசாணையில், விதிமுறைகள் வகுக்கப்பட்ட பிறகு தான் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வரும் என்று  குறிப்பிடப்பட்டிருந்ததை திமுக அரசு திட்டமிட்டு மறைத்து அரசு ஊழியர்களை ஏமாற்றியது. அந்த மோசடி இப்போது அம்பலமாகிவிட்டது. 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் கடைசி வேலைநாளான நேற்று 5000-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றனர்.  அவர்களின் கணிசமானவர்கள் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்  திட்டத்தின் கீழ் ஓய்வூதிடம் பெற தகுதியானவர்கள் ஆவர். திமுக அரசு கூறியிருந்தவாறு தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்திருந்தால், நேற்றுடன் ஓய்வு பெற்ற ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களில் தகுதியானவர்களுக்கு  தமிழ்நாடு  உறுதியளிக்கப் பட்ட ஓய்வூதியத் திட்டத்தின்படி பயனடைவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்; ஆனால், அத்தகைய ஆணைகள் எதுவும் நேற்று ஓய்வு பெற்ற தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. ஒருவருக்கும் பயனளிக்காத தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை கடந்த 3-ஆம் தேதி அறிவித்த போதே, தங்களுக்கு ஆதரவான அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளை அழைத்து, அவர்களை  இனிப்பு ஊட்டச் செய்து ஏராளமான நாடகங்களை திமுக அரசு அரங்கேற்றியது. ஒருவேளை தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்திருந்தால், அதற்காக மக்களின் வரிப்பணத்தில் ஒரு விழாவையே திமுக அரசு நடத்தியிருக்கும். ஆனால், எதையும் செய்யாமல் அடக்கி வாசிப்பதில் இருந்தே தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை என்பது உறுதியாகிறது. அன்புமணி ராமதாஸ் ஓய்வூதியத் திட்டம் என்பது முழுக்க முழுக்க அரசின் நிதியைக் கொண்டே செயல்படுத்தப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்பது அத்தகையது அல்ல. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதியத்தில் 10% பிடித்தம் செய்து அந்தத் தொகையைக் கொண்டு தான் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. புதிய ஓய்வூதியத் திட்டமும் கிட்டத்தட்ட இதே முறையில் தான் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டம், மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது திமுக அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் வாயிலாகக் கிடைக்கும் பயன்கள் மிகவும் குறைவு ஆகும். ஆனால், இந்தத் திட்டத்தைக்கூட செயல்படுத்தாமல் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் திமுக  அரசு எவ்வாறு ஏமாற்றுகிறது என்பதிலிருந்தே அதன் மோசடித்தனத்தை அளவிட முடியும். தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான விதிகள் வகுக்கப்பட்டால் அத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்து விடும். ஓய்வூதியத் திட்டத்திற்கான விதிகளை வகுப்பது மிகவும் எளிது. ஆனால், ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசின் சார்பில் ரூ.13,000 கோடி நிதி உடனடியாக ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.  எனினும், அதற்கான நிதி திமுக அரசிடம் இல்லை என்பதால் அந்த நிதியை ஒதுக்கவும் முடியாது; ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தவும் முடியாது. ஆனாலும், அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் ஏமாற்ற வேண்டும் என்பதற்காகவே இத்தகைய நாடகங்களை திமுக அரசு நடத்துகிறது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை திட்டமிட்டு ஏமாற்றிய திமுக அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள். எனக் குறிப்பிட்டிருக்கிறார். அ.தி.மு.க-வுடன் அன்புமணி டீல்... அறிவாலயத்தை நெருங்கும் ராமதாஸ்!

விகடன் 31 Jan 2026 11:35 am

நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தின் நெற்புதிர் அறுவடை நிகழ்வு

நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தின் நெற்புதிர் அறுவடை நிகழ்வு இன்று (31) காலை இடம்பெற்றது. தைப்பூச தினத்துக்கு முதல் நாள் கொண்டாடப்படும் ‘புதிர் தினம்’ எனும் இந்த பாரம்பரிய நிகழ்வில் தேவஸ்தான அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்ய தேவஸ்தானத்திற்கு சொந்தமான மறவன்புலவில் உள்ள வயலுக்குச் செல்வார்கள். அந்த வயலில் பூஜை வழிபாட்டுடன் அறுவடை செய்யும் நெல்லில் இருந்து அமுது தயாரித்து நல்லூர் கந்தசுவாமிக்கு படையல் வைத்து பூசைகள் செய்வது வழக்கம். இவ்வழிபாட்டு முறை நல்லூர் […]

அதிரடி 31 Jan 2026 11:32 am

அரசியலுக்கு வந்த பிறகு முதல் முறையாக பேட்டி கொடுத்த விஜய்! கரூர் சம்பவம் குறித்து பேசியது என்ன?

சென்னை :தவெக தலைவர் நடிகர் விஜய், NDTV-க்கு அளித்த முதல் தேசிய ஊடக பேட்டியில் தனது அரசியல் எண்ணங்களையும், திட்டங்களையும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், அந்த வலியிலிருந்து இன்னும் மீள முடியவில்லை என்றும் அவர் உருக்கமாகக் கூறினார். “இதுபோன்று நடைபெறும் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை” என்று தெரிவித்த விஜய், அரசியலில் தான் கிங் மேக்கராக இருக்க விரும்பவில்லை என்றும், தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றும் உறுதியாகக் […]

டினேசுவடு 31 Jan 2026 11:26 am

Stalin Slams Rivals for Repeating Old Allegations

Chennai: Chief Minister M.K. Stalin on Friday said that the DMK’s political opponents are repeating old accusations because they cannot

சென்னைஓன்லைனி 31 Jan 2026 11:26 am

திமுகவுக்கும், த.வெ.க.வுக்கும் இடையேதான் போட்டி..அதிமுக கிடையாது -த.வெ.க. செங்கோட்டையன்!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் த.வெ.க. செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

சமயம் 31 Jan 2026 11:24 am

யாழில். வளர்ப்பு நாயை கட்டுப்பாடின்றி வீதியில் விட்டவருக்கு நீதிமன்று கடுமையான எச்சரிக்கை

தனது வளர்ப்பு நாயினை தமது ஆதனத்தினுள் பராமரிக்காது பொதுப்போக்குவரத்து வீதியில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் நாயினை வெளியில் விட்ட , நாயின் உரிமையாளரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்று கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளது. பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட பருத்தித்துறை நகர்ப்புறத்தில் வசிக்கின்ற குடியிருப்பாளர் பாதசாரிகளிற்கும் பாடசாலை மாணவர்களிற்கும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் வளர்ப்பு நாயினை தமது ஆதனத்தினுள் பராமரிக்காது பொதுப்போக்குவரத்து வீதியில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் வளர்ப்பதாக பருத்தித்துறை நகரசபையிற்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. குறித்த முறைப்பாடு தொடர்பாக பரிசீலணை மேற்கொண்டு குறித்த எதிராளியிற்கு எதிராக பருத்தித்துறை நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகர் ப. தினேஸ் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். குறித்த வழக்கானது நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நாயின் உரிமையாளர் மன்றில் முன்னிலையாகி இருந்தார். அதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் பின் கடுமையான எச்சரிக்கையுடன் உரிமையாளர் விடுவிக்கப்பட்டார்.

பதிவு 31 Jan 2026 11:22 am

GCC Approves New Kennels for Stray Dogs

The Greater Chennai Corporation (GCC) Council, during its meeting on Friday, approved the purchase of new stainless steel foldable cages

சென்னைஓன்லைனி 31 Jan 2026 11:20 am

HDFC Mutual Fund takes #BarniSeAzadi women-focused investor awareness campaign to Magh Mela 2026

New Delhi: HDFC Asset Management Company Ltd., the investment manager to HDFC Mutual Fund, is conducting a women-focused investor awareness campaign at Magh Mela 2026, currently underway in Prayagraj from January 3 to February 15, 2026. The initiative aims to improve financial literacy and encourage disciplined, long-term investing among women.The campaign is being rolled out under HDFC Mutual Fund’s #BarniSeAzadi investor education and awareness initiative, which addresses the continued reliance on traditional savings practices, commonly referred to as barni. While such methods remain prevalent across households, savings kept idle in cash or containers do not generate returns and gradually lose value over time. Through this initiative, HDFC Mutual Fund seeks to encourage a gradual shift towards Systematic Investment Plan (SIP)-based mutual fund investing.The on-ground activation at the Magh Mela runs from January 12 to February 15, 2026, aligning with the peak footfall period of the religious gathering. By taking investor education to a large community platform, the campaign aims to reach women in familiar, accessible environments outside formal financial settings.[caption id=attachment_2489995 align=alignleft width=200] Navneet Munot [/caption]Speaking on the initiative, Navneet Munot, Managing Director and Chief Executive Officer, HDFC Asset Management Company Ltd. , says, “True financial freedom begins with awareness and small, disciplined steps. Women have traditionally been the custodians of household savings, and through our BarniSeAzadi initiative, we are encouraging a shift from idle savings to purposeful investing. By taking investor education to community platforms like the Magh Mela, we hope to meet people where they are, using familiar symbols and simple ideas to convey the power of long-term, goal-based investing. Financial inclusion is not just about access to products, but about building confidence, trust, and understanding.” As part of the campaign, HDFC Mutual Fund has planned a series of on-ground activities at the Magh Mela, including a giant Barni installation symbolising traditional savings practices, nukkad nataks across multiple locations within the Mela, an AI-enabled photo booth, and a diya floating activity scheduled for Maghi Purnima. These elements are designed to engage audiences through culturally relevant and easy-to-understand formats.The initiative reinforces HDFC Mutual Fund’s ongoing focus on expanding investor education by leveraging large community gatherings and familiar cultural symbols to reach a wider audience, particularly women, and promote informed participation in long-term investing.Key benefits of Systematic Investment Plans (SIPs) highlighted through the campaign include freedom from market timing, suitability for long-term wealth accumulation, and disciplined wealth creation.

மெடியானேவ்ஸ்௪க்கு 31 Jan 2026 11:17 am

DGP Abhay Kumar Singh Retires After 33 Years

The Director General of Police (DGP) and Director of Vigilance and Anti-Corruption, Abhay Kumar Singh, is retiring on Saturday as

சென்னைஓன்லைனி 31 Jan 2026 11:08 am

மத்திய கிழக்கில் பதற்றம் ; இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு வெளியான முக்கிய எச்சரிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண பாதுகாப்புச் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. எந்தவொரு ஆபத்தான நிலைமையையும் எதிர்கொள்வதற்கு இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) தயாராக உள்ளன. அபாய எச்சரிக்கை இது தொடர்பான மேலதிக அறிவுறுத்தல்களையும் ஆலோசனைகளையும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு அவ்வப்போது வெளியிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஏவுகணைத் தாக்குதல்கள் போன்ற அவசர நிலைகள் ஏற்பட்டால், அது குறித்த தகவல்கள் உடனுக்குடன் உங்களது […]

அதிரடி 31 Jan 2026 11:04 am

`கட்டடத்தை இடிக்க போறோம், வேற ஸ்கூல் பாருங்க' - திடீரென தெரிவித்த பள்ளி நிர்வாகம்! போராடும் பெற்றோர்

