SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

26    C
... ...View News by News Source

Orange Juice Boosts Heart Health, Study Shows

Orange juice has several benefits for heart health, according to a new study that looked at how it affects genes.

சென்னைஓன்லைனி 30 Dec 2025 6:25 pm

SIT Intensifies Probe into Sabarimala Gold Theft

A Special Investigation Team (SIT) set up by the Kerala High Court is stepping up its investigation into the Sabarimala

சென்னைஓன்லைனி 30 Dec 2025 6:13 pm

கில் தான் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டன் என்பதை மறக்கக் கூடாது….ஹர்பஜன் சிங் பேச்சு!

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் டி20 உலகக் கோப்பை அணியில் இருந்து சுப்மன் கில் நீக்கப்பட்டது குறித்து முன்னாள் சுழற்பந்து வீரர் ஹர்பஜன் சிங் தனது கருத்தை தெரிவித்துள்ளார். சுப்மன் கில் சமீப கால டி20 போட்டிகளில் ரன்கள் குவிக்க தவறியதே இந்த முடிவுக்கு முக்கிய காரணம் என்று அவர் கூறினார். “சுப்மன் கில் தற்போது ரன்கள் குறைவாக அடித்துள்ளார். இது அவருக்கு ஒரு சிக்னல் அல்ல, ஆனால் போட்டி அதிகம் உள்ளது. அவரது இடத்தை […]

டினேசுவடு 30 Dec 2025 6:10 pm

யூரோஸ்டார் பயணங்களை ஒத்திக்குமாறு பயணிகளிடம் வலியுறுத்தல்!

சேனல் டன்னலில் மேல்நிலை மின்சாரம் வழங்குவதில் உள்ள சிக்கல் காரணமாக, குறிப்பிடத்தக்க தாமதங்கள் மற்றும் கடைசி நிமிட ரத்துகளை எதிர்பார்க்கலாம் என்று யூரோஸ்டார் பயணிகளை எச்சரித்தது. சேனல் டன்னலில் பெரிய இடையூறு இருப்பதாகக் கூறி, செவ்வாய்க்கிழமை பயணத் திட்டங்களை ஒத்திவைக்குமாறு யூரோஸ்டார் பயணிகளுக்கு அறிவுறுத்தியது. பிரிட்டனுக்கும் கண்ட ஐரோப்பாவிற்கும் இடையே சேவைகளை இயக்கும் நிறுவனம் , சுரங்கப்பாதையில் மேல்நிலை மின்சாரம் வழங்கல் பிரச்சினை காரணமாக குறிப்பிடத்தக்க தாமதங்கள் மற்றும் கடைசி நிமிட ரத்துகளை எதிர்பார்க்கலாம் என்று பயணிகளை எச்சரித்தது. இயங்கக்கூடிய ரயில்கள் கடுமையான தாமதங்களுக்கும் கடைசி நிமிட ரத்துகளுக்கும் ஆளாகின்றன என்பது எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது என்று நிறுவனம் தனது வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.

பதிவு 30 Dec 2025 6:10 pm

மதிமுக எம்.எல்.ஏவிற்கு 2 ஆண்டுகள் சிறை… செக் மோசடி வழக்கில் சிக்கிய சதன் திருமலை!

செக் மோசடி வழக்கில் சிக்கிய மதிமுக எம்.எல்.ஏ சதன் திருமலை குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மேல்முறையீடு செய்ய அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது.

சமயம் 30 Dec 2025 6:09 pm

Vidya Kailasam Hangal steps into Senior Customer Marketing role at Mondelēz International

Mumbai: Mondelēz International has elevated Vidya Kailasam Hangal to the position of Director – Category Planning & Activation (Head – Customer Marketing), reinforcing the company’s focus on strengthening category-led growth and customer-centric execution across channels.Hangal confirmed the move in a LinkedIn post, stating that she is “happy to share” that she has begun her new role at the global snacking major.The promotion marks another milestone in Hangal’s long association with Mondelēz International, where she has spent over 11 years in leadership roles. Most recently, she served as Director – Omnichannel, leading the Organised Trade vertical at Mondelez India Foods. In that capacity, she was responsible for driving the Modern Trade business across B2C and B2B, as well as scaling the company’s e-commerce ecosystem, including quick commerce, e-grocery and online marketplaces in India.With more than two decades of experience in the FMCG sector, Hangal has built and scaled high-growth businesses across some of the country’s most prominent CPG organisations. Her career spans leadership roles at Mondelēz, Britannia and Coca-Cola, giving her deep exposure to brand building, go-to-market strategy and customer marketing.Before joining Mondelēz, Hangal held roles at Britannia Industries Limited, Novartis Consumer Health, and The Coca-Cola Company, among others, contributing to her broad-based expertise across categories and channels.In her new role, Hangal is expected to focus on strengthening category planning and activation strategies, aligning customer marketing initiatives with evolving retail and digital consumption trends.

மெடியானேவ்ஸ்௪க்கு 30 Dec 2025 6:07 pm

ஜெகநாத்மிஸ்ரா: NMMK நிறுவனத் தலைவரின் பிறந்தநாள்; 10 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்

நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத்மிஸ்ரா ( PLA . Jeganath Mishra ) பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தேனி மாவட்டம் கம்பத்தில் நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ( NMMK ) நிறுவன தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா 50 -வது பிறந்தநாளையொட்டி டிசம்பர் மாதம் 25 ஆம் நாள் காலை அங்குள்ள கம்பராய பெருமாள் கோவிலில் ஜெகநாத் மிஸ்ரா குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்தார். இதை தொடர்ந்து மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கப்பாண்டி மற்றும் ஏராளமான இளைஞர் அணி நிர்வாகிகள் ஊர்வலமாக கட்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். பி.எல்.ஏ.ஜெகநாத்மிஸ்ரா பிறந்தநாள் கொண்டாட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்த விழாவுக்கு, கட்சியின் பொதுச் செயலாளர் பார்மா கணேசன் தலைமை தாங்கினார்.துணை பொதுச்செயலாளர் கூடல் செல்வேந்திரன்,வியாபாரிகள் நலப்பிரிவு மாநில அமைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் 50-வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் 50 கிலோ எடை கொண்ட பெரிய அளவில் வடிவமைக்கப்பட்ட கேக் வெட்டி கொண்டாடினார்கள். விழாவில்,மாநில இளைஞரணி செயலாளர் மணி,கம்பம் தொகுதி செயலாளர் அபுதாகிர்,நகரச் செயலாளர்கள் சுப்பிரமணி, அய்யர், இளைஞர் அணி துணைச் செயலாளர் அருண்குமார்,மாநில மகளிர் அணி துணை அமைப்பாளர் லதா,மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கிருஷ்ணவேணி,மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இதைதொடர்ந்து மதுரை மீனாட்சி மிஷன் நமது மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் 50 இளைஞர்கள் ரத்த தானம் செய்தனர். ரத்த தானம் உத்தமபாளையம் ,தேவாரம், , அனுமந்தன்பட்டி, உள்ளிட்ட இடங்களில் கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் கிட் வழங்கப்பட்டது.  ஆதரவற்ற முதியோர்களுக்கு இலவச வேட்டி சேலை ,வழங்கப்பட்டது. சாலை விபத்தில் மரணம் அடைந்த வீரபுத்திரன் குடும்பத்தாருக்கு ரூ.1.லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டது. தொடர்ந்து இலவச மரக் கன்றுகளும், 500க்கும் மேற்பட்டோருக்கு விதைப் பந்துகளும் வழங்கப்பட்டன.  பள்ளி மாணவ - மாணவியர்களுக்கு புத்தகப்பை வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி பைகள்,ஏழை மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் சுமார் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டது.பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட 5 ஆயிரத்து மேற்பட்டோருக்கு உணவு வழங்கி உபசரித்தனர்.

விகடன் 30 Dec 2025 5:59 pm

Jana Nayagan: 'ஜனநாயகன்'படத்தை டிரிப்யூட் போல வடிவமைத்திருக்கிறோம் - தயாரிப்பாளர் கே.வி.என்

விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' வருகிற ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வருகிறது. இயக்குநர் எச். வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 27-ம் தேதி பிரமாண்டமான முறையில் மலேசியாவில் நடைபெற்றது. Jana Nayagan - Vijay அந்த இசை வெளியீட்டு விழாவின் காணொளிகள்தான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக இருக்கின்றன. இப்படத்தின் தயாரிப்பாளர் கே.வி. நாராயணன் NDTV ஊடகத்திற்குப் பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில், 'ஜன நாயகன்' இசை வெளியீட்டு விழா சிறப்புமிக்க நிகழ்வாக நடந்து முடிந்திருக்கிறது. மக்கள் கூட்டம் அதிகமாகக் கூடிய நிகழ்வு இதுதான் எனவும் எங்களுக்கு தெரியப்படுத்தியிருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, இது விஜய் சாரின் கடைசி படம் என்று அவர் கூறிவிட்டார். திரையில் அவரை நாம் அனைவரும் உண்மையிலேயே மிஸ் செய்யப்போகிறோம். ஏனெனில் இத்தனை ஆண்டுகளாக விஜய் சார் ஒவ்வொரு வீட்டிலும் ஓர் அங்கமாக இருந்திருக்கிறார். அவரது வசனங்கள், நடனங்கள், பாடல்கள், காட்சிகள் என அனைத்தும் நமக்கு கொண்டாட்டமாக இருந்தது. இனி ஒரு வெற்றிடம் ஏற்படும். KV Narayanan - Jana Nayagan Producer அதை நிரப்ப முடியாது என்றே நினைக்கிறேன். விஜய் சாருடன் பணியாற்றிய அனுபவம் உண்மையிலேயே அழகானது. விஜய் சார் ஒரு கடின உழைப்பாளி. வேலையில் அவரது அர்ப்பணிப்பு, ஒழுக்கம், தொழில்முறை மற்றும் நெறிமுறைகள் அசாதாரணமானவை என்று நினைக்கிறேன். 'ஜன நாயகன்' படம் விஜய் சாரின் திரைத்துறை லெகசிக்கு ஒரு டிரிப்யூட்போல வடிவமைத்திருக்கிறோம். விஜய் சார் படங்களில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் இதில் உள்ளன. எனக் கூறியிருக்கிறார்.

விகடன் 30 Dec 2025 5:57 pm

பெண் கிராம அலுவலரை தாக்க முயற்சி: போராட்டத்தில் குதித்த கிராம அலுவலர்கள்

மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றுகின்ற கிராம அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை (30) காலை முதல் அடையாள பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்ட நிலையில் மறு அறிவித்தல் வரை சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். திங்கட்கிழமை (29) காலை மன்னார் நகர பிரதேசச் செயலகத்தில் புதுக்குடியிருப்பு கிராம அலுவலர் தனது அரச கடமையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது பிரதேச செயலகத்திற்குள் நுழைந்த கும்பல் குறித்த பெண் கிராம அலுவலரை தாக்க முற்பட்ட தோடு அவரை தகாத வார்த்தைகளால் பேசி, அவரது கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர். மேலும் அவர் ஒரு பெண் கிராம அலுவலர் என்பதால் அவரது கௌரவத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளனர். குறித்த சம்பவத்திற்கு கிராம அலுவலர்கள் மற்றும் மன்னார் நகர பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்டித்ததோடு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். மன்னார் நகர பிரதேச செயலகத்திற்கு முன்னாள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம அலுவலர்கள் ஒன்று கூடி கருப்பு பட்டி அணிந்து பதாகைகளை ஏந்தியவாறு எதிர்ப்பை தெரிவித்தனர். குறித்த பெண் கிராம அலுவலரை தாக்க முற்பட்ட குறித்த நபர்களை கைது செய்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர். நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் பாதிக்கப் படாதவர்களும் தமக்கான நிவாரணங்களை வழங்குமாறு தொடர்ந்து பல்வேறு விதங்களில் தம்மை அச்சுறுத்தி வருவதாகவும்,தாங்கள் அரச சுற்று நிருபங்களுக்கு அமையவே தமது கடமைகளை பல்வேறு இடர்களுக்கு மத்தியில் முன்னெடுத்து வருவதாகவுதம் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம அலுவலர்கள் தெரிவித்தனர். எனவே, குறித்த பெண் கிராம அலுவலரை தாக்க முற்பட்டவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறும்,கிராம அலுவலர்களின் பாதுகாப்பை உறுதி படுத்துமாறு கோரி போராட்டம் முன்னெடுக்கப் பட்டதோடு, தமக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை தொடர் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுப்பதாக சிறிலங்கா ஐக்கிய கிராம அலுவலகர் சங்கத்தின் மன்னார் நகர பிரதேச கிளையின் தலைவர் கமலேஸ்வரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

பதிவு 30 Dec 2025 5:56 pm

Mask Starring Kavin, Andrea Jeremiah Releases on ZEE5

The film Mask, starring Kavin and Andrea Jeremiah, has been officially announced for digital release. ZEE5 has set the streaming

சென்னைஓன்லைனி 30 Dec 2025 5:51 pm

பெங்களூரு வானில் முதல்முறை… சிறகை விரித்த HAL நவீன துருவ் என்.ஜி ஹெலிகாப்டர்- சிறப்புகள் என்னென்ன?

கர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவில் ஹெச்.ஏ.எல் நிறுவனம் தயாரித்த புதிய ஹெலிகாப்டர் ஒன்று சோதனை ஓட்டம் விடப்பட்டுள்ளது. இது நவீன சிவில் ஹெலிகாப்டராக பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

சமயம் 30 Dec 2025 5:45 pm

Vetri Maaran and Kamal Haasan Rumored Collaboration

Right now, the big topic in Tamil cinema is the possible collaboration between the highly talented director Vetri Maaran and

சென்னைஓன்லைனி 30 Dec 2025 5:44 pm

James Cameron Criticizes Alien 3 Opening Scene

Filmmaker James Cameron has strongly criticized the 1992 sci-fi movie Alien 3, saying that its opening ruined much of the

சென்னைஓன்லைனி 30 Dec 2025 5:31 pm

Fans Rally for Steve in Stranger Things Finale

As fans wait for the final season of Stranger Things, social media is buzzing with opinions. Over the past five

சென்னைஓன்லைனி 30 Dec 2025 5:22 pm

SYT vs PRS: ‘டேவிட் வார்னர் அணி தோல்வி’.. 60/0 என்பதில் இருந்து அடுத்தடுத்து விக்கெட்: பெர்த் மெகா வெற்றி!

பிக் பாஷ் லீக் தொடரில், சிட்னி தண்டர் அணிக்கு எதிராக பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி அபார வெற்றியைப் பெற்றது. டேவிட் வார்னர் அணி, மெகா தோல்வியை சந்தித்தது. பெர்த் அணிக் கேப்டன் 99 ரன்களை குவித்தார்.

சமயம் 30 Dec 2025 5:13 pm

தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல், அரசு கணினி தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - தகுதிகள், லிங்க் இதோ

அரசு தொழில்நுட்பத் தேர்வு (GTE) மற்றும் அலுவலக ஆட்டோமேஷனில் கணினி (COA) தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2026-ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் இத்தேர்வுகள் நடைபெறும். இத்தேர்வுகளை எழுத உள்ளவர்கள் இன்று (டிசம்பர் 30) முதல் விண்ணப்பிக்கலாம்.

சமயம் 30 Dec 2025 4:57 pm

93.5 Red FM (MP & Rajasthan) earns American quality council certification for quality and innovation

Mumbai: 93.5 RED FM, a private FM radio network with a strong presence across Madhya Pradesh and Rajasthan, has been certified by the American Quality Council (AQC), USA, for excellence in quality, management performance and innovation in the media and entertainment sector.The certification recognises RED FM’s ability to consistently deliver creative, high-impact solutions, particularly in B2C and BTL brand activations, while creating immersive and engaging audience experiences. The network has been acknowledged for effectively integrating technology, contemporary entertainment tools and innovative formats, while adhering to international quality and compliance standards.The honour was formally presented to RED FM by Santosh Shukla, CEO, American Quality Council, USA. The certification body commended the network for its strong emphasis on innovation, audience-centric programming and operational excellence, highlighting RED FM’s role in setting new benchmarks in radio broadcasting and experiential marketing across the region.[caption id=attachment_2486433 align=alignleft width=160] Nisha Narayanan [/caption]Commenting on the achievement, Nisha Narayanan, Director & COO, RED FM , said, “This certification from the American Quality Council is a proud milestone and reflects our teams’ consistent focus on innovation, quality and listener-first thinking. At Red FM, we strive to create content and brand solutions that deliver meaningful impact beyond entertainment. This recognition reinforces our commitment to raising industry benchmarks while staying true to our philosophy of being relevant, responsible and irreverent.” Over the years, RED FM has earned widespread recognition across national and international platforms for creativity, innovation and social impact. The network has won multiple Golden Mic Awards for its radio and on-ground campaigns, AFAQ Media Brand Awards for excellence in brand activation, CSR initiatives and digital innovation, and ACEF Global Customer Engagement Awards for effectiveness in mobile and digital marketing.Its iconic initiative Kabaad Se Jugaad has received global acclaim, including a New York Award and a place in the Limca Book of Records. RED FM’s content excellence has also been recognised at the E4M Indian Content Marketing Awards and the India Audio Summit & Awards for best regional podcasting, reinforcing its leadership in experiential marketing, content innovation and purpose-driven communication.

