வங்கதேச கேஸ் லைட்டா் ஆலையில் தீ 5 போ் பலி
வங்கதேச தலைநகா் டாக்கா அருகேயுள்ள கேஸ் லைட்டா் தயாரிக்கும் தொழிற்சாலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 போ் உயிரிழந்தனா். தொழிற்சாலையில் இருந்த எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள் காரணமாக, தீ மளமளவென அடுத்தடுத்த பகுதிகளுக்குப் பரவியது. தகவலறிந்து வந்த 7 தீயணைப்பு வாகனங்கள், பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தன. பின்னா், தீயணைப்பு வீரா்களின் தேடுதல் பணியில் தொழிற்சாலைக்குள் இருந்து 5 பேரின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டன. விபத்துக்கான காரணம் […]
லிட்ரோ விலை தொடர்பில் முக்கிய அறிவிப்பு
ஏப்ரல் மாதத்துக்கான சமையல் எரிவாயு விலை தொடர்பில் இன்று அறிவிக்கப்படவுள்ளது. நிதியமைச்சின் அதிகாரிகளுடன் இன்று மாலை நடைபெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்தார். எவ்வாறாயினும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்குத் தேவையான எரிவாயு கையிருப்பில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதன்படி, 30,000 மெற்றிக்தொன் எரிவாயு மாலைத்தீவில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் கூறினார். அத்துடன், எரிவாயு அடங்கிய மேலும் இரண்டு கப்பல்கள் முன்பதிவு […]
மருத்துவம் –பொறியியல் உட்பட 4 துறைகளில் அம்பாறையில் தமிழ் மாணவர்கள் முதலிடம்
அண்மையில் வெளியான ஜி.சீ.ஏ. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், அம்பாறை மாவட்டத்தில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட நான்கு துறைகளில் முதனிலையில் 4 தமிழ் மாணவர்கள் தெரிவாகி சாதனை படைத்துள்ளனர். முன்னொருபோதுமில்லாத வகையில், இம்முறை மாவட்டத்தில் முதலிடத்தை நான்கு தமிழ் மாணவர்கள் பெற்றுத் தெரிவானது சாதனையாகக் கருதப்படுகிறது. மாணவர்களின் சாதனை உயிரியல் விஞ்ஞானத் துறையில் செல்வன் ரமேஷ் தேட்சித் (அக்கரைப்பற்று), பௌதீக விஞ்ஞானத் துறையில் செல்வன் ஜெகதீஸ்வரன் லதுர்ஷாந் (கல்முனை), பொறியியல் தொழில்நுட்பத் துறையில் செல்வன் பிரபாகரன் ஹரிநர்த்தனன் […]
கடற்படை உளவுத்துறைத் தலைவர் மரணத்தை உறுதி செய்த ஈரான்
இஸ்ரேல் தாக்குதலில் கடற்படை உளவுத்துறைத் தலைவர் மரணத்தை ஈரான் உறுதி செய்தது. ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC), தனது கடற்படை உளவுத்துறை இயக்குநரகத்தின் தலைவர் பெஹ்னம் ரெசாயியின் ( Behnam Rezaei) மரணத்தை உறுதி செய்துள்ளது. மார்ச் 26 அன்று ரெசாயியை இலக்காகக் கொண்டு ஒரு தாக்குதல் நடத்தப்பட்டதாக, இஸ்ரேலின் அறிக்கையை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் முன்னதாகச் செய்தி வெளியிட்டிருந்தன. பிராந்திய நாடுகள் முழுவதும் உளவுத் தகவல்களைச் சேகரிக்கும் நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் பொறுப்பில் […]
கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இந்திய இளைஞர்: நெகிழவைத்த இறுதி தருணங்கள்
கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இந்திய இளைஞர் ஒருவரின் உடல், சுமார் 20 நாட்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்துள்ளது. இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த குர்கிரத் சிங் (Gurkirat Singh Manocha, 26), மேல் படிப்புக்காக கனடா சென்றிருந்த நிலையில், மார்ச் மாதம் 14ஆம் திகதி, ஒரு கும்பல் அவரைத் தாக்கி படுகொலை செய்தது. மத்தியப்பிரதேசம் மாநிலத்திலுள்ள உஜ்ஜைன் என்னுமிடத்தைச் சேர்ந்த சிங், பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Northern Lights கல்லூரியில் முதுகலைப் பட்டயப்படிப்பு படித்துக்கொண்டிருந்தார். படித்துக்கொண்டே வால்மார்ட் பல்பொருள் அங்காடி […]
நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!
நிலவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் நாசாவின் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம், தனது பயணத்தின் முதல்பாதியை வெற்றிகரமாக கடந்துள்ளது. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணம், கேப் கனாவரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து வியாழக்கிழமை அதிகாலை ஏவப்பட்ட 2 நாள்கள், 5 மணி நேரம் மற்றும் 24 நிமிஷங்களில் இந்த முக்கிய மைல்கல்லை விண்கலம் எட்டியது. தற்போது இந்த விண்கலம் பூமியை விட நிலவுக்கு மிக அருகாமையில் நிலைகொண்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. விண்கலத்திலிருந்து நேரலையில் பேசிய விண்வெளி வீராங்கனை கிறிஸ்டினா கோச், […]
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு ; ஈரான் ட்ரோன் தாக்குதலில் பற்றி எரிந்த கப்பல்
ஹோர்முஸ் நீரிணை பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்த இஸ்ரேலுடன் தொடர்புடைய வணிகக் கப்பல் ஒன்றின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானின் புரட்சிகர காவல்படை கடற்படைத் தளபதியை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட தகவலின்படி, இந்த தாக்குதலால் குறித்த பெரிய கப்பல் தீப்பிடித்து எரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தச் சம்பவம் குறித்தோ அல்லது ஏற்பட்ட சேதங்கள் தொடர்பிலோ இஸ்ரேல் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை. உலகளாவிய எரிபொருள் போக்குவரத்திற்கு […]
6 மாகாணங்களுக்குப் பலத்த மின்னல் எச்சரிக்கை!
மத்திய, சப்ரகமுவ, ஊவா, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் அம்பாறை மாவட்டத்திற்கும் பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. மேற்கூறிய பகுதிகளில் சில இடங்களில் இன்று மாலை 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகக் காணப்படுகின்றன. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னலினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு […]
18 வீத வற் வரி ஜூலை வரை ஒத்திவைப்பு
இலங்கையில் வெளிநாட்டு நிறுவனங்களால் வழங்கப்படும் டிஜிட்டல் சேவைகளுக்கான 18 சதவீத VAT வரியை அமுல்படுத்துவதை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான விசேட சுற்றறிக்கையை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்டுள்ளது. VAT சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய உத்தியோகபூர்வ திருத்தங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் எழுப்பியுள்ள கரிசனைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மின்-வணிகம், டிஜிட்டல் சந்தைப்படுத்தல், இணையப் பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்ப ஆதரவு சேவைகள் மற்றும் நிதிநுட்பம் […]
ஈஸ்டர் பெருநாள் இன்று உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது!
