இஸ்ரேல்-அமெரிக்கா தாக்குதல்; ஈரானில் 181 குழந்தைகள் உள்பட 1,097 பேர் பலி
டெல் அவிவ் அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து மேற்காசியாவில் அமைந்துள்ள ஈரான் நாட்டை வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்றம் காணப்படுகிறது. இதனால், விமானம், சரக்கு கப்பல் போக்குவரத்து பாதிப்படைந்து உலக அளவில் அதன் தாக்கம் எதிரொலித்து வருகிறது. மேற்காசியாவின் பல்வேறு நாடுகளிலும் மக்கள் வெளியேற முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். கத்தாரில் மட்டும் 8 ஆயிரம் பயணிகளும், மத்திய கிழக்கின் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய […]
காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு!
சென்னை :தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக – காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு இறுதியாகியுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இறுதி பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இரு கட்சிகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. காங்கிரஸ் கட்சி தொடக்கத்தில் 33-35 தொகுதிகளை கோரியிருந்த நிலையில், திமுக 27 தொகுதிகள் வரை மட்டுமே வழங்க முடியும் என்று உறுதியாகக் கூறியது. இறுதியில் இரு தரப்பும் சமரசம் செய்து […]
Remembering V. R. Muthu, the leader who transformed Idhayam into a South Indian FMCG icon
Chennai: V. R. Muthu, Chairman of V.V.V. & Sons Edible Oils Limited and the business leader behind the iconic Idhayam edible oils brand, passed away on 4 March 2026 at the age of 72, following a period of ill health.Muthu was widely regarded as the driving force behind transforming Idhayam into one of South India’s most trusted edible oil brands, particularly in the sesame oil category. His leadership helped shape a regional family business into a household name across Tamil Nadu and other southern markets. Building a trusted household brand Founded in 1986 in Virudhunagar, Tamil Nadu, Idhayam was established by V. V. V. Rajendran. At the time, sesame oil was largely sold as an unbranded commodity in local grocery stores. The company recognised an opportunity to introduce packaged, quality-assured gingelly oil, creating a new category of branded edible oils.When Muthu took charge of the business, he focused on strengthening the brand’s identity and expanding its reach. Under his leadership, Idhayam invested in consistent quality, distinctive packaging, and strong distribution, helping build consumer trust in a category traditionally dominated by loose oil sales.The brand name “Idhayam,” which translates to “heart” in Tamil, was positioned around purity, authenticity and family well-being—values that resonated strongly with South Indian households. Turning a commodity into a brand One of Muthu’s key contributions was elevating sesame oil from a commodity to a premium packaged product. By emphasising purity and traditional cooking practices, the brand successfully positioned itself as a staple in Tamil kitchens.Idhayam’s advertising strategy focused on family-centric storytelling and cultural relevance, reinforcing the idea of authentic cooking with high-quality ingredients. Over the years, the brand also engaged prominent personalities from Tamil cinema, including Jyothika, in its campaigns to strengthen its connect with consumers.Through a combination of strong brand recall, product consistency and extensive retail distribution, Idhayam emerged as a market leader in the branded sesame oil segment in Tamil Nadu. Expansion and diversification While sesame oil remained the flagship offering, the company gradually expanded its portfolio into other edible oils. Among them was the Mantra range, which marked the group’s entry into the groundnut oil category.Despite these additions, Idhayam retained a focused brand strategy, continuing to emphasise its core strength in traditional cooking oils rather than diversifying aggressively across unrelated FMCG categories. From regional player to FMCG success story Under Muthu’s stewardship, the company grew from a modest regional enterprise into a multi-hundred-crore FMCG business, with a strong presence across South India and exports to global markets with Indian diaspora demand.Industry observers often cite Idhayam as a classic example of successful regional brand building, demonstrating how a single-product focus combined with consistent quality and emotional brand storytelling can create enduring consumer loyalty. Legacy Beyond business, Muthu was known for his philanthropic initiatives and active involvement in social causes, particularly through Rotary and community welfare programmes.With his passing, the Indian FMCG industry and Tamil Nadu’s business community have lost a leader who played a pivotal role in creating one of the most recognisable regional brands in the edible oil sector.His legacy endures through the continued strength of the Idhayam brand—a name that has become synonymous with sesame oil for millions of households across South India.
ராஜ்யசபா தேர்தல்; பாமக தலைவர் அன்புமணி வேட்புமனு தாக்கல்!
சென்னை : தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) பாட்டாளி மக்கள் கட்சிக்கு (பாமக) முக்கிய இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டணியில் உள்ள இரண்டு மாநிலங்களவை இடங்களில் ஒன்று பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது இரு கட்சிகளுக்கும் இடையேயான நீண்ட பேச்சுவார்த்தைகளின் வெற்றிகரமான முடிவாக அமைந்துள்ளது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இந்த மாநிலங்களவை இடத்தில் போட்டியிடுவார் என்று முன்னதாகவே தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், இன்று (மார்ச் 5, 2026) சென்னை தலைமைச் […]
மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! இன்று இதுதான் ரேட்!
சென்னை :சென்னையில் ஆபரணத் தங்க விலை இன்று (மார்ச் 5, 2026) மீண்டும் கணிசமாக சரிந்துள்ளது. சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,20,960-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.15,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த 3 நாட்களில் மட்டும் தங்க விலை சவரனுக்கு ரூ.4,600 குறைந்துள்ளது. இந்த தொடர் சரிவு நகைப்பிரியர்களுக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக திருமண சீசன் மற்றும் பண்டிகை காலங்களில் தங்கம் வாங்க திட்டமிட்டவர்களுக்கு இது சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது.வெள்ளி […]
எங்களால் காங்கிரஸ் பலன் அடைந்துள்ளது.. தவெக வலிமையான கூட்டணியுடன் போட்டி.. செங்கோட்டையன் அதிரடி
திமுக, காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு நேற்றைய தினம் கையெழுத்தானது. பலக்கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினர் சீட் திமுக ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் காங்கிரஸின் இந்த கூட்டணி முடிவு குறித்து தவெக நிர்வாகி செங்கோட்டையன் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு TAPS திட்டம் ஒரு கானல் நீர்.. என்ன செய்யப் போகிறார் முதல்வர்?
விரைவில் தேர்தல் வரவிருக்கும் நிலையில், புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள TAPS திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை அரசு ஏன் இன்னும் வெளியிடவில்லை என்று அரசு ஊழியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
துருவ் –அனுபமா: திரையையும் தாண்டிய அந்த மாயாஜால கெமிஸ்ட்ரி!
துருவ் விக்ரம் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இடையிலான காதல் கிசுகிசுக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன. இவர்களின் இன்ஸ்டாகிராம் பதிவுகள் வெறும் விளம்பரமா அல்லது உண்மையான காதலா?
VCCP crosses $1 billion in new business billings for the first time
London: VCCP, the independent global challenger network, has topped the global rankings of creative agencies, ending 2025 with more than $1 billion in new client media billings for the first time in its history.In a year marked by consolidation and disruption across major holding companies, VCCP recorded its strongest performance to date, securing more than $1.027 billion in new client media billings. The milestone was driven by the agency’s growing presence in the United States, including its win of the telecom giant Spectrum following one of the largest competitive pitches held in 2025. The agency also expanded its momentum in the UK, winning key accounts such as British Gas and Direct Line Group, while also securing the global remit for Barclays.The rankings were published by Campaign Red in its 2025 global creative agency new-business league, which tracks new revenue based on data submitted by agencies and market intermediaries.VCCP’s integrated and independent model brings together creative, media, PR, production and AI capabilities under one roof, enabling the agency to build long-term brand platforms designed to deliver measurable value for clients.The achievement follows a series of industry recognitions, including winning seven awards at the Cannes Lions International Festival of Creativity and being named International Agency of the Year by Adweek, Agency of the Year by More About Advertising, and Integrated Agency of the Year by Campaign in 2025. Julian Douglas said, “Independence is our superpower. For 24 years we’ve remained proudly independent, which means we can organise our business entirely around creating value for our clients. We invest where it matters, from AI to new markets, and build teams and technology where our clients need them. Crossing the $1bn mark in billings is a major milestone and a proud moment for our team, reflecting the trust clients place in our people and our integrated model.”
