SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

28    C
... ...View News by News Source

PROHED wins Digital Mandate for Bal Raksha Bharat

Gurugram: PROHED, a leading performance marketing and SEO agency, has been appointed as the digital partner for Bal Raksha Bharat (Save the Children India), one of India’s most prominent organisations working in the areas of child welfare, education, health, and protection.Under the mandate, PROHED will work closely with Bal Raksha Bharat to build a robust SEO strategy and execute performance marketing–driven campaigns aimed at enhancing the organisation’s online reach, visibility, and engagement. The partnership is designed to support Bal Raksha Bharat’s efforts to connect with a wider digital audience and strengthen outreach to donors, volunteers, and partners.Bal Raksha Bharat is widely recognised for its cross-sectoral initiatives that have positively impacted millions of disadvantaged children across the country. The collaboration with PROHED is expected to serve as a timely intervention as the organisation seeks to scale its digital footprint and amplify its mission through data-led and performance-focused digital strategies.[caption id=attachment_2485221 align=alignleft width=200] Pulkit Dubey [/caption]Commenting on the association, Pulkit Dubey, Co-Founder & Director at PROHED, said, “We are very excited to be working with this organization that has the same passion for bringing real-world change. With our expertise in SEO and performance campaigns, we intend to uplift Bal Raksha Bharat's digital presence and drive deeper engagement with the cause so that many more lives are touched and transformed.” Neha Dantre, Head – Brand and Engagement, Bal Raksha Bharat, highlighted the importance of a strong digital ecosystem in advancing the organisation’s mission. “In an increasingly digital world, a robust and purposeful online presence is critical to engaging stakeholders who are committed to improving the lives of children. Strengthening our digital architecture will enable us to communicate our programmes more effectively, amplify children’s voices, and mobilise sustained public support for their protection, education and well-being. We look forward to collaborating with PROHED to ensure our message reaches the right audiences and drives meaningful action in support of children across India.” Through this partnership, PROHED and Bal Raksha Bharat aim to reimagine the digital space for child welfare, leveraging cutting-edge SEO and performance marketing solutions to create sustained impact and help build a brighter future for India’s most vulnerable children.

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Dec 2025 2:01 pm

TVK : செங்கோட்டையனுக்காக சமரசம் செய்யாத விஜய்! - ஈரோடு பேச்சும் தவெகவின் வியூகமும்

ஈரோட்டின் பெருந்துறையில் பொதுக்கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார் விஜய். கரூர் சம்பவத்துக்குப் பிறகு தமிழகத்திற்குள் அவர் பொதுவெளியில் கலந்துகொள்ளும் முதல் கூட்டம் இது. செங்கோட்டையன் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் விஜய் அதிமுகவையும் அட்டாக் செய்வார் என எதிர்பார்க்க, வேறு ரூட் பிடித்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். Vijay திமுக எதிர்ப்பு அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெ. வை துணைக்கு அழைத்து 'தீயசக்தி' என அடையாளப்படுத்தி திமுக எதிர்ப்பை இன்னும் கூர்தீட்டியிருக்கிறார். விஜய்யின் ஈரோடு பேச்சுக்கு பின்னால் சில முக்கியமான கவனிக்க வேண்டிய வியூகங்களும் ஒளிந்திருக்கிறது. திருச்சி தொடங்கி கரூர் வரைக்கும் விஜய் அந்த பேருந்தில் ஏறி பிரசாரம் செய்திருக்கிறார். ஆனால், எங்கேயுமே அந்த ஊரின் மா.செக்களை வண்டியில் ஏற்றியதில்லை. ஆனால், ஈரோட்டில் முதல் முறையாக ஈரோடு மாவட்டத்தின் மா.செக்கள் மூவரையும் பேருந்தின் மீது ஏற்றி அறிமுகப்படுத்தி பேச வைத்தனர். கடைசியில் விஜய்க்கு செங்கோட்டையன் செங்கோல் கொடுத்த போதும் விஜய்யே மா.செ பாலாஜியை அருகில் அழைத்து நிறுத்திக் கொண்டார். மா.செக்களுடன் விஜய் விஜய்யின் முகத்தை தவிர மக்களுக்கு எந்த முகமும் பரிச்சயமாகவில்லை. குறிப்பாக, மா.செக்களை விஜய் அங்கீகரிப்பதில்லை போன்ற விமர்சனங்கள் கரூர் சம்பவத்துக்கு பிறகு அதிகமாக எழுந்தது. அதேமாதிரி, செங்கோட்டையனின் வருகைக்குப் பிறகு ஈரோட்டில் மற்ற மா.செக்களின் முக்கியத்துவம் குறைகிறது எனும் பேச்சும் எழுந்திருந்தது. இதைத் தொடர்ந்துதான் ஈரோடு மா.செக்களை பேருந்தில் ஏற்றி அந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தனர். கொங்கு மண்டலம் கொங்கு மண்டலம் முழுமையும் அதிமுக - பாஜக கூட்டணிதான் கோலோச்சுகிறது. 2021 தேர்தலில் அங்கிருக்கும் தொகுதிகளில் நான்கில் மூன்று பங்கு இடங்களை அந்த கூட்டணிதான் வென்றது. மேலும், முன்னாள் முதல்வர் எடப்பாடியும் சேலத்தில்தான் மையமிட்டிருக்கிறார். விஜய் கொங்கு மண்டலத்துக்குள் செல்கையில் அதிமுகவையும் அட்டாக் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு வலுசேர்க்க இன்னொரு காரணமும் இருந்தது. ஈரோடு பெருந்துறை கூட்டத்தையே செங்கோட்டையன்தான் முன் நின்று ஏற்பாடு செய்திருந்தார். விஜய் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட எரிச்சலில் எடப்பாடி மீதான கடுப்பில்தான் அவர் பனையூர் பக்கமாகவே ஒதுங்கினார். அவரை விஜய்யும் கூடுதல் கவனம் கொடுத்து கட்சிக்குள் வரவேற்றிருந்தார். ஆக, அவரின் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் அவரின் விருப்பத்துக்காகவாது விஜய் அதிமுகவின் இப்போதைய தலைமையை சீண்டுவார் என அனுமானிக்கப்பட்டது. ஆனால், விஜய்யின் பேச்சின் மூலம் அவரின் வியூக தரப்பு வேறாக சிந்தித்திருப்பதை அறிய முடிகிறது. ஆரம்பத்திலிருந்தே தவெக vs திமுக, ஸ்டாலின் vs விஜய் என கருத்தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில்தான் விஜய்யின் கூட்டங்கள் திட்டமிடப்பட்டு வருகிறது. அந்த வகையில்தான் ஒவ்வொரு கூட்டத்திலும் திமுக எதிர்ப்பை விஜய் கூர்தீட்டிக் கொண்டே இருக்கிறார். வேறு எதாவது கட்சியை விமர்சித்தால் பதிலுக்கு அந்த கட்சியினர் விமர்சிப்பர். அதற்கு பதில் கூற வேண்டியிருக்கும். அப்படி கூறினால் திமுக vs தவெக என களத்தை செட் செய்ய முடியாது. விஜய் இந்த பொசிசனிங்கை மனதில் வைத்துதான் விஜய்யை இறங்கி அடிக்கும் நாதகவை கண்டுகொள்ளாமல் நிற்கிறது தவெக. 'எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் வளர்த்த கட்சியின் இப்போதைய நிலையை பாருங்க' என்பதுதான் விஜய் அதிமுக மீது வைத்த அதிகபட்ச விமர்சனம். செங்கோட்டையனுக்காக அந்த பொசிசனிங்கில் சமரசம் செய்துகொள்ள விஜய்யின் வியூக தரப்பு விரும்பவில்லை என்பதை ஈரோடு கூட்டத்தின் மூலம் அறிய முடிகிறது. TVK : `சொன்னீங்களே செஞ்சீங்களா விஜய்?' - தவெகவுக்கு 5 கேள்விகள் மேலும், செங்கோட்டையன் கட்சிக்குள் வந்தவுடன் அவர் மீது அதிக வெளிச்சம் விழுகிறது. அவர் ஜெ.படத்தை சட்டைப் பையில் வைத்துக் கொண்டேதான் விஜய்யையும் சந்திக்கிறார். ஜெயலலிதா படத்தை போட்டே தவெகவுக்கு பேனரும் அடிக்கிறார். தவெக தலைமை முழுமையாக விரும்பாத விஷயம் இது. அப்படியிருக்க செங்கோட்டையனின் வருகைக்குப் பிறகு புதிதாக அதிமுக அட்டாக்கை கையில் எடுத்தால், தவெகவையே செங்கோட்டையன் தான் வழிநடத்துகிறார் எனும் பேச்சு எழுமோ என்ற தயக்கமும் தவெக தரப்புக்கு இருக்கிறது. செங்கோட்டையன் - விஜய் அதிமுக கோலோச்சும் கொங்குநாட்டில் அவர்களைப் பற்றி பேசாமல் இறங்கினால் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதனால்தான் போகிற போக்கில் மறைமுகமாக, 'களத்தில் இல்லாத கட்சிகளையெல்லாம் விமர்சிக்கமாட்டோம்' என அட்டாக் செய்தார். ஒரே ஒரு விஷயம் மட்டும் உறுதி. விஜய்யை ஆட்சியில் இருக்கும் திமுகவுக்கு எதிராக பிராண்டிங் செய்வதை மட்டும் எந்த இடத்திலும் மட்டுப்படுத்திவிடக் கூடாது என நினைக்கின்றனர். அதனால்தான் செங்கோட்டையனையும் தப்பி தவறி கூட அதிமுகவை பற்றி பேசவிடவில்லை. அவரும் பொதுவாக எம்.ஜி.ஆரோடு விஜய்யை ஒப்பிட்டு புரட்சி தளபதி என புகழ்ந்து அவர் மீதான ஹீரோ இமேஜை உயர்த்தவே முயன்றார். விஜய் பேசும் போதும் எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் குறிப்பிட்டு அவர்கள் கூறியதைப் போலவே திமுகவை 'தீயசக்தி...தீயசக்தி' எனக் கூறி அட்டாக்கை இன்னும் தீவிரப்படுத்தினார். க்ளைமாக்ஸில் எம்.ஜி.ஆரால் அடையாளங்காட்டப்பட்ட செங்கோட்டையன் கையில் செங்கோலை வாங்கிக் கொண்டு ஈரோடு விஜயத்தை முடித்துக் கொண்டார். விஜய் 10 வருடம் ஆட்சியில் இருந்துவிட்டு Anti incumbency யோடு தேர்தலை சந்தித்து கொங்கில் நான்கில் மூன்று பங்கு இடங்களை வென்ற அதிமுகவையும் சேர்த்து களத்திலேயே இல்லாத கட்சி என விஜய் எப்படி கூறுகிறார் என அவரின் வியூக தரப்புக்கு மட்டுமே வெளிச்சம்.! TVK : தேதி குறித்த செங்கோட்டையன்; ஆதவ்வின் 'பலே' சர்வே; கடுமையாக எச்சரித்த ஆனந்த்! - பின்னணி என்ன?

விகடன் 18 Dec 2025 2:00 pm

Thyrocare appoints Dr Ramesh Kinha as Chief Operating Officer

Mumbai: Thyrocare Technologies Limited, a healthcare diagnostics company, has announced the appointment of Dr Ramesh Kinha as its Chief Operating Officer, strengthening its leadership team as it continues to scale operations across India.Dr Kinha brings over 17 years of experience in the healthcare diagnostics sector, with deep expertise in laboratory operations and quality systems. In his new role, he will oversee lab operations across Thyrocare’s network and strengthen quality standards, with a focus on enhancing diagnostic accuracy and service delivery at scale.Prior to joining Thyrocare, Dr Kinha served as Group Director – Laboratory Services at Vijaya Diagnostic Centre Limited, where he led key operational and quality initiatives. His career also includes senior leadership roles at Apollo Health & Lifestyle Ltd, Medall Healthcare, Metropolis Healthcare, and SRL Ltd, where he drove operational excellence and strategic transformation.Commenting on his appointment, Dr Ramesh Kinha, Chief Operating Officer of Thyrocare, stated, “Thyrocare has always been a pioneer in making healthcare accessible while striving for excellence. I am excited to lead the charge in optimising our operations, strengthening our quality frameworks, and driving initiatives that will enable us to reach every Indian with affordable, world-class diagnostic services.” [caption id=attachment_2485217 align=alignleft width=308] Rahul Guha,[/caption] Rahul Guha, Managing Director and CEO of API Holdings, said, “As Thyrocare continues to scale, strengthening our leadership team is critical. Dr Kinha brings deep operational and quality expertise, along with experience in building high-performance laboratory networks. We are confident that his leadership will strengthen our operational backbone and support our vision of making quality diagnostics accessible to every Indian.” A qualified medical professional, Dr Kinha holds an MBBS degree and an MD in Pathology, along with senior management and leadership programmes from IIM Nagpur and the Indian School of Business (ISB). He is also a certified NABL assessor, bringing strong expertise in quality and regulatory excellence.As part of API Holdings, Thyrocare remains committed to democratising healthcare through affordable, accurate, and timely diagnostic services. Dr Kinha’s appointment reinforces the company’s focus on leadership depth and operational strength to support long-term growth.

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Dec 2025 1:56 pm

பான் கார்டு, ஆதார் கார்டு, ஜிஎஸ்டி, வங்கி லாக்கர்.. டிசம்பர் 31 கடைசி நாள்!

பணம் தொடர்பான இந்த வேலைகளை நீங்கள் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய இழப்புகள் ஏற்படும்.

சமயம் 18 Dec 2025 1:52 pm

NDTV Indian of the Year 2025 to Witness a Distinguished Gathering of India’s Most Influential Voices

Mumbai: For over two decades, NDTV Indian of the Year has stood as one of India’s most credible recognitions — honouring individuals and institutions whose work has helped craft the very idea of India.With the theme of 'Ideas. Inspiration. Impact', the 2025 edition will continue that legacy, bringing together an exceptional assembly of leaders, achievers, and cultural voices for a defining evening in New Delhi, on December, 19.Leading the distinguished gathering will be Hon’ble Chief Justice of India, Justice Surya Kant, whose presence underscores the stature and integrity of the occasion.The evening will see the participation of eminent figures from across business, governance, sport, science, and culture. Among those attending are Sridhar Vembu, Founder of Zoho; Sunil Vachani, Founder and Executive Chairman of Dixon Technologies - the extraordinary business leader driving India’s electronics manufacturing revolution; Jay Shah, Chairman of the International Cricket Council; and Shubhanshu Shukla, India’s astronaut who propelled the country’s ambitions into space — each reflecting a facet of India’s growing global presence.Indian sport will be represented by the ICC ODI World Cup-winning Captain, Harmanpreet Kaur, alongside teammates Jemima Rodrigues and Deepti Sharma, as well as Amol Muzumdar, Head Coach of the Indian Women’s Cricket Team — together reflecting a defining phase in Indian women’s cricket.The evening will also bring together prominent voices from cinema and popular culture, including Vicky Kaushal, Janhvi Kapoor, Aryan Khan, and Ahaan Panday, representing the evolving creative expression of contemporary India.This year, NDTV Indian of the Year will recognise excellence across 14 diverse categories, spanning business leadership, innovation, philanthropy, governance, sports, entertainment, culture, and science.[caption id=attachment_2465336 align=alignleft width=200] Rahul Kanwal [/caption]Commenting on the occasion, Rahul Kanwal, CEO and Editor-in-Chief, NDTV, said, 'NDTV Indian of the Year has always been about recognising those who move India forward — through ideas, conviction, and the courage to lead. As India steps into a defining decade, this edition reflects the energy of a renewed NDTV and celebrates individuals and institutions shaping the possibilities of a new India.' The NDTV Indian of the Year 2025 will honour individuals and institutions whose journeys reflect conviction, purpose, and the ability to influence the course of change.

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Dec 2025 1:48 pm

இந்தியாவில் 128% அதிகரித்த தங்க நகைக் கடன்; இதற்கு விலை உயர்வு காரணமல்ல - வேறு என்ன?

இந்திய ரிசர்வ் வங்கி தரவுகளின் படி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், தங்க நகை அடமானக் கடன் 65 சதவிகித மாக இருந்தது. இது இந்த அக்டோபர் மாதம் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு உயர்ந்து 128.5 சதவிகித மாக மாறியுள்ளது. இந்தியாவில் தற்போது ரூ.3.37 லட்சம் கோடி அளவிற்கு தங்க நகை அடமானக் கடன் பெறப்பட்டுள்ளது. தங்கம் 'இந்த' சூழலில் தங்க நகை அடமானக் கடனை எக்காரணத்தைக் கொண்டும் வாங்கிவிடாதீர்கள் இது தனிநபர் கடன் மற்றும் கிரெடிட் கார்டு கடன்களை விட அதிகமாகும். கடந்த ஆண்டு, 10.4 சதவிகிதமாக இருந்த தனிநபர் கடன், இந்த ஆண்டு 9.9 சதவிகிதமாக குறைந்துள்ளது. கிரெடிட் கார்டு கடனோ கடந்த ஆண்டு 17 சதவிகிதமாக இருந்தது. இப்போது 7.7 சதவிகிதமாக குறைந்துள்ளது. ஏன் இவ்வளவு உயர்வு? தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன்களைத் தாண்டி, தங்க நகை அடமானக் கடனின் அளவு உயர்ந்ததற்கு 'தங்கம் விலை'யின் உயர்வு மட்டும் காரணம் அல்ல. தங்க நகை அடமானக் கடன் குறைந்தது 8 சதவிகித வட்டியில் இருந்து கிடைக்கிறது. ஆனால், தனிநபர் கடனின் குறைந்தபட்ச வட்டி விகிதமே 10 சதவிகிதம். குறைந்த வட்டியில், நல்ல தொகை கிடைப்பதால், பெரும்பாலான மக்கள் தங்க நகை அடமானக் கடன் பக்கம் செல்கின்றனர். இது பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கும் மிக முக்கிய காரணம் ஆகும். தங்க நகை அடமானக் கடனில் இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. இந்திய குடும்பங்களில் கட்டாயம் தங்கம் இருக்கும். இன்னொரு பக்கம், இந்திய மக்களுக்கு நீண்ட காலமாக தங்க நகை அடமானக் கடன் பழக்கம். அதனால், அதிக வட்டியோடு அதிக ரிஸ்க்கில், தனிநபர் கடன் வாங்குவதைத் தவிர்க்க நினைக்கின்றனர். ஆனால், அதிக தங்க நகை அடமானக் கடனுக்கு, விலை உயர்வும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. தங்க நகைக் கடன் தங்கம், வெள்ளி அல்ல; இனி 'இந்த' உலோகத்திற்கு அதிக மவுசு - அலர்ட் ஆகுங்கள் முதலீட்டாளர்களே இப்போது தங்க நகை அடமானக் கடனை வாங்கலாமா? தங்க நகை அடமானக் கடன் இப்போது வாங்கும்போது, அதிக தொகை கிடைக்கலாம். ஒருவேளை, சில நாள்களில், தங்கம் விலை குறைந்தால், கடன் வாங்கி இருக்கும் தொகையின் மதிப்பிற்கு மீண்டும் தங்கம் கொடுக்க வேண்டியதாக இருக்கும். இதை தவிர்க்க, தங்க நகை அடமானக் கடனை வாங்காமல் இருப்பது நல்லது. கட்டாயம் தங்க நகை அடமானக் கடன் வாங்கியே ஆக வேண்டும் என்கிற சூழலில், தங்க நகையின் மதிப்பில் 60 - 70 சதவிகிதம் மட்டுமே கடனாக பெறுவது சிக்கலில் மாட்டாமல் தப்பிக்க வைக்கும். இந்தத் தொகைக்கு மேலும் பணம் வேண்டும் என்று நினைப்பவர்கள், தங்க நகையை விற்றுவிடுவது கூட நல்ல ஆப்ஷன் தான்.! மீண்டும் ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை; குறைய வாய்ப்புள்ளதா? இப்போது முதலீடு செய்யலாமா?