மெடியானேவ்ஸ்௪க்கு 30 Dec 2025 4:56 pm

கஞ்சா பயன்பாட்டினால் ஏற்படும் CHS நோய் அதிகாிப்பு

கஞ்சா (Cannabis/Marijuana) பயன்பாட்டினால் ஏற்படும் “கேனபினாய்டு ஹைபரெமெசிஸ் சிண்ட்ரோம்” (Cannabinoid Hyperemesis Syndrome – CHS) என்ற வாந்தி… The post கஞ்சா பயன்பாட்டினால் ஏற்படும் CHS நோய் அதிகாிப்பு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 30 Dec 2025 4:54 pm

IND vs NZ ODI: ‘இன்னும் 25 ரன்னு தான்’.. சச்சினின் மெகா சாதனையை தகர்க்கப் போகும் கோலி: விபரம் இதோ!

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மூலம், விராட் கோலி மெகா சாதனையை படைக்க உள்ளார். 25 ரன்களை அடித்தால், சச்சினின் மெகா சாதனையை தகர்த்துவிட முடியும். அதுகுறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.

சமயம் 30 Dec 2025 4:50 pm

பெண் செயலாளரைத் தாக்கிய பிரதேச சபைத் தலைவர்: மத்துகமவில் பரபரப்பு!

மத்துகம பிரதேச சபையின் செயலாளர் (பெண்) மீது, சமகி ஜன பலவேகய கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சபைத் தலைவரால் தாக்குதல்… The post பெண் செயலாளரைத் தாக்கிய பிரதேச சபைத் தலைவர்: மத்துகமவில் பரபரப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 30 Dec 2025 4:48 pm

திருத்தணி ரயில் நிலையத்தில் வடமாநில இளைஞர் தாக்குதல்​.. ஐ.ஜி. அஸ்ரா கர்க் பரபரப்பு விளக்கம்!

திருத்தணி ரயில் நிலையத்தில் வடமாநில இளைஞர் தாக்குதல்​ விவகாரம் குறித்து ஐ.ஜி. அஸ்ரா கர்க் விளக்கம் அளித்துளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமயம் 30 Dec 2025 4:31 pm

'அறிவாலயம் முற்றுகை; கருணாநிதி நினைவிடத்தில் போராட்டம்!' - தூய்மைப் பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது

தனியார்மயத்தை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் சென்னையில் 150 நாட்களுக்கு மேலாக தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், இன்று சென்னையில் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தையும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சமாதியையும் முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்களை காவல்துறை குண்டுக்கட்டாக கைது செய்தது. தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் சென்னை ரிப்பன் பில்டிங் வெளியே மண்டலங்கள் 5-6 யைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை தொடங்கினர். தனியார்மயமாக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். ஆகஸ்ட் 13 ஆம் தேதி நள்ளிரவில் அவர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். அதன்பிறகும் மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலை, மே தின பூங்கா என சென்னையின் முக்கியமான இடங்களில் போராடி கைதாகிக் கொண்டே இருந்தனர். கடந்த 40 நாட்களுக்கு மேலாக உயர்நீதிமன்ற அனுமதியோடு அம்பத்தூரில் உண்ணாநிலை போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் இந்நிலையில், இன்று காலையில் தேனாம்பேட்டையில் உள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை தூய்மைப் பணியாளர்கள் முற்றுகையிட முயன்றனர். ஐம்பது ஐம்பது பேராக குழுக்களாக பிரிந்து அடுத்தடுத்து அறிவாலயம் முன்பிருக்கும் அண்ணா சாலையை மறித்து அமர்ந்ததால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. அறிவாலயத்தின் கதவுகளை மூடி வைத்திருந்த காவல்துறையினர், போராடிய பெண்களை குண்டுக்கட்டாக கைது செய்தனர். 'நாங்க என்ன பாவம் பண்ணோம்? எங்க வேலையைத்தானே கேட்குறோம். 5 மாசமா வேலை இல்லாம சோத்துக்கு கஷ்டப்பட்டு பாருங்க. அப்போதான் எங்க வாழ்க்கை என்னன்னு உங்களுக்குலாம் புரியும்...' என ஆதங்கத்தில் கண்ணீர் வடித்துக் கொண்டே பெண்கள் கைதாகி சென்றனர். அறிவாலய முற்றுகையை தொடர்ந்து மதியம் மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதி முன்பும் தூய்மைப் பணியாளர்கள் மனு கொடுத்து போராடியிருக்கின்றனர். அவர்களையும் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். ரிப்பன் பில்டிங்கில் போராடி கைதான பிறகு, தூய்மைப் பணியாளர்கள் தரப்பை அரசு இன்னும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைக்கே அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் 30 Dec 2025 4:30 pm

Rewind 2025: கண்ணகி நகர் கார்த்திகா டு திவ்யா தேஷ்​முக் வரை - ஸ்போர்ட்ஸில் சாதித்த வீராங்கனைகள்

2025 ஆம் ஆண்டு முடிவடைந்து 2026 ஆம் ஆண்டு தொடங்க இருக்கிறது. இந்த வருடத்தில் அரசியல், சினிமா, விளையாட்டுகள் மூலம் பலர் மக்களை கவனம் ஈர்த்திருந்தனர். அந்தவகையில் 2025-ல் விளையாட்டில் சாதித்த இந்திய வீராங்கனைகள் குறித்து இந்தத் தொகுப்பில் பார்ப்போம். தீப்தி சர்மா தீப்தி சர்மா இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல்கல்லை பதித்துள்ளார் தீப்தி சர்மா. 2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில், தனது அபார ஆல்-ரவுண்டர் திறமையால் தொடர் நாயகி (Player of the Tournament) விருதை கைப்பற்றியிருந்தார். மேலும் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்திருக்கிறார். ஈஷா சிங் ஈஷா சிங் உலக அரங்கில் இந்தியாவின் துப்பாக்கி சுடுதல் திறமையைப் பறைசாற்றியுள்ளார் தெலங்கானாவைச் சேர்ந்த ஈஷா சிங். ஐ.எஸ்.எஸ்.எஃப். உலகக் கோப்பை போட்டியில், மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவில், கடுமையான இறுதிப் போட்டியில் சீனாவின் நட்சத்திர வீராங்கனையைவிட 0.1 புள்ளி அதிகமாகப் பெற்று, உலகக் கோப்பையில் தனது முதல் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். குஷி குஷி பஹ்ரைனில் நடைபெற்ற 2025 ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில், இளம் வீராங்கனை குஷி மல்யுத்த விளையாட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்து இந்தியாவிற்குப் பெருமை சேர்த்திருந்தார். பிரதீஸ்மிதா போய் பிரதீஸ்மிதா போய் 2025 ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் இளம் பளு தூக்கும் வீராங்கனை பிரதீஸ்மிதா போய் இந்தியாவின் பெருமையாகத் திகழ்ந்துள்ளார். 44 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட அவர், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 92 கிலோ எடையைத் தூக்கி, புதிய உலக இளைஞர் சாதனை படைத்ததுடன் தங்கப் பதக்கத்தையும் கைப்பற்றினார். மதுரா தாமங்காவ்கர் மதுரா தாமங்காவ்கர் இந்திய வில்வித்தை வீராங்கனை மதுரா தாமங்காவ்கர் தனது துல்லியத்தால் உலகில் புதிய முத்திரையைப் பதித்துள்ளார். ஷாங்காயில் நடைபெற்ற வில்வித்தை உலகக் கோப்பை – இரண்டாம் கட்டப் போட்டியில், பெண்களுக்கான கம்பவுண்ட் தனிநபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்திருந்தார். ஜாஸ்மின் லம்போரியா ஜாஸ்மின் லம்போரியா இந்திய மகளிர் குத்துச்சண்டை வரலாற்றில் மேலும் ஒரு பொன்னான அத்தியாயத்தை எழுதியுள்ளார் ஜாஸ்மின் லம்போரியா. உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், பெண்களுக்கான 57 கிலோ (ஃபெதர் வெயிட்) பிரிவில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தங்கப் பதக்கம் வென்று இந்தியாவின் பெருமையாக உயர்ந்துள்ளார். நிகத் சரீன் நிகத் சரீன் உலக குத்துச்சண்டை அரங்கில் இந்தியாவின் ஆதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார் முன்னணி வீராங்கனை நிகத் சரீன். கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற உலகக் குத்துச்சண்டை கோப்பை இறுதிப் போட்டியில், பெண்களுக்கான 51 கிலோ எடைப் பிரிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். ரினீ நோரோன்ஹா ரினீ நோரோன்ஹா இந்தியாவின் நீடித்து நிற்கும் விளையாட்டு (Endurance) வரலாற்றில் புதிய சாதனையைப் பதித்துள்ளார் ரினீ நோரோன்ஹா. உலகளவில் மிக உயர்ந்த தரத்தில் நடத்தப்படும் IRONMAN 70.3 ட்ரையத்லான் போட்டியில் பட்டம் வென்று, இந்தக் கடினமான நீடித்து நிற்கும் விளையாட்டில் சாதித்த முதல் சில இந்தியப் பெண்களில் ஒருவராக அவர் திகழ்கிறார். ஸ்குவாஷ் அணி ஸ்குவாஷ் அணி இந்திய ஸ்குவாஷ் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளனர் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் அனாஹத் சிங். இவர்களின் அபார செயல்பாட்டால், இந்திய ஸ்குவாஷ் அணி SDAT (எஸ்டிஏடி) ஸ்குவாஷ் உலகக் கோப்பையை முதல் முறையாகக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. கோங்காடி த்ரிஷா கோங்காடி த்ரிஷா இந்திய மகளிர் கிரிக்கெட்டின் எதிர்காலத்தை வெளிச்சமிட்டுக் காட்டும் இளம் நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் கோங்காடி த்ரிஷா. 2025 ஐசிசி பெண்கள் U19 T20 உலகக் கோப்பை தொடரில், தனது அபார ஆட்டத்தால் தொடர் வீராங்கனை (Player of the Tournament) விருதைக் கைப்பற்றி இந்தியாவின் பெருமையாக உயர்ந்துள்ளார். பூஜா சிங் பூஜா சிங் ஆசிய தடகள அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியுள்ளார் தடகள வீராங்கனை பூஜா சிங். 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், மகளிர் உயரம் தாண்டுதல் (High Jump) பிரிவில் தங்கப் பதக்கம் வென்று, இந்தியாவுக்கு முக்கியமான சர்வதேச சாதனையைப் பெற்றுத் தந்துள்ளார். பருல் சவுத்ரி பருல் சவுத்ரி இந்திய தடகள வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளார் பருல் சவுத்ரி. 2025 ஆம் ஆண்டு தோஹாவில் நடைபெற்ற டயமண்ட் லீக் போட்டியில், மகளிர் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் (தடை தாண்டும் ஓட்டம்) பிரிவில் பங்கேற்று, புதிய தேசிய சாதனையைப் படைத்து இந்தியாவின் கவனத்தை ஈர்த்துள்ளார். கீர்த்தனா கீர்த்தனா கேரம் உலகக்கோப்பை போட்டியில், மூன்று பிரிவுகளிலும் தங்கப்பதக்கம் வென்று சென்னையைச் சேர்ந்த கீர்த்தனா, உலகைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். கார்த்திகா கார்த்திகா பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்று அசத்தியது. இதில் சென்னை - கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகா சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். திவ்யா தேஷ்​முக் திவ்யா தேஷ்​முக்  ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்​டி​யில் இந்​தி​யா​வின் இளம் வீராங்​க​னை​யான திவ்யா தேஷ்​முக், சகநாட்​டைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த கிராண்ட் மாஸ்​ட​ரான கோனேரு ஹம்​பியை வீழ்த்தி சாம்​பியன் பட்​டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்​தார்.

விகடன் 30 Dec 2025 4:28 pm

யாருக்காக இந்த ஆட்சியை நடத்துகிறீர்கள்? தவெக தலைவர் விஜய் கண்டனம்!

சென்னை : திருத்தணி ரயில் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து திருத்தணி சென்ற ரயிலில் நான்கு சிறுவர்கள் வடமாநில இளைஞரான சிராஜை (மத்திய பிரதேசம்) பட்டாகத்தியால் தாக்கி, அதை வீடியோவாக பதிவு செய்தனர். இந்த வீடியோ வைரலானது தமிழகத்தில் இளைஞர்களின் தவறான போக்குகளையும், சமூக வலைதளங்களின் தாக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க், சம்பவத்தில் ஈடுபட்ட நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சிறுவர்களிடம் இருந்து பட்டாகத்திகள், […]

டினேசுவடு 30 Dec 2025 4:23 pm

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி தனியாருடையது –அதனை மீள வழங்குங்கள் ; நாக விகாரை விகாராதிபதி கோரிக்கை

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி பொது மக்களுடையது. அதனை அந்த மக்களுக்கே வழங்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு அதனை நான் அரசாங்கத்திற்கும் கூறியுள்ளேன் என யாழ். நாக விகாரையின் விகாராதிபதி விமலதர்ம தேரர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி , பொது மக்களின் காணி என நீதி அமைச்சர் , ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்க தரப்புக்களுக்கு நான் தெளிவு […]

அதிரடி 30 Dec 2025 4:18 pm

SYT vs PRS: ‘99 அடித்த கேப்டன்’.. கடைசி நேரத்தில் நடந்த முரட்டு கிளைமேக்ஸ்: சதத்தை தவறவிட்டார்!

பெர்த் ஸ்கார்சர்ஸ் அணியின் கேப்டன் ஆஸ்டன் டர்னர் 99 ரன்கள் எடுத்தார். இவர் சதம் அடிக்க வாய்ப்பு பிரகாசமாக இருந்த நிலைமையிலும், அடிக்க முடியவில்லை. இறுதியில், அந்த அணி 202 ரன்களை குவித்து அசத்தியது. அதுகுறித்து பார்க்கலாம்.

சமயம் 30 Dec 2025 4:17 pm

பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்களை புறக்கணிக்க நல்லூர் பிரதேச சபை தீர்மானம்

நல்லூர் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டங்களில் அனைத்து பிரதேச சபை உறுப்பினர்களையும் பங்கெடுப்பதற்காக அழைப்பினை விடுக்காது இருப்பின் அக் கூட்டங்களினை முற்றாக புறக்கணிப்பது என நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் கூட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை தவிசாளர் ப.மயூரன் தலைமையில் நடைபெற்றது. அதன் போது , தவிசாளரினால் கொண்டு வரப்பட்ட குறித்த தீர்மானம் சபையில் ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு , தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த தீர்மானம் தொடர்பாக தவிசாளர் உரையாற்றும் போது, […]

அதிரடி 30 Dec 2025 4:17 pm

பேரிடரில் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வர வேண்டி யாழ். நாக விகாரையில் சர்வதமத பிரார்த்தனை

நாட்டில் ஏற்பட்ட பேரனார்த்தத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி நாக விகாரையில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. சர்வதேச பேரவையின் ஏற்பாட்டில் , யாழ் நாக விகாரையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சர்வமத தலைவர்களின் பங்கேற்புடன் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. பேரிடரில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டியும் , படுகாயங்களுக்கு உள்ளானவர்கள் பூரண குணமடைய வேண்டியும், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அதில் இருந்து மீண்டும் மலரவிருக்கும் புத்தாண்டில் நிம்மதியான வாழ்வை வாழ வேண்டியும் சர்வமத பிரார்த்தனை இடம்பெற்றது.