Pocket FM collaborates with OpenAI to power AI-native content creation for 300,000 creators
Mumbai: Pocket FM, the audio series platform, has announced a collaboration with OpenAI to deploy advanced AI tools across its content creation ecosystem, marking a significant step in the company’s journey to build an intelligent, creator-empowering storytelling platform with global reach.As part of the collaboration, Pocket FM will integrate OpenAI’s APIs into multiple workstreams to accelerate its content creation and production infrastructure that powers more than 300,000 creators globally. The company has been advancing AI-led content innovation since 2023, when it rebuilt its content creation stack around generative AI. Today, the platform hosts over 100,000 AI-native audio series, with AI-led titles emerging as the fastest-growing segment and expanding at an average of nearly 30% month-on-month. “At Pocket FM, AI is foundational to everything we do. Our collaboration with OpenAI takes our AI vision to a new level. By combining OpenAI's APIs with our deep content infrastructure and creator ecosystem, we are building something the world has not seen before: an entertainment platform where a single creator in any corner of the world can produce, publish, and reach millions of listeners globally, with the quality and consistency of a full production studio. This is what the democratisation of storytelling truly looks like,” said Prateek Dixit . “Pocket FM is demonstrating how AI can help creators scale storytelling for global audiences. Our collaboration brings OpenAI’s technology into their creator ecosystem to support faster content creation, localisation, and distribution. This is a compelling example of how AI can expand creative opportunity, while keeping human creativity at the core,” said Oliver Jay. With more than 12 billion minutes of monthly listening on the platform, the integration of OpenAI’s multilingual and translation capabilities is expected to further strengthen Pocket FM’s global localisation efforts, enabling more creator-led titles to reach international audiences in the coming months.
எல்லாம் முடிஞ்சிருச்சு, All Finish… ஸ்டாலின் காட்டிய சைகை செம வைரல்- தஞ்சையில் கொடுத்த விளக்கம்!
திமுக – காங்கிரஸ் இடையில் கூட்டணி பேச்சுவார்த்தை கையெழுத்தான நிலையில், நேற்று இரவு புறப்படும் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை நோக்கி கைகளால் சைகை காட்டினார். அது இணையத்தில் வைரலான நிலையில், தஞ்சை திருமண விழாவில் நகைச்சுவையாக பேசியிருக்கிறார்.
ஈரானுக்கு எதிரான போர் 10 நாட்களுக்கு மேல் நீடித்தால் சிக்கல்: டிரம்புக்கு பெண்டகன் எச்சரிக்கை
அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால் ஈரான் மீது அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்துள்ளன. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். மேலும் ராணுவ தளபதிகள் உள்பட உயர் அதிகாரிகளும் உயிரிழந்தனர். இதையடுத்து அமெரிக்கா-இஸ்ரேலை பழிதீர்ப்போம் என்று சூளுரைத்துள்ள ஈரான் பதிலடியில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள 27 அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. பஹ்ரைன், குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஓமன், […]
நீராடச் சென்ற பல்கலைக்கழக மாணவனுக்கு நேர்ந்த துயரம் ; தீவிரமாகும் தேடுதல் பணி
கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேபார்க் உணவகத்திற்கு அருகிலுள்ள களனி கங்கையில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நேற்று (04) மாலை நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல் போனவர் வத்தளை – மாபோல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் எனவும் சபரகமுவ பல்கலைக்கழக மாணவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார். தேடும் பணி குறித்த மாணவர் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தடயவியல் விஞ்ஞான பீடத்தில் பயின்று வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், கல்விச் சார் நடவடிக்கை ஒன்றிற்காக […]
Publicis Groupe Asia-Pacific Appoints Naomi Michael as Chief Communications Officer
Mumbai: Publicis Groupe Asia-Pacific has named Naomi Michael as its Chief Communications Officer (CCO) for the region, a newly created leadership role aimed at strengthening the Groupe’s communications strategy across one of its most diverse and high-growth markets.Based in Singapore, Michael will lead the regional communications agenda across markets and capabilities, working closely with the APAC leadership team to enhance brand positioning and stakeholder engagement across the network. She will report to Jane Lin-Baden, Chief Executive Officer, Asia-Pacific at Publicis Groupe.Michael joins the Groupe from Omnicom Media Group, where she served on the APAC leadership team as Head of Brand Marketing. Prior to that, she spent nearly a decade as Chief Marketing & Communications Officer at IPG Mediabrands, part of Interpublic Group.With more than two decades of international experience across marketing and communications, Michael has worked across corporate and media organisations in Asia-Pacific, Australia, and the United Kingdom. Her early career includes roles at Zenith in London, The Walt Disney Company, and Financial Times, before moving into senior agency leadership roles across Sydney, Hong Kong, and Singapore within the Interpublic and Omnicom networks.Announcing the appointment, Lin-Baden said Michael brings a strong blend of leadership and regional understanding that will be instrumental as the Groupe continues to expand its presence across APAC. “Naomi is a leader with warmth and conviction who understands that communications play a fundamental role in building belief, alignment and momentum across a region as diverse as ours,” Lin-Baden said. “With her regional experience and collaborative approach, she will be a crucial partner as we continue to grow clients’ brands and business, launch proprietary solutions created by and for our APAC community, and bring positive impact to the communities where we operate. I’m delighted to welcome her to our APAC leadership team.” Commenting on her new role, Michael said she was drawn to the Groupe’s forward-looking business model and its early investments in technology-driven transformation. “I’ve been impressed by the strength and maturity of the Publicis Groupe business model. Having invested ahead of the curve into AI, data, and real transformation at scale, their clarity of vision has translated into a powerful engine that consistently achieves undeniable results,” she said.She added that the newly created role reflects both the scale of growth in the APAC region and the Groupe’s ambitions for the future. “The creation of this role reflects both the scale of growth within the APAC region, and the ambition for what comes next. I’m thrilled to join the leadership team in APAC at such a defining moment, as we celebrate 100 years of Publicis Groupe and help shape the next century of transformation.” Beyond her corporate career, Michael is actively involved in initiatives focused on inclusion and education. She is a founding executive council member of Pass Her The Mic, an Asia-led initiative aimed at amplifying women’s voices globally. She also volunteers with Habitat for Humanity International and serves on the Myanmar Chapter Board of Pencils for Kids, supporting access to education for children in developing communities.
In a World of Deepfakes and Cloned Voices, Listening Late Is a Brand Risk
Deepfakes, cloned voices and synthetic content are no longer experimental curiosities confined to research labs, they have now become mainstream realities shaping the way information circulates online. Their most dangerous quality is speed. Synthetic content is designed to spread instantly, while verified information requires time to be checked, contextualised and responsibly shared. This imbalance leaves brands, leaders and communicators perpetually on the defence, reacting after narratives have already taken hold.Deepfakes create visuals that can mislead audiences in seconds, blurring the difference between truth and fabrication. Cloned voices replicate tone and cadence with striking precision, making the false audio nearly indistinguishable from authentic communication. Synthetic text and posts can be generated at scale, flooding digital ecosystems with persuasive but misleading narratives. Traditional social listening solutions, that are designed to track mentions as well as sentiment, are reactive in nature. They only highlight conversations once they have received traction, which is usually too late in today's world.The challenge lies in speed versus verification. Synthetic content thrives on immediacy, whereas verification requires rigour and time. The sheer volume of generated content overwhelms monitoring systems, making it harder to separate signal from noise. Meanwhile, audiences are increasingly sceptical and organisations cannot afford delayed responses when credibility is at stake. In this context, depending merely on reactive listening is simply not enough.To protect their reputation and maintain people’s trust, communicators should go beyond just reactive monitoring. This means integrating AI-driven detection tools that can identify anomalies in voice, video and text before they go viral. It also requires building editorial-first communication strategies that prioritise credibility and context over speed alone. Teams must be trained on rapid response protocols that blend operational rigour with creative storytelling, to ensure misinformation is countered with clarity and authority.The digital battlefield has shifted. Deepfakes and synthetic content are not just threats; they are everyday realities. For communicators, the challenge is no longer just listening - it is anticipating, detecting and neutralising misinformation before it takes root. The future of reputation management depends on proactive intelligence, not reactive monitoring.This shift demands a mindset change. Instead of treating synthetic content an isolated incident, organisations must recognise it as a systemic challenge. Proactive intelligence requires scanning for anomalies, scenario planning for possible misinformation attacks and creating trusted networks of credible voices who can spread trusted narratives quickly. It also requires investing in education, teaching audiences on how artificial content works, so that they can become more astute consumers of information.Ultimately, the fight against deepfakes and synthetic content is not just technological; it is cultural. Trust is the most valuable currency in the digital age, and once eroded, it is difficult to rebuild. Communicators can protect credibility as well as reputation, and give the truth a fighting chance in the noisy, expeditious digital environment using proactive intelligence instead of just passively listening to social media.(Views are personal)
Magali Huot Joins Netflix as Director of Games Marketing, Mainstream Games
Mumbai: Streaming giant Netflix has appointed Magali Huot as Director of Games Marketing, Mainstream Games, further strengthening its push into the interactive entertainment and gaming ecosystem.Huot announced the development in a LinkedIn post, expressing enthusiasm about joining the company at a time when entertainment is increasingly becoming participatory and interactive.Sharing her excitement, Huot said that entertainment today “isn’t passive anymore.” She noted that it now exists across multiple environments — from living rooms and cloud platforms to the hands of millions of players who seek deeper engagement, connection, and immersive experiences within the worlds they enjoy.At Netflix, Huot will work closely with Dan Sutton and the broader games team to drive marketing initiatives for the platform’s mainstream gaming portfolio.Prior to joining Netflix, Huot served as Senior Vice President, Global Gaming Strategy at dentsu, where she led strategic initiatives focused on gaming and interactive entertainment.She brings with her extensive experience across the media, technology, and entertainment sectors, having previously worked with major companies including YouTube and Warner Bros..Her appointment comes as Netflix continues to deepen its investment in gaming, positioning interactive content as a key pillar of its broader entertainment strategy.