சென்னை அடையாறு காந்தி நகரில் இயங்கி வருகிறது குமார ராணி முத்தையா மெட்ரிகுலேஷன் பள்ளி. பனிரெண்டாவது வகுப்பு வரை இருக்கும் பள்ளியில் சில தினங்களுக்கு முன் அனைத்து பெற்றோரையும் நேரில் வரச் சொல்லியிருக்கிறது நிர்வாகம். அதன்படி இன்று காலை பள்ளிக்குச் சென்ற அவர்களிடம், `நாங்கள் பள்ளிக் கட்டடத்தை இடிக்க முடிவு செய்துள்ளோம். எனவே உங்களது பிள்ளைகளை வேறு பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளுங்கள்' எனக் கூறினார்களாம். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், `முழு ஆண்டு பரிட்சை எழுத இருக்கிற இந்த நேரத்தில் என்ன இப்படிச் சொல்கிறீர்கள்' எனக் கேட்டிருக்கிறார்கள். குமார ராணி மீனா முத்தையா பள்ளி ஆனால் நிர்வாகம் முதலில் சொன்ன அதையே திரும்பவும் சொல்லிவிட்டு நிர்வாகத்தின் முடிவு எனச் சொல்லி விட்டார்ர்களாம். வேறு வழியில்லாமல் பெற்றோர்கள் தற்போது பள்ளி வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பள்ளித் தரப்பை நாம் தொடர்பு கொண்டு பேசிய போது, ’நான் இங்க புதுசா சேர்ந்திருக்கிற ஆசிரியை. எனக்கு இந்த விவகாரம் முழுசா தெரியல. மேனேஜ்மென்ட் முடிவுனு சொல்றாங்க. நீங்க வைஸ் பிரின்சிபல் கிட்டப் பேசுங்க’ என இன்னொருவரிடம் போனைக் கொடுத்தார் எதிர்முனையில் பேசியவரோ, ’இது பத்தி இப்ப எதுவும் பேச முடியாதுங்க. பெற்றோர்கிட்ட நாங்க பேசிட்டிருக்கோம்’ என முடித்துக் கொண்டார். போராடும் பெற்றோர் பெயர் குறிப்பிட விரும்பாத பள்ளியுடன் தொடர்புடைய ஒருவர் நம்மிடம் பேசிய போது, ‘பள்ளிக் கட்டடத்தை ஆய்வு செய்த கல்வித்துறை அதிகாரிகள் தொடர்ந்து இந்தக் கட்டடத்தில் பள்ளி இயங்கத் தடை போட்டதா தெரியவருது. அதேநேரம் 9 முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பாதுகாப்பான மற்ற சில பிளாக்ல அனுமதிக்கப் படலாம்னு சொல்றாங்க’ என்றார். அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெற்றோர் ஒருவரிடம் நாம் கேட்ட போது, ‘கட்டடம் தரம் இல்லாததா இருந்தா அதை எப்ப ஆய்வு செய்யணும். கல்வி ஆண்டின் தொடக்கத்துல பார்த்திருக்க வேண்டாமா? கட்டணம் கட்ட தாமதாமா அவ்வளவு கடுமை காட்டுறவங்க இந்த விஷயத்துல கவனமா இருக்க வேண்டாமா? அதேபோல இப்ப 9 முதல் 12 ம் வகுப்பு வரை படிக்கிற மாணவர்கள் மட்டும் படிக்கலாம்னா அவங்க பாதுக்காப்பு குறித்து பெற்றோருக்கு அச்சம் வராதா’ என ஆவேசமாகக் கூறுகிறார். தேர்வு நேரம் என்பதால் எந்த பள்ளி இந்த மாணவர்களைச் சேர்க்கும் என்பதும் தெரியாத நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு நல்ல தீர்வை காண எடுக்க முன்வர வேண்டும் என்பதே பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

விகடன் 31 Jan 2026 10:51 am

தைப்பூசம்: முருக பக்தர்களுக்காக இரவு முழுவதும் திறந்திருந்த தேவாலயம்! - வெளிப்பட்ட மதநல்லிணக்கம்

தைபூசத் திருவிழா, முருகப் பெருமானின் அறுபடை வீடுகளிலும் ஆண்டு தோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு தைப்பூசத் திருவிழா, நாளை பிப்ரவரி 1-ம் தேதி நடைபெறுகிறது. தைப்பூசத் திருவிழாவிற்காக அறுபடை வீடுகளில் உள்ள முருகன் கோயில்களுக்கு பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு விரதம் மேற்கொண்டு, பாதயாத்திரையாகச் செல்வார்கள். தென் மாவட்டங்களைப் பொறுத்த வரையில் பழனி மற்றும் திருச்செந்தூர் கோயில்களுக்கு பாதயாத்திரையாகச் செல்வார்கள். இந்த நிலையில், நெல்லை, பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகர் அருகிலுள்ள புனித மிக்கேல் அதிதூதர் கிறிஸ்தவ தேவாலயத்தில் முருக பக்தர்கள் ஓய்வெடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஓய்வெடுத்த முருக பக்தர்கள் இது குறித்து பாதயாத்திரை  முருக பக்தர்களிடம் பேசினோம், “வைகாசி விசாகத் திருவிழாவை விட தைப்பூசத் திருவிழாவிற்கு முருக பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் பாதயாத்திரையாக நடந்து செல்வோம். நாங்கள், பாபநாசம், அம்பாசமுத்திரம் சுற்று வட்டாரப் பகுதிகளிலுள்ள ஊர்களில் இருந்து குடும்பமாக, குழுக்களாக இணைந்து நடந்து வருகிறோம். தினமும் காலை 6 மணிக்கு நடக்கத் தொடங்கினால் மதியம் 12 மணி வரை நடந்துவிட்டு வெயில் தணியும் வரை ஆங்காங்கே உள்ள மரத்தடிகள், சாவடிகள், மண்டபங்களில் ஓய்வெடுப்போம். உணவுக்குப் பிறகு மாலை 4 மணி முதல் 7 மணி வரை நடப்போம். இரவு 8 மணிக்கு மீண்டும் ஏதாவது ஒரு இடத்தில் தங்கிவிடுவோம். பகல் நேரங்களை விட இரவு நேரங்களில் தங்குவது சற்று சவாலாக இருக்கும். சில இடங்களில் மின் விளக்கு வெளிச்சம் இருக்காது. குளிரும் இருக்கும். எங்கள் குழுக்களில் பெண் பக்தர்களும், குழந்தைகளும் பாதயாத்திரையாக வருவதால் அவர்களை பாதுகாப்பாக தங்க வைக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. பல இடங்களில் மண்டபங்களை நாங்கள் ஓய்வெடுக்க அனுமதிப்பார்கள். ஓய்வெடுத்த முருக பக்தர்கள் ஆனால், இந்தாண்டு நாங்கள் பாளையங்கோட்டை பகுதியில் பாதயாத்திரையாக நடந்து சென்ற போது புனித மிக்கேல் அதிதூதர் ஆலய நிர்வாகத்தினர் இரவில் தங்கிக் கொள்ள அனுமதி அளித்தனர். தேவாலயத்தின் வளாகத்தில் மட்டுமின்றி ஆலயத்திற்குள்ளும் தங்கிக் கொள்ள அனுமதித்தது எங்களை மெய்சிலிர்க்க வைத்தது. குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகளையும் செய்து கொடுத்தனர். இரவில் பாதுகாப்பாக தங்கிட அனுமதி அளித்த தேவாலய நிர்வாகத்தினருக்கு எங்களின் பாதயாத்திரை குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றனர்.

விகடன் 31 Jan 2026 10:46 am

OPPO India launches ‘Hat-trick Ki Tayyari’ campaign for Reno15 Series ahead of T20 World Cup and IPL

New Delhi: OPPO India has unveiled a new campaign, ‘Hat-trick Ki Tayyari’, as part of the ongoing momentum around its recently launched Reno15 Series. The cricket-led, digital-first campaign brings together Indian cricketers Tilak Varma and Arshdeep Singh, alongside digital creator and cricket commentator Sahiba Bali, as the brand joins the nation in rallying behind Team India during one of cricket’s biggest moments.Timed ahead of the T20 World Cup kick-off on February 7 and the upcoming Indian Premier League (IPL), the campaign taps into culturally resonant cricket moments, building on the growing excitement around a potential historic hat-trick fuelled by recent successes across Indian men’s and women’s cricket. Through humour, banter and everyday expressions of fandom, OPPO places the Reno15 Series at the heart of how cricket is lived, shared and celebrated beyond the field.Designed as a series of short, engaging films, the campaign reflects contemporary content consumption habits. Each film opens with Sahiba Bali’s playful question, “Hat-trick ki tayyari kaise karte hain?”, setting the tone for a set of unconventional preparation challenges. Stepping in as an unexpected coach, Sahiba nudges Tilak and Arshdeep out of their comfort zones with quirky, desi games — from friendly rounds of Twister to childhood favourites like Seven Stones (Pithu). These moments transform into light-hearted challenges that test reactions, build camaraderie and spark spontaneous banter.Structured as four 20-second films, the campaign rolls out between January 29 and February 2, 2026, as a high-frequency burst across OPPO India’s social media platforms, with extended visibility on YouTube and OTT platforms. The first film is currently live on Tilak Varma’s social media page.The Reno15 Series’ imaging and video capabilities are seamlessly integrated into the storytelling. Features such as telephoto zoom, 4K 60fps video, and AI Pop-Out are showcased in real-time scenarios, highlighting OPPO’s ability to capture fast, spontaneous moments without disrupting the flow. Powered by ColorOS, the experience enables users to shoot, edit and share content effortlessly.[caption id=attachment_2486641 align=alignleft width=200] Sushant Vashistha [/caption]Commenting on the campaign, Sushant Vashistha, Head of Product and Digital Marketing, OPPO India, said, “Cricket remains the most powerful cultural touchpoint in India, especially during the World Cup and IPL. With ‘Hat-trick Ki Tayyari’, we wanted to be part of that collective cheer - celebrating the energy and optimism that binds the nation. Tilak Varma and Arshdeep Singh embody the fearless, forward-looking spirit of India’s youth, while Reno15 reflects the confidence, self-expression and spontaneity that define young India, making the storytelling feel natural, relevant and culturally rooted. Together, they strike a rare balance between composure and playfulness, bringing credibility and relatability to the storytelling.” First introduced in 2019, the OPPO Reno Series has built strong equity around intuitive camera innovation, serving a global community of over 130 million users. With the Reno15 Series, OPPO continues this legacy, combining powerful imaging, intelligent features, distinctive design and reliable performance to keep pace with evolving content behaviours and modern lifestyles. Campaigns

மெடியானேவ்ஸ்௪க்கு 31 Jan 2026 10:44 am

ஆஹா சூப்பர் குட் நியூஸ்! இரண்டாவது நாளாக குறைந்த தங்கம் விலை!

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.7,600 சரிந்த நிலையில், இன்றும் (ஜனவரி 31) அதே அளவு ரூ.7,600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,200-க்கு விற்பனையாகிறது. கிராம் அடிப்படையில் ரூ.950 குறைந்து ஒரு கிராம் ரூ.14,900-க்கு வர்த்தகம் நடைபெறுகிறது. இந்த இரண்டு நாள் தொடர் சரிவு நகை வாங்க திட்டமிட்ட குடும்பங்களுக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களில் தங்கம் விலை தொடர்ந்து […]

டினேசுவடு 31 Jan 2026 10:33 am

ஸ்ரீலீலா இன்ஸ்டாகிராம் பதிவு: தங்கம் பேபிஸுடன் ஸ்ரீலீலா! வைரல் வீடியோ!

நடிகை ஸ்ரீலீலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் BTS with my thangam babies எனப் பதிவிட்டு, வயதான பாட்டிகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 31 Jan 2026 10:30 am

ஸ்ரீலீலா இன்ஸ்டாகிராம் பதிவு: தங்கம் பேபிஸுடன் ஸ்ரீலீலா! வைரல் வீடியோ!