அதிரடி 30 Dec 2025 4:14 pm

India Becomes World’s Fourth Largest Economy

In 2025, India’s economy faced a challenging global situation but still achieved several important milestones. The economy continued to grow

சென்னைஓன்லைனி 30 Dec 2025 4:12 pm

Appealing to Gen Z Is Critical for News Growth in a Reel-First Era: Rahul Joshi’s 2026 Vision

New Delhi: In an industry where year-end communications are often ceremonial, the note from Rahul Joshi, Managing Director of Network18, stands out as something else entirely: a candid diagnosis of where Indian news media stands—and a blueprint for where it must go next.The backdrop, as Joshi makes clear, is unforgiving. “Despite a very tough year for advertising-led media companies… your company has beaten the odds and grown,” he writes, acknowledging the widespread contraction across news organisations in 2025. But the real signal lies in what he identifies as the driver of that growth—not scale, but relevance. From Scale to Significance “More importantly, we have gained relevance share by focusing less on the obvious, the routine, the mainstream and the traditional,” Joshi notes. In an ecosystem still obsessed with traffic spikes, TRPs, and GRPs, this is a telling reframing. Relevance, not reach, is positioned as the new growth currency.That philosophy underpins Network18’s growing engagement with the creator economy. The launch of Creator18 is framed not as an experiment, but as a structural response to how audiences now discover content. As Joshi puts it, “The idea is simple—offer them a platform to showcase their creative, cutting-edge, relatable content.” The commercial logic is equally direct: “We grow their market share, they our relevance and audience share, and both our revenue share.” De-Risking the Revenue Model A second, equally important theme running through the note is revenue diversification. With traditional advertising under pressure, Joshi is explicit about the need to de-risk the business. “Our subscriber base is growing the fastest, our transactions business is gaining scale, our new business ideas such as Creator18 keep us relevant,” he writes, underscoring a deliberate shift away from ad-only dependence.Nowhere is this clearer than in the group’s business news portfolio. “With CNBC-TV18 and Moneycontrol, we’re laying emphasis not on click-baity content but access to high-quality tools, research and insights,” Joshi says—positioning subscriptions, premium products, and utility-led offerings as long-term value creators. Moneycontrol Pro’s million-plus subscribers, the introduction of SuperPro, and the scaling of its lending platform point to a future where news brands monetise intelligence rather than volume.Joshi also draws attention to a less-discussed growth lever: India’s regional and hyperlocal markets. With regional clusters expanding across languages and a sales force reaching advertisers in “ every nook and corner of the country,” Network18 is building scale where national media often struggles. Digital outreach, in this context, becomes not just a distribution strategy but a revenue unlock for smaller advertisers beyond metros. Reimagining News for a Gen Z World Perhaps the most striking—and blunt—section of the communication is Joshi’s assessment of traditional news itself. “Old is gold but gold has peaked,” he writes, summing up the challenge facing legacy formats. Gen Z, he observes, “is not reading newspapers but watching reels, not watching TV but looking for insta gratification.” The implication is clear: format inertia is no longer an option. “The old traditional formats are irrelevant and viewers are not paying attention,” Joshi warns, adding that “news is fast getting replaced by nuance and nous.” In an AI-driven environment where speed and summaries are increasingly automated, he argues, “real intelligence will separate the wheat from the chaff.” Digital-first brands like Firstpost and Kadak are positioned to lead this shift, while News18 India and CNN-News18 are expected to step up their CTV and social-first strategies to meet audiences where they actually are. A Leadership and Cultural Signal Beyond strategy, the note also serves as a leadership statement. Marking ten years at Network18, Joshi outlines a clear cultural priority for the year ahead: “Hire young, think younger, dream bigger—that should be the motto in 2026.” In an industry still shaped by legacy hierarchies, the emphasis on empowering younger leaders is as significant as any business pivot.For the broader media industry, Joshi’s message is difficult to ignore. “We made 2025 count in what was for many a very challenging year. Let’s make 2026 rock,” he concludes—less a sign-off than a call to action.The larger takeaway is this: the future of news will not be secured by defending old formats or waiting for advertising cycles to rebound. It will be shaped by relevance over reach, intelligence over immediacy, diversified revenues over single-point dependence—and a willingness to reimagine what a news organisation is meant to be in a post-headline world.

மெடியானேவ்ஸ்௪க்கு 30 Dec 2025 4:11 pm

கம்முவால் ஹார்ட்பிரேக் ஆகிடுச்சு, காண்டாகுது, இது லவ் கேமா, நான் பகடைக்காயா?: பாரு

இன்று வெளியான மூன்று ப்ரொமோ வீடியோக்களிலுமே பார்வதி, கம்ருதீன் மோதல் தான் முக்கிய டாப்பிக்காக உள்ளது. மூன்றாவது வீடியோவில் மோதல் இல்லை ஆனால் அதற்கு பதில் வேறு ஒரு விஷயம் நடந்திருக்கிறது.

சமயம் 30 Dec 2025 4:04 pm

Cupid Shares Hit Record High on Saudi Plant Plan

Shares of Cupid Ltd rose sharply on Tuesday, climbing up to 4.31 per cent to reach a new all-time high

சென்னைஓன்லைனி 30 Dec 2025 3:57 pm

வட மாநிலத்தவர் என்பதால் தாக்குதல் நடந்துள்ளதாகக் கூறுவது தவறானது -காவல்துறை விளக்கம்!

திருத்தணி :திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ரயிலில் பயணித்த வடமாநில இளைஞர் ஒருவர் நான்கு சிறுவர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் பட்டாகத்தியை வைத்து ரீல்ஸ் எடுத்த நான்கு சிறுவர்கள், அதே ரயிலில் பயணித்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சிராஜ் மீது கத்தி வைத்து ரீல்ஸ் எடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த சிராஜ் சிறுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திருத்தணி ரயில் நிலையத்தில் சிராஜை இறக்கி மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்ற சிறுவர்கள், அவரை பட்டாகத்தி மற்றும் […]

டினேசுவடு 30 Dec 2025 3:51 pm

Parasakthi: ''அந்தத் தைரியம் உங்களுக்கு இருக்குனு சுதா மேம் சொன்னாங்க - பராசக்தி குறித்து ரவி மோகன்

சிவகார்த்திகேயனின் 25-வது படமான 'பராசக்தி' பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவிருக்கிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். அவரைத் தாண்டி அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். முதலில் இத்திரைப்படம் ஜனவரி 14-ம் தேதி வெளியாவதாக அறிவித்திருந்தனர். அதன் பிறகு இப்படத்தின் ரிலீஸை ஜனவரி 10ஆம் தேதிக்கு மாற்றினர். Parasakthi பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் புரொமோஷனுக்காக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இப்படம் பேசும் விஷயங்களை மையப்படுத்தி ஒரு கண்காட்சியைத் தயார் செய்திருந்தார்கள். அதற்கு மக்களும் நல்லதொரு வரவேற்பு கொடுத்திருந்தனர். தற்போது 'பராசக்தி' திரைப்படம் உருவான விதம் குறித்து காணொளி ஒன்றை இப்படக்குழு வெளியிட்டிருக்கிறது. இந்தக் காணொளியைப் பிரத்யேகமாக அந்தக் கண்காட்சியிலும் திரையிட்டிருந்தார்கள். World Of Parasakthi: 'தீ பரவட்டும்' - 'பராசக்தி' பட நிகழ்வின் புகைப்படங்கள் |Photo Album இக்காணொளியில் ரவி மோகன், சுதா மேம் எனக்கு கால் பண்ணி 'இது மாதிரி ஒரு ஸ்கிரிப்ட் இருக்கு. அதை நீங்க படிச்சா நல்லா இருக்கும்'னு சொன்னாங்க. நான் இந்த கேரக்டர் செய்ய மாட்டேன்னு அவங்களுக்குள்ளவே அது தோணியிருக்கு. பிறகு, 'ஸ்கிரிப்ட் படிச்சிட்டு நீங்க பண்ணமாட்டீங்கனுதான் நினைச்சேன். ஆனா, நீங்க பண்றதுக்கு ரொம்பவே நன்றி. இந்தக் கேரக்டர்ல நடிக்கிறதுக்கு ஒரு தைரியம் வேணும். அந்தத் தைரியம் உங்களுக்கு இருக்குனு நான் நினைச்சுதான் கூப்பிட்டேன்'னு சுதா மேம் சொன்னாங்க. என்னுடைய கதாபாத்திரத்தின் லுக் ஹாலிவுட் நடிகர் அல்பாசினோ மாதிரி இருக்கணும்னு சுதா மேம் கேட்டாங்க. பிறகு ஹேர்ஸ்டைலில் ஒரு சுருள் வைத்து பார்த்ததும், சுதா மேம் அந்த லுக்கை ஓகே செய்தாங்க என்றார். Atharvaa அதர்வா கூறுகையில், எப்போதுமே ஒரு கதையைப் படிக்கும்போது அது விஷுவலாக எனக்குள்ள தோணும். அப்படி இந்த சின்னதுரை (பராசக்தி படத்தில் அதர்வாவின் கதாபாத்திரத்தின் பெயர்) கதாபாத்திரத்தை 100 வித்தியாசமான வழிகள்ல என்னால பார்க்க முடிஞ்சது. இந்தக் கதாபாத்திரத்திற்காக நாங்கள் லுக் டெஸ்ட் செஞ்சு பார்த்தோம். சுருள் முடி வைத்து அந்தக் கேரக்டர் மாதிரி போஸ் கொடுக்க சொன்னாங்க. அதுதான் அந்தக் கதாபாத்திரத்தின் மீது நான் ஈர்ப்பான தருணம் எனப் பேசியிருக்கிறார். சுதா மேம் கொடுத்த பாராட்டு; எஸ். கே என்ஜாய் செய்த மொமன்ட் - 'பராசக்தி' கலை இயக்குநர் ஷேரிங்ஸ்

விகடன் 30 Dec 2025 3:49 pm

Tata Group Stocks See Mixed Performance in 2025

Tata Group stocks on the Nifty index showed mixed performance in 2025, with some stocks recording big losses while others

சென்னைஓன்லைனி 30 Dec 2025 3:49 pm

நாளை கடைசி நாள்! ரேஷன் அட்டையில் இன்னும் கைரேகை பதியவில்லையா? வெளியூரில் இருப்பவர்கள் என்ன செய்வது?

ரேஷன் அட்டை வைத்திருக்கிறீர்களா? உங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ரேஷன் கடைகளுக்குச் சென்று தங்களது கைரேகையைப் பதிவு செய்திருக்க வேண்டும். - இது பல மாதங்களாக கூறப்பட்டு வரும் ஒன்று. ஆனால், இன்னும் பலரும் இதை செய்யவில்லை. எனது குடும்ப உறுப்பினர் வெளியூரில் இருக்கிறார்... வெளி மாநிலத்தில் வேலை பார்க்கிறார் என்று இதற்கு ஏகப்பட்ட காரணங்கள் கூறப்படுகின்றன. இவர்கள் எல்லாம் இப்போது கட்டாயம் கவனிக்க வேண்டிய ஒன்று - மத்திய அரசின் உத்தரவின் படி, AAY மற்றும் PHH ரேஷன் அட்டைதாரர்கள் இந்த டிசம்பர் 31-க்குள் கட்டாயம் தங்களது கைரேகையைப் பதிவு செய்திருக்க வேண்டும். அது நாளை தான். கைரேகை பதிவு ஒரேநாளில் 11% வீழ்ச்சி; வெள்ளியில் முதலீடு செய்திருக்கிறார்களா? நீங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும்? நீங்களோ, உங்கள் குடும்ப உறுப்பினரோ சொந்த ஊரில் இல்லையா... பரவாயில்லை. நீங்கள் இருக்கும் மாவட்டம் அல்லது மாநிலத்தில், உங்களுக்கு அருகில் இருக்கும் ரேஷன் கடைக்குச் சென்று உங்கள் கைரேகையைப் பதிவு செய்து வந்தாலே போதும். நாளைக்குள் கைரேகை பதிவு செய்யப்படவில்லை என்றால், என்ன செய்யப்படும் என்று இப்போதைக்கு தெரிவிக்கப்படவில்லை. கைரேகை பதிவு செய்யப்படவில்லை என்றால், ஒருவேளை, ரேஷன் கடைகளில் கிடைக்கும் பொருள் அல்லது அதன் அளவில் சிக்கல் எழலாம். முதலீடு முதல் பிசினஸ் வரை 'சக்சஸ்' ஆக Warren Buffet-ன் '20 ஸ்லாட்' தியரி! - தெரிந்துகொள்ளுங்கள்!

விகடன் 30 Dec 2025 3:45 pm

2025 Rewind: வங்கதேசம், நேபாளம் முதல் பிரான்ஸ் வரை - எதற்கு போராட்டங்கள் நடந்தன?|Gen Z போராட்டங்கள்

ஏ.ஐ, டெக்னாலஜி என ஒரு பக்கம் கலகலக்க, இன்னொரு பக்கம், இந்த ஆண்டு, பல நாடுகளில் போராட்டங்களும், புரட்சிகளும் வெடித்தன. உலக வரலாற்றில் மிகப்பெரிய போராட்டங்களுக்குப் பின் தான் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்கள் நடந்திருக்கின்றன. அதே மாதிரி இந்த ஆண்டு மாற்றங்களை முன்னெடுத்து பல நாடுகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுவும் இந்த ஆண்டு போராட்டங்களையும், புரட்சிகளையும் முன்னெடுத்தது பெரும்பாலும் ஜென் Z-யினர். இனி இந்த ஆண்டு (2025) நடந்த போராட்டங்களைப் பார்ப்போம். Mali | மாலி உச்சத்தில் வெள்ளி; ஆனால், இப்போது வெள்ளி வேண்டாம்; 'இதை' கவனியுங்கள் - சூப்பர் எதிர்காலம்! பிப்ரவரி - இந்தோனேசியா வில் ஊழல் மற்றும் கொள்கை எதிர்ப்பு போன்றவைகளுக்கு போராட்டங்கள் நடந்தன. இது ஆகஸ்ட் மாதம் வரை நீடித்தது. மே 3 - மாலி யில் ராணுவ ஆட்சி தொடர்ந்து நீடித்து வருவதை எதிர்த்து போராட்டங்கள் நடந்தன. மே 14 - மங்கோலியா வில் ஊழலை எதிர்த்து போராட்டம் நடந்தது. இதனால், ஜூன் மாதம், அந்நாட்டின் பிரதமர் லுவ்சன்னம்ஸ்ரைன் ஓயுன்-எர்டெனே தனது பதவியை ராஜினாமா செய்தார். செப்டம்பர் 8 - நேபாள த்தில் சமூக வலைதளத் தடை மற்றும் ஊழலுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. இதன் விளைவாக, அந்த நாட்டின் அப்போதைய பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி ராஜினாமா செய்தார். செப்டம்பர் 12 - எரிபொருள் மானிய நீக்கத்தைக் கண்டித்தும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கோரிக்கையைக் கோரியும் எக்வடாரில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டம் செப்டம்பர் மாதம் வரையில் தொடர்ந்தது. அந்த நாட்டின் அதிபர் டேனியல் நோபோவா அவசரநிலையை பிரகடனப்படுத்தியும், போராட்டங்கள் நிற்கவில்லை. செப்டம்பர் 13 - பெரு வில் அதிபர் டீனா போலுவார்டே அரசாங்கம் அமல்படுத்திய ஓய்வூதிய சீர்திருத்தத்தை எதிர்த்து ஜென் Z போராட்டம் நடத்தினர். ஒரு மாதத்திற்கு மேல் தொடர்ந்த இந்தப் போராட்டம், இடைக்கால தீர்வின் அடிப்படையில் கைவிடப்பட்டது. போராட்டம் | March for Australia நாளை வரை வெயிட் செய்யாதீர்கள்; வருமான வரி ரீஃபண்ட் சீக்கிரம் கிடைக்க உடனே 'இதை' முடியுங்கள் செப்டம்பர் 15 - திமோர்-லெஸ்டே வில், ஜோசே ரமோஸ்-ஹோர்தாவின் அரசாங்கத்திற்கு எதிராக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் திரண்டனர். இந்தப் போராட்டம் அரசியல் தலைவர்களுக்கு கிடைக்கும் சொகுசு சலுகைகளை எதிர்த்து நடந்தது. செப்டம்பர் 16 - ஈரானில் கட்டாய ஹிஜாப் சட்டம் மற்றும் பெண்கள் உரிமைகளுக்கு எதிராக உச்சத் தலைவர் அலி கமேனி மற்றும் அரசுக்கு எதிராகத் தொடர்ச்சியாக பல போராட்டங்கள் நடைபெற்றன. செப்டம்பர் - ஆஸ்திரேலியா வில் இந்தியர்களின் குடியேற்றத்தை எதிர்த்து போராட்டங்கள் நடந்தன. நவம்பர் 15 - மெக்சிக்கோ வில் கார்டெல் வன்முறை, ஊழல் மற்றும் அரசு பாதுகாப்புத் தோல்வியைக் கண்டித்து போராட்டங்கள் வெடித்தன. நவம்பர் 21 - இலங்கை யில் வரி சுமை அதிகரிப்பு, பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் ஒழுங்கின்மை காரணமாக அதிபர் அனுர குமார திசநாயக்க அரசிற்கு எதிராகப் போராட்டங்கள் நடந்தன. டிசம்பர் 15 - கட்டி தோல் நோய் (Lumpy Skin Disease) பாதிக்கப்பட்ட கால்நடைகளைக் கொல்ல வேண்டும் என்று பிரான்ஸ் அரசு உத்தரவிட்டது. வெளிநாட்டு இறக்குமதிகளை அனுமதிக்கும் EU-Mercosur வர்த்தக ஒப்பந்தத்தையும் கையெழுத்திட்டது பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோனின் அரசு. இந்த இரண்டுமே விவசாயிகளைப் பாதிக்கும் என்பதால் மக்கள் வீதியில் இறங்கிப் போராடினர். வங்கதேச போராட்டம் ரஷ்யா - உக்ரைன்: புதின் வீட்டின் மீது டிரோன் தாக்குதல்; கோபத்தில் ட்ரம்ப்; ஜெலன்ஸ்கி உருக்கம் டிசம்பர் - கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தை முன்னெடுத்த மாணவர் தலைவர் இறப்பிற்கு பிறகு, வங்கதேச த்தில் மீண்டும் வன்முறைகள் வெடித்துள்ளன. மாணவர் தலைவர் இறப்பிற்கு இந்தியாவைக் குற்றம் சாட்டுகின்றனர் போராட்டக்காரர்கள். . இன்னும் சில நாடுகளிலும் போராட்டங்கள் நடந்தன. ஒரேநாளில் 11% வீழ்ச்சி; வெள்ளியில் முதலீடு செய்திருக்கிறார்களா? நீங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும்?