இலங்கையை அடுத்து குவைத் கடற்பரப்பில் எண்ணெய் தாங்கி கப்பல் மீது தாக்குதல் ; அதிகரிக்கும் பதற்றம்
குவைத் கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்றில் பலத்த வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பிரித்தானிய கடல்சார் பாதுகாப்பு அமைப்பான UKMTO தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கப்பலில் ஏற்பட்ட பலத்த வெடிப்பினைத் தொடர்ந்து, அதன் ஒரு சேமிப்புத் தொட்டியில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கடல் சூழலுக்கு பாதிப்புகள் ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது. தீ விபத்து மேலும், வெடிப்பைத் தொடர்ந்து கப்பலுக்குள் நீர் புகுந்துள்ள போதிலும், தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை என […]
வலி. கிழக்கு தவிசாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்து அநாகரிகமான நடந்து கொண்ட இளைஞன் விளக்கமறியலில்
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாக பேசி , அவரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைதான இளைஞனை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் . மேலதிக நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. வலி.கிழக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட கட்டைப்பிராய் பகுதியில் சட்டவிரோத கட்டுமானம் ஒன்றினை இடித்து அகற்ற நீதிமன்று கட்டளையிட்டிருந்த நிலையில் , கட்டடத்தை இடித்து அகற்றும் பணி முன்னெடுக்கப்பட்டது. அதனை பிரதேச சபை தவிசாளர் , செயலாளர் , பொலிஸார் , நீதிமன்ற உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்டவர்கள் மேற்பார்வை செய்து கொண்டிருந்த வேளை அவ்விடத்திற்கு வருகை தந்த இரு இளைஞர்களில் ஒருவர் தொலைபேசியில் காணொளி செய்ய மற்றைய இளைஞன் தவிசாளரை அவதூறாக பேசி , தூஷண வார்த்தைகளால் திட்டியும் அநாகரிகமான முறையில் நடந்து கொண்டார். அதனை அடுத்து அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த கோப்பாய் பொலிஸார் குறித்த இளைஞனை கைது செய்து, பொலிஸ் நிலையம் கொண்டு சென்றதுடன் , தவிசாளரிடம் வாக்கு மூலம் பெற்ற பின்னர் , யாழ். மேலதிக நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர். வழக்கினை விசாரித்த மன்று , இளைஞனை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் இந்த வருடம் ஏற்பட்ட குறைபாடுகள் அனைத்தும், அடுத்த வருடம் தீர்க்கப்பட்டு சிறப்பான முறையில் அனைத்து வசதிகளோடும் திருவிழா நடைபெறும் என யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெயரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார். கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவுக்கு பின்னரான நிலமைகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில், மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்றது. கலந்துரையாடலின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே குரு முதல்வர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இம்முறை இலங்கையில் இருந்து 4ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இம்முறை இந்தியாவில் இருந்தும் 4ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில் , இலங்கையில் இருந்தும் 9 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் சென்றனர். அதனால் சுமார் 13 ஆயிரம் பக்தர்கள் கச்சத்தீவில் கூடியமையால் பெரும் இன்னல்களை பக்தர்கள் எதிர்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
The Media Manifest is a new age communication consultancy with its niche in BFSI, new economy and emerging space, it offers tailored public relation and digital solutions in the rapidly-shifting ecosystem thus driving the brand narrative to achieve maximum impact.Founded in October 2021, The Media Manifest is headquartered in Mumbai and provides solutions like Reputation Management, crisis communication, strategic consultation and Influencer Marketing. Its practices are centered around BFSI, wealth management, personal finance, tech, startup, hospitality amongst other spaces.It has teams in Mumbai and Bengaluru with partners at most. It added that its integrated communication approach will help clients to grow in the ever evolving business ecosystem. Medianews4u.com caught up with Nupur Maheshwari Co-Founder The Media Manifest Q. What are the key trends that will define the PR and Communications industry in 2026? 2026 will be the year where PR stops being reactive and becomes predictive. Real-time intelligence, sharper stakeholder mapping, and scenario planning will define serious communications work.Another big shift is for a brand to build long term, PR, marketing, policy, investor relations, and internal communications will increasingly sit at the same table. Audiences are also far more sceptical now, so credibility, transparency, and consistency will matter more than noise. Q. Has PR moved from a support function to a leadership discipline especially when it comes to crisis communication and reputation management? Yes, In fact, crises today are rarely “communication problems” alone they’re decision problems that show up publicly.PR plays an important role not just to manage fallout but to shape judgement calls, stakeholder priorities, and messaging frameworks before things escalate. Today founders and CXOs are navigating an environment shaped by rapid regulatory changes, policy scrutiny etc.With so much social media advancements, PR plays a critical role in helping leadership make better judgement calls before things escalate. We have also seen founders trusting their PR partners to anticipate reactions from different stakeholders in different scenarios. Q. Will PR agencies and leaders that succeed in 2026 be the ones that shape decisions as opposed to just managing narratives? Yes, and that’s the biggest differentiator. Agencies that succeed will be those that challenge clients when needed, bring external perspective, and help leaders think through situations not just headlines. Managing narratives without influencing decisions is short-term work. Shaping decisions is where real value lies.We are seeing a lot of founders being personally involved in stakeholder conversations. Narratives will always be one of the biggest gamechanger for companies to see a macro picture for their brand and help in bigger decision making roles. Q. What goals has The Media Manifest set for itself in 2026? What is the gameplan going to be to get there? Our focus for 2026 is depth over scale. We want to work with brands where communications genuinely influences growth, trust, and long-term reputation.We want to build strong sector expertise, invest in intelligence and analytics, and stay extremely close to founders and leadership teams. Q. How has The Media Manifest integrated AI across its operations? How will AI impact the PR and communications industry in 2026 in areas like scenario modelling, real-time intelligence? We use AI as an enabler, not a replacement. It helps us scan sentiment faster, track issues in real time.But ideas and perception still come from people. In 2026, AI will make communications sharper and faster but credibility will still be human-led. Q. Is underinvestment by corporates who view PR as a discretionary spend a challenge in 2026? Do corporates often only look at PR when a crisis happens? This mindset has started to change. Many organisations still call PR during a crisis, but the smarter ones now see it as preventive infrastructure support.Our role is often to help leadership understand that the cost of ignoring reputation far outweighs the cost of investing in it early. Q. Which are the key brand categories like BFSI, hospitality, fintech that The Media Manifest will focus on in 2026? Fintech, BFSI, AI-led platforms, and new-age technology businesses will remain core focus areas. These are categories where trust, regulation, and innovation collide, making communication both complex and critical. Q. How closely does The Media Manifest work with CMOs of clients to ensure alignment? Very closely not only with CMOs but CEOs as well. We see CMOs as natural allies because brand, narrative, and reputation are deeply interconnected.We typically work as an extension of the leadership team, ensuring that marketing, PR, and leadership communication are not speaking in different voices. Q. The agency has started to work with Beams Fintech Fund. Is one of the goals to make communication in the fintech category more engaging as opposed to being dry and dull? Fintech doesn’t have to sound technical or boring. The opportunity is to tell stories around founders, intent, and impact, not just numbers.With Beams, the idea is to humanise the category and bring clarity without oversimplifying. Q. The aim is to amplify Beams’ brand voice and reinforce its founder-first investment philosophy. What tactics are being explored? Founder-led storytelling, sharper thought leadership, selective media engagement, and a strong digital presence are key pillars. The focus is on quality conversations, not just visibility.We’re also exploring stakeholder event opportunities, long-form content and platforms that allow Beams to be relevantly present. Q. In sharpening brand positioning, what will be the key challenge in a competitive fintech category? The fintech space is crowded, and sameness is the biggest risk. The challenge is to stay authentic, consistent, and differentiated especially when everyone is chasing attention at the same time. Q. In building thought leadership, how important will LinkedIn be? Has it emerged as an alternative to the press release? LinkedIn has become extremely important. It allows leaders to speak directly and instantly to stakeholders.While it doesn’t replace traditional media, it complements it . In many cases, announcements now break on LinkedIn before they reach newsrooms.
