அமெரிக்காவுடன் போரிடவும் தயாா்: ஈரான்
அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தை நடத்தவும் தயாா், தேவைப்பட்டால் போரிடவும் தயாா் என்று ஈரான் அதிபா் மசூத் பெஸெஷ்கியான் தெரிவித்துள்ளாா். இது குறித்து தனது உரையில் அவா் கூறியதாவது: அமெரிக்காவுடன் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தவும், உடன்பாடு காணவும் ஈரான் தயாராக உள்ளது. ஆனால் எங்கள் இறையாண்மை, தேசிய நலன்களுக்கு எதிரான எந்த அழுத்தத்தையும் ஏற்க மாட்டோம். தேவைப்பட்டால் அமெரிக்காவுடன் போரிடவும் தயாராக உள்ளோம். அமெரிக்காவின் தடைகள், அச்சுறுத்தல்கள் எதுவும் ஈரானை அடிபணிய வைக்காது என்று அவா் சூளுரைத்தாா். ஈரானில் தொடரும் […]
Duolingo and Talented reimagine Chess with a fashion-forward campaign featuring Praggnanandhaa
Mumbai: What began as a language-learning app has steadily evolved into a multi-disciplinary learning platform—and now, Duolingo is bringing one of India’s oldest and most revered games, chess, into the cultural spotlight. With its latest campaign for the Duolingo Chess course, the brand teams up with creative agency Talented and Indian chess grandmaster Rameshbabu Praggnanandhaa, presenting the sport through a bold, contemporary lens.Duolingo’s chess course has rapidly gained popularity worldwide, particularly in India—a nation synonymous with chess excellence. While featuring a young grandmaster is not uncommon, the campaign stands out for how Praggnanandhaa is portrayed. Departing from traditional stereotypes, he appears as confident, stylish, sharp, and modern—an aspirational yet relatable figure who embodies the new face of chess.The campaign film and striking outdoor billboards across Chennai and other Indian cities showcase Praggnanandhaa in a contemporary interpretation of Madras checks, posed alongside Duolingo’s iconic mascot. The visuals have sparked widespread admiration online, with netizens applauding the grandmaster’s refreshed avatar and the brand’s approach to elevating chess culture. Karandeep Singh Kapany, Regional Marketing Director at Duolingo, said, “Chess has long carried the perception of being either overly intellectual or inaccessible. Our ambition was to change that — to make the game inviting rather than intimidating. The Duolingo chess course is designed to democratize the sport and bring it to a much wider audience. Choosing Rameshbabu Praggnanandhaa as the face of the course in India was a natural decision. He represents a new generation of chess excellence that is modern, aspirational, and deeply relatable. By presenting him through the same cultural lens we reserve for mainstream icons, we’re simply acknowledging what the chess community already knows: this is a sport with stars, stories, and a massive, passionate following.” The chess community, in particular, has welcomed the campaign, appreciating a mainstream brand for spotlighting its champions with the kind of cultural reverence typically reserved for pop icons and athletes.Explaining the creative direction, Shania Pereira and Pearl Alex, Creatives at Talented , said, “Praggnanandhaa deserves to be portrayed as the force he is, but as never seen before: iconic, commanding, and unmistakably stylish. Those who noticed the Madras Checks in his wardrobe have correctly read them as a deliberate nod to Tamil Nadu - his roots, and the land that has given India so many grandmasters. Conceptualizing a shoot like this meant stepping outside familiar territory, as chess has rarely been framed through an editorial lens. The fact that this avatar has surprised the internet as much as it has only means it was long overdue.” Adding to the filmmaking perspective, director duo Akimbo—M G Bopanna and Mandakini—said, “In India, fame manifests in chaotic ways and we wanted to create small realistic vignettes of that with Praggnanandhaa. We worked closely on the script with Talented to try and achieve that. Thinking about the film vertical-first was a challenge for us. It changes variables ranging from cinematography to set design. And shooting with Praggnananda was a tick of the old bucketlist.” View this post on Instagram A post shared by Duolingo India (@duolingo_india)
சிறிலங்கா அதிபரிடம் விடை பெற்றார் அமெரிக்க தூதுவர் ஜூலி சங்
சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்து விடைபெற்றுக் கொண்டுள்ளார். சிறிலங்காவில் இராஜதந்திர பணிகளை முடித்துக் கொண்டு ஜனவரி 16 ஆம் நாள் ஜூலி சங் கொழும்பில் இருந்து புறப்படவுள்ளார். இந்த நிலையில் அவர் நேற்று சிறிலங்கா அதிபரை அவரதுசெயலகத்தில் சந்தித்து விடைபெற்றார். இதன்போது, அமெரிக்க-சிறிலங்கா உறவுகளை வலுப்படுத்துவதில் ஜூலி சங்கின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு சிறிலங்கா
நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த 10 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது
நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , 10 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பினுள் படகொன்றில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை அத்துமீறல் நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்தொழிலாளர்களைகடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களையும் , அவர்களின் படகினையும்மயிலிட்டி மீன் பிடித்துறைமுகத்திற்குகொண்டு வந்துள்ள கடற்படையினர் , படகினை அங்கு தடுத்து வைத்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களைநீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னை திரும்பும் விஜய்… சிபிஐ அடுத்த சம்மன் ஜனவரி 19?- துரத்தும் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு!
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ சம்மன் அனுப்பியதை அடுத்து, தவெக தலைவர் விஜய் டெல்லி சென்றார். இதையடுத்து இன்று காலை மீண்டும் சென்னைக்கு புறப்பட்டுள்ளார்.
டாவோஸ் மாநாட்டில் சிறிலங்கா சார்பில் பிரதமர் ஹரிணி பங்கேற்கிறார்
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மன்ற மாநாட்டிற்கு, சிறிலங்கா குழுவுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் பிரதி நிதியமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். இந்தப் பயணத்தின் போது, சிறிலங்கா பிரதமர் பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தவுள்ளார். இதன்போது, சிறிலங்காவில் முதலீட்டு வாய்ப்புகள்
How AI Is Revolutionizing Performance Marketing
Performance marketing emphasises more on results, measurable outcomes, optimized spending, and scaling. Over time, however, the increase in complexity surrounding the digital ecosystem combined with an increase in unpredictability with respect to consumer behaviour has caused marketers to no longer be able to deliver results at the speed or level of precision needed via traditional methods. Thus, AI has become a dominating force in shifting the performance marketing industry, empowering marketers to act more quickly, with greater intelligence, and with greater returns.AI does not merely enhance exciting processes: it fundamentally transforms how performance marketing strategies are built and executed. According to pwc, AI powered marketing solutions can increase productivity by up to 40%, higher conversion rates. These statistics reflect a broader industry shift, AI has become essential to competitive digital growth. Predictive Decisions Replace Guesswork Performance marketing once relied heavily on historical data to guide decisions. While the past data performance offers valuable context, it fails to account for the evolving customer behaviour, website algorithms and market dynamics. AI replaces reactive decision making with predictive intelligenceAI analyzes and visualizes the volumes of past and present data to forecast when, where, and why specific groups are most likely to take action at this moment. Rather than waiting until your campaign has failed to adjust, you can actively go after your highest intent consumer groups, allocate budget confidently, and reduce waste while maximising your results by using predictive data rather than reactive data. Smarter Creative Testing at Scale Creative performance plays a crucial role in campaign success, the manual testing limits speed and scale. Ai revolutionization creative optimization by enabling continuous, real-time testing across multiple formats and platformsAt Nians, AI driven creative testing accelerates performance by analyzing variations of visuals , copy, formats, and call to action simultaneously. This system identifies creatives that can attract faster and automatically prioritizes them, by ensuring that the audiences consistently see the most effective content. This approach not only improves engagement but also reduces the time ans cost associated with the traditional testing cycle.Hyper-Personalization Without ComplexityThe new era consumers expect personalized experiences,not one size fits all messaging. With the ability to collect and analyse demographic information, consumer behaviours, interest and engagement patterns. Marketers can create targeted advertising that is much more relevant to their audiences than ever before.In the past, businesses typically launched broad-based generic advertisements, but now, utilising AI technology, brands can develop targeted dynamic campaigns directed specifically at their intended audience's interests and behaviours. Building deeper relations between the brand and consumer through this type of targeted marketing will improve brand relevance, increase consumer engagement, and improve conversion rates, while reducing the amount of effort needed from marketing staff. Faster and Smarter Campaign Optimization Performance marketing relies heavily on time. With AI constantly observing campaigns in action and optimizing the campaigns in real time, there is no competition to the effectiveness of automation compared to manual processes.AI Solutions then has the ability to automate bid strategies as well as the ability to reallocate budget, refine target audience, and modify creative selection based on performance indicators at any point during a campaign's lifespan. By automating execution-level decisions, marketers can devote more of their resources to formulating a strategic plan and developing long-term growth initiatives. Unlocking Better ROI from Data While today's marketers are inundated with data, the ability to extract actionable insights is still difficult. AI can identify complex relationships among data points, which would be very difficult for a human to do eitherAdditionally, AI allows for simultaneous analysis of enormous quantities of data, and therefore allows companies to identify previously hidden opportunities, such as those related to poorly performing market segments that have a very high profit potential or channels that are yielding better returns than anticipated.These insights enable smarter spend allocation and continuous performance improvement. The result is better ROI, reduced inefficiencies, and data driven clarity in decision making . Human and AI Collaboration Drives Results Through the use of AI technology, companies and organizations are able to increase their marketing capacity and productivity by having the ability to manage and monitor multiple tasks simultaneously, while AI will provide the analytical capabilities to optimize those marketing efforts. When utilized togetherAI provides marketers with an advantage of being able to execute at an accelerated and larger scale than when a human alone would have run the marketing process. AI's true value lies in the combination of human creativity and AI capabilities to develop a marketing strategy and produce success in the marketplace. Building a Competitive Advantage The ability of a company or organization to integrate and utilize artificial intelligence (AI) is becoming an increasingly important element to compete in a digital economy. Companies that use artificial intelligence (including performance-based marketing) will be able to obtain more timely intelligence with greater budget efficiency and faster reactions to changes in the marketplace.Because the algorithms are constantly evolving as well as how consumers interact with brands across multiple platforms, many of the benefits that brands have through artificial intelligence include the ability of brands to quickly adapt and remain relevant. Brands that delay integrating artificial intelligence will be at a significant disadvantage to competitors that use artificial intelligence to benefit from predictive targeting, automated content optimization, and the ability to effectively engage customers in a personalized way at scale. Conclusion AI is no longer a desired additive, it is the driving rainmaker behind performance marketing. AI helps brands make predictive decisions, better test creativity, personalize on a hyper level, optimize in a true time fashion, and extract insights from data.When combined with human strategy and creativity, AI reveals the secret to sustainable performance and competitive advantage. For brands that are poised and ready to scale efficiently and effectively, AI-powered performance marketing is not simply evolutionary, it is revolutionary.(Views are personal)
மக்களே கவனம்…பொங்கல் பரிசு ரூ. 3000 வாங்க இன்று கடைசி நாள்.!
சென்னை : தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.3,000 ரொக்கம் கடந்த 5 நாட்களாக நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் ஜனவரி 8ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மொத்தம் 2,22,91,710 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கும் இந்தப் பரிசு வழங்கப்படுகிறது. இதில் ரொக்கம் ரூ.3,000, வேட்டி, சேலை, ஒரு கிலோ அரிசி, ஒரு […]
புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டில் முன்விரோதம்; Instagram ரீல்ஸால் கோபம்; இளைஞர் படுகொலையின் பின்னணி என்ன?