விகடன் 30 Dec 2025 3:41 pm

Bengal Tigers Beat Soorma 1-0 in HIL

Shrachi Bengal Tigers started their Women’s Hero Hockey India League (HIL) 2025–26 season with a 1–0 win over JSW Soorma

சென்னைஓன்லைனி 30 Dec 2025 3:39 pm

GHD Group names Dheeraj Sharma as Chief Executive Officer

Gurugram: GHD Group, a real estate developer known for its quality residential and commercial projects, particularly in the Goa market, has announced the appointment of Dheeraj Sharma as its Chief Executive Officer (CEO).With over two decades of experience in the real estate and infrastructure sectors, Sharma brings deep expertise in business development, project strategy, operations and market expansion. Prior to joining GHD Group, he held senior leadership roles at organisations including SV Housing Pvt. Ltd., IIDL Group and Shahi Exports Pvt. Ltd., where he successfully drove growth and large-scale projects.An alumnus of IIM Nagpur, Sharma holds an MBA in International Business, equipping him with strong global market exposure. In his new role, he will focus on strengthening GHD Group’s footprint across North India and Goa, while also laying the foundation for calibrated international expansion. The company plans to explore overseas markets with strong Indian investor interest, stable regulatory environments and demand for lifestyle-led real estate through a phased, partnership-led approach.Speaking on his appointment, Dheeraj Sharma, CEO, GHD Group, said, “I am delighted to join GHD Group at a time when the real estate sector is witnessing strong momentum. The company has established a reputation for trust, transparency and quality among buyers and investors. I look forward to driving strategic growth, enhancing customer value and expanding the company’s development footprint across key emerging markets.” [caption id=attachment_2486419 align=alignright width=200] Bharat Thakran [/caption]Welcoming him on board, Bharat Thakran, Chairman & Managing Director, GHD Group, added, “We are pleased to welcome Mr. Dheeraj Sharma as the CEO. His extensive industry experience and leadership capabilities align with our vision to build future-ready, high-quality developments. We believe his appointment will further reinforce GHD Group’s mission of delivering superior real estate solutions and strengthening stakeholder confidence.” GHD Group continues to expand its portfolio across residential, commercial and plotted development segments in Goa, with a strong emphasis on sustainable design and value-driven execution. With a new corporate office coming up in Sector 44, Gurugram, the company aims to scale operations under its new leadership and explore high-potential national and international markets in the years ahead.

மெடியானேவ்ஸ்௪க்கு 30 Dec 2025 3:39 pm

சிலிண்டர் விலை முதல் பிஎம் கிசான் வரை.. புத்தாண்டு முதல் இதெல்லாம் மாறப் போகுது மக்களே!

2026 ஜனவரி 1ஆம் தேதி முதல் பணம் சார்ந்த இந்த விஷயங்களில் நிறைய மாற்றங்கள் வருகின்றன. பொதுமக்கள் கவனத்துக்கு..!

சமயம் 30 Dec 2025 3:39 pm

CSK: ‘2026-ல இவர்தான் மேட்ச் வின்னரா இருப்பாரு’.. 2025-ல அவர புறக்கணிச்சது பெரிய தப்பு - தோனி பேச்சு?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், இந்த வீரர்தான் மேட்ச் வின்னராக இருப்பார். 2025-ல் அவரை புறக்கணித்ததால்தான், தோல்விகளை சந்தித்தோம் என அணி மீட்டிங்கில் தோனி பேசியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமயம் 30 Dec 2025 3:37 pm

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் புதல்வர் யொஹான் பெர்னாண்டோ, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் (FCID) இன்று (30) கைது செய்யப்பட்டுள்ளார். இப்பாகமுவ, கும்புக்வெவ பகுதியில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச நிறுவனமான சதொசவுக்கு சொந்தமான பார ஊர்தியொன்றை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பதில் காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். கைதான யொஹான் பெர்னாண்டோவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிரடி 30 Dec 2025 3:35 pm

Mandhana Rates India’s Women’s World Cup Win 7/10

India vice-captain Smriti Mandhana has given India’s first-ever Women’s World Cup victory a rating of 7 out of 10. While

சென்னைஓன்லைனி 30 Dec 2025 3:30 pm

BB Tamil 9: பிரேக் ஆயிருக்கேன்; உடனே கடந்துபோக முடியாது- கம்ருதீனால் பார்வதி எமோஷனல்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 85 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த எவிக்ஷனில் அமித், கனி இருவரும் வெளியேறியிருக்கின்றனர். மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடக்கிறது. BB Tamil 9 இன்று வெளியான முதல் புரொமோவில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் கம்ருதீனும், பார்வதியும் மோதிக்கொண்டார்கள். கம்ருதீன் ஆக்ரோஷமாக நடந்துகொண்டதால் பார்வதி கதறி அழுதார். ப்ரீஸ் டாஸ்க் (ஃபேமிலி டாஸ்க்) முடிந்ததில் இருந்தே கம்ருதீன் பார்வதி இருவரும் சண்டைபோட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள். BB Tamil 9: இது ரொம்ப Cheap-ஆ இருக்கு - ஆக்ரோசமான கம்ருதீன்; கண்ணீர் விட்ட விஜே பார்வதி இந்நிலையில் தற்போது வெளியான இரண்டாவது புரொமோவில், பார்வதி கம்ருதீன் குறித்து விக்ரமிடம் பேசிக்கொண்டிருக்கிறார். நான் டாஸ்க் பண்றேன். எல்லா விஷயங்களையும் பண்றேன். ஆனா நான் ஒரு மாதிரி பிரேக் ஆயிருக்கேன். BB Tamil 9 என்னால உடனேலாம் கடந்துபோயிட முடியாது. அவனோட ஓட்டு பாதிக்கும்'னு சொல்லும்போது தான் இன்னும் கோவம் வருது. அவன் பண்றது எல்லாமே ஒரு லவ் கேம்தான். அதுக்கு பயன்படுத்தப்பட்ட பகடைக்காய் தான் நானா? என்று எமோஷனலாக பேசிக்கொண்டிருக்கிறார்.

விகடன் 30 Dec 2025 3:30 pm

ரஷிய அதிபர் இல்லத்தைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்படவில்லை! –உக்ரைன்

ரஷியாவில் புதின் இல்லத்தைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்கள்? ரஷியாவில் விளாதிமீர் புதின் இல்லத்தைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக உக்ரைன் மீது ரஷிய அரசு திங்கள்கிழமை(டிச. 29) இரவு சுமத்திய பரபரப்பு குற்றச்சாட்டுகளை உக்ரைன் அரசு நிராகரித்துள்ளது. இது குறித்து, ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் வெளியிட்ட அறிக்கையில், வடக்கு ரஷியாவிலுள்ள அதிபர் விளாதிமீர் புதினின் இல்லத்தை, குறிவைத்து தாக்க, உக்ரைன் முயற்சித்தது. வடக்கு ரஷியாவின் நோவ்கோரோட் பகுதியில் நள்ளிரவில் நடத்தப்பட்ட வான் வழி தாக்குதல்களில் […]

அதிரடி 30 Dec 2025 3:30 pm

தமிழ்நாட்டில் கஞ்சா பயிரிடுவது ‘‘ஆகியுள்ளது…மா.சுப்பிரமணியன் ஸ்பீச்!

சென்னை : அடையாறு மண்டலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், முடிவுற்ற பல்வேறு பணிகளை திறந்து வைத்தார். மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு நிதியில் ரூ.10.77 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு மைய கட்டிடம், வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உடற்பயிற்சி கூடம், ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு மையம், ரூ.9.62 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு […]

டினேசுவடு 30 Dec 2025 3:23 pm

Parasakthi: சே'னு கூப்பிடும்போது ரொம்ப பவர்ஃபுல்லாக இருந்தது! - சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனின் 25-வது படமான 'பராசக்தி' பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவிருக்கிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். அவரைத் தாண்டி அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். முதலில் இத்திரைப்படம் ஜனவரி 14-ம் தேதி வெளியாவதாக அறிவித்திருந்தனர். அதன் பிறகு இப்படத்தின் ரிலீஸ் தேதியை 10 தேதிக்கு ப்ரீபோன்ட் செய்தனர். Parasakthi பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் புரொமோஷனுக்காக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இப்படம் பேசும் விஷயங்களை மையப்படுத்தி ஒரு கண்காட்சியைத் தயார் செய்திருந்தார்கள். அதற்கு மக்களும் நல்லதொரு வரவேற்பு கொடுத்திருந்தனர். தற்போது 'பராசக்தி' திரைப்படம் உருவான விதம் குறித்து காணொளி ஒன்றை இப்படக்குழு வெளியிட்டிருக்கிறது. இந்த காணொளியை பிரத்யேகமாக அந்தக் கண்காட்சியிலும் திரையிட்டிருந்தார்கள். அந்தக் காணொளியில் சிவகார்த்திகேயன், எனக்கு செழியன் என்கிற பெயரே ரொம்ப பிடிச்சிருந்தது. அதை அனைவரும் 'சே'னு கூப்பிடும்போது ரொம்ப பவர்ஃபுல்லாக இருந்தது. இவ்வளவு பவர்ஃபுல்லான, எமோஷன்கள் கொண்ட கதாபாத்திரமாக செழியன் இருந்தாலும் அதுல என்டர்டெயின்மென்ட் பண்றதுக்கான இடமும் இருந்துச்சு. ஸ்கிரிப்ட் ரீடிங் தருணம் ஆபீஸில் நடைபெற்றது. ஒவ்வொரு பகுதி படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன்னாடியும் ஸ்கிரிப்ட் படிப்போம். இது மாதிரி நான் படிச்சிருந்தா, டாக்டர் ஆகியிருப்பேன். இல்லைனா, பொறியியல் படிப்புல கோல்ட் மெடலிஸ்ட் ஆகியிருப்பேன்னு எங்க வீட்டுல சொன்னேன். இந்தப் படத்துக்காகதான் முதல் முறையாக ஹைவேஸ் பேண்ட் அணிந்தேன். Sivakarthikeyan அதுவே சுவாரஸ்யமான தருணமாக இருந்துச்சு. இதுக்கு முன்னாடி பாடலுக்காககூட அந்த காஸ்டியூம் நான் போட்டது கிடையாது. மாணவர்களும், மாணவ இயக்கங்களும் எவ்வளவு பவர்ஃபுல்னு சொல்வதுதான் இந்த ஸ்கிரிப்ட். இப்படியா ஒரு ஸ்கிரிப்ட் இருக்கும்போது, ஒரு ஹீரோவாக அதைச் செய்ய நான் ஏன் யோசிக்கணும்! நம் மண், மொழி சார்ந்த படம் இது. 'பராசக்தி' முழுமையான கமர்ஷியல் திரைப்படம். அனைத்து வகையான எமோஷன்களும் படத்துல இருக்கு. இந்தப் படம் திரையரங்கத்துல அதிரடியான அனுபவத்தைக் கொடுக்கும். எனக் கூறியிருக்கிறார்.

விகடன் 30 Dec 2025 3:18 pm

பார்சலில் வந்த தாலி; ஏற்காட்டில் இளம்பெண்ணை கொன்று வீசிய இளைஞர் - அதிர்ச்சி சம்பவம்!

சேலம் மாவட்டம் ஏற்காடு, மாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் லாரி டிரைவர் சண்முகம். இவரது மனைவி சுமதி (25). கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் ஆன நிலையில், குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இந்த நிலையில், சுமதிக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (22) என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. இந்த ஒரு வாரத்திற்கு முன் வீட்டில் இருந்து சுமதி காணாமல் போனதாக ஏற்காடு காவல் நிலையத்தில் அவரது கணவர் சண்முகம் புகார் அளித்துள்ளார். ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே, ஏற்காடு கொட்டச்சேடு பகுதியில் இருந்து சண்முகத்திற்கு, வெங்கடேஷிடம் இருந்து ஒரு பார்சல் வந்தது. அதனை திறந்து பார்த்த போது, சுமதியின் தாலி இருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த சண்முகம், தனது மனைவி மாயமான விவகாரத்தில், வெங்கடேஷ் மீது சந்தேகம் உள்ளதாக ஏற்காடு போலீசாரிடம் கடந்த 25ம் தேதி புகார் தெரிவித்தார். இதையடுத்து பல் வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், வெங்கடேசை நேற்று பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் சுமதியை கொலை செய்து விட்டதாக தெரிவித்தார். கைது செய்யப்பட்ட வெங்கடேஷ் இதுகுறித்து விசாரணையில் போலீசாரிடம் வெங்கடேஷ் கூறுகையில், ``சுமதிக்கும், எனக்கும் தொடர்பு இருந்தது. கடந்த 23ம் தேதி மதியம், தோட்ட பகுதியில் இருவரும் தனிமையில் இருந்தோம். அப்போது சுமதிக்கு ஒரு போன் வந்தது. போனில் அழைப்பது யார்? என நான் கேட்டபோது, அவர் சரிவர பதில் கூறாமல் மழுப்பினார். இதனால், எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த நான், சுமதியை அவர் அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்தேன். பின்னர், கோணிப்பையில் உடலை மூட்டையாக கட்டி, எனது டூவீலரில் எடுத்து சென்று, கொட்டச்சேடு வழியாக குப்பனூர் சாலையில், முனியப்பன் கோயில் அடுத்த வளைவில், சுமார் 300 அடி பள்ளத்தில் வீசிவிட்டேன் என்று தெரிவித்தார். பின்னர், அவர் கூறிய இடத்திற்கு, வனத்துறை அலுவலர்கள், தீயணைப்பு துறையினர் சென்று தேடினர். அப்போது, 300 அடி பள்ளத்தில் கோணிப்பையில் கட்டி வீசப்பட்டிருந்த சுமதியின் சடலத்தை மீட்டனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் ஏற்காட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விகடன் 30 Dec 2025 3:16 pm

Ramakrishna Ghosh’s Seven-Wicket Haul Stuns CSK

Ramakrishna Ghosh delivered a brilliant performance in the ongoing Vijay Hazare Trophy, sending a strong message to Chennai Super Kings

சென்னைஓன்லைனி 30 Dec 2025 3:09 pm

இலங்கை வந்துள்ள தென்னிந்திய நடிகர் பிரபு தேவா

தென்னிந்திய நடிகரும், நடன இயக்குனரும், திரைப்பட இயக்குனருமான பிரபு தேவா இலங்கை வந்துள்ளார். நடிகர் பிரபு தேவா சென்னையில் இருந்து ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றின் ஊடாக இன்று (30) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். நன்றி கூறிய ஶ்ரீ லங்கன் விமான சேவை இந்நிலையில் நடிகர் பிரபுதேவாவுடன் ஶ்ரீ லங்கன் விமான பணியாளர்கள் எடுத்துகொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் “புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர், நடனக் […]

அதிரடி 30 Dec 2025 3:08 pm

5ஆவது நாளாக ஆசிரியர்கள் போராட்டம்!

சென்னையில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி ஐந்தாவது நாளாக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுகவின் தேர்தல் வாக்குறுதியான 311-ஆவது உறுதிமொழியை நிறைவேற்றக் கோரி எழும்பூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் திரண்டு அமர்ந்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் ஊதிய முரண்பாடு, சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட நீண்டகால கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்று வருகிறது.போராட்டம் சுமார் இரு மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்த நிலையில், இரு ஆசிரியர்கள் […]

டினேசுவடு 30 Dec 2025 3:05 pm

Morocco Beat Zambia 3-0, Top Group

Ayoub El Kaabi scored two goals as host nation Morocco defeated Zambia 3-0 at the Africa Cup of Nations on

சென்னைஓன்லைனி 30 Dec 2025 2:56 pm

வேலூர்: 15 வயது சிறுமி வன்கொடுமை; கடமைத் தவறிய போலீஸாருக்கு ரூ.9 லட்சம் அபராதம் - அதிர்ச்சி பின்னணி!