இரட்டை இலைக்கு 175 இடங்கள்- 2026 தேர்தலில் அதிமுக மெகா பிளான்… கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை சீட்?
வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் சீட் கணக்குகள் எப்படி நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. புதிய கட்சிகளின் வரலால் அதிமுக போட்டியிடும் தொகுதிகள் 160க்கும் கீழ் குறையலாம் என்கின்றனர்.
நடிகர் கென் கருணாஸ் ‘யூத்’பட அனுபவம்: நாயகிகள் நிராகரிப்பு குறித்துப் பேச்சு
நடிகர் கென் கருணாஸ் தனது 'யூத்' பட நாயகி தேர்வு குறித்துப் பகிர்ந்த தகவல்கள் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளன. ஆரம்பத்தில் நிராகரித்தவர்கள் இப்போது பாடலுக்கு ரீல்ஸ் செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜ்யசபா காங்கிரஸ் வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்.. மல்லிகார்ஜுனே கார்கே அறிவிப்பு!
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
மத்திய கிழக்கில் போர் பதற்றம்.. சர்வதேச வர்த்தகம் பாதிப்பு.. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கவலை!
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே உருவாகி வரும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச வர்த்தக சூழல் குறித்து ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
வானதி சீனிவாசன் டூ எஸ்.ஜி.சூர்யா… தமிழக பாஜகவில் யார், யாருக்கு சீட் இல்லை? களமிறங்கும் புதிய படை!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் புது முகங்களுக்கு வாய்ப்பு தரப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் பிரபல தலைவர்களான வானதி சீனிவாசன், வினோஜ் பி.செல்வம் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபடுகின்றன.
ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு
அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால் ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்துள்ளன. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். மேலும் ராணுவ தளபதிகள் உள்பட உயர் அதிகாரிகளும் உயிரிழந்தனர். இதையடுத்து அமெரிக்கா – இஸ்ரேலை பழித்தீர்ப்போம் என்று சூளுரைத்துள்ள ஈரான் பதிலடியில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள 27 அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. பக்ரைன், குவைத், […]
ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதியுடன் தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட ஜனாதிபதி
ஐக்கிய அரபு இராச்சியத்தின் (UAE) ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, ஐக்கிய அரபு இராச்சியத்தின் மற்றும் பல அரபு நாடுகளை இலக்கு வைத்து ஈரான் நடத்தியுள்ள நேரடித் தாக்குதல்களைக் கண்டித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளன. ஐக்கிய அரபு இராச்சியத்தின் இறையாண்மை, பாதுகாப்பு, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அந்த நாடு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இலங்கை தனது […]
மாநிலங்களவை தேர்தல்: மனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு.. நிதின் நபின், நிதிஷ் குமாரின் முடிவு என்ன?
37 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அதற்கான தேர்தல் வரும் 16 ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.
ஈரானிய கடற்படையினரின் உடல்கள் காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றம்
இந்தியாவின் விசாகப்பட்டினத்திலிருந்து ஈரான் நோக்கி மீண்டும் புறப்பட்ட ‘ஐரிஸ் டேனா’ கப்பல் விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்த ஈரானிய கடற்படையினரின் உடல்கள் காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. குறித்த கப்பலில் சுமார் 180 பேர் கொண்ட பணியாளர்கள் குழு இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்திற்குப் பின்னர், அக்கப்பலில் இருந்த சுமார் 100 பேர் காணாமல் போயுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், இன்று (04) வரை காணாமல் போனவர்களில் 80 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பிரதி […]
கொழும்பு துறைமுகத்துக்கு வர அனுமதி கோரிய ஈரானிய போர்க்கப்பல்
ஈரானின் ஐஆர்ஐஎஸ் டெனா போர்க்கப்பல், கொழும்பு துறைமுகத்திற்கு வருவதற்கு அனுமதி கோரியிருந்த நிலையிலேயே, அமெரிக்க நீர்மூழ்கியினால் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு சிறிலங்காவிடம் கப்பல் அனுமதி கோரியதாகவும், இராஜதந்திர பதற்றங்களுக்கு மத்தியில் கோரிக்கையை பரிசீலனை செய்யும் பணியில் சிறிலங்கா அதிகாரிகள் ஈடுபட்டிருந்தபோதே இந்த தாக்குதல் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் சிறிலங்காவுக்கு நுழைய அனுமதி கோரியதா என்பது குறித்த கேள்விக்கு கடற்படை பேச்சாளர், இந்த
மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு
மாநிலங்களவை எம்.பிக்களின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைய உள்ளதை, ஒட்டி மார்ச் 16 -ல் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
ரூ.25 இருந்தால் போதும்.. கோடை வெயிலை சமாளித்து விடலாம்.. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு!
கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க தமிழ்நாட்டில் 30 ரயில் நிலையங்களில் குளிர்சாதன காத்திருப்பு அறைகள் அமைக்கும் பணியில் தெற்கு ரயில்வே தீவிரம் காட்டி வருகிறது.
விமானப்படை தளத்தை பயன்படுத்த அமெரிக்காவுக்கு மறுப்பு தெரிவித்த ஸ்பெயின் –கொந்தளித்த டிரம்ப்
வாஷிங்டன், ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கடந்த 28-ம்தேதி அதிரடி தாக்குதல் நடத்தின. ஈரானின் அணுசக்தி மையங்கள், அணுசக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அவரது குடும்பத்தினர், ஈரான் பாதுகாப்புத்துறை மந்திரி அமீர், ஈரான் புரட்சிப்படை தளபதி முகமது உள்பட பலர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் […]
அரசுத் துறையில் புதிய நியமனங்கள் ; ஆட்சேர்ப்புக்கு அமைச்சரவை அனுமதி
இலங்கை அரசாங்கத்தின் அமைச்சுக்கள் மற்றும் மாகாண சபைகளில் நீண்டகாலமாக நிலவி வரும் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில், 15,839 புதிய ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது. பிரதமரின் செயலாளரின் தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 2024 டிசம்பர் 30 அன்று அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட இந்தக் குழு, பொதுச் சேவையின் அத்தியாவசியத் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளை ஆய்வு செய்து இந்த அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தது. அதிகப்படியான ஆட்சேர்ப்புக்கள் பாதுகாப்பு மற்றும் பொது […]
யாழுக்கு இன்றும் 3 இலட்சம் பெட்ரோல் விநியோகிக்க நடவடிக்கை
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் வியாழக்கிழமையும் சுமார் 3 இலட்சம் லீட்டர் பெட்ரோல் எடுத்து வரப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக பெட்ரோலை பெற்றுக்கொள்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருக்கும் நிலையில், நேற்றைய தினம் புதன்கிழமையும் சுமார் 3 இலட்சம் லீட்டர் பெட்ரோல் கொலன்னாவலையில் இருந்து எடுத்து வரப்பட்ட போதிலும் , நேற்றைய தினமும் நீண்ட வரிசை காணப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமையும் 2 இலட்சத்து, 90 ஆயிரத்து 400 […]
கர்தவ்ய த்வார் அகற்றம்.. இந்தி திணிப்புக்கு NO சொல்லும் தமிழ்நாடு.. திருச்சி ரயில் நிலைய சர்ச்சை!
திருச்சி ரயில் நிலையத்தில் 'கர்தவ்ய த்வார்' என்று வைக்கப்பட்டிருந்த இந்தி எழுத்துக்கள், பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ரயில்வே அதிகாரிகள் அவற்றை அகற்றினர்.