கிறிஸ்தவ மக்களின் மிக முக்கியமான திருவிழாவான ஈஸ்டர் பெருநாள் (உயிர்த்தெழுதல் திருநாள்) இன்று உலகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. மனிதகுலத்தின் மீட்பராகக் கருதப்படும் இயேசு கிறிஸ்து, சிலுவையில்
இந்தியாவிற்கு மாடலாய் மாறி உள்ளது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் இந்தியாவிற்கு மாடலாய் மாறியுள்ளது, என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாது. விருதுநகரில் சந்திரரெட்டியபட்டியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமிக்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலடி!
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது குறித்து கூறிய எடப்பாடி பழனிசாமி, அரை சதவீதம் வாக்குகள் கூட இல்லாத கட்சி திமுக-வில் இணைந்துள்ளது, என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில்,
இலங்கையர்களை சுட்டெரிக்கும் சூரியன் –மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சூரியனின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஏப்ரல் 05ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இலங்கை நிலப்பரப்பிற்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. திணைக்களத்தின் தரவுகளின்படி, இன்று நண்பகல் 12:13 மணியளவில் தொட்டந்துவ, ரத்கம, யக்கலமுல்ல, அக்குரஸ்ஸ, முல்கிரிகல, ரன்ன, கலமெட்டிய, உஸ்ஸன்கொட ஆகிய பகுதிகளில் சூரியன் மிக நெருக்கமாக உச்சம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல் இந்த காலப்பகுதியில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக […]
புயல், கனமழை, நிலநடுக்கம்…ஆப்கன், பாகிஸ்தானில் 133 பேர் பலி!
புயல், கனமழை மற்றும் நிலநடுக்கம் காரணமாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் இரு வாரங்களில் 133 பேர் பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தான் முழுவதும் இரு வாரங்களுக்கு முன்னர் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு போன்றவை ஏற்பட்டு பெரிதளவில் மக்கள் பாதிப்படைந்தனர். இதனால் நாடு முழுக்க இரு வாரங்களில் இதுவரை 77 பேர் பலியாகி, 137 பேர் காயமடைந்ததாக ஆப்கன் பேரிடர் மீட்புக் குழு செய்தித் தொடர்பாளர் யூசுஃப் அகமது தெரிவித்தார். இதில், 26 பேர் கடந்த 2 நாள்களில் […]
ஊழல் மோசடி குற்றச்சாட்டு –மகிந்த குடும்பத்திற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரின் கையூட்டல் ,ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு உத்தரவு ஒன்றை வழங்கியுள்ளது. அதற்கமைய 2010 முதல் 2015 வரையான காலப்பகுதிக்குரிய சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான விபரங்களை சத்தியக்கடதாசி மூலம் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் இந்தச் சொத்து விபரப் பிரகடனத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. ஊழல் மோசடி குற்றச்சாட்டு 2015 ஆம் ஆண்டு […]
உயிர்த்த ஞாயிறு ; நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களுக்குப் பலத்த பாதுகாப்பு
இன்று நாடு முழுவதும் கிறிஸ்தவர்களால் உயிர்ப்புப் பெருவிழா (ஈஸ்டர் ஞாயிறு) கொண்டாடப்படும் நிலையில், பாதுகாப்புப் படையினரின் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய வழங்கிய விசேட அறிவுறுத்தல்களுக்கு அமைய, காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் தேவாலயங்களைச் சூழப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து காவல் நிலையங்களுக்கும் காவல்துறை மா அதிபரினால் விசேட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மக்கள் அதிகளவில் கூடும் தேவாலயங்களை அடையாளம் கண்டு அங்கு மேலதிக பாதுகாப்பை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினர், […]
இலங்கையில் ஏற்படவுள்ள மின்சார நெருக்கடி குறித்து எச்சரிக்கை
எதிர்வரும் காலத்தில் நாட்டில் குறிப்பிடத்தக்க எரிபொருள் பற்றாக்குறை, மின்சாரப் பற்றாக்குறை மற்றும் பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசாங்கம் இந்த சூழ்நிலையை நன்கு கையாண்டு வருவதாகவும், மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிக்கலான சூழ்நிலை அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய நெருக்கடியின் காரணமாக எரிபொருள் மற்றும் மின்சாரம் தொடர்பாக ஒரு […]
ஈரான் அணு மின் நிலையம் அருகே தாக்குதல்!
ஈரான் அணு மின் நிலையம் அருகே நேற்று காலை அமெரிக்க-இஸ்ரேல் படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானில் உள்ள புஷேர் அணு மின் நிலையத்தின் அருகே நேற்று காலை நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் அங்குள்ள கட்டிடம் சேதமாகி காவலாளில் ஒருவர் பலியானதாக ஈரான் அணுசக்தி மையம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. மேலும், முக்கிய கட்டிடங்களுக்கு பாதிப்பில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இந்த போர்ச்சூழலில் அணு மின் நிலையத்தைக் குறிவைத்து இதுவரை 4 முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. […]
இலங்கையில் வீட்டு உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கடுவெல, ரணால பகுதியிலுள்ள வீட்டின் உரிமையாளர் வீட்டைப் பூட்டிவிட்டு திறப்பினை வாசலில் இருந்த ஒரு காலணிக்குள் மறைத்து வைத்துவிட்டுச் சென்றிருந்தனர். நேற்று முன்தினம் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர் ஒருவர், திறப்பினை மிக எளிதாகக் கண்டெடுத்து வீட்டிற்குள் புகுந்துள்ளார். வீட்டில் இருந்த பெறுமதியான தங்க நகைகளை அந்த நபர் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக உரிமையாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். வீட்டில் கொள்ளைபாடசாலை முடிந்து வரும் பிள்ளைகளின் வசதிக்காகவே திறப்பினை வெளியில் மறைத்து வைத்ததாகத் தெரிவித்த உரிமையாளர், தற்போது […]
தப்பியோடிய அமெரிக்க விமானியை பிடிப்பவர்களுக்கு பரிசு! ஈரான் அறிவிப்பு
ஈரானினால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்தின் விமானியைப் பிடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஈரான் அரசு அந்நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தப்பியோடிய விமானியைப் பிடிப்பதற்கு உதவும் எந்தவொரு குடிமகனுக்கும் 66,100 அமெரிக்க டொலர் (2 கோடி ரூபாவிற்கும் அதிகம்) பரிசாக வழங்கப்படும் என டெஹ்ரான் அரசாங்கம் ஈரான் மக்களுக்குப் பாரிய வாக்குறுதி அளித்துள்ளது. ஈரானிய பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் (3) நடத்திய தாக்குதலில் எஃப்-15 (F-15) ரக அமெரிக்கப் போர் விமானம் ஒன்று வீழ்த்தப்பட்டது. […]
யாழில் திடீர் சோதனை ; வெதுப்பக பொருட்கள் விற்பனையில் முறைகேடு
யாழ்ப்பாணத்தில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாது வெதுப்பக உற்பத்தி பொருட்களை விற்பனைக்காக எடுத்துச் சென்ற நான்கு வாகனங்களின் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வலி. தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தி. பிரகாஷின் பணிப்பின் பேரில், சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன் போது, உரிய சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமல் வெதுப்பக உற்பத்தி பொருட்களை கடைகளுக்கு கொண்டு சென்ற இரண்டு வாகனங்களின் சாரதிகளுக்கும், வீடுகளுக்கு விநியோகிக்க முச்சக்கர வண்டிகளில் பொருட்களை எடுத்துச் சென்ற […]
உள்நாட்டுச் சந்தையில் மரக்கறி விலையில் அதிரடி மாற்றம்!
