SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

27    C
... ...View News by News Source

எரிபொருள் தட்டுப்பாட்டால் கியூபா முடங்கும் அபாயம் ; ரஷ்யா எச்சரிக்கை

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கியூபா முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக எச்சரித்துள்ள ரஷ்யா, அமெரிக்காவின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. தென் அமெரிக்க நாடான கியூபா, அதன் அண்டை நாடான வெனிசுலாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் பெற்று வந்தது. இதற்கு ஈடாக, பாதுகாப்பு, மருத்துவம் மற்றும் கல்வி சேவைகளை அளித்து வந்தது. இந்நிலையில், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியாவை அமெரிக்க ராணுவம் சமீபத்தில் கைது செய்து நியூயார்க் சிறையில் அடைத்தது. […]

அதிரடி 11 Feb 2026 4:30 pm

South Africa Defeats Afghanistan After Double Super Overs

In a thrilling T20 World Cup match, South Africa defeated Afghanistan in a dramatic game that went down to two

சென்னைஓன்லைனி 11 Feb 2026 4:29 pm

Ten Dead in Canada School Shooting Tragedy

At least ten people have been killed and dozens injured in a shooting at a school in Tumbler Ridge, Canada.

சென்னைஓன்லைனி 11 Feb 2026 4:24 pm

Cyclone Gezani Kills Nine, Injures Nineteen in Madagascar

At least nine people have died and 19 others have been injured after Tropical Cyclone Gezani hit Madagascar with very

சென்னைஓன்லைனி 11 Feb 2026 4:18 pm

லிபியா கடற்கரையில் படகு விபத்து – 4 குழந்தைகள் உட்பட 53 பேர் பலி!

ஆப்பிரிக்கா : லிபியாவில் இருந்து ஐரோப்பாவை நோக்கி சட்டவிரோதமாக பயணித்த படகு ஒன்று கவிழ்ந்து பெரும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4 பச்சிளம் குழந்தைகள் உட்பட 53 பேர் உயிரிழந்துள்ளனர். படகில் இருந்த மொத்த பயணிகளில் 40 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஐரோப்பாவை நோக்கிய சட்டவிரோத புலம்பெயர்வு பாதையின் ஆபத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. படகு லிபியாவின் கடற்கரையில் இருந்து புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே பெரும் விபத்துக்குள்ளாகியுள்ளது. எஞ்சின் கோளாறு ஏற்பட்டதைத் […]

டினேசுவடு 11 Feb 2026 4:16 pm

Venu Ambati appointed as President – Greater India at EssilorLuxottica

New Delhi: EssilorLuxottica has appointed Venu Ambati as President, Greater India, succeeding Narasimhan (Nara) Narayanan, who retires after leading the organisation for the past 12 years.Ambati takes charge at a time when the vision care industry is witnessing rising demand driven by increasing awareness around eye health and the growing prevalence of vision conditions such as myopia. In his new role, he will lead EssilorLuxottica’s strategy and operations across the Greater India region, focusing on expanding access to innovative vision care solutions and strengthening the company’s presence across key product categories. “I am truly excited about my new journey with EssilorLuxottica, a company guided by the ambition to Empowering Humans. With half the global population estimated to suffer from myopia by 2050 and childhood myopia progressing at a fast pace, EssilorLuxottica has a key role to play in myopia management, and I look forward to adding my contribution to make its vision a reality”, said Venu Ambati “From a business perspective, Greater India is a very important region for the Group. I believe that leveraging opportunities across frames, lenses, wearables and vision care, while maximizing EssilorLuxottica’s decades-long commitment to technology and innovation, will be key to ensure we capitalize on the unprecedented growth potential of this market,” Ambati brings over three decades of experience across the healthcare and consumer goods sectors, with leadership roles spanning more than 30 countries across the Indian Sub-Continent, Middle East, North Africa, and Asia Pacific. Most recently, he served as Vice President of Abbott Pharmaceuticals India. Prior to that, he held senior leadership positions at GlaxoSmithKline Consumer Healthcare, including Regional Vice President & General Manager for Asia Pacific.He holds a Master of Business Administration from the Indian Institute of Management Ahmedabad and a Bachelor of Engineering from NIT Bhopal.EssilorLuxottica, a global leader in vision care and eyewear, continues to strengthen its leadership team in India as it looks to tap into the region’s strong growth potential across lenses, frames, wearables and broader eye care solutions.

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Feb 2026 4:14 pm

சசிகலா எடுக்கப்போகும் அதிரடி முடிவு … வைகை செல்வன் பேசியதன் பின்னணி என்ன? மாறும் தேர்தல் களம்

2026 சட்டமன்ற தேர்தல் அரசியலில் பலரின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் விதமாக அமையும் என்ற பேச்சுக்கள் தொடர்ந்து எழுந்தவண்ணம் உள்ளன. அரசியலில் மூத்தோர் பலர் தற்போது தனித்துவிடப்பட்டு உள்ளனர்.

சமயம் 11 Feb 2026 4:10 pm

துரந்தர் பாடலுக்கு துப்பாக்கியுடன் நடனம்… காங்கிரஸ் பிரமுகர் செயலலால் அதிர்ச்சி

‘துரந்தர்’ பாடலுக்கு துப்பாக்கியுடன் நடனமாடிய காங்கிரஸ் நிர்வாகியின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.

சமயம் 11 Feb 2026 4:09 pm

Apparel Group Announces Strategic Partnership to Bring Iconic Australian Brand Cotton On to India

Mumbai: Apparel Group, a leading global fashion and lifestyle retail conglomerate, has announced a landmark partnership with Cotton On, Australia’s largest global fashion and lifestyle brand, marking a major expansion of its India portfolio. The collaboration signals Cotton On’s formal entry into India’s fast-growing and increasingly youthful fashion market.The partnership blends Apparel Group’s strong local retail expertise and infrastructure with Cotton On’s signature relaxed “Aussie” lifestyle, known for trend-driven and effortless fashion. The brand will roll out in India through a phased omnichannel strategy that includes a nationwide store network, a dedicated e-commerce platform, and a presence across key digital marketplaces.Cotton On will create a simplified operating model, building from its established northern assortment to accelerate speed-to-market and reduce complexity. To support this, Apparel Group will leverage its advanced logistics and distribution network, managing operations through state-of-the-art facilities across India to ensure efficient supply chain execution. Abhishek Bajpai, CEO of Apparel Group India, said, We are proud to bring Cotton On to India as we continue to expand our portfolio of globally relevant lifestyle brands for the new Indian consumer. India has one of the world’s largest and fastest-growing young premium-buying populations, with a clear shift toward global style, value, and lifestyle-led fashion — and Cotton On fits this opportunity strongly. At Apparel Group India, we focus on building brands for long-term scale through disciplined retail execution and deep consumer insight. This partnership reflects our growth ambition and our commitment to creating differentiated, high-energy retail experiences in the market. Michael Hardwick, Chief Financial Officer, Cotton On Group, said, “India is an incredibly exciting market for Cotton On, with a vibrant youth population and strong demand for international lifestyle brands. Partnering with Apparel Group India allows us to enter the market with speed, confidence and a model built for long-term growth. Their scale, retail expertise and distribution capability make them an ideal partner as we bring Cotton On to millions of new customers.” Bianca Ginns, Managing Director – Cotton On Brands, stated, “India marks a significant new chapter for Cotton On as we bring our relaxed, optimistic Australian brand to millions of new customers. We're inspired by the energy and creativity of India's youthful population and we’re looking forward to sharing our effortless, on-trend fashion that reflects Cotton On’s Aussie lifestyle. Tushar Ved, President of Apparel Group India said, “The arrival of Cotton On in India marks a strategic milestone in Apparel Group’s journey to redefine the country's retail landscape. By bringing Cotton On’s iconic Australian DNA to our shores, we are not just adding a brand to our portfolio but strengthening our position as the premier gateway for global giants. This partnership is a testament to our commitment to driving large-scale retail expansion and delivering aspirational global fashion to the doorstep of the Indian consumer.” Apparel Group operates more than 2,500 stores globally across a portfolio of over 85 brands. In India, it runs 300+ stores and represents 20+ brands across 50 cities, with strong capabilities in omnichannel retail, marketplace management, and scaling international brands locally.Cotton On operates in over 20 countries with 20,000 team members, 1,300 stores, and localized e-commerce platforms in ten countries. The business is supported by eight global distribution centres and multiple wholesale partnerships.Driven by its purpose to create a positive difference in people’s lives, Cotton On established the Cotton On Foundation in 2007. The Foundation has raised more than ₹1,100 crore globally with the support of its team and customers, focusing on Education, Mental Health, and Environment initiatives. As part of its India entry, Cotton On will work with Apparel Group to bring the Foundation’s community impact programs to the local market.With this partnership, both companies aim to tap into India’s rising appetite for global lifestyle brands while building a long-term, purpose-led retail presence.

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Feb 2026 4:08 pm

சுண்டிக்குளம் கடல் பகுதியில் தடைசெய்யப்பட்ட கரைவலை தொழில் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு

வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட வீஞ்சு கரைவலை தொழில் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பிரதேச மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நாடு முழுவதும் வீஞ்சு முறைமையில் கரைவலை தொழில் செய்வதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு தடையை மீறி சுண்டிக்குளம் பகுதியில் வீஞ்சை பாவித்து கரைவலை தொழில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிகளவான கரைவலை தொழிலாளர்கள் வீஞ்சு முறைமையை நிறுத்தியுள்ள போதும் ஒரு சில கரைவலை தொழிலாளர்கள் இவ்வாறு மறைமுகமாக வீஞ்சு முறையை பயன்படுத்துவதால் ஏனைய கரைவலை […]

அதிரடி 11 Feb 2026 4:06 pm

Netanyahu Urges Trump to Toughen Iran Nuclear Talks

Israeli Prime Minister Benjamin Netanyahu is travelling quickly to Washington to meet U.S. President Donald Trump on Wednesday, February 11,

சென்னைஓன்லைனி 11 Feb 2026 4:02 pm

Trump Plans Funding Cuts to Democratic-Led States

The administration of former U.S. President Donald Trump is planning to stop some public health and transportation funds from going

சென்னைஓன்லைனி 11 Feb 2026 3:56 pm

விதிமுறை மீறினால் நடவடிக்கை – த.வெ.க நிர்வாகிகளுக்கு கட்சி எச்சரிக்கை!

திருவண்ணாமலை : மாவட்டம், வந்தவாசி கிழக்கு பகுதியில் தமிழக வெற்றிக் கழக (தவெக) மாவட்ட செயலாளர் உதயகுமாரின் பிறந்தநாள் கொண்டாட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கட்சி தொண்டர்கள் 3 கிலோமீட்டர் தூரம் சாலை வலம் சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நெரிசல் மிகுந்த பகுதியில் கிரேன் மூலம் உயரத்தில் ஏற்றி மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதனால் சாலை போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் முழுமையாக பாதிக்கப்பட்டது.இந்த நிகழ்வால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். வாகன ஓட்டிகள், பள்ளி […]

டினேசுவடு 11 Feb 2026 3:55 pm

தொழிலதிபரைக் கரம்பிடிக்கும் சச்சின் டெண்டுல்கர் மகன்! - யார் இந்த சானியா சந்தோக்?

சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கும், இளம் தொழிலதிபர் சானியா சந்தோக்-குக்கும், மும்பையில் அடுத்த (மார்ச்)மாதம் 5 ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, அடுத்த மாதம் 3 ஆம் தேதி முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற உள்ளன. பிரதமருக்கு திருமண அழைப்பு தனது மகன் திருமண விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்ட தலைவர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் நேரில் சென்று அழைப்பு விடுத்திருக்கிறார். கடந்த வருடம் அர்ஜுன் டெண்டுல்கருக்கும், சானியா சந்தோக்-குக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இந்நிலையில் தற்போது இந்தத் திருமணத்தை பிரமாண்டமாக நடத்த இருக்கின்றனர். யார் இந்த சானியா சந்தோக்? சானியா சந்தோக் பிரபல தொழிலதிபர் குடும்பத்தைச் சேர்ந்தவர். பிரபல தொழிலதிபர் ரவி காய்-ன் பேத்தி. London School of Economics and Political Science கல்லூரியில் படித்த சானியா, பாவ்ஸ் பெட் ஸ்பா & ஸ்டோர் எல்எல்பி நிறுவனத்தின் பங்குதாரராகவும், இயக்குநராகவும் இருக்கிறார். அர்ஜுன் டெண்டுல்கர் - சானியா சந்தோக் இவர்களது குடும்பத்திற்கு இண்டர்கான்டினன்டல் என்ற ஹோட்டல் இருக்கிறது. இது தவிர புரூக்ளின் க்ரீமெரி என்ற ஐஸ் கிரீம் பிராண்ட் கடைகளும் இருக்கிறது. விலங்கு நலன் மற்றும் செல்லப்பிராணி பராமரிப்பு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் கொண்ட சானியா, இன்ஸ்டாகிராமில் 820 பாலோவர்ஸ்களைக் கொண்டிருக்கிறார்.