Kerala Tourism’s photo expo ‘Lenscape Kerala’ opens in city
Kerala Tourism’s all-India photo exhibition ‘Lenscape Kerala’ opened at Lalit Kala Akademi in the city, showcasing God’s Own Country’s scenic
Critics Tip “From Slaves to Bond” as Top Contender for Upcoming Festival Season
Critics associated with The Youth Auteur and prominent New Delhi film societies, including the Habitat Film Club, have named the
சுவிஸ் விமானசேவை அதிரடி அறிவிப்பு ; நிறுத்தப்பட்ட விமான சேவைகள்
சுவிட்சர்லாந்தின் தேசிய விமான சேவையான Swiss International Air Lines (SWISS) நிறுவனம், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை முன்னிட்டு துபாய் மற்றும் தெல் அவீவ் நோக்கி இயக்கப்படும் தனது விமான சேவைகள் மீதான இடைநிறுத்தத்தை நீட்டித்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. நிறுவனத்தின் அறிவிப்பின்படி, துபாய் (Dubai) நகரத்துக்கு வரும் மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் மார்ச் 4ஆம் திகதி வரை இயக்கப்படமாட்டாது. மேலும், இஸ்ரேலின் முக்கிய நகரமான தெல் அவீவ் (Tel Aviv) நோக்கி […]
'இந்தியில் பெயர் பலகை' - திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட திமுக-வினர்
திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது. அந்த அலுவலக நுழைவு வளைவு புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதில், அலுவலக வாயிலில் இந்தி வார்த்தையை கர்தவ்ய த்வார் என தமிழ் எழுத்துக்களைக் கொண்டும், KARTAVAYA DWAR என்ற ஆங்கில எழுத்துக்களைக் கொண்டும் எழுதியுள்ளனர். protest இந்தி தெரியாத மக்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாத வகையில், தமிழ் எழுத்துக்களை கொண்டு இந்தி மொழி வார்த்தையில் எழுதியுள்ளது மறைமுக இந்தி திணிப்பு என ஒன்றிய அரசையும் ரயில்வே நிர்வாகத்தினரையும் கண்டித்து, முதல்வர் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக நுழைவாயில் முன்பாக தி.மு.க-வினர் இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கல்வெட்டில் இருந்த இந்தி எழுத்தை கறுப்பு மை கொண்டு அழித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். 'உடனடியாக அனைவருக்கும் புரியும் மொழியில் பெயர் பலகை வைக்க வேண்டும். இல்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்' என அவர்கள் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மேயர் அன்பழகன், திருச்சி திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். protest இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 'அகற்றப்பட்டது இந்தி எழுத்துகள் மட்டுமல்ல, ஆதிக்க வெறியின் ஆணவமும் தான். துரோகம் இழைப்போர் தமிழ்நாட்டு மக்களால் அகற்றப்படுவார்கள். டெல்லியின் ஆணவத்துக்கு தமிழ்நாடு Out Of Control' என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த சூழலில், இதற்கு எதிர்ப்பு அதிகமாகவும் மூன்று மொழிகளிலும் எழுதப்பட்ட எழுத்துக்களை ரயில்வே நிர்வாகம் நீக்கியிருக்கிறது.
'அந்த ஒரு காரணத்துக்குதான் கூட்டணிக்கு ஒத்துக்கிட்டோம்!' - கிரிஷ் சோடங்கர் அதிரடி
திமுக கூட்டணியில் காங்கிரஸூக்கு 28 சீட்களும் ஒரு ராஜ்ய சபா சீட்டும் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. Cong இந்நிலையில் அறிவாலயத்திலிருந்து கிளம்பிய பிறகு தனியார் விடுதியில் கூட்டணி குறித்து செல்வப்பெருந்தகை பேசுகையில், 'இது வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த நாள். இத்தனை ஆண்டுகளாக காங்கிரஸூக்கு தொகுதி குறைந்துகொண்டேதான் வந்திருக்கிறது. இப்போதுதான் திமுக கூட்டணியில் எங்களுக்கு எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. எங்களுக்கு உரிய அங்கீகாரத்தை கொடுத்த முதல்வருக்கு நன்றி. எங்கள் கூட்டணி 210 தொகுதிகளில் வெல்லும். உள்ளாட்சியில் உரிய பிரதிநிதித்துவம் வேண்டுமென கோரிக்கை வைத்திருக்கிறோம். கண்டிப்பாக செய்கிறோம் என திமுக கூறியிருக்கிறது.' என்றார் Chodankar கிரிஷ் சோடங்கர் பேசுகையில், 'நாங்கள் தொண்டர்களின் மனநிலைக்கே முக்கியத்துவம் கொடுத்தோம். எங்களின் தொண்டர்களும் நிர்வாகிகளும் 58 ஆண்டுகளாக அதிகாரத்தில் இல்லை. அவர்களை முன்வைத்தே கூட்டணி பேசினோம். உள்ளாட்சியில் எங்கள் தொண்டர்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதையே பிரதானமாக முன்வைத்தோம். உள்ளாட்சியிலும் கூட்டுறவிலும் எங்களின் தொண்டர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கப்படும் என உறுதியளித்ததால் மட்டுமே கூட்டணிக்கு ஒத்துக்கொண்டோம்' என்றார்.
அறிவாலயத்தை அதிர வைத்த கிரிஷ் சோடங்கர்: 25 டூ 28.. திமுக இறங்கி வந்தது எப்படி?
அறிவாலயத்தை அதிர வைத்த கிரிஷ் சோடங்கர். 25 டூ 28.. திமுக இறங்கி வந்தது எப்படி? என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
காணாமல் போயிருந்த மீனவர்கள் கச்சதீவு கடலில்!
யாழ்ப்பாணம், வலி. வடக்கு ஊரணி பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் மாயமாகி ஆறு நாட்கள் கடந்துள்ள நிலையிலும், அவர்களை கண்டுபிடிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. மீனவர்கள் இருவரும் வழமை போல மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். மறுநாள் அவர்கள் கரை திரும்பாததால் அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள், கடலுக்குள் சென்று தேடுதல் நடத்தியும் அவர்களை கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது. சம்பவம் தொடர்பில் காவல்துறையிடமும் , கடற்படையினரிடமும் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் இதுவரை எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறான நிலையில், கடந்த திங்கட்கிழமை (02) அன்று கச்சதீவுக்கு அருகாமையில், இந்திய எல்லைக்கு உட்பட்ட கடற்பரப்பில் இரு மீனவர்களையும் கண்டதாக இந்திய மீனவர்கள் தகவல் வழங்கியுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீரை வழங்கியதாகவும் இந்திய மீனவர்கள் தெரியப்படுத்தியுள்ளனர். மீனவர்கள் ஆபத்தான நிலையில் கடலில் தத்தளிப்பது குறித்த தகவல்கள் தெரிந்தும், அரசாங்கம் அவர்களை தேடி மீட்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்பாக கடற்றொழில் அமைச்சருக்கும் தகவல் வழங்கினோம். ஆனால், ஆறு நாட்களாகியும் இதுவரை எந்த ஒரு தேடுதல் நடவடிக்கையோ அல்லது பதில்களோ எமக்கு கிடைக்கவில்லைஎன பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர். காணாமல் போயிருந்த மீனவர்கள் கச்சதீவு கடலில்! யாழ்ப்பாணம், வலி. வடக்கு ஊரணி பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் மாயமாகி ஆறு நாட்கள் கடந்துள்ள நிலையிலும், அவர்களை கண்டுபிடிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. மீனவர்கள் இருவரும் வழமை போல மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். மறுநாள் அவர்கள் கரை திரும்பாததால் அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள், கடலுக்குள் சென்று தேடுதல் நடத்தியும் அவர்களை கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது. சம்பவம் தொடர்பில் காவல்துறையிடமும் , கடற்படையினரிடமும் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் இதுவரை எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறான நிலையில், கடந்த திங்கட்கிழமை (02) அன்று கச்சதீவுக்கு அருகாமையில், இந்திய எல்லைக்கு உட்பட்ட கடற்பரப்பில் இரு மீனவர்களையும் கண்டதாக இந்திய மீனவர்கள் தகவல் வழங்கியுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீரை வழங்கியதாகவும் இந்திய மீனவர்கள் தெரியப்படுத்தியுள்ளனர். மீனவர்கள் ஆபத்தான நிலையில் கடலில் தத்தளிப்பது குறித்த தகவல்கள் தெரிந்தும், அரசாங்கம் அவர்களை தேடி மீட்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்பாக கடற்றொழில் அமைச்சருக்கும் தகவல் வழங்கினோம். ஆனால், ஆறு நாட்களாகியும் இதுவரை எந்த ஒரு தேடுதல் நடவடிக்கையோ அல்லது பதில்களோ எமக்கு கிடைக்கவில்லைஎன பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.
யாழுக்கு நாளையும் 3 இலட்சம் பெட்ரோல் விநியோகிக்க நடவடிக்கை
யாழ்ப்பாணத்திற்கு நாளைய தினம் வியாழக்கிழமையும் சுமார் 3 இலட்சம் லீட்டர் பெட்ரோல் எடுத்து வரப்படவுள்ளது.யாழ்ப்பாணத்தில் கடந்த 5… The post யாழுக்கு நாளையும் 3 இலட்சம் பெட்ரோல் விநியோகிக்க நடவடிக்கை appeared first on Global Tamil News .