விகடன் 18 Dec 2025 1:45 pm

BB Tamil 9: ``இது நமக்கு எதிரா கூடத் திரும்பலாம் - விக்ரம் - கனியின் ரகசியப் பேச்சு

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 11 வாரங்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறினர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக வினோத் இருக்கிறார். நாமினேஷனில் சாண்ட்ரா, FJ, கம்ருதீன், கனி, பார்வதி, அமித், சுபிக்ஷா, திவ்யா கணேஷ், சபரி, அரோரா, ஆதிரை ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர். BB Tamil 9 பிரஜின் வெளியே சென்றதிலிருந்து சாண்ட்ரா ஏதோ ஒரு காரணங்களைச் சொல்லி அழுதுகொண்டே இருந்தார். இன்று வெளியான இரண்டாவது புரொமோவில் விக்ரம் கனியிடம் சாண்ட்ரா குறித்து பேசிக்கொண்டிருக்கிறார். BB Tamil 9: என் குழந்தைங்க மேல சத்யமா சொல்றேன், அவர் அப்போ.! - அழும் சாண்ட்ரா அவர்களின் உரையாடலில் கனி, `சாண்ட்ரா நான் இப்படிதான் விளையாடுவேன்... நான் பாத்துக்குறேன்னு சொல்றாங்க. அப்படி விளையாட முடியாதுல்ல... என்கிறார். BB Tamil 9 அதற்கு பதில் சொல்லும் விக்ரம், `அவங்க ஏதோ ஒன்னு பண்றாங்க. அது நமக்கு தெரியவரல அவ்ளோதான். அவங்க ஏதோ சிம்பதி ஓட்டு கிரியேட் பண்ணுறாங்க. கடைசி மூனுநாளா நீங்க அவங்களைப்பத்திதான் பேசிட்டு இருக்கீங்க. ஒருவேளை இதுக்காக கூட அவங்க இப்படி இருக்கலாம். அதனால இது நமக்கு எதிரா கூடத் திரும்பலாம் எனப் பேசுகிறார்.

விகடன் 18 Dec 2025 1:30 pm

YAAP appoints Nishant Radia as Head of Platforms, launches Noida Tech Hub

Mumbai: YAAP, an independent digital and content-led marketing group, has announced the appointment of Nishant Radia, Founder of Vidooly, as Head of Platforms. The move marks a significant step in YAAP’s strategic expansion into technology, data, and platform-driven marketing solutions.In his new role, Nishant will lead YAAP’s platforms and products charter, focusing on building proprietary technology, data intelligence frameworks, and owned platforms across influencer marketing, content intelligence, brand performance analytics, and creator ecosystems. His appointment coincides with the launch of YAAP’s dedicated Tech Hub in Noida, envisioned as the group’s central nerve centre for product engineering, AI-led innovation, data science, and platform development.[caption id=attachment_2485204 align=alignleft width=224] Ajay Mishra [/caption] “Nishant joining YAAP is a defining moment for our journey,” said Dr. Atul Hegde, Founder, YAAP. “As marketing becomes increasingly accountable, data-driven, and platform-centric, the next decade will be shaped by companies that own technology, not just talent. Nishant brings a rare combination of founder mindset, deep product thinking, and scale experience. This is a crucial hire as we build long-term value through tech, data, and owned platforms.” Nishant Radia, Head of Platforms at YAAP, said, “What drew me to YAAP was a shared belief that agencies must evolve into product-led, tech-enabled businesses. YAAP’s builder mindset—integrating technology to create products for today and tomorrow—strongly resonates with me. Having worked at the intersection of content and data, I’m excited to bring that experience, build and scale solutions that deliver real value.” Radia, widely regarded as one of India’s most credible product entrepreneurs in digital media and video intelligence, founded Vidooly, a global video analytics and ad intelligence platform. At YAAP, he will focus on platform-led solutions that help brands and creators make smarter decisions, improve measurement, and unlock scalable growth through data and technology.The Noida Tech Hub will house product managers, engineers, data scientists, and AI specialists, working closely with YAAP teams across Mumbai, Bangalore, Dubai, and Southeast Asia to accelerate innovation and platform rollouts.As part of the expansion, Ajay Mishra has joined YAAP as Chief Technology Officer (CTO) for the group. Ajay will be responsible for the group’s overall technology architecture, engineering excellence, data infrastructure, and AI roadmap.With Nishant Radia leading the platforms charter, Ajay Mishra driving group-wide technology, and a dedicated tech hub now operational, YAAP is positioning itself firmly at the intersection of creativity, culture, data, and code.

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Dec 2025 1:13 pm

தமிழக மீனவர்களுக்கு காப்பீட்டுத் தொகை.. மத்திய அரசு வெளியிட்ட முக்கியமான அப்டேட்!

தமிழ்நாட்டில் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சமயம் 18 Dec 2025 1:07 pm

வாயில் வடை சுடுவதற்கு நாங்கள் திமுக அல்ல.. தவெக தலைவர் விஜய் விமர்சனம்!

ஈரோடு :தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் நடிகர் விஜய் இன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். “சலுகைகளுக்கு எதிரானவன் நான் இல்லை. மக்களுக்கான சலுகைகளை இலவசம் என்று சொல்லி அசிங்கப்படுத்துபவன் இல்லை. ஓசி ஓசி எனக் கூறி மக்களை கேவலப்படுத்துகிறீர்களா? அதைத் தட்டிக்கேட்க நான் வருவேன்” என்று ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். “பெரியார் பெயரைச் சொல்லிக்கொண்டு தயவுசெய்து கொள்ளையடிக்காதீர்கள். பெரியார் பெயரைச் சொல்லி பணம் சம்பாதிப்பவர்கள்தான் எங்கள் […]

டினேசுவடு 18 Dec 2025 1:05 pm

TVK : `அப்பா, மகன் என இரண்டு இளைஞர்கள்... இதில் மகன் இளம் பெரியாராம் - ஆதவ் அர்ஜுனா காட்டம்

ஈரோடு பெருந்துறையில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. ஏற்கெனவே கரூர் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கையாக பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விஜய் உள்ளிட்ட தலைவர்கள் பேசுவதற்கு மேடை எதுவும் அமைக்கப்படவில்லை. மக்கள் அமருவதற்கு நாற்காலிகளும் போடப்படவில்லை. பரப்புரை பேருந்தில் நின்று விஜய் பேசுவதை, தடுப்புகளுக்குள் நின்று மக்கள் கேட்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தாவெக - ஈரோடு பொதுக்கூட்டம் கூட்ட நெரிசல் எதுவும் ஏற்படாத வகையில் 20 ஏக்கர் பரப்பளவில் 72 பிரிவுகளாகப் பிரித்து மக்கள் நிற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்த 60 ஏக்கர் பரப்பளவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு குடிநீர் வழங்கவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்திருக்கின்றனர். இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய த.வெ.க தேர்தல் மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, ``செங்கோட்டையன் நம்மிடம் வந்தபிறகு செயின்ட் ஜார்ஜ் கோட்டை நமக்குதான் என உறுதியாகிவிட்டது. அதிகாரத்தைமட்டும் அடைவதா நம் லட்சியம்? நம் விவசாயிகள் முதல் தொழிலாளர்கள் வரை நிம்மதியாக வாழ முடியாத அளவு ஊழல் நடக்கிறது. இங்கிருக்கும் அமைச்சர்கள் டாஸ்மாக்கையே நம்பி நடத்தும் ஒரு நிர்வாகத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆதவ் அர்ஜுனா இதை மாற்றவேண்டுமானால் த.வெ.க-தான் மக்களின் நம்பிக்கை. சமீபத்தில் அப்பா மகன் என இரண்டு இளைஞர்கள் சேர்ந்து இளைஞர் மாநாடு நடத்தினார்கள். அதில், மகனை இளம் பெரியார் என்கிறார்கள். பெரியாரின் 70 ஆண்டுகால உழைப்பை சிதைப்பதுபோல பேசியிருக்கிறார். பெரியாரை அவமானப்படுத்தும்போது திராவிடக் கழகங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறது. சமூக நீதி என்றால் என்னவென்றே தெரியாதவர் இளம் பெரியாராம். பெரியார் போல ஒருவர் உருவாகவுமில்லை, இனி அப்படி உருவாகப்போவதுமில்லை. ஈரோடு: காதல் திருமணம்; தங்கையைக் கடத்திச் சென்ற அக்கா உள்ளிட்ட 5 பேர் கைது - விவரம் என்ன? பெரும் தலைவர்களை அசிங்கப்படுத்தினால் தவெக பெரும் போராட்டத்தை முன்னெடுக்கும். உங்கள் சூதால் பெரும் இழப்புக்குப்பிறகு மக்களிடமிருந்து தலைவர் விஜயை பிரிக்கப்பார்த்தீர்கள். மக்கள் சக்தி எந்தளவு தலைவர் மீது நம்பிக்கை வைத்திருக்கிறது என்பதை 2026 தேர்தல் முடிவு உங்களுக்குச் சொல்லும். என்றார். TVK : ``அப்போது புரட்சித் தலைவரை இப்போது புரட்சித் தளபதியை பார்க்கிறேன்- செங்கோட்டையன்

விகடன் 18 Dec 2025 12:57 pm

ஆதார் கார்டில் மக்களின் பாதுகாப்பே முக்கியம்.. மத்திய அரசு உறுதி!

ஆதார் கார்டு வைத்திருப்பவர்களின் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சமயம் 18 Dec 2025 12:51 pm

நெல்லை: சுவர் ஏறிக் குதித்து கோயிலுக்குள் புகுந்த கரடி; துணிகளைக் கடித்து ஆக்ரோஷம்;அச்சத்தில் மக்கள்

நெல்லை மாவட்டம், களக்காடு மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி, யானை, கரடி, சிறுத்தை, செந்நாய், காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வசித்து வருகின்றன. இதில், சில வன விலங்குகள் மலையடிவார கிராமங்கள் மற்றும் விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது. சமீப காலமாக கரடிகள் வனப்பகுதியிலிருந்து குட்டிகளுடன் வெளியேறி பகல் நேரங்களில் புதர்களில் பதுங்கி விடுகின்றன. கரடி இரவு நேரங்களில் வீடு, கடை, கோயில்களுக்குள் புகுந்து பிடித்தமான உணவுப் பொருட்களைச் சாப்பிட்டுவிட்டு செல்கின்றன. உணவு ஏதும் கிடைக்காத பட்சத்தில் ஆக்ரோஷத்தில் அங்குள்ள பொருட்களைச் சேதப்படுத்திவிட்டுச் செல்கின்றன. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இரவு நேரங்களில் உலா வரும் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என, வனத்துறையினருக்குப் பல முறை கோரிக்கை வைத்தும் ஒரு கரடியைக்கூட கூண்டு வைத்துப் பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கரடிகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், களக்காடு அருகிலுள்ள பெருமாள்குளம் கிராமத்திற்குள் நுழைந்த ஒரு கரடி, அங்குள்ள அம்மன் கோயிலின் காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்து நுழைந்து உணவு தேடியுள்ளது. உணவு எதுவும் கிடைக்காததால், அங்கிருந்த துணி மூட்டைகளைக் கடித்து குதறியுள்ளது. பின்னர் கோயிலில் இருந்து வெளியேறி கிராமத்தின் சாலை வழியே செளகரியமாக நடந்து சென்றுள்ளது. குடியிருப்புக்குள் புகுந்த கரடி இந்தக் காட்சிகள், கோயிலின் சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளன. கரடிகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். கரடி மட்டுமல்லாமல் சமீப நாட்களாக யானைகள், காட்டுப்பன்றிகளும் மலையடிவார கிராமங்களுக்குள்ளும், விளைநிலங்களுக்குள்ளும் புகுந்து அட்டகாசம் செய்து மக்களை அச்சப்படுத்தி வருகின்றன. சிறுத்தைகளும் வீடுகளுக்குள் புகுந்து வளர்ப்பு பிராணிகளான கோழி, ஆடு, நாய்களைக் கடித்துவிட்டுச் சென்றுவிடுகின்றன. உடனடியாக வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  களக்காடு: வன விலங்குகளை வேட்டையாடிய கும்பல்... அரசியல் பின்னணி உள்ளதா? வனத்துறை விசாரணை!

விகடன் 18 Dec 2025 12:49 pm

TVK : ``உங்களுக்கு காசு துணை; எனக்கு மக்கள் மாஸ் தான் துணை! - தலைவர் விஜய் ஸ்பீச்

ஈரோடு பெருந்துறையில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்புக் கூட்டம் நடந்து வருகிறது. ஏற்கெனவே கரூர் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கையாக பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விஜய் உள்ளிட்ட தலைவர்கள் பேசுவதற்கு மேடை எதுவும் அமைக்கப்படவில்லை. மக்கள் அமருவதற்கு நாற்காலிகளும் போடப்படவில்லை. பரப்புரை பேருந்தில் நின்று விஜய் பேசுவதை, தடுப்புகளுக்குள் நின்று மக்கள் கேட்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தவெக - ஈரோடு பொதுக்கூட்டம் கூட்ட நெரிசல் எதுவும் ஏற்படாத வகையில் 20 ஏக்கர் பரப்பளவில் 72 பிரிவுகளாகப் பிரித்து மக்கள் நிற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்த 60 ஏக்கர் பரப்பளவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு குடிநீர் வழங்கவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்திருக்கின்றனர். இன்று காலை 11 மணி முதல் 1 மணி வரை இந்த பொதுக்கூட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த த.வெ.க தலைவர் விஜய் அங்கிருந்து கார் மூலம் பெருந்துறை வந்தடைந்தார். அதைத் தொடர்ந்து இந்தப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய த.வெ.க தலைவர் விஜய்,`` ஈரோட்டில் மஞ்சள் குறித்து பேசாமல் இருக்கமுடியாது. நம் கட்சிக் கொடியிலும் அந்த மஞ்சள் இருக்கும். சிலக் கூட்டம் எனக்கும் மக்களுக்கும் இடையே இருக்கும் உறவை எப்படி பிரிக்கலாம் என சூழ்ச்சிகள் செய்துகொண்டிருக்கிறது. ஈரோடு கூட்டம்: விஜய் இது இன்று நேற்றுவந்த உறவு அல்ல... சுமார் 30 - 35 வருட உறவு. நீங்கள் என்ன செய்தாலும், எல்லாவற்றையும் விட்டுவந்த இந்த விஜயை மக்கள் ஒருநாளும் கைவிடமாட்டார்கள் என்பது, சூழ்ச்சியாளர்களுக்கு தெரியாமல் போயிற்று. உங்களை நம்பித்தான் வந்திருக்கிறேன். உங்களுக்கு எப்போதும் நன்றியுடனே இருப்பேன்.” என்றார். தொடர்ந்து பேசுகையில், ``அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை விரிவுப்படுத்தி செயல்படுத்தினால் அந்தப் பகுதி மக்களுக்கு எவ்வளவு புரோயோஜனமாக இருக்கும். அதை ஏன் செயல்படுத்தவில்லை. வள்ளுவர் கோட்டத்துக்கு காண்பிக்கும் அக்கரையை மக்கள் வாழ்வாதரத்தின் மீது ஏன் காட்டுவதில்லை. இங்கு அரசு நடக்கிறதா? அல்லது அரசு கண்காட்சி நடத்துகிறதா? ஈரோடு கடப்பாரை குறித்து எப்படி பேசாமல் இருப்பது. தமிழ்நாட்டைப் புரட்டிப்போட்ட ஈரோடு நெம்புகோல். இட ஒதுக்கீடு தொடர்பான அரசியல் சட்டத் திருத்ததுக்காக போராட்டம் நடத்தியவர் தந்தைப் பெரியார். 100 வருடத்துக்கு முன்னாடியே வகுப்புவாரி பிரநிதித்துவம் கேட்டவர். அண்ணாவிடமிருந்தும், எம்.ஜி.ஆரிடமிருந்தும் தேர்தல் அணுகுமுறையை எடுத்துக்கொண்டோம். இவர்கள் இருவரும் தமிழ்நாட்டின் சொத்து. இவர்கள் இருவரையும் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. அவர்களை எடுத்துக்கொள்ளக்கூடாது என யாரும் அழுதுக்கொண்டிருக்கக் கூடாது. உங்களுக்கு தவெக ஒரு பொருட்டே இல்லை என்றால் பிறகு ஏன் கதறுகிறீர்கள். பொலம்புகிறீர்கள். முதலில் மண்டைமேல் இருக்கும் கொண்டையை மறைங்க சார். உங்களுக்கு நீங்கள் கொள்ளையடித்திருக்கும் காசு துணை என்றால் எனக்கு இந்த மக்கள் மாஸ் தான் துணை. பெரியாரை பின்பற்றுவதாக கூறிக்கொள்ளும் ஆட்சியாளர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள். பெரியார் பெயரைக் கூறிக்கொண்டு கொள்ளையடிக்காதீர்கள். நம் அரசியல் எதிரி தி.மு.க. கொள்கை எதிரி பா.ஜ.க.” என்றார். மேலும், மஞ்சளை மதிப்பை கூட்டி விற்பனை செய்ய அரசு இதுவரை எதுவும் செய்யவில்லை. கரும்பு, நெல் கொள்முதலில் ஊழல். மஞ்சளுக்கு நியாயமான விலை நிர்ணயித்து விவசாயிகளுக்கு நல்லது செய்ய சிந்திப்பதே இல்லை. பவானி - நொய்யலாறு - அமராவதி இணைப்பு திட்டத்துக்கு ஒரு துரும்பையும் கிள்ளிப்போடவில்லை. ஆறுகளை சுத்தப்படுத்துவோம் எனச் சொன்னார்கள்... ஆனால், ஆற்றுமணலை கொள்ளையடிப்பதை மட்டும் சிறப்பாக செய்வார்கள். மற்ற மாவட்டத்தில் மலை, மணல் காணாமல் போனதுபோல இந்த மாவட்டத்தில் செம்மண்ணும் காணாமல் போகலாம். அரசு நெசவாளர்களிடமிருந்து கொள்முதல் செய்த வேட்டி சேலைக்கான ஊதியம் கூட போராடிதான் பெறவேண்டியிருக்கிறது. பீக் ஹவர்ஸ் மின்சாரத்துக்கான விலையை கூட்டி நம் பொருளாதாரத்தில் அடிக்கிறார்கள். எல்லா மாவட்டத்திலும் பிரச்னைகள் இருக்கிறது. இதையெல்லாம் தீர்க்க எந்தத் தீர்வையும் கொடுக்காமல் மாடல் அரசு எனப் பெருமை பேசுகிறார். நான் சலுகைகளுக்கு எதிரானவன் கிடையாது. மக்களுக்கான சலுகைகளை இலவசம் எனச் சொல்வதும், ஓசி எனச் சொல்வதும் ஏற்றுக்கொள்ள முடியாது.” என்றார். (விஜய்யின் உரை தொடர்ந்து இங்கு அப்டேட் செய்யப்படும்) ஈரோடு: காதல் திருமணம்; தங்கையைக் கடத்திச் சென்ற அக்கா உள்ளிட்ட 5 பேர் கைது - விவரம் என்ன?

