அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கைகள் மற்றும் அவரது நிர்வாகப் போக்கைக் கண்டித்து, கடந்த மார்ச் 28 சனிக்கிழமை அன்று ‘No Kings’ என்ற பெயரில் அமெரிக்கா முழுவதும் பிரம்மாண்டமான போராட்டங்கள் நடைபெற்றன. அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் சுமார் 3,300-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற இந்தப் போராட்டங்களில் சுமார் 80 லட்சம் மக்கள் பங்கேற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரே நாளில் நடைபெற்ற மிகப்பெரிய அஹிம்சைப் போராட்டமாக இது அமெரிக்க வரலாற்றில் பதிவு செய்யப்படக்கூடும் எனக் கூறப்படுகிறது. ஈரான் […]
கட்டுப்பாடுகள் இன்றி நாளை எரிபொருள் விநியோகம்!
நாளை (1) மாத்திரம், வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் ஒற்றை அல்லது இரட்டை எண்களாகக் கொண் அனைத்து வாகனங்களும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படவுள்ளன. இதனை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதன்படி, எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி அனைத்து வகையான வாகனங்களும் நாளை எரிபொருளைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கிணற்றில் உயிர் தப்பிய பெண்ணின் திகில் அனுபவம்!
மட்டக்களப்பு கிணற்றில் உயிர் தப்பிய பெண்ணின் திகில் அனுபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 20 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை, நெல்லிக்காட்டு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து வவுணதீவு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் தாய் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். வீட்டில் வெள்ளம் ஏறிவிட்டதா? ஏன் வானம் தெரிகிறது? இந்நிலையில் குறித்த பெண் அன்றைய தினம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் விளக்கமளித்தார், சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், நான் […]
500-க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் விடுதலை; அதிக மதிப்பிற்குரிய பெலாரஸ் அதிபருக்கு நன்றி –டிரம்ப்
வாஷிங்டன் டி.சி. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தன்னுடைய ட்ரூத் சோசியல் என்ற வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், அதிக மதிப்பிற்குரிய பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லூகாஷென்கோ உடன் என்னுடைய அரசின் தூதர் ஜான் கோலே கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் மூலம் கூடுதலாக 250 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். இதனால், கடந்த மே மாதத்தில் இருந்து இதுவரை 500-க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். இதனை செய்ததற்காக என்னுடைய இனிமையான நன்றியை […]
உச்சம் தொட்ட மசகு எண்ணெய் விலை ; உலக சந்தையில் அதிரடி மாற்றம்
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய போர் ஐந்தாவது வாரமாக நீடித்து வரும் நிலையில், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை பாரிய அளவில் உயர்ந்துள்ளது. குறிப்பாக, அமெரிக்காவின் மசகு எண்ணெய் விலை 2022 ஜூலை மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக 100 அமெரிக்க டொலரை கடந்துள்ளது. அமெரிக்காவின் WTI மசகு எண்ணெய் விலை 3 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து, ஒரு பீப்பாய் 100 டொலருக்கும் அதிகமான விலையில் வர்த்தகம் நிறைவடைந்தது. அதேபோல், சர்வதேச சந்தைக்கான ப்ரெண்ட் (Brent) ரக […]
ஈரான் மீது இனிமையான இறுதி தாக்குதல் திட்டம்: டிரம்ப்
வாஷிங்டன், ஈரானுக்கும், அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுப்படைகளுக்கும் இடையிலான போர் தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது. பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை தாக்குவதை 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தார். இந்தநிலையில், டிரம்ப் தனது ட்ரூத் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானில் நமது ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, அமெரிக்கா ஒரு புதிய மற்றும் மிகவும் நியாயமான ஆட்சியுடன் தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. […]
ஈழத்தமிழர் மகளிர் சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மேம்பாட்டிற்கான அமைப்பின் ஏற்பாட்டில், யாழ்.நல்லூர் ஆலய பின் வீதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பெண்களுக்களின்உரிமைக்காகவும் பாதுகாப்புக்காகவும் குரல் கொடுப்போம் என்ற கருப்பொருளில் இந்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
Super Mario Galaxy Movie: Initial Reviews
The Super Mario Galaxy movie had its first press screenings on Monday, and early reactions on social media have been mixed. While full reviews aren’t ...
ஈரானின் கார்க் தீவை கைப்பற்றுவோம்: டொனால்ட் டிரம்ப்!
ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஒருவேளை நாம் கார்க் தீவைக் கைப்பற்றலாம். கைப்பற்றாமலும் போகலாம். நமக்கு நிறைய வழிகள் உள்ளன. இதற்கு அர்த்தம், நாங்கள் அங்கே சிறிது காலம் தங்க வேண்டியிருக்கும் என்பதே. ஈரானிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருப்பதாக நான் நினைக்கவில்லை. நாங்கள் அதனை எளிதாகக் கைப்பற்றுவோம்” என்று அவர் தெரிவித்தார். கார்க் தீவில் […]
IPL 2026: Rayudu urges CSK batters to show more application after loss to RR
IPL 2026: Rayudu Calls for Better Focus from CSK Batters After Loss to RR Former India cricketer Ambati Rayudu has called on the Chennai Super Kings ...
NIC Recruitment 2026: Apply Now for Scientist B Roles
The Government of India’s National Informatics Centre (NIC), under the Ministry of Electronics and Information Technology, has opened applications for...
VCK Leader’s Aspirations for Tamil Nadu Assembly
CHENNAI: VCK president Thol Thirumavalavan has decided to contest in the upcoming Assembly election, even though he currently holds a seat as an MP. H...
நிதி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டாகி வருகின்றன.
குவைத்: ஈரான் தாக்குதலில் முதுகுளத்தூரை சேர்ந்தவர் பலி!
குவைத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் பலியானவர் முதுகுளத்தூரைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போர் நீடித்து வருகின்றது. அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த நிலையில், குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் கடல்நீர் குடிநீராக்கும் நிலையம் மீது திங்கள்கிழமை அதிகாலை ஈரான் நடத்திய தாக்குதலில் […]
நாதக வேட்பாளர் பாத்திமா பர்கானாவிடம் 80 கிராம் தங்கம்… வெளியானது சொத்து விவரம்!
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் 234 -பெரும் நேற்றைய தினம் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். அதில் நாதக நட்சத்திர வேட்பாளர் பாத்திமா பர்கானா-வின் சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம்
இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் மலர் மாலை அணிவித்ததை தொடர்ந்து, நிகழ்வில் கலந்துகொண்டவர்களால் நினைவுத் தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. […]
PMK Announces Final Candidates for Tamil Nadu Polls
In Chennai, Anbumani Ramadoss has announced important candidates for the upcoming Tamil Nadu Assembly election. He has selected his wife,
‘ஷிவம் துபேவை வீழ்த்தியப் பிறகு’.. ஆக்ரோஷத்துடன் துப்பாக்கி செலிபிரேஷன் செய்தது ஏன்? ஜடேஜா விளக்கம்!
ஷிவம் துபேவை வீழ்த்தியப் பிறகு, ரவீந்திர ஜடேஜா ஆக்ரோஷமாக துப்பாக்கி செலிபிரேஷனை சேய்தார். இது இணையத்தில், பெரிய அளவில் வைரலான நிலையில், அதுகுறித்து ரவீந்திர ஜடேஜா விளக்கம் கொடுத்துள்ளார்.
Stalin, Vijay File Nominations for Tamil Nadu Polls
M. K. Stalin and C. Joseph Vijay were among the key leaders who filed their nominations on Monday after the
Konami Digital Entertainment’s eFootball™ India campaign sees strong fan engagement
Windsor: Konami Digital Entertainment (KONAMI) has announced the successful conclusion of its India campaign for eFootball, which witnessed strong participation and engagement across gaming, sports, and creator communities.The campaign featured prominent personalities including cricketers Rinku Singh and Varun Chakravarthy, actors Naslen Gafoor and Chandu Salim Kumar, along with footballers Sahal Abdul Samad and Subhasish Bose. The initiative leveraged a mix of social media content, creator collaborations, and in-game activations to drive widespread fan engagement.A key highlight of the campaign was the introduction of a limited-time Lionel Messi player card, which significantly boosted user interaction and in-game participation. The campaign also brought together lifestyle influencers, football creators, and competitive eFootball™ players, further expanding the game’s reach among diverse audience segments in India.Additionally, the campaign featured interactive social media challenges that received thousands of entries, underscoring strong community enthusiasm and growing creator-led fandom around the title.Building on this momentum, KONAMI plans to roll out more eFootball™ experiences in India in the lead-up to the FIFA World Cup 2026. With global interest in football expected to surge, India is set to remain a key market for driving deeper engagement and strengthening the game’s fan base.The campaign highlights KONAMI’s continued focus on leveraging cultural crossovers between cricket, cinema, and football to connect with Indian audiences, while reinforcing eFootball™’s positioning as a leading digital football platform.