அமெரிக்காவால் மூழ்கடிக்கப்ப்ட ஈரானிய யுத்தக் கப்பலில் இருந்து 80 ஈரானியர்களின் உடல்கள் எடுத்து வரப்படுவதா காலி வைத்தியசாலைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்தியாவில் பயிற்சியை முடித்து திரும்பிய ஈரானிய வீரர்களின் கப்பலை தாக்கியது அமேரிக்காவின் கேவலமான செயல். அவர்கள் யுத்தத்திற்கு தயார் நிலையில் இருக்கவில்லை. யுத்தம் நடக்கும் இடம் இதுவல்ல. தாக்குதல் நடத்திய நீர்மூழ்கிக் கப்பல் எங்கே தரித்து நின்றது என்பது முக்கியமான கேள்வியென இராணுவ அவதானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஈரான் குறித்து டொனால்ட் ட்ரம்பின் அதிரடி அறிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ‘ட்ரூத்’ சமூக ஊடகக் கணக்கின் ஊடாக ஈரான் அரசாங்கத்தைக் குறிவைத்து கடுமையான கருத்தொன்றை வெளியிட்டுள்ளார். “அவர்களது வான் பாதுகாப்பு அமைப்புகள், விமானப்படை, கடற்படை மற்றும் தலைமைத்துவம் இப்போது முடிவுக்கு வந்துவிட்டன,” என்று அவர் அதில் பதிவிட்டுள்ளார். இந்த அறிக்கையுடன், வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வெளியான “ட்ரம்ப் கோட்பாட்டின் பிறப்பு” (The birth of the Trump Doctrine) என்ற கட்டுரையையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார். ஈரான் அதிகாரிகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை […]
இலங்கை கடலில் தாக்கியது அமெரிக்காவா? ஈரானா?
இலங்கையின் தெற்கு கடற்கரையில் மூழ்கிய ஈரானிய போர்க்கப்பல், நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்டதனை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. சுமார் 180 பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஐரிஸ் தேனா என்ற போர்க்கப்பல், அதிகாலையில் ஒரு பேரிடர் அழைப்பை விடுத்த பின்னர் இலங்கைக்கு தெற்கே சுமார் 25 மைல் தொலைவில் கண்டறியப்பட்டதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதல் சம்பவத்தில் குறைந்தது 101 மாலுமிகள் காணாமல் போயுள்ளதாகவும், மேலும் 78 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலில் இருந்து மீட்கப்பட்ட காயமடைந்த பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார். சர்வதேச கடல்சார் கடமைகளுக்கு இணங்க, இலங்கை மீட்புப் பணியைத் தொடங்கியுள்ளதாக கடற்படை செய்தித் தொடர்பாளர் புத்திக சம்பத் தெரிவித்தார். தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு உதவுவதற்காக இலங்கை கடற்படையின் இரண்டு கப்பல்கள் மற்றும் ஒரு விமானம் அந்தப் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 32 ஈரானிய மாலுமிகள் சிகிச்சைக்காக காலியில் உள்ள பிரதான மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனிடையே இந்தியப் பெருங்கடலில் இருந்த ஒரு அமெரிக்க கப்பலைத் தாக்கியுள்ளதாக ஈரான் புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த அமெரிக்க கடற்படையின்; கப்பலை இலக்கு வைத்து ஈரானிய கடற்படை தாக்குதல் நடத்தியது. எரிபொருள் தாங்கிக் கப்பல் மற்றும் தாக்குதல்; கப்பல் ஆகிய இரண்டுமே இலக்கு வைக்கப்பட்டதாகவும், அவற்றின் தளங்களிலிருந்து புகையும் நெருப்பும் எழும்புவதைக் காண முடிந்தது” என்றும் அது தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் யார்? 28 + 1 சீட் - இழுபறிக்கு திமுக END CARD!
திமுக காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக சில நாட்களாக இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில் இன்று சுமுகமான முறையில் கையெழுத்து ஒப்பந்தமாகி உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மாநிலங்களவை தேர்தல்: அதிமுக சார்பில் மீண்டும் களமிறங்கும் தம்பித்துரை!
மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் மீண்டும் தம்பித்துரைக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணி அசால்ட்டாக வெற்றியைப் பெற்றது. பின் ஆலன், 33 பந்துகளில் 10 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் உட்பட 100 ரன்களை குவித்து மேட்ச் வின்னராக இருந்தார்.
Navin’s Starwood Towers 3.0 Recognised as South India’s Iconic Ongoing Residential Project
Navin’s Starwood Towers 3.0 has been honoured with the Iconic Project – Residential (South – Ongoing) award at the 5th
மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தல் –வேட்பாளர்களை அறிவித்த திமுக
தமிழ்நாடு, பீகார் உள்ளிட்ட 10 மாநிலங்களில் காலியாகும் 37 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன்
திமுக –காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தனது
2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. பல கட்டங்களாக நடைபெற்ற தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இன்று இரு கட்சிகளுக்கும் இடையே
கடந்த வாரம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் International Fleet Review (IFR) 2026 மற்றும் மிலன் (MILAN) 2026 கடற்படை பயிற்சி ஆகிய இரு பெரும் நிகழ்வுகள்
5 வது நாளாக ஈரான் மீது தொடரும் தாக்குதல் – 1045 பேர் உயிரிழப்பு
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த சனிக்கிழமை கூட்டு தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதல் இன்று 5-வது நாளாக நீடித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்
மார்ச் 10 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு –வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு
ரஷ்யாவிடம் இருந்து மேலும் ஐந்து S-400 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்கும் இந்தியா!
ரஷ்யாவில் இருந்து மேலும் ஐந்து S-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்குவதற்கான இந்திய விமானப்படை (IAF) முன்மொழிவை பாதுகாப்பு கொள்முதல் வாரியம் (DPB) அங்கீகரித்துள்ளது. பாதுகாப்பு செயலாளர்
ஊர்காவற்துறையில் பாரிய கேரளா கஞ்சா வேட்டை –படகுடன் ஒருவர் கைது ; இருவர் தப்பியோட்டம்
யாழ்ப்பாணத்தில் 368 கிலோ கேரளா கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் , அவருடன் கஞ்சா… The post ஊர்காவற்துறையில் பாரிய கேரளா கஞ்சா வேட்டை – படகுடன் ஒருவர் கைது ; இருவர் தப்பியோட்டம் appeared first on Global Tamil News .
துபாயில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்திய ஈரான்!
அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள், தூதரகம் மீதும்-இஸ்ரேல் மீதும் டிரோன், ஏவுகணைகளை வீசி ஈரான்
ஹார்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான் – 37 இந்திய கப்பல்கள் பாரசீக வளைகுடாவில் சிக்கி தவிப்பு
ஈரான் மீது கடந்த சனிக்கிழமை முதல் அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஈரான் உச்சத்தலைவர் காமேனி கொல்லப்பட்டார். மேலும் 700க்கும் அதகமானோர்
மத்திய கிழக்கு பதற்றம் மத்தியில் துபாயில் ட்ரோன் சம்பவம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அருகாமையில் இன்று திடீரென கரும்புகை எழுந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தூதரக வளாகத்திற்கு மிக அருகிலுள்ள பகுதியில் இருந்து புகை உயர்ந்து வந்ததை நேரில் பார்த்த சாட்சியங்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆரம்ப கட்ட விசாரணைகளின் அடிப்படையில், ஒரு ஆளில்லா விமானம் (ட்ரோன்) அந்தப் பகுதியில் விழுந்ததே தீ விபத்திற்குக் காரணம் என துபாய் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. சம்பவம் குறுகிய பகுதிக்குள் கட்டுப்படுத்தப்பட்டதாகவும், எவ்வித உயிரிழப்புகளோ அல்லது […]
நீர்மூழ்கி கப்பலால் தாக்கப்பட்டதா ஈரானிய கப்பல்? இலங்கை கடற்படையின் முக்கிய தகவல்
இலங்கைக்கு சுமார் 40 கடற்படை மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய போர்க்கப்பல் தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை முற்றுமுழுதாக நிராகரிப்பதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஈரானிய கப்பல் விபத்து தொடர்பில் இலங்கை கடற்படை இன்று (04) நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 32 பேர் மீட்பு எமக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய நாங்கள் விபத்து நடந்த இடத்திற்குச் சென்ற போது, ஒரு […]
யாழில். மாத்திரம் எரிபொருள் விநியோகத்திற்காக QR நடைமுறையினை பின்பற்ற நடவடிக்கை
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எரிபொருளுக்கு QR நடைமுறையினை பின்பற்ற வலு சக்தி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் அனுமதி கோரியுள்ளதாக… The post யாழில். மாத்திரம் எரிபொருள் விநியோகத்திற்காக QR நடைமுறையினை பின்பற்ற நடவடிக்கை appeared first on Global Tamil News .