விகடன் 18 Dec 2025 12:48 pm

BB Tamil 9 Day 73: சான்ட்ராவின் மனச்சிக்கல்; சுழன்று அடித்த விக்ரம் - அரோரா - 73வது நாளின் ஹைலைட்ஸ்

இந்த எபிசோடின் டான்ஸ் டாஸ்க் உண்மையில் சிரமமானது. வீடியோவில் நடனமாடுபவர்களை வைத்து அந்தப் பாடலை கண்டுபிடிப்பதென்றால், அந்த நடன அசைவுகள் பிரபலமானதாக இருந்தால்தான் முடியும்.  பாடலைக் கண்டுபிடிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். சான்ட்ராவின் மனதில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது சக போட்டியாளர்களுக்கு இமாலய சாதனை.  BB TAMIL 9 DAY 73 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 73 நள்ளிரவு 12.30 மணி. ‘தல’ ரூமில் இருந்து கொண்டு அரோவை உரத்த குரலில் கிண்டலடித்து பேசிக் கொண்டிருந்தார் சபரி. அது சூப்பர் டீலக்ஸ் அறையில் படுத்திருந்த சான்ட்ராவைத் தொந்தரவு செய்ததுபோல. உடனே படுக்கையைத் தூக்கிக்கொண்டு வெளியே கார்டன் ஏரியாவில் படுத்துவிட்டார்.  ‘அய்யய்யோ.. கரண்ட் கம்பியைத் தெரியாம தொட்டுட்டமே’ என்று சபரியும் அரோவும் அலறினார்கள். துணைக்கு வினோத்தை அழைத்துக் கொண்டு வெளியே போய் மன்னிப்பு கேட்டார் சபரி.  ஒப்பாரி வைப்பதற்கு ஒரு சாக்கு கிடைத்தால் சான்ட்ரா அதை விட்டு வைப்பாரா? ‘உங்க கிட்ட பேச விருப்பமில்லை. எத்தனை நாள் சொல்றேன்.. இப்ப என்ன டைம் தெரியுமா?” என்று எரிச்சலுடன் கேட்டு விட்டு போர்த்திக்கொண்டார். “உங்களை வெளிய படுக்க வைக்கறது எங்க நோக்கமில்ல. இனிமே சத்தம் வராது. உள்ளே படுங்க” என்று வினோத் கெஞ்சியும் அம்மணி வரவில்லை.  மறுநாளும் இந்தப் பஞ்சாயத்து தொடர்ந்தது. “எப்படா சான்ஸ் கிடைக்குன்னு வெயிட் பண்றாங்க” என்று சான்ட்ரா பற்றி சுபிக்ஷா சொல்ல,  “பண்ணட்டும். ஆனா சப்டிலா பண்ணா பரவாயில்ல. பப்பரப்பேன்னு  தெரியுது” என்று சிரித்தார் விக்ரம்.  சான்ட்ராவின் சோகத்திற்கு வடிகாலாக பாருவிற்குப் பதிலாக கிடைத்திருப்பவர் அமித். அவரிடம் “பாருங்க.. என்னெல்லாம் அநியாயம் பண்றாங்க. மனசாட்சி இல்லையா. எத்தனை நாளா சொல்றேன்.. நைட்ல பேச வேணாம்ன்னு.. வெளியே போய் பேசலாம்ல” என்றெல்லாம் சான்ட்ரா சொல்ல “நான் கூட சொன்னேன். சத்தம் போடாதீங்கன்னு” என்று பின்பாட்டு பாடினார் அமித். அவருக்கும் வேறு வழியில்லை. சமாதானப்படுத்தாவிட்டால் பின்னர் விஜய் சேதுபதியிடம் பாட்டு வாங்க வேண்டியிருக்கும். BB TAMIL 9 DAY 73 ‘சான்ட்ராவின் பிரச்னைதான் என்ன.. இணைப்பில் இருங்கள். விவாதிப்போம்’.. “அவங்களுக்கு பிடிச்சவங்கன்னா எது பண்ணாலும் பிரச்சினையில்ல. பிடிக்காதவங்கன்னா எது பண்ணாலும் பிரச்சினை” என்று சான்ட்ரா பற்றி கம்மு சொல்ல “ஆமாம்.. நம்மள அவங்களுக்குப் பிடிக்கலை… இது ஒரு கேம் ஷோ.. நைட் ஆனா எல்லோரும் போர்த்திட்டு தூங்கினா என்ன சுவாரசியம் இருக்கு? இந்த இடம் எல்லோருடனும் ஒத்துப்போற இடம். ஒருத்தரை மன்னிக்கறது எத்தனை அழகான விஷயம்? அவங்களுக்கு ஏன் இதெல்லாம் தெரியல” என்று புலம்பினார் கனி.  மறுபடியும் சபரி சென்று மன்னிப்பு கேட்க, “எனக்கு கேக்கறதுக்கு ஒண்ணுமில்லை. சிடுமூஞ்சி, கேம் ஆடறா.. ன்னு என்ன வேணா சொல்லிக்கங்க.. நான் ஒண்ணும் உங்க கிட்ட கத்தலையே.. எனக்குப் பேச விருப்பமில்லை” என்று உரையாடலைத் துண்டித்து உடனே கேட்டை சாத்தினார் சான்ட்ரா.  சான்ட்ராவின் மனதில் அப்படி என்னதான் குறை இருக்கிறது என்பதை ஆராய விரும்பினார் வினோத். வீட்டு ‘தல’யாக எதையாவது சாதிக்க வேண்டும் என்கிற வெறி போல. இல்லையென்றால் வீக்கெண்ட்டில சான்ட்ராவை அழவைத்த தண்டனைக்கு திட்டு வாங்க வேண்டும். எனவே கனியுடனான பிரச்சினையை தீர்க்க முனைந்தார்.  “கனியை கூட்டிட்டு வரேன். பேசறீங்களா..” எனறு வினோத் சொல்ல அரைமனதாகத் தலையாட்டினார் சான்ட்ரா. ஆனால் இந்த வழக்கு தன் மேலேயே திரும்பப் போகிறது என்று வினோத்திற்கு அப்போது தெரியாது. கனி வந்தவுடன் “அவங்க என் முகத்தைப் பார்த்து பேசலை. ஒரு வீட்ல இருந்துக்கிட்டு இப்படிப் பண்றது சரியில்ல. அதைத்தான் நான் சொன்னேன்.. அவ்வளவுதானே.. நான் போகட்டுமா?’ என்று கிளம்பி விட்டார் கனி. BB TAMIL 9 DAY 73 கனியை விட்டு விட்டு வினோத்தின் மீது வண்டியை ஏற்றிய சான்ட்ரா அதுவரை அமைதியாக இருந்தார் சான்ட்ரா. “ஏன் ச்சீ என்ற வார்த்தையை பயன்படுத்தினீர்கள். அது என்னைப் புண்படுத்திவிட்டது’ என்று கேட்டிருக்கலாம். கேட்கவில்லை. “ஒருத்தர் சிங்க்ல கழுவிட்டு இருந்தாங்கன்னா.. அவங்களை கொஞ்சம் தள்ளி போகச் சொல்லலாம். அவ்வளவுதானே?” என்று வினோத் கேட்க, இப்போது பந்தை அவர் பக்கம் திருப்பிய சான்ட்ரா “இந்த டோன்ல இவர் கேட்கலை. ரொம்ப ஹார்ஷா இருந்தது” என்று சொல்ல வினோத்திற்கு அதிர்ச்சி.  சாட்சியாக இருந்த அமித்திடம் “பாருங்க. இப்ப பிளேட்டை என் பக்கம் திருப்பிட்டாங்க.. நான் சாதாரணமாத்தான் சொன்னேன். வீடியோல ரெக்கார்ட்டு ஆகியிருக்கு” என்று வினோத் சொல்ல “அப்ப நான் பொய் சொல்றேனா.. என் குழந்தைங்க மேல சத்தியமா நான் பொய் சொல்லல” என்று மிகையாகப் பொங்கினார் சான்ட்ரா.  ‘அய்யய்யோ.. இது சரியான பைத்தியம் இல்ல.. சரியாகாத பைத்தியம்’ என்கிற மாதிரி தெறித்து ஓடினார் வினோத். “எனக்கு வெளியே போகணும். நான் அமைதியா இருக்கறது பிரச்சினையா?” என்று மீண்டும் ஒப்பாரியை சான்ட்ரா ஆரம்பிக்க ‘நான் வந்து தெரியாம மாட்டிக்கிட்டேனே’ என்கிற மாதிரி சங்கடத்துடன் உட்கார்ந்திருந்தார் அமித்.  அதுவரை நாள் சான்ட்ராவின் ‘தோழியாக’ (?!) இருந்த பாருவிற்கே இப்போது சலித்து விட்டது போல. அவரும் சான்ட்ராவைப் பற்றி புறணி பேச ஆரம்பித்து விட்டார். “சான்ட்ராவை சும்மா விட்டாலே போதும்.. இந்த அமித் சும்மா இல்லாம போய் போய் பேசறார்” என்று சலித்துக் கொண்டார் பாரு.  BB TAMIL 9 DAY 73 சான்ட்ராவின் மனச்சிக்கலுக்கான காரணம் என்ன? “இதெல்லாம் அனுதாபம் தேடற டெக்னிக். நம்ம ஒண்ணு பேசினா அதுல இருந்து இன்னொன்னை கண்டுபிடிச்சு கேள்வி கேட்டு சுத்த விடறாங்க..  பிரச்சினையை தீர்க்காம இன்னமும் வளர்க்கறாங்க” என்று வீட்டிலுள்ளவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.  இதுவெல்லாமே உண்மைதான். ஆனால் வார இறுதியில் வரும் விஜய் சேதுபதி ‘பொலிட்டிக் கரெக்னஸூடன்’ பேசுவதாக நினைத்துக்கொண்டு என்ன சொதப்பப் போகிறாரோ? “ஏங்க.. ஒருத்தர் உக்காந்து அழுதுட்டு இருக்காங்க.. நீங்க எல்லாம் வேடிக்கை பாக்கறீங்க.. பார்க்க நல்லாவா இருக்கு.. என்னதிது” என்று கடிக்கப் போகிறாரோ? சான்ட்ராவிடம் அடிப்படையிலேயே ஏதோவொரு மனச்சிக்கல் இருப்பதாகத் தெரிகிறது. இப்படி பிக் பாஸில் வந்து தன்னையே அவர் எக்ஸ்போஸ் ஆக்கியிருக்க வேண்டாம்.  ‘பெனாயில் ஊத்தி வீட்டைக் கழுவணும்” என்று ஓவரான பில்டப்புடன் நுழைந்தார். பிரஜின் இருக்கிற வரையில் அந்த தன்னம்பிக்கையுடன் ஆடினார். சீக்ரெட் டாஸ்க் சற்று ஓவராக போனாலும் சிறப்பாக முடித்தது நன்றாகவே இருந்தது. ஆனால் கணவரோடு இணைந்து கொண்டு சக போட்டியாளர்களின் மீது வன்மத்தைக் கொட்டினார்.  ஆனால் இந்த கான்பிடன்ஸ் எல்லாம் பிரஜின் வெளியே போனதுடன் பெருமளவு கரைந்து போனது. திவ்யாவை சந்தேகப்பட்டு புலம்பிக் கொண்டேயிருந்தார். பிறகு கனி, சுபிக்ஷா, சபரி, வினோத் என்று கண்ணில் பட்ட அனைவரையும் கடித்துக் கொண்டேயிருக்கிறார்.  BB TAMIL 9 DAY 73 இவராக ஒரு கற்பனை எதிரியை உருவகித்துக்கொண்டு ‘நான் என்ன பாடு படறேன் பார்த்தீங்களா.. மக்களே..’ என்று அனுதாப அலையை ஓரமாகச் சென்று அழுவதீன் மூலம் உருவாக்குகிறார். ‘இது என்னடா வம்பா போச்சு’ என்று யாராவது பிரச்சினையை தீர்க்க பேச வந்தால் அவர்கள் மீதும் பாய்கிறார். பிரச்சினையை இழுத்துக்கொண்டே போகிறார். அப்போதைக்கு நட்பாக இருக்கிறவர்களிடம் .. ‘பார்த்தியா.. பாரு.. பார்த்தீங்களா அமித்.. நான் என்ன பண்ணேன்” என்று ஒப்பாரி வைத்து அனுதாபம் தேடுகிறார். தன் பின்னால் அனைவரும் வந்து கெஞ்சி சமாதானம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.  எந்தவொரு விளையாட்டிலும் அதைக் கெடுப்பதற்கென்றே சிலர் இருப்பார்கள். சிலர் வம்பிழுத்து கெடுப்பார்கள். சிலர் சிறிய அடிக்கே பலமாக அழுது அனுதாபம் தேடுவார்கள். சான்ட்ரா அப்படியொரு வகை. இந்த விளையாட்டிற்கு அவர் துளியும் பொருத்தமில்லை. உடனே அவரை வெளியேற்றுவதுதான் இந்த ஆட்டத்திற்கும் பார்வையாளர்களுக்கும் நல்லது.  சுழன்று சுழன்று ஆடிய விக்ரம் மற்றும் அரோ - பெண்டு கழற்றிய ஜிங்குச்சா டான்ஸ் மாரத்தான் போட்டி தொடர்ந்தது. பிரஜினி்ன் சட்டையைப் போட்டுக் கொண்டு தயாராகிவிட்டார் சான்ட்ரா. (அதை துவைப்பாரோ, இல்லையோ?!)  ஒரு அணியில் உள்ள இருவர், ஆக்டிவிட்டி ஏரியாவிற்கு சென்று ஒலிபரப்பாகும் பாடலுக்கு ஏற்ப நடனமாட வேண்டும். மீதமுள்ள இருவர், டிவி முன்னால் உட்கார்ந்து நடன அசைவுகளை வைத்து அந்தப் பாடல் எதுவென்று கண்டுபிடிக்க வேண்டாம். உள்ளே இருப்பவர்களுக்கு பாடல் சத்தம் கேட்காது.  ‘இதென்ன ஈஸியான கேம்’ என்று தோன்றலாம். பாடல் பார்வையாளர்களுக்கு கேட்கும் என்பதால் அப்படி இருக்கும். ஆனால் சத்தமே இல்லாமல் கண்டுபிடிப்பது சிரமம்தான். பிரபலமான பாடலாக இருந்து, அதன் நடன அசைவுகளும் பிரபலம் என்றால் மட்டுமே எளிது.  BB TAMIL 9 DAY 73 ‘ஆடினே இருப்போம்’ அணியில் இருந்து முதலில் சென்ற விக்ரம் மற்றும் அரோவிற்கு முதல் பாடலே சோதனையாக அமைந்தது. தக் லைஃப் படத்திலிருந்து ‘ஜிங்குச்சா…  ஜிங்கு ஜிங்கு சா’ என்பதற்கு என்ன ஸ்டெப் காட்டி உணர்த்த முடியும்?! என்றாலும் விக்ரமும் அரோவும் சுழன்று சுழன்று ஆடினார்கள். பாவம், விக்ரம், அத்தனை பெரிய உடலை வைத்துக் கொண்டு துணிந்து உள்ளே சென்று விட்டாலும் பெரும்பாலும் சோர்ந்து விடாமல் அரோவிற்கு ஈடு கொடுத்தார். அரோ சோர்ந்தாலும் கூட இவர் சமாளித்து ஆடினார். என்னவொன்று, பெண்கள் தங்களின் முந்தானையை அடிக்கடி சரி செய்வது போல, கழன்று விடும் பேண்ட்டை அடிக்கடி இழுப்பதுதான் டாஸ்க்கை விடவும் பெரிய சவாலாக இருந்தது.  பாடலைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறிய FJ - சுபிக்ஷா பாடல் வரியில் ‘ஜிங்குச்சா’ என்று வருவதால் விக்ரமும் அரோவும் ஜால்ரா அடிப்பது போல் காட்டினார்கள். அதை வைத்தாவது சுபியும் FJவும் கண்டுபிடித்திருக்கலாம். ஆனால் அவர்களால் இயலவில்லை. சிம்புவின் பாடல்களில் இருந்து FJ வெளியே வரவில்லை. ‘நலம்தானா?’ முதற்கொண்டு சிம்பு நடித்த படமாகவே சொல்லிக் கொண்டிருந்தார். (ஆனால் தற்செயல் ஆச்சரியமாக தக் லைஃபில் சிம்பு நடித்திருந்தார்). பாடலைக் கண்டுபிடிக்கும் வரை அது ரீப்பீட் மோடில் ஓடும் என்பதால் விக்ரமும் அரோவும் உண்மையிலேயே பெண்டு கழன்றது. விக்ரமிற்கு பேண்ட். ‘மாமா.. டிரவுசர் கழண்டுச்சே’ பாடலை ஒலிபரப்பியிருந்தால் கூட பொருத்தமாக இருக்கும். இவர்கள் தொடர்ந்து ஆடுவதை ‘ஆடினே இருப்போம்’ என்கிற போர்டை காட்டுவதின் மூலம் காமிரா குறும்பு செய்தது.  BB TAMIL 9 DAY 73 இந்த டாஸ்க் நீண்டு கொண்டே போக ‘சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா’ பாடலை டைமிங்கில் பாடி கிண்டலடித்தார். வினோத். ‘ஜிங்குச்சா.. ஜிங்குச்சா.. மஞ்சக் கலரு ஜிங்குச்சா’ என்று ஏறத்தாழ நெருங்கி விட்டார் கனி. அதை வைத்தாவது இவர்கள் கண்டுபிடித்திருக்கலாம். ம்ஹூம்..  டிவியை உன்னிப்பாக பார்த்தபடி அமர்ந்திருந்த சுபிக்ஷாவின் கவனத்தை திசை திருப்ப ‘கடலோடி..நான்.’ பாடலை டைமிங்கில் பாடி கிண்டலடித்தார் பாரு. (இவருக்கு ஒரு நல்ல ஆடை வடிவமைப்பாளர் கிடைத்திருக்கலாம்.. ம்..) ஒரு மணி நேரம் ‘ஜிங்குச்சா’ ஓடியும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் 2-வது பாட்டு ஓடியது. ‘அப்படிப் போடு’ பாடலின் ஸ்டெப் பிரபலமானது என்பதால் சுபி எளிதாக கண்டுபிடித்து விட்டார்.  ‘வெறுப்பேத்துவதுதான் என் கேம்’  - பாருவின் சுயவாக்குமூலம் மூன்றாவது பாடல் ‘அவள் வருவாளா’ - இத்தனைக்கும் சூர்யாவின் ஸ்டெப்பை விக்ரமும் அரோவும் சரியாக ஆடிக் காட்டினார்கள். ஆனால் FJ-வோ ‘கமான்.. கமான்..’ பாடலாக இருக்குமோ என்று தவறாக யூகித்துக் கொண்டிருந்தார். இந்தப் பாடலும் ஒரு மணி நேரம் ஓடியது. (பாவமய்யா. விக்ரம்!) 4வது பாடல் ‘டிப்பட்டு டிப்பட்டு அம்சமா அளகா’ என்று ஆரம்பித்தது. இத்தனை சிக்கலான பாடலை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டார்கள். “என்னடா இவங்க.. ஒண்ணு 30 செகண்ட்ல கண்டுபிடிச்சடறாங்க.. இல்லைன்னா ஒரு மணி நேரம் ஆக்கறாங்க” என்று ஜாலியாக சலித்துக்கொண்டார் விக்ரம்.  BB TAMIL 9 DAY 73 பாரு இருக்குமிடத்தில் கலகம் இல்லாமல் இருக்குமா? டாஸ்க் ஆடுபவர்களை ஜாலியாக டைவர்ட் செய்வது வழக்கம்தான். ஆனால் அதை மிகையாகச் செய்தார் பாரு. ஆடுபவர்களைத் தாண்டி திவ்யாவையும் வெறுப்பேற்ற ஆரம்பித்தார். ‘தில்லானா மோகனாம்பாள்’ என்று நடனம் ஆடி பாரு வெறுப்பேற்ற, வினோத்திடம் புகார் செய்தார் திவ்யா. இதனால் வினோத்திற்கும் திவ்யாவிற்கும் இடையே சண்டை. பாருவின் கைங்கர்யம்.  கடைசியாக 5வது பாடல். ‘மட்ட.. மட்ட..’ பாடல் ஒலிக்க, சுபிக்ஷா விழிக்க, ‘மஞ்சள் கலர் புடவை ஒரு க்ளூவா இருக்கலாம்’ என்று பாரு எடுத்துக்கொடுக்க உடனே கண்டுபிடித்தார்கள். மறுபடியும் முதல் பாடல் ‘ஜிங்குச்சா’ ஒலித்தது. இந்த முறை சுபிக்ஷா உடனே கண்டுபிடித்துவிட்டார்.  பாவம், விக்ரமும் அரோவும் வியர்த்து களைத்து சோர்ந்து போய் ஆக்டிவிட்டி ஏரியாவிலிருந்து வெளியே வந்தார்கள். 2 மணி நேரம் 38 நிமிடங்களுக்கு நடன சாதனை செய்திருப்பதாக அவர்களைப் பாராட்டி மகிழ்ந்தார் பிக் பாஸ். ‘அவள் வருவாளா’ பாடலை மட்டும் சுபி மற்றும் FJ-வால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் மற்ற அணிகள் எளிதாகக் கண்டுபிடித்து விட்டன.  இந்த சீசன் முடியும் வரை பாரு - கம்மு - அம்மு டிரையாங்கிள் டிராமா முடிவிற்கு வராது போலிருக்கிறது. “எனக்கு என்ன தோணுதுன்னா.. நீ இன்னமும் அவளை மறக்கலை போல” என்று பாரு பாயைப் பிறாண்ட “எனக்கு ரெண்டு பேரையும் பிடிக்கும். அதனாலதான் பேலன்ஸ் பண்ணிட்டு போறேன். ஆனா ஃபீலிங்க்ஸ் உன் மேலதான்” என்று கம்மு பம்ம, பாரு விடாமல் பிறாண்ட “உனக்கென்ன பைத்தியமா.. அப்படின்னா போயிடு” என்று கம்மு சீற, ரிவர்ஸ் கியர் போட்டார் பாரு. (முடியல!).  BB TAMIL 9 DAY 73 தன்னிடம் திவ்யா சண்டை போட்டதை வினோத் சொல்ல “நான் அப்படித்தான் வெறுப்பேத்துவேன்.. அதுதான் கேம்” என்று ஆமோதித்தார் பாரு. நேற்றிரவு சான்ட்ரா செய்த கலவரம் காரணமாக, சபரி டீம் படுக்கையை வெளியே போட்டுக் கொண்டு பேச ஆரம்பித்தார்கள்.  சான்ட்ராவின் பொசசிவ் ஒரு மாதிரி இருக்கிறதென்றால், பாருவின் பொசசிவ்னஸ் இன்னொரு மாதிரி இருக்கிறது. நல்ல கூட்டணி. 