நடிகை ஸ்ரீலீலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் BTS with my thangam babies எனப் பதிவிட்டு, வயதான பாட்டிகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 31 Jan 2026 10:30 am

Rohit Sharma leads the Oreo Dream Squad as the brand invites India to dream together

MUMBAI: As India gears up for the T20 cricket World Cup Oreo is stepping onto the field as a fan rallying the nation with a powerful new initiative, ‘Dream for the Team’. Rooted in the deeply Indian belief that collective positivity and manifestation can shape outcomes, the campaign invites fans across the country to come together, dream boldly, and back Team India, one Oreo cookie at a time.Reinforcing its role as a fan itself, Oreo has brought on board cricketer Rohit Sharma to lead the movement not as a player or strategist, but as a fellow supporter who believes in the power of dreaming together. Through the campaign, Oreo encourages millions of Indians to channel their hopes, optimism, and belief into a shared fan movement that celebrates togetherness and faith in the team.Cricket remains India’s greatest cultural unifier, and Oreo has consistently engaged with the sport through a distinctive, playful lens from ‘Bring Back 2011’ during the 2022 tournament season to ‘Oreo Bola Mat Bol’ in 2023. This year, as Team India faces historic odds and the pressure of defending its title, Oreo takes fandom a step further by transforming passive cheering into collective participation.[caption id=attachment_2489979 align=alignleft width=200] Nitin Saini [/caption]Commenting on the campaign, Nitin Saini, Vice President - Marketing, Mondelez India , said, “Cricket has always been a powerful cultural connector in India, and Oreo has consistently found playful, meaningful ways to participate in that passion. With ‘Dream for the Team’, we wanted to move beyond cheering and create a platform where fans can actively contribute their hopes and positivity for the team. By bringing our product, technology, and storytelling together, we’re turning everyday moments into a shared movement that celebrates belief, optimism, and togetherness.” The campaign is anchored by a film featuring Rohit Sharma as the ultimate Indian cricket fan. In the film, Rohit is seen manifesting his dreams for the team and encouraging others to do the same. As he shares his hopes, those around him initially mistake them for tactical insights from a captain. A child eventually reminds him that he is no longer leading the team on the field to which Rohit responds with a simple yet powerful thought: “To help India win, you don’t need to be in the team. You just need to dream for the team.” Sharing his thoughts, Rohit Sharma, exclusively managed by RISE Worldwide, said, “I have been part of many proud moments in Indian cricket, both on and off the field. What I love about ‘Dream for the Team’ is that it reminds every fan that their belief matters. You do not have to always wear the jersey to help the team win. When millions of Indians come together and dream with positivity, that collective belief becomes very powerful.” At the heart of the initiative are 16 unique Oreo cookie designs, each inspired by iconic moments and outcomes from the game from sixers and hat-tricks to Yorkers and centuries. Fans can unlock the experience by scanning the QR code on promotional packs to visit www.oreo.in/dreamfortheteam. By scanning the cookies, fans can manifest multiple dreams linked to each design, including choosing specific players they want to wish for. Each dream becomes part of a dynamic digital ‘dream wall’, which tracks fans’ collective hopes alongside Team India’s progress through the tournament. As dreams come true, fans stand a chance to win match tickets, exclusive experiences, merchandise, and digital rewards.The campaign will roll out pan-India across approximately 250 million Oreo packs, translating to over one billion dream-carrying cookies in the market. ‘Dream for the Team’ will be amplified through a high-impact presence across TV, digital, outdoor, social, and e-commerce platforms, including integrations across cricket broadcasts, creators, and quick-commerce apps. In-store, Oreo will take over shelves with immersive visibility and point-of-sale experiences designed to stop fans in their tracks.Taking fandom even further, Oreo has quite literally turned itself blue. The brand has introduced a limited-edition ‘Dream Blue’ pack featuring blue crme biscuits- a symbolic gesture of solidarity and belief. By changing its iconic crme colour from white to blue, Oreo signals that it is not just cheering from the sidelines but actively backing the team alongside millions of Indian fans.With ‘Dream for the Team’, Oreo once again blends culture, product, and participation -transforming India’s cricket dreams into the biggest fan movement of the season.https://www.youtube.com/watch?v=J3q7y1Hnq_w

மெடியானேவ்ஸ்௪க்கு 31 Jan 2026 10:30 am

இங்கிலாந்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அபாயம் ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இங்கிலாந்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Chandra புயலானது இங்கிலாந்தின் பெரும்பகுதியை பலத்த காற்று, கனமழை மற்றும் பனிப்பொழிவுடன் தாக்கியுள்ளது. மஞ்சள் நிற எச்சரிக்கை இந்த நிலையில் தேசிய வானிலை ஆய்வு நிலையம் சனிக்கிழமை (31) வரை நாட்டின் பல பகுதிகளுக்கு வெள்ளம் மற்றும் அதனால் உண்டாகும் அனர்த்தம் தொடர்பான மஞ்சள் நிற எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ளூர் நேரப்படி இன்று (30) காலை […]

அதிரடி 31 Jan 2026 10:30 am

இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை! பணத்தை பாதுகாக்குமாறு அறிவுறுத்தல்

பொதுமக்கள் குறுஞ்செய்தி அல்லது இணையம் வழியாகப் பெறப்பட்ட தெரியாத இணைப்புகள் மூலம் தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம் எனவும் பொலிஸ் அதிகாரிகள் போல் நடித்து போலியான செயல்களால் ஏமாற வேண்டாம் எனவும் இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு குழு எச்சரித்துள்ளது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் வழியாக கடன் அட்டைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகளை அனுப்பி மோசடியாக பணம் பெறும் மோசடி தற்போது நடைபெற்று வருவதாக முறைப்பாடுகள் வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சில சந்தேகத்திற்கிடமான செயல்பாடு காரணமாக கடன் அட்டைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், […]

அதிரடி 31 Jan 2026 10:30 am

அரசாங்கத்திற்கு விடுத்திருந்த காலக்கெடு நிறைவு: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க அரசுக்கு விடுத்திருந்த காலக்கெடு இன்று (31) காலை 8.30 மணியுடன் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் பிரபாத் சுகததாசா தெரிவித்துள்ளார். இந்த காலக்கெடுவுக்குள் சாதகமானதும் பொறுப்பானதுமான பதில் கிடைக்காவிட்டால், இன்று அவசர நிர்வாகக் குழு கூட்டத்தை கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஏற்கனவே ஐந்து முக்கிய கோரிக்கைகளை அடிப்படையாகக் […]

அதிரடி 31 Jan 2026 10:30 am

இலங்கையை உலுக்கிய பெரும் கொடூரம் ; 14 வயது மகளுக்கு தந்தை நிகழ்த்திய பயங்கரம்

தொலைபேசி ஒன்று தொடர்பில் நேற்று (30) இரவு ஏற்பட்ட தர்க்கம் முற்றியதில், தந்தை தனது மகளைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர் உரகஸ்மங்ஹந்திய, தெல்கடை பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமியாவார். உயிரிழந்த சிறுமிக்கும் தந்தைக்கும் இடையில் ஏற்பட்ட இந்தத் தர்க்கத்தின் போது, தந்தை கத்தியால் தாக்கி இந்தக் கொலையைச் செய்துள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காயமடைந்த மகள் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். சந்தேகநபரான தந்தை பொலிஸாரால் […]

அதிரடி 31 Jan 2026 10:28 am

Sony India unveils wildlife-focused campaign ‘Think Wildlife, Think Sony’

New Delhi: Sony India has launched its latest brand campaign, ‘Think Wildlife, Think Sony’, aimed at encouraging a wider audience to explore wildlife photography and filmmaking. Building on the success of its earlier initiative ‘Think Weddings, Think Sony’ (TWTS), the new campaign positions Sony as a preferred imaging partner for wildlife enthusiasts and professionals alike, while making the genre more accessible to aspiring creators.Rolled out across digital platforms, the campaign highlights how Sony’s digital imaging solutions empower creators to capture raw wildlife stories and turn fleeting moments into lasting memories. By focusing on storytelling rather than individual products, Sony aims to foster a creative community where wildlife imagery moves beyond personal galleries to reach wider audiences.A key differentiator of the campaign is its distinctive sonic identity. Moving away from conventional background scores, ‘Think Wildlife, Think Sony’ introduces a bold, anthem-led approach designed to be memorable and participative. Conceived as a high-energy track, the TWTS anthem translates Sony’s storytelling philosophy into music, encouraging audiences to sing it, remix it and make it their own across social platforms.[caption id=attachment_2489974 align=alignleft width=200] Mukesh Srivastava [/caption]Speaking about the campaign, Mukesh Srivastava, Head of Imaging Business, Sony India, said, “With Think Wildlife, Think Sony, we want people to feel the heartbeat of the wild. In the rush of our everyday lives, wildlife gives us space to breathe, a moment of calm, a sense of meditation. And when that split-second action unfolds in front of you, we want every enthusiast to feel ready, confident, and supported to capture it without a second thought. That’s the ecosystem Sony continues to build where passion meets purpose, and every enthusiast has the freedom to tell their story their way” The campaign film showcases moments of wildlife observation and storytelling, capturing the curiosity, patience and learning that define the genre. Featuring Indian actress and wildlife enthusiast Malavika Mohanan, the film presents an immersive perspective on engaging with the natural world, encouraging viewers to see wildlife photography and filmmaking as an accessible and creative journey.Currently live across Sony India’s digital and social media platforms including Instagram, Facebook, X (Twitter), LinkedIn, WhatsApp and YouTube, the campaign reinforces Sony’s repositioning as a long-term partner in creative journeys — supporting individuals as they move from curiosity to commitment, and from amateur exploration to confident storytelling.https://www.youtube.com/watch?v=YsIo7P-uK3g

மெடியானேவ்ஸ்௪க்கு 31 Jan 2026 10:18 am

Jimmy Choo unveils Spring 2026 women’s campaign ‘Les Fleurs’

Mumbai: Jimmy Choo has unveiled its Spring 2026 women’s campaign, ‘Les Fleurs’, an evocative exploration of the tension between reality and fantasy, and natural beauty and brutalist architecture. Anchored in the overarching narrative of Future Feminine, the campaign examines modern femininity through contrasts, contradictions and playful paradoxes that are central to the brand’s identity.Juxtaposing supersized floral motifs against utilitarian architectural forms, the campaign blends the old with the new, and the real with the surreal. Presented through a series of still images and films, the campaign stars model Kiki Willems and is shot by Quentin de Briey at the Barbican, London’s iconic cultural landmark. Set against the raw, sculptural backdrop, both Willems and the Spring 2026 hero styles appear luminous, reinforcing the visual tension at the heart of the collection.The campaign is underscored by the distinctive vocal range of Minnie Riperton, creating a climactic and joyful soundtrack that inspires the title Les Fleurs. A contemplative voiceover by Willems accompanies the visuals, culminating in an invitation to experience a spring metamorphosis through the transformative power of shoes and accessories — igniting imagination, encouraging escape and inspiring dreamlike expression.The larger-than-life floral installations featured in the campaign were first introduced at Jimmy Choo’s Spring 2026 Milan Fashion Week presentation. Commissioned from a local Milanese artist, the blooms draw inspiration from peonies in Creative Director Sandra Choi’s garden in Somerset, further grounding the fantasy elements in personal and natural references.Commenting on the campaign, Sandra Choi, Creative Director , said, “The campaign perfectly captures my intention for the Spring collection, exploring what it means to be feminine today. The idea of contrasting lightness with bold, beauty with strength always underlines how I love to present our brand. The visual language we have created for this campaign delivers exactly that.” Reflecting the multifaceted nature of modern femininity, the Spring 2026 collection rejects predictable pairings in favour of unexpected combinations. Pastels are reimagined with strength, beauty is expressed with toughness, and each design carries the potential to surprise — hallmarks of Jimmy Choo’s evolving design language.Hero styles showcased in the campaign include the SUNNY trainer and FAIZ pump, both crafted in bespoke patterned lace. The floral theme extends to the MIMMI SLINGBACK, accented with a perforated lace leather corsage. Utilitarian glamour is introduced through the return of the iconic BIKER boot, originally launched in 2008, alongside the debut of the IVY LOAFER.Expanding the accessories offering, the new BAR HOLDALL bag makes its Spring debut with a fluid silhouette rendered in a soft pastel palette. Continuing the play on perception, soft suede is printed with a trompe l’oeil denim effect, featured on the SCARLETT pump and CINCH bag.