புதுக்கோட்டை மாவட்டம், கீழ வேப்பங்குடி பகுதியைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவரது மகன் இன்பரசன் (வயது: 25). இவர், சென்ட்ரிங் வேலை செய்யும் கூலித் தொழிலாளியாக இருந்து வந்தார். மேலும், இவர் ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வரும் நிலையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வரை ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரராகவும் இருந்து வந்துள்ளார். இன்னொருபக்கம், பொற்பனைக்கோட்டை, மணக்கொல்லை தோப்பு கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ்(வயது: 21), தெற்கு இம்மனாம்பட்டி ரஞ்சித் மற்றும் இவர்களது நண்பர்கள் ஒன்றிணைந்து அன்பு பாய்ஸ் என்ற பெயரில் குழு அமைத்து ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பது, ஜல்லிக்கட்டு காளைகளை வாடிவாசலில் இறங்கிப் பிடிப்பது உள்ளிட்டவற்றில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில்தான், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு ஜல்லிக்கட்டில் இன்பரசன், 'அன்பு பாய்ஸ்' பெயரில் அவிழ்க்கப்பட்ட காளையைப் பிடித்துள்ளார். இதனால், 'அன்பு பாய்ஸ்' இளைஞர்கள் கோபமடைந்திருந்தனர். மேலும், 'அன்பு பாய்ஸ்' காளையை அடக்கிய இன்பரசன், அந்த காளையை அடக்கியது குறித்து இன்ஸ்டாவில் ரீல்ஸ் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் உள்ளிட்டவற்றை வைத்துள்ளார். இதனால், மேலும் 'அன்பு பாய்ஸ்' இளைஞர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். இதற்கிடையில்தான் இன்பரசன் காளைகளைப் பிடிப்பதை நிறுத்திவிட்டு, காளை வளர்ப்பதில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், இன்பரசன் வளர்க்கும் காளை எந்த ஜல்லிக்கட்டிலும் காளையர்களிடம் பிடிபடாத நிலையில், 'அன்பு பாய்ஸ்' இளைஞர்கள் அந்த ஜல்லிக்கட்டு காளையை வம்பு இழுத்து இன்ஸ்டா ரீல்ஸ், வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் உள்ளிட்டவற்றை வைத்துள்ளனர். புதுக்கோட்டை இதனால், கோபமடைந்த இன்பரசன் கடந்தாண்டு, அக்டோபர் 20-ம் தேதி ராயப்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் வைத்து இன்பரசன் மற்றும் அவரது நண்பர்கள் 'அன்பு பாய்ஸ்' இளைஞர்களுடன் மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக சம்பட்டி விடுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிலரைக் கைது செய்த நிலையில், பின்னர் அவர்களும் பிணையில் வெளிவந்துள்ளனர். பின்னர், காவல்துறையினர் மற்றும் கிராமத்தின் முக்கியஸ்தர்கள் இன்பரசன் தரப்பினரையும், 'அன்பு பாய்ஸ்' இளைஞர்களையும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி, இனி இரு தரப்பினருக்கும் எந்தவித பிரச்னையும் செய்யக்கூடாது என்று சமாதானம் பேசி முடித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில்தான், 'அன்பு பாய்ஸ்' இளைஞர்கள் இன்பரசன் மீது உள்ள கோபத்தை மனதிலேயே வைத்திருந்துள்ளனர். நேற்று புதுக்கோட்டை அடுத்த அழகம்மாள்புரத்தில் நடைபெற்று வரும் கட்டடப் பணிக்கு சென்ட்ரிங் வேலை செய்ய இன்பரசன் மற்றொரு நபருடன் இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து சென்றுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், திருக்களம்பூர் கதலிவனேஸ்வரர்: சுயம்புமூர்த்தி, நோய் தீர்க்கும் பஞ்சாம்ருதம்! அப்போது, 'அன்பு பாய்ஸ்' என்று எழுதப்பட்ட இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு நபர்கள் இன்பரசன் வந்த இருசக்கர வாகனத்தை, ஒரு இருசக்கர வாகனத்தால் மோதியுள்ளனர். இதில், சுதாரித்துக் கொண்ட இன்பரசன் இருசக்கர வாகனத்தில் இருந்து ஓடத் தொடங்கியுள்ளார். ஆனாலும், ஓடிய இன்பரசனை இளைஞர்கள் துரத்தி, அவர்கள் எடுத்து வந்த கத்தி உள்ளிட்ட கொடூர ஆயுதங்களால் இன்பரசன் பணி செய்ய வந்த கட்டடத்திற்கும், அழகாம்பாள்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கும் நடுவே வைத்துக் கொடூரமாக வெட்டி விட்டு இருசக்கர வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் இன்பரசன் துடிதுடித்துக் கிடந்த நிலையில், இது குறித்து அப்பகுதியினர் வல்லத்திராக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு இன்பரசனைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று தெரிவித்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புதுக்கோட்டை நகர துணை காவல் கண்காணிப்பாளர் பிருந்தா தலைமையிலான போலீஸார், இந்தக் கொலை சம்பவம் குறித்து விசாரணை செய்தனர். protest இந்த விசாரணையில் இன்பரசனைக் கொடூரமாக வெட்டி கொலை செய்த 'அன்பு பாய்ஸ்' குழுவைச் சேர்ந்த பொற்பனைக்கோட்டை, மணக்கொல்லை தோப்பு கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ்(வயது:21), தெற்கு இம்மனாம்பட்டி ரஞ்சித், பாப்பான் கொல்லை கிராமத்தைச் சேர்ந்த ரோகேஷ், சீனு, திருமூர்த்தி உள்ளிட்ட ஆறு நபர்கள் என்பது தெரிய வந்தது. அதனைத்தொடர்ந்து, அந்த ஆறு நபர்களையும் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்நிலையில், கொலை செய்யப்பட்ட இன்பரசனின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இன்பரசனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இன்பரசனைக் கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், ஏற்கனவே இன்பரசனுக்கும், கொலை செய்த குற்றவாளிகளுக்கும் இடையே பிரச்னை இருந்து வந்த நிலையில் காவல்துறையினர் அஜாக்கிரதையாகச் செயல்பட்டதால்தான் இந்தக் கொலை சம்பவம் நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டியும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள முள்ளூர் பிரிவு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதிகள் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மணி நேரத்திற்குள் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களைக் கைது செய்வதாக உத்தரவாதம் கொடுத்ததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பது சம்பந்தமான முன்விரோதத்தில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. புதுக்கோட்டை புல்வயல் பாலதண்டபாணி திருக்கோயில் : சங்கடம் தீர்க்கும் குமரமலை சங்கு தீர்த்தம்!
காங்கிரஸ் -தவெக கூட்டணி வாய்ப்பு? இன்று தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி- திமுக கணக்கு!
மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று ஒரு நாள் பயணமாக தமிழ்நாடு வருகிறார்
Ykone, BarCode and Mirror Mirror Merge to new integrated group, ‘One’
Mumbai: Global influencer marketing leader Ykone has announced its merger with Paris-based creative production house Mirror Mirror, forming a new integrated group named One. The strategic move significantly strengthens Ykone’s creative, technology and new-age media capabilities in India, where it operates through BarCode, the influencer marketing agency it acquired in 2024.The newly formed One group brings together over 400 employees across 20 international cities and represents $150 million in revenue. The merger comes at a time when the influencer marketing industry is witnessing rapid expansion and is projected to reach $90 billion globally by 2030, driven by increasing demand from brands for creativity at scale and seamless global execution.Positioned as a fully integrated ecosystem, One blends data-driven influencer strategy with high-end creative production and experiential events. For the Indian market, the merger translates into a comprehensive, end-to-end offering tailored for luxury and premium brands. Mirror Mirror’s acclaimed work for global maisons such as LVMH, Chanel and Herms is now integrated with Ykone and BarCode’s stronghold in India’s influencer and creator economy. Olivier Billon, Founder of Ykone Group , said, “The creation of One is a strategic evolution of our vision to provide a truly holistic solution to our clients globally. India is a market of immense strategic importance, and by integrating Mirror Mirror’s world-class creative and production talent, we are empowering our Indian team to deliver unparalleled brand experiences. This is not just about consolidation; it’s about elevating the very definition of what’s possible in new-age media.” Commenting on the merger, Juliette Lambert, Founder of Mirror Mirror, added, “The integration of MIRROR MIRROR into ONE represents a major strategic milestone for our growth. We are joining a group that is clearly future-oriented. We share the conviction that an integrated approach combining influencer strategy, production and events is now essential to serve brands on a global scale. This alliance gives us the means to accelerate, innovate and support our talents in new territories.” In India, the expanded capabilities go beyond BarCode’s core influencer marketing strength to include immersive influencer technology, cutting-edge creative direction, and large-scale experiential production, leveraging Mirror Mirror’s distinguished creative portfolio and talent network. Rahul Khanna, Founder of BarCode and a key leader at Ykone, highlighted the impact for Indian clients, stating, “When BarCode joined Ykone, we brought unparalleled local expertise to a global leader. Now, with the addition of Mirror Mirror’s creative genius, we are in a league of our own. This merger equips us to move beyond conventional influencer campaigns and architect comprehensive, culturally resonant brand narratives through world-class creative and experiential events. For our clients in India, this means access to a level of integrated, creative firepower that was previously unattainable in the agency landscape.” The One group now comprises Ykone’s global influencer network, BarCode’s Indian market leadership, Mirror Mirror’s creative and production houses, talent management firm Bold, and the proprietary data platform Campaygn. Together, these entities aim to offer brands a powerful alternative to the fragmented agency model, ensuring tighter alignment between strategy, creativity and execution across markets.
பொங்கலுக்கு முன்பு அதிர்ச்சி…மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை…!
சென்னை :புத்தாண்டு தொடங்கியது முதல் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில், பொங்கல் பண்டிகைக்கு முன்பாக மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜனவரி 13) மேலும் உயர்ந்து, நகைப் பிரியர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த உயர்வு திருமணங்கள், சுபநிகழ்ச்சிகள் மற்றும் பொங்கல் கொண்டாட்டங்களுக்காக தங்கம் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு பெரும் சுமையாக அமைந்துள்ளது. இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.13,170க்கு விற்பனை செய்யப்படுகிறது. […]
Libas, an ultrafast fashion brand last year had launched 'Saj Dhaj Ke – Season 2'. This is the sequel to its iconic wedding campaign. Building on what was done last year, the campaign celebrates the joy, style, and cultural richness of India’s wedding season through curated festive collections and immersive experiences across stores and digital channels.All flagship stores pan India were transformed into festive spaces, inspired by marigolds, the quintessential symbol of auspicious beginnings in Indian weddings. From haldi and mehendi to cocktail and wedding day celebrations, Libas offers curated wardrobes for every occasion, designed to make every moment special and stylish.The campaign is supported by a digital-first strategy, with social media activations, influencer collaborations, and creator-led content that bring the Saj Dhaj Ke spirit online. Through immersive storytelling, Libas aims to engage Gen Z and millennial audiences while reinforcing its leadership in wedding fashion. Medianews4u.com caught up with Nisha Khatri Head of Marketing Libas Q. Libas started as a D2C brand. Then it became an omnichannel one and built itself on tech. What were the key learnings along the way? The transition from a D2C model to a robust omnichannel presence in 2025 was a defining journey, enriching us with clarity and conviction on our cultural impact. A primary learning was that physical retail must evolve into experience centers, moving beyond transactional selling to host style-laying events and curated drops.Simultaneously, we strengthened our digital ecosystem through sharper category tech and diverse customer segmentation, leading to improved full-funnel efficiency, stronger repeat rates, and better margins. The core takeaway was embracing conversation-led marketing and shaping Libas as a platform for women, fostering an emotionally connected customer base, a crucial component for successful omnichannel performance. This blend of creativity, tech, and community set apart our learning curve. Q. Was product market fit a big challenge in the first couple of years? That is what you call the zero to one journey Our 'zero to one' journey was defined by a critical need to achieve brand clarity and establish our niche. Early on, the challenge was to rethink how women discover, engage with, and ultimately trust us as a fashion brand. We focussed on quickly establishing Libas as an ultra-fast fashion brand speaking to the modern woman, yet rooted in Indian fashion.This required pushing and strengthening diverse categories like workwear, co-ord sets, fusion wear, and plus size, ensuring we catered to broader needs. Achieving this internal alignment on our identity, from campaigns to content songs, became our biggest strategic asset, providing a uniform language across all touchpoints and affirming our successful product-market fit. Q. According to predictive analytics where is the whitespace for growth in 2026? Which are the key segments and regional markets that will be targeted? Predictive analytics point to significant whitespace in owning the everyday Indian wardrobe in 2026. Our strategic roadmap is anchored in scaling our existing categories like workwear, fusion wear, travel-friendly styles, and casual outfits, with a focus on product innovation and fabric intelligence.Geographically, a major thrust is towards amplifying regional penetration and Bharat Trust. This means deepening our presence in Tier Two and Tier Four markets through strategic retail expansion in high-potential clusters, accompanied by a stronger regional creator ecosystem and vernacular storytelling. Our long-term vision is to establish Libas as an Indian brand with a global appeal, recognised for its modern Indian aesthetics. Q. Could you talk about innovations that were done in 2025 from the product to marketing with initiatives like 'Saj Dhaj Ke'? In 2025, Libas drove breakthrough innovations across products and marketing, emphasizing community, data discipline, and a women-first narrative. On the product side, we deepened category strength in workwear and fusion wear, solidifying our position as an ultra-fast fashion brand with modern silhouettes and fabric intelligence.Marketing pivoted to conversation-led storytelling through emotionally resonant campaigns like 'Roshni' and festive activations including 'Saj Dhaj Ke' (Season 2 for weddings), 'Purple Day Sale' (with exclusive perks), 'Seasons of Joy', and in-store 'Libas Circle' events featuring styling workshops, cultural celebrations, and community immersion. These turned retail spaces into vibrant brand worlds, blending creative instincts with data-driven execution for sustained profitability. Q. Many brands are splurging and doing various kinds of marketing activations including roping in influencers during the on-going wedding season. What activations is the company doing? Libas is driving an impactful wedding season campaign, Saj Dhaj Ke – Season 2, combining curated festive collections with engaging experiences online and offline. We leverage cross-brand partnerships and a broad network of influencers to amplify our reach on social media. Alongside influencer marketing, we organize dynamic on-ground events.These events foster a sense of community by celebrating fashion, music, and culture within our stores. Our integrated approach balances digital influence with immersive, in-store experiences, ensuring a memorable festive shopping journey for customers.This multi-channel strategy not only boosts brand visibility but also builds emotional connections, making Libas a top choice for wedding wear this season. It highlights our commitment to offering more than just products creating celebrations and inspiration that resonate deeply with our audience during this critical seasonal period. Q. Besides the festive season, is the wedding season growing in importance for the company? Yes, the wedding season is growing in importance for Libas, complementing our strong festive performance. Historically vital, weddings consistently deliver positive momentum, with robust consumer demand fueling engagement across our collections. This season stands out as a year-round celebration, extending beyond bridal wear to vibrant options for all attendees, like our celebratory kurta sets.Campaigns like Saj Dhaj Ke capture this spirit through omnichannel storytelling that resonates with Gen Z and millennials. These activations build on enduring success, reinforcing weddings as a heartfelt pillar of our growth strategy Q. What can one expect in 2026 in terms of marketing campaigns and innovations? In 2026, the marketing focus will shift from brand identity sharpening to scaling cultural relevance and discipline. We will heavily invest in amplifying regional penetration through vernacular storytelling and localised campaigns, aiming to be a brand that speaks all the languages of India.Product innovations will be driven by AI and fabric intelligence to ensure our workwear and everyday styles are comfortable and performance-friendly, aligning with international standards. We will take our successful IPs, like Libas Circle to the next notch. A major innovation will be utilising AI-driven personalisation for loyalty and retention activities, strengthening our customer lifetime value through curated recommendations and community programs. Q. Will the goal of marketing in 2026 be to enable consumers to look at Indian wear from a different perspective? The overarching goal of marketing in 2026 is to fundamentally enable consumers to view Indian wear from a modern, everyday perspective. We are committed to establishing Libas as the brand that owns the everyday Indian wardrobe, ensuring our designs from workwear to casual outfits are friendly, comfortable, and technically at par with international fashion brands.Our visual language in stores and content, which is modern and bright, reinforces this. Ultimately, the vision is to build Libas into the first Indian brand with a true global appeal, demonstrating that Indian fashion can be worn and celebrated universally, transcending traditional, occasion-only usage. Q. Could you shed light on the company's influencer marketing strategy? Libas's influencer marketing strategy underwent a highly successful pivot in 2025. We shifted focus from traditional, high-budget celebrity campaigns to building a robust regional and micro creator ecosystem.This decision was data-backed and driven by the desire for more meaningful engagement and organic discovery. Working with micro and regional creators proved to be a high-impact engine, transforming how consumers trust and relate to the brand locally.This strategy ensures our content and brand visuals accurately reflect the diverse geographies of India as we expand our retail footprint, aligning our marketing efforts with the company's objective of achieving deeper pan-India penetration. Q. What role is AI playing in helping the company create a seamless shopping experience both online and offline? AI is now omnipresent - our challenge isn't whether to use it, but how well we can integrate it across all touchpoints: online, offline, QuickCommerce, and even in-store.At Libas, we leverage customer data to craft personalised experiences on our website, customising messaging around pricing preferences and regional festivals. In India, though, AR and VR haven't yet gained widespread traction in offline retail.Many customers aren't yet comfortable with such technology, and without proper education, these tools risk seeming more daunting than beneficial. Q. The aim is that the on-ground retail store expansion plans should result in half the revenue coming from there. How much R&D has gone into creating the right ambience? A substantial amount of R&D has gone into crafting the right ambiance to support our goal of generating half of our revenue from on-ground retail stores by 2027.This effort focusses on creating an experience-first transformation, turning stores into “mini brand worlds” rather than just transactional spaces. The ambiance now features a bright, modern, and visually appealing design that sets us apart from traditional Indian wear stores.Crucially, this R&D also includes the design and execution of unique, consistent in-store activities like Libas Circle, where customers immerse themselves in a cultural celebration of fashion, music, and community, alongside guided styling sessions. These initiatives help build community, enhance customer engagement, and reinforce our commitment to fostering brand love at physical touchpoints. Q. How does the company approach hyper personalisation through areas like personalised promotions, recommendations? Libas drives hyper-personalisation via hyperlocal moment marketing, tailoring promotions and recommendations to regional festivals like Garba in Ahmedabad or Durga Puja in Kolkata.They use AI for predictive styling and data-led campaigns prioritising lifetime value and retention. Influencer partnerships with micro-creators ensure authentic, targetted content, blending with omnichannel experiences for Gen Z/millennial relevance. Q. Abroad which are the markets being explored? Libas is currently pursuing an aggressive domestic growth strategy, with deep penetration into Tier Two and Tier Three markets as a key focus for 2026. At the same time, we have a clear long-term global vision.We want Libas to be the first Indian brand with true worldwide appeal—not only resonating with the diaspora but also appealing to international customers by matching global standards in product quality, design aesthetics, and modern identity, making Indian wear a preferred choice for fashion lovers everywhere.We are already present online in several countries, with major revenue coming from the US, and additional presence in Canada, the UK, Australia, and Singapore.Looking ahead, we have plans to expand our offline footprint across these and other international markets, reinforcing our commitment to building a genuine global brand. Our ongoing investments in fabric innovation and contemporary silhouettes lay the groundwork for this exciting global journey.