விகடன் 11 Feb 2026 3:54 pm

ரஜினி வீட்ல விசேஷமுங்க: இளைய மகள் சவுந்தர்யாவுக்கு குவியும் வாழ்த்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளான சவுந்தர்யாவுக்கு பலரும் சமூக வலைதங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இது வித் லவ் படம் தொடர்பானது இல்லை. மாறாக சவுந்தர்யாவின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விசேஷம் ஆகும்.

சமயம் 11 Feb 2026 3:51 pm

Tight Security at Risk-Prone Bangladesh Polling Centres

More than half of the polling centres in Bangladesh have been marked as “risk-prone” ahead of the upcoming general elections.

சென்னைஓன்லைனி 11 Feb 2026 3:51 pm

``இந்தியாவை விற்க வெட்கமாக இல்லையா? - நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி குறிப்பிட்ட `3'செய்திகள்!

இந்தியா அமெரிக்கா இடையே நடந்த முடிந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்து பல்வேறு சலசலப்புகள் நீடித்துவரும் நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்துவருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசை கடுமையாக விமர்சித்திருக்கிறார். அவரின் உரையில், ``இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் சமநிலையற்றதாக இருக்கிறது. ஒருவர் உயர்ந்தவர் போலவும் மற்றொருவர் அவருக்கு கீழ் இருப்பவர் போலவும் இருக்கிறது. ஒருவேளை இந்தியா கூட்டணி ஆட்சியில் இருந்திருந்தால் எங்கள் பேச்சுவார்த்தை வேறுமாதிரியாக இருந்திருக்கும். பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு டாலரின் மதிப்பு முக்கியம் என்றால், அதற்கான தீர்வு இந்திய மக்களிடம் உள்ள தரவுதான். எனவே, அந்தத் தரவை அமெரிக்காவிற்கு வழங்குவதற்குப் பதிலாக, அதை வைத்து நாம் அமெரிக்காவுடன் சம உரிமையுடன் வர்த்தகம் செய்ய வேண்டும். அடிமையாகச் சரணடையக் கூடாது. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் உறுதியாக தெரிவித்திருக்கிறார். ஆனால், இன்றுவரை பிரதமர் மோடியோ அல்லது அவரது அமைச்சர்களோ உறுதிப்படுத்தாத உண்மை, இது. இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்குரியது. ஆனால், இப்போது நாம் யாரிடம் எண்ணெய் வாங்க வேண்டும் என்பதை அமெரிக்காதான் முடிவு செய்கிறது, நமது பிரதமர் அதை வேடிக்கைப் பார்க்கிறார். அதிபர் ட்ரம்ப்புக்கு அவர் நாட்டின் விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. அதை நாம் புரிந்துகொள்கிறோம். அதேபோல், நம் விவசாயிகளையும் நாம் பாதுக்க வேண்டுமல்லவா... எனவே, பாகிஸ்தானுக்கு இணையாக இந்தியாவைக் கருதும் ட்ரம்ப்பிடம், பாகிஸ்தானுக்கு சமமாக மாற்றப்பட மாட்டோம் என்பதை உறுதியாக தெரிவித்து, நம் விவசாயிகளின் நலன் காக்க வலியுறுத்தியிருப்போம். இந்தியாவின் உணர்வுபூர்வமான விவசாயச் சந்தையை அமெரிக்க விவசாயப் பொருள்களுக்குத் திறந்துவிட்டதன் மூலம், பிரதமர் மோடி, நீங்கள் இந்தியாவை விற்றுவிட்டீர்கள் என்று நான் கூறுகிறேன். நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி இந்தியாவை விற்பதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? எங்கள் தாயான பாரத மாதாவை விற்றுவிட்டீர்கள்... எங்கள் ஏழை விவசாயிகளை நசுக்குவதற்கு கதவைத் திறந்துவிட்டீர்கள் எனக் காட்டமாகப் பேசினார். ராகுல் காந்தியின் இந்தக் கருத்துக்களுக்கு மத்திய அரசு மற்றும் பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இதற்கு, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, ``முதலில், இந்தியாவைத் தொடவோ அல்லது விற்கவோ கூடிய எந்த மனிதனும் இந்தப் பிரபஞ்சத்தில் பிறக்கவில்லை என பதிலளித்தார். நரவானே புத்தக விவகாரம்: ``யார் பொய் சொல்கிறார்கள்? - ராகுல் காந்தி கேள்வி!

விகடன் 11 Feb 2026 3:50 pm

CSK: சிஎஸ்கே அணியுடன் கைகோக்கும் ஸ்கைபேக்ஸ் - இளைஞர்களைச் சென்றடைய எடுத்த முடிவு!

ஐபிஎல் 2026 சீஸனை முன்னிட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியுடன் பிரபல லக்கேஜ் பிராண்டான ஸ்கைபேக்ஸ் அதிகாரபூர்வ கூட்டணியில் இணைந்துள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம், வரும் சீஸனில் சிஎஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ லக்கேஜ் பார்ட்னராக ஸ்கைபேக்ஸ் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணிக்கான அறிவிப்பை விஐபி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் சிஎஸ்கே அணி நிர்வாகமும் இணைந்து வெளியிட்டுள்ளனர். விஐபி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் எம்.டி & தலைமை நிர்வாக அதிகாரி அதுல் ஜெயின் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எம்.டி & தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் இருவரின் முன்னிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஸ்கைபேக்ஸ் சிஎஸ்கே இது விளையாட்டுத் துறையில் ஸ்கைபேக்ஸ் நிறுவனத்தின் முக்கியமான அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. கிரிக்கெட் இந்திய கலாசாரத்தோடு நெருக்கமாக இணைந்திருப்பதை கருத்தில் கொண்டு, இளைஞர்களைச் சென்றடையும் முயற்சியாக இந்த கூட்டணி அமைந்துள்ளது என்று ஸ்கைபேக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சிஎஸ்கே நிர்வாகத்தின் தரப்பில், இந்த ஒப்பந்தம் ரசிகர்கள் மற்றும் அணிக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. ஐபிஎல் 2026 மார்ச் 26 முதல் மே 31 வரை நடைபெறவுள்ள நிலையில், இந்த பிராண்ட் கூட்டணி ரசிகர்களிடம் கூடுதல் கவனம் ஈர்க்கும் ஒன்றாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்தியாவில் ஐபிஎல் ஒரு விளையாட்டு தொடராக மட்டுமல்ல, ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவாகவும் கருதப்படுகிறது. அந்த திருவிழா சூழலில், சிஎஸ்கே அணியுடன் ஸ்கைபேக்ஸ் இணைந்திருப்பது அதன் பிராண்டுக்கும் விற்பனைக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விகடன் 11 Feb 2026 3:42 pm

Invincible Ocean unveils hybrid blockchain platform for regulated industries

New Delhi: Invincible Ocean, a deeptech company developing AI- and blockchain-led infrastructure solutions, has announced the launch of Invincible Blockchain, described as one of India’s first hybrid blockchain platforms designed to enhance transparency, accountability, and trust across highly regulated sectors including banking, financial services, fintech, and government institutions.Positioned as a trust infrastructure layer, the platform enables organisations to manage records with end-to-end traceability, tamper-proof audit trails, and verifiable proof of integrity, while remaining aligned with regulatory and governance requirements. The system aims to address long-standing challenges in institutional record management, where manual overrides, fragmented systems, and limited audit visibility can weaken oversight.Industry estimates suggest that 30–40% of compliance breaches in regulated sectors stem from weak auditability and disjointed record systems. Invincible Blockchain seeks to bridge this gap through a hybrid architecture that combines a private, permissioned Layer-1 blockchain for secure, regulated operations with a public-compatible Layer-2 designed for scalability and interoperability. This structure allows external verification of records without exposing sensitive data, ensuring information remains immutable, auditable, and regulator-ready within existing digital workflows.The platform is built to support critical use cases such as land and asset registries, welfare and subsidy distribution, electoral and governance processes, and institutional compliance and reporting systems.Invincible Ocean reports that it has already onboarded more than 20 enterprise customers onto the platform and is in active discussions with leading organisations across banking, fintech, and government sectors. The company has set an ambitious goal of achieving over 500 institutional deployments by the end of FY 2027.[caption id=attachment_2491344 align=alignleft width=172] Ajay Setia[/caption] Ajay Setia, Founder and CEO, Invincible Ocean, said, “The issue today is not the lack of technology, it’s the lack of trust in how systems are governed. When records can be altered quietly or decisions overridden without visibility, credibility erodes. Invincible Blockchain is designed to structurally reduce that risk by making every action traceable, verifiable, and accountable. Our goal is to support the next phase of digital governance in India where technology doesn’t just digitise systems, but strengthens trust in them.” With this launch, Invincible Ocean positions itself as a long-term technology partner for enterprises and public institutions seeking to future-proof digital infrastructure, strengthen compliance frameworks, and deploy AI and blockchain solutions responsibly at scale.

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Feb 2026 3:42 pm

Government Aims to Link MSMEs With Global Markets

Union Minister for Micro, Small and Medium Enterprises (MSME) Jitan Ram Manjhi said that the government wants to connect India’s

சென்னைஓன்லைனி 11 Feb 2026 3:39 pm

T20 World Cup: ‘வெளியேறும் நிலைமையில் ஆப்கானிஸ்தான்’.. இனி என்ன நடந்தால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியும்?

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்துள்ள ஆப்கானிஸ்தான் அணி, சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கிட்டதட்ட முடிந்துவிட்டது. இனி என்ன நடந்தால் ஆப்கானிஸ்தானுக்கு சூப்பர் 8 வாய்ப்பு இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

சமயம் 11 Feb 2026 3:35 pm

அதானி குழுமம் மீது ஊழல் பதிவுகள், செய்தி கட்டுரைகள்; செய்தியாளருக்கு சிறைத் தண்டனை! - விவரம் என்ன?

குஜராத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ரவி நாயர். இவர் அவதூறு பரப்பும் வகையில் தொடர்ந்து எக்ஸ் பக்கத்தில் பதிவுகள் மற்றும் பொய்யான செய்திக் கட்டுரைகளை வெளியிட்டதாக குஜராத் நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்தது அதானி குழுமம். இந்தச் சம்பவம் 2020-ம் ஆண்டு அக்டோபர் முதல் 2021-ம் ஆண்டு ஜூலை வரை நடந்தது என்று 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மான நஷ்ட வழக்கு தொடரப்பட்டது. அதானி குழுமம் Gold Rate: தங்கம் 'இந்த' விலைக்குக் கீழ் இறங்கிவிட்டால்? உஷார் மக்களே! இவரது பதிவுகள் அதானி குழுமத்தின் புகழைக் கெடுப்பதோடு, முதலீட்டாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துவதாக அதானி குழுமம் புகார் எழுப்பியிருந்தது. இந்தக் குற்றச்சாட்டை ரவி நாயர் மறுத்து வந்தார். பொது வெளியில் இருக்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே தனது பதிவுகளும், செய்திக் கட்டுரைகளும் எழுதப்பட்டது என்று வாதாடினார் இவர். இந்த வழக்கிற்கான தீர்ப்பைச் சமீபத்தில் வெளியிட்டது குஜராத் நீதிமன்றம். அந்தத் தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்டவரின் பதிவுகள் மற்றும் செய்திக் கட்டுரைகள் எந்தவொரு ஆய்வுமின்றி வெளியிடப்பட்டுள்ளது. அவை அதானி குழுமத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்துகிறது. இது அதானி குழுமத்தின் புகழைக் கெடுப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. அதனால், நாயர் ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். ரூ.5,000 அபராதம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கம் விலை ஏன் ஒரே நாளில் இரு முறை ஏறுகிறது? | வாசகர் கேள்விக்கு பதில் | Gold

விகடன் 11 Feb 2026 3:34 pm

அமெரிக்காவில் திடீரென நடுவீதியில் தரையிறங்கிய விமானம் ; வாகனங்களுடன் மோதி விபத்து

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக சிறிய ரக விமானம் ஒன்று நடுவீதியில் சட்டெனத் தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நடுவீதியில் தரையிறங்கிய விமானம் அங்கிருந்த 3 வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை என பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிரடி 11 Feb 2026 3:30 pm

இந்தியாவையே விற்றுவிட்டார்கள்…எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

டெல்லி :நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். இந்த பட்ஜெட்டில் முக்கிய துறைகளுக்கான அறிவிப்புகள் குறைவாக உள்ளதாக கூறி, எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. பொதுமக்கள், விவசாயம் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான முக்கிய அம்சங்கள் போதுமான அளவில் இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. இந்த நிலையில், மக்களவையில் நடைபெற்ற பட்ஜெட் விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். உரையின்போது, மத்திய நிதியமைச்சர் அவையில் இல்லாதது ஏன் […]

டினேசுவடு 11 Feb 2026 3:19 pm

SA vs AFG: ‘2 சூப்பர் ஓவர் வரை சென்ற போட்டி’.. தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி! வெளியேறிய ஆப்கானிஸ்தான்?

டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது. அப்போது, சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி அபாரமாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றது.