விகடன் 18 Dec 2025 12:44 pm

Danish Khan to move on from SPNI

Mumbai: According to media reports, Danish Khan is set to move on from Sony Pictures Networks India (SPNI). He will continue with the network until March 31, 2026, ensuring a smooth transition.Khan currently leads SPNI’s digital business SonyLIV, the network’s independent production arm StudioNEXT, and the Network Channels Licensing Division. Over the past decade, he has been one of the key architects behind SPNI’s content resurgence, playing a pivotal role in strengthening its television and OTT portfolio.An accomplished media professional with over two decades of experience across marketing, programming, and digital entertainment, Khan is widely credited with shaping several of India’s most successful television and OTT properties, contributing significantly to SPNI’s growth and market positioning.The network is expected to announce Khan’s successor in due course.

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Dec 2025 12:43 pm

Auditions for Zee Keralam Drama Juniors Season 2 Announced

Mumbai: Thiruvananthapuram, 18 December 2025: Prominent entertainment television channel Zee Keralam has announced the auditions for the second edition of its immensely popular Drama Juniors. Zee Keralam Drama Juniors is a stage for aspiring child actors to make it to the screen.The auditions for Drama Juniors Season 2 will be held on December 20, 2025, Saturday, at different locations in Kerala. Kids aged between 4 and 14 years from Thiruvananthapuram, can walk in for auditions at Kairali Vidyabhavan HSS in Nedumangad, Thiruvananthapuram. Audition will get underway at Kasaragod at the SN Collage, Periya, also on the same day.Auditions at Kollam and Kannur will be held on December 12, Sunday, at the Sidhartha Central School, Pallimon, and the CHMSS Elavayoor, respectively. Auditions in Idukki will be on December 12, at the St. Mary's UP School, Thodupuzha, and in Wayanad also on the same day.Zee Keralam will organise the auditions at Kozhikode on December 28 at the TISS Educational Foundation, and in Kottayam. Pathanamthitta auditions will be held on December 29 at the Catholicate School, while the Alappuzha auditions will happen on January 1, 2026. Auditions in Palakkad will be on January 3 at the True Line Public School, and in Malappuram, on the same day.On December 4, the auditions will be held in Thrissur at the Badani St. Johns School, Kunnamkulam; and in Ernakulam at the Marymatha School, Thrikkakara.Various celebrities will be present at the auditions in these different centres. While Joby and Kutty Akhil will be present for the auditions in Thiruvananthapuram, Siby Thomas and singer Ratheesh Kandadukkam will be present at Kasaragod. Singer Thejus and Bhanumathy will be present at Kannur; while Adinad Sasi and Nathu will be present for the auditions in Kollam. The child actors will be presented with the opportunity to showcase their acting skills in front of a jury comprising celebrities.Auditions will begin from 9 am onwards. Candidates need to come prepared for a 3-minute acting session. For more details, please call 9288022025.-Based on Press Release

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Dec 2025 12:38 pm

CSK: `நிலம், நகை, பசி என தியாகம் செய்த பெற்றோர்' - கார்த்திக் சர்மா போராட்டமும் ஐபிஎல் புதுவரவும்!

அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் ஐ.பி.எல், கிரிக்கெட் போட்டிக்கு சென்னை அணி புதிதாக கார்த்திக் சர்மா என்ற வீரரை ரூ.14.20 கொடுத்து ஏலத்தில் வாங்கி இருக்கிறது. 19 வயதாகும் இளம் வீரரான கார்த்திக் சர்மா, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். மிகவும் அடிமட்டத்தில் இருந்து கடினமாக போராடி தனது தந்தையின் வழிகாட்டுதலில் சர்மா இந்த இடத்திற்கு வந்துள்ளார். கார்த்திக் சர்மா தனது கிரிக்கெட் வாழ்க்கையை சிறுவயதிலேயே தொடங்கினார். இது குறித்து கார்த்திக் தந்தை மனோஜ் கூறுகையில், ''எங்களது குடும்பம் மிகவும் நடுத்தரமானது. ஆனாலும் நானும், எனது மனைவியும் கார்த்திக்கை என்ன செலவானாலும் கிரிக்கெட் வீரராக்க வேண்டும் என்று கனவு கண்டோம். கார்த்திக் பயிற்சி மற்றும் போட்டிகளுக்காக எங்களது விவசாய நிலம் மற்றும் வீடு கட்ட பயன்படக்கூடிய நிலத்தை விற்பனை செய்தோம். கார்த்திக் தாயார் தனது நகைகளை விற்பனை செய்தார். இது எங்களுக்கு மிகவும் சவாலாக இருந்தது. ஆனாலும் கார்த்திக் கனவை நனவாக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். ஒரு முறை குவாலியரில் நடந்த கிரிக்கெட் போட்டியில் விளையாட கார்த்திக் சென்று இருந்தான். அவனுடன் நானும் சென்று இருந்தேன். அவனது அணி தோல்வி அடையும் நிலையில் இருந்தது. பட்டினியோடு உறங்கினோம் கார்த்திக்கின் சிறப்பான செயல்பாடு காரணமாக அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அன்றைக்கு நாங்கள் ஹோட்டலில் தங்குவதற்கு கூட எங்களிடம் பணம் இல்லை. இதனால் வீடு இல்லாதவர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டு இருந்த இடத்தில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அன்றைக்கு சாப்பிடக்கூட எங்களிடம் பணம் இல்லை. இதனால் இரவில் பசியோடு உறங்கினோம். காலையில் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற பிறகுதான் அதில் கிடைத்த பணத்தின் மூலம் எங்களால் ஊருக்கு செல்ல முடிந்தது. கார்த்திக் இரண்டரை வயதாக இருந்தபோது பேட்டால் பந்தை ஓங்கி அடித்தான். அந்த பந்து ஒரு போட்டோ மீது விழுந்து இரண்டாக உடைந்தது. அதனை பார்த்தபிறகுதான் கார்த்திக்கிற்கு கிரிக்கெட்டில் திறமை இருக்கிறது என்று தெரிந்து கொண்டோம். 4 ஆண்டு வாய்ப்பு கிடைக்கவில்லை நானும் கிரிக்கெட் வீரர்தான். ஆனால் காயம் காரணமாக என்னால் அதில் சாதிக்க முடியாமல் போய்விட்டது. எனது கனவை நிறைவேற்ற முடியவில்லை. அதனால் என் குழந்தை அதை நிறைவேற்றுவான் என்று நினைத்தேன். எங்களது கனவு இப்போது நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு நிறைவேறி இருக்கிறது''என்றார். கார்த்திக் சர்மா ஆரம்பத்தில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான அணி மற்றும் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் விளையாடினார். அதன் பிறகு 4 ஆண்டுகள் எந்த அணியிலும் தேர்வு செய்யப்படவில்லை. அப்படி நான்கு ஆண்டுகள் எந்த அணியிலும் தேர்வு செய்யப்படவில்லையெனில் மற்றவர்கள் வேறு வேலைக்கு சென்று விடுவார்கள். ஆனால் கார்த்திக் சர்மா தொடர்ந்து கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார். Karthik Sharma இது குறித்து கார்த்திக் கூறுகையில்,''எனக்கு தொடர்ந்து நான்கு ஆண்டுகள் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருந்தேன். எனது தந்தை எனக்கு பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தார். அதனால் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ரஞ்சி போட்டியில் விளையாடும் அணிக்கு தேர்வு செய்யப்பட்டேன்''என்றார். உள்ளூர் போட்டியில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்ததால் அவருக்கு ஐ.பி.எல். போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. கல்லூரி படிப்பை முடிப்பேன் 12வது வகுப்பு முடித்திருக்கும் கார்த்திக் சர்மா கிரிக்கெட் விளையாடிக்கொண்டே கல்லூரி படிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளதாக கார்த்திக் சர்மா தெரிவித்துள்ளார். எனது படிப்பு எனக்கு முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார். கார்த்திக்கின் சகோதரரும் இப்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வருகிறார். ஐ.பி.எல் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட பிறகு முதல் முறையான தனது சொந்த ஊரான பரத்பூருக்கு வந்தபோது கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தனர்.

விகடன் 18 Dec 2025 12:37 pm

ஒரே பாலில் இரண்டு சிக்ஸர் அடித்த விஜய்... அவுட்டாகுமா திமுக அதிமுக?

ஒரே பாலில் இரண்டு சிக்ஸர் அடித்த விஜய்... அவுட்டாகுமா திமுக அதிமுக? ஈரோடு பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் அனல்பறக்க பேசினார்.

சமயம் 18 Dec 2025 12:32 pm

பாகிஸ்தானில் போலியோ பணியில் ஈடுபட்ட காவலர் மீது துப்பாக்கிச் சூடு! 2 பேர் பலி!

பாகிஸ்தானில், போலியோ தடுப்பூசி செலுத்தும் குழுவிற்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவல் அதிகாரி மீதான துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். கைபர் பக்துன்குவா மாகாணத்தின், லக்கி மார்வட் பகுதியில் நேற்று (டிச. 16) குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி செலுத்தும் பணியில் தன்னார்வலர் குழுவினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவர்களுக்கான பாதுகாப்புப் பணியில் அமீர் நவாஸ் எனும் காவலர் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், போலியோ பணிகள் நிறைவடைந்து காவலர் அமீர் நவாஸ், அவரது சகோதரர் அமீர் முஹமது […]

அதிரடி 18 Dec 2025 12:30 pm

யாழ். மாநகர சபையின் கட்டண கழிவகற்றல் செயற்பாடு நிறுத்தம்

யாழ் மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் டிசம்பர் மாத இறுதி வரை கட்டணக் கழிவகற்றல் முறையை தற்காலிகமாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டது. யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற போதே மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜாவால் அறிவிக்கப்பட்டதுடன் மாநகர சபை உத்தியோகத்தர்களுக்கும் அறிவிக்கப்பட்டது. டித்வா புயல் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளிலும் கழிவுகள் தேங்கியுள்ளதால் மனிதாபிமான அடிப்படையில் அனைத்து பகுதிகளிலும் உள்ள கழிவுகளை டிசம்பர் மாத நிறைவு பெறும் வரை […]

அதிரடி 18 Dec 2025 12:06 pm

UGC NET 2025 தேர்வு அட்டவணை வெளியீடு; டிசம்பர் 31 முதல் தொடக்கம் - பாட வாரியாக PDF பதிவிறக்கம் செய்ய லிங்க்

உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வானா யுஜிசி-நெட் டிசம்பர் 2025 (UGC NET December 2025) தேர்விற்கான பாட வாரியான தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. மொத்தம் 85 பாடங்களுக்கு இத்தேர்வு நடைபெறும் நிலையில், டிசம்பர் 31 முதல் ஜனவரி 7-ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமயம் 18 Dec 2025 12:04 pm

எம்.ஜி.ஆர் ரசிகன் டூ விஜய்யின் அரசியல் பாதை… ஈரோட்டில் செங்கோட்டையன் மாஸ்- அருண்ராஜ் அதிரடி!

ஈரோட்டில் நடைபெற்று வரும் தவெக பொதுக்கூட்டத்தில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் பேசியது பெரிதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறிப்பாக செங்கோட்டையனுக்கு புகழாரம் சூட்டி பேசியிருக்கிறார்.

சமயம் 18 Dec 2025 12:04 pm

அன்று புரட்சி தலைவர், இன்று புரட்சி தளபதி –செங்கோட்டையன் ஸ்பீச்!

ஈரோடு :மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரம்மாண்ட பிரச்சாரக் கூட்டத்தில் மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் உரையாற்றினார். “அன்று புரட்சித் தலைவரை (எம்.ஜி.ஆர்) பார்த்தேன், இன்று புரட்சித் தளபதியை (விஜய்) பார்க்கிறேன்” என்று தொடங்கிய அவர், “நாளை தமிழ்நாட்டை ஆளப்போவது தளபதிதான். இந்தக் கூட்டம் நாளைய தமிழகத்தின் வரலாற்றைப் படைக்கும் கூட்டம்” என்று உற்சாகமாக அறிவித்தார். செங்கோட்டையன், விஜய்யைப் புகழ்ந்து பேசினார் “விஜய் மனிதநேயம் மிக்கவர், வல்லவர், நல்லவர். […]

டினேசுவடு 18 Dec 2025 12:00 pm

உள்ளக விளையாட்டரங்கை யாழ். சிங்கள மகாவித்தியாலய மைதானத்தினுள் அமையுங்கள்

யாழ்ப்பாணம் பழைய பூங்கா அமைந்துள்ள பகுதியில் எந்தவிதமான கட்டுமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என யாழ் மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் புதன்கிழமை மாநகர சபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா தலைமையில் மாநகர சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது பிரதி முதல்வர் இ.தயாளனால் குறித்த பிரேரணை முன்வைக்கப்பட்டது. அதன் போது, பழைய பூங்கா பகுதியில் ஒரு கட்டடம் அமைவது தொடர்பில் நீதிமன்றில் வழக்கு நிலுவையிலுள்ள நிலையில் நாட்டின் […]

அதிரடி 18 Dec 2025 11:59 am

`விஜய்யுடன் நல்லவர்கள் இருந்திருந்தால் கரூர் சம்பவம் நடந்திருக்காது!' - முன்னாள் மேலாளர் செல்வகுமார்

நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளரும், சமீபத்தில் தி.மு.கவில் இணைந்தவருமான பி.டி.செல்வகுமார் நெல்லை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தி.மு.கவில் நான் அதிகாரத்திற்காகவோ, வெகுமதிக்காகவோ சேரவில்லை. மக்களுக்கு நல்லது செய்யவே தி.மு.கவுடன் கரம் சேர்ந்துள்ளோம். சுமார் 28 ஆண்டுகள் நடிகர் விஜய்யின் மேலாளராகப் பணியாற்றிய நான், ’புலி’ திரைப்படத்தினால், வருமான வரி சோதனை உள்ளிட்ட பல கஷ்டங்களை எதிர்கொண்டேன். விஜய் எனக்கு உடல்நிலை சரியில்லாத காலங்களில்கூட அவரிடமிருந்து ஆதரவோ, ஒரு தொலைபேசி அழைப்போகூட வரவில்லை. இனி எதிர்காலத்தில் விஜய் என்னை கண்டுகொள்ள மாட்டார் என்பதை உணரத் தொடங்கின். விஜய்யிடமிருந்து வெளியே வந்த நான், “கலப்பை மக்கள் இயக்கம்” என்ற அமைப்பை உருவாக்கி பொதுமக்களுக்கு தொண்டாற்றினேன். 48 அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து மாணவ, மாணவிகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கினோம். அதற்கு எங்களுக்கு தமிழக அரசும் உதவியது.  விஜய் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது அவரது கட்சியில் முக்கியப் பதவியில் இருக்கிறார்களா என்றால் இல்லை. ஆதவ் அர்ஜூனா, புஸ்ஸி ஆனந்த் போன்ற இடையில் புகுந்தவர்கள்தான் இன்று அந்தக் கட்சியில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், என்ன தியாகம் செய்தார் என, அவருக்கு கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது? அ.தி.மு.க என்னும் தேன் கூட்டில் தேனை உறிஞ்சிவிட்டு அது சக்கையான பிறகு த.வெ.கவிற்குள் நுழைந்து தனக்கு பலன்களை எதிர்பார்க்கிறார். நாஞ்சில் சம்பத், நிமிடத்திற்கு நிமிடம் கட்சி தாவக்கூடியவர் என்பது எல்லோருக்குமே தெரியும். நடிகர் விஜய் அரசியலில் ஈடுபட இன்னும் பக்குவப்பட வேண்டும். பி.டி.செல்வகுமார் நேர்மையான மற்றும் திறமையான நிர்வாகிகளை அவருடன் வைத்துக் கொள்ள வேண்டும். விஜய்க்கான கட்சி கட்டமைப்பை உருவாக்கிய என்னையும், அவரது தந்தை சந்திரசேகரையும் கட்சியை விட்டு ஓரம் கட்டிவிட்டனர். த.வெ.கவில் தற்போது பணத்தை பெற்றுக் கொண்டு பதவிகளை வழங்குகிறார்கள். விஜய்யுடன் நல்லவர்கள் இருந்தால் கரூர் சம்பவம் நடந்திருக்காது. தமிழகத்தில் நிலவி வரும் பல்வேறு மக்கள் பிரச்னைகளை எதிர்த்து களத்தில் இறங்கி போராட வேண்டும். தி.மு.க மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள்ளை தந்துள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க 224 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.” என்றார்.

விகடன் 18 Dec 2025 11:55 am

NZ vs WI Test: ‘இரட்டை சதத்தை நோக்கி’.. சிஎஸ்கே EX வீரர்: முதல் நாஏஇல் முரட்டு சம்பவம்: 334/1 ரன் குவிப்பு!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி ரன் குவிப்பில் ஈடுபட்டது. முதல் நாளில் ஒரேயொரு விக்கெட்டைதான் வீழ்த்தினார்கள். அதையும், கடைசி கட்டத்தில்தான் வீழ்த்தினர்.

சமயம் 18 Dec 2025 11:51 am

கொளத்தூர் வந்தாலே ENERGY வந்துவிடும் –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பீச்!

சென்னை :கொளத்தூர் தொகுதியில் ரூ.25.72 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். திறப்பு விழாவில் உரையாற்றிய அவர், “கொளத்தூர் தொகுதிக்கு வந்தாலே புது எனர்ஜி, உற்சாகம், புத்துணர்ச்சி வந்துவிடும். யாராவது கொளத்தூர் என்று பெயர் சொன்னாலே சாதனை அல்லது ஸ்டாலின் என்று ஞாபகத்திற்கு வரக்கூடிய அளவுக்கு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். “கொளத்தூர் மட்டுமல்ல, எல்லா தொகுதிகளும் நமது தொகுதிகள்தான் என்பதை முன்னிறுத்தி பணியாற்றி […]

டினேசுவடு 18 Dec 2025 11:48 am

BB Tamil 9: ``திவ்யா பாருவோட ரூட் எடுத்துட்டாங்க - அமித்திடம் புகார் மனு வாசிக்கும் சாண்ட்ரா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 11 வாரங்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறினர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக வினோத் இருக்கிறார். நாமினேஷனில் சாண்ட்ரா, FJ, கம்ருதீன், கனி, பார்வதி, அமித், சுபிக்ஷா, திவ்யா கணேஷ், சபரி, அரோரா, ஆதிரை ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர். BB Tamil 9 பிரஜின் வெளியே சென்றதிலிருந்து சாண்ட்ரா ஏதோ ஒரு காரணங்களைச் சொல்லி அழுதுகொண்டே இருந்தார். இன்று வெளியான முதல் புரொமோவில் சாண்ட்ரா அமித்திடம் திவ்யா குறித்து பேசிக்கொண்டிருக்கிறார். BB Tamil 9: என் குழந்தைங்க மேல சத்யமா சொல்றேன், அவர் அப்போ.! - அழும் சாண்ட்ரா அவர்களின் உரையாடலில் அமித், திவ்யா அட்டேன்ஷன் சீக்கிங்... லைட்டா தொட்டாலே ஆவ்வ்வ்...னு கத்துறா எனப் பேசிக்கொண்டிருக்கிறார். BB Tamil 9 சாண்ட்ராவின் பங்குக்கு, `திவ்யா பாருவோட ரூட் எடுத்திட்டாங்க. இந்த வாரம் வொர்ஸ்ட் பர்ஃபாமர்தான் திவ்யா. இப்போ நம்மகிட்ட சாண்ட்ரா ஏன் பேசலனு கேட்டுட்டு இருக்கிறவ, பெஸ்ட் - வொர்ஸ்ட் பர்ஃபாமர் டேல பாக்கணும். அப்போதான் அவங்களைப் பத்தி முழுசா தெரியும் என அமித்திடம் பேசுகிறார்.