உன்னை அழிக்க என்கிட்ட 2 பாயிண்ட் இருக்குணே: ஜூலி
விஜய்ணா நீங்கள் வெற்றி பெறக் கூடாது என்று கூறி வீடியோ வெளியிட்டுள்ளார் ஜூலி. இந்நிலையில் ஜூலியை தரக்குறைவாக பேசிய தவெக பெண்களின் வீடியோ வைரலாகியிருக்கிறது.
கோழிக்கோடு நகைக்கடை திறப்பு விழாவில் நடிகை ஹனீ ரோஸை சூழ்ந்த கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி சிலர் அவரிடம் அநாகரீகமாக நடக்க முயன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Anil Kumble Explains Rajasthan Royals’ Early Success Against Chennai Super Kings
Anil Kumble, former India captain, explained how Rajasthan Royals' (RR) strong start with the ball in their IPL 2026 match against Chennai Super Kings...
தெஹ்ரான் ஈரானுக்கு எதிராக தரைவழியே தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வருகிறது என டிரம்ப் கூறி வருகிறார். அப்படி தரைவழி தாக்குதல் நடத்தினால் அதற்கு பதிலடி தர தயாராக இருக்கிறோம் என்று ஈரான் தெரிவித்தது. ஒருபுறம் ஈரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம் என கூறி வந்தபோதிலும், மறுபுறம் படைகளை வான், கடல், தரை என பல வழிகளில் ஈரானை நெருக்கும் வகையில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. ஈரானில் நாட்டை பாதுகாக்கும் பணியில் ராணுவம் ஈடுபடுகிறது. இதேபோன்று உச்சபச்ச […]
India’s Foreign Secretary Meets Russia’s Deputy Foreign Minister
Indian Foreign Secretary Vikram Misri met with Russian Deputy Foreign Minister Andrey Rudenko in New Delhi yesterday. The meeting was part of the Fore...
தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடல்
video link- https://fromsmash.com/BFbTCKsnqQ-dt அம்பாறை மாவட்ட தமிழரசுக் கட்சி கட்சி உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடல் நாவிதன்வெளி பகுதியில் திங்கட்கிழமை (30) மாலை நடைபெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கவி.கோடீஸ்வரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். அம்பாறை மாவட்டத்தில் உள்ள கட்சி உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்கள் தவிசாளர்கள் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். மாவட்ட ரீதியிலான பல்வேறு பிரச்சனைகள் தேவைகள் சவால்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. […]
New Zealand PM Defends Cost-of-Living Support Amid High Fuel Prices
New Zealand Prime Minister Christopher Luxon has defended his government’s approach to helping people deal with rising living costs, especially as fue...
சம்மாந்துறையில் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்பட்ட கட்டாக்காலி மாடுகளை சம்மாந்துறை பிரதேச சபை, பொலிஸாருடன் இணைந்து கட்டாக்காலி மாடுகளை திங்கட்கிழமை(30) இரவு பிடித்துள்ளனர். சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் பொதுப் போக்குவரத்துக்கப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் விடப்பட்ட கட்டாக்காலி மாடுகளினால் அன்றாடம் வீதி விபத்துக்கள் ஏற்படுவதுடன்இ பெறுமதியான பயிர் வகைகளும் சேதப்படுத்தப்படுவதாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்ததை தொடர்ந்து கட்டாக்காலி மாடுகள் பிடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைவாக, பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் சம்மாந்துறை நகர் பிரதேசத்தில் போக்குவரத்துக்கு […]
சந்நிதி ஆலயத்திற்கு செல்வதாக கூறி சென்றவரே இணுவிலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
சந்நிதி ஆலயத்திற்கு செல்வதாக கூறி சென்றவரே இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் , இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. அது தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில்சடலமாக மீட்கப்பட்டவர் சுதுமலை பகுதியை சேர்ந்த காசிப்பிள்ளை மதுருபாகன்(வயது 75) என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த முதியவர் நேற்றையதினம் திங்கட்கிழமை சந்நிதி ஆலயத்திற்கு செல்வதாகவீட்டில் உள்ளவர்களிடம் கூறி சென்றதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சடலம் […]
‘Ravindra Jadeja Shares Emotional Journey from CSK to RR’
Ravindra Jadeja, a key player for Rajasthan Royals (RR), shared how it felt to leave Chennai Super Kings (CSK) after many successful years. He called ...
இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் கடற்படைத் தளபதி பலி!
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் கடற்படைத் தளபதி கொல்லப்பட்டதாக ஈரான் இன்று தெரிவித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த ஒரு மாதமாக தொடர் தாக்குதல்கள் நடத்திவரும் நிலையில் இந்தப் போரால் மிகப் பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் போர் தொடங்கி இரண்டாவது மாதம் தொடங்கியுள்ள நிலையில் ஹோர்முஸ் நீரிணை வழியே செல்ல குறிப்பிட்ட சில நாடுகளைத் தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லாததால் பல நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சந்தித்துள்ளன. போர் தொடங்கிய மறுநாளே ஈரான் […]
Jadeja Tops Malinga for Ninth Most Wickets in IPL
Ravindra Jadeja of Rajasthan Royals has become the ninth highest wicket-taker in IPL history by surpassing Lasith Malinga. This achievement came durin...
நயினாதீவு –குறிகட்டுவான் படகு சேவைக்கான கட்டணம் அதிகரிப்பு
யாழ்ப்பாணம் , குறிகட்டுவான் – நயினாதீவு இடையிலான படகு சேவையின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலையேற்றம் காரணமாக படகு கட்டணத்தினை 20 ரூபாயால் அதிகரித்துள்ளதாகவும் , நாளைய தினம் முதலாம் திகதி முதல் படகு கட்டணம் 100 ரூபாயாக அறவிடப்படும் என நயினாதீவு தனியார் படகுகள் உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
Jake Weatherald Joins Leicestershire in County Championship
Australia's Ashes-winning opener Jake Weatherald has joined Leicestershire for the start of their County Championship fixtures. Weatherald arrives in ...
Sooryavanshi’s Breakthrough in Cricket
Vaibhav Sooryavanshi, who recently turned 15, has been praised by former India players Mohammad Kaif and Piyush Chawla for his impressive performance ...
Israel Passes Law for Death Penalty on Palestinians
Israel’s Parliament has approved a new law that allows the death penalty for Palestinians convicted of killing Israelis. The law, supported by Israel’...
Pentagon Denies Broker’s Defense Fund Investment Before Iran Attack
The Financial Times reported that a broker for U.S. Defense Secretary Pete Hegseth tried to invest millions in defense companies before the U.S.-Israe...
ஈரானின் தீவிர ஆக்கிரமிப்பில் லெபனான் உள்ளது: இஸ்ரேல் குற்றச்சாட்டு
டெல் அவிவ் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடுமையாக தாக்கியதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. 4 வாரங்களாக நீடித்து வரும் இந்த மோதலில் ஈரானுக்கு ஆதரவாக லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டது. இதனால், லெபனானையும் இஸ்ரேல் தாக்கியது. இந்நிலையில், ஈரானின் ஆக்கிரமிப்பில் லெபனான் உள்ளது என இஸ்ரேல் குற்றச்சாட்டாக கூறியுள்ளது. இஸ்ரேல் வெளியுறவு துறை மந்திரி கிதியோன் […]
குற்றச்சாட்டுக்குள்ளான நீதிபதியை விடுவிப்பதற்கு வலுவான ஆட்சேபனை
video link- https://fromsmash.com/1UHkRl8tXL-dt குற்றச்சாட்டுக்குள்ளான அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதியை சட்டமா அதிபர் ஆலோசனைப்படி விடுவிப்பதற்கு வலுவான ஆட்சேபனை தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் குற்றவியல் மிரட்டல் மற்றும் நொத்தாரிஸ் ஒருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள, அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி அந்தனி ஜெயலக்ஷி டி சில்வாவை விடுவிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் வழங்கிய ஆலோசனைக்கு, பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தனது கடுமையான ஆட்சேபனைகளை முன்வைத்தார். சட்டமா அதிபர் திணைக்களத்தின் தலையீடு குறித்த […]
சந்நிதி ஆலயத்திற்கு செல்வதாக கூறி சென்றவரே இணுவிலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
சந்நிதி ஆலயத்திற்கு செல்வதாக கூறி சென்றவரே இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் , இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. அது தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் சடலமாக மீட்கப்பட்டவர் சுதுமலை பகுதியை சேர்ந்த காசிப்பிள்ளை மதுருபாகன் (வயது 75) என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த முதியவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை சந்நிதி ஆலயத்திற்கு செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறி சென்றதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது
வீதியில் முளைத்த மரம்-மருதமுனையில் சம்பவம்
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை பகுதியில் உள்ள கலாச்சார நிலையத்திற்கு அருகில் வீதியில் ஏற்பட்ட குழியில் இருந்து செயற்கை மரம் ஒன்று முளைத்துள்ளது. தினமும் நூற்றுக்கணக்கானோர் பயணம் செய்யும் குறித்த வீதியின் நடுவில் இடப்பட்டுள்ள வடிகான் மூடி சேதமடைந்துள்ளமையினால் குறித்த மரம் முளைத்துள்ளது. இது தவிர இரவு நேரத்தில் இவ்வீதி இருளில் மூழ்குவதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் உரிய அதிகாரிகள் குறித்த மரத்தை அகற்றி வடிகான் மூடியை சீரமைத்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது 'ரவி மோகனின் 3 சப்ஜெக்ட் மூவி' (Ravi Mohan's 3 Subject Movie) என்று அழைக்கப்படும் புதிய படத்தில் ஸ்ரீ கௌரி பிரியா கதாநாயகியாக நடிக்கிறார்.