சமயம் 11 Feb 2026 3:17 pm

மெரினாவில் 300 கடைகள் ஒதுக்கீடு.. நாளை குலுக்கல் முறையில் தேர்வு - சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

சென்னை மெரினா கடற்கரையில், இருக்கும் கடைகளை முறைப்படுத்தும் முயற்சியில் மாநகராட்சி இறங்கியது. அந்தவகையில் சென்னை மெரினாவில் தற்போது, 1,417 கடைகள் உள்ளன. இதை முறைப்படுத்த மாநகராட்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது.

சமயம் 11 Feb 2026 3:10 pm

BJP MLAs Protest, Seek Omar Abdullah Apology

BJP legislators staged a protest inside the Jammu and Kashmir Assembly on Wednesday, February 11, 2026. They demanded an apology

சென்னைஓன்லைனி 11 Feb 2026 3:06 pm

இஸ்திரி மற்றும் ட்ரை கிளீனிங் தொழில் மூலம் மாதம் ரூ. 2.3 லட்சம் வருமானம்: வைரலாகும் ஒரு எளிய தொழிலாளியின் லாபக் கணக்கு

சாதாரண இஸ்திரி மற்றும் ட்ரை கிளீனிங் தொழில் மூலம் மாதம் 2.3 லட்சம் ரூபாய் வரை நிகர லாபம் ஈட்டும் ஒரு நபரின் உழைப்பு மற்றும் வருமானக் கணக்கு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 11 Feb 2026 3:00 pm

Rahul Slams Trade Deal, House Tensions Rise

Leader of the Opposition Rahul Gandhi strongly criticised the Central government over the India–U.S. interim trade agreement during the debate

சென்னைஓன்லைனி 11 Feb 2026 2:56 pm

நீலகிரி: எகிறும் தங்கம் விலை; சட்டவிரோத தங்கச் சுரங்கங்கள் பக்கம் திரும்பிய கேரள மாஃபியா கும்பல்!

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது கிழக்கிந்திய கம்பெனி மூலம் 200 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரியில் குடியேறிய ஆங்கிலேயர்கள்‌, பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான சோலை மரக்காடுகளையும் புல்வெளிகளையும் அழித்து தேயிலை, காபி பயிர்களை அதிகளவில் பயிரிட்டனர். குறிப்பாக கூடலூர் பகுதிகளில் அவர்களால் உருவாக்கப்பட்ட தனியார் பெருந்தோட்டங்களில் ஆயிரக்கணக்கான தோட்ட தொழிலாளர்கள் இன்றளவும் அடிமை முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். சட்டவிரோத தங்க சுரங்கங்கள் தோட்டப்பயிர்கள் மட்டுமின்றி மற்ற வளங்களையும் தேடி அலைந்த பிரிட்டிஷார், கூடலூர் பகுதியில் சில இடங்களில் மண்ணுக்குள் தங்க படிமங்கள் இருப்பதை 1831- ம்‌ ஆண்டு கண்டறிந்தனர். மண்ணில் இருந்து தங்கத்தைப் பிரித்து இங்கிலாந்திற்கு கொண்டுச் செல்லும் விதமாக 'ஆல்ஃபா மைனிங் கோல்டு கம்பெனி' என்ற நிறுவனம் மூலம் தேவாலா மலைப்பகுதியில் தங்க சுரங்கங்களைத் தோண்டி தங்கத்தைப் பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். 1890 களில் எதிர்பார்த்த அளவு தங்கம் கிடைக்கவில்லை. அதேவேளையில், கிடைக்கும் தங்கத்தை விட சுரங்கங்களில் இருந்து எடுத்து பிரிப்பதற்கு அதிகளவில் பொருட் செலவானது. இதனால் தங்க சுரங்கங்களை மூட உத்தரவிட்டனர். ஆனால், அப்போதிருந்தே சட்டவிரோதமாக தங்கம் எடுக்கும் வேலையில் பலரும் ஈடுபட்டு வந்தனர். பின்னர் அந்த பகுதிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட வனமாக அறிவிக்கப்பட்டது. அப்படியிருந்தும் அத்துமீறி பல தங்க சுரங்கங்கள் இயங்கி வந்தன. நடவடிக்கை என்ற பெயரில் அவ்வப்போது கண்துடைப்பில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வந்தது. சட்டவிரோத தங்க சுரங்கங்கள் இதனை சாதகமாக்கிக் கொண்ட கேரள மாஃபியா கும்பலைச் சேர்ந்த சிலர், தேவாலா மலைப்பகுதியில் ரகசியமாக ஊடுருவி உள்ளுர் மக்களை கூலிக்கு பயன்படுத்தி தங்கத்தை கடத்திச் செல்வது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக நூற்றுக்கணக்கான தங்க சுரங்கங்கள் தோண்டப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அதனை உறுதி செய்துள்ளனர். இதன் பின்னணி குறித்து தெரிவித்த நீலகிரி மாவட்ட வருவாய்த்துறையினர், தேவாலா மலைப்பகுதியில் சுமார் 700 ஹெக்டேர் பரப்பளவில் சட்டவிரோத தங்க சுரங்கங்கள் இயங்கி வருவதை சமீபத்திய கள ஆய்வுகள் மூலம் கண்டறிய முடிந்தது. பெரிய அளவிலான சுரங்கங்களைத் தோண்டி தங்கத்தைப் பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவைச் சேர்ந்த தங்க கடத்தல் கும்பல் மூலம் மலப்புறம் பகுதிக்கு இந்த தங்கங்களை ரகசியமாக கடத்திச் செல்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன. பல ஆண்டுகளாக சட்டவிரோத தங்க சுரங்கங்கள் சிறிய அளவில் இயங்கி வந்துள்ளன. ஆனால், தற்போது தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் காரணத்தால் தங்க மாஃபியா கும்பல்கள் பலவும் கூடலூர் தங்க சுரங்கங்கள் மீது தீவிரம் காட்டி வருகின்றன. சட்டவிரோத தங்க சுரங்கங்கள் போதைப்பொருள்களுக்கு உள்ளுர் மக்களை அடிமையாக்கி ஆபத்தான தங்கம் எடுக்கும் வேலையில் இரவு நேரங்களில் ஈடுபடுத்தி வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் இந்த தங்க சுரங்கங்களை மூடுவது உள்ளிட்ட அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.

விகடன் 11 Feb 2026 2:53 pm

இந்தியா நீட்டும் நிதியுதவி

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பெப்ரவரி 1ஆம் நாள் சமர்ப்பித்த இந்திய அரசாங்கத்தின் 2026 -27 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம், உள்நாட்டில் மக்களின் வரவேற்புக்குரிய ஒன்றாக அமைந்திருக்கவில்லை. ஆனால், சிறிலங்காவை பொறுத்தவரையில் இந்த வரவுசெலவுத் திட்டம் வரவேற்புக்குரியதொன்றாக உள்ளது. ஏனென்றால், இந்த வரவுசெலவு திட்டத்தில், இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடாக, சிறிலங்காவுக்கு ஒதுக்கப்படும் நிதி அதிகரிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டில், சிறிலங்காவுக்கு சுமார்

புதினப்பலகை 11 Feb 2026 2:46 pm

MGR Flown to U.S. Amid Health Crisis

October 1984 was a very difficult and tense time for both India and Tamil Nadu. Two major events shocked the

சென்னைஓன்லைனி 11 Feb 2026 2:40 pm

Tamirabharani Survey Records 21,000 Waterbirds Across Tanks

The recent Tamirabharani Waterbird Count has recorded more than 21,000 waterbirds belonging to 69 different species. The survey was carried

சென்னைஓன்லைனி 11 Feb 2026 2:32 pm

ஐரோப்பிய ஒன்றிய குழுவுடன் சுமந்திரன், சாணக்கியன் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவின் தலைவருடன் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகள் இருவர் கலந்துரையாடியுள்ளனர். சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய- பசுபிக் பிராந்திய பதில் முகாமைத்துவ பணிப்பாளர் பவுலா பம்பலோனி (Paola Pampaloni) மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறிலங்காவுக்கான குழுவின் தலைவர் கார்மென் மொரேனோ (Carmen Moreno) ஆகியோருடனான இந்தச் சந்திப்பில், இலங்கை தமிழ்

புதினப்பலகை 11 Feb 2026 2:30 pm

ஐரோப்பிய ஒன்றிய குழுவுடன் சுமந்திரன், சாணக்கியன் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவின் தலைவருடன் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகள் இருவர் கலந்துரையாடியுள்ளனர். சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய- பசுபிக் பிராந்திய பதில் முகாமைத்துவ பணிப்பாளர் பவுலா பம்பலோனி (Paola Pampaloni) மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறிலங்காவுக்கான குழுவின் தலைவர் கார்மென் மொரேனோ (Carmen Moreno) ஆகியோருடனான இந்தச் சந்திப்பில், இலங்கை தமிழ்

புதினப்பலகை 11 Feb 2026 2:30 pm

மணிப்பூரில் வன்முறை நீடிப்பு: 50+ வீடுகள் தீக்கிரை –நிலவரம் என்ன?

உக்ருல்: மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் மீண்டும் வெடித்த வன்முறை நீடித்தததில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் அந்த மாவட்டத்தில் இணை சேவை துண்டிக்கப்பட்டது. மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த சனிக்கிழமை லிட்டன் கிராமத்தில் நாகா மற்றும் குகி ஆகிய இரு சமூக குழுக்களிடையே நடந்த மோதலில் சகிபுங் கிராமத்தைச் சேர்ந்த ஸ்டெர்லிங் ஷிம்ரே என்பவர் படுகாயமடைந்தார். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவியதையடுத்து மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் தாஸ் ஞாயிற்றுக்கிழமை முதல் தடை […]

அதிரடி 11 Feb 2026 2:30 pm

TNPCB Denies Vedanta Green Copper Plant Clearance

The Tamil Nadu Pollution Control Board (TNPCB) has refused to grant permission to Vedanta Limited to operate its proposed ‘Green

சென்னைஓன்லைனி 11 Feb 2026 2:21 pm

குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களே தம் மீதான குற்றத்தை விசாரிக்கும் நிலைமையை ஏற்க முடியாது

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ள… The post குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களே தம் மீதான குற்றத்தை விசாரிக்கும் நிலைமையை ஏற்க முடியாது appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Feb 2026 2:16 pm

ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை –ஐரோப்பிய ஒன்றியத்துடன் சிறிலங்கா பேச்சு

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை, மீளப் பெறுவது குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவுடன் பேச்சு நடத்தியுள்ளார். சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய – பசுபிக் பிராந்திய பதில் முகாமைத்துவ பணிப்பாளர் பவுலா பம்பலோனி தலைமையிலான உயர்மட்டக் குழுவினரைச் சந்தித்த போது, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் இது குறித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது,

புதினப்பலகை 11 Feb 2026 2:14 pm

TrueSilver unveils brand campaign marking entry into India’s D2C jewellery space

New Delhi: ACPL Exports, long known for shaping India’s global footprint in silver jewellery manufacturing and exports, has entered the domestic direct-to-consumer space with the launch of TrueSilver, a digital-first jewellery brand designed for millennials and Gen Z consumers who prioritise authenticity, self-expression, and effortless everyday style.Marking its debut, TrueSilver unveiled its brand campaign film, Stay True to Yourself, which reflects the cultural shift influencing modern jewellery choices. Using a minimal and contemporary visual narrative, the film positions silver not as an occasional accessory, but as an everyday companion that mirrors individuality and personal expression.The brand film is currently live across Instagram, Facebook, YouTube, and LinkedIn, forming the centrepiece of a broader digital rollout.Speaking on the launch, Vandana Bhalla, CMO, TrueSilver by ACPL Exports, said, “TrueSilver is positioned at the intersection of authenticity and modern living. Rooted in ACPL Exports’ legacy of silver craftsmanship, the brand reimagines silver as an everyday expression of self rather than an occasional indulgence. Stay True to Yourself reflects this philosophy, bringing together purity, contemporary design, and a digital-first approach to create jewellery that feels personal, relevant, and seamlessly woven into how people live today.” The campaign will extend across digital-first touchpoints, supported by short-form video content, platform-native storytelling, and creator collaborations aimed at driving discovery and engagement. Designed for shareability and relatability, the initiative seeks to establish a consistent presence across platforms where younger audiences interact with brands.TrueSilver’s debut collection features lightweight, contemporary silver jewellery across categories including bracelets, rings, earrings, pendants, and chains. The pieces are designed for versatility, transitioning easily from workdays to weekends, and from personal routines to social occasions, reinforcing silver as a daily style essential rather than a locker-bound indulgence.As a digital-first brand, TrueSilver offers an end-to-end online shopping experience built around convenience, transparency, and trust. All jewellery is crafted in BIS-hallmarked 925 sterling silver, underlining the brand’s focus on certified purity and quality. The collection is available on the brand’s website as well as on leading marketplaces including Amazon and Myntra.At the heart of the brand lies the Stay True to Yourself philosophy — a belief in embracing individuality without performance or perfection. TrueSilver positions its jewellery as pieces meant to be worn, lived in, and layered into everyday moments, reflecting personal journeys and evolving identities.With this launch, ACPL Exports brings its legacy of silver craftsmanship into a new, consumer-facing chapter, aligning heritage expertise with contemporary design and digital-first engagement strategies.https://www.youtube.com/watch?v=ex97N5YJy40

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Feb 2026 2:13 pm

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் கோரிக்கை : கலந்துரையாடலில் சாதகமான தீர்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் முன்வைத்த நிர்வாக முறைகேடுகள் மற்றும் ஊழியர் நலன் தொடர்பான கோரிக்கைகள் குறித்து நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் சாதகமான தீர்வு எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முற்பகல் 11.30 மணியளவில், துணைவேந்தர் தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் அனைத்து பீடாதிபதிகள், மூன்று பேரவை உறுப்பினர்கள், பதிவாளர், நிதியாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாக அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தின்போது நிரந்தர மற்றும் உள்ளக பணியிட வெற்றிடங்கள் நிரப்புதல், […]

அதிரடி 11 Feb 2026 2:06 pm

12 பேருக்கு மரணதண்டனை –கம்பஹா மேல்நீதிமன்றம் தீர்ப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் ஆகியோர், கொலை செய்யப்பட்ட வழக்கில், 12 பிரதிவாதிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மேலும் நான்கு பேருக்கு, 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட தலா 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 23 பேரை, விடுவித்து, கம்பஹா நிரந்தர மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

புதினப்பலகை 11 Feb 2026 2:03 pm

45 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வைரல் ஆகும் ரம்பா ஹோ கேர்ள்; யார் இந்த மிஸ் இந்தியா போட்டியாளர்?