உள்நாட்டுச் சந்தையில் இன்றைய தினம் மரக்கறிகளின் விலையில் ஏற்றத்தாழ்வு காணப்பட்டுள்ளது. அதன்படி, நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கரட், தம்புள்ளையில் 250 ரூபாய்க்கும் கெப்பொட்டிபொலவில் 290 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. லீக்ஸ் ஒரு கிலோகிராம் நுவரெலியாவில் 180 ரூபாய்க்கும் தம்புள்ளை மற்றும் கெப்பொட்டிபொலவில் 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நுவரெலியாவில் 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கோவா ஒரு கிலோ தம்புள்ளையில் 100 ரூபாய்க்கும் கெப்பொட்டிபொலவில் 90 ரூபாய்க்கும் […]
யாழ்ப்பாணம் எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கின்றது. இந்தப் பிரதேசத்தின் அழகை வியந்து ரசித்தோம். இங்குள்ள மக்களின் விருந்தோம்பல் பண்பு எம்மைக் கவர்ந்திழுத்துள்ளது என இந்தியாவின் 5 மாநிலங்களிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த துவிச்சக்கரவண்டி பயணக் குழுவினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். ‘போதைப்பொருளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ மற்றும் ‘ஆரோக்கியத்துக்காகத் துவிச்சக்கரவண்டி’ ஆகியதொனிப்பொருளில், இந்தியாவின் தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் கர்நாடகா ஆகிய 5 மாநிலங்களைச் சேர்ந்த 40 பேர் யாழ்ப்பணத்திற்குகடந்த வியாழக்கிழமை வருகை தந்து துவிச்சக்கர வண்டி பயணத்தில் ஈடுபட்டனர். […]
யாழில். 4 இலட்ச ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் 21 வயது இளைஞன் கைது
யாழ்ப்பாணத்தில் சுமார் 4 இலட்ச ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் 21 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி பகுதிகளில்நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனையில் இளைஞன் ஒருவர் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , போதை மாத்திரைகளைவாங்குபவர்கள் போன்றுகுறித்த இளைஞனுடன் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் தொலைபேசியில் உரையாடி புறாப்பொறுக்கி பகுதிக்கு போதை மாத்திரைகளைவிற்பனை செய்யும் நோக்குடன் எடுத்து வந்த வேளை அங்கு காத்திருந்த பொலிஸார் இளைஞனை போதை மாத்திரைகளுடன் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட […]
20 ஆண்டுகளில் முதல்முறை! அமெரிக்காவின் 2 அதிநவீன போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய ஈரான்!
ஈரான் மீதான தாக்குதலில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15 இ மற்றும் ஏ 10 ரக போர் விமானங்களை, ஈரானிய படைகள் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப். 28 முதல் நடைபெற்று வரும் போரில் ஈரானின் பல்வேறு முக்கிய நகரங்களின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் படைகள் 12,300-க்கும் அதிகமான வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளன. இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரானின் […]
மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு!
மியான்மரின் அதிபராக ராணுவ அரசின் தலைவர் மின் ஆங் லாய்ங்கை அந்நாட்டு நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மியான்மரில், கடந்த 2021 ஆம் ஆண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியின் ஜனநாயக அரசைக் கலைத்து தளபதி மின் ஆங் லாய்ங் தலைமையில் ராணுவம் ஆட்சி அமைத்தது. இதையடுத்து, ராணுவ அரசால் நடத்தப்பட்ட தேர்தலில் புதியதாக 584 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்தத் தேர்தல், ராணுவ அரசை ஆட்சியில் தக்கவைத்துக் கொள்வதற்காக நடத்தப்பட்டதாகவும், வாக்குப் பதிவுகள் சுதந்திரமாக ஜனநாயக […]
முதல்முறையாக ஹார்முஸ் நீரிணையை கடந்து சென்ற பிரான்ஸ், ஜப்பான் கப்பல்கள்
மத்திய கிழக்கு போரில் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. கப்பல் போக்குவரதுக்கு முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தி முடக்கபப்ட்டதால் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஜலசந்தி வழியாக அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்கள் கடந்து செல்ல ஈரான் தடை விதித்து உள்ளது. மேலும் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்ல கப்பல் ஒன்றுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க ஈரான் முடிவு செய்துள்ளது. இந்தநிலையில் ஹார்முஸ் ஜலசந்தியை […]
பொம்மைக்கு இறுதிச்சடங்கு செய்யும் காசா சிறுவர்கள்; கலங்க வைக்கும் காணொளி
அண்மையில் காசா சிறுவர்களின் சமூக வலைதளங்களில் வெளியான காணொளி ஒன்று உலகையே உலுக்கியுள்ளது. அந்தக் காணொளியில், விளையாடும் வயதில் இருக்கும் சிறுவர்கள், ஒரு பொம்மையைச் உடலமாக உருவகப்படுத்தி அதற்கு இறுதிச்சடங்கு செய்கின்றனர். தினசரி தங்கள் கண் முன்னே நடக்கும் மரணங்கள் மற்றும் இறுதி ஊர்வலங்களைக் கண்டு வளர்வதால், சிறுவர்களின் இயல்பான விளையாட்டுகள் இன்று மரணம் மற்றும் துக்கத்தைச் சுற்றியே அமைந்திருப்பதாக மனநல நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். போரின் கோர முகத்தைச் சாட்சியப்படுத்துகின்றன“தங்கள் சூழலில் எதைப் பார்க்கிறார்களோ, அதையே சிறுவர்கள் […]
லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு
எதிர்வரும் நாட்களில் இலங்கையில் லாக்ஃப்ஸ் எரிவாயுவை நுகர்வோருக்கு பற்றாக்குறையின்றி விநியோகிக்க லாக்ஃப்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. 7,000 மெட்ரிக் டொன் எல்.பி எரிவாயுவை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினை வந்தடைந்துள்ளதாக லாக்ஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. எரிவாயு விநியோகம் லாக்ஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைமை அதிகாரி நலிந்த குருகுலசூரிய இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய, எரிவாயு விநியோகம் ஏப்ரல் 7ஆம் திகதி முதல் தொடங்கும் என்று கூறியுள்ளார். இதற்கிடையில், மே மாதத்திற்குத் தேவையான 33,000 மெட்ரிக் டொன் […]
2 அமெரிக்க போர் விமானங்களை சுட்டுவீழ்த்திய ஈரான்
தெஹ்ரான், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் உயிரிழந்தனர். இதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளம் உள்ள நாடுகள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், 2 அமெரிக்க போர் விமானங்களை ஈரான் நேற்று சுட்டு […]
நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவன் மாயம்; தவிக்கும் உறவுகள்
காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏந்திச் செல்லும் நோர்வுட், கெசல்கமுவ ஓயாவில் நீராடச் சென்ற 16 வயது சிறுவன் ஒருவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று (04) மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஐந்து நண்பர்களுடன் குறித்த ஓயாவிற்குச் சென்று நீராடிக்கொண்டிருந்த போதே, எதிர்பாராத விதமாக அச்சிறுவன் நீரோட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளான். இவ்வாறு காணாமல் போனவர் நோர்வுட், அயரபி தோட்டத்தைச் சேர்ந்த 16 வயதுடைய ‘வாசிகன்’ என நோர்வுட் பொலிஸாரின் […]
அரசு நிதி மோசடியை ஒழிக்க ஜே.டி. வேன்ஸ் நியமனம்: டிரம்ப் அதிரடி
வாஷிங்டன், டிரம்ப் தனது ட்ரூத் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மோசடியை ஒழிப்பதற்கான அதிபரின் பணிக்குழு என்ற அமைப்பிற்கு ஜே.டி. வேன்ஸ் தலைமை தாங்குகிறார். தனது அமைச்சரவையில் உள்ள திறமையான நபர்களுடன் இணைந்து வேன்ஸ் செயல்படுவது, அரசு நிதியை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உதவும் என கூறினார். வேன்ஸை நாம் அவரை மோசடி ஜார்(மோசடிக்கு எதிரான சக்கரவர்த்தி) என்று அழைப்போம், என தெரிவித்தார். வேன்ஸின் கவனம் எல்லா இடங்களிலும் இருக்கும், ஆனால் முக்கியமாக கலிபோர்னியா, […]
உயிர்த்த ஞாயிறு தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி அநுர
உயிர்த்த ஞாயிறு தினத்தினை முன்னிட்டு நாட்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மக்களுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார் . இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவு கூர்ந்து, இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் மிகுந்த பக்தியுடன் உயிர்த்த ஞாயிறு தினத்தைக் கொண்டாடுகின்றனர். கிறிஸ்தவர்களின் கலாசார பண்டிகை இது, நம்பிக்கை, புதிய மாற்றம் மற்றும் கருணையின் நித்திய சக்தியை நினைவூட்டுகின்றது. உயிர்த்த ஞாயிறு என்பது ஒரு மத நிகழ்வு என்பதைத் தாண்டி, அது மனிதாபிமானம், அன்பு மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றை […]
இலங்கையை உலுக்கிய சம்பவம்; பாடசாலை மோதலில் 15 வயது மாணவன் உயிரிழப்பு!
தென்னிலங்கை பாடசாலை ஒன்றில் நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் மாணவன் உயிரிழந்த சம்பவம் துயரத்தையும் அதிர்ச்சியைம் ஏற்படுத்தியுள்ளது. லுனுகம்வெஹெர – மத்தல பகுதியில் உள்ள பாடசாலையில் இடம்பெற்ற சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது. வாய்த்தர்க்கம் கடந்த மார்ச் 23ஆம் திகதி பாடசாலை விளையாட்டுப் போட்டியின் இடைவேளையின் போது, தண்ணீர் குடிக்கச் சென்ற இடத்தில் 11ஆம் தர மாணவனுக்கும், 10ஆம் தர மாணவனுக்கும் இடையே சிறு வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இது பின்னர் கைகலப்பாக மாறிய நிலையில், ஆசிரியர்கள் தலையிட்டு நிலைமையைக் கட்டுப்படுத்தினர்.பாடசாலை […]
ஈரான் எல்லையில் வீழ்ந்த அமெரிக்காவின் F-15 விமானி மீட்பு ; மற்றொரு விமானியை தேடும் பணிகள் தீவிரம்
ஈரானிய வான்பரப்பில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் எஃப்-15 (F-15) ரக போர் வானூர்தியின் குழு உறுப்பினர்களில் ஒருவர் அமெரிக்கப் பாதுகாப்புப் படைகளால் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளார். சிபிஎஸ் நியூஸ் (CBS News) வெளியிட்டுள்ள தகவலின்படி, அமெரிக்க இராணுவம் முன்னெடுத்த அதிரடி மீட்பு நடவடிக்கையின் மூலம் குறித்த விமானி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். எனினும், இந்த ரக வானூர்திகள் இருவர் பயணிக்கும் வசதி கொண்டவை என்பதால், மற்றொரு விமானியைத் தேடும் பணிகள் தற்போது ஈரானிய எல்லைக்குள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு […]
பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அதிரடி முடிவு
போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்குக் கடிதம் அனுப்பியுள்ளது. பெற்றோலிய விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடிகள் அதிகரிப்பு உள்ளிட்ட தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து கடிதம் அனுப்பியுள்ளது. அச்சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ, தங்களது கோரிக்கைகளுக்கு நாளை மறுநாளுக்குள் உரிய பதில் வழங்கப்படாவிட்டால், பெற்றோலியக் கழகம், அமைச்சகம் மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றின் முன்பாகப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார்.