Micro-Dramas at $300 Million: Structural Shift or Context-Driven Spike?
India's micro-drama segment has crossed $300 million in revenue within its first year, clocking 100 million monthly active users and over 450 million app downloads. Projections suggest the format could scale to $1.5 billion by 2026 and $4.5 billion by 2030. The headline numbers are hard to ignore. What lies beneath them is harder to read. A New Format or Redirected Attention? At one level, micro-dramas signal the emergence of a genuinely new content consumption format: short-duration, mobile-first, episodic storytelling engineered for high-frequency engagement. At another level, the growth story is more complicated than the numbers suggest.One of the less-discussed dynamics driving early scale is the decline of Real Money Gaming (RMG) in several markets. Industry data indicates a meaningful increase in time spent on micro-drama platforms following RMG restrictions, with estimates suggesting that up to 40% of incremental engagement may have migrated from gaming ecosystems rather than representing entirely new demand.This matters because it reframes the growth narrative. Micro-dramas may not simply be filling unmet content appetite, they may also be capturing attention that was previously absorbed elsewhere. In a finite attention economy, time does not expand. It reallocates. The central question is not whether micro-dramas are growing. They clearly are. The question is how much of that growth is structural and how much is contextual. Sampling at Scale vs. Sustained Habit Micro-dramas are architecturally designed for acquisition. Ultra-short episodes of one to two minutes, cliffhanger-led storytelling, and rapid content drops make them extraordinarily effective at pulling users in during the early stages of a format's life. The 100 million MAU figure reflects that design working exactly as intended.What it does not yet confirm is whether those users are forming durable habits. Early scale metrics need to be read alongside retention cohorts, session depth over time, and churn behaviour after initial consumption cycles. A format that excels at onboarding users is not necessarily one that holds them.The distinction matters enormously for investment, production strategy, and advertising attractiveness. A platform with strong acquisition and weak retention is a funnel, not a flywheel. Genre Concentration Risk Initial consumption patterns show a pronounced skew toward high-emotion narratives, relationship drama, and suspense-driven storytelling. This is unsurprising, these genres are optimised for the completion-and-continuation mechanics that micro-drama formats depend on.But the same concentration that enabled rapid early scale introduces a medium-term risk. When viewership is driven by a narrow cluster of storytelling tropes, the category becomes format-led rather than content-diverse. It becomes susceptible to audience fatigue of the kind that has cycled through television soaps, early OTT crime programming, and short-video trends.The path from format to mainstream media pillar runs through IP creation and genre expansion. Neither is happening at meaningful scale yet. That is the real test the category faces, not whether it can acquire users, but whether it can build the content depth that sustains them. Sustained growth in any content format has historically required the transition from addictive mechanics to beloved IP. Micro-dramas have the first. They are still working on the second. Monetisation: Content Economics Meets Gaming Logic The monetisation architecture of micro-dramas, micro-transactions, pay-per-episode unlocking, habit-driven consumption loops, has more in common with mobile gaming than with subscription-based OTT. Average revenue per paying user sits significantly below traditional streaming platforms, which means the model depends on volume and frequency rather than depth of commitment.This creates a dual dynamic. On the upside, it enables monetisation at mass-market scale across price-sensitive user bases. On the downside, it builds a dependency on sustained behavioural engagement that is difficult to maintain and vulnerable to competing formats.The production cost side of this equation is also worth scrutiny. Micro-drama content has lower per-episode costs than traditional OTT, but the volume of content required to sustain engagement loops is substantial. Whether production economics can keep pace with the content appetite the format creates is an open question that the current growth headlines do not address. What Micro-Dramas Mean for the Advertising Ecosystem For brands and media planners, the format opens a genuinely interesting new territory — positioned between short-form social video and long-form OTT, with its own distinct engagement profile. A new attention layer Micro-dramas occupy a content space that neither Reels nor a Prime Video series can replicate. That positioning creates inventory formats and contextual adjacencies that do not currently exist in the media mix. A performance-driven content economy Storytelling in this format is explicitly optimised for completion and continuation. Engagement loops are measurable, and success criteria are closer to performance marketing than traditional brand media. For advertisers comfortable with that paradigm, micro-dramas offer trackable, intent-proximate environments. A storytelling integration opportunity If the format scales sustainably and develops stronger IP, contextual brand integrations within episodic narratives become a meaningful proposition, one with more depth than pre-roll and more relevance than display.The caveat, as always, is the 'if'. Advertising investment at scale will follow retention data, not acquisition headlines. The Real Test Is Ahead Micro-dramas have demonstrated something important: a large audience exists for mobile-first, episodic, emotionally engaging short-form content. That is not a small finding, and the format deserves serious attention from every part of the media and advertising ecosystem.But the momentum supporting current growth rests on two distinct foundations, compelling content design and contextual shifts in user behaviour, including the contraction of competing engagement formats. The structural test will come when the contextual tailwinds stabilise.The indicators worth watching are not downloads or MAU counts. They are retention beyond initial cohorts, engagement depth as novelty fades, genre diversification, and the emergence of IP that audiences return to by choice rather than compulsion. The scale is real. The sustainability is still being tested. For the ecosystem, the honest position is informed optimism with open eyes — tracking the format closely, but not yet treating current momentum as confirmation of long-term structure. About the Author As a veteran media strategist and content management professional with over three decades of experience analysing India's evolving advertising landscape, GVK is deeply invested in bridging the divide between legacy brand-building and today's digital-first imperative.In this guest column, GVK turns his practitioner's lens on the micro-drama format, mapping its explosive early growth, questioning the durability of its engagement metrics, and identifying what the broader media and advertising ecosystem should be watching. Drawing on proprietary market insights and three decades of campaign and strategy experience across television, digital, and emerging media, this piece delivers a clear-eyed assessment of a format that is generating heat but has yet to prove its long-term structure.(Views are personal)
Centre Moves to Bring User-Generated News Under IT Rules, Expands Intermediary Compliance Framework
New Delhi: India’s digital regulatory architecture is set for a significant overhaul, with the government proposing to extend formal oversight to user-generated news and current affairs content shared across social media platforms. The move, part of the draft amendments to the Information Technology (Intermediary Guidelines and Digital Media Ethics Code) Rules, 2026, signals a shift towards a more expansive and proactive governance of online content.Issued by the Ministry of Electronics and Information Technology (MeitY), the draft rules are currently open for public consultation, with stakeholders invited to submit feedback until April 14.At the core of the proposed changes is a structural expansion of the regulatory net. The government has suggested revising provisions under Rule 8(1) to widen the scope of Part III of the IT Rules—traditionally applicable to digital news publishers—to also include user-generated content that qualifies as news or current affairs. This effectively means that content shared by individuals on platforms such as YouTube, Instagram, and X could come under the same scrutiny framework as that of registered publishers.The amendment also broadens the remit of Rule 14, which governs the Inter-Departmental Committee (IDC). Under the revised framework, the IDC would not only address unresolved grievances but also take up matters referred directly by the ministry. Its mandate is being redefined to examine issues in their entirety, marking a shift from a complaint-driven mechanism to a more comprehensive oversight body.In parallel, the draft introduces stricter compliance obligations for intermediaries. Platforms will now be required to adhere to any clarification, advisory, directive, or standard operating procedure issued by MeitY. Crucially, such adherence will be treated as part of the due diligence requirements under Section 79 of the IT Act, which provides safe harbour protections. Non-compliance could therefore increase legal exposure for intermediaries.To ensure accountability, the government has specified that all such directions must be issued in writing, clearly outlining their legal basis, scope, and applicability, while remaining consistent with the parent legislation.The proposed amendments also address data governance concerns by reinforcing obligations around the preservation and retention of information. The clarificatory provisions aim to ensure that compliance with takedown requests or user registration requirements does not dilute broader legal mandates on data retention.Taken together, the changes underscore a transition in India’s regulatory approach—from a framework primarily focused on identifiable publishers and reactive enforcement, to one that seeks to govern the flow of content across platforms, including user-driven dissemination.Industry observers note that while the move could enhance accountability in the digital ecosystem, it may also increase compliance burdens for intermediaries managing vast volumes of user-generated content. The proposals are also expected to reignite debates around enforcement boundaries and free speech in the online space.If implemented, the amendments would mark one of the most consequential updates to India’s digital media regulations since the IT Rules were first introduced in 2021, bringing both platforms and individual users within a more formalised oversight regime.
பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு.. அண்ணாமலை பெயர் இடம்பெறுமா? டெல்லிக்கு போன ரிப்போர்ட்!
2026 கான தமிழக சட்டமன்ற் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது .
Trosmic Sports names Robin Chacko as AVP & Global Head of Marketing and Communications
Mumbai: Trosmic Sports, a strategic holding company focused on acquiring, building, and scaling global sporting and cultural assets, has appointed Robin Chacko as Associate Vice President and Global Head of Marketing & Communications.The appointment comes as Trosmic Sports accelerates its global expansion across combat sports, including MMA, wrestling, boxing, and kabaddi, while advancing the development of its flagship $2 billion Flux Halo arena project in the GCC region. The next-generation venue is expected to feature a capacity of over 50,000 seats and attract an estimated 10 million visitors annually upon completion in the late 2030s.In his new role, Chacko will lead Trosmic Sports’ global brand strategy, media relations, content development, and commercial communications across markets. He will also play a key role in shaping the narrative around the company’s expanding portfolio and its long-term vision for building culturally resonant sports properties.Chacko brings with him extensive experience across media and entertainment, having worked with leading networks and platforms including Disney Star, Zee TV, Colors TV, and Kuku FM, among others. Known for building compelling brand narratives at the intersection of culture, entertainment, and commerce, he has also been recognised with multiple industry accolades, including Promax BDA Awards and ABBY Awards.At Trosmic Sports, his mandate will span brand strategy, digital and social media, investor communications, global partnerships, and the multi-phase rollout of the Flux Halo ecosystem, positioning the company strongly among global investors, media partners, and fans. “Trosmic Sports is doing something genuinely rare — applying institutional rigour to the world’s most culturally embedded sporting assets. The opportunity to take “India to the world, we aim to build a brand people are proud of” and to take Trosmic Sports to the next level. This is not just a marketing role; it is a mandate to help define a new standard for how sports brands communicate at scale, said Robin Chacko, Associate Vice President & Global Head of Marketing and Communications, Trosmic Sports.
வைரலாகும் வீடியோவில், அஜித்குமார்.. இங்க பாரு என ஷாலினி சொல்ல, எங்க? என அஜித் தேடும் அந்த க்யூட் ரியாக்ஷன் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
வைரலாகும் வீடியோவில், அஜித்குமார்.. இங்க பாரு என ஷாலினி சொல்ல, எங்க? என அஜித் தேடும் அந்த க்யூட் ரியாக்ஷன் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
அமெரிக்கா தரைவழி தாக்குதல் நடத்தினால் எதிர்கொள்ள தயார்: ஈரான் அறிவிப்பு
துபாய், ஈரான் – அமெரிக்கா இடையேயான போர் ஒரு மாதத்தை எட்டியுள்ளது. போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் பேச்சுவார்த்தையை தொடங்கி இருக் கின்றன. அதேநேரம் இரு தரப்புக்கு இடையேயான தாக்குதல்களும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. ஈரானின் உள்கட்டமைப்புகள் மற்றும் முக்கிய தளங்களை ஏவுகணைகள் மற்றும் டிரோன்களால் தாக்கி வரும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படை கள், விமானங்கள் மூலமும் குண்டுவீசி வருகின்றன.இதில் அடுத்தகட்டமாக ஈரானில் தரைவழி தாக்குதலுக்கு அமெரிக்கா திட் டமிட்டு உள்ளது. […]
மோடியின் வாயைப் பூட்டி, சாவியை அமெரிக்க அதிபரிடம் கொடுத்தது போல் உள்ளது - பிருந்தா காரத் காட்டம்
கேரள மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கேரளாவில் முதல் ரவுண்ட் பிரசாரம் மேற்கொண்டனர். இரண்டாம் கட்டமாக அடுத்தும் பிரசாரத்துக்கு வர உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி பிரசாரத்தின்போது பா.ஜ.க 'ஏ' டீம் எனக்கூறி சி.பி.எம், காங்கிரஸ் கட்சிகளை அட்டாக் செய்தார். ராகுல் காந்தி பிரசாரத்தின்போது சபரிமலை தங்கம் கொள்ளை பற்றி பிரதமர் மோடி மறந்துவிட்டார் எனவும், கம்யூனிஸ்ட் ஆட்சி தொடர வேண்டும் என மோடி விரும்புவதாகவும் கூறியிருந்தார். மேலும், ரப்பருக்கு அடிப்படை ஆதாரவிலையை 250 ரூபாயாக நிர்ணயிப்பதாக 2016-ல் வாக்குறுதி அளித்த சி.பி.எம் அதை நிறைவேற்றவில்லை எனவும் விமர்சித்திருந்தார். இந்த நிலையில் சி.பி.எம் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் கேரளாவில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது எர்ணாகுளம் பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களிடம் கூறுகையில், அதானி, அம்பானி மற்றும் அமெரிக்காவும்தான் பிரதமர் நரேந்திர மோடியின் 'ஏ' டீம். டொனால்ட் டிரம்ப் ஈரானை முதலில் தாக்கியபோதும், இஸ்ரேல் பாலஸ்தீனத்தைத் தாக்கியபோதும் மௌனம் காத்தவர் மோடி. மோடியின் வாயைப் பூட்டி அதன் சாவியை அமெரிக்க அதிபரிடம் கொடுத்தது போல் உள்ளது. பிருந்தா காரத் கேரளத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார் பா.ஜ.க மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிராக சமரசமற்ற நிலைப்பாட்டை எடுப்பவர்கள் சி.பி.எம் கட்சியினர். இதனை மறைத்து 'டீல்' என்று கூறி பா.ஜ.க-வும் காங்கிரஸும் பொய்ப் பிரசாரம் செய்கின்றன. பல விஷயங்களில் பா.ஜ.க-வும் காங்கிரஸும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் போன்று செயல்படுகின்றனர். கேரள மக்களுக்குச் சேர வேண்டிய நிதியை ஏன் மறுக்கிறீர்கள் என்று பிரதமர் பதிலளிக்க வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த சட்டம் சில மதப் பிரிவினரை இலக்கு வைத்து கொண்டு வரப்பட்டது. பிருந்தா காரத் கர்நாடகாவும் தெலங்கானாவும் காங்கிரஸின் ஏ.டி.எம்-களாக மாறிவிட்டன. அங்கு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை காங்கிரஸால் நிறைவேற்ற முடியவில்லை. கொடுத்த வாக்கை நிறைவேற்றிய பிறகுதான் ராகுல் காந்தி கேரளாவில் வந்து வாக்குறுதிகளை அளிக்க வேண்டும். கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையிலும் வயநாடு துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வீடு அமைத்து கொடுக்க எல்.டி.எஃப் அரசு டவுன்ஷிப் அமைத்து வருகிறது. இந்த நேரத்தில் வீடு கட்டித் தருவதாகச் சொல்லி வருபவர்கள் (காங்கிரஸ் கட்சியினர்) மக்களிடம் இருந்து எவ்வளவு பணம் வசூலித்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றார். கேரளம்: தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கையில் பாஜக சீல்; முதல்வர் ஆவேசம்; தேர்தல் அதிகாரி சொல்வது என்ன?