Vowels: 1980-களில் சினிமாவில் நடிப்பது கஷ்டம்; சான்ஸ் கிடைக்காது, ஆனால் இன்று.!- சின்னி ஜெயந்த்
ராஜு ஷெரேகர் தயாரிப்பில் ஐந்து கதைகளை கொண்டு உருவாகி உள்ள படம் வவ்வல்ஸ் (Vowels) இந்த படத்தை திலீப் குமார், சங்கீத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன் ராஜேந்திரன் ஆகிய ஐந்து இயக்குநர்கள் இயக்கியிருக்கின்றனர். யூகி சேது, சின்னி ஜெயந்த், சம்யுக்தா விஷ்வநாதன், ராஜ் அய்யப்பா, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். மார்ச் 13ம் தேதி இப்படம் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று (மார்ச்.3) நடைபெற்றது. Vowels movie அப்போது பேசிய சின்னி ஜெயந்த் இந்தப் படக்குழுவினர் மிகவும் தைரியமானவர்கள். கர்நாடகாவில் இருந்து தமிழ் சினிமாவை நம்பி வந்திருக்கிறீர்கள். நிச்சயம் தமிழ் சினிமா உங்களை கைவிடாது. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம். கதா சங்கமம் என்ற கன்னட படத்தில்தான் நான் முதலில் நடித்தேன். புட்டண்ணா கனகல் இயக்கினார். அதில் ரஜினி கவுரவ வேடத்தில் நடித்தார். அந்த படத்தை தமிழகத்தில் இந்த விழா நடக்கும் கமலா தியேட்டரில்தான் பார்த்தேன். எனக்கு பழைய நினைவுகள் வந்துவிட்டது. தமிழக ரசிகர்கள் நன்றாக ரசிப்பார்கள். புருஸ்லீயின் 'என்டர் தி டிராகன்' படம் சென்னையில் ஒரு ஆண்டு ஓடியது. உலக அளவில் பெரிய வசூலை இங்கே அள்ளியது. தமிழக ரசிகர்கள் நல்ல படங்களை நிச்சயம் அங்கீகரிப்பார்கள். ஐந்து இயக்குநர்களின் ஒற்றுமை பிரம்மிக்க வைக்கிறது. இந்த படத்தை 5 பாகங்களாக எடுக்க வேண்டும். 5 கதைகளை விரிவாக எடுக்க வேண்டும். மிகப்பெரிய அறிவாளியான யூகி சேது இந்த படத்தில் நடித்து இருக்கிறார். சின்னி ஜெயந்த் 1980களில் சினிமாவில் நடிப்பது கஷ்டம். நடிக்க சான்ஸ் கிடைக்காது. அப்படி கிடைத்தால் நடித்துக் கொண்டே இருக்கலாம். இப்ப, நடிக்க வாய்ப்பு டக்கென கிடைக்கிறது. ஆனால் தொடர்ந்து நடிக்க, ஒழுக்கம், கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது. நான் 42 ஆண்டுகளாக நடித்து வருகிறேன். பல படங்களில் காதலுக்கு சப்போர்ட் செய்து இருக்கிறேன். அந்த அனுபவத்தில் இந்த படத்தில் நானே காதலித்து இருக்கிறேன் என்று பேசியிருக்கிறார்.
காங்கிரஸ் -திமுக கூட்டணி உறுதி-தனித்து விடப்பட்டாரா விஜய்?
தவெகவுடன் காங்கிரஸ் இணையும் என்று எதிர்பார்த்த நிலையில் மீண்டும் திமுகவுடனேயே கூட்டணியை உறுதி செய்துள்ளது. இதன் காரணமாக தவெக தனித்து களம் காணும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி, 20 ஓவர்களில் 168 ரன்களை குவித்தது. ஜேம்ஸ் நீஷத்திற்கு எதிராக மட்டுமே தென்னாப்பிரிக்க பேட்டர்கள் ரன் மழை பொழிந்தனர்.
` மண்ணுக்கு போற உடம்பு; படிப்புக்கு உதவட்டுமே!'- உடல் தானப் பதிவுசெய்த அற்புதம் அம்மாள், பேரறிவாளன்
ரொம்ப நாள் ஆசைய்யா... ஆனா யார்கிட்ட கேட்டாலும் யாராவது சொந்தக்காரங்க சாட்சிக் கையெழுத்துப் போடணும்னு சொன்னாங்க. யாரைக் கூட்டிட்டிப் போறதுன்னு தெரியாம இருந்தேன். இப்போ அறிவு இருக்கான்ல... நல்லகண்ணு அய்யாவே தன்னோட உடலை தானம் செஞ்சுட்டாரு... இதுக்கு மேல காத்திருக்கக் கூடாதுன்னு போய் எழுதிக் கொடுத்துட்டு வந்துட்டேன்... - அற்புதம் அம்மாளின் வார்த்தைகளில் அத்தனை திருப்தி. அற்புதம் அம்மாளும் பேரறிவாளனும் இன்று (மார்ச் 4) சென்னை ஓமாந்தூரார் மருத்துவமனையில் உடல் தானம் செய்வதற்கான ஒப்புதலை வழங்கியிருக்கிறார்கள். தமிழகத்தின் முதுபெரும் தலைவர் தோழர் நல்லகண்ணு தன் உடலைத் தானம் செய்த பிறகு உடல் தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. எப்படியிருந்தாலும் மண்ணுக்குப் போற உடம்பு... மருத்துவம் படிக்கிற நம்ம பிள்ளைகளோட ஆராய்ச்சிக்கு தேவையில பாதிகூட உடல்கள் கிடைக்கிறதில்லைன்னு சொல்றாங்க. அவங்களுக்கு உதவட்டுமே... ரொம்பநாளா நினைக்கிறேன். ஆனா அதுக்கான நடைமுறைகள் அவ்வளவு எளிதா இல்லை. இன்னைக்கு நிம்மதியா முடிச்சுட்டேன். அறிவுக்கிட்ட சொன்னப்போ, கொஞ்சம் யோசிச்சான்... 'போடுப்பா கையெழுத்தைன்னு சொல்லிட்டேன். என் உடலைத் தானம் செய்யப்போனா கூடவே அவனும் செஞ்சிட்டான்... சாங்கியம், சடங்குகள் எல்லாம் வழக்கமா நாங்க செய்றது இல்லை. அதனால முழு மனதோட இந்த முடிவை எடுத்தோம்... எனக்கு அவனும் அவனுக்கு நானும் சாட்சிக் கையெழுத்துப் போட்டுக்கிட்டோம்... என்கிறார் அற்புதம் அம்மாள். அம்மா தொடர்ச்சியா சொல்லிக்கிட்டே இருந்தாங்க. கூட இருக்கவங்ககிட்டயும் நிறைய பார்க்கிறோம். சமீபத்துல என் நெருக்கமான நண்பர், 'கீற்று' ரமேஷ் மனைவி காலமானபோது அவர் ரொம்ப உறுதியா நின்னு உடல்தானம் செஞ்சார். இத்தனைக்கும் அவங்க இறக்கும்போது 43 வயதுதான். தஞ்சாவூர்ல ஒரு நண்பர் தன் அப்பாவோட உடலை தானம் செஞ்சார். ஒரு தம்பி தன் பிள்ளையோட கண்ணை தானம் செஞ்சார். இது எல்லாத்திலயும் கூட நின்னேன். எனக்கு இதெல்லாம் பெரிய தாக்கத்தை உருவாச்சு. நல்லகண்ணு அய்யாவோட உடலை தானம் செஞ்ச பிறகு அம்மா ரொம்ப உறுதியா நின்னாங்க. கூடவே நானும் பதிவு செஞ்சுக்கிட்டேன்... இது பெரிய விஷயமில்லை. ஆனா, நிறைய பேர் செய்ய முன்வரணும்... என்கிறார் பேரறிவாளன். உடல் தானம் உறுப்பு தானம் பலரின் உயிரை மீட்கும். உடல் தானம், மருத்துவத்துறை மாணவர்கள் கற்றுத்தேர்ந்து மனித குலத்தைக் காக்க உதவும்! தாயும் பிள்ளையும் ஒருசேர உடல் தானத்துக்குப் பதிவு செய்திருப்பது நல்லதொரு முன்னுதாரணம்... வாழ்த்துகள்!