Gold Rate: 'மீண்டும் மீண்டுமா?' - தங்கம் பவுனுக்கு ரூ.400 உயர்வு; இன்றைய தங்க விலை நிலவரம் என்ன?
தங்கம் | ஆபரணம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50- வும், பவுனுக்கு ரூ.400- வும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.13,170 ஆகும். தங்கம் | ஆபரணம் இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1,05,360 ஆகும். வெள்ளி | ஆபரணம் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.292 -க்கு விற்பனை ஆகி வருகிறது. Coal India UP - Why? | Warren Buffett Best Advice to Investors | Silver | Gold | IPS Finance - 401
யாழ்ப்பாணத்திற்கு இந்த ஆண்டு முதல் கட்டமாக 500 வீடுகள்
யாழ்ப்பாணத்தில் இந்த ஆண்டு 500 வீடுகளை நிர்மாணிப்பதற்கு வீடமைப்பு , நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக யாழ். மாவட்ட செயலர் ம பிரதீபன் தெரிவித்துள்ளார். இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீட்டுத்திட்டம் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெறாது. குறித்த கலந்துரையாடலின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சினால் முதற்கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 500 வீடுகள் நிர்மாணிப்பதற்கான ஒதுக்கீடுகள் கிடைத்துள்ளது என்றார். வீட்டுத்திட்ட பயனாளிகள் பட்டியல்களை சுற்றுநிருபத்திற்கு அமைய தெரிவு செய்யுங்கள் எனவும், வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு கொடுப்பனவுகள் கிடைக்கப் பெறாத நபர்கள் மற்றும் கொடுப்பனவு தேவைப்படுபவர்கள் தொடர்பிலான விபரங்களை கையளியுங்கள் என பிரதேச செயலர்களிடம் கோரினார். இக் கலந்துரையாடலில் மேலதிக செயலர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், பிரதி உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக விடய உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
யாழில் திருட்டு போன மோட்டார் சைக்கிள் ; CCTV காட்சிகள் அடிப்படையில் விசாரணை
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் ஒன்றே இவ்வாறு திருடப்பட்டுள்ளது. மேலதிக விசாரணை சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கடந்த 11 ஆம் திகதி குறித்த குடும்பஸ்தர் யாழ்ப்பாணத்திற்கு அவசர தேவை நிமிர்த்தம் BHU 3878 இலக்கமுடைய pulser ரக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதன்போது யாழ்ப்பாணம் ஐந்தாம் குறுக்குத்தெரு பகுதியில் வீதியின் ஓரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அருகில் உள்ள கடையில் ஒன்றில் பொருட்கள் கொள்வனவு […]
பிஎஸ்எல்விசி62 ராக்கெட் தோல்வி: பசிப்பிக் கடலில் விழுந்த செயற்கைக்கோள்கள்
ஸ்ரீஹரிகோட்டா, இந்த ஆண்டின் முதல் ராக்கெட்டான பிஎஸ்எல்வி சி 62 இன்று விண்ணில் செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே தனது பாதையில் இருந்து விலகிச் சென்றதால் தோல்வியில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இது இஸ்ரோ விஞ்ஞானிகளை மட்டுமின்றி, நாட்டு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஆய்வு மைய முதல் ஏவுதளத்தில் இருந்து காலை 10.18 மணிக்கு 18 செயற்கைக்கோளுடன் புறப்பட்ட பிஎஸ்எல்வி சி62 ராக்கெட், 8-வது நிமிடத்தில் தனது பாதையில் இருந்து விலகிக் […]
மான் தாக்கி விவசாயி உயிரிழப்பு – ஒருவர் படுகாயம்
குருணால் ஹேரத்கம பகுதியில் காட்டு யானைகளிடமிருந்து விவசாய நிலத்தை பாதுகாக்கச் சென்று, வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், மான் தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். அதே சம்பவத்தில் மேலும் ஒருவர் படு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹேரத்கம வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகம் அருகே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு உயிரிழந்தவர், பொல்பிதிகம – ஹேரத்கம – கலஹிட்டியாவைச் சேர்ந்த 47 வயதான எம்.ஏ. சமந்த விஜேவர்தன என்பவர் எனவும் இவர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் […]
Birth Certificate பெற, EB Bill கட்ட WhatsApp-ல் ஒரு மெசேஜ் போதும்; தமிழக அரசின் புது அப்டேட் |How to
பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ் பெற... EB பில் கட்ட வரிசையில் நிற்பது... அலையோ அலை என அலைந்து கொண்டிருப்பது எல்லாம் இனி வேண்டாம். வாட்ஸ்ஆப்பில் சில கிளிக்குகளிலேயே விண்ணப்பித்துவிடலாம். வாட்ஸ்ஆப் நிறுவனத்துடன் தற்போது தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. அதன்படி, 78452 52525 எண்ணிற்கு வாட்ஸ்ஆப் மெசேஜ் செய்தால், நமக்குத் தேவையான அரசுத் துறை சம்பந்தமான வேலைகளை எளிதாக முடித்துக் கொள்ளலாம். இந்தச் சாட்பாட்டிற்கு 'நம்ம அரசு' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் 16 துறைகளைச் சேர்ந்த 51 சேவைகளைப் பெற முடியும். நம்ம அரசு வர்த்தகர்கள் மீண்டும் Iran தலையெழுத்தை மாற்றுவார்களா? - 15 நாள்களைக் கடந்த போராட்டம் | Explained என்னென்ன ஆப்ஷன்கள் உண்டு? பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ் பெறலாம். விவசாயிகள் விதையிருப்பு, காலநிலை மாற்றம், உர இருப்பு, சந்தை விலை போன்றவற்றைத் தெரிந்துகொள்ளலாம். சொத்து வரிக் கட்டணம், குடிநீர் வாரிய வரி கட்டணம் போன்றவற்றையும் இதில் கட்டலாம். EB பில் கட்டலாம் இன்னும் பல சேவைகள் இந்தச் சாட்பாட்டில் உள்ளன. எப்படி? 'நம்ம அரசு' சாட்பாட்டில், 'Hi' டைப் செய்தால், தமிழ்நாடு அரசிடமிருந்து பதிவு செய்யப்பட்ட மெசேஜ் வரும். ஆங்கிலத்திற்கு 'E'-யும், தமிழுக்கு 'T'-யும் டைப் செய்து, மெசேஜ் செய்யவும். அடுத்ததாக, 'அரசுத் துறைகள் > துறையைத் தேர்ந்தெடுக்கலாம்'-ஐ தேர்ந்தெடுக்கவும். பின்னர் எந்தத் துறை வேண்டுமோ, அந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து, உங்களுக்குத் தேவையானதைச் செலக்ட் செய்துகொள்ளவும். இனி அடுத்தடுத்து சாட்பாட் சொல்வதைச் செய்தால், உங்களுக்கு வேண்டியதைச் சில கிளிக்குகளிலேயே எளிதாக முடித்துக் கொள்ளலாம். 12 நாள்களில் 'அமோக' வளர்ச்சி: கிரீன்லேண்டை குறி வைக்கும் ட்ரம்ப்; உடனே தங்கம், வெள்ளியை கவனிங்க!
எங்க ஊர்ல 12வது படிக்கும்போதே கல்யாணம் பண்ணிடுவாங்க - மேடையில் உடைந்து அழுத Newsreader Kanmani
நீதியின் மேடையில் நம்பிக்கை சிதைந்த தருணம் ; நீதிமன்ற பதிவாளருக்கு நேர்ந்த கதி
இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வெலிமடை மாவட்ட நீதிமன்றத்தின் பதிவாளர், எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேகநபர் இன்று (12) கொழும்பு மேலதிக நீதவான் லியான் வருசவிதான முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த சந்தேகநபர் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இதன்போது நீதிமன்றில் அறிவித்துள்ளது. இதற்கமைய, குறித்த […]
நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த 10 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது
நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , 10 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பினுள் படகொன்றில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை அத்துமீறல் நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்தொழிலாளர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களையும் , அவர்களின் படகினையும் மயிலிட்டி மீன் பிடித்துறைமுகத்திற்கு கொண்டு வந்துள்ள கடற்படையினர் , படகினை அங்கு தடுத்து வைத்துள்ளதுடன் , கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தமிழர்களுக்கு தைப்பொங்கல் வாழ்த்துகள்… ஜனவரி 17ல் அலங்காநல்லூர் செல்லும் மு.க.ஸ்டாலின்!
பொங்கல் பண்டிகையை ஒட்டி திமுக உடன்பிறப்புகள் மற்றும் தமிழர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு வெற்றி பொங்கலாக அமையட்டும் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
'Rajini Will Outshine Kamal'னு Director Sridhar சொன்னார் - Producer L Suresh Interview
Pax Silica Alliance என்றால் என்ன? | NSE IPO எப்போது? | Maruti | IOC | CPI | IPS Finance - 409
மகாசங்கத்தை அவமதித்த லால்காந்த –அரசாங்கத்துக்கு கடும் எச்சரிக்கை.
மகா சங்கத்தினரை அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர் கே.டி. லால்காந்த மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால், அரசாங்கம் விரைவில் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று தேசிய சங்க மாநாட்டின் தலைவர் லியன்வல சாசனாரதன தேரர் எச்சரித்துள்ளார். கண்டி -மடவலயில் உள்ள ஜனமங்கலராமய அனைத்துலக பௌத்த மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அரசியல்வாதிகளுக்கும் மகா சங்கத்தினருக்கும்
DMK Vs Congress: Parasakthi படத்தால் கூட்டணிக்குள் மோதல் | CBI விசாரணையில் VIJAY | IPS Vikatan
Congress - TVK கூட்டணி வாய்ப்பிருக்கிறதா? | Alim Al Buhari Interview
சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி
வங்கதேச சிறையில் இருந்துவந்த அந்நாட்டுப் பாடகர் புரோலாய் சாகி ஞாயிற்றுக்கிழமை (ஜன. 11) காலமானார். உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாப்னா மாவட்ட சிறை கண்காணிப்பாளர் உமர் ஃபரூக் பேசியதாவது: ”பாடகர் புரோலாய் சாகி நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயம் சார்ந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், சிறையில் இருந்த மருத்துவர்கள் அவரை பாப்னா சர்தார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் […]
சிறிலங்காவில் தொடர்ந்து நிறுத்தப்படவுள்ள இந்திய இராணுவம்
சிறிலங்காவில் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், பெய்லி பாலங்களை அமைக்கும் பணிகளுக்காக இந்திய இராணுவ அணியொன்று தொடர்ந்து சிறிலங்காவில் தங்கியிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மைய பேரிடரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவி மீட்பு மற்றும் புனரமைப்பு பணிகளுக்கு இந்தியா உதவிகளை வழங்கி வருகிறது. இதன் ஒரு கட்டமாக சேதமடைந்த பாலங்களை சீரமைத்து போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்காக 4 தற்காலிக இரும்புப் பாலங்கள் (பெய்லி பாலம்)
கடலூர் மாவட்டம், திருச்சோபுரம் திருச்சோபுரநாதர்: மண் மூடிப்போன ஆலயத்துக்குள் பூஜை நடந்த அதிசயம்!