70 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், 'அர்மான் திரைப்படத்தின் பாடலான 'ரம்பா ஹோ' பாடலுக்கு புடவையில், மிக நேர்த்தியான உடல் மொழியில் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. யார் இவர் என்று சமூக வலைதளங்களை ஸ்க்ரோல் செய்தால், '80-ஸ்களின் 'ஓஜி' என்றெல்லாம் நெட்டிசன்கள் கமென்ட்களை தெறிக்க விட்டிருந்தார்கள். வீடியோவில் இருக்கும் அந்தப் பெண் பற்றிய சின்ன பயோ... kalpana 1981 - ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான அர்மான் திரைப்படத்தில், 'ரம்பா ஹோ' பாடலை கடந்த ஆண்டு துரந்தர் திரைப்படத்தில் ரீமேக் செய்திருந்தார்கள். ரீமேக் செய்யப்பட்டப் போது, மீண்டும் அந்தப் பாடல் டிரெண்ட் ஆனது. அந்த பரபரப்பு அடங்கும் முன், அந்தப் பாடல் மீண்டும் சமூக வலைதளத்தை நிரப்பக் காரணம்,அர்மான் திரைப்படத்தில், 'ரம்பா ஹோ' பாடலுக்கு நடமாடியிருந்த கல்பனா, 45 வருடங்களுக்குப் பிறகு ஒரு திருமண வீட்டில் மீண்டும் அந்தப் பாடலுக்கு நடனமாடி தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டதே... 1978 - ம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் முதல் ரன்னர் அப், மிஸ் வேர்ல்ட் போட்டியில் டாப் 15 இடம் என பரபரப்பாக இருந்தவர் கல்பனா. மாடலிங் மூலம் திரைத்துறைக்கு என்ட்ரி கொடுத்தவர், 'ரம்பா ஹோ', ' நாச்சே நாச்சே' போன்ற ஹிட் பாடல்களைக் கொடுத்தார். 100க்கும் மேற்பட்ட ஹிந்தி திரைப்படங்கள், சீரியல்களில் நடித்தவர்.  kalpana கல்பனா வழங்கிய பேட்டிகள் மற்றும் சமூக வலைதள பதிவுகளில், 69 வயதில் இது எனக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய பரிசு என்று தான் சொல்ல வேண்டும். நான் என் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். மணமகனின் தந்தை என்னை நடனமாடுபடி கேட்டுக்கொண்டார். எனக்கு முன்பு நிறைய பேர் நடனமாடினார்கள். அங்கு மேடை ஏறும் போதும், என்னைச் சுற்றி குழந்தைகள் நிறைய பேர் இருந்தார்கள். எனக்கு எனர்ஜி கிடைத்தது. எந்த முன்னேற்பாடும் , பயிற்சியும் இல்லாமல் ஆடினேன். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் நீண்ட காலம் கழித்து அந்தப் பாடலை நான் கேட்கிறேன்.  ஆடி முடித்து வீட்டுக்கு வந்துவிட்டேன். அடுத்த நாள் காலையில் என் உறவினர்கள் எல்லாம் போன் செய்து பாராட்டுகிறார்கள். அந்த வீடியோ வைரல் ஆகிவருகிறது. மிஸ் அழகிப் போட்டியில் பிகினியில் இருந்த என் புகைப்படத்தையும், இப்போதைய புகைப்படத்தையும் ஒப்பிட்டு பலரும் என் வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள். உண்மையில் கனவு போன்று இருக்கிறது. View this post on Instagram A post shared by Humans of Bombay (@officialhumansofbombay) மீண்டும் திரைத்துறைக்கு வர ஆர்வத்துடன் இருக்கிறேன். மக்கள் கொடுக்கும் அனைத்து அன்பிற்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார். கல்பனாவின் பூர்வீகம் தமிழகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

விகடன் 11 Feb 2026 2:01 pm

Tight Security Arrangements for Telangana ULB Polls

The Telangana Police have made detailed and strong security arrangements for the Urban Local Bodies (ULB) elections that will be

சென்னைஓன்லைனி 11 Feb 2026 2:01 pm

வடமாகாண பாடசாலைகளின் முதலாம் தவணைப் பரீட்சை அட்டவணை வெளியீடு

வடக்கு மாகாண பாடசாலைகளின் முதலாம் தவணைப் பரீட்சை மார்ச் 23 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. தவணைப் பரீட்சை அட்டவணை வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரினால் வெளியிடப்பட்டுள்ளது. இப்பரீட்சை தரம் 6 முதல் தரம் 9 வரையான மாணவர்களுக்கு மார்ச் 25 ஆம் திகதி புதன்கிழமை முதல் ஏப்ரல் 6 ஆம் திகதி திங்கட்கிழமை வரையும், தரம் 10 மாணவர்களுக்கு மார்ச் 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் ஏப்ரல் 2 ஆம் திகதி வியாழக்கிழமை வரையும், […]

அதிரடி 11 Feb 2026 1:57 pm

மை டியர் ரவி மோகன், என்ன பத்திய எல்லாத்தையும் மாத்திட்டீங்கனு கெனிஷா உருக்கம்: ஆர்த்தியின் ஜெய் ஸ்ரீராம் ஸ்டோரி

தன் பிறந்தநாளை மிகவும் ஸ்பெஷலானதாக ஆக்கிய ரவி மோகனுக்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருக்கிறார் கெனிஷா பிரான்சிஸ். அதை பார்த்த ரசிகர்கள், கெனிஷாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சமயம் 11 Feb 2026 1:55 pm

துறைமுகம் தொகுதி கைவிட்டுப் போகிறதா? பெரும்பான்மையை இழக்கும் சேகர் பாபு? குற்றச்சாட்டுகள் உண்மையா?

சென்னையில் நேற்று நடந்த மோதல் காரணமாக, தவெக வைக்கும் குற்றச்சாட்டால் துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர் பாபு தனது பலத்தினை இழக்கிறாரா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

சமயம் 11 Feb 2026 1:45 pm

புதுச்சேரியில் நாளை பந்த்! ஸ்தம்பிக்கப்போகும் `பிரெஞ்சு சிட்டி’ - தொழிற்சங்கங்கள் போர்க்கொடி

மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்திருக்கும் நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் அறிவித்திருக்கின்றன. அந்தப் போராட்டத்திற்கு மத்திய தொழிற்சங்கத்தினர், போக்குவரத்துத் தொழிலாளர்கள், வங்கி ஊழியர்கள், மற்றும் பாதுகாப்பு தளவாட தொழிலாளர்கள் நலச் சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. பந்த் போராட்டம் அதனடிப்படையில் புதுச்சேரி மாநிலத்திலும் நாளை பந்த் போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சலீம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பேசிய அவர், ``மத்திய அரசுக்கு எதிராக நாளை நாடு முழுவதும் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் சுமார் 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்கின்றனர். புதுச்சேரியில் சுமார் 5 லட்சம் பேர் அமைப்பு சாரா தொழிலாளர்களாக இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கான சமூக பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்படவில்லை. அனைத்து விஷயத்திலும் தொழிலாளர்களுக்கு விரோதமாகவே அரசு செயல்படுகிறது. புதுச்சேரியில் ஒப்பந்த ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. ஒப்பந்த ஆசிரியர்கள், ஆஷா ஊழியர்கள், செவிலியர்கள், பொதுப்பணித்துறை ஊழியர்கள் பணி நிரந்தரம் கேட்டுப் போராடி வருகின்றனர். புதுச்சேரி தொழிலாளர் துறைக்கு நிரந்தரமான ஆணையர் நியமிக்கப்படவில்லை. இப்படி இந்த ஆட்சியில் நடக்கும் அவலங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இவை அனைத்தையும் கண்டித்துத்தான் நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவிருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் சலீம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கும் தொழிற்சங்கத்தினர் பஸ், ஆட்டோ மற்றும் டெம்போ வாகனங்களை இயக்க மாட்டார்கள். வேலைக்கும் செல்ல மாட்டார்கள். அதேபோல தொழிற்பேட்டைகளும் முற்றிலும் இயங்காது. மேலும் இந்தப் போராட்டத்திற்கு `இந்தியா' கூட்டணி ஆதரவு தெரிவித்திருக்கிறது. புதிய பேருந்து நிலையம், வில்லியனூர், அரியாங்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், சேதராப்பட்டு மற்றும் காரைக்கால் என ஒன்பது இடங்களில் நாளை மறியல் போராட்டம் நடைபெறும் என்றார். ``ஜூலை 9 புதுச்சேரியில் முழு பந்த்'' - அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் அறிவிப்பு

விகடன் 11 Feb 2026 1:36 pm

Haldiram’s enters modern gifting space with ‘Dilruba’ mithai innovation

Mumbai: Haldiram’s is expanding its footprint in modern gifting and premium sweet innovations with the launch of Dilruba , a heart-shaped, chocolate-enrobed kaju katli designed to turn a traditional favourite into a contemporary expression of affection for Valentine’s season.Rooted in the emotional association of sweets with celebration and connection, Dilruba reimagines classic Indian mithai through a modern format and indulgent flavour profile. The product blends traditional craftsmanship and ingredient authenticity with a design and taste experience tailored for evolving consumer occasions.Announcing the launch on LinkedIn, Divya Rana Batra, Vice President – Marketing & E-Commerce, Haldiram’s, shared the brand’s philosophy behind the creation, noting that “some creations aren’t just made, they’re crafted to be felt,” reflecting Haldiram’s approach of blending tradition with contemporary indulgence for evolving consumer moments.Dilruba is part of Haldiram’s broader strategy to reposition mithai for new-age consumption patterns, where gifting, personal indulgence, and experience-driven purchases are gaining prominence. The heart-shaped design and chocolate layering are aimed at resonating with younger consumers and urban audiences, while preserving the emotional familiarity associated with kaju katli.The launch signals Haldiram’s continued push to move beyond conventional seasonal offerings and develop scalable sweet innovations that can extend across multiple occasions, including celebrations, festive gifting, and everyday indulgence.To support impulse and last-minute purchases, Dilruba will also be available on leading quick-commerce platforms, reinforcing the brand’s omnichannel strategy and focus on convenience-led consumption.With Dilruba, Haldiram’s underscores how legacy Indian food brands can maintain cultural relevance by combining heritage, product innovation, and contemporary consumer insight in a rapidly evolving retail landscape.