குவைத்தில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலை மீது ஈரான் தாக்குதல்
ஈரான் – அமெரிக்க போ தொடங்கி 5 வாரங்கள் முடிவடைந்துள்ளன. போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய போதிலும், நேற்றும் இருதரப்பும் மாறிமாறி தாக்குதலில் ஈடுபட்டன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீதும், அதன் அருகே உள்ள பகுதிகள் மீதும் வான்வழி தாக்குதல் நடத்தின. ஈரான் கராஜ் நகரில் உள்ள பி1 என்ற பாலம் தகர்க்கப்பட்டது. பாலத்தின் நடுப்பகுதி பிளவுபட்டதால், அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. […]
Rana Run Out for Duck by Bumrah
Nitish Rana was run out for 0 after a bad mix-up while running between the wickets. He tried to take
Dhir, Santner Boost MI With Late Boundaries
Mumbai Indians gained some momentum in the later part of their innings. Naman Dhir and Mitchell Santner played some good
Suryakumar Yadav Falls After Reaching Fifty
Mumbai Indians suffered a big setback as Suryakumar Yadav was dismissed soon after reaching his half-century. He scored 51 runs
Mumbai Indians Reach 100 With Steady Batting
Mumbai Indians reached 100 runs with steady batting during the match. Naman Dhir started the over well by hitting a
Rutherford Out Early as Mumbai Lose Another Wicket
Mumbai Indians lost another wicket as Sherfane Rutherford was dismissed for just 5 runs from 7 balls. Vipraj Nigam took
இந்திய நண்பர்கள் பாதுகாப்பான கைகளில் உள்ளனர்; ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஈரான் கருத்து
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டு தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹார்முஸ் ஜலசந்தியை மூடி ஈரான் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. 5 வாரங்களாக நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாக உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியா, சீனா உள்ளிட்ட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹார்முசை கடக்க ஈரான் அனுமதியளித் துள்ளது. மேலும் அங்கு சிக்கியுள்ள இந்திய கப்பல்களுக்கு அனுமதி கேட்டு ஈரானிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய […]
வவுனியாவில் கஞ்சாவுடன் கைதான இரு பொலிஸார்
வவுனியாவில் கஞ்சாவுடன் இரு பொலிஸாரை கைதுசெய்துள்ளதாக இரட்டைபெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர். இரட்டைபெரியகுளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விற்பனைக்காக ஒரு கிலோ 970 கிராம் கஞ்சாவினை கொண்டு சென்ற வேளை இரு பொலிஸாரையும் கைது செய்துள்ளதுடன், அவர்களிடம் இருந்த கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர். இதேவேளை, கைதுசெய்யப்பட்ட இருவரும் சாய்ந்தமருது மற்றும் மஸ்கெலியா ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
21 வயது இளைஞனுக்கு கிடைத்த நீதி ;பொலிஸார் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்
கொழும்பு, ஹங்வெல்ல காவல் நிலைய அதிகாரிகளால் சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட 21 வயதுடைய இளைஞன் ஒருவருக்கு, இழப்பீடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் இன்று (4) தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு திருட்டுச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், குறித்த இளைஞர் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இழப்பீட்டை பொலிசாரே சம்பளத்தில் வழங்கவேண்டும் இதன்போது, காவல்துறை காவலில் தான் கொடூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகத் தெரிவித்து பாதிக்கப்பட்ட இளைஞர் அடிப்படை உரிமை […]
வடக்குக்கான புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பம்
வடக்குக்கான புகையிரத சேவைகள் எதிர்வரும் 09ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பொறுப்பதிகாரி தி. பிரதீபன் தெரிவித்துள்ளார் மஹவ முதல் ஓமந்தை வரையிலான புகையிரத பாதையில் ஐந்து புகையிரத பாலங்களை மாற்றியமைக்கவும், யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையை புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும் ஏதுவாக வடக்குக்கான புகையிரத சேவைகள் கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழ் – சிங்கள புத்தாண்டினைமுன்னிட்டு , எதிர்வரும் 09ஆம் திகதி முதல் […]
Mukesh Kumar Double Strike Rocks Mumbai Indians
Delhi Capitals continued their strong start against Mumbai Indians as Tilak Varma was dismissed for zero runs. Mukesh Kumar struck
Delhi Capitals made a strong start in their match against Mumbai Indians by taking an early wicket. Ryan Rickelton was
டிரம்ப் மாற்றி மாற்றி பேசுகிறார்: பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் விமர்சனம்
ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்து ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், மேலும் இரண்டு வாரங்களுக்கு தீவிர தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஈரானை அழித்துவிட்டோம் என்று அதன் தனது படை வலிமையை இழந்துவிட்டது எனவும், விரைவில் ஈரானை விட்டு வெளியேறுவோம் என பேசி வந்த டிரம்ப் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளார். இந்த நிலையில், டிரம்ப் மாற்றி மாற்றி பேசுவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் […]
DC vs MI IPL 2026: Axar Patel wins toss, opt to field against Mumbai Indians
Delhi Capitals will face Mumbai Indians in an important Indian Premier League 2026 match at the Arun Jaitley Stadium on
DMK Party Fulfills Many Promises
A recent analysis by South First shows that the ruling Dravida Munnetra Kazhagam (DMK) party in Tamil Nadu has kept 394 out of 505 promises made in it...
India Shows Resilience Amid Global Challenges
External Affairs Minister S. Jaishankar recently highlighted India's strong response to global challenges, referencing the ongoing conflict in West As...
அமெரிக்காவின் இரண்டாவது F-35 ரக போர் விமானத்தை வீழ்த்திய ஈரான்; அப்பளமாக நொறுங்கியது
ஈரானின் வான்பரப்பிற்குள் பறந்த அமெரிக்காவின் இரண்டாவது F-35 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரான் புரட்சிகர இராணுவம் தெரிவித்துள்ளது. ஈரான் புரட்சிகர இராணுவத்தின் ‘பார்ஸ்’ செய்தி நிறுவனத்தின் பதிவின் படி, மத்திய ஈரான் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த போதே இந்த அதிநவீன போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. போர் விமானம் முற்றாக அழிக்கப்பட்டு வீழ்ந்து நொறுங்கியுள்ளது இந்தத் தாக்குதலில் போர் விமானம் முற்றாக அழிக்கப்பட்டு வீழ்ந்து நொறுங்கியுள்ளது. குறித்த விமானம் பாரிய அளவில் சேதமடைந்துள்ளதால், அதில் […]
Samsung Profit Surges Amid AI Chip Boom
Samsung Electronics is expected to report a huge increase in its profits for the January–March quarter. The company is benefiting
21 வயது இளைஞனுக்கு கிடைத்த நீதி ;பொலிஸார் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்
கொழும்பு, ஹங்வெல்ல காவல் நிலைய அதிகாரிகளால் சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட 21 வயதுடைய இளைஞன் ஒருவருக்கு, இழப்பீடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் இன்று (4) தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு திருட்டுச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், குறித்த இளைஞர் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இழப்பீட்டை பொலிசாரே சம்பளத்தில் வழங்கவேண்டும்இதன்போது, காவல்துறை காவலில் தான் கொடூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகத் தெரிவித்து பாதிக்கப்பட்ட இளைஞர் அடிப்படை உரிமை மீறல் […]
இளம் பெண்ணின் வங்கிக்கணக்கில் குவிந்துள்ள பணம்; போதைப்பொருள் கடத்தல்காரியாம்!