7-ம் நூற்றாண்டு தலயாத்திரை மேற்கொண்டிருந்த திருஞானசம்பந்தர் தன் பிஞ்சுப்பாதங்கள் இந்த நிலத்தில் பதிய தமிழ் மண்ணெங்கும் நடந்து திரிந்தார். அப்படி அவர், கடலூர் அருகே இருக்கும் சோபுரம் திருத்தலத்துக்குச் சென்றார். அங்கே இருந்த ஈசனை `வில்லைக் காட்டிலும் வளைந்த அழகிய புருவமும், வேல்போன்ற விழிகளும் கொண்ட வேல்நெடுங்கண்ணி அம்மையுடன் ஊழிதோறும் நிலைத்திருக்கும் சோபுர நாதனே’ எனப் போற்றிப் பாடி மகிழ்ந்தார். அப்போதுதான் அவரோடு வந்தவர்களுக்குத் தெரிந்தது அது நான்கு யுகங்களாக நிலைத்திருக்கும் தலம் என்று. கடலூரிலிருந்து சிதம்பரம் செல்லும் வழியில், ஆலப்பாக்கம் ரயிலடி எனும் ஊரிலிருந்து கிழக்கே சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது, திருச்சோபுரம். வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி கி.பி. 6-ம் நூற்றாண்டுக்குமுன் இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டிருக்கலாம் என்று அறியமுடிகிறது. கோயிலில் உள்ள கல்வெட்டுகள் மற்றும் மீன் சின்னங்களைக் கொண்டு, இந்த ஆலயம் பாண்டியர்களால் கட்டப்பட்டு, மற்ற மன்னர்களாலும் திருப்பணி கண்டிருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோயில் பிராகார லிங்கம் ஒருமுறை வங்கக்கடல் பொங்கி எழுந்தது. திருச்சோபுரநாதர் ஆலயம் கடல்நீரில் மூழ்கியது. நாளடைவில் கடல்நீர் வற்றினாலும், கோயில் மண்ணுக்குள் புதையுண்டு போனதாம். ஆலயத்தை மண் மூடியிருந்த மேட்டை `கோயில் மேடு’ என்றே அழைத்து வந்தனர். அப்போது ஒருநாள். மதுரை ஆதீன திருமடத்தின் தம்பிரான் ஸ்ரீமத் ராமலிங்க சிவயோகி தம்பிரான் சுவாமிகள் நடுநாட்டு தலங்களைத் தரிசிக்கும் பொருட்டு இவ்வூருக்கு வந்தார். இப்பகுதி மக்களிடம் சோமநாதர் ஆலயம் எங்கு இருக்கிறது என்று விசாரித்தார். அவரை மணல்மேடு பகுதிக்கு அழைத்துச் சென்ற மக்கள், ‘இங்கு ஆலயம் எதுவும் இல்லை. ஆனால் இந்த இடம்தான் காலகாலமாக கோயில் மேடு என அழைக்கப்பட்டு வருகிறது’ என்று கூறினார்கள். மெய்சிலிர்த்த தம்பிரான் சுவாமிகள், அந்த ஆலயத்தின் வரலாற்றை மக்களுக்கு எடுத்துக் கூற ஆரம்பித்தார். தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை சுதந்திர ஐயப்பன்: நெய் அபிஷேகம் சுவாமிக்கு நீங்களே செய்யலாம்! அப்போது வீசிய பலத்த காற்றில் மணல் மேட்டின் உச்சிப் பகுதி கரைந்து, ஆலயத்தின் ஸ்தூபி வெளியே தெரிய ஆரம்பித்தது. அதனைக் கண்ட மக்கள் மணலை அப்புறப்படுத்தி, ஆலயத்தைக் கண்டு ஆனந்தப் பரவசம் அடைந்தனர். பல ஆண்டுகளாக மணலுக்குள் மூழ்கிக் கிடந்த ஆலயத்தின் கருவறையைத் தரிசித்த மக்கள் பெரிதும் வியந்துபோனார்கள். காரணம், கருவறை தீபம் அப்போதும் அணையாமல் எரிந்துகொண்டிருந்தது. மட்டுமன்றி, சிறிது நேரத்துக்கு முன்புதான் பூஜை நடந்து முடிந்ததது போன்ற அறிகுறிகளும் தென்பட்டன! இந்த அற்புத தரிசனம் அனைவரையும் சிலிரிக்க வைத்தது. ஊர் மக்கள் கூடி ஆலயத்தைச் சீரமைத்து குடமுழுக்கு விழா நடத்தியதுடன், நாள்தோறும் பூசைகள் நடத்தி வழிபடத் தொடங்கினர். திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோயில் இசை தட்சிணாமூர்த்தி இந்த ஆலயத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள தியாகவல்லி, ஆவுடையார் சந்நிதிகள் சோழர்களின் திருப்பணிக்குச் சான்றாகத் திகழ்கின்றன. ஆதியில் இவ்வூர் மங்களபுரி என்றும், இறைவன் மங்களபுரீஸ்வரர் என்றும் திருப்பெயர் கொண்டிருந்தார்களாம். பிற்காலத்திலேயே திருச்சோபுரம் எனும் பெயர் ஏற்பட்டதாம். இறைவனுக்கு சோபுரநாதர், மங்களபுரீஸ்வரர் ஆகிய திருப்பெயர்கள் வழங்கப்படுவது போல், அம்பிகைக்கு சத்தியாயதாக்ஷி, வேல்நெடுங்கண்ணி, மங்கள நாயகி, சோபுர நாயகி ஆகிய திருப்பெயர்கள் உண்டு. விசாலமான பிராகாரங்கள், நந்தவனங்களோடு திகழ்கிறது ஆலயம். இரண்டாம் பிராகாரத்தில் நந்தி, கொடிமரத்தைத் தாண்டி முதல் பிராகாரத்தில் நுழைந்தால், தென்மேற்கு மூலையில் விநாயகர் அருள்கின்றனர். இந்தப் பிராகாரத்திலேயே தேவியருடன் அருளும் முருகன், கஜலட்சுமி, விசாலாட்சி உடனுறை விசுவநாதர், வீரட்டேஸ்வரர் ஆகியோரை தரிசிக்கலாம். வேலூர் மாவட்டம், சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோயில்: செல்வவளம் அருளும் 11 சுயம்பு விநாயகர்கள்! முதல் பிராகாரத்திலிருந்து மூலவர் சந்நிதிக்குச் செல்லும் வழியில், மகாமண்டபத்துக்கு வடக்கில் அம்பிகை வேல்நெடுங்கண்ணி தெற்கு நோக்கி சந்நிதி கொண்டிருக்கிறாள். மேலிரு கரங்களில் ஜபமாலையும் கமலமும் ஏந்தியபடி, கீழிரு கரங்களால் அபய - வரத முத்திரைகள் காட்டி, கருணை ததும்ப அருள்புரிகிறாள் இந்த அன்னை. இது கல்யாணப் பரிகாரத் தலம். திருமணத் தடையால் வருந்தும் அன்பர்கள், இங்கு வந்து சுவாமி அம்பாளுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து பூஜை செய்யவேண்டும். பிரசாதமாகத் தரப்படும் அந்த மஞ்சள் குங்குமத்தைத் தினமும் நெற்றியில் வைத்துவரவேண்டும். அந்த மஞ்சள் குங்குமம் தீர்ந்துபோவதற்குள் திருமணம் கூடிவரும் என்பது நம்பிக்கை. அம்பாளை வழிபட்டுவிட்டு சுவாமியின் சந்நிதிக்குச் செல்கிறோம். மேற்கு நோக்கி அருள்கிறார் திருச்சோபுரநாதர். கடற் மண்ணால் ஆனவர், அகத்திய மாமுனியால் பிரதிஷ்டைச் செய்யப்பட்ட லிங்கத் திருமேனியர். திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோயில் திருச்சோபுரத்தை அடைந்த அகத்தியர் சிவலிங்க வழிபாடு செய்ய சித்தம் கொண்டார். ஆனால் அவர் எவ்வளவு முயன்றும் கடற்கரை மண்ணால் லிங்கம் அமைக்க முடியவில்லை. ஆகவே இறைவனைத் தியானித்து வழிபட்டு, இந்தப் பகுதியிலுள்ள அரிய மூலிகைகளைச் சேகரித்து கடற்கரை மணலுடன் சேர்த்துப் பிசைந்து பாணலிங்கத்தை உருவாக்கி வழிபட்டார். அந்தக் கணமே அவருக்குத் திருமணக்கோலம் காட்டிய அம்மையும் அப்பனும், அவர் அமைத்த லிங்கத் திருமேனியில் ஐக்கியமானார்கள். அகத்தியர், தான் அமைத்த லிங்க மூர்த்திக்கு 'களபுரீஸ்வரர்' என்று திருப்பெயர் சூட்டி வழிபட்டார். அத்துடன், ``யாம் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெறவேண்டும். ஆகவே, ஊழிதோறும் இங்கே நிலைத்திருக்க வேண்டும். இங்கு வந்து உம்மை வணங்கும் அடியார்களுக்கு அருளவேண்டும்’’ என்று வேண்டிக்கொண்டு விடைபெற்றார். திருச்சோபுரநாதர் ஆலயத்தில் அருளும் தட்சிணாமூர்த்தி விசேஷமானவர். இவரின் திருமேனியைத் தட்டினால் மரத்தைத் தட்டுவது போன்ற ஓசை எழுமாம். இசை ஆர்வம் உள்ளவர்கள், கல்வி-கலைகளில் மகத்தான வெற்றி பெற விரும்புவோர், இந்த தட்சிணாமூர்த்திக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுவது சிறப்பு. முருகனும் விநாயகரும் இங்கே வாகனம் இல்லாமல் காட்சி தருகிறார்கள்! தினமும் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன இந்த ஆலயத்தில். புரட்டாசி 15 முதல் 25 தேதிக்குள்; மாசியில் 5 முதல் 10 தேதிக்குள் ஒரு நாள், அஸ்தமன நேரத்தில் சூரியக் கிரணங்கள் சுவாமியின் மீது விழுந்து பூஜிப்பது சிறப்பு. தஞ்சை மாவட்டம், திருபுவனம் நடுக்கம் தீர்த்த பெருமான்: நோய்களை நீக்கி மன நிம்மதி அருளும் தலம்!
இந்தியா, நியூசிலாந்து இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, வரும் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான இந்திய அணியில், இரண்டு மாற்றங்கள் உறுதி எனக் கருதப்படுகிறது. அறிமுக ஆல்ரவுண்டருக்கு வாய்ப்பு கிடைக்கும்.
காரைக்கால் பள்ளிகளுக்கு இன்று (ஜனவரி 13) விடுமுறை… கனமழை எச்சரிக்கையால் அறிவிப்பு!
கனமழை காரணமாக காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை கல்வி அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
பொங்கல் பரிசு ரூ.3,000… விடுமுறை முடிஞ்சதும் வங்கிக் கணக்கில் வரவு- புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கம் வழங்கப்படுவது போல, புதுச்சேரியிலும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் விடுமுறை நாட்கள் முடிந்ததும் தான் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜன நாயகன்: விஜய்க்கு நெருக்கடி கொடுக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை - நயினார் நாகேந்திரன்
வருகின்ற 23 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மதுரை வருகிறார். அப்போது அவர் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறலாம். நயினார் நாகேந்திரன் இந்த நிலையில் பாண்டி கோயில் அருகே பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், கேசவ விநாயகம் ஆகியோருடன் அதிமுக நிர்வாகிகள் செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், பிரதமர் மோடி மதுரை வரும் அன்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியினர் பங்கேற்கும் மாபெரும் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதேநேரம், பிரதமர் மோடி பங்கேற்க உள்ள கூட்டம் இன்னும் உறுதியாகவில்லை. கூட்டணியில் யார், யார் இடம்பெறுவார்கள் என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி, அமித்ஷா முடிவு செய்வார்கள். பாமக அன்புமணியோடு நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம். விஜய்க்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என பாஜகவுக்கு எந்த அவசியமும் இல்லை. அதிமுக நிர்வாகிகளுடன் நயினார் பழைய பராசக்தி படத்திற்கும் கூட சென்சார் போர்டு பல தடைகள் கொடுத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி செய்வதையெல்லாம் நாங்கள் செய்ய மாட்டோம். திமுக அகற்றப்பட வேண்டும் என்பது மட்டுமே எங்களுடைய நோக்கம். கூட்டணி ஆட்சி என நாங்கள் சொல்லவில்லை. பாஜக 56 தொகுதிகள், 3 அமைச்சர்கள் கூட்டணியில் கேட்கிறார்கள் என்பது வதந்தி என்றார். `சிங்கத்தின் வாயில் மாட்டிய விஜய்; சிபிஐ மூலம் பாஜக ஸ்கெட்ச்' - செல்வப்பெருந்தகை விமர்சனம்
‘BBL தொடரில்’.. அசிங்கப்பட்ட முகமது ரிஸ்வான்: தொடரில் இருந்து விலக வாய்ப்பு: வைரலாகும் வீடியோ இதோ!
பிபிஎல் தொடரில், மெல்போர்ன் அணிக்காக விளையாடிய முகமது ரிஸ்வானை, அந்த அணிக் கேப்டன் அசிங்கப்படுத்தினார். இதனால், இனி ரிஸ்வான் விலக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுகுறித்து பார்க்கலாம்.
வெனிசுவேலாவின் செயல் அதிபர் நான்தான்! டிரம்ப் அதிரடி
‘வெனிசுவேலாவின் செயல் அதிபர் டொனால்ட் டிரம்ப்’ என்ற எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வெனிசுவேலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்துவதாக குற்றச்சாட்டை முன்வைத்து, அந்நாட்டின் மீது ஜன. 3 ஆம் தேதி படையெடுத்த அமெரிக்கா, அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியைக் கைது செய்து, நாடுகடத்தினர். தற்போது இருவரும் அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, வெனிசுவேலாவில் புதிய அரசு தேர்ந்தெடுக்கப்படும் வரை […]
பஞ்சாங்கக் குறிப்புகள் ஜனவரி 12 முதல் ஜனவரி 18 வரை #VikatanPhotoCards
பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள்
ஈரான்: 15 நாள் போராட்டத்தில் 420 பேர் பலி; அமைதிக்காக போப் வேண்டுதல்
தெஹ்ரான், ஈரான் நாட்டில் அதிகரித்துள்ள பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் விரக்தி அடைந்துள்ள மக்கள் அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந்தேதி தொடங்கிய மக்களின் போராட்டம், ஈரானின் 31 மாகாணங்களில் 100 நகரங்களில் 15 நாட்களாக நீடித்து வருகிறது. ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்க பாதுகாப்பு படையினரை அரசு இறக்கி விட்டு உள்ளது. இதன்படி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். வன்முறையை தடுக்கும் […]
தேனாம்பேட்டை டூ சைதாப்பேட்டை மேம்பாலம்… வெறும் 5 நிமிஷம் தான்- நந்தனம் சிக்னல் கட் ரூட்!
சென்னையில் உள்ள அண்ணா சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் விரைவில் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ: ஒருவர் பலி
கென்பரா, ஆஸ்திரேலியாவின் விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ் மாகாணங்களில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. வெப்பம், அதிக காற்று காரணமாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்புத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், 70க்கும் மேற்பட்ட விமானங்கள் மூலமாகவும் காட்டுத்தீயை அணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேவேளை, வீடுகள் உள்பட 300க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தீக்கிரையாகியுள்ளன. இந்நிலையில், காட்டுத்தீயில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். […]
மீண்டும் வெடிக்கத் தொடங்கிய கிலாவியா எரிமலை
ஹவாய் தீவில் அமைந்துள்ள உலகின் மிகவும் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்றான கிலாவியா (Kīlauea) மீண்டும் வெடிக்கத் தொடங்கியுள்ளது.… The post மீண்டும் வெடிக்கத் தொடங்கிய கிலாவியா எரிமலை appeared first on Global Tamil News .