மெடியானேவ்ஸ்௪க்கு 31 Jan 2026 10:12 am

நெருங்கும் சட்டமன்ற தேர்தல்…வேலூரில் விஜயின் அடுத்த பிரச்சாரம்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் வேலூரில் தனது அடுத்த பெரும் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வேலூர் மாவட்டத்தில் பிரச்சாரம் நடத்துவதற்கு தேவையான அனுமதிகளைப் பெறும் பணிகள் தவெக சார்பில் தொடங்கப்பட்டுள்ளன. வட மண்டலத்தில் கட்சியின் செல்வாக்கை மேலும் வலுப்படுத்துவது இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது. விஜய் சமீப காலமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் […]

டினேசுவடு 31 Jan 2026 10:12 am

Shoppers Stop curates ‘Gifts of Love’ for a thoughtful Valentine’s experience

Mumbai: Shoppers Stop, India’s leading premium fashion, lifestyle, beauty and gifting destination, has unveiled its Valentine’s Day campaign, ‘Gifts of Love’, running from January 30 to February 15. Designed to make gifting effortless, elevated and heartfelt, the campaign encourages couples to celebrate love through meaningful gestures and shared moments.Bringing together over 500 premium brands across watches, fragrances, women’s apparel, handbags, accessories, beauty and more, Gifts of Love positions Shoppers Stop as a seamless, one-stop destination for Valentine’s gifting. The campaign caters to modern relationships that value thoughtfulness and mutual exchange, offering curated options that blend style with sentiment.[caption id=attachment_2489965 align=alignleft width=200] Jiten Mahendra [/caption]Commenting on the campaign, Jiten Mahendra, Customer Care Associate and CMO, Shoppers Stop said, said, “This Valentine’s Day with our campaign ‘Gifts of Love’, we’ve brought together premium brands, curated categories and engaging in-store moments to make gifting effortless and rewarding. Our focus is to ensure every customer finds something that resonates emotionally while enjoying the comfort and trust that define Shoppers Stop.” Rooted in the belief that little gestures can create big moments, the campaign showcases curated gifting ideas for modern couples who embrace mutual gifting. Highlights include watches and fragrances for him, stylish apparel and statement pieces for her, alongside contemporary romance cues, soft aesthetics and intimate storytelling. A key highlight this season is Fossil, the campaign’s principal brand partner, spotlighting its premium watches as timeless expressions of love — thoughtful gifts designed to be cherished long after Valentine’s Day.At the heart of the campaign is a specially designed in-store engagement activity that transforms outlets into spaces of expression and connection. Customers can write heartfelt messages for their loved ones on beautifully designed postcards, which are then displayed on a ‘Gifts of Love’ wall, creating a living visual celebration of love in-store. By scanning a QR code and uploading their postcard, participants stand a chance to win exciting rewards, while also receiving a thank-you card as a keepsake brand memory.Adding to the excitement is the ongoing Sale during the campaign period, combining value with indulgence and making premium gifting even more compelling. With Gifts of Love, Shoppers Stop continues to simplify Valentine’s gifting while making it more thoughtful and rewarding — because love, when expressed well, always leaves a lasting impression.https://www.youtube.com/watch?v=vKV2ABRf96U

மெடியானேவ்ஸ்௪க்கு 31 Jan 2026 9:58 am

TTT: ``படத்தின் ரிலீஸ் தேதியை மும்பையிலோ, அமெரிக்காவிலோ முடிவு செய்யும் சூழல்! - ஆர்.கே செல்வமணி!

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'பேலிமி' படத்தின் இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் தமிழில் உருவாகியிருக்கும் படம்தான், 'தலைவர் தம்பி தலைமையில்'. இப்படத்தில் ஜீவாவுடன் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெரியளவில் விளம்பரமில்லாவிட்டாலும், ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் வெற்றிவிழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய முன்னணி இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், ``நடிகர் ஜீவாவை எனக்கு அவர் குழந்தையாக இருந்தபோதே தெரியும். எனது இரண்டாவது படத்தில் அவர் கிருஷ்ணர் வேடம் போட்டு நடித்தார். இன்று அவரது மகனைப் பார்க்கும்போது, அவர் ஜீவாவை விட உயரமாக வளர்ந்திருப்பதைப் பார்த்து வியந்துபோனேன். ttt success meet: கே.எஸ்.ரவிக்குமார் - ஆர்.கே செல்வமணி ஜீவாவுக்கு இது ஒரு சிறப்பான 'செகண்ட் இன்னிங்ஸ்'. அவர் பெரிய வெற்றிகளைப் பெறுவார். இந்தப் படத்தைப் பார்க்க தயாரிப்பாளர் கண்ணன் அழைத்தபோது மரியாதை நிமித்தமாகவே சென்றேன். ஆனால், படம் தொடங்கியதும், கதை நகர்ந்ததும் தெரியவில்லை. ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக படம் விறுவிறுப்பாகச் சென்றது. இப்போதைய டிரெண்டிற்கு ஏற்ப ஒரு சிறிய கான்செப்ட்டை எடுத்துக்கொண்டு, அதை சுவாரஸ்யமான திரைக்கதையாக இயக்குநர் நிஷாந்த் மாற்றியுள்ளார். அவரது உழைப்பு பாராட்டுக்குரியது. துபாயில் நான் தங்கியிருந்தபோது தயாரிப்பாளர் கண்ணன் காட்டிய விருந்தோம்பல் மறக்க முடியாதது. ஒரு மதிய உணவிற்கு அழைத்தார், அங்கு 100-க்கும் மேற்பட்ட உணவுகள் இருந்தன. தமிழர்களுக்கே உரிய விருந்தோம்பலில் அவரை அடித்துக்கொள்ள ஆள் இல்லை. அவர் இப்போது தமிழ் சினிமாவில் பல படங்களைத் தயாரிப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று குறிப்பிட்டார். ttt success meet: கே.எஸ்.ரவிக்குமார் - ஆர்.கே செல்வமணி அதைத் தொடர்ந்து பேசிய இயக்குநரும் பெப்சி (FEFSI) தலைவருமான ஆர்.கே. செல்வமணி, ``இன்று பல தயாரிப்பாளர்கள் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமையை நம்பியே படம் எடுக்கிறார்கள். ஆனால், கண்ணன் ரவி 'கதையைக் கேட்டு, அது பிடித்திருந்தால் மட்டுமே படம் பண்ணுவேன்' என்று சொல்வது ஆரோக்கியமான விஷயம். ஆர்.பி. சவுத்ரி சார் 50 இயக்குநர்களை அறிமுகப்படுத்தியது போல, கண்ணன் ரவியும் பல கலைஞர்களுக்கு வாழ்வளிக்க வேண்டும். சிறை, TTT போன்ற சிறிய படங்கள் பெரிய பட்ஜெட் படங்கள் இல்லாத காலத்திலும் வசூலில் சாதனை படைப்பது நல்ல தொடக்கம். நமது படத்தின் ரிலீஸ் தேதியை மும்பையிலோ அல்லது அமெரிக்காவிலோ இருப்பவர்கள் முடிவு செய்யும் சூழல் வரக்கூடாது. 100 ரூபாய் பட்ஜெட் படத்திற்கு 500 ரூபாய் செலவு செய்துவிட்டு, பிறகு ஓடிடி நிறுவனங்களுக்காகக் காத்திருப்பது தவறு. திரையரங்க வசூலை மட்டுமே நம்பி படம் எடுக்க வேண்டும். அப்போதுதான் நல்ல கண்டென்ட் வெளிவரும். தமிழ் கலாச்சாரமும் மொழியும் தெரிந்த தயாரிப்பாளர்கள் இருந்தால் மட்டுமே தமிழ் சினிமா வளரும். ஜீவா வழக்கமான டூயட், ஹீரோயின் என இல்லாமல் கதையின் நாயகனாக இந்தப் படத்தில் நடித்திருப்பதே பாராட்டுக்குரியது. இயக்குநர் நிஷாந்த் ஒரு சிறிய கதையை நேர்த்தியாகக் கையாண்ட விதம் சிறப்பாக இருந்தது எனக் குறிப்பிட்டார். TTT: ``என்னைதான் எல்லாரும் தலைவர் தம்பினு சொல்வாங்க.! - வெற்றி விழாவில் சீமான்

விகடன் 31 Jan 2026 9:53 am

தேசியவாத காங்கிரஸ் இணைப்பு பற்றி விவாதிக்க சரத் பவார் கூட்டிய கூட்டம் - புறக்கணித்த சுனேத்ரா பவார்!

மகாராஷ்டிராவில் கடந்த 2023-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டாக உடைந்தது. மறைந்த துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் ஒரு அணியும், முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் தலைமையில் ஒரு அணியும் இயங்கி வந்தது. சமீபத்தில் அஜித் பவார் விமான விபத்தில் காலமானார். அவர் இறப்பதற்கு முன்பே தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டையும் ஒன்றாக இணைப்பது குறித்து சரத் பவாரிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். ஆனால் அவர் அதற்குள் அகால மரணமடைந்துவிட்டார். இதையடுத்து அஜித் பவாரின் அஸ்தி கரைக்கப்பட்ட பிறகு சரத் பவாரின் இல்லத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சந்தித்து பேச சரத் பவார் ஏற்பாடு செய்து இருந்தார். இந்த கூட்டத்தில் இரு கட்சிகளையும் ஒன்றாக இணைப்பது மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இந்த கூட்டத்திற்கு சுனேத்ரா பவாரோ அல்லது அஜித் பவார் குடும்பத்தினரோ வரவில்லை. சுனேத்ரா பவார் தனது ஒரு மகனை அழைத்துக்கொண்டு மும்பை சென்றுவிட்டதாக சுனேத்ரா பவாருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். சரத்பவார் அதுவும் சரத் பவாரிடம் துணை முதல்வராக பதவியேற்பது குறித்து கலந்து ஆலோசிக்காமல், அவரிடம் சொல்லாமல் அவசர அவசரமாக சுனேத்ரா பவார் புறப்பட்டு சென்று விட்டார். இது சரத் பவாருக்கு கடும் அதிருப்தியை கொடுத்து இருக்கிறது. துணை முதல்வர் பதவி அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது கிடையாது. எனவே, அஜித் பவார் மறைந்த நான்காவது நாளில் பதவியேற்பு விழாவை அவசரமாக ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியமில்லை. எனவே அஜித் பவாரின் மறைவுக்கு 12 அல்லது 13 ம் நாள் துக்கம் அனுசரித்த பிறகு இது போன்ற நிகழ்வுகளை வைத்திருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர். இது குறித்து அஜித் பவாருக்கு மிகவும் நெருக்கமான மாநில அமைச்சர் நர்ஹரி ஜரிவால் கூறுகையில்,' அண்ணி அமைச்சரவையில் துணை முதல்வராக இருக்கவேண்டும். சரத் பவார் கட்சிக்கு பாதுகாவலராக இருந்து இரு அணிகளும் இணைய முக்கிய பங்காற்ற வேண்டும். இரண்டு அணிகளும் ஏறக்குறைய மீண்டும் ஒன்றிணைந்துவிட்டன. அவை உள்ளாட்சி தேர்தலில் இணைந்து போட்டியிடுகின்றன. இரு அணிகளின் இணைப்பு என்பது ஒரு சம்பிரதாயம் மட்டுமே. அது நடக்க வேண்டும் என்று அஜித் தாதா விரும்பினார். ஆனால் இப்போது பவார் சாஹேப் தலைமை ஏற்று அஜித் பவாரின் முடிக்கப்படாத கனவை நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார். இது குறித்து தேசியவாத காங்கிரஸ்(பவார்) மாநில தலைவர் சசிகாந்த் ஷிண்டே கூறுகையில், ''இரு அணிகளும் மீண்டும் இணைவது குறித்து பவார் குடும்பத்தினர் முடிவு எடுக்க வேண்டும். சோகம் நடந்தபோது விவாதங்கள் இறுதிக் கட்டத்தில் இருந்தன. இப்போது, ​​பவார் குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து இணைப்பு குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். அவர்களின் முடிவை நாங்கள் மதிப்போம். சுனேத்ரா பவார் இந்த இணைப்பு இரு பிரிவினருக்கும் பயனளிக்கும். நாங்கள் முன்பு அஜித் பவாரை சந்தித்தபோது, ​​இரு கட்சிகளும் ஒன்றாக வர வேண்டும் என்று அவர் தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார். அவர் அதைப் பற்றி பலமுறை பேசியிருந்தார். அஜித் பவாருடன் இரு அணிகளின் இணைப்பு குறித்துபல முறை பேசியிருக்கிறேன். ஜில்லா பரிஷத் தேர்தல்களுக்கு பிறகு இது குறித்து முடிவு எடுக்கப்படும் அவர் கூறி இருந்தார்''என்றார். ஆனால் இந்த இணைப்பு நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் சுனேத்ரா பவாருக்கு அவசரமாக துணை முதல்வர் பதவியை பா.ஜ.க கொடுக்க முன்வந்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். `சரத் பவார் முயற்சியை தடுத்த பா.ஜ.க' - அஜித் பவார் மனைவி இன்று துணை முதல்வராக பதவியேற்பு