பிலியந்தலையில் போதைப்பொருள் கடத்தல்காரி ஒருவரின் வங்க்கி கண்க்கில் பெரும் தொகை பணம் வைப்பு செய்திருந்த நிலையில், குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த 9 கோடியே 37 லட்சத்து 62 ஆயிரத்து 939 ரூபாய் பணத்தை இரண்டு வங்கிகளில் வைப்புச் செய்திருந்த போதைப்பொருள் கடத்தல்காரி ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது. 31 வயதுடைய பெண் கைது சம்பவத்தில் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு […]
Congress Leader Rahul Gandhi Accuses Government of Hiding Foreign Surveillance Risks
Rahul Gandhi recently claimed that the Modi government is endangering Indian security by covering up failures related to foreign surveillance. He poin...
ஏமாற வேண்டாம்; பொதுமக்களுக்கு அவசர அறிவிப்பு!
நாட்டில் பண்டிகைக் காலங்களில் தொலைபேசிகள் ஊடாக முன்னெடுக்கப்படும் சைபர் (Cyber) மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசரப் பதிலளிப்பு நிலையம் (SLCERT) பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த நிலையத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சருக தமுனுபொல தெரிவிக்கையில் , பரிசுப் பணம் அல்லது விசேட சலுகை எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு தள்ளுபடிகள் (Discounts), பரிசுப் பணம் அல்லது விசேட சலுகைகளை வழங்குவதாகக் கூறி போலியான […]
DC vs MI IPL 2026: Delhi Aims for Home Win
Delhi Capitals (DC) are set to take on Mumbai Indians (MI) in their opening match of the IPL 2026. The game will be played at the iconic Capital stadi...
ஈரானின் சிவில் உட்கட்டமைப்புகளை சிதைக்கும் அமெரிக்கா; எம்மை வீழ்த்த முடியாது; ! டிரம்பிற்கு பதிலடி
ஈரானின் சிவில் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து அமெரிக்கா முன்னெடுக்கும் தாக்குதல்களை ஈரான் கடுமையாகக் கண்டித்துள்ளது. தனது ‘X’ கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி, இத்தகைய தாக்குதல்கள் மூலம் ஈரானைப் பணிய வைக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். ஈரானின் பாலங்களை அழிப்பதுடன், மின் உற்பத்தி நிலையங்களையும் நிர்மூலமாக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது ‘ட்ரூத்’ (Truth Social) சமூக ஊடகக் கணக்கில் வெளியிட்டிருந்த கருத்திற்குப் பதிலடியாகவே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் . […]
Iran Rejects US Ceasefire Proposal Amid Escalating Conflict
Iran has officially turned down a US offer for a 48-hour ceasefire, showing that Tehran’s position is becoming more rigid as tensions in West Asia gro...
Supreme Court Judge Steps Aside Due to Past Role
A Supreme Court judge, Justice K.V. Viswanathan, has decided not to participate in a case after discovering he had previously acted as legal counsel f...
Dubai Reports Debris from Aerial Interceptions
Two small incidents involving debris from aerial interception operations were reported in Dubai this morning. In both cases, fragments hit building fa...
Anbumani Ramadoss Criticizes DMK Over Dalit Issues
CHENNAI: Anbumani Ramadoss, the president of PMK, made serious allegations on Friday against the ruling Dravida Munnetra Kazhagam (DMK) government.
Anbumani Ramadoss Criticizes DMK Over Dalit Issues
CHENNAI: Anbumani Ramadoss, the president of PMK, made serious allegations on Friday against the ruling Dravida Munnetra Kazhagam (DMK) government.
பழிக்குப்பழி; வளைகுடா நாடுகளில் உள்ள 8 பாலங்கள் மீது தாக்குதல் நடத்த போவதாக ஈரான் மிரட்டல்
தெஹ்ரான், ஈரான் – அமெரிக்கா இடையேயான போர் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், அடுத்த இரண்டு வாரங்களுக்கு அந்த நாட்டின் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஈரான் ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் அந்த நாட்டை கற்காலத்திற்கே அனுப்புவோம் என்று டிரம்ப் எச்சரித்திருந்தார். இதையடுத்து, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. இந்த நிலையில், ஈரான் கராஜ் நகரை தெஹ்ரானுடன் இணைக்கும் மிகப்பெரிய பாலத்தை அமெரிக்கா நேற்று இரவு தாக்கி அழித்ததாக […]
முதியவர் கொலை; சந்தேக நபர் தப்பியோட்டம்
பல்லெவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாந்துராகொட பகுதியில். நேற்று (03) இரவு 60 வயதுடைய முதியவர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சாய்ந்தமருது பகுதியில் உணவகங்கள் மற்றும் வீதியோர மரக்கறி விற்பனை நிலையங்கள் பரிசோதனை
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட உணவகங்கள் மற்றும் வீதியோர மரக்கறி விற்பனை நிலையங்கள் இன்று பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன. இந்த பரிசோதனைகளின் போது, நுகர்விற்கு தகுதியற்ற உணவுப் பொருட்கள் மற்றும் மரக்கறிகள் கண்டறியப்பட்டதுடன், அவை பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக அவ்விடத்திலேயே அகற்றப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும், விற்பனையாளர்களுக்கு சுகாதார விதிமுறைகள், உணவு பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் சுத்தமான சூழல் பராமரிப்பு குறித்து தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் வழங்கப்பட்டன. பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது […]
வவுனியாவில் ஷாக் கொடுத்த சம்பவம் ; இப்படியும் நடக்கின்றதா? மக்கள் அச்சம்
வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்ட சடலத்தை மீள அகழ்ந்து எடுத்து , சடலத்தின் தலையை இனம் தெரியாத கும்பல் ஒன்று அகற்றி சென்றதுடன் , தலையில்லா முண்டத்தை வெளியில் வீசி சென்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் மூன்று மாதங்களிற்கு முன்னர் இளம் குடும்பஸ்தர் ஒருவர் அகாலமரணமடைந்திருந்தார். இந்நிலையில் அவரது சடலம் மரண விசாரணைகளின் பின்னர் கருப்பணிச்சான் குளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பில்லி சூனியம் செய்பவர்கள் , […]
Easy Hariyali Chicken Biryani Recipe Guide
Hariyali Chicken Biryani is a green-colored biryani made using fresh herbs like coriander, mint, and green chillies. The green paste
ஜப்பான் மீண்டும் அணு ஆயுத நாடாக மாறக்கூடும்; சீனா பரபரப்புக் குற்றச்சாட்டு