விகடன் 18 Dec 2025 11:42 am

IAB Tech Lab unveils Deals API to standardize programmatic deal sync and boost transparency

Mumbai: IAB Tech Lab, the global standards-setting body for digital advertising, has released version 1.0 of its Deals API for public comment. The specification introduces a standardized method for communicating programmatic deals from supply-side platforms (SSPs) to demand-side platforms (DSPs), reducing errors from manual entry and enhancing operational efficiency. The public comment period will remain open until January 31, 2026.[caption id=attachment_2485189 align=alignleft width=200] Anthony Katsur[/caption] “The Deals API sync capability directly addresses a key inefficiency in the programmatic supply chain for high-value, curated, private marketplaces,” said Anthony Katsur, CEO, IAB Tech Lab. “The ability to prove transparency to all parties involved in packaging and selling the deal, including curators, will improve accuracy and grow confidence in deal-based media transactions, which are a vital opportunity for publisher growth in a time of reduced traffic.” [caption id=attachment_2485190 align=alignright width=200] Nick Allen [/caption]Deals form a cornerstone of programmatic advertising, particularly in curation and streaming environments. However, manual deal entry often leads to mismatches, under-delivery, and unclear deal ownership. Nick Allen, Vice President, Product Management at Magnite, notes that “two-thirds of deals are configured with the desired supply, yet deliver no or very little revenue.” Deals API v1.0 introduces greater transparency by explicitly identifying the business entities involved in deal packaging – including sellers, packagers, and curators. This visibility fosters accountability, reduces confusion, and strengthens trust across all transaction parties.[caption id=attachment_2485191 align=alignleft width=200] Anna-Maria Nalepa [/caption] “While much of the Deal Sync capability in this API formalizes long-standing needs around deal management between various parties, it sets the foundation the industry needs for innovation in deal management going forward, given the growing dominance and importance of deals,” said Anna-Maria Nalepa, Senior Technical Product Manager, Basis Technologies . “Beyond enabling better collaboration and allowing for cleaner data as deal volumes grow, the API novelly addresses curation by bringing transparency to deals including information about who is involved and in what capacity. It paves the way for a more transparent, deal-driven programmatic marketplace in an ecosystem historically challenged by complexity and intermediaries.” Future iterations of the API aim to support discoverability for all deal participants, allowing them to see their inclusion and roles within transactions.[caption id=attachment_2485192 align=alignright width=200] Chris Kane [/caption] “As the curation category matures, media buyers and their DSP partners should have basic line of sight into the companies that are packaging inventory,” added Chris Kane, Founder of Jounce Media. “A standardized deal API is one critical step toward more trusted sell-side decisioning.” Stakeholders can participate in the public comment process or review the full specification at IAB Tech Lab’s Deals API page.

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Dec 2025 11:40 am

நோயாளிக்கு தூய்மைப் பணியாளர்களின் மேலாளர் சிகிச்சையா? - மருத்துவமனை நிர்வாகத்தின் விளக்கம் என்ன?

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு கோவில்பட்டி மட்டுமன்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் தினமும் வந்து சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனையில் தனியார் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களின் மேற்பார்வையாளராக சுப்புராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், விபத்தில் காயமடைந்த ஒருவர், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். சிகிச்சை அளிக்கும் தூய்மை பணியாளர்களின் மேலாளர் அதன் பின்னர், மருத்துவமனை ஊழியர்கள் அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள கட்டிலில் அமர வைத்துள்ளனர். அப்போது அங்கு வந்த தூய்மைப் பணியாளர்களின் மேற்பார்வையாளர் சுப்புராஜ், தலையில் காயத்துடன் இருந்தவருக்கு, சிகிச்சை அளித்துள்ளார். அப்போது மருத்துவமனையில் இருந்த ஒருவர், இதனை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “கோவில்பட்டி அரசு மருத்துவமனை, மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. ஆனால், அதற்குரிய வசதிகளும் பணியாளர்களும் முழுமையாக இல்லை. தலையில் அடிபட்டு வந்த நபருக்கு, தூய்மைப் பணியாளர்களின் மேலாளர் சிகிச்சை அளித்தது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முறையாக மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தால், பெரும் ஆபத்து நேரிடும். சிகிச்சை அளிக்கும் தூய்மை பணியாளர்களின் மேலாளர் இந்த வீடியோ காட்சியைப் பார்த்த பின்பு, அரசு மருத்துவமனை மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிடும். எனவே, சம்பந்தப்பட்ட மேலாளர் மீது மட்டுமல்ல, அவர் சிகிச்சை அளிக்கக் காரணமாக இருந்த பணி நேர மருத்துவர், செவிலியர்கள் உட்பட அனைத்து மருத்துவப் பணியாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் கேட்டபோது, ”தூய்மை பணியாளர்களின் மேலாளர், தலையில் காயத்துடன் வந்தவருக்கு காயத்தை சுத்தம் மட்டுமே செய்கிறார். அவர் அருகே மருத்துவர் இருக்கிறார். மேலும், அங்கே செவிலியர்களும் இருந்தனர்” எனக் கூறினர்.  

விகடன் 18 Dec 2025 11:40 am

அநுர சிங்கமா ? மானிப்பாய் பிரதேச சபையில் கேள்வி

அனர்த்தம் காரணமாக மக்களுக்கு வழங்கப்படவுள்ள நிவாரண பணிகளுக்கான பதிவுகளின் போது உத்தியோகத்தர்கள் சீராக செயற்படவில்லை என மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர்களான உஷாந்தன் மற்றும் ரமணன் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர். மானிப்பாய் பிரதேச சபையின் அமர்வு நேற்றைய தினம் புதன்கிழமை தவிசாளர் ஜெசீதன் தலைமையில் இடம்பெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தனர். உறுப்பினர்களின் குற்றச்சாட்டை அடுத்து, தேசிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினர் ஒருவர், அரசாங்க அதிகாரிகள் இவ்வாறு தவறுகள், ஊழல்கள் செய்வது தமக்கு தெரிகிறது என்றும், மக்களுக்கு சேரவேண்டிய நிதி சேரவேண்டும் என்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார். இதன்போது குறுக்கிட்ட உறுப்பினர் ரமணன், அநுரவை ஒரு சிங்கம் என்றும், தாங்கள் சிங்கத்தின் பிள்ளைகள் என்றும் இவர்கள் தங்களை தாங்கள் நினைக்கின்றனர். உங்களுடைய என்.பி.பி கட்சியினர்தான் கிராம சேவகரிடம் தனியாக லிஸ்ட் கொடுத்தனர். அதற்கான ஆதாரம் எங்களிடம் இருக்கிறது என்றார். அவ்வேளை உறுப்பினர் உஷாந்தன், கட்டுடையில் ஒரு இடைத்தங்கல் முகாம் இருந்தது. முதல்நாள் நான் அங்கே சென்று அங்குள்ள மக்களுக்கு நுளம்புவலை மற்றும் ஏனைய பொருட்கள் கொடுத்துவிட்டு வருகிறேன், அடுத்தநாள் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் போய், எல்லாம் கிடைத்ததா?என கேட்டுள்ளார். ஏன் இப்படி ஏமாற்றுகின்றீர்கள்? மக்களுக்கான காசை கொடுப்பதற்கு வக்கில்லை, சரியான பதிவுகளை எடுப்பதற்கு வக்கில்லை, வீட்டில் வைத்து பதிவுகளை செய்துவிட்டு கொண்டுவந்து கொடுக்கின்றீர்கள் என குற்றம்சாட்டினார்.

பதிவு 18 Dec 2025 11:40 am

Motley introduces ‘Cards Against Advertising’ to poke fun at agency culture

Mumbai: Mumbai-based independent creative agency Motley has announced the launch of Cards Against Advertising, a parody party card game that offers a humorous yet honest take on the realities of agency life. Developed under Motley Orgnls, the agency’s internal platform for crew-led creative projects, the game uses satire to reflect the chaos, clichs and unspoken truths of the advertising and marketing ecosystem.Comprising 150 cards, the game draws inspiration from the popular format of Cards Against Humanity and is designed to resonate with professionals across advertising, marketing and creative services. By turning familiar workplace scenarios into shared moments of laughter, the game aims to help industry insiders process their experiences collectively and light-heartedly.Advertising continues to be one of the most influential global industries, but is also often associated with long hours, intense pressure and cultural burnout. Cards Against Advertising was conceived as a way to acknowledge these widely shared experiences through humour, rather than critique or instruction, creating a safe space for reflection and release. “This is more than just a game; it is a unique advertising-specific party experience,” said Priyanka Surve, Founding Partner and Creative Head at Motley. “It’s a product designed by people who work in the industry, for people who live its realities every day.” The project also reflects Motley’s broader philosophy around creative ownership and workplace culture. Through Motley Orgnls, team members are encouraged to pitch independent creative ideas, with selected projects receiving production support from the agency and profits shared with the creators over time.[caption id=attachment_2485181 align=alignleft width=225] Jason Menezes [/caption] “In an industry driven by ideas, it’s important that creative ownership extends beyond client work,” said Jason Menezes, Founding Partner and Business Head at Motley. “Motley Orgnls exists because creativity shouldn’t just earn a salary - it should build equity, ownership, and pride.” The content for Cards Against Advertising has been written by professionals across roles, including creatives, strategists, account managers and interns. The cards reference familiar industry moments such as late-stage presentation changes, pitch pressures, alignment calls and workplace jargon—conversations often left out of formal forums.Designed for groups ranging from small teams to large gatherings, the game is aimed at agency professionals, former agency employees and self-aware clients. Gameplay typically lasts between 30 and 90 minutes and is intended for players aged 18 and above. Expansion packs focusing on specific roles such as copywriters, designers and social media professionals are planned.Launching amid ongoing conversations around burnout, mental health and sustainable work cultures, Cards Against Advertising does not claim to offer solutions, but instead provides a shared, humorous way to acknowledge collective industry experiences. Interested players can reach out to the agency by DMing @motleyhq on Instagram.

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Dec 2025 11:31 am

Dove’s #ChangeTheCompliment campaign encourages confidence-first praise for girls

Mumbai: Dove has launched its latest campaign, #ChangeTheCompliment, urging parents, educators and society to rethink everyday language used when complimenting girls, shifting the focus from appearance-led praise to celebrating character, abilities and achievements.Compliments such as “you’re so pretty” or “you’re so beautiful” are often among the first girls hear and the ones repeated most frequently. While well-intentioned, Dove highlights that an overemphasis on looks can subtly reinforce the idea that appearance matters more than who girls are or what they can do. Through #ChangeTheCompliment, the brand advocates for a small but powerful shift in language that can help nurture confidence and self-belief from an early age.The campaign draws on insights from the Dove 2024 State of Beauty Report, which found that women in India are among the most willing globally to give up a year of their life to achieve their ideal appearance. The pressure begins early, with 61% of girls saying they feel judged based on how they look, impacting how confidently they participate at school, at home and in social settings.Dove’s research further indicates that when appearance pressure is reduced and self-worth is built beyond looks, girls demonstrate greater confidence, participation and belief in themselves. The campaign encourages compliments that recognise courage, kindness, intelligence and resilience, helping to broaden what girls learn to value about themselves.[caption id=attachment_2485179 align=alignleft width=200] Vipul Mathur [/caption] “Dove’s global research shows that low self-esteem begins far earlier than most of us realise—even among young girls in India. When a child feels held back at school or in daily life because of how she thinks she looks, it’s clear this isn’t superficial; it directly impacts her ability to thrive. Through #ChangeTheCompliment, Dove is urging parents, caregivers and educators to rethink the messages we give girls. By celebrating their strengths and capabilities—not just their appearance—we can help build lasting confidence and open a world of possibility. Dove’s mission is simple: to ensure every girl grows up knowing her worth runs far deeper than how she looks,” said Vipul Mathur, Executive Director Personal Care, Hindustan Unilever Limited. The initiative is brought to life through a digital film showcasing everyday moments where a simple change in words transforms routine compliments into confidence-building affirmations. With #ChangeTheCompliment, Dove continues its long-standing commitment to promoting a more inclusive and empowering definition of beauty—one where girls are recognised, supported and celebrated for all that they are.https://www.youtube.com/watch?v=z5kpavcwtTo

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Dec 2025 11:31 am

3வது நாளாக ப்ரொமோவில் சாண்ட்ரா: நடுசாமத்தில் நான் வெளியே போறேன்னு சொன்ன பாரு

இன்று வெளியாகியிருக்கும் ப்ரொமோ வீடியோவிலும் சாண்ட்ராவை பார்த்தவர்கள் வி.ஜே. பார்வதியை மறந்துவிட்டார் பிக் பாஸ். இந்த வீடியோக்கள் மூலம் ஸ்டிராங் மெசேஜ் கொடுத்திருக்கிறார் என்கிறார்கள்.

சமயம் 18 Dec 2025 11:28 am

எடப்பாடி பழனிசாமிக்கு சவால்விட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை :மத்திய அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தின் பெயர் மாற்றத்தை கைவிடக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்ட அறிக்கை குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். “மக்களைக் காக்கக் குரல் கொடுக்கச் சொன்னால், டெல்லியைக் குளிர்விக்க அறிக்கை விட்டுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர்” என்று ஸ்டாலின் கிண்டலடித்தார். எடப்பாடி “பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்” தனது ஸ்டைலில் அழுத்தம் கொடுத்திருப்பதாகவும் அவர் சாடினார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள […]

டினேசுவடு 18 Dec 2025 11:24 am

The New Loyalty Equation Experience Over Expense for Affluent Customers

A premium consumer often interacts with multiple service ecosystems throughout the day. A booking platform remembers preferred seat locations. A dining program recalls cuisine choices. Luxury retail apps present collections that reflect personal taste with accuracy. These moments create a sense of recognition that shapes long-term preferences within the affluent audience. This consumer pattern is strengthened by the expanding scale of premium spending in the country. India's luxury market is estimated at USD 12.1 billion for 2025 with a 74% compound annual growth rate. This rise reflects rapid urbanisation, higher disposable income and an elevated interest in premium experiences. Physical stores continue to command 81% of luxury purchases, which indicates a consistent preference for in-person engagement. In this context, loyalty grows when a brand aligns with lifestyle patterns and delivers relevance at the exact moment it is needed. Lifestyle Intelligence as the Foundation of Premium Loyalty Affluent customers participate in a wide network of premium touchpoints across travel, dining, wellness and retail. Each interaction generates clear signals about interests and intentions. When brands interpret these signals with depth, engagement becomes more purposeful. Transaction volumes do not reveal the full story of who the customer is or what they value. Lifestyle intelligence brings clarity by connecting behavioural cues with meaningful preferences. This form of understanding encourages relevance because it reflects the customer’s real rhythm instead of generic spending patterns. When a brand invests in lifestyle understanding, the resulting loyalty feels genuine and rooted in trust. Hyper Segments Within the Affluent Category The affluent audience cannot be viewed as one large group. It includes frequent travellers with consistent international movement, young wealth creators with strong digital habits, senior executives with premium service expectations, luxury-oriented families with lifestyle-centred spending and investors with global interests. Each group displays unique patterns that reflect distinct motivations and priorities. A major shift highlighted in recent consumer studies is the rapid rise in smartphone penetration, with India expected to cross 1.1 billion smartphone users by 2025, which is expanding the pool of digitally enabled affluent consumers and widening the differences in how each subgroup discovers, evaluates and purchases products. Hyper-segmentation presents a way to respond to these differences with greater accuracy. Experiences designed for a frequent traveller differ from those that appeal to a luxury-focused family. A brand that maps such hyper segments builds journeys that resonate at a deeper level because they acknowledge individuality rather than broad category placement. Omni-Channel Access Powered by Technology Affluent customers increasingly expect seamless movement across physical stores, websites, mobile apps, and social media. Omni-channel access powered by technology ensures that every channel works as a unified system, sharing data in real time so the customer’s context is never lost as they switch between platforms or devices. For affluent users, this flexibility is essential. While traditional high-touch options like concierge desks remain relevant, DIY journeys and AI-agent-assisted interactions are seeing significantly higher adoption.One single ecosystem allows customers to discover, book, seek support or redeem services through whichever channel suits them at that moment, without having to restart the journey. Such fluidity strengthens trust and elevates the overall experience, especially for affluent users who value both convenience and autonomy. Real Time Relevance in Premium Journeys Affluent customers appreciate experiences that support their context at the moment. A travel-related recommendation that arrives at the right time carries more credibility than a generic promotional message with no link to current needs. Real-time relevance captures attention because it simplifies decisions that usually require effort. When a customer arrives at an international airport and receives immediate access to information for lounges, curated retail choices and preferred dining locations, the support feels natural and well considered.This form of timely relevance encourages continued engagement because it consistently delivers value in moments where convenience matters. Preference Driven Experiences and Predictive Engagement Affluent customers respond positively to experiences that elevate daily life. This includes access to exclusive events, concierge support, tailored offers and curated lifestyle privileges that enhance both routine and leisure. Predictive engagement strengthens loyalty by anticipating potential needs. Historical patterns reveal future intent with clarity. A customer who repeatedly chooses premium hotels during business travel shows interest in travel support services. A customer with high luxury retail activity shows responsiveness to early access privileges. When experiences match these patterns, customers begin to view the brand as a capable partner that reads signals with precision. Conclusion The affluent audience evaluates brands through the lens of ease, relevance and personal attention. An experience that delivers convenience, recognition and thoughtful support secures deeper loyalty than spend-based rewards. Brands that cultivate lifestyle intelligence, create hyper segments, respond in real time, enable omni-channel fluidity and design preference-led journeys build stronger relationships with affluent customers. The new loyalty equation is guided by meaningful experiences that reflect individual worlds. This approach sets a clear direction for businesses that aim to remain significant in the lives of high-value customers.(Views are personal)

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Dec 2025 11:20 am

கிளிநொச்சியில் டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு - டிப்பர் குடைசாய்ந்து விபத்து

கிளிநொச்சியில் சட்டவிரோத மணலுடன் சென்ற டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் டிப்பர் வாகனம் தடம்புரண்டு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்ந்து எடுத்து சென்ற டிப்பர் வாகனத்தினை பொலிஸார் வழிமறித்த வேளை பொலிசாரின் சமிக்ஞையை மீறி டிப்பரை சாரதி ஓட்டி சென்றுள்ளார். அதனை பொலிஸார் துரத்தி சென்ற வேளை உள்ளக வீதியூடாக தப்பி செல்ல முற்பட்ட நிலையில் , டிப்பரின் சில்லுகளை இலக்கு வைத்து பொலிஸார் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டதில் டிப்பர் குடைசாய்ந்து விபத்துக்கு உள்ளானது. அதனை அடுத்து தப்பியோட முற்பட்ட சாரதியை பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்தனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பதிவு 18 Dec 2025 11:17 am

மானிப்பாய் பிரதேச சபையின் பாதீடும் நிறைவேற்றப்பட்டது.

யாழ்.வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டுக்கான பாதீடு 20 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. 28 உறுப்பினர்களைக் கொண்ட யாழ்.வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் சபை அமர்வு, சபைத் தவிசாளர் கந்தையா யெசீதன் தலைமையில், நேற்றைய தினம் நடைபெற்றது. இதன்போது, 2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டினை சபையில் தவிசாளர் சபையில் சமர்ப்பித்தார். அதனை தொடர்ந்து விவாதங்கள் இடம்பெற்ற நிலையில், வரவு செலவுத் திட்டத்திற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 8 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 4 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் 3 உறுப்பினர்களும், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலா 2 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு உறுப்பினர் என மொத்தமாக 20 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். தேசிய மக்கள் சக்தியின் 6 உறுப்பினர்களும் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தனர். ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் 2 உறுப்பினர்கள் சபை அமர்வில் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில் யாழ்.வலிகாமம் தேன்மேற்கு பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டுக்கான பாதீடு நிறைவேற்றப்பட்டுள்ளது.