வே லூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி, கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம், மோகனப்பிரியா என்பவரின் வீட்டில் அடைத்துவைக்கப்பட்டு சந்தோஷ்குமார் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. `இதுபற்றி வெளியில் சொல்லக்கூடாது’ என வற்புறுத்தியதோடு, தொடர்ந்து தங்கள் வீட்டிலேயே தங்கச்சொல்லி மோகனப்பிரியாவும், மோகநாதன் என்பவரும் சிறுமியை மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், `வி.ஐ.பி-க்கள் மற்றும் அரசு அதிகாரிகளைத் திருப்திப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் கொன்றுவிடுவோம்’ எனவும் அச்சுறுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடவும் சிறுமியை துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து, பாதிக்கப்பட்ட சிறுமி, வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 23-6-2022 அன்று புகாரளித்தார். புகாரின்பேரில், போக்சோ சட்டத்தின் பிரிவு 3(a), 4(2), 17 மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 506(i) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான நபர்களுக்கு ஆதரவாக போலீஸார் நடந்துக்கொண்டார்களாம். சிறுமி வன்கொடுமை சிறுமி பாதிக்கப்பட்ட போக்சோ வழக்கை, அப்போதைய பொறுப்பு இன்ஸ்பெக்டர் ஷியாமளா, சப்-இன்ஸ்பெக்டர் சத்யவாணி, எழுத்தர் தமயந்தி ஆகியோர் கையாண்டிருக்கின்றனர். சப்-இன்ஸ்பெக்டர் சத்யவாணி, `மருத்துவப் பரிசோதனைக்கு ஒத்துழைக்க வேண்டாம்’ என்று சிறுமியிடம் கூறினாராம். அதுமட்டுமல்லாமல், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகத் தகவல் கிடைத்தும், குழந்தை நல அதிகாரிக்குத் தெரிவிக்கப்படவில்லை. போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்ட நாளிலிருந்து 3 நாட்களுக்குப் பிறகுதான் அந்தச் சிறுமி மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ​​சிறுமியின் குடும்ப உறுப்பினரோ அல்லது குழந்தை நல அதிகாரியோ போலீஸாருடன் செல்லவில்லை, மாறாக, அந்தப் பணிக்காக ஒரு காவலர் மட்டுமே நியமிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, 25-8-2023 அன்று மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வாசுகி என்பவரால் அவசர, அவசரமாக சிறுமி பாதிக்கப்பட்ட போக்சோ வழக்கு முடித்துவைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான் பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த மனித உரிமைகள் ஆணையம் டிசம்பர் 26-ம் தேதி தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதில், ``வழக்கை கையாண்ட இன்ஸ்பெக்டர்கள் உட்பட முதல்நிலைக் காவலர்கள் வரையிலான 6 போலீஸாரும், தங்களின் கடமைகளை செய்யத் தவறியது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட சிறுமியிடமே மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் செயல்பட்டிருக்கின்றனர். அவர்கள் சிறுமிக்கு இழப்பீடு வழங்கக் கடமைப்பட்டவர்கள். பாதிக்கப்பட்ட சிறுமி எதிர்கொள்ளும் விவரிக்க முடியாத துன்பத்திற்கும், மன வேதனைக்கும் பண இழப்பீடு மட்டுமே முழுமையான தீர்வாக இருக்காது என்பது, இப்போது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கருத்தாகும். ஆனால், சில நேரங்களில், அது ஒரு சரிசெய்யும் நடவடிக்கையாகவும், ஒரு குடிமகனின் அடிப்படை மற்றும் மனித உரிமைகள் அரசு ஊழியர்களால் மீறப்பட்டதற்கு பரிகாரம் தேடும் ஒரு தீர்வாகவும் இருக்கலாம். மாநில மனித உரிமைகள் ஆணையம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.9 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட வேண்டும். பணியில் இருந்த இன்ஸ்பெக்டர்கள் ஷாகின், ஷியாமளா, வாசுகி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சத்யவாணி ஆகியோரிடம் இருந்து தலா ரூ.2 லட்சமும், முதல்நிலை பெண் காவலர்களான தமயந்தி, ஜெயசுதா ஆகியோரிடம் இருந்து தலா ஐம்பதாயிரம் ரூபாயும் இழப்பீடாக வசூலித்து வழங்க வேண்டும். ஒரு மாதத்துக்குள் இழப்பீட்டை வசூலிக்க வேண்டும். மேலும், இவர்கள் 6 பேர் மீதும் `ஒழுங்கு நடவடிக்கை’ எடுக்கவும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படுகிறது. சிறுமி பாதிக்கப்பட்ட `குற்ற எண் 20/2022’ வழக்கை, டி.எஸ்.பி பதவிக்குக் குறையாத ஒரு அதிகாரியைக் கொண்டு மறுவிசாரணை செய்து, 3 மாதங்களுக்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யவும் ஆணையம் பரிந்துரைக்கிறது’’ என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.

விகடன் 30 Dec 2025 2:52 pm

US Offers Ukraine 15-Year Security Guarantees

The United States has offered Ukraine security guarantees for 15 years as part of a proposed peace plan to end

சென்னைஓன்லைனி 30 Dec 2025 2:50 pm

ஜனவரி 1 முதல் ரெடியாருங்க: 1.91 கோடி குடும்பங்கள்- தமிழக அரசு நலத்திட்டங்களின் மெகா சர்வே!

தமிழக அரசு மிகவும் முக்கியமான முன்னெடுப்பில் இறங்கவுள்ளது. இதுவரை செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் தொடர்பாக மெகா ஆய்வு ஒன்றை நடத்துவதற்கு தீவிர ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறது.

சமயம் 30 Dec 2025 2:45 pm

Record 150 Million Ticket Requests for 2026 World Cup

FIFA has announced that it has received more than 150 million ticket requests for the 2026 FIFA World Cup, which

சென்னைஓன்லைனி 30 Dec 2025 2:36 pm

பிம்ப அரசியலின் மறுபக்கம் - தமிழக அரசியல் அரியணை | மற்றுமொரு சினிமா முதல்வர் சாத்தியமா ? – 2

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் தமிழக அரசியல் அரியணை : மற்றுமொரு சினிமா முதல்வர் சாத்தியமா ? - 1 க ருணாநிதியின் அரசியல் சாணக்யத்தனமும், எதற்காகவும் தன் தலைமையை விட்டுக்கொடுக்காத குணமும் நாடறிந்த ஒன்று. எதிர்காலத்தில் தன் தலைமைக்குப் போட்டியாக வருவான் எனத் தெரிய வரும் கட்சியின் கடைநிலை தொண்டனுக்கும் முட்டுக்கட்டை போடக்கூடியவர் அவர் ! என்றாவது ஒரு நாள் எம்ஜிஆர் தனக்கு எதிராக திரும்பலாம் என்ற உள்ளுணர்வு அவருக்கு நிச்சயம் இருந்தது என்பதற்கான சாட்சியாக அவரது மகன் மு.க.முத்துவை குறிப்பிடலாம். எம்ஜிஆரின் திரைப்பட கவர்ச்சியைச் சமன் செய்யும் விதமாகவே மு.க.முத்துவை எம்ஜிஆர் பாணி நடிகராக்கும் முயற்சிகள் அரங்கேறின. இதன் வெளிப்பாடாகத்தான் எம்ஜிஆர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டவுடன்,  எம்.ஜி.ஆர் மன்றங்களை மு.க.முத்து மன்றங்களாக மாற்றும்படி தி.மு.க கிளைச் செயலாளர்களுக்கு வாய்மொழி உத்தரவு வந்ததாக சொல்லப்படுவதை அணுக வேண்டும் ! தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் தலைமை பொறுப்பை நோக்கிய தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னர் தொலைக்காட்சி தொடர் ஒன்றிரண்டு திரைப்படங்கள் என திரைத்துறையிலும் தலைக்காட்டியதையும், அடுத்த அரசியல் வாரிசாக முன்னிறுத்தப்படும் உதயநிதி நடிப்பு மட்டுமன்றி தயாரிப்பு விநியோகம் என திரைத்துறையில் கால் ஊன்றிய பிறகே முழுநேர அரசியலில் ஈடுபடத் தொடங்கியதையும் இங்கு குறிப்பிட வேண்டும் ! மறுபுறம் எம்ஜிஆர் என்னும் ஆளுமை திரைத்துறையில் கொண்டிருந்த இரும்புக்கரமும் கருணாநிதியின் குணத்துக்கு குறைந்ததல்ல. அவரது கோபத்தின் விளைவுகளும் அதிகம் பேசப்பட்டவைதான்.   1 953ம் ஆண்டு அண்ணாவின் அழைப்பை ஏற்று திமுகவில் இணைந்த எம்ஜிஆர், கட்சியில் தன் செல்வாக்கு கூடுவதற்கு ஈடாகத் தான் நடித்த படங்களின் பாத்திர தேர்வுகளின் மூலமும் பொது வாழ்க்கை தோற்றத்தின் மூலமும் பாமர மக்கள் வேண்டி வரவேற்கும் ஒரு அவதார புருச பிம்பத்தைக் கட்டமைத்து அதனை படிப்படியாக மெருகேற்றிக் கொண்டும் வருகிறார். எம்ஜிஆர் - அண்ணா தாயைத் தெய்வமாகப் போற்றுபவன், அபலை பெண்களின் காவலன், கடைநிலை மக்களின் உரிமைகளை மீட்டுத்தரும் கலகக்காரன், சிறுபான்மையினரை மதிப்பவன் போன்ற குணங்கள் கொண்ட ரிக்சாக்காரர், மீனவர் போன்ற சமூகத்தின் அடிமட்ட மனிதர்களின் பாத்திரங்களைத் தொடர்ந்து ஏற்று நடித்ததை யதார்த்தமாக அமைந்தது என ஒதுக்கிவிட முடியாது ! திராவிட கொள்கைகளுடன் சமதர்ம கொள்கைகளையும் பாடி, எம்ஜிஆர் ஏற்று நடித்த மேல்தட்டு பாத்திர படைப்புகள் கூட ஏழையைச் சுரண்டுபவனைச் சாட்டையைக் கொண்டு அடிக்கும் குணம் கொண்டதாகத்தான் படைக்கப்பட்டது ! மேலும் அவர் திமுகவில் இருந்தவரையிலும் அண்ணா மற்றும் திமுகவின் உதயசூரியன் பற்றிய குறியீடுகளும், உதயசூரியன் அல்லது சூரியன் போன்ற வார்த்தைகள் அவரது படப்பாடல்களிலும் தொடர்ந்து இடம்பெற்றன. கருணாநிதி - அண்ணா வெள்ளித்திரைக்கு வெளியிலும் தான் ஏற்று நடித்த பாத்திரங்களின் பிரதிபலிப்பாகவே தன்னை நிலைநிறுத்திக்கொண்டார் எம்ஜிஆர். அன்றைய திரைத்துறையில் என்.எஸ்.கிருஷ்ணன் போன்ற நடிகர்கள் எம்ஜிஆருக்கு முன்னரே கொடைவள்ளல்களாகத் திகழ்ந்திருந்தாலும் எம்ஜிஆரின் வள்ளல் குணமே இன்று வரையிலும் அதிகம் பேசப்படுகிறது. கொடுத்துச் சிவந்த கரம், ஏழைகளின் காவலன் போன்ற வரிகளைக் கொண்ட அவரது படப்பாடல்கள் அந்த குணத்தைச் சாமானிய மக்களிடத்தில் கொண்டு சேர்த்தன.   எ ம்ஜிஆரை வள்ளலாக முன்னிறுத்தியதில் திமுகவுக்கும் பெரும் பங்கு உண்டு ! எம்ஜிஆர் ஏழைகளின் நலனுக்கு நிதியளித்த ஒவ்வொரு தருணமும் ஒரு அரசியல் நிகழ்வாக மாற்றப்பட்டு, அதில் திமுகவின் முன்னணித்தலைவர்கள் பேசுவது வழக்கமானது... எனப் பிம்பச் சிறை நூலில் குறிப்பிடும் பேராசிரியர் எம்.எஸ்.எஸ் பாண்டியன்,  கொடுப்பவன் தன்னைத் தேடி வருபவர்களின் கண்ணீரைத் துடைப்பவன். எம்ஜிஆர் வேறுபட்டவர். அவர் துன்பப்படும் மக்களைத் தேடிச்சென்று அவர்களின் கண்ணீரைத் துடைப்பவர். வள்ளல்களுக்கெல்லாம் வள்ளல் அவர் !  என அண்ணாவே திமுக மேடைகளில் எம்ஜிஆரின் கொடைத்திறனைப் போற்றியதையும், திமுகவின் பிரச்சார பத்திரிக்கைகள் போற்றியதையும் விளக்குகிறார் ! கருணாநிதி மேலும், 1962 பொதுத்தேர்தலின் போது, பாரத கர்ணனின் கரங்கள் கொடுத்தே சிவந்தன ஆனால் திராவிட கர்ணனின் திருமேனி தினம் கொடுத்தே சிவந்தது என எம்ஜிஆரின் கொடைத்திறன் போற்றிய பிரச்சார பாடலையும் குறிப்பிடுகிறார். கருணாநிதியின் சொல்லாற்றல் மிக்க மேடைப் பேச்சுக்காக ஒரு கூட்டமும், ஏழைப்பங்காளன் எம்ஜிஆர் எனும் அடையாளத்துக்கு ஒரு கூட்டமும் திமுகவின் மாநாடுகளில் கூடியது. கருணாநிதியின் கடவுள் மறுப்பு கொள்கைகள் கலந்த பேச்சுகளை சமூகத்தின் ஒரு பகுதி மட்டுமே ஏற்றுக்கொண்ட சூழலில், ஜாதி மத பேதமின்றி கடைநிலை மக்கள் அனைவரின் அடையாளமுமாக ஏற்றுக்கொள்ளப்பட்டார் எம்ஜிஆர். திராவிட கொள்கைகள் என்ற எல்லையையும் தாண்டி கொண்டாடப்பட அவர் கட்டமைத்த கதாநாயக பிம்பம் உதவியது. அ ண்ணாவின் மறைவுக்குப் பின் 1971 தேர்தலில் அமோக வெற்றி பெற்று கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைக்கிறது திமுக. அந்த தேர்தலின்  போது தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல் தேர்தல் பணிகளுக்குத் தாராளமாகச் செலவு செய்பவருமாகத் திகழ்ந்த எம்ஜிஆருக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படவில்லை !  அங்குத் தொடங்கி, எம்ஜிஆரின் கலகக்குரல் கணக்கு கேட்பதில் முடிகிறது !  1972ல் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்ஜிஆர், ஒரே வாரத்தில் அதிமுகவைத் தொடங்கி புரட்சித்தலைவர் ஆகிறார் ! எம்ஜிஆர், கருணாநிதி எம்ஜிஆர் அதிமுக எனும் தனிக்கட்சியை தொடங்கியதற்கு,  அவர் என்ன விரும்பினாரோ, எதற்காகத் திட்டமிட்டாரோ அது நடந்திருக்கிறது என்கிறார் கருணாநிதி !   க ண்ணதாசன், நான் பார்த்த அரசியல்  நூலில் குறிப்பிட்டதை மீண்டும் இங்கு நினைவு கூற வேண்டும்...  அரசியலில் ஒரு கட்சி தொடங்க வேண்டும், அதற்குத் தான் தலைவராக வேண்டும் என்கிற எண்ணமெல்லாம் எம்ஜிஆருக்கு இருந்ததில்லை. திரைத்துறையில் தன் ஆதிக்கம் போய்விடக் கூடாது, அரசியலில் தன் பிடி நழுவிவிடக் கூடாது என்றுதான் அவர் நினைத்தாரே தவிர, முழு நேர அரசியல்வாதியாகச் செயல்பட அவர் விரும்பவில்லை. ஆனால்  அவரை வலுக்கட்டாயமாக ஒரு தலைவராக்கியது கருணாநிதிதான்.  தீர்மானிக்கும் இடத்திலிருந்தால் மட்டுமே அரசியலில் பிடி நழுவாமல் நிலைக்க முடியும். தீர்மானிக்கும் இடத்தில் இருப்பவருக்குத்தான் தலைவர் என்ற பெயர் பொருந்தும் !   தொடரும்… காரை அக்பர் தேர்தல்

விகடன் 30 Dec 2025 2:33 pm

குமரி: 2 மணி நேர போராட்டம்; வலியால் மயங்கிய சிறுவன்; கரும்பு மிஷினில் சிக்கிய சிறுவனின் கை மீட்பு

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள ரீத்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வில்லியம் போஸ். இவர் அந்தப் பகுதியில் கரும்புச்சாறுக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். வில்லியம் போஸின் பேரன் ஆரின் ஜெஃப்ரின் (13) என்பவர் அவ்வப்போது கரும்புச்சாறுக் கடைக்குச் சென்று உதவுவது வழக்கம். நேற்று மாலை கடைக்குச் சென்ற ஜெஃப்ரினிடம் கரும்புச் சாறு இயந்திரத்தைச் சுத்தப்படுத்துமாறு வில்லியம் போஸ் கூறியுள்ளார். சிறுவன் ஆரின் ஜெஃப்ரின் கரும்புச்சாறு பிழியும் இயந்திரம் இயங்கிக்கொண்டிருக்கும்போதே அதைச் சுழற்றி சுத்தப்படுத்தியுள்ளார். அப்போது அவரது வலது கை இயந்திரத்தில் சிக்கி விரல்கள் நசுங்கின. இயந்திரத்தில் சிக்கிய கையை வெளியே எடுக்க முடியாமல் வலியால் சிறுவன் அலறினான். அங்கிருந்த வில்லியம் போஸ் உடனடியாக இயந்திரத்தை நிறுத்தினார். பின்னர் சிறுவனின் கையை வெளியே எடுக்க முயன்றார். ஆனால், கரும்பில் இருந்து சாறு பிழியும் ரோளரில் சிறுவனின் கை விரல்கள் சிக்கிக் கொண்டதால் மீட்க முடியாத நிலை ஏற்பட்டது.  கறும்புச்சாறு பிழியும் இயந்திரத்தில் கை சிக்கிய சிறுவன் மீட்கப்பட்ட காட்சி இதுகுறித்து குளச்சல் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்துசென்ற தீயணைப்பு வீரர்கள் கரும்புச்சாறு இயந்திரப் பாகங்களை கட்டிங் மிஷினால் வெட்டி அகற்றினர். பின்னர், சிறுவனின் கையை வெளியே எடுக்க முயன்றனர். ஆனால், இயந்திரத்தின் பாகங்களை கட்டிங் மிஷினால் வெட்ட முடியாத நிலை ஏற்பட்டது. குமரி: ஹோட்டலில் QR Code-ஐ மாற்றி ரூ.14 லட்சம் மோசடி - ஊழியரையும், உறவினர் பெண்ணையும் தேடும் போலீஸ் ரோளர்களையும் கழற்ற முடியாததால் முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. நேரம் செல்லச் செல்ல சிறுவனும் வலியால் துடித்து மயக்க நிலைக்குச் சென்றான். அந்தச் சிறுவனுக்கு பொதுமக்கள் பழச்சாறு கொடுத்து ஆற்றுப்படுத்த முயன்றனர். அதைத் தொடர்ந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிறுவனுக்கு குளுக்கோஸ் செலுத்தப்பட்டதுடன், வலி நிவாரண ஊசியும் செலுத்தப்பட்டது. வலியால் துடித்த சிறுவன் அடுத்தகட்டமாக, மெக்கானிக்கை வரவழைத்து கரும்புச்சாறு பிழியும் இயந்திரத்தின் பாகங்களைக் கழற்றி அகற்றினர். மேலும், ரோளர்களைக் கழற்றி சிறுவனின் கையை வெளியே எடுத்தனர். சுமார் இரண்டு மணி நேரம் வலியால் துடித்த அந்தச் சிறுவன் மீட்கப்பட்டு கை விரல்கள் சிதைந்த நிலையில் காணப்பட்டதால் அவனை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குச் சிறுவனுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குளச்சல் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விகடன் 30 Dec 2025 2:32 pm

Trump, Netanyahu Discuss Next Phase of Gaza Ceasefire

US President Donald Trump met Israeli Prime Minister Benjamin Netanyahu at his residence in Florida to discuss the next steps

சென்னைஓன்லைனி 30 Dec 2025 2:26 pm

ரஜினியின் அடுத்த இயக்குநர் யார்? –கோலிவுட்டில் புதிய விவாதம்!