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Feb 2026 1:32 pm

நடுகடலில் விபத்துக்குள்ளான படகு ; குழந்தைகள் உட்பட 53 அகதிகள் மாயம்

லிபிய கடற்பகுதியில் அகதிகள் பயணித்த விசைப்படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 2 பச்சிளம் குழந்தைகள் உள்பட 53 போ் கடலில் மூழ்கி மாயமாகியுள்ளனா். ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து ஐரோப்பாவுக்குச் சட்டவிரோதமாகச் செல்ல முயன்ற 55 போ் அந்தப் படகில் இருந்தனா். கரையை விட்டுப் புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே படகு கடலில் மூழ்கியதாக ஐ.நா.வின் சா்வதேச புலம்பெயா் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தக் கோர விபத்தில் நைஜீரியாவைச் சோ்ந்த 2 பெண்கள் மட்டுமே உயிா் பிழைத்துள்ளனா். அதில் ஒரு பெண் தனது […]

அதிரடி 11 Feb 2026 1:30 pm

️  சந்திரிக்கா குமாரதுங்க அரசாங்கம் மீது குற்றச்சாட்டு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தற்போதைய அரசாங்கத்தின் அரச சேவை நியமனங்கள் மற்றும் நிர்வாகக் குளறுபடிகள் குறித்து… The post ️ சந்திரிக்கா குமாரதுங்க அரசாங்கம் மீது குற்றச்சாட்டு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Feb 2026 1:19 pm

ரன்வீர் சிங்கிடம் பணம் கேட்டு மிரட்டும் பிஷ்னோய் கேங்க்! - பாதுகாப்பு அதிகரிப்பு

குஜராத் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய், தொடர்ந்து நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தான். அதோடு சல்மான் கானுக்கு மிகவும் நெருக்கமான மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் சுட்டுக்கொலை செய்தனர். இதன் மூலம் லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் மும்பையில் தங்களது ஆதிக்கத்தை செலுத்த முயன்று வருவதாக செய்தி வெளியாகி இருந்த நிலையில், அதனை நிரூபிக்கும் வகையில் இப்போது பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் பணம் கேட்டு லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் மிரட்டல் விடுத்துள்ளது. ரன்வீர் சிங் செயலாளருக்கு வாட்ஸ்ஆப் மூலம் மர்ம நம்பரில் அக்கும்பல் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருக்கிறது. அதில் பேசி இருப்பவர் லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் சார்பாக இக்கோரிக்கையை வைப்பதாக தெரிவித்துள்ளார். அதில் பல கோடி ரூபாய் கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து உடனே போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் உடனே ரன்வீர் சிங் வீட்டிற்கு பாதுகாப்பை பலப்படுத்தி இருக்கின்றனர். ரன்வீர் சிங்கும் தனது தனிப்பட்ட பாதுகாவலர்களின் எண்ணிக்கையை அதிகரித்து இருக்கிறார். ரன்வீர் சிங் மும்பை பிரபாதேவியில் உள்ள பியூ மாண்டே குடியிருப்பு கட்டடத்தில் வசித்து வருகிறார். அக்கட்டடத்தில் திடீரென தனியார் பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் நிற்பதாக அக்கட்டட கமிட்டி போலீஸில் புகார் செய்துள்ளது. கட்டட நிர்வாகத்தின் அனுமதி இன்றி 6 தனியார் செக்யூரிட்டி கார்டுகள் துப்பாக்கியுடன் நிற்பதாக அப்புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வளாகத்தில் சீருடை அணிந்த போலீஸ் அதிகாரி ஒருவர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டிடத்தின் லாபி, ஜிம்னாசியம் மற்றும் குழந்தைகள் விளையாடும் பகுதி போன்ற பொதுவான பகுதிகளில் ஆயுதமேந்திய காவலர்கள் இருப்பது குறித்து அதில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 பாலிவுட் பிரபலங்களுக்கு மிரட்டல் இது மற்ற குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் வசதியைப் பாதிக்கக்கூடும் என்று உறுப்பினர்கள் அஞ்சினர் என்று அப்புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் செக்யூரிட்டிகள் வைத்திருக்கும் துப்பாக்கிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு இருக்கிறதா என்றும், அவர்களை பாதுகாப்புக்கு நிறுத்த போலீஸில் அனுமதி பெறப்பட்டுள்ளதா என்றும் அக்கட்டிட நிர்வாக கமிட்டி கேள்வி எழுப்பி இருக்கிறது . அக்கட்டிடத்தில் ரன்வீர் சிங்கும், அவரது மனைவி தீபிகா படுகோனேயும் தங்களது மகளுடன் வசித்து வருகின்றனர். கடந்த இரண்டு வாரத்தில் 12க்கும் மேற்பட்ட பாலிவுட் பிரமுகர்களுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் மிரட்டல் விடுத்துள்ளது. ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் இது குறித்து போலீஸில் புகார் செய்யவில்லை. அவர்களுக்கு இது தொடர்பாக மிரட்டல் போன் வந்துள்ளது. ஆனால் நடிகர்கள் அது போன்ற நம்பர்களை பிளாக் செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். லாரன்ஸ் பிஷ்னோய் ரன்வீர் சிங் செயலாளரும் அது போன்ற நம்பரை பிளாக் செய்திருக்கவேண்டும் என்றும், எனவேதான் அக்கும்பல் வாட்ஸ்ஆப் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே கடந்த வாரம் பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி வீட்டின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். அவர்களை பிடிக்கவே போலீஸார் திணறி வருகின்றனர். ரன்வீர் சிங்கிற்கு மிரட்டல் விடுத்திருக்கும் நபர் தனி நபராக இருக்கவேண்டும் என்றும், அவர் யார் என்பது குறித்து குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். லாரன்ஸ் பிஷ்னோய் சிறையில் இருந்தாலும், தனது அடியாட்கள் மூலம் மும்பையில் முக்கிய பிரமுகர்களை மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்து வருகிறான். இப்போது மும்பையில் மாபியாக்களின் செயல்பாடு குறைந்து இருக்கிறது. அந்த இடத்தை பிடிக்க லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் முயற்சி செய்வதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

விகடன் 11 Feb 2026 1:18 pm

யார் இந்த பானு பிரகாஷ் எத்துரு? ஜெய்ப்பூர் முதல் டெல்லி கோட்டை வரை!

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு இன்று (பிப்ரவரி 11 ஆம் தேதி) முதன்முறையாக பணி ரீதியாக சென்னை வருகை தரவுள்ளார்.

சமயம் 11 Feb 2026 1:09 pm

⚖️ அமரகீர்த்தி அத்துகோரள  படுகொலை – 12 பேருக்கு மரண தண்டனை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 12 பிரதிவாதிகளுக்கு… The post ⚖️ அமரகீர்த்தி அத்துகோரள படுகொலை – 12 பேருக்கு மரண தண்டனை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Feb 2026 1:06 pm

Madhouse Media expands finance and tech creator roster within first year

Mumbai: Creator-first talent agency Madhouse Media, founded by Zeba Madni and Supriya Ullengala, is rapidly strengthening its position in the knowledge-led creator economy by curating a focused roster of finance and tech content creators across India.In less than a year, the agency has built a high-trust ecosystem anchored in long-term talent development, helping creators scale their presence while preserving credibility and audience trust. Madhouse Media works closely with creators at various stages of growth, offering support across content strategy, brand alignment, and structured talent management.The agency’s exclusive roster reflects a strong mix of regional and national voices shaping finance and technology conversations online.Among them is Naman Pal , a software engineer and tech creator with 798K followers, known for simplifying AI, careers, and emerging technology through practical, easy-to-follow insights. Kamalesh R. V , an entrepreneur and NISM-certified Mutual Fund Distributor with over 604K followers, delivers narrative-led Tamil personal finance content designed to be intuitive and relatable. CA Srishti Gosavi , a Chartered Accountant with 374K followers, creates conversational finance content that sparks curiosity and encourages informed money decisions, while CA Meenal Goel , a Chartered Accountant and tax planner with more than 358K followers, is recognised for breaking down personal finance with real-world clarity.The roster also includes Madhav Bhatia , a finance storyteller who uses sketches and narrative formats to make money and business concepts engaging for his 305K followers, and Diya Bafna , a Gen Z finance creator with 227K followers, known for simplifying money concepts through relatable storytelling backed by strong credibility.Regional-language financial literacy is another key focus area. CA Sharath Jyothsna , a Telugu finance creator and Chartered Accountant, drives practical financial decision-making for her 221K followers. Sampath L S , a Kannada finance creator with over 220K followers, builds financial awareness through simple, regional-language content, while Meghana , also a Kannada finance creator, makes money conversations approachable and practical for her growing audience of over 100K followers.Rounding out the list is Sandra Robinsonn , a consultant, lawyer, and entrepreneur, who shares structured perspectives on business, compliance, and decision-making with her 170K followers.Together, these creators represent Madhouse Media’s philosophy of steady, audience-first growth built on trust, consistency, and meaningful brand collaborations rather than short-term virality.[caption id=attachment_2491321 align=alignleft width=200] Zeba Madni[/caption]“What began as campaign execution naturally evolved into talent management because creators trusted us with their journeys. Our role is to provide structure and direction without interfering with a creator’s authentic voice,” says Zeba Madni, Co-Founder of MadHouse Media.[caption id=attachment_2491324 align=alignright width=200] Supriya-Ullengala[/caption]“Finance and tech are categories where credibility matters deeply. We work closely with creators who value clarity, responsibility, and long-term impact over short-term virality,” says Supriya Ullengala, Co-Founder of MadHouse Media.In under a year, Madhouse Media reports having managed more than 500 campaigns and partnered with over 300 brands, while continuing to expand its network of creators across finance, technology, and knowledge-driven content categories.

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Feb 2026 1:02 pm

குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களே தம் மீதான குற்றத்தை விசாரிக்கும் நிலைமையை ஏற்க முடியாது - அல்லைப்பிட்டி துப்பாக்கி சூடு தொடர்பில் கஜேந்திரகுமார்

குற்றத்துடன் தொடர்புடையவர்களே அந்த குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் நிலைமை தான் இந்த நாட்டில் காணப்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், போரற்ற சூழலில், யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி வீதிகளில் சுதந்திரமாக நடமாட கூடிய சூழலில் வாகனத்தை நிறுத்தாமல் சென்றவர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு அதனை நியாயப்படுத்த முடியாது. வாகனம் ஒன்றை நிறுத்துமாறு கட்டளையிட்டு , அவர்கள் கட்டளையை மீறி சென்றால் , வாகனத்தை நிறுத்த வைப்பதற்கான நடவடிக்கையை தான் பொலிஸார் மேற்கொள்ள முடியுமே தவிர சாரதியை சுட்டு கொல்ல முடியாது. வாகனத்தில் மாட்டின் சாணகம் இருந்ததாக பொலிஸார் காண்பித்தமையை பார்த்த வேளை, அது கொண்டு வந்து கொட்டப்பட்டது போன்றே காணப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் , வாகனத்தில் இருந்து சுமார் 50 அடி தூரத்தில் பொலித்தீன் பை ஒன்றில் சாணகம் காணப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் நீதியான விசாரணைகளை முன்னெடுப்பார்களா என்பதே சந்தேகமாக உள்ளது. நாட்டில் அவசரகால சட்டம் நடைமுறையில் உள்ளமையால் தான் இவ்வாறான செயல்களில் பொலிஸார் ஈடுபடுகிறனர். அவசர கால சட்டம் ஊடாக பொலிஸார் இராணுவத்தினருக்கு அதிகாரங்கள் வழங்கப்படுகிறது. அதனூடாகவே கடந்த காலங்களில் வடக்கு கிழக்கில் அவசர கால சட்டத்தின் ஊடாக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு தம்மை பாதுகாத்தனர் ஒரு குற்றவாளியாக இருந்தாலும் , பொலிஸார் சுட்டு கொள்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது. நீதியான விசாரணைகள் முன்னெடுக்க வேண்டும். ஆனால் எங்கள் நாட்டில் குற்றம் சாட்டப்பட்டவர்களே தம் மீதான குற்றச்சாட்டை விசாரிக்கும் துரதிஷ்ட வசமான நிலைமைகள் காணப்படுகிறது. குற்றம் செய்ததாக கூறப்படும் பொலிஸாரே இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என மேலும் தெரிவித்தார்.

பதிவு 11 Feb 2026 1:02 pm

நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட இரட்டை கொலை வழக்கு - 12 பேருக்கு மரண தண்டனை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றவாளிகளாகக் காணப்பட்ட 12 பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கம்பஹா மேல் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் இன்றைய தினம் புதன்கிழமை இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளது. குறித்த படுகொலைச் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்புக்காக, பிரதிவாதிகள் அனைவரும் இன்று கம்பஹா மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். இதன்போதே நீதிபதிகள் இந்தத் தீர்ப்பை வாசித்தனர். கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற வன்முறைகளின் போது, நிட்டம்புவ பிரதேசத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் ஆகியோர் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரினால் 42 பிரதிவாதிகளுக்கு எதிராகக் கம்பஹா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஜனவரி 14 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தீர்ப்புக்காக இன்றைய தினம் திகதியிடப்பட்ட நிலையில் 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பதிவு 11 Feb 2026 1:01 pm

மெட்ரோவில் சுற்றும் இளைஞர்களே கவனம்! வீடியோ பார்த்தா தெரியும்… அம்மா வந்தா என்ன ஆகும்?

மெட்ரோ ரயில் நிலையத்தில் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சிரிப்பும் விழிப்புணர்வும் சேர்ந்த இந்த சம்பவத்தின் பின்னணி.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 11 Feb 2026 1:00 pm

IndoBevs appoints Diksha Sahgal as Head of PR and Corporate Communications

Mumbai: IndoBevs, a fastest growing beverage company, has appointed Diksha Sahgal as Head – PR and Corporate Communications, marking a strategic move as the company enters its next phase of expansion across domestic and international markets.Diksha transitions into the role after serving as Category Manager for Speciality Spirits within the organisation, bringing with her a deep understanding of the company’s brand philosophy and portfolio direction. In her new capacity, she will lead IndoBevs’ integrated communications strategy, shape its evolving brand voice, and strengthen engagement with consumers, partners, and key industry stakeholders.Her appointment comes at a time when IndoBevs is accelerating growth and broadening its market footprint, with communications playing a central role in building cultural relevance and sustaining brand momentum.Diksha joined IndoBevs in 2024, where she contributed to refining brand positioning, driving portfolio innovation, and enhancing the company’s resonance with emerging consumer segments. During her tenure, the company saw strong traction for its recently launched botanically infused liqueur, Bonga Bonga.A Brand and Communications Strategist with over seven years of experience, Diksha has previously held key roles at Woodsmen Mountain Whiskey and Freecharge. Her career spans brand building, consumer engagement, and strategic communications across sectors. She also holds a specialization in Public Relations from the Xavier Institute of Communications, Mumbai.Speaking on her role, Diksha Sahgal said, “IndoBevs has consistently challenged category conventions to create brands that feel contemporary, expressive, and culturally resonant. Since joining the organisation in 2024, I’ve had the opportunity to work closely on both category building and now communications—two lenses that together shape how brands grow meaningfully. I’m excited to connect culture, commerce, and communication, an intersection that is critical to where IndoBevs is headed.”