யாழ் மாவட்ட செயலரை சந்தித்த காவல்துறை அதிகாரிகள்
யாழ்ப்பாண மாவட்டத்தின் பாதுகாப்பு மற்றும் சிவில் நிர்வாகம் தொடர்பான முக்கிய ஒருங்கிணைப்புச் சந்திப்பு இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.… The post யாழ் மாவட்ட செயலரை சந்தித்த காவல்துறை அதிகாரிகள் appeared first on Global Tamil News .
சர்வதேச அரசியல் சதுரங்கம்: உக்ரைனில் எப்-16 வீழ்ச்சியும், வெனிசுலாவில் ஆட்சி மாற்றமும்!
சர்வதேச ஊடகங்கள் மறைக்க விரும்பும் அல்லது முக்கியத்துவம் தராத சில அதிரடி மாற்றங்கள் உலக அரசியலில் நிகழ்ந்து வருகின்றன.… The post சர்வதேச அரசியல் சதுரங்கம்: உக்ரைனில் எப்-16 வீழ்ச்சியும், வெனிசுலாவில் ஆட்சி மாற்றமும்! appeared first on Global Tamil News .
உக்ரைனின் எப்-16 (F-16) போர் விமானம் வீழ்த்தப்பட்டதா? – உண்மையும் பின்னணியும்!
உக்ரைன் போர்க்களத்தில் அமெரிக்க தயாரிப்பான எப்-16 (F-16) ரக போர் விமானத்தை ரஷ்ய இராணுவம் சுட்டு வீழ்த்தியதாக வெளியாகும்… The post உக்ரைனின் எப்-16 (F-16) போர் விமானம் வீழ்த்தப்பட்டதா? – உண்மையும் பின்னணியும்! appeared first on Global Tamil News .
அவுஸ்திரேலியாவில் இலட்சத்திற்கும் மேற்பட்ட சமூக ஊடக கணக்குகள் நீக்கம்!
சிறுவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் அவுஸ்திரேலிய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தையடுத்து, மெட்டா (Meta) நிறுவனம் தனது தளங்களில் இருந்து… The post அவுஸ்திரேலியாவில் இலட்சத்திற்கும் மேற்பட்ட சமூக ஊடக கணக்குகள் நீக்கம்! appeared first on Global Tamil News .
சிரியாவில் அமெரிக்கா தாக்குதல்!
சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்கா சனிக்கிழமை வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது. கடந்த மாதம் சிரியாவின் பால்மைரா நகரில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்க பாதுகாப்புப் படை வீரா்கள் எட்கா் பிரையன், வில்லியம் நதானியல் ஹோவா்ட், அமெரிக்க பாதுகாப்புப் படைக்கு உதவிய மொழிபெயா்ப்பாளா் அயாத் மன்சூா் சாகத் ஆகியோா் உயிரிழந்தனா். இதற்குப் பதிலடி அளிக்கும் நோக்கில், சிரியாவின் பல்வேறு இடங்களில் ஐஎஸ் பயங்கரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது. கூட்டணி நாடுகளுடன் சோ்ந்து இந்தத் […]
கட்டுநாயக்காவில் கொதிக்கும் வெப்பம் ; குளிரில் நடுங்கும் மலைநாடு ; ஒரே நாளில் இரண்டு வானிலை மாற்றம்
இன்று (12) நாட்டின் அதிகபட்ச வெப்பநிலை 31.5 பாகை செல்சியஸ் ஆக கட்டுநாயக்க வானிலை அவதானிப்பு நிலையத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை, குறைந்தபட்ச வெப்பநிலை 15.9 பாகை செல்சியஸ் ஆக நுவரெலியா வானிலை அவதானிப்பு நிலையத்தில் பதிவாகியுள்ளது. இன்று மதியம் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிராந்திய தரவு சேகரிப்பு நிலையங்களில் பதிவான வெப்பநிலையின் அளவுகள் வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளன.
மேலூர் சட்டமன்றத் தொகுதி.. கடந்த தேர்தல் வெற்றி 2026-ல் கைக்கொடுக்குமா? நிலவரம் என்ன?
2021 தேர்தல் முடிவின் மூலம் பி. செல்வம், மேலூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றார். தற்போது வரை அவர் மேலூர் தொகுதியின் எம்.எல்.ஏ ஆக செயல்பட்டு வருகிறார்.
ஒரே லிங்க்.. ஒட்டு மொத்தமாக கொள்ளை; கோவை முதியவரை பதறவிட்ட குஜராத் சைபர் கொள்ளையர்கள்!
கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல் சந்திர போஸ் (71). அவரின் செல்போன் எண்ணிற்கு 2 மாதங்களுக்கு முன்பு ஆர்.டி.ஓ அலுவலகம் என்கிற பெயரில் ஒரு லிங்க் வந்துள்ளது. சைபர் கொள்ளை அந்த லிங்கை திறந்தவுடன் செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அடுத்த நாளே முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.16 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து கோவை மாநகர சைபர் க்ரைம் காவல்துறையினர் புகாரளித்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. குஜராத் சென்ற தனிப்படை காவல்துறையினர் 14 பேரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் இவர்களிடமிருந்து ரூ.3.50 லட்சம் பணம் மற்றும் 311 கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், ஸ்வைப்பிங் மெஷின் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.6.39 லட்சம் பணம் முடக்கி வைக்கப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தனிப்படை காவல்துறையினரை பாராட்டிய கோவை மாநகர காவல்துறை ஆணையர் கண்ணன், கோவை சைபர் காவல்துறை “வட மாநிலத்தைச் சேர்ந்த 14 பேரை ஒரே நேரத்தில் கைது செய்து தமிழ்நாடு அழைத்து வந்தது இதுவே முதல்முறை” என்று கூறினார். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
``நிதிச் சிக்கல்களைக் காட்டிலும் மன அமைதி முக்கியம் - ரூ.2.7 கோடி சம்பள வேலையை உதறித்தள்ளிய இளைஞர்!
இன்றைய கார்ப்பரேட் உலகில் மிக உயர்ந்த சம்பளம், பதவி உயர்வு என இளைஞர்கள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், நியூயார்க்கைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர், தனது தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக ரூ. 2.7 கோடி (3,00,000 டாலர்) சம்பள வேலையை ராஜினாமா செய்திருக்கிறார். அமெரிக்காவின் புகழ்பெற்ற வார்டன் பள்ளியில் சந்தைப்படுத்தல் மற்றும் செயல்பாட்டு மேலாண்மையில் பட்டம் பெற்ற டேனியல் மின் என்ற இளைஞர் தனது 21-வது வயதிலேயே 'க்ளூலி' (cluely) என்ற செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியாக (CMO) பணியில் சேர்ந்தார். டேனியல் மின் மிக இளம் வயதிலேயே இவ்வளவு பெரிய பொறுப்பும், கோடிக்கணக்கில் சம்பளமும் கிடைத்ததால் ஆரம்பத்தில் உற்சாகமாகப் பணியாற்றியிருக்கிறார். 21 வயதில் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் உழைப்பதுதான் சாதனை எனவும் நம்பியுள்ளார். ஆனால், சில மாதங்களிலேயே இடைவிடாத வேலைப் பளுவும், அந்தப் பதவியின் அழுத்தமும் அவரைப் பாதிக்கத் தொடங்கியிருக்கிறது. இது தொடர்பாக டேனியல் மின் தன் சமூக ஊடகப் பதிவில் வெளியிட்டிருக்கும் வீடியோவில், ``நண்பர்களுடன் ஒரு வேளை இரவு உணவு உண்பது, என் தம்பியின் 12-வது பிறந்தநாளுக்கு அவனுக்கு சர்ப்பிரைஸ் கொடுப்பது போன்ற மிகச் சிறிய மகிழ்ச்சியைக் கூட நான் இழக்கத் தொடங்கினேன். நிறுவனத்தின் வளர்ச்சியில் நான் காட்ட வேண்டிய தீவிரம், எனது தனிப்பட்ட வாழ்க்கையை மொத்தமாக அழித்துவிட்டது. வேலையில் ஏற்பட்ட சலிப்பும், அதிருப்தியும் ஒருகட்டத்தில் வெளிப்படத் தொடங்கியது. இதைக் கவனித்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராய் லீ என்னிடம் பேசியபோது நான் உணர்ச்சிவசப்பட்டு உடைந்து அழுதேன். அப்போதுதான் நான் வேலையை விட்டு விலகப்போவதைத் தைரியமாக அவரிடம் சொன்னேன். டேனியல் மின் ராய் லீ எனது தனிப்பட்ட நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர் என்றாலும், நான் ஏற விரும்பிய ஏணி இதுவல்ல என்ற உண்மையை உணர்ந்தபோது ஏற்பட்ட வலியே எனது ராஜினாமாவுக்குக் காரணம். மேலும், அவ்வளவு பெரிய வருமானத்தை இழந்ததால் நிதி ரீதியான சவால்கள் வரும் என்று தெரிந்துதான் இந்த முடிவை எடுத்தேன். நிதிச் சிக்கல்களைக் காட்டிலும், இந்தப் பதவியில் நீடிப்பது என் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மிகப் பெரிய இழப்பாக அமையும். என அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். அவரது வீடியோவை பகிர்ந்த பலரும், நிச்சயமாக வாழ்க்கை என்பது வேலைமட்டுமல்ல... அதையும் தாண்டிய அனுபவம் எனப் பகிர்ந்து வருகின்றனர். இளைஞர்கள் பலவிதம், ஒவ்வொருவரும் ஒரு விதம் - இளம் தலைமுறையினரிடையே எப்படி இருக்கிறது புத்தக ரசனை?!
`சிங்கத்தின் வாயில் மாட்டிய விஜய்; சிபிஐ மூலம் பாஜக ஸ்கெட்ச்' - செல்வப்பெருந்தகை விமர்சனம்
கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ராகுல் காந்தி நாளை நீலகிரி மாவட்டம் கூடலூர் வருகிறார். செல்வப்பெருந்தகை பள்ளி விழா மற்றும் சமத்துவ பொங்கல் ஆகியவற்றில் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார். இது அரசியல் நிகழ்ச்சி இல்லை. சிபிஐ மூலம் அரசியல் நெருக்கடி கொடுத்து விஜய்யிடம் தேர்தல் ஒப்பந்தம் போட பாஜக முயற்சிக்கிறது. ஆனால் அவர்களின் முயற்சி பலிக்காது. விஜய் இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புக் கொண்டால் அவர் மீதான வழக்குகள் வாபஸ் வாங்கப்படும். சிங்கத்தின் வாயில் மாட்டிய கதையாக விஜய் சிக்கி விட்டார். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அண்ணாமலை. அண்ணாமலை நாகரிகமாக பேச தெரியாதவர். எதை சாப்பிட்டால் அவருக்கு பித்தம் தெளியும் என்று தெரியவில்லை. இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. பாசிச சக்திகளை தமிழ் மண்ணில் நுழைய விடக் கூடாது. நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் மாற்று கருத்துகள் இருக்கும். இதில் திமுக தலைமையும், காங்கிரஸ் அகில இந்திய தலைமையும் முடிவு செய்யும். எங்களுக்கு கொள்ளை பக்க அரசியல் செய்யும் பழக்கம் இல்லை. கூட்டணி பேச்சுவார்த்தையை வெளிப்படையாக நடத்துவோம். கூட்டணி தொடர்பாக எங்கள் தலைமை குழு அமைத்துள்ளது. அவர்கள் தான் பேசுவார்கள். இனிமேல் கூட்டணிக்குள் குந்தகம் விளைவிப்பது போல காங்கிரஸ் கட்சியினர் பேச மாட்டார்கள்” என்றார்.
கோவை டு டெல்லி; குடியரசு தலைவர் தேநீர் விருந்துக்கு அழைக்கப்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுநர் சங்கீதா!
கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் சாமுண்டேஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா. ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு திருணமாகி 2 மகன்கள் உள்ளனர். சங்கீதாவின் கணவர் பாலாஜி கட்டுமான தொழிலாளி ஆவார். இவர்கள் இருவரும் இணைந்து மாதம் ரூ.15,000 சம்பாதிக்கிறார்கள். கோவை பெண் ஆட்டோ ஓட்டுநர் சங்கீதா இவர்களுக்கு சொந்த வீடு இல்லை. ரூ. 4,000க்கு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை வீட்டில் இருந்ததால், எப்படியாவது சொந்த வீடு கட்ட வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். சங்கீதா – பாலாஜி சிறுக சிறுக சேமித்துள்ளனர். அவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் மற்றும் மத்திய அரசின் உதவியால் அனைவருக்கும் வீடு திட்டத்தில் ரூ. 2.10 லட்சம் மானியம் கிடைத்துள்ளது. அதனுடன் கூட்டுறவு வங்கியில் இருந்து ரூ.5 லட்சம் கடன் கிடைத்துள்ளது. இதன் மூலம் அவர்களின் சொந்த வீட்டு கனவை நனவாகியுள்ளது. கோவை பெண் ஆட்டோ ஓட்டுநர் சங்கீதா வெற்றிகரமாக வீடு கட்டி தற்போது சொந்த வீட்டில் வசித்து வருகிறார்கள். கடின உழைப்பால் பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் பயனடைந்த சங்கீதாவை கௌரவிக்கும் வகையில், டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளது. அதன்படி ஜனவரி 26-ம் தேதி டெல்லி ராஷ்ட்ரபதி பவன் குடியரசு தினவிழா பேரணியை நேரில் காண்பதற்கும், குடியரசுத் தலைவரின் தேநீர் விருந்தில் கலந்து கொள்ளவும் சங்கீதாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சங்கீதா மகிழ்ச்சியடைந்துள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு “இந்த திட்டத்தால் என் வாழ்க்கையே மாறியுள்ளது. என் மகன்களின் கல்வி தான் முக்கியம். அவர்களின் எதிர்காலத்துக்கு இந்த சொந்த வீடு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். இதை சாத்தியப்படுத்திய மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.
ஜனாதிபதியை தமிழர்கள் நம்பியுள்ளதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் வடக்கு ஆளுநர் தொிவிப்பு
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மத்யூ டக்வொர்த் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில்… The post ஜனாதிபதியை தமிழர்கள் நம்பியுள்ளதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் வடக்கு ஆளுநர் தொிவிப்பு appeared first on Global Tamil News .