வேலூர் தவெக வேட்பாளர் பின்னணி: மினி டிரக்; 7 கார்கள்; கைகொடுத்த பிசினஸ் - வெளியான சொத்து மதிப்பு
பி ரசாரம், பேரணி, வாக்குசேகரிப்பு எனத் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. களத்தில் நேருக்குநேர் மோதும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்யத் தொடங்கிவிட்டார்கள். அதன்படி, வேலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் த.வெ.க வேட்பாளர் வினோத் கண்ணன் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.சோனியா ஆகிய இருவரும் நேற்றைய தினம் தங்களின் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர். உறுதிமொழி பத்திரத்துடன் அவர்கள் கணக்கு காட்டியுள்ள சொத்து மதிப்பும், தற்போது வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வினோத் கண்ணன் தேர்தல் களத்துக்கு முதல்முறையாக வந்திருக்கிறார். தனது பெயரில் அசையும் சொத்துகள் ரூ.1,49,29,432 மதிப்பில் இருப்பதாகவும், தனது மனைவி எழிலரசி பெயரில் 54,94,436 ரூபாய் மதிப்பிலும், மகள் ஸ்ரீவித்யா பெயரில் 7,00,400 ரூபாய்க்கு அசையும் சொத்துகள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் வினோத் கண்ணன். வேலூர் த.வெ.க வேட்பாளர் வினோத் கண்ணன் கையில் ரொக்கமாக தன்னிடம் 1,25,550 ரூபாயும், தன் மனைவியிடம் 10,000 ரூபாய் இருப்பதாகவும், தனது பெயரில் ஒரு மினி டிரக் மற்றும் 7 கார்கள் இருக்கின்றன எனவும் குறிப்பிட்டிருக்கிறார். இவை அனைத்தும், அசையும் சொத்துகள் பட்டியலில் அடக்கமாகிறது. அதேபோல, அசையா சொத்துகள் தன் பெயரில் ரூ.62,68,000 மதிப்பிலும், தனது மனைவி மற்றும் தனது மகள் பெயரில் அசையா சொத்துகள் எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டிருக்கிறார். ஆக, அசையும், அசையா சொத்துகள் மொத்தமாக 2,73,92,268 ரூபாய்க்கு இருப்பதாக கணக்குக் காட்டியிருக்கிறார் வினோத் கண்ணன். கொளத்தூர்: அக்கா, அம்மா, உங்களை கேட்கிறேன்; பெண்கள்..!- ஸ்டாலின் தொகுதியில் விஜய் பரப்புரை அதேபோல, தனது பெயரிலும் தன் மனைவி பெயரிலும் சேர்த்து தொழில் ரீதியாக 1,12,03,537 ரூபாய் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் வினோத் கண்ணன். இதில், முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில், வினோத் கண்ணனின் பின்னணி க்ளியராக இருக்கிறது. எந்தவொரு வழக்கு விவகாரங்களிலும் அவரின் பெயர் இதுநாள் வரை பதிவாகவில்லை. `அலமா அபாகஸ்’ கல்வி பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார் வினோத் கண்ணன். அவரின் மனைவி எழிலரசி `ஶ்ரீ மெமென்டோஸ்’ விற்பனையகம் நடத்துகிறார். பூர்வீக சொத்து இல்லாமல், படிப்படியாக பிசினஸ் கைகொடுத்ததால் இந்த உயரத்தை எட்டியிருக்கிறார் வினோத் கண்ணன். வேட்பு மனுத் தாக்கல் செய்த கையோடு, வேலூர் தொகுதியில் தீவிர பிரசாரத்தையும் தொடங்கி, வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து வாக்குசேகரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார் வினோத் கண்ணன். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.சோனியா வேலூர் தொகுதியில் களமிறங்கியிருக்கும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.சோனியா ஓர் இல்லத்தரசி. அவரின் கணவர் விஜய் வாகன ஓட்டுநராக இருக்கிறார். திருமணத்துக்குப் பிறகு மனைவியை உயர்க்கல்வி படிக்கவைக்க விருப்பப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் பி.ஏ தமிழ் பட்டப்படிப்பில் சேர்த்துவிட்டிருக்கிறார். வரும் 2026-2027 கல்வியாண்டில் மூன்றாம் ஆண்டு செல்லவிருக்கிறார் சோனியா. இந்த நிலையில், அசையும் சொத்து தனது பெயரில் 8,57,000 ரூபாய் மதிப்பிலும், தன் கணவர் பெயரில் ரூ.20,30,000 மதிப்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அசையா சொத்துகள் எதுவுமே இல்லை எனவும், தனது வங்கிக் கணக்கில் வெறும் 1,500 ரூபாய் மட்டுமே வைப்புத் தொகையாக இருப்பதாகவும் உறுதியளித்திருக்கிறார் சோனியா. Vijay: `ஆனந்துக்கு ரூ.3 கோடி கடன்; தாய், தந்தைக்கு.!' - வேட்புமனுவில் விஜய் கொடுத்த கடன் விவரங்கள்
CSK vs RR: ‘தோல்விக்கு காரணம் என்ன?’.. 2 வீரர்களை கைகாட்டிய ருதுராஜ் கெய்க்வாட்! ஓபனா சொல்லிட்டாரு!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்திக்க என்ன காரணம் என்பது குறித்து ருதுராஜ் கெய்க்வாட் பேசியுள்ளார். இரண்டு வீரர்கள்தான் தோல்விக்கு காரணமாம்! முழு விபரம் இதோ!
ஐ.நாவைக் குற்றம்சாட்டுகிறது காணாமல் போனோருக்கான பணியகம்
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான வழக்குகளில், அனைத்துலக அமைப்புகளின் தலையீட்டை காணாமல் போனோருக்கான பணியகம் நிராகரித்துள்ளது. தடயவியல் அதிகாரிகளை வழங்குமாறு ஐ.நாவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை இன்னும் பதிலளிக்கப்படவில்லை என்றும் அது குறிப்பிட்டுள்ளது. பணியாளர் பற்றாக்குறை காரணமாக தடயவியல் அதிகாரிகளுக்காக நிறுவனம் கோரிக்கைகளை அனுப்பிய போதும், அதுஇன்னும் பரிசீலிக்கப்படாமல் உள்ளது எனகாணாமல் போனோருக்கான பணியகத்தின் தலைவர் மகேஷ் கதுலண்டா, தெரிவித்துள்ளார். காணாமல் போனோருக்கான பணியகத்தின் தேவைகள்
வந்தவாசி: பத்து தோல்வி பழனிசாமியை, மொத்த தோல்வி பழனிசாமி ஆக்கி முடித்துவிட வேண்டும்’’ - உதயநிதி
தி ருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தனித் தொகுதியில், தி.மு.க வேட்பாளர் அம்பேத்குமாரை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு வாக்கு சேகரித்தார். அப்போது உதயநிதி பேசுகையில், ``இந்தியாவில் வளர்ந்து வருகிற மாநிலங்களில் 11.19 சதவிகித வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், ஒன்றிய அரசு நமக்குத் துணை நிற்கிறதா? நிதி உரிமை, கல்வி உரிமை என மாநில உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்துக்கொண்டிருக்கிறார்கள். சென்ற ஆண்டு, புதிய கல்விக் கொள்கை கொண்டுவந்தார்கள். அதை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்டன. ஆனால், தமிழ்நாடு மட்டும் ஏற்கவில்லை. ஏன்? புதிய கல்விக் கொள்கையை அனுமதித்தால் இந்தி, சமஸ்கிருத மொழிகளைத் திணிக்க முயற்சிப்பார்கள். வந்தவாசி தனித் தொகுதி நமக்கு வரவேண்டிய 2,500 கோடி ரூபாய் கல்வி நிதி, இப்போதுவரை வரவில்லை. `புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் நிதி கொடுப்போம்’ என்று ஒன்றிய கல்வி அமைச்சர் சொல்கிறார். `2500 கோடி ரூபாய் அல்ல; பத்தாயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டு மக்கள்மீது திணிக்க மாட்டேன்’ என்று நம்முடைய முதலமைச்சர் சொல்கிறார். இப்படி, தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு ஒவ்வொரு விஷயத்திலும் துரோகம் செய்துகொண்டிருக்கிறது. அதற்குத் துணையாக, எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்துக்கொண்டு இன்றைக்கு மக்களைச் சந்திக்க வருகிறார். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் சாதிப்பாரா உதயநிதி? `ஜாடிக்கேற்ற மூடி’ என்று ஒரு பழமொழி இருக்கிறது. அதுபோல, மோடிக்கேற்ற ஒரு அடிமையாக எடப்பாடி பழனிசாமி மாறியிருக்கிறார். அரசியலில் முரட்டு பக்தர்கள், முரட்டு தொண்டர்கள் பார்த்திருப்போம். ஆனால், இந்தியாவே எடப்பாடி பழனிசாமியின் ரூபத்தில் ஒரு முரட்டு அடிமையைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. இவர்களுக்குச் சரியான பாடத்தைச் சொல்லித் தர வேண்டும். பொதுவாக, ஒரு ப்ராடக்ட் பெரிய ஹிட்டானால், அதே மாதிரி போலி ப்ராடக்டை லான்ச் செய்வார்கள். `சைனீஸ் மேக் டூப்ளிகேட்’ என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். அதுமாதிரிதான் இன்றைக்கு டெல்லியில் அ.தி.மு.க கூட்டணி அரேஞ்ச் செய்யப்பட்டிருக்கிறது. கீழ்பென்னாத்தூர் தொகுதி சைனா மேக் மாதிரி டெல்லி மேக்காக அ.தி.மு.க உங்களிடம் வருகிறது. நிச்சயமாக, அந்தக் கூட்டணிக்கு கேரன்டியும் கிடையாது; வாரன்டியும் கிடையாது. தேர்தல் முடிந்தவுடன் அதனுடைய பியூஸைப் பிடுங்கிவிடுவார்கள். அ.தி.மு.க கட்சியைப் போன தேர்தலின்போது பா.ஜ.க-விடம் வாடகைக்கு விட்டிருந்தார். இன்றைக்கு மொத்தமாக பா.ஜ.க-விடம் விற்றுவிட்டார். இந்தத் தேர்தல், மோடியா? நம்முடைய தலைவரா? என்று கேட்கக்கூடிய தேர்தல். இன்றைக்கு பா.ஜ.க ஒரு டீமாக வந்திருக்கிறது. பா.ஜ.க-வின் ஏ டீம், பி டீம், சி டீம் என்று களத்துக்குப் பலபேர் வந்திருக்கிறார்கள். எத்தனை டீம் வந்தாலும், நம்முடைய தலைவர்தான் சாம்பியன்’’ என்றார். அதைத்தொடர்ந்து, கீழ்பென்னாத்தூர் தொகுதியில், தி.மு.க வேட்பாளர் கு.பிச்சாண்டியை ஆதரித்து, உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அங்கு பேசுகையில், ``இன்றைக்கு `மக்களைக் காப்போம்; தமிழ்நாட்டை மீட்போம்’ என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். முதலில் அவர் தன்னைக் காப்பாற்றிக்கொண்டு, அ.தி.மு.க-வை பா.ஜ.க-விடம் இருந்து மீட்க வேண்டும். பத்து தோல்வி பழனிசாமியை மொத்த தோல்வி பழனிசாமி ஆக்கி முடித்துவிட வேண்டும்’’ என்றார். ஜெயலலிதாவின் ஆன்மாவையே சாகடிக்கும் வேலை - எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த அமைச்சர் சிவசங்கர்