விகடன் 31 Jan 2026 9:45 am

பிரான்ஸில் வீதிக்கு தள்ளப்படும் இலங்கைத் தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி

பிரான்ஸில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் குடும்பம் ஒன்று கடுமையான நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பிரான்ஸின் 63ஆவது பிராந்தியத்தில் உள்ள Clermont-Ferrand பகுதியில் வசித்து வரும் இந்தக் குடும்பம், தங்களின் புகலிட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதையடுத்து தற்போது தங்கியுள்ள வீட்டை விட்டு வெளியேற்றப்படும் நிலைக்கு உள்ளாகியுள்ளது. கடும் குளிர்காலம் காரணமாக வீடுகளில் இருந்து வெளியேற்றங்களுக்கு பொதுவாகத் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்டமை காரணமாக இந்தக் குடும்பம் சில நாட்களில் வீடற்றவர்களாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக […]

அதிரடி 31 Jan 2026 9:45 am

தேசிய கண் வைத்தியசாலையில் வைத்தியர் இடமாற்றம் குறித்து வைத்திய அதிகாரிகள் சங்கம் கண்டனம்

தேசிய கண் வைத்தியசாலையில் சிகிச்சை சேவைகளை நடத்திச் செல்வதற்கு மேலதிக வைத்தியர்கள் தேவைப்படும் நிலையில், தற்போது கடமையாற்றி வரும் வைத்தியர்களை இடமாற்றுவது முறையற்றது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சாடியுள்ளது. இந்தத் திட்டமிட்ட வெளியேற்றத்தால் சத்திரசிகிச்சைகள் முடங்கி, அப்பாவி நோயாளிகள் கடும் பாதிப்புகளை எதிர்கொள்வர் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கப் பிரதிச் செயலாளர் வைத்தியர் ஹன்சமால் வீரசூரிய தெரிவிக்கையில், “பத்து வருடங்களுக்கு முன்னர் 2015 – 2018 ஆம் […]

அதிரடி 31 Jan 2026 9:43 am

5வது நாளிலும் தொடரும் உண்ணாவிரதம் ; நிரந்தர நியமனம் கோரி ஆசிரியர்கள் போராட்டம்

தற்காலிக ஆசிரியர் நியமனங்களை நிரந்தரமாக்குமாறு வலியுறுத்தி, ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளிக்கிழமை (30) ஐந்தாவது நாளாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது. கடந்த 7 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள தமக்கு, ஆசிரியர் சேவையில் முறையான அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமெனக் கோரி ஜனவரி 26 ஆம் திகதி முதல் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் சிவில் அமைப்புகளும் போராட்டக்களத்துக்கு வந்து எமக்கு ஆதரவாக நின்ற போதிலும், அரச […]

அதிரடி 31 Jan 2026 9:41 am

PVR INOX partners Timbuckdo to offer students immersive learning in cinema business and operations

Mumbai: Multiplex operator PVR INOX has announced the launch of ‘Cine Career’, in association with Timbuckdo a Student Gig platform. This programme is designed to offer students an immersive, on-ground learning experience into the world of cinema operations, film distribution, and the business behind the big screen. The initiative marks a pioneering step in transforming film education from theory-based learning into practical, real-world exposure.The programme aims to bridge the gap between education and employability by offering students hands-on experience inside actual cinema operations, covering customer experience, cinema floor management, box office processes, F&B operations, safety protocols, and essential workplace skills.With structured modules, supervised deployment, daily assessments, and a professional certification, the Cine Career program prepares students for careers across hospitality, entertainment, retail operations, and service industries.As part of this pilot initiative, PVR INOX is opening the doors for students to go beyond the audience perspective and experience how a film actually reaches the big screen. With this launch, PVR INOX becomes the first exhibition chain in India to offer an industry-driven, experiential learning platform that blends academic insight with real-time operational exposure. The program will commence in Bengaluru then moving to other cities, giving students in the city the first opportunity to learn inside a fully functioning multiplex environment.TimBuckDo, a student-focussed gig discovery platform, with this partnership with PVR INOX brings industry-grade skills into the mainstream college experience. As a platform that has always championed real-world exposure over theoretical learning, TimBuckDo sees Cine Career as a powerful extension of its mission to make college students truly job-ready. By integrating PVR INOX’s operational excellence with TimBuckDo’s gig-based learning model, the collaboration ensures that students don’t just learn about work, they experience it in a live environment. This partnership helps students develop discipline, communication skills, customer handling ability, operational awareness, and the confidence needed to perform better in any frontline, service, operations, or hospitality role. Cine Career transforms the typical gig into a structured skill-building opportunity, giving students a meaningful advantage as they step into internships, first jobs, and long-term careers.Through Cine Career, participants will shadow the journey of a film long after the cameras stop rolling, discovering how a title is acquired, positioned, promoted, and finally brought to audiences across the country. They will unpack the mechanics that shape footfalls, understand the science behind show layouts and programming, and observe how cinema teams respond to real-time audience behaviour and box-office trends.The initiative offers two structured formats designed to suit different levels of interest:● Foundation Track — 4 Days | Rs. 999An introductory experience crafted for students and movie lovers who want to discover how cinemas function behind the scenes.'● Advanced Track — 7 Days | Rs. 1499A deeper, more intensive format ideal for those seeking long-term exposure, mentorship, and potential career entry points within the industry.At the end of the program, every participant will receive an official TimBuckDo X PVR INOX Certificate of Completion, exclusive vouchers and branded merchandise, and priority consideration for internships and future hiring at PVR INOX properties.While most film-related courses focus on direction, acting, editing, or theory, Cine Career shines a light on the enormous industry that begins after a movie is made. Unlike online modules or purely theoretical courses, this collaboration between PVR INOX and TimBuckDo offers students the chance to learn with India’s largest cinema network. Instead of simulated case studies, they will gain first-hand exposure to cinema management and operational strategy, experiencing how the business truly functions from the inside.[caption id=attachment_2489955 align=alignleft width=200] Gautam Dutta [/caption] PVR INOX has always placed strong value on building a skilled and aware talent base for the cinema business. With Cine Career, we are giving students a chance to learn inside a live PVR INOX multiplex and see how our teams work, plan, and solve real situations each day. This program will help young people understand the full process that brings a film to the big screen and the many roles that support it. We see this as an important step in opening doors for students who want a clear and practical path into the industry.” Said Gautam Dutta, CEO – Revenue & Operations, PVR INOX. [caption id=attachment_2489956 align=alignright width=200] Mythri Kumar [/caption] Mythri Kumar, co-founder TimBuckDo shares, Cine Career is a powerful step forward in our mission to enhance employability for India’s youth. Students often consume cinema but rarely understand the scale, systems, and strategy behind it. This isn’t just a course, it is a runway for youth to launch their careers with real experience. TimBuckDo is proud to bring Cine Career to students giving confidence, clarity and actual skill sets to students poised to enter the workforce.” Through this partnership with PVR INOX, we’re giving students real industry immersion, not just classroom theory. We’re excited to empower thousands of young people with skills that truly make them workplace-ready.” The programme begins in Bengaluru and Mysuru, with limited seats available. Interested students can register through the official enrollment portal and secure their place.For students who love movies, this is not just a course, it’s a gateway say the companies.

மெடியானேவ்ஸ்௪க்கு 31 Jan 2026 9:41 am

கொழும்பு துறைமுக அதிகாரிகளுக்கு அமெரிக்க கடற்படை நிபுணர்கள் பயிற்சி

இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணு விடயங்களை கையாளுவது தொடர்பாக அமெரிக்க கடற்படையின் வெடிபொருள் அகற்றும் நிபுணர்கள் சிறிலங்கா துறைமுக அதிகாரசபையின் பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் துறைமுக தீயணைப்புப் படையினருக்கு பயிற்சியளித்துள்ளனர். இந்த வாரம் இந்தப் பயிற்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆபத்துகளை விரைவாக அடையாளம் காண்பதற்கான, அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்துவதற்கான, துறைமுகத் தொழிலாளர்களையும் சுற்றியுள்ள சமூகங்களையும் பாதுகாப்பதற்கான தீயணைப்பு வீரர்களின் திறனை பலப்படுத்துவதன் மூலம், பிராந்தியத்தின்

புதினப்பலகை 31 Jan 2026 9:40 am

TTT: ``என்னைதான் எல்லாரும் தலைவர் தம்பினு சொல்வாங்க.! - வெற்றி விழாவில் சீமான்

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'பேலிமி' படத்தின் இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் தமிழில் வெளியான படம்தான், 'தலைவர் தம்பி தலைமையில்'. இப்படத்தில் ஜீவாவுடன் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெரியளவில் விளம்பரமில்லாவிட்டாலும், ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடந்தது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ``தம்பி ஜீவா ஒரு முழுமையான கலைஞர். நடனம், சண்டைக்காட்சி, வசன உச்சரிப்பு என அனைத்திலும் தனித்திறமை கொண்டவர். 'களத்தில் சந்திப்போம்' படத்தைத் தொடர்ந்து, இந்த ஆண்டுத் தொடக்கத்திலேயே அவருக்குப் பெரிய வெற்றி அமைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ttt success meet : சீமான் இயக்குநர் நிதிஷ் சகாதேவ் சிறப்பான கதையை கொடுத்திருக்கிறார். பெரிய பொருள் செலவு இல்லாமல், நல்ல கதையை மட்டுமே நம்பி எடுக்கப்படும் படங்கள் வெற்றி பெறுவது ஆரோக்கியமான விஷயம். 'டூரிஸ்ட் ஃபேமிலி', விக்ரம் பிரபு நடித்த 'சிறை' போன்ற படங்கள் இதற்குச் சான்று. நல்ல கதைகள் இருந்தால் யார் நடித்தாலும் மக்கள் கொண்டாடுவார்கள். எனது தந்தை ஆர்.பி. சவுத்ரி போன்ற ஜாம்பவான்கள் இப்போது படம் எடுக்காமல் இருப்பது வருத்தமாக இருந்தாலும், அந்த இடத்தைப் பூர்த்தி செய்ய கண்ணன் ரவி போன்ற தயாரிப்பாளர்கள் முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. தயாரிப்பாளர் கண்ணன் ரவி, ஒரே நேரத்தில் 20 படங்களைத் தயாரிப்பதன் மூலம் 20 இயக்குநர்களுக்கு அவர் வாழ்வாதாரம் வழங்கியுள்ளார். நல்ல கதைக்கும் நல்ல தயாரிப்பாளருக்கும் இடையே எப்போதும் ஒரு இடைவெளி இருக்கும். ஆனால் இப்போது அந்த முரண் மறைந்து இரண்டும் கைகோர்த்திருப்பது மகிழ்ச்சி. ttt success meet : சீமான் படத்தின் வெற்றிக்கு உழைத்த இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட படக்குழுவினருக்குத் எனது வாழ்த்துக்கள். இந்தத் திரைப்படத்திற்கு 'தலைவர் தம்பி' எனப் பெயரிட்டது மிகவும் பொருத்தமாக இருக்கிறது. பொதுவாக என்னை அனைவரும் 'தலைவர் தம்பி' என்றுதான் அழைப்பார்கள். தலைப்பு தமிழில் இல்லாதது(TTT) வருத்தமாக இருந்தாலும், அந்தப் பெயர் எனக்கு மிகவும் நெருக்கமானது. வெற்றி என்பது வெறும் மூன்றெழுத்து அல்ல, அது பலருடைய வாழ்க்கை. இந்த மாபெரும் வெற்றிக்கு வாழ்த்துகள் என்றார். என்னை Love பண்றவர் தான் TTT படத்தோட Writer - Prathana | Love Today | Parking