5,500 அணு ஆயுதங்களைத் தயாரிக்கப் போதுமான 44.4 டன் புளூட்டோனியம் ஜப்பானிடம் உள்ளதாக சீனா பரபரப்புக் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. இது தொடர்பாக சீனா கூறுகையில், “ஜப்பான் இந்த புளூட்டோனியத்தை பயன்படுத்தினால், மிகக் குறுகிய காலத்திலேயே அந்த நாடு அணு ஆயுத நாடாக மாறிவிடும். ஆபத்தான முறையில் தனது ராணுவத் திறனை ஜப்பான் விரிவுபடுத்தி வருகிறது. ஜப்பான் ‘மூன்று அணு ஆயுதத் தடைக் கொள்கைகள்’ (அணு ஆயுதங்களை வைத்திருக்காது, உருவாக்காது, நாட்டுக்குள் அனுமதிக்காது) என்ற கட்டுப்பாடுகளில் இருந்து முழுமையாக […]
Bangladesh Defeat India in SAFF U20 Final
The Indian U20 football team lost the SAFF Men’s U20 Championship final to Bangladesh after a penalty shootout at the
யாழில். 3A எடுத்து சாதித்த மாணவன் காலமானார்
கடந்த வருடம் நடைபெற்ற உயர்தர பரீட்சையில் கணித பிரிவில் 3A எடுத்த மாணவன் உடல்நல குறைவால் காலமானார். இணுவில் பகுதியைசேர்ந்த , யாழ்.இந்துக்கல்லூரிமாணவனான லவன் அக்சயன் எனும் மாணவனே காலமானார். அண்மையில் வெளியான உயர்தர பரீட்சை பெறுபேறுகளில்3A பெறுபேறுகளை பெற்று , யாழ்.மாவட்ட மட்டத்தில் 24ஆவதுஇடத்தை பெற்ற மாணவன் திடீர் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சியில் இரு இளைஞர்களை பலிகொண்ட கோர விபத்து
கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் – முல்லைத்தீவு (A35) வீதியில், தர்மபுரம் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் கோர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (03) இரவு 10 ஆம் வீதி வழியாகச் சென்றுகொண்டிருந்த மோட்டார் கிரேடர் (Motor Grader) வாகனத்துடன், பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 19 மற்றும் 18 வயதுடைய இரு இளைஞர்கள் உயிரிழந்தவர்கள் 19 மற்றும் 18 […]
Cuba Releases Prisoners in Humanitarian Gesture
Cuba has started releasing prisoners as part of a humanitarian and sovereign gesture, with plans to free over 2,000 people amid pressure from the Un...
கால்வாய் ஒன்றில் குளிக்க சென்ற மாணவனுக்கு நேர்ந்த துயரம்
கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராதுவெலிய பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் பேராதுவெலிய பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் என தெரியவந்துள்ளது. இவர் இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்த மாணவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த சிறுவன் தனது நண்பர்கள் மூவருடன் இணைந்து அந்த இடத்தில் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து பிரதேசவாசிகளும் இளைஞர்களும் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதுடன், அவர் நீராடச் […]
இஸ்ரேலின் டெல் அவிவ் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: ரெயில் நிலையம், கட்டிடங்கள் சேதம்
டெல்அவிவ், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தொடுத்துள்ள போர், கடந்த 28-ந்தேதி தொடங்கி 5-வது வாரமாக நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பேச்சுவார்த்தை மூலமாகவும் மறுபுறம் இஸ்ரேலுடன் சேர்த்து ராணுவ தாக்குதலையும் அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. ஆயுதங்களை விட்டொழித்து முழுவதுமாக சரணாகதி அடைவது, யுரேனியம் செறிவூட்டலை கைவிடுவது உள்ளிட்ட அமெரிக்காவின் நிபந்தனைகளை ஈரான் ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து தாக்கு பிடித்து பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் அமெரிக்காவின் நட்பு நாடுகளான வளைகுடா […]
அமெரிக்காவின் அதிரடி உத்தரவால் 13 ஆயிரம் அகதிகள் தவிப்பு
வாஷிங்டன், அமெரிக்காவில் தஞ்சம் புகுந்துள்ள அகதிகளை, அவர்கள் ஒரு போதும் சென்றிராத 3-வது நாடுகளுக்கு நாடு கடத்த டிரம்ப் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆப்கானிஸ்தான், வெனிசுலா, கியூபா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தப்பி வந்த சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளனர். குறிப்பாக, ஸ்பானிஷ் மொழி பேசும் லத்தீன் அமெரிக்கர்களை ஆப்பிரிக்க நாடான உகாண்டாவுக்கும், ஆப்கானிஸ்தான் அகதி களை ஹோண்டுராஸூக்கும் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை தொடர்ந்து அவர்களின் சட்டப்பூர்வ வேலை அனுமதியும் […]
மத்திய கிழக்கு போர் தாக்கம் ; இலங்கை தென்னை ஏற்றுமதி கடும் பாதிப்பு
மத்திய கிழக்கில் பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றமான சூழ்நிலை காரணமாக இலங்கையின் தென்னை சார்ந்த உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது என்று இலங்கை தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நயனி ஆராச்சிகே தெரிவித்துள்ளார். South Asians & Diaspora மேலும், இது குறித்து அவர் தெரிவிக்கையில், இதன் காரணமாக தென்னை உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதி மூலம் வருடாந்தம் ஈட்டப்படும் 1,200 மில்லியன் முதல் 1,800 மில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான வருமானம் […]
வெளிநாட்டு சுற்றுலாப் பெண் மீது பாலியல் வன்கொடுமை
மாத்தறை வெலிகம பகுதியில் துருக்கி நாட்டுப் பெண் ஒருவர் நேற்று பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் அவரிடமிருந்து பணமும் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு சுற்றுலா வழிகாட்டிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிகமவிலுள்ள விருந்தகம் ஒன்றில் தங்கியிருந்த 31 வயதுடைய துருக்கி நாட்டுப் பெண்ணே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இரண்டு சுற்றுலா வழிகாட்டிகளும் அந்தப் பெண்ணுடன் ஒரு மதுபானகத்துக்கு சென்று மது அருந்தியுள்ளனர். அதன் பின்னரே அவர்கள் அந்தப் பெண்ணை பாலியல் […]
யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்களில் ஒருவர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்குவில் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய நபரையே மருதனார்மடம் பகுதியில் வைத்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பொலிஸார் கைக்குண்டுடன் கைது செய்து , சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். விசாரணைகளில் அண்மையில் கடந்த 26ஆம் திகதி பண்ணை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் மீது வாள் வெட்டு […]
ஈரான் போர் இடையில் அமெரிக்க இராணுவ தளபதி பதவி நீக்கம்!