அமெரிக்க-இஸ்ரேல் தளபதிகள், அதிகாரிகளின் வீடுகளை தாக்குவோம்: ஈரான் சபதம்
தெஹ்ரான் ஈரானில் ராணுவம் மற்றும் இஸ்லாமிய புரட்சி காவல் படைகளுக்கு இடையே நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் உச்சபட்ச கட்டுப்பாட்டு பிரிவாக மத்திய கதம் அல்-அன்பியா தலைமையகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அதன் செய்தி தொடர்பாளர் வெளியிட்டு உள்ள செய்தியில், மோதல் அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் எதிரிகளின் தளபதிகள், அதிகாரிகளின் வீடுகளை தாக்குவோம் என எச்சரித்து உள்ளார். ஈரானின் பாரசீக வளைகுடா உள்ளிட்ட பகுதிகளை ஆக்கிரமிப்போம் என்றும் தரை வழி தாக்குதல்களில் ஈடுபடுவோம் என்றும் அமெரிக்க […]
சீனா –வட கொரியா நேரடி விமான சேவை மீண்டும் தொடக்கம்!
சீனா – வடகொரியா விமான சேவை 6 ஆண்டுகளுக்குப் பின் நேற்று மீண்டும் தொடங்கப்பட்டது. சீனாவின் பெய்ஜிங் நகர் முதல் வடகொரியாவின் பியான்யாங் நகருக்கு பயணிகள் விமான சேவை 6 ஆண்டுகளுக்குப் பின் நேற்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இன்று வட கொரியா சென்றுள்ள சீனா ஏர் பயணிகள் விமானத்தை வட கொரியாவிற்கான சீனத் தூதர் உள்பட பலரும் அங்கு வரவேற்றனர். இரு நாடுகளுக்குமிடையே ரயில் சேவை கடந்த மார்ச் 12 அன்று தொடங்கியது. கோவிட் பெருந்தொற்று காலம் […]
உலகளாவிய எரிசக்தி நெருக்கடி ; நாட்டில் சிக்கன நடவடிக்கைகள் அவசியம்
உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் நாட்டில் நிலவும் வறண்ட வானிலையைக் கருத்திற் கொண்டு, மின்சாரம் மற்றும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன சகல அரச நிறுவனங்கள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையில் வீதி விளக்குகள் தேவையற்ற நேரங்களில் ஒளிரவிடப்படுவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அதிகாலையில் தேவையற்ற முறையில் விளக்குகள் எரிவதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பெருமளவு மின்சாரத்தைச் சேமிக்க முடியும் […]
யாழில் பரபரப்பு ; உழவு இயந்திரத்தால் பொலிஸாரை மோதிய சம்பவம் குறித்து விசாரணை தீவிரம்
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை உழவு இயந்திரத்தால் மோதிக் கொலை செய்ததுடன், மற்றுமொரு உத்தியோகத்தருக்குப் படுகாயமேற்படுத்திய சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதான சந்தேகநபர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரைத் தேடும் பணிகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். கொடிகாமம், கெற்பேலி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த சனிக்கிழமை இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அங்கு சென்றுள்ளனர். இதன்போது, மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தைச் செலுத்தியவர், பொலிஸாரைக் கண்டதும் தப்பிச் செல்லும் […]
மனித உடலுக்கு உணரக்கூடிய வெப்பநிலை ; வளிமண்டலவியல் அறிவுறுத்தல்
மேல், சப்ரகமுவ, தென், கிழக்கு, வடமேல், வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று (31) மனித உடலுக்கு உணரக்கூடிய வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் குறித்த முன்கூட்டிய எச்சரிக்கை மையத்தினால் நேற்று (30) பிற்பகல் 3.30 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது வளிமண்டலத்தின் மேலடுக்கு நிலைமையால் ஏற்பட்டதல்ல என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வேலைத்தளங்களில் பணியாற்றும் போது […]
இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்கும் மருத்துவர்கள்
அரசியல் நோக்கத்துடன் மருத்துவர்களின் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சாட்டி, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மருத்துவர்கள் இன்று காலை 8.00 மணி முதல் நாடளாவிய அளவில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்க உள்ளனர். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த போராட்டம் தொடர்பில் அறிவித்துள்ளது. எந்தவொரு விசாரணையும் இன்றி, சட்டவிரோதமாகவும் அரசியல் நோக்கத்துடனும் மருத்துவர்களின் இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை கடுமையாக கண்டிக்கிறோம் என சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டாக்டர் சாமில் விஜேசிங்க […]
குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி
குவைத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் பலியான நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் கடல்நீர் குடிநீராக்கும் நிலையம் மீது திங்கள்கிழமை அதிகாலை ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியத் தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டார். இதன் மூலம் மேற்கு ஆசியப் போரில் இதுவரை பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து குவைத்தின் மின்சாரம் மற்றும் நீர் அமைச்சகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், இந்தத் தாக்குதலில் […]
ஈரான் மீது டிரம்பின் புதிய மிரட்டல்: கடுமையான பதிலடி கொடுக்கப்படும் ஈரான்!
ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் கார்க் தீவுக்கு அழித்துவிடுவோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது 'ட்ரூத் சோஷியல்'சமூக வலைதளத்தில் அச்சுறுத்தல் விடுத்த எழுத்தியுள்ளார். அத்துடன் ஈரானியத் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார். ஈரானில் நமது இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, ஒரு புதிய மற்றும் மிகவும் நியாயமான ஆட்சியுடன் வாஷிங்டன் தீவிரப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது என்று அவர் கூறினார். போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்று ஈரான் பலமுறை கூறியபோதிலும், பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என டிரம்ப் கூறினார். இருப்பினும், விரைவில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டு, ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படாவிட்டால், ஈரானில் எங்களது இந்த தங்குதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக, அவர்களுடைய அனைத்து மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள் மற்றும் கார்க் தீவு (ஒருவேளை அனைத்து கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் கூட!) ஆகியவற்றை வெடிவைத்துத் தகர்த்து முற்றிலுமாக அழிப்போம் என்று அவர் எச்சரித்தார். ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருந்தால் ஈரானிய மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் முன்னதாக அச்சுறுத்தியிருந்தார். ஆனால் அவர் அளித்த காலக்கெடு ஏப்ரல் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கார்க் தீவைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர இராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தெஹ்ரானுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடந்ததாக டிரம்ப் கூறிவரும் நிலையில், பேச்சுவார்த்தைகளை ஈரான் மறுப்பதுடன், தரைவழிப் படையெடுப்பிற்கு வாஷிங்டன் தயாராகி வருவதாகக் குற்றம் சாட்டி, கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
ஈரானியத் தலைமையில் பிளவுகள் இருப்பதாக அமெரிக்கா கருதுகிறது!!