விகடன் 31 Jan 2026 9:38 am

`சரத் பவார் முயற்சியை தடுத்த பா.ஜ.க' - அஜித் பவார் மனைவி இன்று துணை முதல்வராக பதவியேற்பு

மகாராஷ்டிராவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் அகால மரணமடைந்தார். அவரது மரணத்தை தொடர்ந்து அவர் தலைமையில் இயங்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு யார் தலைமை தாங்குவது என்ற கேள்வி எழுந்துள்ளது. கட்சி தலைவர்கள் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவாரிடம் துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அவரும் அதனை ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து இன்று தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மும்பையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் முறைப்படி சுனேத்ரா பவார் கட்சியின் சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். இது குறித்து மாநில தேசியவாத காங்கிரஸ் அமைச்சர் சகன் புஜ்பால் கூறுகையில்,''சுனேத்ரா பவார் துணை முதல்வராக பதவியேற்பார். இது ஒரு மித்த கருத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூடி சுனேத்ரா பவாரை முறைப்படி சட்டமன்ற தலைவராக தேர்வு செய்ய இருக்கின்றனர்''என்றார். இது குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் கடந்த இரண்டு நாட்களாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்து பேசி வந்தனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இம்முடிவுக்கு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உடனே ஒப்புதல் கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இவ்விவகாரத்தில் பா.ஜ.கவும் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. இவ்விவகாரத்தில் தேசியவாத காங்கிரஸ் எடுக்கும் முடிவுக்கு பா.ஜ.க ஆதரவு கொடுக்கும் என்று பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். சரத் பவார் முயற்சியை தடுத்த பா.ஜ.க அஜித் பவார் இறந்த சில நாட்களில் அவசர அவசரமாக அவரது மனைவிக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அஜித் பவார் இருந்த போது சரத் பவார் தலைமையில் இயங்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சியை தனது தலைமையில் இயங்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு இரு கட்சிகளையும் இணைக்க அஜித் பவார் திட்டமிட்டு இருந்தார். ஆனால் இப்போது திடீரென அஜித் பவார் இறந்துவிட்டதால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சரத் பவார் ஒட்டுமொத்த தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுவார் என்ற அபாயம் இருப்பதாக கட்சியின் மூத்த தலைவர்கள் கருதினர். மீண்டும் சரத் பவாரின் கட்டுப்பாட்டில் செல்வதை கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் விரும்பவில்லை. இதேபோன்று தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் தலைமையில் செல்வதை பா.ஜ.கவும் விரும்பவில்லை. சரத்பவார் சரத்பவார் கட்சியில் ஆதிக்கம் செலுத்தினால் எதிர்காலத்தில் பா.ஜ.க கூட்டணியை அவர் விரும்ப மாட்டார் என்று பா.ஜ.க கணக்கு போட்டது. எனவேதான் சுனேத்ரா பவாரை துணை முதல்வராக்குவதில் பா.ஜ.கவும் முக்கிய பங்கு வகித்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இரண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளையும் பிப்ரவரி மத்தியில் ஒன்றாக இணைக்க திட்டமிட்டு இருந்தனர். சுனேத்ரா பவார் துணை முதல்வராக பதவியேற்றால் மகாராஷ்டிராவில் முதல் பெண் முதல்வர் என்ற பெயரை பெறுவார். சுனேத்ரா பவார் ஏற்கனவே மும்பைக்கு புறப்பட்டு சென்றுவிட்டதாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. துணை முதல்வராக பதவியேற்ற பிறகு பாராமதி இடைத்தேர்தலில் சுனேத்ரா பவார் போட்டியிட்டு சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்படுவார். தற்போது சுனேத்ரா பவார் ராஜ்ய சபை உறுப்பினராக இருக்கிறார். துணை முதல்வரான பிறகு அப்பதவியை கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் பட்டேல் அல்லது தனது மகன்களில் ஒருவருக்கு கொடுப்பார் என்று தெரிகிறது. 'அமைச்சரவை மாற்றம்; இடைத்தேர்தலில் ஜெய் பவார்' - அஜித் பவார் மனைவி துணை முதல்வர்? அடுத்து என்ன?

விகடன் 31 Jan 2026 9:30 am

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு காத்திருக்கும் கனமழை ; விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை […]

அதிரடி 31 Jan 2026 9:27 am

ஹர்ஷ அபேவிக்ரம பதவி நீக்கம் செய்யப்பட்டதாக அரசாங்கம் அறிவிப்பு

விமான நிலையங்கள் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஹர்ஷ அபேவிக்ரம பதவியிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், சிறிலங்கா மகாபோதி சங்கத்தின் தலைவர் வண. பாணகல உபதிஸ்ஸ தேரர், விமான நிலைய முனையத்திற்குள் நுழைவதற்காகப் பெற்றிருந்த சிறப்பு அனுமதிப்பத்திரத்தை நீடிக்குமாறு கோரி சமர்ப்பித்த கடிதமே ஹர்ஷ அபேவிக்ரம

புதினப்பலகை 31 Jan 2026 9:24 am

பிரம்ம முகூர்த்தம் பலன்கள்: அதிகாலையில் எழுவதால் உங்கள் வாழ்வில் நிகழும் மிரட்டலான மாற்றங்கள்!

அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் கண் விழிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியம், மன அமைதி மற்றும் தெய்வ கடாட்சம் எனப் பல நன்மைகளைப் பெறலாம் என ஆன்மீகப் பெரியோர்கள் கூறுகின்றனர்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 31 Jan 2026 9:20 am

14 வயது மகளுக்கு தந்தை நிகழ்த்திய பெரும் கொடூரம் ; இலங்கையை உலுக்கிய பயங்கரம்

தொலைபேசி ஒன்று தொடர்பில் நேற்று (30) இரவு ஏற்பட்ட தர்க்கம் முற்றியதில், தந்தை தனது மகளைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர் உரகஸ்மங்ஹந்திய, தெல்கடை பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமியாவார். முதற்கட்ட விசாரணை உயிரிழந்த சிறுமிக்கும் தந்தைக்கும் இடையில் ஏற்பட்ட இந்தத் தர்க்கத்தின் போது, தந்தை கத்தியால் தாக்கி இந்தக் கொலையைச் செய்துள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காயமடைந்த மகள் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். சந்தேகநபரான […]

அதிரடி 31 Jan 2026 9:17 am

எச். ராஜாவுக்கு என்ன ஆச்சு.. மருத்துவமனையில் சிகிச்சை தீவிர சிகிச்சை -பாஜக வட்டாரத்தில் பதற்றம்!

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், கலந்துக் கொண்ட போது திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சமயம் 31 Jan 2026 9:05 am

பாண்டியன் ஸ்டோர்ஸ் 31 ஜனவரி 2026: நடு இரவில் காணாமல் போன கதிர்.. பதறிப்போன ராஜி.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ராஜியை கோச்சிங் சென்டரில் சேர்த்து விடுவதற்கு முடிவு செய்கிறான் கதிர். ஆனால் அதற்கு ஒரு லட்சம் வரை பீஸ் வரும் என்பதால், ராஜி வேண்டாமென சொல்கிறாள். அவளிடம் அதெல்லாம் பார்த்துக்கலாம் என தைரியம் சொல்லி, கோச்சிங் சென்டரில் சேருவதற்காக சென்னை அழைத்து வருகிறான் கதிர்.

சமயம் 31 Jan 2026 8:51 am

பொதுச்செயலாளரை நியமிக்காத 8 கட்சிகள் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாது

அங்கீகரிக்கப்பட்ட எட்டு அரசியல் கட்சிகள் முறையாக அங்கீகரிக்கப்பட்ட பொதுச்செயலாளரை கொண்டிருக்கவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அடுத்த தேர்தலுக்கு முன்னர் இந்தப் பிரச்சினையை அவர்கள் அவசரமாகத் தீர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தப் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படா விட்டால், குறித்த கட்சிகள் அடுத்த தேர்தலில் வேட்புமனுக்களை சமர்ப்பிக்கவோ அல்லது வேட்பாளர்களை நிறுத்தவோ முடியாது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

புதினப்பலகை 31 Jan 2026 8:50 am

27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை மத்திய பட்ஜெட் தாக்கல்: பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம்!

27 வருடத்திற்கு பிறகு, ஞாயிற்றுக்கிழமை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது! நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டின் ஊடாக பொருளாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் விவசாயம் போன்ற எடுப்புகளை மறுசீரமைப்பதற்கு திட்டமிட்டுள்ளாராம்.

சமயம் 31 Jan 2026 8:35 am

TET 2025 தேர்வு முடிவுகள் வெளியீடு - நேரடியாக பாடவாரியாக PDF பதிவிறக்கம் செய்ய லிங்க் இதோ

நவம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெற்ற டெட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் https://trb.tn.gov.in/ என்ற இணையதளம் வழியாக முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

சமயம் 31 Jan 2026 8:34 am

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்

உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த 4 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய படைகள், பல பகுதிகளை கைப்பற்றியுள்ளன. தனிப்பட்ட கோரிக்கை இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் செயல்பட்டு வருகின்றன. இருநாடுகளுக்கு இடையேயான இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர […]

அதிரடி 31 Jan 2026 8:30 am

சர்வம் மாயா விமர்சனம்: ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியீடு! மிரட்டல் அப்டேட்!

திரையரங்குகளில் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த நிவின் பாலியின் 'சர்வம் மாயா' திரைப்படம், தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 31 Jan 2026 8:20 am

100 மில்லியன் ரூபா செலவில் சிறிலங்காவின் சுதந்திர நாள் கொண்டாட்டங்கள்

சிறிலங்காவின் 78வது சுதந்திர நாள் கொண்டாட்டங்களுக்காக 2026 ஆம் ஆண்டு பாதீட்டில் 100 மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக மாகாண சபைகள் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அலோக பண்டார தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு சுதந்திர நாள் நிகழ்வுக்கு சுமார் 69 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார். சுதந்திர நாள் ஒரு முக்கிய தேசிய நிகழ்வாக இருப்பதால், அதற்கு நிதி ஒதுக்குவது

புதினப்பலகை 31 Jan 2026 8:19 am

எதிர்நீச்சல் சீரியல் 31 ஜனவரி 2026: ரவுடிகளிடம் சிக்கி தவிக்கும் ஜனனி.. கதறி அழுத சக்தி.. குண்டை தூக்கி போட்ட ஞானம்

எதிர்நீச்சல் தொடர்கிறது நாடகத்தில் ஜனனி மயக்கத்தில் இருப்பதை போன்று நடித்து, எப்படியோ ரவுடிகளிடம் இருந்து தப்பிக்கிறாள். அங்கிருந்து காட்டுக்குள் ஓட, அவளை தேட ஆரம்பிக்கின்றனர். இதனிடையில் குமார் போன் பண்ணி கதையை முடிச்சாச்சா என்று விசாரிக்க, ரவுடிகளும் ஜனனியை கொலை செய்து விட்டதாக பொய் சொல்கின்றனர்.