துயரமாக மாறிய திருமணக் கொண்டாட்டம் ; எரிவாயு வெடித்து மணமக்கள் உட்பட எட்டு பேர் பலி
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த எரிவாயு கொள்கலன் வெடிப்புச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் தலைநகரில் உள்ள ஒரு வீட்டில், திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து உறவினர்கள் உறங்கிக்கொண்டிருந்த வேளையில், இன்று அதிகாலை எரிவாயு கொள்கலன் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் மணமக்கள் உட்பட குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை மற்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருமணக் கொண்டாட்டங்களுக்காகத் திரண்டிருந்த விருந்தினர்கள் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது இந்த வெடிப்பு […]
பிளாஸ்டிக் ஆதார் கார்டு வேண்டுமா? 75 ரூபாய் தான்.. உடனே ஆர்டர் பண்ணி வாங்கிக்கலாம்!
வீட்டில் இருந்தபடியே வெறும் 75 ரூபாய் செலவு செய்து பிளாஸ்டிக் ஆதார் கார்டை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். அது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.
கிளிநொச்சி வீதிவிபத்தில் நால்வர் பலி!
கிளிநொச்சி முரசுமோட்டை - நான்காம் கட்டை பகுதியில் இன்று மாலை அரங்கேறிய வீதி விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். மாலை 4.40 மணியளவில் விசுவமடு பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கார் ஒன்றும், வவுனியாவில் இருந்து விசுவமடு நோக்கி பயணித்த பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.அதன் போது, காரில் பயணித்த நான்கு பேர் பலியாகியுள்ளனர். சம்பவத்தில் விசுவமடு பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பொன்னையா பூபாலன், மற்றும் ஒரே வகுப்பு தோழர்களான 34 வயதுடைய சந்திரகுமார் சவேந்திரன் புன்னைநீராவி பகுதியைச் சேர்ந்த குணரத்தினம் குணதர்சன், அதே பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய யுவானி பிரசாத் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். நண்பர்கள் அனைவரும் கார் ஒன்றில் பயணித்த நிலையில் விபத்தில் சிக்கியுள்ளனர
யாழ்ப்பாணம் தையிட்டியில் திஸ்ஸ விகாரை அமைப்பதற்காக ஆக்கிரமிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு, திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியும் பௌத்த சாசன அமைச்சின் பிரதிநிதிகளும் மறுத்துள்ளதாக கூறப்படுவதை அரச அமைச்சர் சந்திரசேகரன் மறுதலித்துள்ளார். திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் தீர்மானிப்பதற்காக விசேட குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழு கொழும்பில் நேற்று கூடிக் கலந்துரையாடல் நடத்தியுள்ளது. அதன்போதே, திஸ்ஸ விகாரைக்காக அபகரிக்கப்பட்ட காணிகளை பகுதியளவேனும் விடுவிப்பதற்கு திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியும் பௌத்த சாசன அமைச்சின் பிரதிநிதிகளும் திட்டவட்டமாக மறுத்துள்ளதாக கூறப்படுகின்றது. காணி முற்றுமுழுதாக விகாரைக்குச் சொந்தம் என்பதால், அதை விடுவிக்கும் எண்ணம் இல்லை என்றும், அவ்வாறு விடுவிப்பது பொருத்தமாக இருக்காது எனவும் அவர்கள் கலந்துரையாடலில் தெரிவித்துள்ளனர். திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதியைத் தவிர, ஏனைய காணிகளை விடுவிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று அண்மையில் தகவல்கள் வெளிவந்திருந்தன. அவ்வாறான நிலையிலேயே, பகுதியளவேனும் காணிகளை விடுவிப்பதற்குத் தற்போது திட்டவட்டமாக மறுக்கப்பட்டுள்ளது. எனினும் சந்திப்பில் காணி விடுவிப்பு தொடர்பில் மறுக்கப்பட்டமையினை அரச அமைச்சர் சந்திரசேகரன் மறுதலித்துள்ளார்.
மின்சார வாரிய சுற்றுலா விடுதியில் புதையல்?
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 16 வருடங்கள் கடந்துள்ள போதும் வன்னியில் போர்க்கால புதையல்களை தோண்டியெடுப்பது ஓய்ந்தபாடாகவில்லை. கிளிநொச்சி மின்சார வாரிய சுற்றுலா விடுதியில் புதையல் தோண்டிய நான்கு மின்சார சபை உத்தியோகத்தர்களான சிங்களவர்கள் விசேட அதிரடிப் படையினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர் கிளிநொச்சி அறிவியல் நகர் சிறப்பு அதிரடிப்படை இரகசிய தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி மின்சார வாரிய சுற்றுலா விடுதி பகுதியில் விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது. அதன் போது விடுதி பகுதியில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த அனுராதபுரம் மின்சார வாரியத்தில் பணியாற்றும் 04 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய பொருட்கள் என்பன விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் போல வருகை தந்து விடுதியில் தங்கியிருந்து புதையல் தேடலில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. அரசு நிலத்தில் புதையல் தேடும் நோக்கத்திற்காக உரிமம் இல்லாமல் அகழ்வாராய்ச்சி செய்தல் மற்றும் அரசு சொத்தை தவறாகப் பயன்படுத்துதல் குற்றச்சாட்டுகளில் சந்தேக நபர்கள் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளனர்.விசாரணைகளின் பின்னராக அவர்கள் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
மத்திய பட்ஜெட் ஞாயிற்றுக் கிழமை தாக்கலானால் நல்லதுதான்.. ஏன் தெரியுமா?
இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் ஞாயிற்றுக் கிழமையில் தாக்கல் செய்யப்படுவதால் முதலீட்டாளர்களுக்கு நன்மை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஏன் தெரியுமா?
ஈரானில் கலவரத்தைத் தூண்ட அமெரிக்கா, இஸ்ரேல் சதி: அதிபா் பெசெஷ்கியான் குற்றச்சாட்டு
ஈரானில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு அமெரிக்காவும், இஸ்ரேலுமே காரணம் என்றும், இவ்விரு நாடுகளும் திட்டமிட்டு கலவரங்களைத் தூண்டி வருவதாகவும் ஈரான் அதிபா் மசூத் பெசெஷ்கியான் ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டினாா். மேலும், ‘மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த தயாா்; அதேநேரம், வன்முறையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் அவா் எச்சரித்தாா். ஈரான் மீது சா்வதேச நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும் அந்த நாட்டின் அணுசக்தித் திட்டம் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, விலைவாசி […]
இந்தியத் திரையுலகின் Top கோடீஸ்வரர்கள்: ₹2,000 கோடி கிளப்பில் உள்ள நடிகர்கள் யார் யார்?
திரையுலகில் நடிப்பது மட்டுமல்லாமல், புத்திசாலித்தனமான முதலீடுகள் மற்றும் தொழில்கள் மூலம் இந்தியாவின் Top நடிகர்கள் பிரம்மாண்ட சொத்துக்களைக் குவித்து… The post இந்தியத் திரையுலகின் Top கோடீஸ்வரர்கள்: ₹2,000 கோடி கிளப்பில் உள்ள நடிகர்கள் யார் யார்? appeared first on Global Tamil News .
சற்றுமுன்: பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பொங்கலுக்கு முன்னதாகவே விடுமுறை!
தமிழ்நாட்டில் போகி பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதியும் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு தமிழக அரசு சற்று முன் உத்தரவிட்டு உள்ளது.
ஒரே அடியாக வரும் 3,000 ரூபாய்.. பெண்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்!
ஜனவரி 14அம் தேதியன்று பெண்களின் அக்கவுண்டில் மொத்தமாக 3,000 ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மதுரோவை மட்டும் அல்ல, ஜெரோம் பவலையும் மிரட்டும் அமெரிக்க சண்டியர்!
அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் (Fed) தலைவர் ஜெரோம் பவல் மீது தற்போது ஒரு குற்றவியல் விசாரணை… The post மதுரோவை மட்டும் அல்ல, ஜெரோம் பவலையும் மிரட்டும் அமெரிக்க சண்டியர்! appeared first on Global Tamil News .
கனடாவில் காய்ச்சல் தொற்று அதிகரிப்பு
கனடாவின் குறைந்தது இரண்டு மாகாணங்களில் விடுமுறை காலத்தில் காய்ச்சல் (இன்ஃப்ளூயன்சா) பரவல் உச்சத்தை எட்டியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. தேசிய தரவுகளின்படி, புதிய தொற்று எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே உள்ளபோதிலும், புதிய ஆண்டின் தொடக்கத்தில் அது நிலைபெற்றுள்ளதாகக் காணப்படுகிறது. வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட சமீபத்திய தேசிய இன்ஃப்ளூயன்சா தரவுகள் டிசம்பர் 14 முதல் ஜனவரி 3 வரையிலான காலத்தை உள்ளடக்கியவை. காய்ச்சல் பரவல் விடுமுறை காலத்திற்கு முன்னதாக இன்ஃப்ளூயன்சா A வகை தொற்றுகள் திடீரெனவும் விரைவாகவும் அதிகரித்து, மருத்துவமனைகளில் கடும் […]
யாழில் ஐஸ்சுடன் சிக்கிய இருவர்
யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் நடத்திய விசேட சோதனையின்போது இரண்டு பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர். சம்பவத்தில் அராலி பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 30 வயதான இருவரே நேற்று (11) கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களிடம் இருந்து ஐந்து கிராம் மற்றும் 39 மில்லி கிறாம் ஐஸ் போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டது. கைதானவர்கள் மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Range Rover: 55 Years of Ultimate Driving Luxury
True lovers of luxury don’t just live in fancy homes—they appreciate style and comfort in everything they do, even in
குறுகிய பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் சீன வெளியுறவு அமைச்சர்
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி சிறிலங்காவுக்கு குறுகிய பயணம் ஒன்றை மேற்கொண்டு விட்டு பீஜிங்கிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். நான்கு ஆபிரிக்க நாடுகளுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, அந்தப் பயணத்தை முடித்துக்கொண்டு தென்னாபிரிக்காவின் டர்பனில் இருந்து பீஜிங் புறப்பட்டார். வழியில் இன்று அதிகாலை 1.05 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சீன வெளிவிவகார அமைச்சர் வாங்
நாங்களும் போருக்குத் தயார் - ஈரான் அறிவிப்பு
கொடிய போராட்டங்கள் தொடர்பாக அமெரிக்கா இராணுவ நடவடிக்கையில் ஈடுபடும் என்று டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறியதை அடுத்து, ஈரான் போருக்குத் தயாராக இருப்பதாக அறிவித்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், போராட்டங்களை ஒடுக்க இராணுவத் தலையீட்டை அச்சுறுத்தியதை அடுத்து, ஈரான் திங்களன்று போருக்குத் தயாராக இருப்பதாகக் கூறியது. போராட்டங்களில் குறைந்தது 544 பேர் கொல்லப்பட்டதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஈரான் இஸ்லாமிய குடியரசு போரை நாடவில்லை, ஆனால் போருக்கு முழுமையாக தயாராக உள்ளதுஎன்று வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெஹ்ரானில் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பிய வெளிநாட்டு தூதர்கள் மாநாட்டில் கூறினார். நாங்கள் பேச்சுவார்த்தைகளுக்கும் தயாராக இருக்கிறோம், ஆனால் இந்த பேச்சுவார்த்தைகள் நியாயமானதாகவும், சம உரிமைகளுடனும், பரஸ்பர மரியாதையின் அடிப்படையிலும் இருக்க வேண்டும். தெஹ்ரான் போராட்டக்காரர்களைக் கொன்றால் இராணுவ ரீதியாகத் தலையிடுவதாக பலமுறை மிரட்டியதைத் தொடர்ந்து, ஈரான் தலைமை தன்னை பேச்சுவார்த்தைக்கு அழைத்ததாக டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். ஈரான் தலைவர்கள் அதற்கு முந்தைய நாள் அழைத்தார்கள் என்று டிரம்ப் ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் செய்தியாளர்களிடம் கூறினார், ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார்கள் என்று கூறினார்.
China develops world’s first accurate lunar timekeeping software
Chinese scientists have developed the world’s first software for keeping time on the moon. This new tool will help with
திருகோணமலை மாநகரசபை நடவடிக்கைக்கு எதிராக வர்த்தக சங்கத்தினர் போராட்டம்
திருகோணமலை வர்த்தக சங்கத்தினரால் திங்கட்கிழமை (12) காலை மாநகரசபையின் நடவடிக்கைக்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் திருகோணமலை மணிக்கூட்டுக் கோபுரத்தில் இருந்து மாநகரசபை வரை பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்று மாநகரசபையின் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது “வீதியோர வியாபாரிகளை தடைசெய்”, “வெளி ஊர் தற்காலிக வியாபாரிகளை நிறுத்து”, உள்ளுர் வர்த்தகம் உள்ளுர் வளர்ச்சி”, “தரமற்ற பொருட்களை வியாபாரம் செய்ய அனுமதிக்காதே” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன் பின்னர் கருத்து தெரிவித்த வர்த்தக சங்கத்தினர், தற்போது குறித்த நிறுவனங்களிடம் கட்டணங்கள் பெறப்பட்டு முறையான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதால் அதன் அனுமதியை இரத்து செய்ய முடியாதுள்ளதாகவும், எதிர்காலத்தில் வர்த்தக சங்கத்தை பாதிக்காத வகையில் அனுமதிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சாதகமான முறையில் மாநகரசபையின் முதல்வர் பதில் வழங்கியதாகவும் அதேபோன்று நகரசபையின் வருமானம், பணிபுரிகின்ற ஊழியர்களின் சம்பளம் தொடர்பிலும் அவர் கருத்து தெரிவித்ததாகவும் வர்த்தக சங்க பிரதிநிதி புர்ஹான் தெரிவித்தார்.
கிளிநொச்சி முரசுமோட்டையில் விபத்து: நால்வர் பலி!