ஈரானின் மதகுரு தலைமைக்குள் உள் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறினார். இதானால் ஈரானில் மாற்றம் ஏற்படும் என வாஷிங்டன் நம்பிக்கையுடன்இருப்பதாகத் தெரிவித்தார். அங்கு உள்நாட்டில் சில பிளவுகள் ஏற்பட்டு வருகின்றன. இறுதியில், தற்போது நடந்த அனைத்தையும் கருத்தில் கொண்டு, ஈரானில் உள்ள மக்களில் யாராவது தங்கள் நாட்டிற்காக ஒரு மாறுபட்ட திசையில் பயணிக்க முன்வந்தால், அது மிகவும் சிறப்பாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என்று அவர் அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனமான ஏபிசி-யிடம் கூறினார். அது முற்றிலும் மாறுபட்ட ஒரு நாடாக இருக்கும் என்றார் அவர். ஆகவே அது அங்கே நிலைத்திருக்கும் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம் என்றார். ஈரானின் விமானப்படை மற்றும் கடற்படையை பெருமளவில் அழிப்பதில் அமெரிக்கா வெற்றி பெற்றுள்ளதாகவும், அதன் வசம் உள்ள ஏவுகணை ஏவுதளங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார். ஈரானுடனான போரில் அமெரிக்கா தனது இலக்குகளை சில வாரங்களிலேயே அடைந்துவிட முடியும் என்று ரூபியோ கூறினார். போரின் ஆரம்பத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், நடவடிக்கைகளுக்கான காலக்கெடுவை நான்கு முதல் ஐந்து வாரங்களாக நிர்ணயித்தார். அதே நேரத்தில் அவை இன்னும் நீண்ட காலம் நீடிக்கலாம் என்றும் வலியுறுத்தினார்.
ஈரான் போருக்கான செலவை ஏற்க அரபு நாடுகளிடம் கோரிக்கை விடுக்கலாம் - வெள்ளை மாளிகை
ஈரான் போருக்கான செலவை ஏற்க அரபு நாடுகளிடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கக்கூடும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஈரானுடனான அமெரிக்காவின் போருக்கான செலவை ஈடுகட்ட அரபு நாடுகள் பங்களிக்க வேண்டும் எனக் கோருவதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆர்வம் காட்டுவார் என வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்தார். ஈராக்கிற்கும் அமெரிக்க தலைமையிலான கூட்டணிக்கும் இடையே 1990-1991-ல் நடந்த வளைகுடாப் போருக்கு நிதியளிப்பதில் வளைகுடா நாடுகளின் பங்கைச் சுட்டிக்காட்டிய ஒரு பத்திரிகையாளருக்குப் பதிலளிக்கும் விதமாக, அதைச் செய்யுமாறு அவர்களை அழைப்பதில் ஜனாதிபதி மிகவும் ஆர்வம் காட்டுவார் என்று நான் நினைக்கிறேன் என்று லீவிட் திங்கள்கிழமை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார். இது அவரிடம் இருக்கும் ஒரு யோசனை என்பது எனக்குத் தெரியும், மேலும் இது குறித்து அவரிடமிருந்து நீங்கள் இன்னும் அதிகமாகக் கேட்பீர்கள் என்று நான் நினைக்கிறேன் என்று லெவிட் செய்தியாளர்களிடம் கூறினார். வாஷிங்டனின் தெஹ்ரானுடனான பேச்சுவார்த்தைகள் நன்றாகச் சென்று கொண்டிருக்கின்றன என்றும் லெவிட் கூறினார். பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும் அவை சிறப்பாகவும் சென்று கொண்டிருக்கின்றன. பகிரங்கமாகச் சொல்லப்படுவதற்கும், தனிப்பட்ட முறையில் எங்களுக்குத் தெரிவிக்கப்படுவதற்கும் நிச்சயமாக நிறைய வேறுபாடுகள் உள்ளன என்று அவர் கூறினார். போரிடும் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்கா கூறும் குற்றச்சாட்டுகளை தெஹ்ரான் மீண்டும் மீண்டும் மறுத்துள்ளதுடன், வாஷிங்டனின் கோரிக்கைகள் வரம்பு மீறியவை என்றும் விவரித்துள்ளது. போருக்காக டிரம்ப் முன்பு அறிவித்திருந்த நான்கு முதல் ஆறு வார காலக்கெடு இன்னும் நடைமுறையில் உள்ளது என்றும், ஏப்ரல் 6-ஆம் திகதிக்குள் ஈரானுடன் ஒரு உடன்பாடு ஏற்பட அமெரிக்க அதிபர் விரும்புவதாகவும் லெவிட் கூறினார்.
கோபாலபுரம் போக்குவரத்து நெரிசல்: விதிகளை மீறும் வாகன நிறுத்தம்- குடியிருப்பாளர்கள் அவதி!
கோபாலபுரம் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் நிகழ்ந்து வருகிறது. விதிகளை மீறும் வாகன நிறுத்தம் செய்யப்படுவதால் குடியிருப்பாளர்கள் அவதி அடைந்து உள்ளனர்.
இவர்கள் சுறாவிற்கு இரையாவர்கள் ; ஈரானை நெருங்கும் பெரும் ஆபத்து
ஈரானுக்கு எதிராக தரைவழியே தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வருகிறது என ட்ரம்ப் கூறி வருகிறார். அப்படி தரைவழி தாக்குதல் நடத்தினால் அதற்கு பதிலடி தர தயாராக இருக்கிறோம் என்று ஈரான் தெரிவித்தது. இந்நிலையில், இஸ்லாமிய புரட்சி காவல் படை செய்தி தொடர்பாளர் வெளியிட்டு உள்ள செய்தியில், மோதல் அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் எதிரிகளின் தளபதிகள், அதிகாரிகளின் வீடுகளை தாக்குவோம் என எச்சரித்து உள்ளார். தரைவழி தாக்குதல் ஈரானை ட்ரம்ப் தொடர்ந்து மிரட்டி […]
சென்னைக்கு அருகில் புதிய சாகசப் பயணமாக செங்கல்பட்டு வல்லம் காப்புக்காட்டில் மலையேற்றப் பயிற்சி தொடங்கப்பட்டு உள்ளது.
சீனா –அமெரிக்கா இடையே மோதல் உச்சம் ; ஹொங்கொங் விவகாரத்தில் சீனா காட்டம்
ஹொங்கொங்கில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய பாதுகாப்பு விதிகள் தொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட பயண எச்சரிக்கைக்கு (Security Alert) சீனா தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. ஹொங்கொங்கிற்கான சீன இராஜதந்திரி குய் ஜியான்சுன் (Cui Jianchun), அமெரிக்க தூதரக அதிகாரி ஜூலி ஈடேவை (Julie Eadeh) கடந்த மார்ச் 27 அன்று நேரில் சந்தித்து, “வலுவான அதிருப்தி மற்றும் உறுதியான எதிர்ப்பை” வெளிப்படுத்தியதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹொங்கொங் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் […]
டிரம்ப் –மோடி ஆலோசனையில் எலான் மஸ்க் பங்கேற்கவில்லை: வெளியுறவுத் துறை விளக்கம்
மோடியுடன் பேசியது அது முதல் முறையாகும். இந்த தொலைபேசி உரையாடலில் இரு நாட்டு தலைவர்களுடன், அமெரிக்க தொழில் அதிபர் எலான் மஸ்கும் பங்கேற்றதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. தலைவர்களுக்கு இடையேயான அழைப்பில் ஒரு தனி நபர் பங்கேற்றது ஒரு அசாதாரணமான நிகழ்வாகும் என்று பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி கூறியதாக அமெரிக்காவின் புகழ்பெற்ற பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது. டிரம்ப்-எலான் மஸ்க் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு டிரம்ப் அரசாங்கத்தில் வழங்கிய கவுரவபொறுப்புகளில் இருந்து எலான்மஸ்க் […]
“இது எங்களுடைய போர் அல்ல; இதில் நாம் இழுக்கப்படமாட்டோம்” – பிரிட்டனின் பிரதமர் உறுதி!
பிரிட்டன் பிரதமர் Keir Starmer சமீபத்தில் வழங்கிய உரையில், உலகளாவிய பதற்றமான நிலவரங்கள் குறித்து தனது நாட்டின் நிலைப்பாட்டைத்… The post “இது எங்களுடைய போர் அல்ல; இதில் நாம் இழுக்கப்படமாட்டோம்” – பிரிட்டனின் பிரதமர் உறுதி! appeared first on Global Tamil News .