பதிவு 18 Dec 2025 11:16 am

Gracenote enhances On Sports Solution to help TV platforms deliver connected, visually rich sports hub experiences

Mumbai: Gracenote, the content data business unit of Nielsen, is expanding the capabilities of its Gracenote On Sports solution to help TV platforms deepen audience engagement beyond live games and create more immersive sports hub experiences.With viewers increasingly consuming sports highlights, recaps, documentaries and analysis alongside live events, the enhanced On Sports solution now unifies a wide universe of related content across 160+ of the world’s most popular sports leagues and competitions in more than 50 countries. The updates make sports documentaries, event highlights, shoulder programming and game analyses seamlessly accessible through integrated sports hubs, while high-quality imagery of games, teams and athletes enables more visually rich and personalised user interfaces.The new capabilities are designed to support streaming platforms, consumer electronics manufacturers and pay TV providers as sports consumption habits evolve. By enabling deeper engagement across a broader range of sports programming, the solution helps platforms improve content discovery, increase advertising opportunities and maximise content library monetisation.Gracenote links live game airings with related and shoulder content, allowing existing fans to engage more deeply with their favourite sports while also serving as entry points for new audiences. Related content includes scripted and documentary programming focused on leagues, teams or sports themes, while shoulder content spans pre- and post-game shows, recaps, highlights and analysis.Demand for sports documentaries, in particular, continues to surge. According to the 2025 Nielsen Tops of Sports report, total streaming viewership for sports documentaries among U.S. audiences reached 16.9 million minutes in 2024, up nearly 260% from 4.7 million minutes in 2021. At the same time, pre- and post-game programming is becoming an increasingly important touchpoint for sports communities.By addressing this shift, the latest Gracenote On Sports enhancements enable platforms to go beyond simple game availability and position themselves as comprehensive destinations for modern sports experiences. Streamlined integration of sports data alongside video data through a single API ensures the solution is easy to deploy.[caption id=attachment_2485172 align=alignleft width=200] Tyler Bell [/caption] “From casual viewers to passionate fans, consumers are engaging with sports content in every way possible,” said Tyler Bell, SVP of Product at Gracenote. “Platforms have big opportunities to become go-to sports hubs for these valuable users, and Gracenote is uniquely positioned to help them realize these ambitions.” Gracenote On Sports powers universal search and sports hub experiences by delivering enriched sports metadata, live schedules, and league and team information via a single API. With coverage spanning major global leagues including the NFL, NBA, Premier League and Formula 1, the solution helps TV providers drive viewer engagement and monetisation through sports-led experiences.Gracenote will demonstrate the enhanced On Sports solution on an appointment-only basis at CES, taking place from January 6–8, 2026.

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Dec 2025 11:12 am

CTET 2026 தேர்விற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள், பிப்ரவரியில் தேர்வு - நேரடி லிங்க் இதோ

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு (CTET 2026) விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். சிபிஎஸ்இ மூலம் நடத்தப்படும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://ctet.nic.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக உடனே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சமயம் 18 Dec 2025 11:08 am

Employer Branding in India: Why the Next Five Years Will Redefine the Talent Landscape

Employer branding in India is undergoing a structural transformation. What was once considered a “nice-to-have” HR initiative has now become a strategic priority. As organizations compete for increasingly discerning talent, employer branding has moved from the margins to the centre of business strategy. The Workforce has changed and so must Employer Branding A new generation of professionals is reshaping the Indian talent landscape. Gen Z - and soon Gen Alpha - bring expectations that extend far beyond salary. They seek purpose, values, inclusivity, and opportunities for meaningful growth. Culture matters. Leadership matters.Authenticity matters.Simultaneously, AI and automation are redefining roles across industries. As routine tasks become machine-led, the fight for creative, strategic, and emotionally intelligent talent intensifies. Over the years, companies has observed this shift closely while partnering with organizations across industries - and the trend is unmistakable: employer branding has become a competitive differentiator, not a communication exercise.The rise of Global Capability Centres (GCCs) further amplifies this need. With 1,700+ GCCs already operating in India and thousands more projected in the coming years, the competition for niche, specialized talent is fierce. Since many GCCs lack consumer visibility, their ability to articulate a strong employer brand directly impacts their success.The Misconceptions Holding Organizations BackEven as employer branding gains momentum, several misconceptions continue to sloworganizations down - 1. “We don’t need employer branding.” Unless an organization consistently attracts top talent organically, avoids offer dropouts, maintains low attrition, and enjoys strong employee advocacy, employer branding is not optional - it is essential. 2. “Employer branding is only for large organizations.” Mid-sized firms and startups often require employer branding even more, because they compete head-to-head with established names. 3. “Employer branding = recruitment marketing.” This is the most costly misunderstanding. Recruitment marketing buys talent. Employer branding earns it. 4. “We built our EVP, so we’re done.” Employer branding is an evolving narrative. Without a steady rhythm of feedback, storytelling, and perception tracking, even strong EVPs fade. Authentic Differentiation: The Only Way Forward Standing out requires genuine, evidence-based differentiation rather than generic claims or short-lived campaigns. Successful employer brands are anchored in honest messaging drawn from employee perceptions, leadership aspirations, market expectations, and competitive analysis. Multinational organizations must balance global brand coherence with local relevance to attract and retain Indian talent focused on growth and recognition. Global Consistency, Local Relevance For multinational brands, employer branding must balance global coherence with local authenticity.Selecting an employer branding partner involves assessing their clarity of subject, relevant cross-sector experience, and diversity of exposure to both established and fast-growth firms. Employer branding now encompasses strategy, communication, behavioral insight, and employee experience.The solution is not to create multiple disconnected narratives. Instead, global brands must anchor themselves in a shared promise while allowing flexibility in how that promise is expressed locally. Choosing the Right Employer Branding Partner As more organizations invest in employer branding, choosing the right partner becomes crucial. 1. Subject Clarity The partner should understand employer branding as a blend of culture, experience, and communication - not as a set of campaigns. 2. Relevant Experience Employer branding requires a blend of strategy, content, behavioural insight, and employee experience. Partners must demonstrate proven experience across EVP creation, internal communications, and talent marketing. 3. Diversity of Exposure Partners who have worked with both enterprises and fast-growth companies bring invaluable perspective on how brand, culture, and communication vary across maturity levels. The Most Valuable Lesson About Brand Building Brand building - including Employer Brand building - takes time. “The day you plant the seed is not the day you eat the fruit” captures this truth perfectly.Sustainable employer brands emerge from consistent action, honest storytelling, and alignment between promise and daily experience. They cannot be rushed - but they can be crafted intentionally. Conclusion: The Future Belongs to Employer Brands Built on Truth Employer branding is no longer about glossy visuals or recruitment taglines. It is about clarity, credibility, and lived culture.As talent expectations rise and competition intensifies, organizations must build employer brands rooted in who they truly are - and who they aspire to become. The next five years will belong to companies that treat employer branding not as a campaign, but as a long-term strategic enabler(Views are personal)

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Dec 2025 11:06 am

இந்த அரசாங்கமும் கிராமங்களை புறம் தள்ளுகிறது - புத்தூரில் உள்ளக விளையாட்டரங்கை அமைப்பதில் என்ன தடை ??

நகர்ப்புறங்களை நோக்கியே இந்த அரசாங்கமும் அபிவிருத்திகளை மேற்கொள்வதால் , கிராம புறத்து சாதாரண மக்களை புறம் தள்ளி வருகிறது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராசா நிரோஷ் குற்றம் சாட்டியுள்ளார். வலி. கிழக்கு பிரதேச சபையில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், புத்தூர் - சுன்னாகம் வீதியை முகப்பாக கொண்ட ஒரு ஏக்கர் காணியை உள்ளக விளையாட்டு அரங்குக்கு என ஒதுங்கியுள்ளோம். அந்த காணியில் விளையாட்டரங்கு அபிவிருத்திக்கு என்ற வரவு செலவு திட்டத்தில் கூட 10 மில்லியன் ரூபாய் நிதியினை ஒதுக்கியுள்ளோம். இவ்வாறான நிலையில் எம்மை புறம் தள்ளி . யாழ்ப்பாணத்தின் சுவாசமாகக் காணப்படும் பழைய பூங்காவின் வரலாற்றையும் இயற்கையினையும் தொன்மையினையும் கொண்ட சூழலை அழித்து உள்ளக விளையாட்டரங்கை அமைக்க முயற்சித்துள்ளார். இவ்விடயம் நீதிமன்றில் நிலுவையில் உள்ளமையினால் நாம் அதற்கு மதிப்பளித்து விமர்சிக்கவில்லை. இம் மனுவில் இடையீட்டு மனுதாரராக நாமும் இணையவுள்ளோம். அரசாங்கம் யாழ் நகரின் மத்தியிலேயே அனைத்தையும் ஏற்படுத்துவோம் என்பது கிராமப் புற மக்களை புறந்தள்ளுவதாகும். எமது வலி கிழக்கு பிரதேசம் யாழ்ப்பாணத்தின் இதயமாக உள்ளது. சகல பிரதேச மக்களும் பயனடையக் கூடிய மத்திய அமைவிடமாகவுள்ளது. உள்ளக விளையாட்டரங்கு அமைப்பது தொடர்பில் வேறு இடங்கள் தேவைப்படின் அதற்கும் கொடையாளர்கள் எம்முடன் இணைந்துள்ளனர். தென்னிலங்கையில் தாவரவியற்பூங்காக்களாக மரங்களை பாதுகாக்கின்ற போது யாழ்குடாநாட்டில் வளி மண்டலமும் மாசடைந்துள்ள நிலையில் இருக்கின்ற மரங்களையும் அழிப்பது எமக்கு அச்சமளித்துள்ளது என மேலும் தெரிவித்தார்.

பதிவு 18 Dec 2025 10:56 am

ஈரோடு வந்தீங்களே,கரூருக்கு போக மாட்டீங்களா? ​ விஜய்க்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர் -ஈரோட்டில் பரபரப்பு!

விஜயின் வருகையை முன்னிட்டு ஈரோடு முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சமயம் 18 Dec 2025 10:55 am

இந்திய கால்பந்தே ஆபத்தின் விளிம்பில்…மெஸ்ஸியின் வருகை குறித்து சந்தேஷ் ஜிங்கன் ஆதங்கம்!

டெல்லி : இந்திய கால்பந்து அணியின் மூத்த வீரர் சந்தேஷ் ஜிங்கன், இந்திய கால்பந்தின் தற்போதைய நிலை குறித்து ஆதங்கத்துடன் கருத்து தெரிவித்துள்ளார். “இந்திய கால்பந்து ஆபத்தின் விளிம்பில் இருக்கும் போது, அதில் முதலீடு செய்யாமல் லியோனல் மெஸ்ஸியின் இந்திய சுற்றுப்பயணத்துக்கு கோடிக்கணக்கில் செலவிடப்பட்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டார். இது இந்திய ரசிகர்களின் மனநிலையை பிரதிபலிப்பதாகவும் அவர் விமர்சித்தார். சந்தேஷ் ஜிங்கன் தொடர்ந்து கூறுகையில், “இது எனக்குச் சொல்வது என்னவென்றால், இந்திய ரசிகர்கள் கால்பந்தை நேசிக்கிறார்கள். ஆனால், […]

டினேசுவடு 18 Dec 2025 10:54 am

``பழனிசாமியால் ஆதரிக்க முடியுமா? சவால் விடுகிறேன் - முதல்வர் ஸ்டாலின்

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கடந்த 2005-ம் ஆண்டு, கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ஆண்டில் 100 நாட்கள் வேலை கிடைப்பதை உறுதிசெய்ய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் இருக்கும் மகாத்மா காந்தி என்ற பெயரை நீக்கி வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாதத் திட்டம் (VB–G RAM G) எனப் புதிய வழிமுறைகளுடன் ஒரு திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்தத் திட்டத்துக்குக் கடந்த 12-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதலும் அளிக்கப்பட்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி இந்த புதிய திட்டத்தின்படி மத்திய அரசின் நிதி பங்களிப்பு 60% குறைக்கப்படுவதால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டத்தில் திட்டமிட்ட சதி இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றனர். இந்தத் திட்டத்தை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்திருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், `மத்திய அரசு இந்த 100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக உயர்த்த உத்தேசித்துள்ளதை வரவேற்கிறேன். எனினும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயர் எவ்வித மாற்றமுமின்றி தொடர மத்திய அரசை வலியுறுத்துகிறேன். எனக் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``மக்களைக் காக்கக் குரல்கொடுக்கச் சொன்னால், டெல்லியைக் குளிர்விக்க அறிக்கை விட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்! நாம் தட்டி எழுப்பிய பின் துயில்கலைந்து, MGNREGA திட்டத்தின் பெயர் மாற்றத்தை மட்டும் கைவிடக் கோரிப் 'பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்' தனது ஸ்டைலில் 'அழுத்தம்' கொடுத்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி! அத்தோடு, 100 நாள் வேலைத்திட்டம் 125 நாட்களாக உயரவுள்ளதாகவும் ஒரு பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார். 125 வேலை நாட்கள் என்பது பேப்பரில் மட்டுமே இருக்கப் போகிறது என அனைவருமே சுட்டிக்காட்டியும் அறியாத அப்பாவியா அவர்? முதல்வர் ஸ்டாலின் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் சாதனை படைத்ததற்காக, Delimitation மூலமாகத் தமிழ்நாட்டின் தொகுதிகளைக் குறைக்கப் பார்ப்பதைப் போலவே, வறுமை ஒழிப்பில் நாட்டிலேயே முதலிடத்தைப் பிடித்ததற்குத் தண்டனையாகத் தமிழ்நாட்டுக்கான வேலை நாட்களைக் குறைக்கப் போகிறார்கள் என நான் சுட்டிக்காட்டியிருந்ததை வசதியாக மறந்துவிட்டார் எதிர்க்கட்சித் தலைவர். ஒன்றிய அரசின் நிதியில் செயல்படுத்திய MGNREGS திட்டத்தைச் சிதைத்து, நிதிச் சுமையை மாநிலங்களின் தலையில் VBGRAMG கட்டுவதைப் பற்றியும் வாய்திறக்க அவருக்கு வலிக்கிறது போலும். தனது 'Owner' பா.ஜ.க. செய்வது சரி என்றால், துணிச்சலாக, வெளிப்படையாக VBGRAMG-யைப் பழனிசாமி அவர்களால் ஆதரிக்க முடியுமா? சவால் விடுகிறேன்... எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

விகடன் 18 Dec 2025 10:50 am

வேலணை பாதீடு –சைக்கிள் கட்சி ஒருவர் ஆதரவு ; இன்னுமொருவர் எதிர்ப்பு

வேலணை பிரதேச சபையின் பாதீடு நிறைவேற்றப்பட்டுள்ளது. வேலணை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்றைய தினம் புதன்கிழமை தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமாரால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனை சபையின் விவாதத்திற்கு விட்ட வேளை உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன் வைத்தனர். அதனை தொடர்ந்து பாதீட்டின் மீதான வாக்கெடுப்பில் , சபையின் 22 உறுப்பினர்களில் , தமிழரசு கட்சியின் 08 உறுப்பினர்களும் , ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் 3 உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் […]

அதிரடி 18 Dec 2025 10:47 am

மண்டைதீவு புதைகுழி வழக்கு –மார்ச் 31ஆம் திகதி

மண்டைதீவு புதைகுழி கிணறுகளை அகழ கோரிய வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது. 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 மற்றும் 26 ஆகிய நாள்களில் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளில் பாரிய மனிதப் படுகொலை நிகழ்த்தப்பட்ட நிலையில் , கொல்லப்பட்டவர்களின் உடல்களை அங்குள்ள கிணறுகளில் போட்டு மூடியதாகவும் , குறித்த கிணறுகளை அகழ்ந்து சடலங்களை எடுத்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரி […]

அதிரடி 18 Dec 2025 10:43 am

உள்ளக விளையாட்டரங்கு பழைய பூங்காவினுள் வேண்டாம் - கோப்பாயில் காணியை நன்கொடையாக தருகிறேன் அங்கே அமையுங்கள்

யாழ்பாணத்திற்கான உள்ளக விளையாட்டரங்கை அமைப்பதற்கான காணியை தான் நன்கொடையாக தந்து உதவ தயாராக உள்ளதாக சமூக நலத்துறை முன்னாள் அமைச்சர் கந்தையா வைத்தியநாதனின் பேர்த்தியாரான கௌரி பென்னையா தெரிவித்தார். வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ் குடாநாட்டில் உள்ளக விளையாட்டு அரங்கத்தை அமைப்பதற்கு முயற்சிகின்றார்கள் என கேள்வியுற்றேன். அதற்காக புராதன மரங்களை அழிக்க உள்ளதாகவும் கேள்வியுற்றேன். இயற்கையை அழிக்காது , புராதன மரங்களை அழிக்காது. உள்ளக விளையாட்டரங்கை சகலரும் பயன் பெறத்தக்க வகையில் மாற்றுவதற்கு எம்மால் ஒத்துழைப்பு வழங்க முடியும். எமது பரம்பரைக்கு உரிய கோப்பாயில் உள்ள நிலங்களில் ஒன்றை வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு வழங்குவதன் ஊடாக அபிவிருத்திக்கு ஒத்துழைக்க நாம் முயற்சிக்கின்றோம். அதற்காக தவிசாளர் தியாகராஜா நிரோஸை சந்தித்து இணக்கத்தினை வெளிப்படுத்தியுள்ளோம். இளைஞர்கள் பெருமளவில் வாழக்கூடிய கோப்பாய் பகுதியில் உள்ளக விளையாட்டு அரங்கினை அமைக்க அரசாங்கம் முன்வருமாயின் எமது காணிகளில் ஒன்றை வழங்க பிரதேச சபையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

பதிவு 18 Dec 2025 10:40 am

சிறுப்பிட்டியில் விபத்து: கட்டுப்பாட்டை இழந்து காணிக்குள் பாய்ந்தது மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச் சென்ற கனரக வாகனம்! ️

யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை பாரிய விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. யாழ் நகரிலிருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச் சென்ற… The post சிறுப்பிட்டியில் விபத்து: கட்டுப்பாட்டை இழந்து காணிக்குள் பாய்ந்தது மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச் சென்ற கனரக வாகனம்! ️ appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 18 Dec 2025 10:32 am

ஈரான், ஆப்கன், மியான்மர் உள்பட 20 நாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை! –அதிபர் டிரம்ப்

அதிபர் டிரம்ப்பின் புதிய உத்தரவு: ஆப்கானிஸ்தான், மியான்மர், ஈரான், சிரியா உள்பட 20 நாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் வருவதற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் தடைவிதித்துள்ளார். தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுவான பாதுகாப்பு அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்காவைப் பாதுகாக்கவும், அமெரிக்கா வருவோரின் கட்டுப்பாடுகளை விரிவுப்படுத்துதல் மற்றும் வலுபடுத்துதல் தொடர்பான புதிய ஒப்பந்தத்தில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதனால், அமெரிக்காவுக்குள் வருவதற்கு தடைவிதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலையும் அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் நீட்டித்துள்ளது. இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான், […]

அதிரடி 18 Dec 2025 10:30 am

கிறிஸ்துமஸ் கிப்ட் : ராணுவ வீர‌ர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம்…அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் சுமார் 14.5 லட்சம் வீரர்களுக்கு கிறிஸ்துமஸுக்கு முன் தலா $1,776 (தோராயமாக ரூ.1.60 லட்சம்) வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதை “வாரியர் டிவிடெண்ட்” (Warrior Dividend) என்று அழைத்த டிரம்ப், அமெரிக்காவின் சுதந்திரம் பெற்ற 1776-ஆம் ஆண்டை கௌரவிக்கும் வகையில் இந்தத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். “செக்குகள் ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டன” என்று அவர் தேசிய தொலைக்காட்சி உரையில் தெரிவித்தார். டிரம்ப் இந்தத் தொகையை […]

டினேசுவடு 18 Dec 2025 10:21 am

44% of Indian consumers expect to spend more time on social media, while 38% plan to increase user-generated video consumption: DoubleVerify

New Delhi: DoubleVerify, a software platform to verify media quality, optimise ad performance and prove campaign outcomes, has released its 2025 Global Insights: How Consumers and Marketers Use Walled Gardens report. The comprehensive study offers platform-level insights into how social media continues to reshape digital advertising, commerce and news consumption worldwide.The report underscores the increasing centrality of video-centric, closed digital ecosystems—commonly referred to as walled gardens—and the growing demand from advertisers for accountability, transparency and performance within these environments.[caption id=attachment_2479664 align=alignleft width=200] Mark Zagorski [/caption] “The appeal of advertising across social media platforms lies in their ability to blend entertainment, community and personalised experiences across both user-generated content and ads,” said Mark Zagorski, CEO of DV. “As advertisers ramp up investments across these platforms, they’re also demanding campaign effectiveness and accountability. That’s why maximising media quality, efficiency and performance across video-centric walled gardens remains a top priority for DV — evidenced by our recent innovations including DV Authentic AdVantage™. Ultimately, the takeaway from our Global Insights Report is clear: while walled gardens promise scale and performance, sustainable value ultimately depends on transparency and trust.” The study is based on a global survey of 22,000 consumers across 21 countries, examining how users engage with social platforms, consume news, interact with influencers and respond to advertising. In parallel, DV surveyed 1,970 marketing and advertising decision-makers worldwide to better understand the challenges and opportunities brands face within closed digital ecosystems.India emerges as a standout market in the report, reflecting high engagement levels and strong ad responsiveness across social and digital platforms.[caption id=attachment_2485158 align=alignright width=200] Samir Karpe [/caption] “India continues to stand out globally for its high-frequency engagement across digital and social ecosystems, and this is directly translating into stronger mid- and lower-funnel performance for advertisers. Our findings show that Indian consumers are not only more likely to act on ads within social environments, but also that they place trust in micro-influencers,” said Samir Karpe, Country Manager for India at DV. “At the same time, Indian marketers are clear about what they need: transparent measurement, brand suitability, and tools that improve audience addressability across closed digital environments. With DV’s advanced media-quality and performance solutions, we’re helping brands in India drive measurable outcomes with greater confidence across every major consumer touchpoint.” Key India Insights from the Report: Social Media to Dominate Online Time: 44% of Indian consumers expect to spend more time on social media over the next year, while 38% plan to increase time spent on user-generated video content. In contrast, only 23% anticipate watching more broadcast television. Social Platforms as News Sources: Indian audiences increasingly turn to digitally native platforms for news, with 50% preferring online video platforms and 36% relying on social media, compared to 42% for TV news channels. Influencers and Social Commerce Drive Purchases: Social media ranks among the top three pre-purchase research tools for 38% of Indian consumers. Influencers impact purchase decisions for 85% of respondents, with 49% having purchased directly through social platforms in the past year. Micro-influencers (71%) exert the strongest influence, outperforming macro and mega influencers. Challenges of Walled Gardens: Marketers cite audience reach, content alignment and cross-platform campaign management as key pain points in closed ecosystems. Demand for Transparency and Control: Indian marketers prioritise media quality measurement, audience verification and content-alignment controls as the most valuable tools for advertising within walled gardens. The 2025 Global Insights report reinforces the evolving role of walled gardens in shaping digital behaviour and highlights the critical importance of trust, quality and transparency as brands navigate increasingly complex media environments.