‘லோகேஷ் கனகராஜ்’ இயக்கத்தில் உருவான ‘கூலி’ (Coolie) படத்திற்குப் பிறகு, ரஜினி தனது 172-வது படத்தில் நடிக்கத் தயாராகி… The post ரஜினியின் அடுத்த இயக்குநர் யார்? – கோலிவுட்டில் புதிய விவாதம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 30 Dec 2025 2:20 pm

யாழ்ப்பாணம் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் மார்கழி வைகுண்ட ஏகாதசிப்பெருவிழா தேர்த்திருவிழா!

யாழ்ப்பாணம் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் மார்கழி வைகுண்ட ஏகாதசிப்பெருவிழா தேர்த்திருவிழா இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது . The post யாழ்ப்பாணம் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் மார்கழி வைகுண்ட ஏகாதசிப்பெருவிழா தேர்த்திருவிழா! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 30 Dec 2025 2:20 pm

Yemen Declares Emergency After Saudi Airstrikes

Yemen’s anti-Houthi forces declared a state of emergency on Tuesday, December 30, 2025, after Saudi Arabia carried out airstrikes targeting

சென்னைஓன்லைனி 30 Dec 2025 2:15 pm

Vice President Calls for Unity and Harmony

Vice President of India, C. P. Radhakrishnan, said that people must stay united for the development and well-being of society.

சென்னைஓன்லைனி 30 Dec 2025 2:03 pm

ஓ மை கடவுளே, ரஜினியிடம் கதை சொன்ன மேலும் ஒரு சிம்பு பட இயக்குநர்: பரபரக்கும் தலைவர் 173 ரேஸ்

தலைவர் 173 படத்திற்காக கதை கேட்டு வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரிடம் லேட்டஸ்டாக கதை சொல்லி இம்பிரஸ் செய்திருப்பவர் எஸ்.டி.ஆர். 51 பட இயக்குநர் என்று பேசப்படுகிறது.

சமயம் 30 Dec 2025 2:01 pm

  ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) இன்று கைது செய்யப்பட்டுள்ளார். ஹேப்பினஸ் இன்ஸ்டிடியூட்… The post ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 30 Dec 2025 2:01 pm

மன்னாரில் பெண் கிராம அலுவலர் மீது தாக்குதல் முயற்சி:

மன்னார் நகர பிரதேச செயலகத்தில் கடமையில் இருந்த பெண் கிராம அலுவலர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முயற்சியைக்… The post மன்னாரில் பெண் கிராம அலுவலர் மீது தாக்குதல் முயற்சி: appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 30 Dec 2025 2:00 pm

ஜல்லிக்கட்டு நாளில் கல்யாணம்; திருமண தேதியை அறிவித்தார் பிக் பாஸ் ஜூலி

'ஜல்லிக்கட்டு' நடத்தக்கோரி 2017ம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் திரளாக நடந்த போராட்டத்தின் மூலம் மீடியா வெளிச்சத்துக்கு வந்தவர் ஜூலி. செவிலியராகப் பணிபுரிந்த இவர் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு எழுப்பிய முழுக்கங்கள் ஓவர் நைட்டில் வைரலாக, விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஒரு போட்டியாளராகக் களம் கண்டார் தொடர்ந்து விளம்பரப் படங்கள், சினிமா வாய்ப்புகள் என ரொம்பவே பிஸியானார். கதாநாயகியாகவும் ஒரு படத்தில் நடித்தார். இவர் நடித்திருக்கும் சில படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகி வருகின்றன. இந்தச் சூழலில் இம்மாதத்தின் முதல் வாரம் தன்க்கு நிச்சயதார்த்தம் நடந்திருப்பதாக தனது சமூக வலைதளப் பக்கம் வழியே தெரிவித்திருந்தார். பிக் பாஸ் ஜூலி தன் காதலரான முகமது ஜக்ரீம் என்பவரை ஜூலி மணம் முடிக்கப் போகிறார் என்கிற அந்தச் செய்தியை நாமும் வெளியிட்டிருந்தோம். அப்போது திருமணத் தேதி குறித்து விரைவில் அறிவிப்பதாகச் சொல்லியிருந்தார். தற்போது அந்த திருமணத் தேதி முடிவு செய்யப்பட்டு, அழைப்பிதழ் தயாராகி விட்டது. நெருங்கிய நட்பு வட்டத்தில் அழைப்பிதழ் வைக்கத் தொடங்கி விட்டாராம். வரும் ஜனவரி 16 வெள்ளிக் கிழமை மாலை சென்னை பரங்கிமலையிலிருக்கும் செயின்ட் பேட்ரிக் சர்ச்சில் வைத்துத் திருமணம் நடைபெறவிருக்கிறது. தொடர்ந்து அதே நாளில் இரவு 7 மணிக்கு மேல் வரவேற்பு அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் வைத்து நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் பொங்கலுக்கு அடுத்த சில தினங்களில்தான் ஜல்லிக்கட்டு நடக்கும். ஜல்லிக்கட்டு மூலம் புகழடைந்த ஜூலிக்கு அப்படியொரு நாளிலேயே திருமணம் நடக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் 30 Dec 2025 1:56 pm

பான் கார்டுக்கு கடைசி நாள் வந்தாச்சு.. இனி டைம் இல்லை.. உடனே லிங்க் பண்ணிடுங்க!

உங்களுடைய பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைப்பதற்கான கடைசி நாள் வந்துவிட்டது. இனி வேறு வாய்ப்பே இல்லை.

சமயம் 30 Dec 2025 1:48 pm

Dhruv NG Civil Helicopter Makes First Flight

Union Civil Aviation Minister Ram Mohan Naidu on Tuesday flagged off the first flight of the Dhruv NG civil variant

சென்னைஓன்லைனி 30 Dec 2025 1:47 pm

Naveen Kumar appointed Production Head at News India 24X7

New Delhi: News India 24X7, a national news channel, has announced the appointment of seasoned media professional Naveen Kumar as its Production Head. With over two decades of experience in the media and entertainment industry, Naveen brings deep expertise across video editing, graphic design, production management, and camera and sound operations.In his new role, Naveen will lead end-to-end production operations at News India 24X7, overseeing workflows to ensure seamless execution and the consistent delivery of high-quality content. His experience in managing large teams and complex production environments is expected to strengthen the channel’s editorial and production capabilities.Naveen has worked across a diverse range of formats, including films, television, advertising, and live events. His portfolio includes contributions to blockbuster films such as The Amazing Spider-Man, Gangs of Wasseypur, and King Kong, along with collaborations with leading artists including Arijit Singh, Papon, and T.N. Krishnana. He has also produced ad films for major brands such as Sony TV, OLA, and NEXA.Prior to joining News India 24X7, Naveen held key roles at organisations including STAR NEWS, Eagle Home Entertainment, and Page 3, where he built strong capabilities in production management, editing, and visual storytelling. His experience also extends to handling large-scale live concerts and events, reflecting his ability to perform effectively in high-pressure environments.A commerce graduate from RDS College, Muzaffarpur, Naveen also holds a diploma in multimedia and editing, combining creative sensibility with strong technical expertise.Commenting on the appointment, Shailendra Sharma (Shalu), Chairman, and Rana Yashwant, CEO and Editor-in-Chief, News India 24X7, said, “We are delighted to welcome Naveen Kumar to our team. His extensive experience and expertise in production will be a significant asset to our channel. We are confident that he will play a key role in shaping our content and driving our editorial vision.” Naveen Kumar’s appointment further reinforces News India 24X7’s focus on strengthening its production leadership and delivering compelling, high-quality news content to audiences across the country.

மெடியானேவ்ஸ்௪க்கு 30 Dec 2025 1:47 pm

சிறுவர்களின் அந்த அரக்கத்தனமான அருவருப்பான செயல் மன உளைச்சலை கொடுக்கிறது- மாரி செல்வராஜ்

திருத்தணி ரயில் நிலையம் அருகே குடியிருப்புப் பகுதியில் கடந்த சனிக்கிழமை (டிச. 30) கஞ்சா போதையில் 4 சிறுவர்கள் வடமாநில இளைஞரை வழிமறித்து கத்தியால் குத்தி தப்பித்துச் சென்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அந்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய்துவிட்டனர். இந்த சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் சிலர் குரல் கொடுத்திருந்தனர். இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். Represental Images புலம்பெயர் தொழிலாளியின் மீது சில இளைஞர்கள் நடத்திய அரக்கத்தனமான அருவருப்பான செயலும் தாக்குதலும் பேரதிர்ச்சியையும் மன உளைச்சலையும் கொடுக்கிறது. கூடி வாழும் மானுட சமூகத்தின் மதிப்பு அறியாமலும் மகத்துவமான மனித வாழ்வின் இலக்கு புரியாமலும் இம்மாதிரி தடம்புரண்டு அலையும் இளைய தலைமுறையை நேர்படுத்த அரசு கொடூரமான போதை கலாச்சாரத்தின் மீதும் சோசியல் மீடியா வழி உருவாக்கப்படும் சாதி, மத, தாதாயிச தனிநபர் பெருமை கோமாளித்தனத்தின் மீதும் பாரபட்சமற்ற முறையில் கடும் நடவடிக்கைகளை எடுத்து அடுத்த தலைமுறையை நெறிப்படுத்த வேண்டுகிறேன் என்று பதிவிட்டிருக்கிறார்.

விகடன் 30 Dec 2025 1:42 pm

With ₹62 crore in orders, Noida became the highest-ordering pincode of 2025: GoKwik Wrapped 2025

New Delhi: Black Friday has officially emerged as India’s most powerful shopping moment, overtaking traditional festivals like Diwali to become the highest-order day of the year, according to new insights released by e-commerce enablement platform GoKwik.The company unveiled GoKwik Wrapped 2025, its annual year-end review that blends large-scale consumer data with a personalised, shareable experience for shoppers across its network of direct-to-consumer (D2C) brands. The report captures how Indians shopped through 2025, highlighting sharp shifts in timing, geography, and buying behaviour.According to GoKwik, Black Friday (November 28) recorded the highest number of orders across the entire calendar year, surpassing legacy festive peaks such as Diwali and Dussehra. November also emerged as the strongest consumption month overall, driven by aggressive discounting, wider nationwide participation, and growing comfort with global retail events among Indian shoppers.Shopping behaviour followed a distinctly Indian rhythm. Peak order volumes were recorded at 10:00 PM, as post-dinner browsing translated into purchases, while a secondary spike appeared at 12:00 PM, coinciding with lunch breaks during the workday.Geographically, demand was heavily concentrated in urban and peri-urban clusters. Noida’s pincode 201301 emerged as the highest-ordering pincode of the year, contributing over ₹62 crore in total order value, underscoring the growing dominance of the NCR region in India’s D2C economy.GoKwik Wrapped 2025 also highlighted the scale and intensity of consumer engagement across its platform. The highest single order value recorded during the year stood at ₹12,09,523, while the most loyal shopper placed an astonishing 4,201 orders in 2025. Discount-led shopping continued to shape purchase decisions, with BOGO (Buy One Get One) emerging as the most-used coupon type. In total, brands on the GoKwik network extended ₹220 crore worth of discounts to consumers over the year.The data also surfaced several unusual behavioural markers. The first order of 2025 was placed just two seconds into the New Year (00:00:02), while the longest valid shipping address spanned 515 characters, originating from Mumbai’s 400083 pincode.At an individual level, GoKwik Wrapped converts these insights into a personalised dashboard for consumers, assigning shopping personas based on category preferences and time-of-day behaviour, tracking total savings accumulated through offers, and awarding a Top 1% badge to high-frequency shoppers who placed 50 or more orders during the year.[caption id=attachment_2475445 align=alignleft width=225] Chirag Taneja [/caption]Commenting on the findings, Chirag Taneja, Co-founder and CEO, GoKwik, said, “The data reflects a fundamental shift in Indian consumer behaviour. The biggest signal of 2025 wasn’t just volume but was behaviour. Black Friday overtaking festivals, late-night shopping becoming mainstream, and concentrated demand from regions like Noida shows how confident and digital-first the Indian shopper has become.” GoKwik Wrapped 2025 is accessible via a shared link, allowing users to log in and view their personalised year-in-review, blending individual shopping journeys with the larger story of how India shopped in 2025.

மெடியானேவ்ஸ்௪க்கு 30 Dec 2025 1:41 pm

❄️ லண்டனில் பனிப்பொழிவு எச்சரிக்கை:

2026-ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் லண்டன் மற்றும் இங்கிலாந்தின் பல பகுதிகளில் உறைபனி மற்றும் பனிப்பொழிவு இருக்கும் என… The post ❄️ லண்டனில் பனிப்பொழிவு எச்சரிக்கை: appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 30 Dec 2025 1:31 pm

Industrial Production Grows to 25-Month High

India’s industrial production grew strongly in November, reaching its highest level in the last 25 months. The growth rate, measured

சென்னைஓன்லைனி 30 Dec 2025 1:22 pm

“அனைத்து உறுப்பினர்களையும் அழைக்கத் தவறினால் கூட்டத்தைப் புறக்கணிப்போம்”

நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) தவிசாளர் ப. மயூரன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, பிரதேச… The post “அனைத்து உறுப்பினர்களையும் அழைக்கத் தவறினால் கூட்டத்தைப் புறக்கணிப்போம்” appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 30 Dec 2025 1:15 pm

நாளை வரை வெயிட் செய்யாதீர்கள்; வருமான வரி ரீஃபண்ட் சீக்கிரம் கிடைக்க உடனே 'இதை'முடியுங்கள்

கடந்த செப்டம்பர் 15-ம் தேதிக்குள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யவில்லையா? தாக்கல் செய்திருந்தும் ஏதேனும் தவறு இருக்கிறதா? நாளையே (டிசம்பர் 31) கடைசி தேதி. ஆம்... 2024-25 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய மிஸ் செய்திருந்தாலோ, அதை இப்போது செய்யலாம். ஏற்கெனவே வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்திருப்பதில் தவறு ஏதேனும் இருந்தால், இப்போது திருத்திக் கொள்ளலாம். நாளையும் தவறவிட்டுவிட்டால், இந்த நிதியாண்டிற்கான வருமான வரி கணக்குத் தாக்கலை இனி செய்யவே முடியாது. வருமான வரி ரீ-ஃபண்ட் ஒரேநாளில் 11% வீழ்ச்சி; வெள்ளியில் முதலீடு செய்திருக்கிறார்களா? நீங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும்? நாளைக்குப் பிறகு... வரும் ஜனவரி 1-ம் தேதிக்குப் பிறகு, அப்டேட்டட் வருமான வரி கணக்குத் தாக்கலைத் தான் செய்ய முடியும். தாக்கல் செய்ய தாமதத்திற்கு ஏற்றவாறு மொத்த வரிக்கு 25 சதவிகிதம், 50 சதவிகிதம், 60 சதவிகிதம், 70 சதவிகிதம் அதிக வரி வசூலிக்கப்படும். திருத்தப்பட்ட வருமான வரி கணக்குத் தாக்கலுக்கு அபராதம் இல்லை. ஆனால், தாமதமாக வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வதாக இருந்தால் அபராதம் செலுத்த வேண்டும். ரீஃபண்ட் வரவில்லையா? இன்னும் நிறைய பேருக்கு வருமான வரி ரீஃபண்ட் வரவில்லை. வருமான வரி கணக்குத் தாக்கலின் போது, அவர்கள் நிரப்பாமல் விட்டவைகளும், தவறாக நிரப்பப்பட்டவைகளும் தான் இதற்கு காரணம். அதனால், அவர்கள் இன்றே ரீஃபண்ட் ஏன் இன்னும் வரவில்லை என்பதை செக் செய்து, அதை இன்றோ, நாளையோ சரி செய்துவிடுவது நல்லது. நாளை தான் கடைசி நாள் என்று நாளை வரை காத்திருக்காமல், இன்றே வேலையை முடித்துவிடுங்கள். கடைசி நாள் என்பதால் வலைதளம் பிஸி ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம். வரும் 31-ம் தேதி தான் கெடு: பான் கார்டு ரத்தாகலாம்; உங்கள் பான் கார்டை செக் செய்வது எப்படி?| How to