சமயம் 31 Jan 2026 8:13 am

முன்னர் நிராகரித்தவரே கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு பரிந்துரை -மீண்டும் இழுபறி

ஏற்கனவே அரசியலமைப்பு பேரவையால் நிராகரிக்கப்பட்ட எல்.எஸ்.ஐ. ஜெயரத்னவை கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க பரிந்துரைத்துள்ளார். இந்த நிலையில், புதிய கணக்காய்வாளர் நாயகத்தை அங்கீகரிப்பதை அரசியலமைப்பு பேரவை பிற்போட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியலமைப்பு பேரவையின் சில உறுப்பினர்கள், அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் பரிந்துரையை பரிசீலிக்க கூடுதல் அவகாசம் கோரியதால், இந்த தெரிவு பிற்போடப்பட்டுள்ளது. தற்போது முன்மொழியப்பட்டுள்ளவரை ஆராய அரசியலமைப்பு பேரவையின்

புதினப்பலகை 31 Jan 2026 8:01 am

'தூத்துக்குடி போகாத எடப்பாடி பழனிசாமி விஜய்யை பற்றி பேசலாமா' - செங்கோட்டையன் பதிலடி!

கோவை விமான நிலையத்தில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “சினிமாவில் இருந்து எம்ஜிஆர் 3 முறை முதலமைச்சராகியுள்ளார். ஜெயலலிதா 5 முறை முதலமைச்சராக இருந்துள்ளார். செங்கோட்டையன் திரைப்படத்தில் நடிப்பவர்கள் அரசியலுக்கு வர முடியும், வெற்றி பெற முடியும் என்கிற வரலாற்றை இந்தியாவிற்கே எம்ஜிஆர், என்டிஆர் உருவாக்கியுள்ளனர் . இப்போதுள்ள நிலையில் தவெக, திமுக இடையேதான் போட்டி. எடப்பாடி பழனிசாமி சொல்வது போன்ற நிலை இல்லை. பிரதமரின் மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் பேனரில் இல்லை. யாரை நம்பி இவர் கட்சி நடத்துகிறார். எடப்பாடி பழனிசாமி முகத்திற்காகவா மக்கள் ஓட்டு போடுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி எந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. விஜய் அதையே அவர் இன்னும் உணராமல் இருக்கிறார். அதிமுக, திமுக நிர்வாகிகள் வீட்டிற்கு சென்றாலும், அவர்களின் குடும்பத்தினரின் வாக்கு தவெகவுக்கு செல்லும் நிலை உள்ளது. எங்களது சர்வே முடிவில் தவெகவுக்கு 40% வாக்கு இருப்பது தெரியவந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, தூத்துகுடியில் ஸ்டெர்லைட் விவகாரத்தில் 13 பேரை குருவிகளை சுடுவது போன்று சுட்டு கொன்றார்கள். அப்போது எடப்பாடி பழனிசாமி எட்டி பார்த்தாரா. ஜெயலலிதா தங்கி இருக்கும் கோடநாடு எஸ்டேட்டில்  2 கொலைகள் நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி அந்த சம்பவம் காலையில்தான் எனக்கு தெரியும் என்று சொன்னவர் தான் எடப்பாடி. அவர் எப்படி முதலமைச்சரானார் என்பதும், எப்படி தவழ்ந்து வந்தார் என்பதையும் நாடே அறியும். அவருக்கு விஜய்யை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை” என்றார்.

விகடன் 31 Jan 2026 7:49 am

மலர்களாலான யானை முதல் பீரங்கி வரை.! புதுச்சேரி மலர் கண்காட்சியை ரசித்த மக்கள்!

புதுச்சேரி மலர் கண்காட்சி புதுச்சேரி மலர் கண்காட்சி புதுச்சேரி மலர் கண்காட்சி புதுச்சேரி மலர் கண்காட்சி புதுச்சேரி மலர் கண்காட்சி புதுச்சேரி மலர் கண்காட்சி புதுச்சேரி மலர் கண்காட்சி புதுச்சேரி மலர் கண்காட்சி புதுச்சேரி மலர் கண்காட்சி புதுச்சேரி மலர் கண்காட்சி புதுச்சேரி மலர் கண்காட்சி புதுச்சேரி மலர் கண்காட்சி புதுச்சேரி மலர் கண்காட்சி புதுச்சேரி மலர் கண்காட்சி புதுச்சேரி மலர் கண்காட்சி புதுச்சேரி மலர் கண்காட்சி புதுச்சேரி மலர் கண்காட்சி புதுச்சேரி மலர் கண்காட்சி புதுச்சேரி மலர் கண்காட்சி புதுச்சேரி மலர் கண்காட்சி புதுச்சேரி மலர் கண்காட்சி புதுச்சேரி மலர் கண்காட்சி புதுச்சேரி மலர் கண்காட்சி புதுச்சேரி மலர் கண்காட்சி புதுச்சேரி மலர் கண்காட்சி புதுச்சேரி மலர் கண்காட்சி புதுச்சேரி மலர் கண்காட்சி புதுச்சேரி மலர் கண்காட்சி

விகடன் 31 Jan 2026 7:02 am

விவசாயம், விவசாயிகள் எதிர்பார்க்கும் '10'அறிவிப்புகள்!|மத்திய பட்ஜெட் 2026

இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு 'விவசாயம்'. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் விவசாயத்திற்கான முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும். இந்தப் பட்ஜெட்டிலும் அது இடம்பெறும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், அந்த அறிவிப்புகள் என்னவாக இருக்க வேண்டும் என்கிற விவசாயிகளின் எதிர்பார்ப்பைக் கூறுகிறார் காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன். இளங்கீரன் பட்ஜெட்டுக்கு பின் Share Market-க்கு பூஸ்ட் கிடைக்குமா? முதலீட்டாளர்கள் கவனிக்க!|மத்திய பட்ஜெட் 2026 > C+2 என்கிற குறைந்தபட்ச ஆதரவு விலை கட்டாயம் வேண்டும். 'லாபம் இல்லை' என்று தான் விவசாயிகள் விவசாயத்தில் இருந்து வெளியேறுகின்றனர். இதைத் தடுக்க, குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது மிக மிக முக்கியம். மேலும், விவசாயிகளுக்கு உழைப்புக்கு தகுந்த ஊதியம் கிடைப்பதில்லை. இந்தக் குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்டால், விவசாயம் லாபகரமானதாக மாறும். > விவசாயத்திற்கு தண்ணீர் மிக மிக முக்கியம். 2014-ம் ஆண்டு 'நதிகள் இணைக்கப்படும்' என்பது பாஜகவின் தேர்தல் வாக்குறுதியாக இருந்தது. இப்போது மூன்றாவது முறையாக மத்தியில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. ஆனாலும், இன்னும் அவர்கள் இதற்கான முயற்சியை எடுக்கவில்லை. குறைந்தபட்சம் முக்கிய நதிகளையாவது இணைக்க வேண்டும். அப்போது இங்கே மழை பெய்யும்போது, மழை இல்லாத மாநிலத்திற்கு, இங்கிருக்கும் உபரி நீரை திருப்பிவிட்டு, இங்குள்ள பயிர்களைப் பாதுகாக்கலாம். > உதய் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் 'இலவச மின்சாரத்தை'த் தடுக்க பார்க்கிறது மத்திய அரசு. மின்சாரம் என்பது இப்போது விவசாயிகளுக்கு ஜீவநாடியாக இருந்து வருகிறது. அதில் கைவைப்பது அவர்களை இன்னும் சிக்கலில் தள்ளும். அதனால், இலவச மின்சார திட்டம் தொடர வேண்டும். > ரசாயன உரங்களின் விலை மிக அதிகமாக ஏறியிருக்கிறது. ரூ.600-க்கு விற்றுக்கொண்டிருந்த DAP-ன் தற்போதைய விலை ரூ.1,300. இது கிட்டத்தட்ட இருமடங்கு ஆகும். இதைக் குறைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும். உரம் Gold: பட்ஜெட் அறிவிப்புகள் தங்கத்தின் விலையைக் குறைக்குமா? Wait பண்ணலாமா?|மத்திய பட்ஜெட் 2026 > ரசாயன உரங்களில் இருந்து இயற்கை விவசாயத்திற்கு மாற விவசாயிகளை ஊக்குவிக்கும் திட்டம் இந்தப் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும். > டிராக்டர் உள்ளிட்ட விவசாய இயந்திரங்களுக்கு 0 சதவிகித வட்டி மாதிரியான சலுகைகளை வழங்க வேண்டும். > ஒரு பிர்காவே (மூன்று கிராமங்கள்) பாதிக்கப்பட்டால் தான் விவசாயிகளுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது. இதை மாற்றி ஒரு பகுதியில்... ஒரு விவசாயி பாதிக்கப்பட்டாலே, அவர்களுக்கான தகுந்த காப்பீடு வழங்கப்பட வேண்டும். > காப்பீடு இப்போது மாநில அரசின் பட்டியலுக்கு மாறிவிட்டது. ஆனால், மாநில அரசு இதை செயல்பாட்டிற்கு கொண்டுவர ஆர்வம் காட்டுவதில்லை. அதனால், முன்பு போல, காப்பீட்டிற்கு மத்திய அரசு 90 சதவிகிதமும், விவசாயிகள் 10 சதவிகிதமும் பங்களிக்கும் திட்டத்தைக் கொண்டுவர வேண்டும். insurance - காப்பீடு - இன்ஷூரன்ஸ் 'பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட், மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் காத்திருக்கிறதா?'|மத்திய பட்ஜெட் 2026 > 60 வயதைக் கடந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். > விவசாயப் பொருளை விவசாயிகளே மதிப்புக் கூட்டி, விற்பனை செய்யும் அளவிற்கு மாவட்ட அளவில் ஒரு பயிற்சி மையம் அமைக்கப்பட வேண்டும். இந்த '5' அறிவிப்புகள் வந்தால், அது தான் எலெக்ட்ரிக் வாகனங்களின் 'Game Changer' | மத்திய பட்ஜெட் 2026

விகடன் 31 Jan 2026 6:57 am

மலையாள பாஷ மசோதா: எதிர்க்கும் சித்தாராமையாவுக்கு பதில் அனுப்பிய பினராயி விஜயன்!

கேரள சட்டசபையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6-ம் தேதி 'மலையாள பாஷ பில்' தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து கட்சி எம்.எல்.ஏ-க்கள் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட அந்த மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. கேரளா பள்ளிகளிலும், அரசுத்துறைகளிலும் மலையாள மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் காசர்கோடு உள்ளிட்ட கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள கன்னட மொழிபேசும் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என கர்நாடக முதல்வர் சித்தாராமையா அச்சம் தெரிவித்துள்ளார். இந்த மசோதாவை நிறைவேற்றக் கூடாது என கர்நாடக எல்லை மேம்பாட்டு ஆணையம் கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரை கடந்த ஜனவரி 7-ம் தேதி சந்தித்து மனு அளித்துள்ளது. இதுகுறித்து கர்நாடகா முதல்வர் சித்தாராமையா கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், கேரளாவில் கன்னடம் மற்றும் தமிழ் வழி பள்ளிகளில் தொடக்கநிலை முதல் மலையாளத்தை கட்டாயமாக்கும் மசோதாவை கர்நாடகா எதிர்க்கிறது. காசர்கோடு மாவட்டத்தில் சந்திரகிரி புழாவின் வடக்கே உள்ள காசர்கோடு மற்றும் மஞ்சேஸ்வரம் தாலுகாக்களில் கன்னடம் மற்றும் துளு மொழிகளில் மக்கள் பேசிவருகின்றனர். கேரள சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதா காசர்கோட்டில் உள்ள மொழி சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும், அரசியலமைப்பிற்கு விரோதமானதாகும் என சித்தாராமையா தெரிவித்திருந்தார். சித்தாராமையா இந்த நிலையில் கர்நாடக முதல்வர் சித்தாராமையாவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பாஷ பில் சம்பந்தமாக ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது: கன்னட வழிப் பள்ளிகளில் மலையாளம் திணிக்கப்படுவதாக கூறப்படும் புகார் அடிப்படையற்றது. பள்ளிகளில் மலையாளத்தை கட்டாய முதல் மொழியாக்கும் முடிவு குறித்து கர்நாடக அரசு தெரிவித்துள்ள கவலைகள் அடிப்படையற்றவை. மொழி சிறுபான்மையினரின் அரசியலமைப்பு உரிமைகளை மீறும் எந்த விதியும் அந்தச் சட்டத்தில் இல்லை. மலையாளம் முதல் மொழியாக மாற்றப்படும் என்று சட்டம் கூறுவது உண்மைதான். இருப்பினும், மலையாளத்தைத் தாய்மொழி அல்லாத குழந்தைகள் அந்த மொழியுடன் மலையாளத்தையும் கற்க வாய்ப்பு வழங்கப்படும். பினராயி விஜயன் தேசிய பாடத்திட்டத்தின்படி, மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்வு செய்யலாம். பிற மாநிலங்கள் அல்லது வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு, 10-ம் வகுப்பு மற்றும் உயர்நிலைப் பள்ளியில் மலையாளத் தேர்வு கட்டாயம் இல்லை. மொழி சிறுபான்மையினர் அரசு அலுவலகங்களுடன் மனு உள்ளிட்ட கடிதங்களை தமிழ் மற்றும் கன்னட மொழியில் அனுப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதங்களுக்கு அந்தந்த மொழிகளில் பதிலளிக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. தாய்மொழி மீதான அன்பு மற்ற மொழிகளை ஊக்குவிப்பதற்கு ஒரு தடையல்ல. கேரளா மற்றும் கர்நாடகா இடையேயான கலாச்சார உறவுகள் மற்றும் கூட்டுறவு கூட்டாட்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மக்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டமன்றக் கடமையை கேரள அரசு நிறைவேற்றி வருகிறது. என அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