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Dec 2025 10:11 am

திருப்பரங்குன்றம் விவகாரம்: விஜய் மௌனம்.. அண்ணாமலை Vs அருண்ராஜ் வார்த்தைப் போர் தீவிரம்!

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும், தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜும் இடையே கடும் வார்த்தைப் போர் நிலவி வருகிறது.

சமயம் 18 Dec 2025 10:08 am

ரயில் டிக்கெட் புக்கிங்.. இனி அந்த பிரச்சினையே இருக்காது.. முன்கூட்டியே தயாராகும் லிஸ்ட்!

ரயில் டிக்கெட் அட்டவணையை முன்கூட்டியே தயாரித்து வெளியிடும் திட்டத்தை இந்திய ரயில்வே கொண்டுவந்துள்ளது. இனி பயணிகளுக்கு பிரச்சினையே இருக்காது.

சமயம் 18 Dec 2025 9:59 am

தொடர் அதிர்ச்சி…தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு!

சென்னை : டிசம்பர் மாதத்தில் ஏற்ற இறக்கம் கண்டு வந்த தங்க விலை, இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.12,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.320 அதிகரித்து ரூ.99,520-ஆகியுள்ளது. இந்த உயர்வு, சர்வதேச சந்தை ஏற்றம், டாலர் மதிப்பு மாற்றங்கள் மற்றும் உலகளாவிய பொருளாதார அழுத்தங்களால் ஏற்பட்டுள்ளது. நேற்று (டிசம்பர் 17) வரை 22 காரட் தங்கத்தின் விலை […]

டினேசுவடு 18 Dec 2025 9:58 am

AI is elevating B2B marketing from tactical execution to intelligent, creative orchestration: Paresh Vankar, Digitide Solutions

Digitide Solutions is a global company offering AI-led digital solutions, smart business processes, and deep industry expertise. Digitide is now a newly independent entity following a strategic demerger from Quess Corp.Digitide began its journey over two decades ago with a vision: to revolutionise business operations and ignite growth for enterprises worldwide. With a global presence across 40 locations in five countries and a team of 55,000+ dedicated associates, it delivers transformative solutions that help businesses adapt, evolve, and thrive in a constantly changing world. Digitide now independently focusses on Business Process Management (BPM), Insurtech and HR outsourcing services. Medianews4u.com caught up with Digitide Solution CMO Paresh Vankar Q. Digitide’s products and platforms aim to bring automation, intelligence, and efficiency to every business function. What does this entail? At Digitide, our products and platforms are designed to remove friction from enterprise workflows by bringing together AI, automation, and deep industry intelligence. This means powering every business function — from customer experience to HR, finance, supply chain, and operations — with real-time insights, decision support, predictive analytics, and automated execution.The intent is simple: help enterprises do more with less, reduce operational complexity, improve accuracy, and unlock new levels of speed and scalability. Q. Is the media & entertainment industry an important client base? Kindly elaborate. Yes, it is a fast-growing and strategically important sector for Digitide.The media & entertainment industry is undergoing massive digital reinvention — from content creation and distribution to subscriber management and advertising monetisation.Digitide supports this transformation through: AI-led content operations Intelligent audience analytics Digital customer lifecycle management Automated support operations Our solutions help M&E enterprises deliver more personalized experiences, improve engagement, and run agile, data-driven content ecosystems. Q. The focus is on delivering scalable and future-proof solutions in a rapidly evolving tech landscape. What is the big challenge here? The biggest challenge is the pace of technological change versus the pace of enterprise adoption.While AI, cloud, and automation are advancing exponentially, many organizations still operate with legacy systems, siloed data, and fragmented processes.Future-proofing requires: Continuous innovation Modular, interoperable platforms Strong data foundations Change management at scale Digitide’s advantage lies in combining domain depth + AI engineering + scalable platforms, enabling clients to adopt new technology without disruption. Q. How important is India as a market? What is the growth potential for Digitide? India is one of Digitide’s most strategic growth markets — both as a delivery hub and as a rapidly expanding enterprise technology landscape.With rising digital adoption across BFSI, telecom, manufacturing, healthcare, and public sector, India offers massive potential for AI-led transformation.We see increasing demand for: Customer experience operations Intelligent back-office services Cloud modernization Analytics and automation platforms Digitide is well positioned to support India’s digital economy with scalable solutions and deep domain capability. Q. Is AI enabling more creativity and a better customer experience in B2B marketing? Absolutely. AI is elevating B2B marketing from tactical execution to intelligent, creative orchestration. AI enables hyper-personalization, rapid content creation, predictive journey mapping, and real-time optimization. This means marketers can craft more relevant, contextual, and timely experiences — at scale. The result is better storytelling, improved engagement, and more human-centered customer journeys. Q. Have data-driven marketing campaigns become a must in the B2B sphere? They’re no longer optional — they’re foundational. Enterprise buyers expect personalisation, proof of value, and insights grounded in data. Data-driven marketing is what helps teams measure performance, prioritise high-value accounts, and design campaigns that speak to real business problems rather than broad, generic messaging. Q. What tactics work in evolving B2B marketing into a data-driven, content-forward function? Three things make the biggest impact: Account intelligence — understanding signals, buying committees, and intent. Content ecosystems — modular, always-on content aligned to industry challenges. Closed-loop campaign analysis — optimizing demand generation based on real pipeline performance. Digitide leverages these pillars to drive predictable, measurable marketing outcomes. Q. How is AI enabling automation and helping B2B marketing become more efficient? AI is transforming efficiency across the marketing lifecycle: Automated content generation and repurposing Predictive lead scoring Intelligent segmentation Real-time analytics Campaign optimization Marketers can now focus on strategy, creativity, and customer engagement, while AI manages repetitive, operational workloads. Q. Recent marketing activities by Digitide that enhanced brand visibility and customer relationships? Some of our impactful initiatives include: The Digitide brand launch, establishing our identity as an AI-first value creator Participation in global events across BFSI, CX, Insurance, Tech and Digital verticals Thought leadership campaigns featuring our analyst recognitions from Everest Group CXO roundtables and industry conversations Vertical-focused campaigns in Americas, APAC, and India These initiatives have strengthened our brand presence, built executive relationships, and accelerated pipeline creation. Q. How does Digitide’s SmartHR transform HR functions by focusing on smart work over hard work? SmartHR is built to simplify, streamline, and modernize HR operations. It brings together AI-led insights, automated workflows, and employee experience tools to help HR teams: Reduce manual effort Improve data accuracy Accelerate decision making Deliver great employee experiences By turning HR into a strategic, insight-led function, SmartHR drives productivity without the administrative burden. Q. How are advances in technology helping drive quantifiable mindshare and client relationships beyond traditional marketing? Technology is enabling marketers to move from mass communication to precision influence.With AI, automation, and advanced analytics, brands can: Understand customer behavior at a deeper level Personalise outreach Track engagement in real time Map influence to deal outcomes This shift helps marketing build stronger, insight-led relationships and demonstrate clear business impact. Q. For 2026, what goals has Digitide set for itself and its clients? For 2026, we are focussed on: Deepening our AI-first capabilities across industries Expanding our footprint in Americas, APAC, and India Strengthening our product and platform ecosystem Driving measurable transformation across CX, Collections, Back office, and digital operations For our clients, our goal is to help them become future-ready, AI-enabled enterprises that can navigate complexity, unlock value, and scale with confidence.

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Dec 2025 9:51 am

மான் இறைச்சி,துப்பாக்கியுடன் இருவர் கைது – சம்மாந்துறை பகுதியில் சம்பவம்

video link- https://fromsmash.com/aNq8vhA_2J-dt மான் இறைச்சி, வேட்டைக்கு பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்த இரு சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மான் இறைச்சி உட்பட வேன் மோட்டார் சைக்கிள் என்பன கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. மேலும் சம்மாந்துறைப் பகுதியில் உள்ள பளவழி கிராமம் (12 […]

அதிரடி 18 Dec 2025 9:47 am

ஈரோடு புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்…குவிந்த மக்கள்!

ஈரோடு : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய்யின் பொதுக்கூட்டம் இன்று ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே விஜயமங்கலத்தில் நடைபெற உள்ளது. காலை 8.40 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானத்தில் கோவைக்கு புறப்பட்ட விஜய், காலை 10 மணிக்கு கோவை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக விஜயமங்கலம் செல்கிறார். காலை 11.30 மணிக்கு பொதுக்கூட்ட மைதானத்தை சென்றடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிவதால் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பொதுமக்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டால் […]

டினேசுவடு 18 Dec 2025 9:45 am

ஈரோடு தவெக விஜய் பொதுக்கூட்டம்… பெங்களூரு – கொச்சி சாலையில் போக்குவரத்து மாற்றம்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தை ஒட்டி, பெங்களூரு – கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பொதுக்கூட்டத்திற்கு வருவோருக்கு உரிய வழிகாட்டப்பட்டு வருகிறது.

சமயம் 18 Dec 2025 9:42 am

ஈரோட்டில் விஜய் பரப்புரை.. தவெக கூட்டத்தில் கவனம் ஈர்த்த செங்கோட்டையன்!

ஈரோட்டில் விஜய் பரப்புரை நிகழ்ச்சி செங்கோட்டையன் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

சமயம் 18 Dec 2025 9:34 am

திருச்சி மெமு ரயில் பராமரிப்பு இடம் எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

திருச்சி மெமு ரயில் பராமரிப்பு இடம் எப்போது பயன்பாட்டுக்கு வரும்? என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் இந்த பணிகள் அனைத்தும் விரைவில் நிறைவேற இருக்கிறது என்பது தெரிய வந்து உள்ளது.

சமயம் 18 Dec 2025 8:41 am

AUS vs ENG 3rd Test: ‘வரலாறு படைத்தார் நேதன் லைன்’.. அதிக விக்கெட்கள் பட்டியலில் முன்னேற்றம்: தற்போது 6ஆவது இடம்!

இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியிலும், ஆஸ்திரேலிய அணி அபாரமாக செயல்பட்டு வருகிறது. பேட்டிங்கில் அசத்திய ஆஸி, தற்போது பந்துவீச்சிலும் அபாரமாக செயல்பட்டு வருகிறது. லைன் அபாரமாக பந்துவீசினார்.

சமயம் 18 Dec 2025 8:34 am

தவெக: அண்ணாமலை கம்முனு இருந்திருந்தால் இந்நேரம் பதவி தொடர்ந்திருக்கும் - அருண்ராஜ்

ஈரோடு மாவட்டம், விஜயமங்கலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் அந்தக் கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொள்ளவுள்ளார். இந்நிலையில் தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண் ராஜ் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், திமுக இளைஞரணி கூட்டத்திற்கு என்ன விதிமுறைகளை விதிக்கப்பட்டன? அதுவே தவெக கூட்டங்களைத் தடுக்க முயற்சிக்கிறார்கள். இந்த நெருக்கடியை எல்லாம் தாண்டிதான் கூட்டம் நடத்துகிறோம். தவெக தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. காவல்துறையினர் தங்களது கடமையைப் பொறுப்புடன் செய்ய வேண்டும். பனையூரில் விஜய் திருப்பரங்குன்றம் பிரச்னை தேவையில்லாதது. தமிழ்நாட்டில் அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் சகோதரத்துவத்துடன் வாழ்கிறார்கள். அனைத்து மதங்களையும் பின்பற்றும் மாநிலத்திற்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாடு உள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக, பாஜக ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். காவல்துறையினர் நினைத்திருந்தால் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பிரச்னைகளைத் தவிர்த்திருக்க முடியும். தவெக தலைவர் விஜய் தவெக தலைவருக்கு மக்களைச் சந்திக்க ஆர்வம் அதிகம். எங்களுக்கு மக்கள் பாதுகாப்புதான் முக்கியம். பிரியாணி கடையில் பிரச்னை செய்வது, பெண் காவலர்களிடம் அத்துமீறுவது போன்ற பிரச்னைகள் தவெக கூட்டங்களில் நடைபெறுகிறதா? எங்கள் தலைவரை அருகில் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அண்ணாமலை கம்முனு இருக்க வேண்டிய இடத்தில், கம்முனு இருந்திருந்தால் இன்று இருக்க வேண்டிய இடத்தில் தொடர்ந்து இருந்திருப்பார் என்றார். தயார் நிலையில் பிரசார திடல்-தவெக-வில் அதிமுக நிர்வாகிகள்? - என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?

விகடன் 18 Dec 2025 8:31 am

கணக்காய்வாளர் நாயகமாக சிறிலங்கா படையதிகாரி- அனுரவின் பரிந்துரை நிராகரிப்பு

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு, இராணுவ அதிகாரி கேணல் ஓ. ஆர்.ராஜசிங்கவை நியமிப்பதற்கு சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க செய்த பரிந்துரையை, அரசியலமைப்பு பேரவை நிராகரித்துள்ளது. சபாநாயகர் தலைமையில் நேற்று கூடிய அரசியலமைப்பு பேரவையின் கூட்டத்தில், இந்த பரிந்துரையை நிராகரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு பதவிக்கு, இதற்கு முன்னர் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க செய்த பரிந்துரைத்தவர்களையும், அரசியலமைப்பு பேரவை நிராகரித்திருந்தது.

புதினப்பலகை 18 Dec 2025 8:30 am

புயல் காற்றால் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை!

சுதந்திர தேவி சிலை: பிரேசில் நாட்டில் உள்ள சுதந்திர தேவியின் சிலை, புயல் காற்றால் சரிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் செய்யறிவு விடியோவாக இருக்கக் கூடும் எனக் கூறப்பட்ட நிலையில், பின்னர் சரிந்து விழுந்தது உண்மையென்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தெற்கு பிரேசில், குவாய்பா நகரில் உள்ள தனியார் வணிக வளாகத்தின் கார் நிறுத்துமிடத்தில் 24 மீட்டர் உயர பிரம்மாண்ட சுதந்திர தேவியின் சிலை இருந்தது. இந்த நிலையில், தெற்கு பிரேசிலில் கடந்த வாரம் […]

அதிரடி 18 Dec 2025 8:30 am

விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்கள் –ஜி.எல்.பீரிசின் நூல் வெளியானது

சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை மீளாய்வு செய்யும் நூல் ஒன்றை முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் எழுதி வெளியிட்டுள்ளார். ‘சிறிலங்கா அமைதி செயல்முறைகள்: ஒரு உள் பார்வை’ (The Sri Lanka Peace Process: An Inside View) என்ற தலைப்பில், வெளியிடப்பட்டுள்ள இந்த நூல், 2002செப்டம்பர் 16,இல் தாய்லாந்தின் சத்தஹிப்பில் தொடங்கிய இடம்பெற்ற அமைதிப் பேச்சுக்கள் தொடர்பான

புதினப்பலகை 18 Dec 2025 8:18 am

நீங்கள் போடும் கோலத்துக்குப் பரிசு வேண்டுமா? சென்னையிலிருக்கும் கீதம் உணவகக் கிளைகளுக்குப் போங்க

கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி

விகடன் 18 Dec 2025 8:17 am

அதிகாரபூர்வ மொழிக் கொள்கையை வலியுறுத்திய கனடிய தூதுவர்

சிறிலங்காவுக்கான கனடிய தூதுவர் இசபெல் கத்தரின் மார்ட்டின், அனைத்து குடிமக்களுக்கும் உள்ளடக்கம் மற்றும் சம வாய்ப்புகளை உறுதி செய்வதற்காக அதிகாரபூர்வ மொழிக் கொள்கைகளை திறம்பட செயற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். திங்கட்கிழமை அலரி மாளிகையில் சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரியவை அவர் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன் போதே அவர்அதிகாரபூர்வ மொழிக் கொள்கைகளை திறம்பட செயற்படுத்த வேண்டியதை வலியுறுத்தியதுடன்,மொழிபெயர்ப்பு மற்றும் தகவல்தொடர்புக்கு ஆதரவளிக்க செயற்கை

புதினப்பலகை 18 Dec 2025 7:58 am

கஞ்சா போதைப்பொருளுடன் கைதானவரிடம் விசாரணை

கஞ்சா போதைப் பொருளை விற்பனை செய்து கொண்டிருந்த நிலையில் கைதான 48 வயதுடைய சந்தேக நபர் குறித்து சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புற நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நபர் குறித்துபொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது ஞாயிற்றுக்கிழமை(14) மாலை இக்கைது சம்பவம் இடம்பெற்றது. சம்மாந்துறை மலையாடி கிராமம் 02 பகுதியைச் சேர்ந்த கைதான 48 வயதுடைய சந்தேக நபரிடமிருந்து […]

அதிரடி 18 Dec 2025 7:57 am

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் மூவர் அதி சொகுசு வாடகைக் காருடன் கைது- சம்மாந்துறையில் சம்பவம்

video link-https://fromsmash.com/bOcNgR2xdu-dt வாடகை அடிப்படையில் பெறப்பட்ட அதி சொகுசு கார் ஒன்றில் மூவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைதாகிய சம்பவம் சம்மாந்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதன் போது நேற்று முன்தினம் (15) மதியம் இச்சம்பவத்தில் 40 ,21 ,28 ,வயதுடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புற நகர் பகுதியான இஸ்மாயில் புரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் அதி சொகுசு கார் வழமைக்கு […]

அதிரடி 18 Dec 2025 7:56 am

பாடசாலை சூழலில் மாணவர்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுப்பு

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் சுகாதாரமும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு பாடசாலைச் சூழல் சுகாதார ரீதியாக ஏற்ற நிலையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி மேற்கொண்டுள்ளார். இதற்கமைய கடந்த திங்கட்கிழமை(15) முதல் தொடர்ச்சியாக நேற்று (17) வரை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் அமைந்துள்ள 9 பாடசாலைகள் பருவகால டித்வா புயலின் தாக்கம் காரணமாக தற்காலிகமாக விடுமுறையில் […]

அதிரடி 18 Dec 2025 7:52 am

'சொந்த வீடு'கனவு விரைவில் நனவாக வழிபாடு - விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பூமீஸ்வரா திருக்கோயில்