விகடன் 30 Dec 2025 1:11 pm

ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் பிறந்தநாளன்று நடைபெற்ற சமூக செயற்பாடு

ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு 29-12-2025 அன்று வேலணை பிரதேச வைத்தியசாலையில் சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் (சூழகம் ) உப தலைவர் கருணாகரன் குணாளன் அவர்களின் ஏற்பாட்டில் முழுமையான சிரமதான நிகழ்வு நடைபெற்றது. காலை 9 மணிக்கு ஆரம்பமாகிய சிரமதான நிகழ்வு மாலை நான்கு மணி வரை நடைபெற்றது . சிரமதான நிகழ்வில் கலந்து கொண்டபவர்களுக்கு ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா அவர்களின் பாரியாரான சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா ஞாபகார்த்த […]

அதிரடி 30 Dec 2025 1:10 pm

BB Tamil 9 Day 85: ‘டாக்ஸிக் லவ்’ சண்டையைப் பார்க்கவா? - காப்பாத்துங்க மை லார்ட்

தானும் சும்மா இருந்து, மற்றவர்கள் வேலை செய்வதையும் தொந்தரவாக நினைத்த சான்ட்ராவிடம் “இதப் பாக்கறதுக்காக மக்கள் சப்ஸ்கிரைப் பண்றாங்க?” என்று கேட்டார் விசே.  அதே கேள்வியை இன்னொரு கோணத்திலும் வைக்கலாம். ‘பாரு - கம்முவிற்கு இடையே பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து நடக்கும் ‘டாக்ஸிக் லவ்’ சண்டையைப் பார்ப்பதற்காகவா பார்வையாளர்கள் சப்ஸ்கிரைப் செய்திருக்கிறார்கள்? ஏன் அந்தக் காட்சிகளையே காட்டுகிறீர்கள்? ஒரு பக்கம், துஷார் என்றாலே கண்கலங்கும் அரோரா, இன்னொரு பக்கம் எதிராளியை பேச விடாமல் தானே மூச்சு விடாமல் பேசி இம்சிக்கும் திவ்யா, கம்ருதீனை ஏற்றி விட்டு அழகு பார்க்கும் வினோத், பீட் பாக்சிங் இம்சை சுபிக்ஷா, அவ்வப்போது அழ ஆரம்பித்திருக்கும் விக்ரம், சைலண்ட்டாக இருந்து வயலென்ட் செய்யும் சான்ட்ரா, நெகட்டிவிட்டியால் நிரம்பியிருக்கும் பாரு..  இவர்களைப் பார்ப்பதற்கா மக்கள் சானலை சப்ஸ்கிரைப் செய்திருக்கிறார்கள்? பிக் பாஸ் டீம் இதை யோசிக்குமா?.... BB Tamil 9 Day 85 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 85 பல விஷயங்களில் அடாவடியாக நடந்து கொள்ளும் பாரு, ரொமான்ஸ் விஷயத்தில் மட்டும் கம்ருதீனிடம் பம்முகிறார். ஏனெனில் இது அவரது இமேஜை ஆழமாக பாதிக்கும் விஷயம்.  ‘என்னை பேட் டச்சுன்னு சொல்லிட்டா.. எனக்கு மானமே போச்சு.. அதுக்கு தீர்வு வேணும்’ என்று மீண்டும் மீண்டும் இந்த விஷயத்தை நோண்டிக் கொண்டேயிருக்கும் கம்ருதீனின் பக்கம் செய்வது அநியாயமாகத் தெரிகிறது.  லவ் பண்ணும் போது கிளுகிளுப்பாக இருப்பது, அதில் ஒரு பிரச்சினையென்றால் உடனே கொடூரனாக மாறுவது.. என்று ஒரு ‘டாக்ஸிக் காதலன்’ பாத்திரத்தில் கம்ருதீன் கச்சிதமாகப் பொருந்துகிறார்.  கம்ருதீனின் முன்கோபமும் முரட்டுத்தனமும் பாருவிற்கு நன்றாகவே தெரியும். எனினும் அவரிடமிருந்து உடனே விலகாமல் ‘எங்க ரிலேஷன்ஷிப் நட்புக்கு மேலே.. காதலுக்கு கீழே’ என்று வியாக்கியானம் செய்துகொண்டு கம்முவுடன் தொடர்ந்து சுற்றிக்கொண்டிருந்தார் கம்முவின் ரொமான்ஸ் டாக்ஸிக்கில் சிக்கி அவஸ்தைப்படும் பாரு அது லவ் கன்டென்டிற்காக மட்டும் இல்லையென்று தோன்றுகிறது. இரண்டு சிறுமிகள் ஒரு பொம்மையைப் பறிப்பதற்காக போட்டுக் கொள்ளும் சண்டை போலவே இது தெரிகிறது. அரோராவிடம் இருந்து கம்ருதீன் என்கிற பொம்மையைப் பறிப்பதற்காக இந்த so called காதலை நிகழ்த்தியே ஆக வேண்டிய கட்டாயம் பாருவிற்கு இருந்திருக்கலாம். இப்படியொரு உளவியல் நெருக்கடி பாருவிற்கு நிகழ்ந்திருக்கலாம்.  பாரு - கம்மு ரொமான்ஸ், இந்த சீசன் முடிந்த அடுத்த நிமிடமே புட்டுக் கொள்ளும் என்று யூகித்தேன். ஆனால் ஷோவிற்குள்ளேயே இந்த இருவரின் முகமூடிகள் கிழிந்து தொங்குவது குறித்து மகிழ்ச்சி. இருவருமே தங்களின் ரொமான்ஸை பிக் பாஸ் சர்வைவலுக்காகவும் மைலேஜிற்காகவும் நிகழ்த்தினார்கள் என்பது வெளிப்படை. உண்மையான காதலில் பழிவாங்கும் போக்கு இருக்காது. ‘தன்னால் நேசிக்கப்பட்டவன் அல்லது பட்டவள் நிம்மதியாக இருக்க வேண்டும்’ என்கிற நல்லெண்ணம்தான் அடிப்படையாக இருக்கும்.  BB Tamil 9 Day 85 ‘என்னை பேட் டச்சுன்னு சொல்லிட்டா’ என்று கம்ருதீன் கூப்பாடு போடும் விவகாரத்தில் பாருவின் பக்கம்தான் நியாயம் இருப்பதாக நினைக்கிறேன். (பாரு ரசிகர்கள்.. ப்ளீஸ் நோட் திஸ் பாயின்ட்!). கம்ருதீனின் மீது ஈர்ப்பு ஏற்படுவதற்கு முன்னால், தன்னை இம்ப்ரஸ் செய்ய முயலும் இம்சையாகத்தான் பாரு பார்த்திருக்கிறார். “என் கிட்ட நெருங்கி வந்தான். நான் டக்குன்னு திரும்பி போயிட்டேன்.. யாரு கிட்ட?” என்று திவாகரிடம் பெருமிதமாகச் சொன்னவர் இதே பாருதான்.  ‘எப்ப நடந்ததையோ வெச்சு சொன்னத’ - பாருவின் புலம்பலில் நியாயம் ஆனால் சிறைவாசத்திற்குப் பிறகு கம்ருதீனின் மீது பாருவிற்கு ஈர்ப்பு ஏற்பட்டிருக்காம். ‘இந்த அரோரா.. இவன் பின்னாடியே சுத்திட்டு இருக்காளே.. இதை எப்படியாவது பிரேக் செய்து கம்முவை நம்ம பக்கம் இழுக்கணும். அவனை வெச்சு மைலேஜ் தேத்தணும்..” என்று பாரு பிளான் செய்திருக்கலாம். அந்த வகையில் பாருவிற்கு வெற்றி கிடைத்தது. ஆனால் கம்ருதீனின் ‘டாக்சிக்தனம்’ தாங்காமல் இப்போது அவஸ்தைப் படுகிறார்.  “அந்தச் சமயத்தில் நான் அப்படி நினைத்தது உண்மைதான். ஆனால் பிறகு அப்படியில்லை. நம்மிடையே மலர்ந்த உறவானது என்னுடைய சம்மத்தோடுத்தான் நிகழ்ந்தது. உன் மீது தவறில்லை. அப்போது நினைத்ததை இயல்பாக சொன்னேன்”.. BB Tamil 9 Day 85 இதுதான் பாருவின் நேர்மையான விளக்கம். ஒரு பெண் இப்படி பகிரங்கமாக சொல்வது பாராட்டப்பட வேண்டியது. ஆனால் கம்முவோ “என்னை தப்பா சொல்லிட்டா மச்சான்.. ஒரு பொண்ணோட அனுமதியில்லாம தொடற அளவிற்கு நான் கேவலமானவன் இல்ல” என்று அனுதாபத்தைத் தேடி விக்டிம் கார்டை கையில் எடுக்கிறார் என்று தோன்றுகிறது. கம்மு அடிப்படையில் நல்ல மனிதர். நிதானமான சமயத்தில் நேர்மையாக யோசிக்கிறார். மன்னிப்பு கேட்கிறார். ஆனால் முன்கோபம் வந்து விட்டால் கூடவே பழிவாங்கும் வெறி வந்து விடுகிறது. பாருவிடமும் அரோராவிடமும் கோபத்தில் ஆழமாக புண்படுத்தும் வார்த்தைகளை வீசுகிறார். யார் எங்கே புண்படுவார்களே அங்கு குறி பார்த்து அடிக்கிறார். அரோவிற்கு துஷார் என்கிற ஆயுதம். பாருவிற்கு ‘நீ மட்டும் ஒழுக்கமா?’ என்கிற ஆயுதம். திவ்யாவிற்கு எதிராக ஆவேச டிராமாவை விக்ரம் நிகழ்த்துகிறாரா? பாருவிற்கு சார்பாக இன்னொரு பாயிண்ட்டையும் பார்த்து விடுவோம். விக்ரம் - திவ்யாவிற்கு இடையே நிகழும் சண்டையில் “இவங்க ரெண்டு பேரும் தனியாக உக்காந்து பேசட்டுமே.. ஏன் பொதுவில் அடித்துக் கொண்டு விக்ரம் மைலேஜ் தேட நினைக்கிறார்?” என்கிற பாருவின் கேள்வியில் நியாயம் இல்லாமல் இல்லை.  விக்ரம் பெரும்பாலும் நிதானமாக இயங்குபவர். சிறைக்குச் செல்லாமல் சான்ட்ரா - திவ்யா கூட்டணி பயங்கரமாக வெறுப்பேற்றிய போதும் அவமானப்படுத்திய போதும் சகித்துக் கொண்டவர். மற்றவர்களை வெறுப்பேற்றுவதையே முழு நேரமாக வைத்திருக்கும் பாருவைக் கூட திறமையாக கையாளத் தெரிந்தவர்.  ஆனால் சமீபகாலமாக நிறைய அழுகிறார். திவ்யா விவகாரத்தில் கண்களை உருட்டி ஆவேசப்படுகிறார். சான்ட்ரா போன்ற மிக்சர் பார்ட்டிகளோடு ஒப்பிடும் போது கனி வெளியேற்றப்பட்டு விட்டாரே என்கிற வருத்தமும் மனஅழுத்தமும்தான் இந்த ஆவேசத்திற்கு அவரை இட்டுச் சென்றிருக்கலாம். (இதைப் பற்றி நேற்றைய கட்டுரையில் யூகமாக எழுதியிருந்தேன். அதுதான் உண்மை என்பது சுபிக்ஷாவிற்கு அவர் பேசியதில் இருந்து உண்மை என்று தெரிகிறது) திவாகர் இது நாள் வரை காத்திருந்த பொறுமை ஒரு கொதிநிலையில் வெடித்திருக்கலாம்.  BB Tamil 9 Day 85 மாற்றுத் தரப்பை பேச அனுமதிக்காத திவ்யா - நியாயமா? ‘உங்க வீட்ல கத்தச் சொன்னாங்களா?’ என்று திவ்யா கேட்டது கோபத்தில் எழுந்த ஒரு சாதாரண குற்றச்சாட்டு. அப்போதைக்கு விக்ரமிற்கு கோபம் வந்தாலும் பிறகு பொறுமையாக கையாண்டிருக்கலாம். “நீயொரு பிராடு, கோழை, அயோக்கியத்தனம்” என்றெல்லாம் அதீதமான வார்த்தைகளை விடுவது அவரது இமேஜிற்குத்தான் வீழ்ச்சியைத் தரும்.  “வாங்க.. பேசித் தீர்க்கலாம்.. இது என்னோட அடிப்படை உரிமை” என்று விக்ரம் திவ்யாவிடம் மல்லுக்கட்டியது நிச்சயம் நல்ல செயல். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு அதை வலியுறுத்தி நெருக்கடி தரக்கூடாது. பார்த்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு இதிலுள்ள நியாயம் தன்னாலேயே புரிந்து விட்டிருக்கும். விக்ரம் இந்தப் பாணியைத்தான் வழக்கமாக செய்வார். ஆனால் இந்த முறை சறுக்கல் நிகழ்ந்து விட்டது. விக்ரம் திவ்யாவின் பிரச்சினையை தனிப்பட்ட வகையில் அமர்ந்து பேச முயன்றிருக்கலாம். பொதுவில் பேசுவதால்தான் திவ்யாவின் ஈகோ சீண்டப்படுகிறதோ என்று தோன்றுகிறது. ‘வாங்க பேசித் தீர்க்கலாம்’ என்று ஒருவர் கதறிக் கொண்டிருந்தாலும் அதை பிடிவாதமாக ஏற்க மறுக்கும் திவ்யாவின் தரப்பிலும் தவறு இருக்கிறது. பேசி பேசித்தான் உலகில் எத்தனையோ பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.  BB TAMIL 9 DAY 85 பாரு + சான்ட்ரா = சந்தர்ப்பவாத டாக்ஸிக் கூட்டணி “என் புருஷன் போன போது நான் டிராமா பண்ணதா சொன்னாங்க.. இப்ப விக்ரம் பண்றதுக்கு பேரு என்னவாம்?” என்று சந்தடி சாக்கில் தன்னுடைய இமேஜை சரி செய்து கொள்ள முனைகிறார் சான்ட்ரா. பிரஜின் எவிக்ட் ஆவது உறுதியாகத் தெரியாத நிலையில் சான்ட்ரா செய்த ஆவேசம் முதல், பல நாட்களுக்கு மூக்கைச் சிந்தி அழுது கத்தி ஆர்ப்பாட்டது வரை செய்த இம்சையை ஒரே வாக்கியத்தில் நியாயப்படுத்தி விட முடியாது.  ‘பாருவை நம்பாத’ என்று மற்றவர்களுக்கு ரகசியமாக உபதேசம் செய்யும் சானட்ரா, சந்தர்ப்பவாதத்திற்காக தேவையான சமயத்தில் பாருவுடன் கூட்டணி வைக்கிறார். இப்போதைய நட்பும் அப்படித்தான். ‘உன்னைப் பத்தி எனக்குத் தெரியுண்டா’ என்கிற விதத்தில்தான் பாருவும் சான்ட்ராவும் பரஸ்பரம் பழகி வருகிறார்கள்.  PR Activity பற்றிய விவாதத்தை ஆரம்பித்து சிண்டு முடிய ஆரம்பித்தார் பிக் பாஸ். “நான் ஒரு மொள்ளமாறிங்க.. நான் ஒரு முடிச்சவிக்கங்க” என்கிற கவுண்டமணி - செந்தில் காமெடியைப் போல பல போட்டியாளர்களின் வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறியது. ஒருவரையொருவர் போட்டுக் கொடுத்தார்கள். “வீட்டு வாடகை கொடுக்கறதுக்கே வக்கில்லை. நான் எங்கே PR வெக்கறது?” என்று சிரிக்க வைத்தார் வினோத்.  இன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகும் பல பதிவுகளை, கமெண்ட்டுகளை  உண்மையான ரசிகர்கள் எழுதுகிறார்களா, அல்லது சம்பந்தபட்ட ஆசாமியின் PR டீம் எழுதுகிறார்களா என்பது நிறைய குழப்பங்களையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. எப்படியாவது வெற்றியைப் அடைந்து  விட வேண்டும் என்பதற்காக பல்வேறு குறுக்கு வழியைத் தேடும் வெறி இன்று அதிகமாகி விட்டது. நேர்மையாக ஆடி வெற்றியை நோக்கி நகரும் sportsmanship அரிதாகி விட்டது. PR என்பது பெரிய வணிகமாகவே இன்று மாறியிருக்கிறது. BB TAMIL 9 DAY 85 ‘சுபிக்ஷா மீது வினோத்திற்கு பொறாமையா?’ “மீனவ சமூகத்திலிருந்து ஒரு பெண்ணா முதன்முறையா பிக் பாஸ் வந்திருக்கேன். சமூகம் என்னைக் காப்பாற்றும்” என்கிற மாதிரி சுபிக்ஷா சொன்ன போது “நீ மட்டும் வரலை. நிறைய பேர் இருக்காங்க” என்று வினோத் உறுமியதில் பொறாமைதான் தெரிந்தது. “நான் அப்படிச் சொல்லலை” என்று பிறகு அவர் சமாளித்தாலும், இந்தப் பாயிண்ட்டை பிடித்து சுபிக்ஷா முன்னேறி விடுவாளோ என்கிற போட்டி மனப்பான்மையை பார்க்க முடிந்தது. சுபிக்ஷாவும் வினோத்தும் விளிம்புநிலை சமூகத்திலிருந்து மேலே ஏறி வர முயல்பவர்கள்தான். எனில் ஏன் இந்தப் பொறாமை?  இந்த வார நாமினேஷன் ரணகளமாக நடந்தது. இறுதிக்கட்டம் நெருங்கிக் கொண்டிருப்பதால் சங்கடங்களை உதறி இறங்கி அடித்து காரணங்களைச் சொன்னார்கள். ஏற்கெனவே குறிப்பிட்டது போல திவ்யாவிற்காக ஆட்சேகரபமான காரணங்களை விக்ரம் சொன்னது தவறு. திவ்யா இதை கூலாக எதிர்கொண்டது நன்று.  பாருவும் கம்முவும் தங்களின் முகமூடிகளைக் கழற்றி விட்டு உக்கிரமாக அடித்துக் கொண்டார்கள். ஆனால் இவர்களின் ரொமான்ஸ் டிராமா இத்துடன் முடிவிற்கு வருமா என்பது சந்தேகம்தான். ‘ஸாரி பாரு.. ‘என்று பரிதாபமான முகத்துடன் கம்மு வந்திருக்கிறார். ‘இட்ஸ் ஓகே பேபி.. இனிமே இப்படி பேசாத’ என்று பாரு மீண்டும் உரசிக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.  இனிமேல் ‘வீட்டு தல’ என்று யாரும் இல்லாததால் இந்த வாரம் அனைவருமே நாமினேட் ஆகியிருக்கிறார்கள். இந்த வாரமாவது தகுதியற்ற போட்டியாளர் வெளியேறுமாறு மக்கள் தீர்ப்பளிப்பார்களா.. மன்னிக்கவும் ..பிக் பாஸ் டீம் முடிவு செய்யுமா? BB Tamil 9 Day 85 தகுதியுள்ளவர்களுக்கு வெற்றி - ஆனால் அது நடக்குமா? டிக்கெட் டூ பினாலே - 1 டாஸ்க்கில் சிலுவையில் அறைவது போல ஸ்டாண்ட் மீது போட்டியாளர்கள் நிற்கப்பட்டார்கள். கை வலி தாங்காமல் முதலில் இறங்கியவர் சான்ட்ரா. அடுத்து இறங்கியவர் விக்ரம். கட்டையை விட்டு கையை விலக்கி விட்டு ‘அய்யோ’ என்று தலையில் அடித்துக்கொண்ட வினோத்தைப் பார்க்க பாவமாக இருந்தது.  போட்டியின் முடிவு தெரிவதற்குள் எபிசோட் முடிந்து விட்டாலும், ஒன்றாவது டாஸ்க்கில் சுபிக்ஷா வென்றிருப்பதாக தெரிகிறது. அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து வென்று டிக்கெட்டைப் பெறுபவர் யார் என்று பார்க்க வேண்டும். அது யாராக இருந்தாலும் தகுதியுள்ளவர் பெற்றால் மகிழ்ச்சி.  ஒருவேளை பாருவை வின்னராகவும் சான்ட்ராவை ரன்னர் - அப்- ஆகவும் அறிவித்து ஆட்டம் முடிந்தால், இந்த பிக் பாஸ் சீசன் 9 என்கிற வஸ்த்துவை விரைவில் குழி தோண்டிப் புதைத்து விடலாம். 