ஈரானில் 30 நாட்களாக இணைய முடக்கம் ; வெளி உலகத்துடன் தொடர்பு துண்டிப்பு
ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய போர் ஆரம்பமானது முதல், அந்நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள இணையத்தள முடக்கம் இன்றுடன் 30 ஆவது நாளை எட்டியுள்ளது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் வெளி உலகத்துடனான தொடர்புகளை இழந்து தவிக்கின்றனர். இணையத்தள கண்காணிப்பு அமைப்பான NetBlocks வெளியிட்டுள்ள தகவலின்படி, ஈரானின் இணைய முடக்கம் தற்போது 696 மணித்தியாலங்களைக் கடந்து ஐந்தாவது வாரத்திற்குள் நுழைந்துள்ளது. இது அந்நாட்டின் வரலாற்றில் மிக நீண்ட கால இணைய முடக்கமாகப் பதிவாகியுள்ளது. ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் வசிக்கும் […]
முற்றுகையிடப்பட்ட நடமாடும் எரிபொருள் நிலையம் ; இரகசியத் தகவலால் அம்பலமான தகவல்
நீண்டகாலமாக சட்டவிரோதமான முறையில் நடத்தப்பட்டு வந்த நடமாடும் எரிபொருள் நிலையம் ஒன்றை கேகாலை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் வரக்காபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாஹேன பிரதேசத்தில் முற்றுகையிட்டுள்ளனர். கடந்த 28ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட இந்தத் தேடுதல் நடவடிக்கையின் போது, 1,235 லீட்டர் டீசல், இறைக்கும் இயந்திரம் பொருத்தப்பட்ட டீசல் தொட்டி மற்றும் ஒரு லொறி என்பன கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டு வரக்காபொல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இரகசியத் தகவல் தோலங்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய […]
இந்த 2 பேரையும் நினைவில் கொள்ளுங்கள் ; 165 சிறுமிகள் பலியான கோரம்…குற்றவாளிகளை அறிவித்த ஈரான்
இஸ்லாமிய குடியரசின் உச்சத்தலைவர் கமெனி கொல்லப்பட்ட அதேநாளில் அமெரிக்கா, தெற்கு ஈரானின் மினாப் நகரிலுள்ள ஷஜரே தையேபா என்ற சிறுமிகள் ஆரம்பப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியது. இதில் சிறுமிகள், ஆசிரியர்கள் உட்பட 165க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு உலகின் பல்வேறு அமைப்புகளும் அமெரிக்காவிற்கும், இஸ்ரேலுக்கும் கண்டனம் தெரிவித்தன. அமெரிக்காதான் இதற்கு காரணம் என கண்டறியப்பட்டது. அதிகாரிகளின் புகைப்படங்கள் ஆரம்பத்தில் இத்தாக்குதலுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்று அமெரிக்கா மறுத்தாலும், பின்னர் பழைய அல்லது தவறான […]
இளம் கடற்படை அதிகாரியின் உயிரை பறித்த சொகுசு பேருந்து
பதுளை – கண்டி வீதியில் இன்று (30) மதியம் இடம்பெற்ற விபத்தில் கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர். அலவத்துர, கெட்டியமுல்ல பகுதியைச் சேர்ந்த 33 வயதான அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பதுளையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த அரை சொகுசு தனியார் பஸ், முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்றபோது மோட்டார் சைக்கிளுடன் பஸ் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ரஷியாவில் வெள்ளம்: 3.27 லட்சம் பேர் பாதிப்பு; அவசர நிலை அறிவிப்பு
மாஸ்கோ ரஷியாவின் தெற்கே தகேஸ்தான் நகரில் நேற்று கனமழை பெய்தது. இதனால், நகரெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பகுதிகளில் மின் வினியோகம் ரத்து செய்யப்பட்டது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. கனமழை மற்றும் வெள்ளம் ஆகியவற்றை முன்னிட்டு நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று மகாச்கலா நகர நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இதனால் அந்த […]
தமிழர் பகுதியொன்றில் பனங்கள்ளுக்குள் கிடந்த பல்லி
மன்னாரில் நேற்றைய தினம் விற்பனை செய்யப்பட்ட பனங்கள்ளுக்குள் இறந்த பல்லி ஒன்றின் முழு உடல் காணப்பட்டமை அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு கொள்வனவு செய்யப்பட்ட கள்ளு போத்தலிலேயே மேற்படி இறந்த பல்லியின் உடன் முழுவதுமாக கிடந்துள்ளது. இந்த நிலையில் மன்னார் பொது சுகாதார பரிசோதகர்களின் கவனத்துக்கு குறித்த விடயம் கொண்டுவரப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் பல பகுதிகளிலும் இயற்கையான கள்ளு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் பலர் அவற்றை கொள்வனவு செய்யாது போத்தல்களில் அடைக்கப்பட்ட கள்ளை கொள்வனவு செய்து […]
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து சரத் கணேகொட விலகியுள்ளார். இந்த பதவி விலகல் 31 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திறைசேரியின் செயலாளரினால் புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்படும் வரை, ஏ.கே.டி.டி. திமல் அரந்தர பதில் தலைவராகச் செயற்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் லிமிடெட் மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் பணிப்பாளர் சபையிலிருந்து அதன் பணிப்பாளர் ரோஹன் குணதிலக்கவும் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
IPL 2026: Ayush Mhatre out for zero
In the IPL 2026 match between Rajasthan Royals and Chennai Super Kings in Guwahati, Nandre Burger gave an early breakthrough
Ruturaj Gaikwad falls for six vs RR in Guwahati
In the ongoing IPL 2026 match between Rajasthan Royals and Chennai Super Kings in Guwahati, Ruturaj Gaikwad has been dismissed
Sanju Samson Falls for 6 vs RR
In the IPL 2026 match between Rajasthan Royals (RR) and Chennai Super Kings (CSK) in Guwahati, Rajasthan made an early
ஐக்கிய அரபு அமீரகம் மீது 16 ஏவுகணைகள், 42 டிரோன்களை வீசி தாக்குதல் நடத்திய ஈரான்
அபுதாபி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் இணைந்து, கடந்த பிப்ரவரி 28-ந்தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் மீது 16 ஏவுகணைகள், 42 டிரோன்களை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இவை அனைத்தையும் தங்கள் நாட்டின் […]
அரச மற்றும் தனியார் துறைக்கு வெளியான முக்கிய அறிவித்தல்
நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்கும் பொருட்டு, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் புதிய வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளார். மின்சாரம் மற்றும் எரிபொருளை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மின்சாரச் சேமிப்பு அதன்படி, அனைத்து அரச மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிலும் உள்ள குளிரூட்டிகள் மாலை 3 மணிக்குப் பின்னர் அணைக்கப்பட வேண்டும். தனியார் துறையினரும் இதேபோன்ற மின்சாரச் சேமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர். ஒளிரும் விளம்பரப் பலகைகள் […]
IPL 2026 RR vs CSK: Toss Update From Guwahati
In the IPL 2026 match between Rajasthan Royals (RR) and Chennai Super Kings (CSK), RR captain Riyan Parag won the
South Australia Wins Sheffield Shield Final Against Victoria
South Australia defeated Victoria by 56 runs in the Sheffield Shield final on Sunday, defending their title in a thrilling match at Junction Oval in M...
Namakkal District Sets World Record for Voter Awareness Formation
Namakkal: On Sunday, Namakkal district achieved a world record by creating the largest human formation to promote election awareness ahead of the Apri...
NASA’s Artemis II Mission Set for Launch
NASA has finished all final preparations for the Artemis II mission, which is scheduled to launch as early as April 1 from the Kennedy Space Center. T...
யாழ்ப்பாணம், இளவாலை வைத்தியசாலையில் தாதிய உத்தியோகஸ்தர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை எனவும் , நோயாளர் காவு வண்டிக்கான சாரதி நியமிக்கப்படாதமையால் , நோயாளர் காவு வண்டி காரைநகர் வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். இளவாலை பிரதேச வைத்தியசாலையில் மாணவனுக்கு சிகிச்சை வழங்காதமை, வைத்தியர் கடமையில் இல்லாதமைதொடர்பாக வெளியான செய்தி தொடர்பில் இளவாலை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகம் விளக்கம் கோரி இருந்தது. அதற்கு அமைய, இளவாலை […]
IPL 2026: JioStar Ends Broadcast Deal with Bangladesh Due to Payment Issues
JioStar has ended its broadcast agreement for the Indian Premier League (IPL) 2026 with Bangladesh because of unpaid bills, as reported by Reuters. Th...

29 C