'எலிவளையானாலும் தன் வளை' என்று சொலவடை உண்டு. தனக்கென்று ஒரு சொந்த வீடு அமையாதா என்று ஏங்குபவர்கள் பலர். தற்போது பல ஆலயங்களின் பிரகாரங்களில் சின்னச் சின்னக் கற்களை அடுக்கிவைத்து பக்தர்கள் வேண்டுவதைப் பார்த்திருக்கிறோம். அவை அனைத்தும் சொந்த வீடு பிரார்த்தனையே. அப்படிப்பட்ட சொந்த வீட்டுக் கனவை விரைவில் நனவாக்கி அருளும் ஈசன் ஒருவர் உண்டு. விழுப்புரம் மாவட்டம், கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்துள்ளது மரக்காணம். சென்னையிலிருந்து கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக புதுச்சேரி செல்லும் சாலையில் 123 கி.மீ. தூரத்தில் உள்ள இந்தத் தலத்தில் ஈசன் பூமீஸ்வரராக அருள்பாலிக்கிறார். கடற்கரையோரம் மணல் குவியல் நிறைந்த பகுதி என்பதால், `மணற்கானம்' என்றழைக்கப்பட்டது மருவி, மரக்காணம் என்றானதாகக் கூறப்படுகிறது. மரக்காணம் பூமீஸ்வரா் திருக்கோயில் இங்கே ஈசன் எழுந்தருளியது குறித்த தலபுராணம் சொல்லும் சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று உண்டு. மாப்பிள்ளை ஒருவர் திருமணம் முடிந்ததும் முதன் முறையாக மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு வந்தார். அன்றாடம் சிவபூஜையும் சிவாலய தரிசனமும் செய்யாமல் உணவருந்தாத உத்தமர் அவர். ஆனால் அவர் பெண் எடுத்த ஊரில் சிவாலயம் ஏதும் இல்லை. மனம் வருந்திய மாப்பிள்ளை செய்வதறியாது திகைத்தார். அப்போது மாமியார் மருமகனின் குறை தீர ஒரு யோசனை செய்தார். தன் வீட்டின் அருகில் இருந்த தோட்டத்தில் மரக்கால் ஒன்றை எடுத்துக் கவிழ்த்துவைத்து அதற்கு விபூதி பூசி சிவலிங்கமாக மாற்றினார். பிறகு தன் மருமகனை அழைத்துவந்து மரக்கால் லிங்கத்தை தரிசனம் செய்யச் சொன்னார். மருமகனும் அங்கு வந்து தரிசனம் செய்து மகிழ்ந்ததோடு வழக்கத்தைவிட ஈசனின் தரிசனம் தனக்குள் சிலிர்ப்பைத் தருவதாகச் சொல்லி மகிழ்ந்தார். வீடு சென்று மனமார உண்டார். மாப்பிள்ளை போனபின் மாமியார் மீண்டும் மரக்காலை எடுக்க முயல அது நிஜ சிவலிங்கமாக மாறி இருந்தது. ஆனாலும் ஒரு கடப்பாரை கொண்டு அதைப் பெயர்த்து எடுக்க முயல மரக்கால்மீது பட்டு ரத்தம் கொப்பளித்தது. இதைக் கண்டு பயந்துபோன மாமியார் ஓடிப்போய் ஊராரிடமும் குடும்பத்தாரிடம் நடந்ததைச் சொன்னார். ஊராரும் ஓடிவந்து ஈசனை வணங்கி அங்கேயே அவருக்கு ஓர் ஆலயம் அமைத்தனர் என்கிறார்கள். ஆதியில் இத்தலத்தில் பிரம்மன், வால்மீகி, பூமா தேவி, நந்தி வழிபட்டதாகக் கூறப்படுகிறது. பிரம்மதேவர் உருவாக்கிய பிரம்ம தீா்த்தம், தலதீர்த்தமாக உள்ளது. பூமியில் இருந்து எழுந்தருளியதால் ஈசன் பூமீஸ்வரர் என்று திருநாமம் கொண்டார் என்றும் கூறுவர். அம்பிகையின் பெயர், கிரிஜாம்பாள். ஆலயம் எங்கும் அழகிய சிற்பங்களும் மண்டபங்களும் நிறைந்துள்ளன. வாஸ்து புருஷன், நடன மங்கையர், அறுபத்து நான்கு கலைகளை விளக்கும் சிற்பங்கள், சிறுத்தொண்டரின் சரிதம் கூறும் சிற்பம் போன்றவை இங்கு சிறப்பு. ஆலய கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, துர்கை, பிரம்மா, பிட்சாடனர் எழுந்தருளுகின்றனர். துவாரபாலகியருடன் துர்கை சந்நிதி அமைந்திருப்பதும், கோஷ்டத்தில் விநாயகர் இல்லாமல் பிட்சாடனர் அருள்வதும் சிறப்பம்சம் எனலாம். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் இங்குள்ள துர்கைக்கு விளக்கேற்றி வழிபட, ஜாதகத் தடைகள் நீங்கும் என்கின்றனர். மரக்காணம் பூமீஸ்வரா் திருக்கோயில் விநாயகர், முருகப்பெருமான் தனிச் சந்நிதிகளில் எழுந்தருளியுள்ளனர். சப்தமாதர் சந்நிதியும் தனிச்சிறப்பானது. அம்பிகை சந்நிதிக்கு எதிரில் பைரவர் அருள்கிறார். தேய்பிறை அஷ்டமியில் இவருக்கு விளக்கேற்றி வழிபட்டால், தீவினைகள் நீங்கும் என்கிறார்கள். இங்குள்ள ஸ்ரீகிரிஜாம்பிகை கருணை வழியும் திருமுக மண்டலத்தோடு, அபய-வரத ஹஸ்தத் திருக்கோலத்தில் கம்பீர வடிவில் திகழ்கிறாள். தன்னுடைய பிள்ளைகளின் துன்பங்களை வாஞ்சையோடு துடைத்தெறியும் சக்தியாக விளங்கும், அன்னையின் கடைக்கண் பார்வை நம் நெஞ்சை விட்டு அகலாத ஈர்ப்புகொண்டது என்பர். இங்குள்ள ஈசன் காலம் அறியமுடியாத பெருமை கொண்டவர் என்பர். முழுதும் அழிந்துபோன இந்தக் கோயிலை ராஜராஜசோழன் காலத்தில் திருப்பணி செய்து மீட்டெடுத்ததாகவும் கூறப்படுகிறது. நிலந்தரு மகாதேவர், ஸ்ரீபூமீஸ்வரர், ஸ்ரீபூமீஸ்வர தேவர், ஸ்ரீபூமீஸ்வரத்தாழ்வார் திருபூமீசுவரமுடையார், பிருத்வீஸ்வரர், ஸ்ரீபூமீஸ்வரமுடைய மகாதேவர், ஸ்ரீபூமீஸ்வரமுடைய நாயனார், பூமீஸ்வரமுடைய தம்பிரான், திருபூமியப்ப தம்பிரானார் எனப் பல திருநாமங்களில் இவரைப் போற்றுகின்றன நூல்கள். தஞ்சைப் பெரிய கோயிலுக்கும் முற்பட்ட இந்த ஆலயம் தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் இருந்துவருகின்றது. மரக்காணம் பூமீஸ்வரர் கருவறையில் கிழக்குத் திருமுக மண்டலத்தில் அருள்பாலிக்கின்றார். ஈசனின் கிழக்கு நோக்கிய `தத்புருஷ' வடிவத்தை வணங்குபவர்கள், என்றும் குறைவில்லாத செல்வங்களைப் பெற்று ஏற்றம் பெறுவார்கள் என்று ஞான நூல்கள் கூறுகின்றன. திருக்கோயில் வழிபாடு சொந்த வீடு, நிலம், தோட்டம் போன்ற மண் சார்ந்த சொத்துகள் வேண்டும் என்று விரும்பும் அன்பர்கள், அந்தச் சொத்தில் பிரச்னை இருக்கும் அன்பர்கள் இங்கு வந்து வழிபட பலன் கிட்டும் என்கிறார்கள். தங்களின் நிலம் அல்லது தோட்டத்தில் இருந்து மண் எடுத்துவந்து, பூமீஸ்வரர் முன்வைத்து பூஜித்து எடுத்துச் செல்கின்றனர். இதனால் அந்த நிலத்தில் வீடு கட்டுவது, பயிர் செய்வது போன்றவை விரைவில் நடைபெறும்.மேலும் மனை தொடர்பான பிரச்னைகள் தீரும் என்பது நம்பிக்கை. மேலும் நிலம் தொடர்பான வேண்டுதல்கள் பலித்ததும், இங்குள்ள ஈசனுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் சமர்ப்பித்து வழிபடுகின்றனர்.

விகடன் 18 Dec 2025 7:52 am

ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் 2026ம் ஆண்டுக்குரிய‌ புதிய த‌லைமைத்துவ‌ நிர்வாக‌ ச‌பை உறுப்பின‌ர்க‌ளாக‌ தெரிவு

ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் 12 ஆவ‌து த‌லைமைத்துவ‌ நிர்வாக‌ ச‌பை பொதுக்கூட்டம் க‌ட்சித் த‌லைமைய‌க‌த்தில் பொதுச்செய‌லாள‌ர் இர்பான் முஹிதீன் த‌லைமையில் கூடிய‌து. இத‌ன் போது பின்வ‌ருவோர் 2026ம் ஆண்டுக்குரிய‌ புதிய த‌லைமைத்துவ‌ நிர்வாக‌ ச‌பை உறுப்பின‌ர்க‌ளாக‌ தெரிவு செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌ர். தலைவர்: முஸ்ன‌த் முபாற‌க், பொதுச் செயலாளர்: இர்பான் முஹிதீன், பொருளாளர்: ஏ. எம். ஏ. அத்னான், அவை த‌லைவ‌ர் (சேர்ம‌ன்): முஹ‌ம்ம‌த் முஜாஹித் ,உதவித் அவைத்த‌லைவ‌ர்: ஏ.எம். ஸ‌மாம் ,உப‌ தலைவர்கள்: எம். முர்ஷித் ,எம். […]

அதிரடி 18 Dec 2025 7:48 am

ஆண்டியர் சந்தியில் சட்டமுரனான சுற்றுச் சந்தி –பிரதிவாதிகளுக்கு மன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

ஆண்டியர் சந்தியில் சட்டமுரணாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அமைக்கப்பட்டு வரும் சுற்றுச் சந்தி தொடர்பில் பிரதிவாதிகளுக்கு மன்றில் முன்னிலையாகுமாறு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் ஜே.பீ ஏ.ரஞ்சித் குமார் உத்தரவிட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஆண்டியர் சந்தியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டமுரணான சுற்றுச் சந்தி கட்டுமானத்திற்கு எதிராக சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.மாஹிரினால் தொடரப்பட்ட வழக்கு செவ்வாயக்கிழமை (16) சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் ஜே.பீ ஏ.ரஞ்சித் குமார் […]

அதிரடி 18 Dec 2025 7:48 am

மின்சாரம் தாக்கி மரணமடைந்தவரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு

மின்சாரம் தாக்கி மரணமடைந்தவரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த திங்கட்கிழமை(15) அன்று அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் அமைந்துள்ள பொழுதுபோக்கிற்காக கட்டப்பட்ட இடமொன்றில் வைத்து மின்சாரம் தாக்கிய நிலையில் 68 வயது மதிக்கத்தக்க நபர் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார். இவ்வாறு உயிரிழந்தவரின் மரணம் தொடர்பில் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் வழிகாட்டலில் சம்மாந்துறை பொலிஸ் […]

அதிரடி 18 Dec 2025 7:43 am

ஹாக்கி மைதானத்தின் இரண்டாம் கட்ட பணிகள் விரைவில் தொடக்கம்!

ஹாக்கி மைதானத்தின் இரண்டாம் கட்ட பணிகள் அனைத்தும் விரைவில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

சமயம் 18 Dec 2025 7:05 am

Doctor Vikatan: குளிர்காலத்தில் எண்ணெய்க் குளியல் எடுக்கலாமா?

Doctor Vikatan: குளிர்காலத்தில் எண்ணெய் தேய்த்துக் குளித்தால், சளி பிடிக்குமா, காய்ச்சல் வருமா...  சிலருக்கு மற்ற நாள்களில் எண்ணெய்க் குளியல் எடுக்கும்போது ஒன்றும் ஆவதில்லை. அதுவே, குளிர்காலத்தில் தலைக்குக் குளித்தால் மட்டும் உடனே, சளி, இருமல், காய்ச்சல் வருவதைப் பார்க்கிறோம்.  இதை எப்படிப் புரிந்துகொள்வது? பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார். சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் ஏற்கெனவே வழக்கமாக எண்ணெய்க் குளியல் எடுக்கும் வழக்கம் உள்ளவர்கள் என்றால், அவர்கள் குளிர்காலத்திலும் தாராளமாக அதனைத் தொடரலாம். பனி அதிகமாக இருக்கும் சூழலில், அதிகாலை வேளையைத் தவிர்த்து, சூரியன் உதித்து,  வெயில் வந்த பிறகு எண்ணெய்க் குளியல் எடுப்பது நல்லது. அதுவே, அடிக்கடி எண்ணெய்க் குளியல் எடுத்துப் பழக்கமில்லை, புதிதாக அந்தப் பழக்கத்தைத்   தொடங்கப் போகிறீர்கள் என்றால், குளிர்காலத்தைத் தவிர்த்துவிட்டு, பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது அதைத் தொடங்குவது  பாதுகாப்பானது. ஏனெனில், எண்ணெய்க் குளியல் திடீரென புதிய பழக்கமாக மாற்றும்போது சளி, இருமல் அல்லது காய்ச்சல் வர வாய்ப்புள்ளது. இதனால் பயந்துபோய் அந்தப் பழக்கத்தையே நீங்கள் கைவிட நேரிடலாம். எண்ணெய்க் குளியல் திடீரென புதிய பழக்கமாக மாற்றும்போது சளி, இருமல் அல்லது காய்ச்சல் வர வாய்ப்புள்ளது. எண்ணெய்க் குளியல்... ஏன், எப்படி, எப்போது? குளிர்காலத்திற்கு உகந்த சுக்குத் தைலம், கப நோய்களுக்கான நொச்சித் தைலம் போன்றவற்றை மருத்துவரின் ஆலோசனையோடு பயன்படுத்தலாம். வீட்டில் எண்ணெய் தயாரிக்கும் போது, அதில் ஒரு துண்டு சுக்கு, பூண்டு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து லேசாகக் கொதிக்க வைத்துப் பயன்படுத்தலாம். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் முன் மிளகுத்தூள் அல்லது சித்த மருத்துவத்திலுள்ள தாளிசாதி சூரணத்தை உச்சந்தலையில் தேய்த்துக் குளித்தால், கபம் (சளி) சேருவதற்கான வாய்ப்புகள் குறையும். சுருக்கமாகச் சொல்வதானால், ஆரோக்கியமாக இருப்பவர்கள் எந்தக் காலத்திலும் எண்ணெய்க் குளியல் எடுக்கலாம். ஒருவேளை சளி பிடித்தால், சில வாரங்கள் இடைவெளிவிட்டு, பிறகு மீண்டும் தொடரலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

விகடன் 18 Dec 2025 7:00 am

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

வெனிசுலா விவகாரம்: அமெரிக்காவிடம் இருந்து திருடப்பட்ட எண்ணெய் வயல்கள் உள்ளிட்ட சொத்துகள் திருப்பி அளிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். மேலும், வெனிசுலா முழுவதுமாக மிகப்பெரிய அமெரிக்க கடற்படையால் சூழப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வெனிசுலா அரசு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு சாதகமாகச் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுப்பியுள்ள அமெரிக்கா, அந்நாட்டுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கடந்த செப்டம்பா் முதல் கரீபியன் பகுதியில் அமெரிக்க கடற்படை பெரும் அளவில் குவிக்கப்பட்டுள்ளது. இது போதைப்பொருள் […]

அதிரடி 18 Dec 2025 6:58 am

ஈரோட்டில் இன்று நடைபெறும் தவெக தேர்தல் பிரச்சார கூட்டம் -ஏற்பாடுகள் தீவிரம்!

ஈரோட்டில் தவெக தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. இதில் 35 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமயம் 18 Dec 2025 5:51 am

2028-ம் ஆண்டுக்குள் புதிதாக மாற இருக்கும் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையங்கள்!

2028-ம் ஆண்டுக்குள் எம் ஆர் டி எஸ் ரயில் நிலையங்கள் புதிதாக மாற இருக்கிறது. விரைவில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு பணிகள் அனைத்தும் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சமயம் 18 Dec 2025 5:10 am

உக்ரைனுக்கு நேட்டோ நாடுகளைப் போன்ற பாதுகாப்பு!

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் இதுவரை இல்லாத அளவுக்கு நெருங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அதற்காக நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு இணையான பாதுகாப்பு உத்தரவாதம் உக்ரைனுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தாா். இது குறித்து வாஷிங்டன்னில் உள்ள தனது ஒவல் அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, நேட்டோ மற்றும் பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவா்களுடன் நீண்ட மற்றும் ஆக்கபூா்வ […]

அதிரடி 18 Dec 2025 3:30 am

 ஹார்வர்ட் பிணவறையில் மனித உடல் உறுப்புகளைத் திருடி விற்ற மேலாளருக்கு சிறைத் தண்டனை!

உலகின் தலைசிறந்த மருத்துவ நிறுவனங்களில் ஒன்றான ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் (Harvard Medical School) முன்னாள் பிணவறை மேலாளர்… The post ஹார்வர்ட் பிணவறையில் மனித உடல் உறுப்புகளைத் திருடி விற்ற மேலாளருக்கு சிறைத் தண்டனை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 18 Dec 2025 1:56 am

நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கிளிநொச்சியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனுக்கு கிளிநொச்சி நீதிமன்றம் இன்று… The post நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 18 Dec 2025 1:41 am

கனடாவில் நாயை களவாடிய பெண்ணுக்கு நீதிமன்றம் விதித்த தண்டனை

கனடாவில் நாய் ஒன்றை களவாடிய பெண்ணுக்கு அந்நாட்டு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில், அண்டை வீட்டாரின் நாயை “வன்முறையுடன் கூட்டாக தாக்கி” களவாடிய சம்பவத்தில் ஒரு பெண் கொள்ளை குற்றத்தில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டுள்ளார். எனினும் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படவில்லை என அண்மையில் வெளியான நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷய்னி கிறிஸ்டி அன்டோனியோஸ் என்பவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜூரி விசாரணையில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். தண்டனை தொடர்பான தீர்ப்பு கடந்த வாரம் இணையத்தில் […]

அதிரடி 18 Dec 2025 1:30 am

டிரம்பின் மகனுக்கு வெள்ளை மாளிகையில் நிச்சயதார்த்தம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகனுக்கு வெள்ளை மாளிகையில் நிச்சயதார்த்தம் இடம்பெற்றுள்ளது. டிரம்ப் இன் முதல் மனைவியான இவானா டிரம்ப்புக்கு பிறந்த மூத்த மகனான டொனால்ட் ஜான் டிரம்ப் ஜூனியர், தொலைக்காட்சி பிரபலமாகவும் தொழிலதிபராகவும் இருந்து வருகிறார். திருமண நிச்சயதார்த்தம் டிரம்ப் நிறுவனங்களின் முக்கிய பொறுப்பில் இருக்கும் இவர் கடந்த 2005-ம் ஆண்டு மாடலாக இருந்த வனேஸ்ஸாவை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் உள்ளநிலையில் இருவரும் மனம் ஒத்து பிரிவதாக 2018 ஆம் ஆண்டு […]

அதிரடி 18 Dec 2025 12:30 am

பொருட்களின் விலை அதிகரிப்பும் அவலமும்

1970களின் நடுப்பகுதியில் பொருட்களின் விலையுயர்வு பாரிய பிரச்சினையாக உருவெடுத்தது. மிக முக்கியமான விலை உயர்வுகள் உணவுப் பொருட்களுக்கு மட்டுமே என்றாலும், ஆடை, எரிபொருள், மின் சாதனங்கள் ஆகியவற்றின் விலைகளும் கணிசமாக அதிகரித்தன. பெரும்பான்மையான மக்கள் ஆடை வாங்குவதைத் தள்ளிப்போட்டு, தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் உணவளிக்கப் பிற செலவினங்களைக் கடுமையாகக் குறைத்தனர். அரிசி, மா போன்றவற்றுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு மக்களுக்குப் பாரிய நெருக்கடியானது. 1975ஆம் ஆண்டின் பிற்பகுதியில், தேசிய விலை நிர்ணய ஆணையம் ஒன்று நிறுவப்பட்டது, அது பின்வரும் […]

அதிரடி 18 Dec 2025 12:30 am

யாழ். மாநகர சபை எல்லைக்குள் வசிக்கும் மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!

யாழ். மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் நிலுவையில் உள்ள மற்றும் சேகரிக்கப்படும் கழிவுகளை அகற்றுவதற்கான கட்டண நடைமுறை எதிர்வரும்… The post யாழ். மாநகர சபை எல்லைக்குள் வசிக்கும் மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Dec 2025 11:58 pm