ஈரானுடன் போர் நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க இராணுவத்தின் தலைமை தளபதி ரெண்டி ஜோர்ஜ் பதவி நீக்கம் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் பிறப்பித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் அரசால் ரெண்டி ஜோர்ஜ் இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில், அமெரிக்க இராணுவத்தின் தற்காலிக தலைமை தளபதி பொறுப்பை ஜெனரல் கிறிஸ்டோபர் லானேவ் ஏற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஈரானில் உள்ள மிகப்பெரிய பாலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தொடுத்துள்ள போர், கடந்த 28-ந்தேதி தொடங்கி 5-வது வாரமாக நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பேச்சுவார்த்தை மூலமாகவும் மறுபுறம் இஸ்ரேலுடன் சேர்த்து ராணுவ தாக்குதலையும் அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. ஆயுதங்களை விட்டொழித்து முழுவதுமாக சரணாகதி அடைவது, யுரேனியம் செறிவூட்டலை கைவிடுவது உள்ளிட்ட அமெரிக்காவின் நிபந்தனைகளை ஈரான் ஏற்றுக்கோள்ளாமல் தொடர்ந்து தாக்கு பிடித்து பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் அமெரிக்காவின் நட்பு நாடுகளான வளைகுடா நாடுகளுடன் […]
ஹார்முஸ் விவகாரம்: பிரித்தானியா தலைமையில் 40 நாடுகள் கூட்டு நடவடிக்கை எடுக்க உறுதி
ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மாற்றம் இஸ்ரேலின் தாக்குதலால் ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்ட நிலையில், பிரித்தானியா தலைமையிலான 40 நாடுகளின் கூட்டு நடவடிக்கை எடுக்க உறுதியளித்துள்ளது. பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் யெவெட் கூப்பர், ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரான் உலகப் பொருளாதாரத்தை பணயம் வைத்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். ஹார்முஸ் நீரிணை உலகின் எண்ணெய் போக்குவரத்திற்கான முக்கிய பாதை என்பதால், அதன் முடக்கம் எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளது. இந்த கூட்டத்தில் அமெரிக்கா பங்கேற்கவில்லை. ஜனாதிபதி ட்ரம்ப், “நீர்வழிப் பாதையைப் பாதுகாப்பது […]
சிக்காடா கொரோனா வைரஸ்: உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்
சிக்காடா என அழைக்கப்படும் கொரோனா வைரஸின் புதிய மரபணு மாறுபாடு ஒன்று உலக நாடுகள் பலவற்றில் பரவிவருகிறது. உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவல் சிக்காடா என அழைக்கப்படும் BA.3.2 வகை கொரோனா வைரஸ் உலக நாடுகள் பலவற்றில் பரவிவருவதாக, சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தை மையமாகக் கொண்ட உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் மாறுபாடு, தற்போது 20க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த மரபணு மாறுபாடு வழக்கத்திற்கு மாறாக அதிக […]
உகாண்டா: பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 4 குழந்தைகள் பலி –அதிர்ச்சி சம்பவம்
கம்பாலா, கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு உகாண்டா. இந்நாட்டின் தலைநகர் கம்பாலாவின் மஹிட்னி பகுதி ஆரம்பப்பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று குழந்தைகள் வழக்கம்போல் கல்வி பயின்றுகொண்டிருந்தனர். அப்போது அந்த பள்ளிக்குள் கத்தியுடன் நுழைந்த 34 வயது இளைஞர் பள்ளியில் இருந்த குழந்தைகளை சரமாரியாக தாக்கினான். இளைஞர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இஷாரா செவ்வந்திக்கு பிறந்த நாள் கொண்டாட்டம்; அதிகாரிக்கு நேர்ந்த கதி
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் தடுப்புக்காவல் கட்டளையின் கீழ் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி என்ற சந்தேகநபரினது பிறந்தநாள கொண்டாடப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் சிறையில் உள்ள சந்தேக நபருக்கு கேக் வெட்டிக் கொண்டாடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொடர்பில் காவல்துறை தலைமையகம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உடனடியாக இடமாற்றம் கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினுள் குறித்த சந்தேகநபரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்குத் தயார் நிலையில் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. […]
12 டன் சாக்லேட் திருட்டு – கிட்கேட் நிறுவனம் அதிரடி அறிக்கை!
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சாக்லேட்டுகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஐரோப்பாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியில் இருந்து போலந்துக்குக் கொண்டு செல்லப்பட்ட சுமார் 12 டன் எடையுள்ள 4 லட்சம் கிட்கேட் (KitKat) சாக்லேட்டுகள், மர்ம கும்பலால் லாரியுடன் சேர்த்து திருடப்பட்டது. இந்த சாக்லேட்டுகள், பார்முலா ஒன் (F1) கார் பந்தயத்தை மையமாகக் கொண்டு, கார் வடிவத்தில் வடிவமைக்கப்பட்ட புதிய தயாரிப்பாகும். ஈஸ்டர் பண்டிகைக்காக சிறப்பாக தயாரிக்கப்பட்ட இந்த சாக்லேட் வரிசையை நெஸ்லே நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்தது. […]
இலங்கையில் டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு; மீண்டுமொரு இக்கட்டான நிலைக்கு சேல்லுமா நாடு!
இலங்கையில் டீசல் விலை 600 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் முடிவுக்கு வராவிட்டால், இலங்கைப் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தினை அட்வொகாட்டா (Advocata) நிறுவனத்தின் தலைவர் முர்டசா ஜெபர்ஜி தெரிவித்துள்ளார். பொருளாதாரச் சுருக்கத்தை ஏற்படுத்தும்போக்குவரத்து மற்றும் மின்சாரக் கட்டணங்கள் உயர்ந்து, பணவீக்கம் 7 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என்றும் இந்த செயற்பாடு, மக்களின் நுகர்வுத் திறனைக் […]
காங்கோ: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 43 பேர் பலி
கின்ஷாசா, மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடைபெற்றுவருகிறது. அதேவேளை காங்கோவில் பல்வேறு பயங்கரவாத குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது பொதுமக்கள் மீதும் பாதுகாப்பு படையினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவங்களில் பலர் உயிரிழந்து வருகின்றனர். பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் காங்கோ பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காங்கோவில் காங்கோ ஜனநாயக குடியரசு என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது ஐஎஸ் பயங்கரவாத […]

31 C