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Feb 2026 1:00 pm

`ஆசிரியையின் ரூ.74 லட்ச சம்பளம்; திரும்ப செலுத்த சொன்ன கல்வித்துறை' - ரத்து செய்த உயர் நீதிமன்றம்

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மார்கரெட் விமலி என்பவர் கடந்த 1999-ஆம் ஆண்டு அரூரிலுள்ள அரசு உதவிபெறும் புனித அன்னாள் தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் கழித்து கிருஷ்ணகிரியிலுள்ள தொடக்கப்பள்ளிக்கு மாற்றப்பட்டார். பள்ளிக் கல்வித்துறை இந்நிலையில் ஆசிரியை மார்கரெட் விமலி சமர்பித்த மதிப்பீட்டு சான்றிதழ் தவறானது எனக்கூறி 2012 -ஆம் ஆண்டு இடை நீக்கம் செய்ததுடன், அதுவரை அவர் பெற்ற சம்பளம் ரூ.25 லட்சத்தை திருப்பி செலுத்த வேண்டுமென்றும், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியை மார்கரெட் விமலி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2012 ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கை தனி நீதிபதி தள்ளூபடி செய்தார். இதை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, 'மனுதாரர் பணியில் சேர்ந்த 2 ஆண்டுகளில் அவரது சான்றிதழ்களை சரி பார்த்து இருக்க வேண்டும். அப்படியின்றி 12 ஆண்டுகள் கழித்து பணியிடை நீக்கம் செய்தது தவறானது' என்று தெரிவித்து, பணியிடை நீக்கத்தையும் குற்றவியல் நடவடிக்கையையும் ரத்து செய்து உத்தரவிட்டனர். உயர் நீதிமன்றம் இந்நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு இதே காரணங்களுக்காக தணிக்கையில் ஆட்சேபம் இருப்பதாகக் கூறி, ஆசிரியை மார்கரெட் விமலி கடந்த 25 ஆண்டுகளாக பெற்ற சம்பளம் ரூ. 74 லட்சத்தை திருப்பி செலுத்தும்படி கிருஷ்ணகிரி வட்டாரக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து மார்கரெட் விமலி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர, நீதிபதி தண்டபாணி முன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பள்ளிக் கல்வித்துறை தரப்பு வழக்கறிஞர் வைத்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, 'இந்த வழக்கில் 2012 ஆம் ஆண்டே உயர் நீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியுள்ளது. மீண்டும் அதே காரணத்தைக் கூறி, வழங்கிய சம்பளத்தை திருப்பி செலுத்த வேண்டும் எனக் கோர முடியாது. எனவே மனுதாரரிடமிருந்து ரூ 74 லட்சத்தை பிடித்தம் செய்ய வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும் அவருக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள 12 மாத சம்பளத்தை 12 வாரங்களுக்குள் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டார். பள்ளிக் கல்வித்துறைக்கு எதிரான இந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விகடன் 11 Feb 2026 12:55 pm

யாழில். புகையிரத விபத்து –வயோதிபர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறையில் இருந்து ஓமந்தை நோக்கி இன்றைய தினம் புதன்கிழமை காலை புறப்பட்ட யாழ் ராணி புகையிரதத்துடன் மல்லாகம் பகுதியில்மோதியேமுதியவர் உயிரிழந்துள்ளார். முதியவரின் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதிரடி 11 Feb 2026 12:53 pm

மெக்சிகோவில் அவசர நிலை பிரகடனம்

மெக்சிகோவில் பரவி வரும் ஒரு புதிய சுவாசப் பை தொற்று (Respiratory infection) அல்லது புதிய வகை வைரஸ்… The post மெக்சிகோவில் அவசர நிலை பிரகடனம் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Feb 2026 12:52 pm

Stalin Rules Out Power Sharing With Congress

Chief Minister M.K. Stalin has made it clear that there will be no power-sharing arrangement with the Congress party in

சென்னைஓன்லைனி 11 Feb 2026 12:47 pm

தயாரிப்பாளர் சங்க விவகாரம்: ராஜேஸ்வரியின் புகார்! - போலீஸ் நடவடிக்கைக்கு பரிந்துரைத்த மகளிர் ஆணையம்

’தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து தன்னை நீக்கியதுடன், அங்கு பல பேர் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வைத்தார்கள்' என மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்த தயாரிப்பாளர் ராஜேஸ்வரி மனு மீது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம். ராஜேஸ்வரி மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க செயலாளர்கள் ராதாகிருஷ்ணன் மற்றும் கதிரேசன் இருவர் மீதும் பெண்களுக்கெதிரான வன்கொடுமைச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு பரிந்துரை செய்துள்ளது. முன்னதாக இரு தரப்புக்கும் சம்மன் அனுப்பி விசாரித்த நிலையில், நேற்று ஆணையம் தனது இறுதித் தீர்ப்பை வழ்ங்கியுள்ளது. ராதாகிருஷ்ணன் பதிவுத்துறை இயக்குனருக்கு அனுப்பியிருக்கும் பரிந்துரையில், `சங்கங்களில் பெண்களின் சுதந்திரம் மற்றும் மாண்பை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கை எடுக்கும்படி' கூறியுள்ளது. சினிமா கட்டுப்பாட்டில் வரும் செய்தி மற்றும் விளம்பரத் துறை செயலாளருக்கும் தேவையான நடவடிக்கை எடுக்கும்படி பரிந்துரைத்துள்ளது. ராஜேஸ்வரி மகளிர் ஆணையத்தில் அளித்த புகார் தொடர்பாக ஏற்கனவே விகடனில் செய்தி வெளியிட்டிருந்தோம். ’சுமார் 100 பேர் முன்னிலையில் மன்னிப்பு கேட்கச் சொன்னாங்க. நானும் மன்னிப்பு கேட்டேன்’ எனக் கண் கலங்க நம்மிடம் பேசியிருந்தார் அவர். தற்போது ஆணையத்தில் அவருக்குச் சாதகமாக தீர்ப்பு வந்திருக்கும் சூழலில் அவருடன் பேசினோம். தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ‘’அவங்க சொன்ன எதையும் ஆணையம் ஏத்துக்கலை. பெண்களுக்கு சட்டபூர்வ பாதுகாப்பு தர்ற இந்த அமைப்பின் தீர்ப்பு மீது சம்பந்தப்பட்டவங்க என்ன நடவடிக்கை எடுக்கறாங்கன்னு பார்த்துட்டு, என்னுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்னனு முடிவு செய்யணும். ஒரு சங்கம்னா செயலாளர் பதவி ரொம்ப முக்கியமானது. அந்தப் பதவியில இருந்துகிட்டு ‘பெண்களை ஒழுங்கா மதிக்கலை நீங்க’னு இந்த மாதிரி ஒரு கண்டனத்தை வாங்கறதே எவ்வளவு அவமானம் தெரியுமா? சங்கத்தை மட்டுமல்ல சினிமாவையே கெடுத்து நாசம் பண்ணி வச்சிருக்காங்க. அரசு சினிமாவுக்கு எவ்வளவோ செய்ய நினைக்குது. ஆனா அதையும் செய்ய விடாம, சினிமாவே தயாரிக்காதவங்களையெல்லாம் உறுப்பினராச் சேர்த்துக்கிட்டு அவங்க பண்ற அடாவடி கொஞ்ச நஞ்சமல்ல. ஆனா இதே நிலை நீடிக்காது. எல்லாத்துக்கும் ஒரு முடிவு வரும்’ என முடித்துக் கொண்டார்.   

விகடன் 11 Feb 2026 12:44 pm

திருகோணமலை புத்தர் சிலை ; சந்தேகநபர்கள் இன்றும் நீதிமன்றில் முன்னிலை

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வண. பலங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு பிக்குகள் உள்ளிட்ட சந்தேகநபர்கள் இன்று (11) நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். திருகோணமலை நகர கடலோரப் பாதுகாப்பு வலயத்திற்குள் அனுமதியின்றி கூடாரம் அமைத்து புத்தர் சிலையை வைத்ததாகக் கடலோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களம் செய்த முறைப்பாட்டிற்கு அமையவே வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் திருகோணமலை கோட்டை வீதியிலுள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் […]

அதிரடி 11 Feb 2026 12:39 pm

TVK Alleges Whistle Ban at Chepauk Stadium

Tamilaga Vettri Kazhagam (TVK) on Sunday accused the ruling DMK government of deliberately stopping cricket fans from carrying whistles into

சென்னைஓன்லைனி 11 Feb 2026 12:38 pm

SA vs AFG: 'அதிக அரை சதம் லிஸ்டில்'.. நம்பர் 1 இடத்தை பிடித்த குவின்டன் டி காக்: தென்னாப்பிரிக்கா

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி ஓபனர் குவின்டன் டி காக் அரை சதம் அடித்து, அதன்மூலம் வரலாற்று சாதனையை படைத்தார். மேலும், ரிகில்டனும் சிறப்பாக செயல்பட்டார்.

சமயம் 11 Feb 2026 12:38 pm

எங்களுக்காக இமய மலையை கைவிட்ட நீங்க, ஒரு கல்யாணம் பண்ணக் கூடாதா?: சிம்புவை கேட்கும் ரசிகர்கள்

திருமணம் குறித்து சிம்பு தெரிவித்ததை ஏற்கிறோம் என்கிறார்கள் ரசிகர்கள். அதே சமயம் இதையே ஒரு காரணமாக நினைத்து திருமணத்தை தள்ளிப் போட வேண்டாம் அண்ணா என்று அன்பு கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

சமயம் 11 Feb 2026 12:35 pm

சிரியாவில் ஆயுத கிடங்கை தாக்கி அழித்த இஸ்ரேல் படை

டெல் அவிவ், காசாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக கடுமையான தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது. இதில், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். இதில் பயங்கரவாதிகளை விட, பொதுமக்களே அதிக அளவில் இலக்காகி உள்ளனர். இந்த போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு மற்றும் சிரியாவில் உள்ள பயங்கரவாத குழுவினரும் ஈடுபட்டு வருகின்றனர். சில சமயங்களில் லெபனானில் இருந்தும் அவர்கள் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதனால், லெபனானையும் இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. […]

அதிரடி 11 Feb 2026 12:30 pm

Verve Media and Rank Up launch AI-powered SEO tool to boost brand visibility in AI search

Mumbai: As online search rapidly evolves with the rise of AI assistants and AI-powered discovery platforms, brands are being forced to rethink how their content is created and surfaced. Traditional keyword-heavy pages are increasingly falling short in AI-led environments, where users expect direct, precise answers rather than broad or repetitive information.Responding to this shift, Verve Media has partnered with Rank Up to co-develop an AI-driven SEO and search visibility tool designed to help brands create intent-led, high-utility content that performs better across AI-powered search experiences. The offering follows a Software-plus-Service model, combining technology with expert support to ensure brands can effectively leverage the platform’s capabilities.The tool aims to address a growing challenge for marketers: understanding and improving how brands appear in AI-generated answers and conversational search results. By focusing on content usefulness, structure, and discoverability, the platform seeks to bridge the gap between traditional SEO practices and emerging AI search requirements.[caption id=attachment_2491300 align=alignright width=200] Saad Merchant[/caption]“AI SEO is the next step in digital marketing. It’s a brand new space for brands to explore and interact with their audiences. While the platforms are relatively new, the need to keep a track of insights and visibility remains the same,” said Saad Merchant, Co-Founder, Verve Media. “With this tie up we aim to achieve a synergy between what an AI SEO tool can do and what is required by the brands. With our experience and RankUp’s expertise we are creating the next required tool in every digital marketing tool stack”According to the companies, the platform evaluates where brands appear within AI-generated responses, assesses content for usefulness and citation readiness, and recommends improvements in areas such as knowledge base structuring and structured data implementation.[caption id=attachment_2491301 align=alignleft width=200] Rajesh Gouri[/caption]“Most teams are still guessing what ‘AI visibility’ really means in day-to-day work,” said Rajesh Gouri, CEO, Rank Up. “We are building this tool to make it practical: it checks where a brand shows up in AI answers, scores content for usefulness and citation readiness, while suggesting knowledge base and structured data improvements. The goal is straightforward: help brands publish content people actually want to read, in a format AI systems can understand and surface.”With AI increasingly shaping how consumers discover information online, the Verve Media–Rank Up collaboration signals a broader industry move toward making brand content more intelligible, relevant, and discoverable within AI-driven search ecosystems.