கிளிநொச்சி முரசுமோட்டை ஏ 35 வீதியில் பேருந்து ஒன்றுடன் மகிழுந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் மகிழுந்தில் பயணித்த நால்வர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். படுகாயமடைந்த நபர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று திங்கட்கிழமை (12) பிற்பகல் பரந்தனில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பயணிகள்பேருந்து ஒன்றின் மீது முல்லைத்தீவு விசுவமடுவில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த மகிழுந்து ஒன்று முரசுமோட்டை சங்கரநாராயணர் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தின் போது மகிழுந்தில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இதேவேளை காருக்குள் நெரிபட்ட நிலையில் இருவரின் உடல்கள் நீண்ட போராட்டத்தின் பின்னர் மீட்டெடுக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. அதேநேரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஹரினி மீதான நம்பிக்கையீன பிரேரணையும் சிறீதரன் மீதான நடவடிக்கைக் கடிதமும்! பனங்காட்டான்
பிரதமர் ஹரினி அமரசூரிய மீதான எதிரணியினரின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஓரந்தள்ள, முன்னைய ஆட்சிக்காலங்களில் மீளப்பெறப்பட்ட 65 வழக்குகளை தூசு தட்டி எடுத்துள்ளது அநுர அரசு. சிறீதரன் எம்.பியை கட்சியிலிருந்து ஒதுக்குவதற்கு கடிதம் எழுதியுள்ள தமிழரசுக் கட்சி ஆப்பிழுத்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்கின்றனர் கட்சியின் உள்வீட்டுக்காரர்கள். இலங்கை அரசியலில், இரு தரப்பிலும் வித்தியாசமான ஆட்டம் ஆரம்பமாகியுள்ளது. இரு தரப்பிலும் என்று குறிப்பிடுவது தெற்கிலும் தமிழர் தாயகத்திலும் என்பதாகும். ஆட்சித்தரப்பு ஆட்டம் பிரதமர் ஹரினி அமரசூரியவை மையப்படுத்தியது. இவரே கல்வி அமைச்சராகவும் இருப்பதால் புதிய கல்வித்திட்டம் ஒன்றை இவ்வருடம் அறிமுகம் செய்தார். இதில் என்ன மாற்றம் வந்துள்ளது என்று புரியாமலே, எதிர்க்கட்சிகள் என்றால் எதனையும் எதிர்க்க வேண்டுமென்ற பாணியில் எதிர்ப்புக் கிளம்பியது. ஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் விசமிகள் சிலர் புகுத்திய வேண்டப்படாத இடைச்செருகல் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பாகப் போய்விட்டது. ஹரினிக்கும் ஜே.வி.பி. தலைமைக்கும் இடையில் ஏற்கனவே பிச்சல் பிடுங்கல் என்றும் அவரை பதவி நீக்க ஜே.வி.பி. செயலர் ரில்வின் சில்வா முயற்சிப்பதாகவும் ஊடகங்கள் தெரிவித்து வந்தன. இதனை சஜித், நாமல் தலைமையிலான கட்சிகள் நாடாளுமன்றத்திலும் சொல்லி வந்தன. ஹரினியைப் பதம் பார்த்தால் அநுர அரசுக்குள் வெடிப்பை ஏற்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பு நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. அநுர அரசின் அமைச்சரவையில் ஹரினி மட்டும் ஜே.வி.பி. உறுப்பினர் அல்லாதவர். இவரது பிரதமர் பதவியில் அமைச்சர் பிமல் ரத்னநாயக்க கண் வைத்திருப்பதாகவும் பரபரப்பான செய்திகள் வந்தன. இந்தச் சூழ்நிலையில் பாடப்புத்தக விவகாரத்தை பெரிதாக்கி, அரசை ஆட்டிப் பார்க்கலாம் என்ற முனைப்பில் எதிர்க்கட்சிகள் இணைந்து அவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்துள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதில் ஒப்பமிட்டது பரபரப்பான செய்தியானது. அநுர அரசின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் எதிர்க்கட்சிகளின் எண்ணிக்கை நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்ற போதுமானதல்ல. இது எதிர்க்கட்சிகளுக்கு தெரியாததுமல்ல. எனினும் அரசுக்கெதிராக சுமத்த வேண்டிய அனைத்து குற்றங்களையும் ஓரேயடியாக நாடாளுமன்றில் கூறி அதனை அதிகார ஏட்டிலும், பொது ஊடகங்களிலும் பிரசித்தப்படுத்தினால் போதுமென்ற கோதாவிலேயே பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்த முன்னெடுப்புக்கு இவ்விடயத்தில் துள்ளிக் கொண்டிருக்கும் நாமலின் தந்தையான மகிந்த ராஜபக்ச ஆதரவில்லை. இதனை அவரே வெளிப்படுத்தியுள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரதமர் ஹரினி மீதான அநாவசியத் தாக்குதல்களை கண்டிதுள்ளார். நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியுற்றாலும் ஜே.வி.பி.யினரின் நிலைப்பாட்டை அறியவாவது இது உதவுமென சஜித் தரப்பு நம்புகிறது. ஹரினி ஒரு பெண் என்பதால்தான் தாக்கப்படுகிறார் என சில குரல்கள் எழும்புகின்றன. சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதமரானபோதும், அவரது சிவில் உரிமைகளை ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசு ரத்துச் செய்த போதும் இதே கோசங்கள் எழும்பியதுண்டு. ஆனால், ஹரினி இவற்றை எதிர்கொண்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்த ஒரு விடயம் அவரை சிங்கப் பெண்ணாக காட்டியுள்ளது. 2019 - 2024 ஆட்சிக் காலங்களில் நீதிமன்றங்களில் வாபஸ் பெறப்பட்ட 102 வழக்குகளில் 65 மீள எடுக்கப்பட்டு மீண்டும் நீதிமன்றங்களுக்கு செல்கின்றன என அறிவித்து, எதிரணியினருக்கு வயிற்றோட்ட மாத்திரை கொடுத்துள்ளார் ஹரினி. அந்த 65 வழக்குகளில் தாங்களும் இருப்போமோ என்ற அச்சம் எதிரணியில் உள்ள சில எம்.பிக்களுக்கும் முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்பது ஆட்சித் தரப்பின் இலக்கு. ராஜபக்சக்கள், மைத்திரிபால சிறிசேன - ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கால பிரமுகர்கள் பலர் ஏற்கனவே ஊழல் வழக்குகளில் கைதாகி பிணையில் உள்ளனர். பொதுஜன பெரமுனவின் முக்கிய புள்ளியான ஜோன்சன் பெர்ணான்டோவும் அவரது மகனும் அண்மையில் கைதாகினர். போகிற போக்கைப் பார்க்கின் ராஜபக்சக்களோடு நெருக்கமாக இருந்தவர்கள் பலரின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலை தொடருமானால் அநுர அரசுக்கு எதிரான முன்னெடுப்புகள் குழிகளுக்குள் விழும். மாகாண சபைத் தேர்தல் காணாமல் போகும். புதிய அரசியலமைப்பு தயாரிப்பை காட்டி அரசின் ஆட்சிக் காலம் நீடிப்புக்கு உள்ளாகலாம். 1972ல் சிறிமாவோவும், 1978ல் ஜே.ஆரும் புதிய அரசியலமைப்பைக் காட்டித்தான் நாடாளுமன்ற ஆயுளை அவ்வப்போது நீடித்தார்கள் என்பது ரில்வினுக்கும் அநுரவுக்கும் தெரியாததா? தெற்குக்குச் சமாந்தரமாக தமிழர் தரப்பு அரசியல் வேறு வகை ஓட்டம் நடத்துகிறது. எடுத்ததற்கெல்லாம் கட்சி உறுப்பினர்களிடம் விளக்கம் கேட்பதும் அவர்களை இடைநீக்கம் செய்வதும் தமிழரசு கட்சியின் பதில் செயலாளரது தினசரி வேலையாகி விட்டது. எப்படியாவது தமது பெயர் ஊடகங்களில் வந்தால் போதுமென இவர் நினைக்கிறார் போலும். வன்னிப் பிராந்திய முன்னாள் எம்.பி. சிவமோகன் சில நாட்களுக்கு முன்னர் கட்சியின் முன்னணி பிரமுகர்களை பெயர் கூறி விளாசித் தள்ளிய கண்டனங்களை எல்லாரும் படிக்க நேர்ந்தது. எனது அறிவுக்கு எட்டிய வகையில் கட்சித் தலைமையை இவ்வாறு கிழித்துத் தொங்கப்போட்ட ஓர் அறிக்கையை முன்னர் எப்போதும் படித்ததாக ஞாபகம் இல்லை. சில நாட்களுக்கு முன்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழரசு கட்சிக்கு எதிராக சில கருத்துகளை தெரிவித்திருந்தார். தொடர்ந்து எங்களை அடித்தால் நாங்களும் திருப்பி அடிப்போம் என்று ஊடகங்கள் ஊடாக தமிழரசுக் கட்சி கஜேந்திரகுமாரை எச்சரித்திருந்தது. இவர் ஒரு பனங்காட்டு நரி. சலசலப்புக்கு அஞ்ச மாட்டார். இப்போது சிவமோகனுக்கும் இவ்வாறான ஓர் எச்சரிக்கையை தமிழரசுத் தலைமை விடுமா? நிச்சயமாக மௌனம்தான் சாதிப்பார்கள். . தமிழரசின் வடக்கு கிழக்கைச் சேர்ந்த முக்கியமான பலருடன் கடந்த சில நாட்களாக உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது, கட்சியின் பதில் தலைமை கண்களை மூடிக்கொண்டிருப்பதாக சிலர் சொல்கிறார்கள். இல்லையில்லை - அவர் பதில் செயலாளரை கண்காணித்துக் கொண்டிருப்பதாக வேறு சிலரது கருத்து. அரசமைப்புச் சபையில் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதியாகவுள்ள கிளிநொச்சி எம்.பி. சிறீதரன் மீது இப்போது கட்சியின் பார்வை திரும்பியுள்ளது. இவர் மீதான குற்றச்சாட்டுக்கு கட்சி விளக்கம் கேட்கவில்லை. ஆனால், அந்தப் பதவியிலிருந்து விலகுமாறு கடிதம் அனுப்பியுள்ளது. இதனை விளக்கமாகச் சொல்வதானால் சிறீதரன் மீது நடவடிக்கை எடுக்க முடியாதென உள்வீட்டுக்காரர்கள் சொல்கிறார்கள். அப்படியென்றால் ஏன் இந்தக் கடிதம் என்ற கேள்வி எழுகிறது. எதிர்காலத்தில் இவர் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்க நேர்ந்தால் அதற்கு பலம் கூட்ட இக்கடிதம் உதவலாம் என்று நம்புகிறார்களாம். அதுமட்டுமன்றி சிறீதரனை கட்சியிலிருந்து வெளியேற்ற எவராவது முயற்சித்தால் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அதற்கு உடன்பட மாட்டாரென்றும் அவரது பதவிக்கான அதிகாரத்தை பயன்படுத்துவாரென்றும் மார்ட்டின் வீதியிலுள்ள மூத்தோர் கிளப்பில் உள்ளவர்கள் சொல்கிறார்கள். எல்லாவற்றையும் மீறி சிறீதரனை கட்சியிலிருந்து நீக்கம் செய்தால் அதன் பாதிப்பு கட்சிக்கே என்றும் தலைமை மேசையில் உள்ளவர்களுக்கு தெரியுமாம். சேலை முள்ளில் பட்டாலென்ன, முள் சேலையில் பட்டாலென்ன சேலைக்குத்தான் சேதம் என்ற நிலையில் கட்சி இருக்கிறது. அதாவது, சிறீதரனை கட்சியிலிருந்து நீக்கினால் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இப்போது தக்க வைத்துள்ள ஓர் ஆசனம்கூட இல்லாமல் போகும். சிறீதரன் சுயேட்சையாகக் கேட்டாலும் வெற்றி பெறுவார் என்பது கட்சிக்காரர்கள் அனைவருக்குமே தெரிந்த விடயம். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அண்மைய இந்திய மற்றும் நோர்வே பயணங்களை தமிழரசுச் கட்சியினர் அங்கலாய்ப்புடன் உன்னிப்பாகக் கவனிக்கின்றனர். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை பூரணமாக நடைமுறைப்படுத்த இந்தியா முன்வராது அசட்டையாக இருப்பதை தங்களுக்கான பின்னடைவாகக் கருதும் தமிழரசுக் கட்சி, மாகாண சபையை ஒதுக்கிவிட்டு புதிய அரசியலமைப்பில் சமஷ்டி ஆட்சியைக் கோரும் கஜேந்திரகுமாரின் சர்வதேச பயணத்தையிட்டு பலவாறாக சிந்திக்கிறது. ஏதோ ஒரு ஐரோப்பிய நாடு இதன் பின்னணியில் இருக்கலாம் என மூக்கில் விரலை வைத்து ஆட்டும் தமிழரசுக் கட்சியினர், ஒரு குறிப்பிட்ட நாட்டில் சந்தேகம் கொண்டுள்ளனர். எதுவானாலும் மலிவாகும்போது சந்திக்கோ சந்தைக்கோ வரும்தானே.
NASA’s Pandora Satellite Launched to Hunt Exoplanets
NASA’s new exoplanet-hunting satellite, Pandora, was successfully launched on January 11, 2026, aboard SpaceX’s Falcon 9 rocket as part of
சைதாப்பேட்டை - தேனாம்பேட்டை மேம்பாலம் திறப்பு எப்போது? மா.சுப்பிரமணியனின் முக்கிய அறிவிப்பு!
ரூ.500 கோடி மதிப்பீட்டில், 6.5 ஏக்கர் பரப்பளவில் குழந்தைகளுக்காக மட்டுமே அமைக்கப்பட உள்ள புதிய சிறப்பு மருத்துவமனைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரைவில் அடிக்கல் நாட்டவுள்ளதாக மா.சுப்பிரமணியன் கூறினார்
கனடாவில் ஒரே நாளில் நடந்த இரு கொலைகள் ; ஒருவருக்கு ஆயுள் தண்டனை
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், கிரெஸ்டன் நகரைச் சேர்ந்த மிட்செல் மெக்இன்டையர் என்பவருக்கு, ஒரே நாளில் நடந்த இரண்டு கொலைகள் தொடர்பாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரு மரணங்களும் ஆரம்பத்தில் இயற்கை காரணங்களால் ஏற்பட்டவை எனத் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 2022 பிப்ரவரி 6 ஆம் திகதி கிரெஸ்டனில் உள்ள ஒரு வீட்டில் ஜூலியா ஹவ் என்பவர் தலையில் சுடப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவத்தில், இரண்டாம் நிலை கொலை குற்றத்திற்காக மெக்இன்டையருக்கு 13 ஆண்டுகள் பரோல் இன்றி […]
Top Non-Veg Foods for Healthy Hair Growth
If you’ve noticed more hair in your brush than on your head, you’re not alone. Hair fall has become a
பரந்தன் –முல்லைத்தீவு பிரதான வீதியில் பேருந்து காரும் மோதி கோர விபத்து; நால்வர் பலி
பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியில் முரசுமோட்டை பகுதியில் பேருந்தும் காரும் மோதியதில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசுவமடு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த காரும் வவுனியாவில் இருந்து விசுவமடு நோக்கி பயணித்த பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. காரில் பயணித்த ஐவரில் நான்கு பேர் பலி இதன்போது காரில் ஐந்து பேர் பயணித்துள்ள நிலையில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். முரசுமோட்டை பகுதியில் நடந்த விபத்தில் காரில் […]
துப்பாக்கி பயன்படுத்த தயங்காது.. இனி இதற்கு அனுமதி கிடையாது.. காவல் ஆணையரின் எச்சரிக்கை!