விகடன் 30 Dec 2025 1:07 pm

BB Tamil 9: இது ரொம்ப Cheap-ஆ இருக்கு - ஆக்ரோசமான கம்ருதீன்; கண்ணீர் விட்ட விஜே பார்வதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 85 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த எவிக்ஷனில் அமித், கனி இருவரும் வெளியேறியிருக்கின்றனர். மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடக்கிறது. BB Tamil 9: நான் அந்த ஃபீலிங்ல விளையாடப்பட்டுடேனோன்னு தோணுது- கம்ருதீனை நாமினேட் செய்த பாரு BB Tamil 9 இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில் கம்ருதீனுக்கும், பார்வதிக்கும் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கால் மோதல் நடக்கிறது. நீ யாரு என் மேல கை வைக்க. என் கிட்ட மன்னிப்பு கேட்கணும். இல்லன்னா விட மாட்டேன் எனக் கம்ருதீன், பார்வதியிடம் ஆக்ரோஷமாக நடந்துகொள்கிறார். நீ மட்டும் என் மேல கை வைக்கலையா? இது ரொம்ப சீப்பா இருக்கு கம்ருதீன். உன்கிட்ட மன்னிப்புலாம் கேட்க முடியாது. நான் என்ன பண்னேன் எனப் பார்வதி அழுகிறார்.

விகடன் 30 Dec 2025 1:01 pm

விஜய்யால் வெற்றி உறுதி…துரை வைகோ ஸ்பீச்!

சென்னை : மதிமுக முதன்மைச் செயலாளரும் எம்.பி.யுமான துரை வைகோ, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து விரிவாக பேசினார். “விஜய் மிகப்பெரிய திரை நட்சத்திரம். அவருக்கு இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறது. அதனை மறுக்க முடியாது” என்று அவர் ஒப்புக்கொண்டார். விஜய்யின் தனிப்பட்ட பிரபலத்தை அங்கீகரித்த துரை வைகோ, அது அரசியல் வெற்றிக்கு போதுமானதல்ல என்று மறைமுகமாக சுட்டிக்காட்டினார். ஆனால், விஜய்யின் வருகை திமுக கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்று […]

டினேசுவடு 30 Dec 2025 12:52 pm

மும்பை மாநகராட்சித் தேர்தல்: 100 வார்டுகளைக் கேட்டுப் போராடிய ஷிண்டே; 90 வார்டுகளைக் ஒதுக்கிய பாஜக

மும்பை மாநகராட்சி உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு ஒரே கட்டமாக வரும் ஜனவரி 15ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் மாநிலத்தில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது. அதேசமயம் பா.ஜ.கவும், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. இதற்காக தொகுதிப் பங்கீடு இரு கட்சிகளிடையே கடந்த ஒரு வாரமாகத் தொடர்ந்து நடந்து வந்தது. இப்பேச்சுவார்த்தையில் சிவசேனா தங்களுக்கு 100க்கும் அதிகமான வார்டுகள் வேண்டும் என்று கேட்டு அடம்பிடித்தது. இது தொடர்பாக இரு கட்சித் தலைவர்களும் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையில் சிவசேனாவிற்கு 70 வார்டுகள் வரை கொடுக்கத் தயாராக இருப்பதாக பா.ஜ.க தெரிவித்தது. ஆனால், 100க்கு மேல் இடங்கள் வேண்டும் என்பதில் ஏக்நாத் ஷிண்டே பிடிவாதமாக இருந்தார். இது தொடர்பாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் நேரடியாகச் சந்தித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர். மும்பை மாநகராட்சித் தேர்தல் நீண்ட இழுபறிக்குப் பிறகு சிவசேனாவிற்கு 90 இடங்களை பா.ஜ.க ஒதுக்கியுள்ளது. இது குறித்து மும்பை பா.ஜ.க தலைவர் அமீத் சாத்தம் கூறுகையில், ''எங்கள் பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டன. நாங்கள் இப்போது கூட்டாகப் பிரசாரம் செய்வோம். மஹாயுதியின் மேயர் மும்பை மாநகராட்சியில் அமர்வதை உறுதி செய்வோம். பாஜக 137 இடங்களிலும், சிவசேனா 90 இடங்களிலும் போட்டியிடும். சிறிய கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்படும்'' என்று தெரிவித்தார். சிவசேனா சார்பாகப் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற ராகுல் ஷெவாலே இதுகுறித்து கூறுகையில், ''தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சாதகமாக இருந்தது. தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார். இதையடுத்து பா.ஜ.க 70 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. தேசியவாத காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் ராக்கி ஜாதவ் நேற்று பா.ஜ.கவில் சேர்ந்தார். அவருக்கு தேர்தலில் போட்டியிட பா.ஜ.க சீட் கொடுத்திருக்கிறது. இதே போன்று காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் தேவேந்திர அம்பேகர் அக்கட்சியிலிருந்து விலகி சிவசேனா(உத்தவ்)வில் சேர்ந்துள்ளார். மகாராஷ்டிரா தேர்தல்: அஜித் பவாருடனான பேச்சுவார்த்தை முறிவு; காங்கிரஸ் கூட்டணிக்கு வந்த சரத்பவார் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 102 பேருக்கு தேர்தலில் போட்டியிட அதிகாரப்பூர்வக் கடிதத்தைக் கொடுத்து இருக்கிறது. காங்கிரஸ் இம்முறை பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. இது தொடர்பாக இரு கட்சிகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. மொத்தம் 150 வார்டுகளில் காங்கிரஸ் போட்டியிட இருக்கிறது. இதில் முதல் கட்டமாக 87 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதில் மூன்று எம்.எல்.ஏ.க்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இன்று வேட்பு தாக்கலுக்கு கடைசி நாள் என்பதால் வேறு கட்சியில் சீட் கிடைக்காமல் வந்தால் அவர்களுக்குக் கொடுக்க சில வார்டுகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்காமல் காங்கிரஸ் கட்சி காத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது பா,ஜ.கவில் சேர்ந்த ரவி ராஜா 195 வார்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். உத்தவ் தாக்கரே இந்த வார்டு தாராவியில் இருக்கிறது. ரவிராஜா அருகில் உள்ள சயான் கோலிவாடாவைச் சேர்ந்தவர். அவரது வார்டு ரிசர்வ் வார்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு தாராவியில் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு பா.ஜ.கவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர் தாதரில் உள்ள பா.ஜ.க அலுவலகத்திற்கு வெளியில் போராட்டம் நடத்தினர். தாராவியில் தமிழர்கள் பலர் சீட் கேட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் வெளியில் இருந்து வந்த ரவி ராஜாவிற்கு சீட் கொடுக்கப்பட்டு இருப்பதாக உள்ளூர் பா.ஜ.கவினர் தெரிவித்தனர். மகாராஷ்டிரா தேர்தல்: பவார் குடும்பத்தை ஒன்றுசேர்த்த அதானி; சரத்பவாருடன் கூட்டணி சேரும் அஜித்பவார்

விகடன் 30 Dec 2025 12:51 pm

2026 புத்தாண்டு...பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்-ஜனவரி மாதத்தில் மட்டும் இத்தனை நாட்கள் விடுமுறையா?

புத்தாண்டு பிறப்பதை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் ஒன்று வெளியாகி உள்ளது. ஜனவரி மாதத்தில் மட்டும் எத்தனை நாட்கள் விடுமுறை உள்ளது என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.

சமயம் 30 Dec 2025 12:48 pm

DRDO Successfully Tests Pinaka Long Range Rocket

The Defence Research and Development Organisation (DRDO) has successfully carried out the first test of the Pinaka Long Range Guided

சென்னைஓன்லைனி 30 Dec 2025 12:45 pm

பாரு,கம்முவுக்கு பிரேக்கப் ஆகிடும் போல: மைக்க மறைச்சு பேசுனது இதை பத்தி தானா?!

பிக் பாஸ் டாஸ்க்குகளை கெடுப்பதே இந்த பார்வதி தான் என பார்வையாளர்கள் சொல்லி வருகிறார்கள். இந்நிலையில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கிலும் வேலையை காட்டிவிட்டார் பாரு என்று சமூக வலைதளங்களில் விளாசுகிறார்கள்.

சமயம் 30 Dec 2025 12:41 pm

COLORS dominates 2025 with a power-packed slate of landmark entertainment properties

Mumbai: COLORS emerged as one of Indian television’s most influential entertainment networks in 2025, delivering a year marked by blockbuster formats, high-impact storytelling, and mass audience engagement across reality, fiction, fantasy, and mythology.The channel’s non-fiction slate powered national conversations, led by the homegrown hit Laughter Chefs Unlimited Entertainment, which redefined weekend viewing with its unique blend of comedy and culinary chaos across multiple seasons. The format quickly became a family favourite, reinforcing COLORS’ strength in creating appointment-viewing properties. Adding to the momentum, Dhamaal with Pati Patni Aur Panga broke away from conventional couple shows by celebrating real-life marital dynamics with humour and honesty, resonating strongly with Indian households.Reality television reached new heights with Bigg Boss 19, which returned with a bold political theme, “Gharwalon Ki Sarkaar”. Hosted by Salman Khan, the season stood out for its democratic power shifts, high-voltage drama and cultural relevance, once again dominating viewership charts and social media discourse.On the fiction front, COLORS delivered a diverse and emotionally rich programming slate. Shows such as Mangal Lakshmi, Mannat: Har Khushi Paane Ki, Seher Hone Ko Hai and Meri Bhavya Life explored themes of resilience, self-worth, ambition and evolving relationships, striking a chord with viewers across demographics. Youth-centric and relationship-driven narratives like Tu Juliet Jatt Di and Manpasand Ki Shaadi further strengthened the channel’s storytelling range.Fantasy and supernatural genres continued to command loyal audiences, with the return of the iconic franchise Naagin 7, marking a decade of the Naagin universe. The new season introduced a larger national conflict at its core, reaffirming the franchise’s status as one of Indian television’s most successful fantasy properties. Supernatural thriller Noyontara also stood out for its layered storytelling and atmospheric intrigue.COLORS further reinforced its leadership in mythology with Shiv Shakti: Tap Tyag Tandav, which continued to draw devotional audiences with its epic narrative rooted in India’s cultural consciousness.As 2025 concluded, COLORS closed the year on a high, having delivered consistent ratings, cultural impact, and format innovation. Looking ahead to 2026, the network is set to build on this momentum with an ambitious slate featuring returning franchises and bold new stories, reaffirming its promise of bold, raw and emotionally compelling entertainment for Indian audiences.

மெடியானேவ்ஸ்௪க்கு 30 Dec 2025 12:39 pm

அதிநவீன ரக மோட்டார் சைக்கிளுக்கு ‘லீசிங்’கட்ட சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது!

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற கும்பலை யாழ்ப்பாணம் காவல்துறையினா் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.… The post அதிநவீன ரக மோட்டார் சைக்கிளுக்கு ‘லீசிங்’ கட்ட சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 30 Dec 2025 12:38 pm

Dense Fog Disrupts Trains and Flights in North

Dense fog in the northern parts of the country has disrupted train and flight services today. According to the Delhi

சென்னைஓன்லைனி 30 Dec 2025 12:36 pm

இந்தியாவில் அதிகரிக்கும் வங்கி மோசடிகள்.. ஒரே ஆண்டில் இத்தனை கோடியா?

2025-26 நிதியாண்டின் முதல் பாதியில் இந்திய வங்கிகளில் 21,000 கோடி ரூபாய்க்கு மேல் பண மோசடி செய்யப்பட்டுள்ளது.

சமயம் 30 Dec 2025 12:33 pm

மனைவிகள் விற்பனை? சீனாவுக்கு கடத்தப்படும் இளம்பெண்கள்!

நமது அண்டை நாடான நேபாளத்துக்கும் அதன் அண்டை நாடான சீனாவுக்கும் இடையே சட்டவிரோதமான குற்றச்செயல்கள் சர்வ சாதாரணமாக அரங்கேறும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவிலிருந்து நேபாளம் செல்லும் இளைஞர்கள், அங்குள்ள பெண்களை மணமுடித்து தங்கள் நாட்டுக்கு அழைத்துச் செல்கிறார்களாம். இது என்னவோ சாதாரண விஷயமாகத் தோன்றினாலும், அதன் அதிர்ச்சிப் பின்னணியில் இருக்கும் தகவல்கள், ‘இப்படியெல்லாம்கூட நடக்குமா?’ என்ற எண்ணத்தை எழுப்புகின்றன. சீனாவுக்கு அழைத்துச் செல்லப்படும் நேபாள இளம்பெண்கள் பாலியல் தொழில், பிற நாடுகளுக்குக் கடத்தல் மற்றும் பிற […]

அதிரடி 30 Dec 2025 12:30 pm

Fire Breaks Out at Ernakulam Broadway Market

A big fire broke out in the Broadway market area of Ernakulam, Kerala, early on Tuesday, December 30. Several shops

சென்னைஓன்லைனி 30 Dec 2025 12:30 pm