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Feb 2026 12:24 pm

`இரவில் படுக்கச்சென்ற இளம்பெண் இச்சாதாரி பாம்பாக மாறினாரா?' - பாம்பு தோல், வளையலை விட்டுவிட்டு மாயம்

உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் உள்ள சிகன்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரீனா(20). இப்பெண் இரவில் தனது படுக்கைக்கு படுக்க சென்றார். ஆனால் காலையில் அவரது படுக்கைக்கு சென்றபோது அவரை காணவில்லை. ஆனால் அவரது படுக்கையில் 5 அடி நீளமுள்ள பாம்பு தோல் மட்டும் கிடந்தது. அதோடு அப்பெண்ணின் தங்க வளையல், மோதிரம் மற்றும் அவரின் ஆடைகளும் படுக்கையில் கிடந்தது. இதனால் அப்பெண் என்ன ஆனார் என்ற பரபரப்பு ஏற்பட்டது. அப்பெண் எப்படி காணாமல் போனார் என்ற கேள்வி எழுந்தது. அவர் காணாமல் போன செய்தி கிராமம் முழுக்க பரவியது. அப்பெண் தூங்கிய அறையின் தரையில் ஒரு பாம்பு குழி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த காலங்களில் அங்கு அவ்வப்போது பாம்புகள் வந்ததாக அப்பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்தனர். இச்சாதாரி பாம்பாக மாறினாரா? இதனால் அந்தப் பெண் ஒரு இச்சாதாரி பாம்பு (புராண கதைப்படி வடிவத்தை மாற்றும் பாம்பு) என்ற வதந்தி கிராமம் முழுக்க பரவி மக்கள் பீதியடைந்தனர். பாம்பு அப்பெண் பில்லிசூனியத்தால்தான் காணாமல் போயிருக்கலாம் என்று கிராம மக்கள் பேசிக்கொண்டனர். ஏராளமான கிராமத்தினர் அப்பெண்ணின் வீட்டிற்கு வந்து பாம்புத்தோலை பார்த்துவிட்டு சென்றனர். அப்பெண் காணாமல் போனது குறித்து அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் செய்தனர். அவர்கள் தங்களது மகளை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். போலீஸார் அப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்பெண்ணை கண்டுபிடிக்க போலீஸார் பல குழுக்களை அமைத்தனர். பாம்பு வதந்திகள் குறித்து உயர் போலீஸ் அதிகாரி கூறுகையில், அந்தப் பெண் பாம்பாக மாறியதாக வெளியான செய்திகள் வெறும் வதந்திகள் ஆகும். அவற்றை மக்கள் நம்பக்கூடாது. பாம்புத் தோல் மற்றும் துணிகள் இருப்பது விசாரணையைத் திசைதிருப்ப அல்லது கவனச்சிதறலை உருவாக்க திட்டமிட்ட முயற்சியாக இருக்கலாம் என்றார். காதலனுடன் இரவில் ஓடிய பெண் இதற்கிடையே காணாமல் போன பெண்ணின் மொபைல் போன் எண்ணை கண்காணித்தபோது அவர் இருக்கும் இடம் தெரிய வந்தது. போலீஸாரின் விசாரணையில், ரீனா அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரை காதலித்து வந்துள்ளார். அப்பெண் காதலித்த நபரும் காணாமல் போய் இருந்தார். இருவரும் காதலிப்பது தெரிந்தும் அப்பெண்ணின் பெற்றோர் சில நாட்களுக்கு முன்பு வேறொரு ஆணுடன் அவரது திருமணத்தை முடிக்க நிச்சயம் செய்தனர். குடும்பத்தினரிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக ஓடிப்போவதற்கு முன்பு அவர் பாம்புத்தோல் சம்பவத்தை அரங்கேற்றியதாக போலீஸார் தெரிவித்தனர். ரீனாவின் தந்தை ராகேஷ் வால்மீகி அந்த இளைஞருக்கு எதிராக புகார் அளித்துள்ளார். படுக்கையில் பாம்புத்தோல் எட்டாம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்தியவரான ரீனா, மூன்று மாதங்களாக தனது காதலனுடன் தப்பிக்கத் திட்டமிட்டிருந்ததாக தெரிய வந்துள்ளது. முன்னதாக 130 கி.மீ தொலைவில் உள்ள மைன்புரியில் உள்ள ஒரு ஷேஷ்நாக் கோயிலுக்குச் சென்று, ஒரு பாம்பு சிலையை ரீனா கொண்டு வந்தார், பின்னர் தனது கனவில் பாம்புகள் தோன்றுவதாகக் கூறினார். வீட்டை விட்டு ஓடும்போதும் சிலையை மட்டுமே எடுத்துக்கொண்டார். அப்பெண்ணை கண்டுபிடித்து கொண்டு வர போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவர் இருக்கும் இடம் அவரின் மொபைல் போன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

விகடன் 11 Feb 2026 12:23 pm

EPS Slams Stalin Over Reservation Credit Claim

AIADMK general secretary Edappadi K. Palaniswami (EPS) on Tuesday criticised Chief Minister M.K. Stalin over his recent comments about the

சென்னைஓன்லைனி 11 Feb 2026 12:23 pm

Tata Communications names Siddhartha Mundra as Chief Financial Officer

Mumbai: Tata Communications, a leading global communications technology player, has announced the appointment of Siddhartha Mundra as its Chief Financial Officer. He will join the company as Chief Financial Officer–Designate on February 23, 2026, and will take over as Chief Financial Officer on May 1, 2026.Mundra brings over 22 years of diversified experience spanning corporate finance, strategy, business operations, private equity, and technology. Over the course of his career, he has held senior leadership roles within India’s largest business conglomerates, including in a listed company.He currently serves as Vice President and is part of the Group CFO & Group Strategy Office at Tata Sons, a position he has held since December 2020. Prior to that, he was the Chief Executive Officer of Shankara Building Products Limited. His earlier roles include Director at Fairwinds Private Equity and Associate Vice President at ICICI Venture. Mundra began his professional journey as a software engineer with Cisco Systems in Bengaluru.Academically, Mundra holds a PGDM from IIM Ahmedabad and graduated with a Gold Medal in B.Tech Computer Science from NIT Warangal.[caption id=attachment_2491299 align=alignleft width=225] A.S. Lakshminarayanan [/caption]Commenting on the appointment, A.S. Lakshminarayanan, Managing Director & CEO, Tata Communications, said, “Siddhartha’s extensive expertise and experience combined with his strong leadership record, makes him a tremendous addition to Tata Communications leadership as we continue to drive transformation and create longterm value for all our stakeholders.” Siddhartha Mundra adds, “I am honored to join Tata Communications and look forward to working with the leadership to accelerate our strategic ambitions, further strengthen our financial foundation and contribute to the Company’s continued growth.” The company stated that the selection of Siddhartha Mundra as Chief Financial Officer was made by the Board at its meeting held on February 10, 2026, based on the recommendation of the Nomination and Remuneration Committee and the Audit Committee of the Board.

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Feb 2026 12:23 pm

யாழ். துப்பாக்கி சூட்டு சம்பவம் –மனித உரிமை ஆணைக்குழு விசாரணை

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் 17 வயது சிறுவன் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், இலங்கை… The post யாழ். துப்பாக்கி சூட்டு சம்பவம் – மனித உரிமை ஆணைக்குழு விசாரணை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Feb 2026 12:18 pm

திருச்சியை குறிவைத்த விஜய்? 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா?

திருச்சி கிழக்கில் விஜய் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திருச்சி கிழக்கு தொகுதியின் பின்னணி குறித்து காண்போம்.

சமயம் 11 Feb 2026 12:18 pm

பெண்கள் இங்கு பாதுகாப்பாக உணரும் வரை நான் பாட மாட்டேன்! - மேடையில் 'துரந்தர்'பட பாடகி!

‘துரந்தர்’, ‘முஞ்சியா’ உள்ளிட்ட சில பாலிவுட் திரைப்படங்களில் பாடல்கள் பாடியிருக்கும் பின்னணி பாடகி ஜாஸ்மின் சாண்டல்ஸ், மேடையிலேயே பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி பேசியிருக்கிறார். இந்த சம்பவத்தின் புகைப்படங்களும், காணொளிகளும் இணையத்தில் வைரலாகி பகிரப்பட்டு வருகிறது. Jasmine Sandlas டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நேற்று ஜாஸ்மின் சாண்டல்ஸின் இசைக் கச்சேரி நடைபெற்றது. மேடையில் அவர் பாடிக்கொண்டிருக்கும்போதே, இரு ஆண்கள் பெண்களைத் தொந்தரவு செய்வதை கவனித்த அவர், உடனடியாக பாடுவதை நிறுத்தி அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் அவர்களை அப்புறப்படுத்துமாறு கூறினார். மேடையில் அவர், “பாதுகாப்பு ஊழியர்களே, இந்த இரு நபர்களை உடனே அப்புறப்படுத்துங்கள். இவர்கள் பெண்களைத் தொல்லை செய்கிறார்கள். பெண்கள் இங்கு பாதுகாப்பாக உணரும் வரை நான் பாட மாட்டேன்” என்று திடமாகக் கூறினார். ஜாஸ்மின் சாண்டல்ஸின் இந்தக் கருத்துக்கு பார்வையாளர்கள் உரத்த ஆரவாரத்துடனும் கைதட்டல்களுடனும் பாராட்டு தெரிவித்தனர். ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியில், பொழுதுபோக்கை விட பெண்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்ததற்காக ஜாஸ்மின் சாண்டல்ஸை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். Jasmine Sandlas நிகழ்வு முடிந்ததும் மேடையில் அவர், “டெல்லியில் நிகழ்ச்சி நடத்துவது எப்போதும் வாழ்க்கையை மாற்றும் அனுபவம். ஒவ்வொரு முறை இங்கு வரும்போதும் சிறப்பாக உணர்கிறேன். இந்த இரவு அழகானது. உங்களை நேசிக்கிறேன், டெல்லி!” என்று பேசினார்.

விகடன் 11 Feb 2026 12:11 pm

தவெகவினர் மீது நாங்கள் தாக்குதல் நடத்தினோமா? நடந்தது இதுதான்- அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

துறைமுகம் தொகுதியில் கருத்துக்கணிப்புக்காக சென்ற தவெக நிர்வாகிகள் தாக்கப்பட்டிருந்தனர். இந்த தாக்குதலில் அமைச்சர் சேகர்பாபுவின் ஆதரவாளர்கள்தான் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இதனிடையே கருத்துக்கணிப்பு கேட்கச் சென்ற தவெகவினர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியதாக ஆதவ் அர்ஜுனாவும் நேற்று (பிப். 10) குற்றம்சாட்டியிருந்தார். ஆதவ் அர்ஜூனா இந்நிலையில் இன்று (பிப். 11) செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர் பாபுவிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், பொதுமக்களுக்கும் தவெகவினருக்கும்தான் சண்டை. பொதுமக்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அவர்கள் சொல்வதை மட்டும் வெளிப்படுத்தக் கூடாது. உண்மை நிலையை களத்திற்கு சென்று விசாரியுங்கள். எப்படி பனையூரில் பிரச்னைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறதோ...அதே போன்ற மோதல் தான் தற்போது நடந்திருக்கிறது. தீர விசாரித்து மக்களுக்கு உண்மையை தெரிவியுங்கள் என்று சேகர்பாபு தெரிவித்திருக்கிறார்.

விகடன் 11 Feb 2026 12:09 pm

“ஐரோப்பாவை துண்டாடத் துடிக்கிறது டிரம்ப் நிர்வாகம்”–மக்ரோன் கடும் எச்சரிக்கை!

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றுமையை சீர்குலைக்க அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் பகிரங்கமாக முயற்சிப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்குற்றம்… The post “ஐரோப்பாவை துண்டாடத் துடிக்கிறது டிரம்ப் நிர்வாகம்” –மக்ரோன் கடும் எச்சரிக்கை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Feb 2026 12:07 pm

'நேரு தவிர்த்ததையும் சேர்த்து' - வந்தே மாதரம் எப்படி பாடப்பட வேண்டும்? - மத்திய அரசின் நெறிமுறைகள்!

வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு இது. இதையொட்டி, வந்தே மாதரம் எப்படி பாடப்பட வேண்டும் என்கிற வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். > 'மதச்சார்ப்பற்ற தேசம்' என்று முன்னாள் பிரதமர் நேருவின் ஆட்சிக்காலத்தில் தவிர்க்கப்பட்ட 4 சரணங்களையும் இனி சேர்த்து பாட வேண்டும். அதாவது வந்தே மாதரத்தில் உள்ள 6 சரணங்களும் அப்படியே பாடப்பட வேண்டும். > எங்குத் தேசிய கீதம் மற்றும் வந்தே மாதரம் ஒன்றாகப் பாடப்பட்டாலும், தேசிய கீதத்திற்கு முன்பு, வந்தே மாதரம் பாடப்பட வேண்டும். பங்கிம் சந்திர சாட்டர்ஜி Gold Rate: தங்கம் 'இந்த' விலைக்குக் கீழ் இறங்கிவிட்டால்? உஷார் மக்களே! > வந்தே மாதரத்தை 3 நிமிடங்கள் 10 நொடிகளுக்குள் பாட வேண்டும். > எங்குத் தேசிய பாடல் பாடப்பட்டாலும்... ஒலிக்கப்பட்டாலும், அட்டென்ஷனில் நிற்க வேண்டும். இதற்கு தியேட்டர்கள் மற்றும் செய்தி சேனல்கள் மட்டும் விதிவிலக்கு. > ஜனாதிபதி கலந்துகொள்ளும் அனைத்து அரசு சார்ந்த மற்றும் முக்கிய நிகழ்வுகளில் வந்தே மாதரம் கட்டாயம் பாடப்பட வேண்டும். > அனைத்து பள்ளிகளிலும் காலை பிரேயர்களில் இந்தப் பாடல் குழுவாக பாடப்பட வேண்டும். > அலுவல் சாராத நிகழ்வுகளில் அமைச்சர்கள் கலந்துகொள்ளும்போதும், இந்தப் பாடல் பாடப்படலாம். > தேசிய கொடி ஏற்றப்படும் அனைத்து கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பிற நிகழ்வுகளிலும் வந்தே மாதரம் பாட வேண்டும். > மாநிலம் சார்ந்த அரசு நிகழ்வுகளில் கவர்னர் கலந்துகொள்ளும் போது, வந்தே மாதரம் பாட வேண்டும். > ஆகாஷவாணி மற்றும் தூர்தர்ஷனில், ஜனாதிபதியின் பேச்சிற்கு முன் அல்லது பின், வந்தே மாதரம் பாடப்பட வேண்டும். தங்கம் விலை ஏன் ஒரே நாளில் இரு முறை ஏறுகிறது? | வாசகர் கேள்விக்கு பதில் | Gold

விகடன் 11 Feb 2026 12:06 pm

TNPDCL Assures Uninterrupted Power Supply This Summer

Officials of the Tamil Nadu Power Distribution Corporation Limited (TNPDCL) have assured city residents that they will not face frequent

சென்னைஓன்லைனி 11 Feb 2026 12:01 pm

வாட்ஸ்அப் வெப் தளத்தில் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்பு வசதி அறிமுகம்

வாட்ஸ்அப் வெப் தளத்தில் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்பு வசதி சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெஸ்க்டாப் பயனர்களுக்கான இந்த புதிய அப்டேட் குறித்த முழு விபரம்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 11 Feb 2026 12:00 pm

அதிகாலையில் பற்றியெரிந்த வீடு ; ஒரே குடும்பத்தில் ஐவருக்கு நேர்ந்த துயரம்

அக்குரணை, தொடங்கொல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று (11) ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 4.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் வீட்டில் வசித்தவர்களின் சத்தம் கேட்டு, உள்ளூர்வாசிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்து, வீட்டின் ஜன்னலை உடைத்து, காயமடைந்த ஐந்து பேரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காயமடைந்தவர்களில் மூன்று பேர் […]

அதிரடி 11 Feb 2026 12:00 pm

எந்த சாதி என்று யோசிக்கும் சின்ன புத்தி எனக்குக் கிடையாது - சாதி சர்ச்சை குறித்து பட்டிமன்றம் ராஜா

பட்டிமன்ற மேடைப் பேச்சின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளம் உருவாக்கியவர் பட்டிமன்றம் ராஜா. பட்டிமன்றத்தைத் தாண்டி சில திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்து கொள்ள சென்றவர், அங்கு தனக்கு உணவு கொடுத்த பெண்ணிடம் அவருடைய சாதி குறித்து பட்டிமன்றம் ராஜா கேட்டதாக பேஸ்புக் பக்கங்களில் சிலர் பகிர்ந்து வந்தனர். இப்படி பரவி வந்தத் தகவலைத் தொடர்ந்து, காணொளி மூலமாக பேசி அந்தத் தகவலை மறுத்திருக்கிறார் ராஜா. ‘பட்டிமன்றம்’ ராஜா பட்டிமன்ற ராஜா பேசுகையில், “அமெரிக்காவில் அட்லாண்டா மாநிலத்திற்கு ஒரு நிகழ்ச்சிக்காக நாங்கள் வந்திருந்தோம். அந்த நிகழ்வுக்கு வந்த பல தமிழ் சொந்தங்கள் தங்கள் இல்லங்களில் இருந்து சாப்பாடு செய்து எங்களுக்குக் கொண்டு வந்தார்கள். சில நேரங்களில் அங்குள்ள உணவு நம் ஊர் உணவுகளைவிட சுவையாக இருக்கும். அங்கு வருகிறவர்கள் தங்கள் ஊர் பெயரையும் சொல்லுவார்கள். அப்போது ஒருவர் என்னிடம் காரைக்குடியிலிருந்து வருவதாகச் சொன்னார். நான் அவரிடம் ‘செட்டிநாடா?’ என்று கேட்டதாகத்தான் நினைவில் இருக்கிறது. நான் அவரிடம் ‘செட்டியாரா?’ என்று கேட்கவில்லை. உணவு சுவையாக இருந்தது என்றுதான் நான் யோசித்தேன். அவர்கள் யார், எந்த சாதியினர் என்று யோசிக்கும் சின்ன புத்தி எனக்குக் கிடையாது. நான் பல ஊர்களுக்குப் பயணித்திருக்கிறேன். எங்கேயாவது சாதிய உணர்வோடு நான் இருந்திருக்கிறேனா? தமிழர் என்ற சாதியைத்தான் நான் பெருமையாகக் கருதுகிறேன். அந்த நிகழ்வு பிப்ரவரி 3-ஆம் தேதி நடைபெற்றது. ஆனால் பிப்ரவரி 9-ஆம் தேதிதான் இப்படியான தகவல்கள் பரப்பப்படுகின்றன. ஒருவேளை நான் அப்படிக் கேட்டிருந்தால், அவர்கள் அப்போதே என்னிடம் கேட்டிருக்கலாம். எல்லோரும் மகிழ்ச்சியாக, பனிக்குளிருக்கு மத்தியில் நிகழ்வுக்கு வந்திருந்தார்கள். அங்கு வந்த எங்களுக்கு மக்கள் உணவு கொடுக்கும்போது, அவர்களுடைய முகம் உறவினர்களைவிட நெருக்கமாக எங்களுக்குத் தெரியும். ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என தமிழ் சொல் கூறுகிறது. எங்களுக்காகப் பயணித்து உணவு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்களிடம் நான் சாதி பற்றிக் கேட்பேனா? இது தவறான பதிவு. மிகவும் மனவலியோடு இதைப் பகிர்கிறேன். தமிழ்ச் சொந்தங்கள், இந்தக் கருத்துகளைப் புறந்தள்ளுங்கள்.” என்றிருக்கிறார். ராஜாவுக்கு ஆதரவாக அவருடன் பயணித்த பலரும் தங்களின் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள். I’ve personally travelled with him for few events and have shared the stage and green rooms with him as well. In all my interactions, he has never asked for anything inappropriate like this or behaved in that manner with any of us. https://t.co/gKp17ccwZy — Ramkumar Comic (@ramkumarcomic) February 11, 2026

விகடன் 11 Feb 2026 11:57 am

யாழில் புகையிரத விபத்து: முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற புகையிரத விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இன்று… The post யாழில் புகையிரத விபத்து: முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 11 Feb 2026 11:52 am

Gracenote and Google renew multi-year deal to advance AI discovery

Mumbai: Nielsen’s Gracenote, a global leader in entertainment metadata, has announced the continuation of its long-standing partnership with Google, reinforcing its role in powering next-generation, AI-driven content discovery experiences across Google’s consumer products and services.Through the renewed collaboration, Gracenote’s authoritative and structured metadata will continue to support up-to-date entertainment information, enhancing how users discover TV shows, movies, and sports content in increasingly AI-led environments.[caption id=attachment_2491285 align=alignleft width=225] Jared Grusd [/caption] “We’re excited to continue our work with Google to make it easier for people everywhere to find and watch the entertainment content they love,” said Jared Grusd, CEO of Gracenote . “Our meticulously crafted, highly structured data will help Google power more intuitive, AI-driven content discovery, and this partnership is a major step toward creating better experiences for consumers everywhere.” Gracenote’s curated, edited, and human-verified data plays a critical role in the modern entertainment ecosystem, particularly as AI-powered recommendation and discovery tools become central to user engagement. By combining editorial oversight for quality, machine-driven workflows for speed, and human-in-the-loop processes for scale, Gracenote maintains one of the world’s most comprehensive and trusted collections of television, movie, and sports metadata.This deep repository of gold-standard data has powered rich user interfaces and engaging entertainment experiences for decades, supporting platforms in organizing vast content libraries and making them more accessible to audiences.The multi-year strategic partnership between Gracenote and Google is aimed at further improving the organization, accuracy, and discoverability of video and sports information. As consumers increasingly rely on AI-enabled platforms to navigate content choices, the collaboration is expected to ensure that Google users receive more relevant, contextual, and timely entertainment information.The renewal underscores the growing importance of high-quality metadata in shaping seamless, intelligent, and personalized entertainment discovery experiences in the AI age.

மெடியானேவ்ஸ்௪க்கு 11 Feb 2026 11:47 am

'தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஒத்துவராது, ஆனால்.!' - காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து ஸ்டாலின்

'India Today' ஊடகத்தின் கருத்தரங்கில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டிருக்கிறார். அவரிடம் காங்கிரஸ் கட்சி உடனானக் கூட்டணி குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது என்று காங்கிரஸுக்கும் நன்றாக தெரியும். திமுக கூட்டணி நன்றாக இருக்கிறது. தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி வலுவாகத் தொடரும். ஸ்டாலின், ராகுல் காந்தி மற்றவர்கள் நினைப்பது நடக்காது. அரசியலைத் தாண்டி ராகுல் காந்தி என்னை ஒரு சகோதரனாகப் பார்க்கிறார். நானும் அவரை அப்படி தான் பார்க்கிறேன். எத்தனை கூட்டணி தமிழகத்தில் அமைந்தாலும் தேர்தலில் திமுக தான் வெல்லும். அரசியலில் களம் புகுந்ததில் இருந்து உழைத்து வருகிறேன். யார் காலிலும் விழந்து முன்னேறக் கூடாது. உரிமைக்கு குரல் கொடுப்போம். உறவுக்கு கைக்கொடுப்போம் என்று கலைஞர் ஏற்கனவே சொல்லி இருக்கிறார் என்று பேசியிருக்கிறார். இதன் மூலம் காங்கிரஸ் உடனான கூட்டணி தொடரும் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை என்பதை ஸ்டாலின் தெளிவுப்படுத்தி இருக்கிறார்.

விகடன் 11 Feb 2026 11:46 am

அல்லைப்பிட்டி துப்பாக்கி சூடு - உயர்மட்ட விசாரணை ஆரம்பம்!

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் உயர்மட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இதனை தெரிவித்தார்.

பதிவு 11 Feb 2026 11:46 am

பட்டிமன்ற ராஜா சாதியை கேட்டது உண்மை, அவரின் வீடியோ மழுப்பல்:கார்த்திகேயன் புது போஸ்ட்

பட்டிமன்ற பேச்சாளரும், நடிகருமான ராஜா தன் தங்கையின் சாதியை கேட்டதாக சமூக வலைதளத்தில் தெரிவித்த நபர் தற்போது மேலும் ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார். தன்னுடைய முந்தைய போஸ்ட்டை அனைவரும் பார்க்க முடியாத வகையில் செய்ததற்கான காரணத்தையும் கூறியிருக்கிறார்.

சமயம் 11 Feb 2026 11:42 am

யாழ். துப்பாக்கி சூட்டு சம்பவம் –மனித உரிமை ஆணைக்குழு விசாரணை

யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தலைமையிலான குழுவினர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று களநிலவரங்களை நேரில் ஆராய்ந்ததுடன் , பொலிஸாரிடமும் தகவல்களை கோரி பெற்றுள்ளனர். அதேவேளை குறித்த வாகனத்தில் பயணித்த ஏனைய இருவரிடமும் , உயிரிழந்த நபரின் உறவினர்களிடமும் விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலங்களை பெற்றுள்னர்.

அதிரடி 11 Feb 2026 11:38 am

“ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது” – முதல்வர் ஸ்டாலின் ஓபன் டாக்!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக கூட்டணியில் ஆட்சி பங்கு கோரும் சிலரை மறைமுகமாக சாடியுள்ளார். “ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது. இது எங்களுக்கும் தெரியும், அவர்களுக்கும் தெரியும். கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த இடையில் சிலர் திட்டமிட்டு சதி செய்கிறார்கள்” என்று அவர் ஓபன் டாக்கில் தெரிவித்தார். இந்தப் பேச்சு கூட்டணி கட்சிகளிடையே ஏற்படும் சில கோரிக்கைகள் மற்றும் பதட்டங்களை குறிப்பதாக பார்க்கப்படுகிறது. திராவிட மாடல் ஆட்சியின் வெற்றிப் பயணம் தொடரும் என்று முதலமைச்சர் உறுதியளித்தார். […]

டினேசுவடு 11 Feb 2026 11:37 am