குற்றவாளிகளை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால், சூழ்நிலைக்கு ஏற்ப காவல்துறை துப்பாக்கியை பயன்படுத்தவும் தயங்காது என்று கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
எழுவைதீவில் கடற்படையினரின் தேவைக்கு தனியார் காணி சுவீகரிப்பு ?
யாழ்ப்பாணம் எழுவை தீவில்தனியாருக்கு சொந்தமான காணிகளை கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிப்பதற்காகஅவற்றை அளவீடு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. எழுவை தீவில்ஜே / 39 கிராம சேவையாளர் பிரிவில் தனியார் ஒருவருக்கு சொந்தமான 2 பரப்பு காணியை எதிர்வரும் 20 ஆம் திகதி அளவீடு செய்வதற்கான அறிவித்தாலும் , 3ஆம் வட்டாரத்தில் தனியாருக்கு சொந்தமான 53 பேர்ச் காணியையும் கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிப்பதற்கு, அவற்றை அளவீடு செய்யும் பணிகள் 20ஆம் மற்றும் 21ஆம்திகதிகளில் இடம்பெறவுள்ளது. கடந்த 3 வருட காலத்திற்கு […]
Mahindra: குழப்பிக்காதீங்க! XUV7OO - XUV7XO ரெண்டும் ஒரே கார்தான்!எம்மாடியோவ்.. எம்பூட்டு ஹைலைட்ஸ்!
‛ஜனநாயகன்’ படத்தைவிட கார் ஆர்வலர்கள் மிகவும் எதிர்பார்த்திருந்த கார் XUV7XO. ‛ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிடுச்சு; ஆனால், மஹிந்திராவின் புது ரிலீஸ் புக்கிங்கில் அள்ளிடுச்சு! ஆம், ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் புக்கிங் நடந்து கொண்டிருக்கிறதாம் XUV7XO காருக்கு! அப்போ XUV7OO என்னாச்சு? என்று பலர் கேட்கிறார்கள். இரண்டுமே ஒரே கார்தான். அதாவது, XUV7OO-வின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்தான் XUV7XO. ஆனால், பார்ப்பதற்கு XUV3XO-வின் அண்ணன் போன்று இருக்கும் இந்த 7 சீட்டர் காரை, ரூ.13.66 லட்சம் எனும் எக்ஸ் ஷோரூம் விலைக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது மஹிந்திரா. இதன் டாப் மாடல் 24.92 லட்சம் வரைக்கும் போகிறது. அதாவது - ஆன்ரோடு விலை சுமார் 15.90 லட்சத்தில் இருந்து 29.55 லட்சம் வரைக்கும் இந்தக் காரை வாங்க முடியும். XUV7XO XUV7XO காரைப் பற்றி முக்கியமான சில ஹைலைட்ஸ் பார்க்கலாம்! AX, AX5, AX7 என சுமார் 27 வேரியன்ட்களில் இந்தக் காரைக் கொண்டு வந்திருக்கிறது மஹிந்திரா. இது XUV7OO காரா என்று கண்டுபிடிக்கவே முடியாது. அப்படி மொத்தமாக மாறியிருக்கிறது XUV7OO. அதாவது புது XUV7XO. ரீ-டிசைன் செய்யப்பட்ட முன் மற்றும் பின் பக்க பம்பர்கள், புது ஸ்டைலில் அலாய் வீல்கள் என்று ரோடு பிரசன்ஸில் அசத்துகிறது XUV7XO. ஸ்ப்ளிட் செய்யப்பட்ட எல்.இ.டி ஹெட்லைட்கள் செம ஸ்டைல். கார்னரிங் மற்றும் பனிவிளக்குகள், ஐஸ் க்யூப் வடிவத்தில் க்யூட்டாக இருக்கின்றன. இதில் ஒரு விசேஷம் உண்டு. 80 கி.மீ வேகத்துக்கு மேலே போனால், இது ஒரு ஹெட்லைட் பூஸ்ட்டராகச் செயல்பட்டு, எக்ஸ்ட்ரா வெளிச்சத்தைப் பீய்ச்சுமாம். ஆனால், இது ஹைபீமில் மட்டும்தான் வேலை செய்யும். அதனால், இரவு நேரங்களில் ஹைவேஸில் செல்லும்போது விசிபிலிட்டி குறைபாடு இருக்காது. இந்தக் காரில் வசதிகளை வாரித் தெளித்திருக்கிறது மஹிந்திரா. அடாஸ் லெவல் 2, பெரிய பனோரமிக் சன்ரூஃப், டேஷ்போர்டு முழுதும் நீளும் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், முன் பக்கத்தில் பவர்டு மெமரி மற்றும் வென்ட்டிலேட்டட் சீட்கள், 2 ஸ்போக் மல்ட்டி ஃபங்ஷன் ஸ்டீயரிங் வீல், முன்பக்கப் பயணியின் சீட்டின் பின்னால், ஒரு ஸ்க்ரீன் எனக் கலக்குகிறது. டாப் மாடலில் 19 இன்ச் அலாய்; மிட் வேரியன்ட்டில் 18 இன்ச் அலாய் வீல்கள் இருக்கின்றன. புது டிசைனில் இருக்கின்றன இவை. XEV 9S காரில் இருப்பதுபோல், பின் பக்க டெயில்லைட்கள் இருக்கின்றன. 6 and 7 Seater 540 degree camera அந்த ஃப்ளஷ் டைப் டோர் ஹேண்டில்கள் இந்த XUV7XO காரிலும் தொடர்கிறது. இது ஒரு ப்ராக்ஸிமிட்டி சென்சார் அடிப்படையில் பாப்-அவுட் ஆகும் விதம் அழகாக இருக்கும். ஹைவேஸிலும் ஸ்டெபிலிட்டி கிடைக்க உதவும். இது டாப் வேரியன்ட்டில் மட்டும்தான். ஸ்டீயரிங்கும் XEV 9S காரில் இருக்கும் அதே செட்அப்தான். ரீச் மற்றும் ரேக் என எல்லா ஆப்ஷன்களும் உண்டு. உயரம் குறைவானவர்கள், அதிகமானவர்கள் எல்லோருக்குமே இந்தக் கார் ஓட்டுவதற்குப் பக்காவாக இருக்கும். பொதுவாக, கார்களில் 360 டிகிரி கேமராதானே இருக்கும்; இதில் 540 டிகிரி கேமரா இருக்கும் என்கிறது மஹிந்திரா. டாப் வியூவையும் சேர்த்துச் சொல்கிறார்கள். இது 6 மற்றும் 7 சீட்டர் வேரியன்ட்டில் வருகிறது. பாட்டுக் கேட்க Dolby Atmos சரவுண்ட் சிஸ்டம், ஏதோ தியேட்டர் எஃபெக்ட்டில் இருக்கிறது. டாப் 2 ட்ரிம்களில் இருக்கும் கேப்டன் சீட்களின் சொகுசு வேற லெவலில் இருக்கும். அட, இதுவும் வென்ட்டிலேட்டட்தான். குளுகுளுவென்று பயணிக்கலாம். நல்ல லெக்ரூம், ஹெட்ரூம் என சொகுசு. என்ன, பின் பக்கம் 3-வது வரிசைதான் பேருக்கு இருக்கிறது. இதில் 3 பேர் பயணிப்பது கொஞ்சம் சிரமம்தான். டாப் வேரியன்ட்டான AX7-ல் Boss Mode என்றொன்று உண்டு. முன் பக்கப் பயணியின் சம்மதம் இல்லாமலே பின்னால் உட்கார்ந்து கொண்டு முன் சீட்டை அட்ஜஸ்ட் செய்து கொள்வது. Stylish Interior இதில் சஸ்பென்ஷன்தான் பெரிதும் பேசப்படுகிறது. இதிலுள்ள Davinci Damping எனும் தொழில்நுட்பம், ஓட்டுதலில் இந்தக் காரை அடுத்த லெவலுக்கு எடுத்துப் போகலாம். ஏற்கெனவே தார் ராக்ஸில் இருக்கும் Frequency Selective Dampers (FSD) எனும் கிட்டத்தட்ட அதே டெக்னாலஜிதான். இதன் சப்ளையர் Tenneco call DaVinci dampers. டெரெய்னுக்கு ஏற்ப இதன் டேம்ப்பிங் ஃபோர்ஸ் அட்ஜஸ்ட் ஆகும் விதம் அருமையாக இருக்கும். மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் இதில் இருக்கின்றன. 203hp பவர் மற்றும் 380Nm டார்க் தரும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்; 185hp பவர் மற்றும் 450Nm டார்க் தரும் 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின். இதில் Zip, Zap மற்றும் Zoom என 3 டிரைவிங் மோடுகள் உண்டு. இந்த டீசல்தான் பலரது சாய்ஸாக இருக்கிறது. 75% டீசல்தான் விற்கிறதாம். ஆனால், டீசலுக்கு எப்படியும் 1.25 லட்சம் எக்ஸ்ட்ரா எடுத்து வைக்க வேண்டும். என்னது, சிஎன்ஜியா? அது மஹிந்திராகிட்டதான் கேட்கணும்? இரண்டிலும் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இருக்கின்றன. ஆட்டோமேட்டிக் செம ஸ்மூத்தாக இருக்கும். பெட்ரோல் மேனுவல் மாடலின் அராய் மைலேஜ் 13 கி.மீ; பெட்ரோல் ஆட்டோமேட்டிக்கின் மைலேஜ் 15 கி.மீ. இதுவே டீசல் காரின் அராய் 17 கிமீ - 16.57 கி.மீ என்று க்ளெய்ம் செய்கிறது மஹிந்திரா. XUV7XO இது மஹிந்திரா சொல்லும் மைலேஜ்! நீங்கள் யாராவது XUV7XO வாங்கினால், எம்புட்டு மைலேஜ் கிடைக்குதுனு சொல்லுங்களேன்! இன்னொரு விஷயம் - இனி XUV700-வின் 5 சீட்டர் கிடையாது!
Raising Awareness About Rare Cancer Sarcoma in India
Cancer awareness is growing in India, especially about common types like breast, lung, and oral cancer. However, there are more
புத்தக கண்காட்சி வரலாற்றிலேயே முதல்முறை.. தமிழ்நாட்டுக்கு கிடைத்த அங்கீகாரம்.. டெல்லி வரை பெருமிதம்!
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு அரங்கு, டெல்லி உலகப் புத்தகக் கண்காட்சியில் முதல்முறையாக இடம் பெற்றுள்ளது.
`Trump, வெனிசுலாவின் தற்காலிக அதிபர்' - ட்ரம்ப்-ன் சமூக வலைதளப் பதிவால் எழுந்த சர்ச்சை!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் தன்னை வெனிசுலாவின் தற்காலிக அதிபர் எனப் பதிவிட்டிருக்கும் செய்தி, உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மாத தொடக்கத்தில், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு ஆதரவளிப்பதாகக் குற்றம்சாட்டிய அதிபர் ட்ரம்ப் நிர்வாகம், வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. நிக்கோலஸ் மதுரோவையும், அவரின் மனைவி சிலியா ஃபுளோரஸையும் ஜனவரி 3-ம் தேதி கைதுசெய்து, அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றது. அதிபர் ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் சர்ச்சையானது. ட்ரம்ப் இதற்கிடையில், கைதுசெய்யப்பட்ட நிக்கோலஸ் மதுரோவும், அவரின் மனைவியும் அமெரிக்காவின் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனா உட்பட பல நாடுகள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கின்றன. இந்த விவகாரத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ``சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் எனக் குறிப்பிட்டு கவலை தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நேற்று ட்ரூத் சோஷியலில் ட்ரம்ப், ``கியூபா வெனிசுலாவிலிருந்து கிடைத்த பெரும் அளவிலான எண்ணெய் மற்றும் பணத்தைக் கொண்டு வாழ்ந்து வந்தது. அதற்குப் பதிலாக, கியூபா இரண்டு வெனிசுலா சர்வாதிகாரிகளுக்கும் பாதுகாப்பு சேவைகளை வழங்கியது. ஆனால் இனிமேல் அது நடக்காது. டெல்சி ரோட்ரிக்ஸ் | Delcy Rodriguez கியூபாவிற்கு இனி எண்ணெய், பொருளாதாரம் என எதுவும் செல்லாது. காலம் கடந்துபோவதற்குள், கியூபா ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து, அவரின் பதிவில் விக்கிப்பீடியா சுயவிவரப் பக்கத்தின் எடிட் செய்யப்பட்டப் படத்தைப் பகிர்ந்திருந்தார். அதில், `` 'வெனிசுலா நாட்டின் தற்காலிக அதிபர்' - பதவிக்காலம் ஜனவரி 2026 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், வெனிசுலாவின் துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அதிகாரபூர்வமாக தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கிரீன்லாந்து: வல்லரசின் `நிலப்' பசி; ஆக்டோபஸ் கரத்தை நீட்டும் ட்ரம்ப் - தப்பிக்குமா டென்மார்க்?
கேரளம்: பாலியல் வன்கொடுமை வழக்கில் எம்எல்ஏ கைது
பாலியல் வன்கொடுமை வழக்கில் எம்எல்ஏ ராகுல் மாங்கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கேரள மாநிலத்தைச் சோ்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மாங்கூட்டத்திலுக்கு எதிராக இரண்டு பாலியல் வழக்குகளை அம்மாநில போலீஸாா் கடந்த டிசம்பா் மாதம் பதிவு செய்தனா். இதையடுத்து அவா் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டாா். இந்நிலையில், அவா் மீது பத்தனம்திட்டாவைச் சோ்ந்த மேலும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை புகாா் அளித்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா். இதனால் அவா் மீதான […]
India faces second-highest global diabetes economic burden
A new study shows that India faces the second highest economic burden from diabetes, estimated at USD 11.4 trillion. The
Waist-to-Height Ratio Better Indicator Than BMI
New research has found that waist-to-height ratio is a more accurate and reliable measure of age-related obesity risk than the
⚖️ சித்திரவதைக்கு உடந்தை –அபு சுபைதாவுக்கு பெரும் தொகை நஷ்டஈடு வழங்கும் பிரித்தானியா!
அமெரிக்காவின் குவாண்டானாமோ பே (Guantnamo Bay) சிறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் குற்றச்சாட்டுகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அபு… The post ⚖️ சித்திரவதைக்கு உடந்தை – அபு சுபைதாவுக்கு பெரும் தொகை நஷ்டஈடு வழங்கும் பிரித்தானியா! appeared first on Global Tamil News .

28 C