விகடன் 31 Jan 2026 6:50 am

16,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் அமேசன்

உலகின் மிகப்பெரிய நிறுவனமான அமேசன், தனது கார்ப்பரேட் பிரிவில் பணியாற்றும் 16,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் அந்நிறுவனம் மேற்கொள்ளும் இரண்டாவது பெரிய பணிநீக்கம் இதுவாகும். இரண்டாவது பெரிய பணிநீக்கம் அமேசன் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் பெத் காலெட்டி, இது குறித்து வெளியிட்ட பதிவில், நிறுவனத்தின் படிநிலைகளைக் குறைக்கவும், அதிகாரத்துவத்தைக் களைந்து உரிமையை அதிகரிக்கவும் இந்த மாற்றங்கள் செய்யப்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார். அமேசன் ஏற்கனவே கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 14,000 […]

அதிரடி 31 Jan 2026 5:50 am

ஈரான் மீது ராணுவ நடவடிக்கை? ட்ரம்ப் விடுத்துள்ள இறுதி எச்சரிக்கை! – இறங்கி வருகிராரா டிரம்ப்!

ஈரான் உடனான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கை… The post ஈரான் மீது ராணுவ நடவடிக்கை? ட்ரம்ப் விடுத்துள்ள இறுதி எச்சரிக்கை! – இறங்கி வருகிராரா டிரம்ப்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 31 Jan 2026 3:37 am

இங்கிலாந்தில் கருணைக் கொலைக்கு கடும் எதிர்ப்பு; மசோதாவுக்கு சிக்கல்

இங்கிலாந்தில் கருணைக் கொலைக்கு (Assisted dying) அனுமதி அளிக்கும் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதில் பல அரசியலமைப்புச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு அளித்தாலும், மேலவை உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பால் இந்த மசோதா சட்டமாவதில் பெரும் சிக்கல் நிலவுகிறது. வலுவற்ற மக்களைப் பாதிக்கக்கூடும்மசோதாவிற்கு ஆதரவளிப்பவர்கள், மேலவையின் தடையை மீற நாடாளுமன்றச் சட்டத்தின் (Parliament Act) கீழ் உள்ள அபூர்வ அதிகாரங்களைப் பயன்படுத்தப் போவதாக எச்சரிக்கின்றனர். இந்த மசோதா பாதுகாப்பற்றது என்றும், […]

அதிரடி 31 Jan 2026 3:30 am

⚖️ முன்னாள் CNN செய்தி தொகுப்பாளர்  டான் லெமன் கைது: 

இன்று (ஜனவரி 30, 2026) வெளியாகியுள்ள செய்திகளின்படி, CNN தொலைக்காட்சியின் முன்னாள் செய்தி வாசிப்பாளரான டான் லெமன் (Don… The post ⚖️ முன்னாள் CNN செய்தி தொகுப்பாளர் டான் லெமன் கைது: appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 31 Jan 2026 3:26 am

40,000 கோடி ரூபாய் வங்கி மோசடி: ரிலையன்ஸ் முன்னாள் இயக்குநர் புனித் கார்க் கைது!

அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் குழும நிறுவனங்களுடன் தொடர்புடைய ரூ.40,000 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில்,… The post 40,000 கோடி ரூபாய் வங்கி மோசடி: ரிலையன்ஸ் முன்னாள் இயக்குநர் புனித் கார்க் கைது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 31 Jan 2026 3:00 am

⚖️  ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ  –  புதல்வர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரு புதல்வர்கள் உள்ளிட்ட ஐந்து பேர், எதனோல் விவகாரம் தொடர்பான… The post ⚖️ ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ – புதல்வர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 31 Jan 2026 1:40 am

அமெரிக்க அரசியலில் புதிய சர்ச்சை ; மெலானியாவுக்கு புடின் அனுப்பிய ரகசிய கடிதம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மனைவியும், அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான மெலானியா ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடமிருந்து தமக்குக் கிடைத்த கடிதம் குறித்து முதன்முறையாகப் பகிரங்கப்படுத்தியுள்ளார். அவரது சுயசரிதை புத்தகமான ‘Melania’ இன் புதிய பதிப்பில் இது தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன. 2018ஆம் ஆண்டு ஹெல்சின்கியில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்க – ரஷ்ய உச்சிமாநாட்டிற்குப் பிறகு, ஜனாதிபதி புடின் மெலானியாவுக்கு இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார். அந்த மாநாட்டின் போது மெலானியா காட்டிய விருந்தோம்பல் மற்றும் […]

அதிரடி 31 Jan 2026 1:30 am

போராட்டக்காரா்கள் மீது அடக்குமுறை: ஈரான் அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடை –ஐரோப்பிய யூனியன் நடவடிக்கை

ஈரானில் மக்கள் போராட்டங்களை ஒடுக்கிய விவகாரத்தில், அந்நாட்டின் புரட்சிகர காவல் படை தளபதிகள் உள்ளிட்ட 15 அதிகாரிகள் மீது ஐரோப்பிய யூனியன் வியாழக்கிழமை பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. மேலும், ஈரானில் சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிரான கருத்துக்களை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கப் பொறுப்பான 6 அமைப்புகளும் இந்தத் தடை பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளன. ஈரானில் போராட்டங்களுக்கிடையே நடந்து வரும் வன்முறைகளில் இதுவரை 6,373 போ் உயிரிழந்துள்ளதாக மனித உரிமை ஆா்வலா்கள் தெரிவித்துள்ள நிலையில், 27 நாடுகளின் ஐரோப்பிய யூனியன் […]

அதிரடி 31 Jan 2026 12:30 am

⚖️ இஸ்ரேலில்  மாணவி பாலியல் துஸ்பிரயோகம் –இலங்கையா் கைது!

இஸ்ரேலில் கல்வி பயின்று வரும் மாணவி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், அங்கு பணிபுரிந்து வந்த இலங்கை… The post ⚖️ இஸ்ரேலில் மாணவி பாலியல் துஸ்பிரயோகம் – இலங்கையா் கைது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 30 Jan 2026 11:53 pm

மன்னாரில் வீதி அமைக்க கோரிய நபருக்கும் நகர சபை தலைவருக்குமிடையில் கைகலப்பு- காயமடைந்த நபர் வைத்தியசாலையில்

மன்னார் பாத்திமா புரம் பகுதியில் வீதி அபிவிருத்திப் பணியின் போது, மன்னார் நகரசபைத் தலைவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும்… The post மன்னாரில் வீதி அமைக்க கோரிய நபருக்கும் நகர சபை தலைவருக்குமிடையில் கைகலப்பு- காயமடைந்த நபர் வைத்தியசாலையில் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 30 Jan 2026 11:39 pm

இலங்கை பொலிஸ் சேவையில் 32,000 வெற்றிடங்கள்

இலங்கை பொலிஸ் சேவையில் தற்போது சுமார் 32,000 உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவின் கீழ் பணியாற்றும் கைரேகை நிபுணர்கள், குற்றப்பகுப்பாய்வு உத்தியோகத்தர்கள் மற்றும் தடயவியல் புகைப்படக் கலைஞர்களின் பங்களிப்பைப் பாராட்டும் வகையில் இன்று (30) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார். நிலவும் ஆள்ப்பற்றாக்குறை காவல் திணைக்களத்தில் இருக்க வேண்டிய உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை விட தற்போது 32,000 பேர் குறைவாகவே பணியாற்றி […]

அதிரடி 30 Jan 2026 11:30 pm

ஓரங்கட்டப்பட்டார்களா ஓபிஎஸ் மற்றும் சசிகலா? அதிமுக கூட்டணியில் ஏற்க மறுப்பது ஏன்? விளைவு என்ன?

அதிமுக கூட்டணியில் இணைய ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாய்ப்பே இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். அதே போலத் தான் சசிகலாவின் நிலைமையும் நீடிப்பதாக கூறப்படுகிறது.

சமயம் 30 Jan 2026 11:11 pm

அனைத்து பள்ளிகளிலும் இலவச நாப்கின், தனி கழிப்பறை - மாணவிகளின் உரிமைகளை லிஸ்ட் போட்டு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்

இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுமட்டுமின்றி, மாணவிகளின் மாதவிடாய் சுகாதாரத்திற்கான பல்வேறு உரிமைகளை பட்டியலிட்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சமயம் 30 Jan 2026 11:03 pm

தமிழரசு:கதிரை போராட்டத்திற்கே சரியானது!

இலங்கை தமிழரசு கட்சி தமிழர்களுக்கான உரிமையை பெற்றுக்கொடுப்பதை தவிர்த்து இன்று பதவி ஆசைக்கும் கதிரைப் போராட்டத்திற்குமான கட்சியாக தான் செயற்பட்டு வருகிறது . விசேடமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சுமந்திரன் கடந்த தேர்தலில் தோல்வியடைந்து இருந்தாலும் மீண்டும் அவரது அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்வதற்கும் தக்கவைத்துக் கொள்வதற்குமாக முயற்சிகளில் அவர் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றாரென தேசிய மக்கள் சக்தியின் நாடாளுடன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு குற்றம் சுமத்தியுள்ளார். அதேபோன்று அரசியலமைப்பு பேரவை தொடர்பாக ஒரு விடயம் பேசுபொருளாக இடம்பெற்று வருகின்றது. விசேடமாக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற சிறிதரனுக்கு எதிராக அவர்களது கட்சிக்குள்ளேயே குழப்ப நிலைமையை ஏற்படுத்திக் கொண்டு அவரை அரசியலமைப்பு பேரவையிலிருந்து விலக வேண்டும் என்ற விடயம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று அவரை நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் பதவியில் இருந்தும் அவரை விலக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாங்கள் அறிகிறோம். தமிழரசு கட்சி தமிழர்களுக்கான உரிமை முன்னெடுக்கக்கூடிய கட்சியாக முன்னர் இருந்து வந்தது. ஆனால் இன்று பதவி ஆசைக்கும் கதிரைப் போராட்டத்திற்குமான கட்சியாகதான் தற்போது செயற்பட்டு வருவதைக் காணமுடிகின்றது. தற்போது தமிழரசு கட்சி பலவிதமாக சிதைந்துபோய் தமிழர்களின் உரிமையை வென்றெடுப்பதை மறந்து தங்களுக்கான உரிமை வென்றெடுப்பதற்காகத்தான் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது” எனவும் கந்தசாமி பிரபு குற்றம் சுமத்தியுள்ளார்.

பதிவு 30 Jan 2026 10:21 pm