'மனநிறைவோடு 28 சீட்களை வாங்கியிருக்கிறோம்!' - செல்வப்பெருந்தகை ஹேப்பி!
இழுபறியில் நீடித்துக் கொண்டிருந்த திமுக - காங் கூட்டணி இறுதியாகியிருக்கிறது. காங்கிரஸூக்கு 28 சட்டமன்றத் தொகுதிகளும் 1 ராஜ்ய சபா சீட்டும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. Cong முதல்வரை சந்தித்து கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு செல்வப்பெருந்தகை பேசுகையில், '28 சட்டமன்ற தொகுதிகளும் 1 மாநிலங்களவை சீட்டும் காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. ராஜ்ய சபா வேட்பாளர் யார் என்பதை அகில இந்திய தலைமை அறிவிக்கும். கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த தாமதமும் இல்லை. கூட்டணி சரியான சமயத்தில் அமைந்திருக்கிறது. நாங்கள் மனநிறைவோடு இருக்கிறோம்.' என்றார். கிரிஷ் சோடங்கர் பேசுகையில், 'தமிழகம் முடிந்த பிறகுதான் புதுச்சேரி குறித்து பேச முடியும். அதற்கான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளும் தொடங்கியிருக்கிறது.' என்றார். பவர் ஷேரிங் பற்றி பேசினீர்களா என நிருபர்கள் சோடங்கரிடம் கேட்க, 'அப்புறம் பேசுறோம் அதெல்லாம்...' என பத்திரிகையாளர் சந்திப்பை முடித்து சோடங்கரை காரில் ஏற்றிக் கொண்டு கிளம்பினார் செல்வப்பெருந்தகை. Cong திமுகவில் மாநிலங்களவைக்கு கான்ஸ்டண்டைன் ரவீந்தரனும் திருச்சி சிவாவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என அறிவாலயத்திலிருந்து அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
ஈரானில் தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை மாணவர்கள்; கண்ணீருடன் இறுதிச்சடங்கு
ஈரானின் தெற்குப் பகுதியிலுள்ள மினாப் (Minab) நகரில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த மாணவிகள் உட்பட 165 பேருக்கான கூட்டு இறுதிச் சடங்கு நிகழ்வு நேற்று (3) உணர்ச்சிப்பூர்வமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் பொதுச் சதுக்கத்தில் திரண்டு அஞ்சலி செலுத்துவதை ஈரானிய அரச தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பு செய்தது. இதன்போது அங்கிருந்த மக்கள் “அமெரிக்காவுக்கு மரணம்”, “இஸ்ரேலுக்கு மரணம்” மற்றும் “சரணடைய மாட்டோம்” என ஆவேசமாகக் கோஷமிட்டனர். அமெரிக்காவுக்கு மரணம் , […]
இலங்கை அருகே ஈரானிய கப்பலை மூழ்கடித்தது அமொிக்காவின் நீர்மூழ்கிக்கப்பல்!
இலங்கைக்கு தெற்கே 40 கிலோமீட்டர் (25 மைல்) தொலைவில் , இந்தியப் பெருங்கடலில் தீவின் பிராந்திய நீர்நிலைகளுக்கு வெளியே மூழ்கிய ஈரானிய போர்க்கப்பலான IRIS தேனாவிலிருந்து காயமடைந்த 32 மாலுமிகள் மீட்கப்பட்டதாக இலங்கை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். இலங்கை சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கருத்து தெரிவிக்கையில், வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத், கடற்படைக் கப்பல்களும் ஒரு விமானமும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார், ஆனால் ஈரானிய போர்க்கப்பல் மூழ்கியதற்கான காரணம் என்ன என்பதைக் குறிப்பிடவில்லை. 180 பணியாளர்களைக் கொண்ட போர்க்கப்பல் விடியற்காலையில் ஒரு பேரிடர் அழைப்பை விடுத்தது. காணாமல் போன மாலுமிகளைத் தேடுவது இன்னும் நடைபெற்று வருவதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் எங்கள் தேடல் மற்றும் மீட்புப் பகுதிக்குள் இருப்பதால், எங்கள் சர்வதேச கடமைகளின் கீழ், இலங்கை பேரிடர் அழைப்புக்கு பதிலளித்தது என்று கடற்படை செய்தித் தொடர்பாளர் புத்திக சம்பத் பிரெஞ்சு AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். தலைநகர் கொழும்பிலிருந்து 115 கிலோமீட்டர் (70 மைல்) தெற்கே உள்ள காலியில் உள்ள ஒரு மருத்துவமனையில் மாலுமிகள் சிகிச்சை பெற்று வருவதாக சம்பத் கூறினார். மீட்புப் பணியின் காட்சிகளை வெளியிடவில்லை என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர். ஏனெனில் அது வேறொரு நாட்டின் இராணுவத்தை உள்ளடக்கியது. ஈரானிய போர்க்கப்பல் மீது அமெரிக்க இராணுவ நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர். இன்று புதன்கிழமை ஈரானுடனான போர் குறித்த செய்தியாளர் சந்திப்பின் போது, சர்வதேச கடலில் அமெரிக்க கடற்படை கப்பலை டார்பிடோ மூலம் தாக்கி அழித்ததாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் உறுதிப்படுத்தினார். ஈரானிய கடற்படை பாரசீக வளைகுடாவின் அடிப்பகுதியில் உள்ளது என்று அவர் இந்தியப் பெருங்கடலில் நடந்த தாக்குதலின் காட்சிகளைக் காட்டி கூறினார். இலங்கைக்கு அப்பால் அமெரிக்க தாக்குதலில் டார்பிடோவால் தாக்கப்பட்ட பின்னர் ரேனியன் போர்க்கப்பல் ஐரிஸ் தேனா செவ்வாய்க்கிழமை இரவு போர்க்கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஒரு எதிரி கப்பல் டார்பிடோவால் மூழ்கடிக்கப்பட்டது இதுவே முதல் முறை என்று ஹெக்ஸெத் கூறினார். தாக்குதலுக்குப் பிறகு 100 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக ஆரம்ப அறிக்கைகள் தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்த சம்பவத்தில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டதாக இலங்கையின் துணை வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார். தீவின் பிராந்திய நீர்நிலைகளுக்கு வெளியே ஈரானிய போர்க்கப்பல் ஐரிஸ் தேனா மூழ்கிய பின்னர் பல உடல்கள் மீட்கப்பட்டதாக இலங்கை கடற்படையின் செய்தித் தொடர்பாளர் முன்னதாக உறுதிப்படுத்தினார். இந்த சம்பவத்தில் காயமடைந்த 32 பேர் கடற்படையினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர்கள் தெரிவித்தனர். ஈரானிய போர்க்கப்பலான ஐரிஸ் தேனா, இலங்கை கடற்கரையில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது 180 பேருடன் வந்த கப்பல் ஆபத்தில் இருப்பதாகவும், தீவு நாடு கப்பல்கள் மற்றும் விமானப்படை விமானங்களை மீட்புப் பணிக்கு அனுப்பியதாகவும் இலங்கை கடற்படைக்கு தகவல் கிடைத்ததாக விஜித ஹெராத் கூறினார். இந்தச் சம்பவம் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள காலி கடற்கரையில் நடந்தது. காலி தேசிய மருத்துவமனையின் முன் பாதுகாப்புப் பணியாளர்கள் பாதுகாப்புக்காக நின்றதைக் காண முடிந்தது, அதே நேரத்தில் ஆம்புலன்ஸ்கள் நகரத்தில் உள்ள இலங்கையின் தெற்கு கடற்படை தலைமையகத்திற்குள் நுழைந்தன. ஈரானின் புதிய போர்க்கப்பல்களில் ஒன்றான ஐரிஸ் தேனா, 2023 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் துறைமுக அழைப்புகளை உள்ளடக்கிய இரண்டு கப்பல்கள் கொண்ட சர்வதேச சுற்றுப்பயணத்தின் மையப் பகுதியாக இருந்தது, மேலும் மாற்றப்பட்ட எண்ணெய் டேங்கரான ஐரிஸ் மக்ரான் என்ற ஆதரவுக் கப்பலும் உடன் வந்தது. பிப்ரவரி 2023 இல் அமெரிக்க கருவூலத் துறை இரு கப்பல்களையும் தடைகள் பட்டியலில் சேர்த்தது, உக்ரைனில் உள்ள பொதுமக்கள் இலக்குகளுக்கு எதிராகப் பயன்படுத்த ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கிய ஈரானிய ட்ரோன் உற்பத்தியாளரின் எட்டு நிர்வாகிகளுடன். ஈரானுடனான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போரின் ஐந்தாவது நாளில் இந்த மூழ்கடிப்பு நிகழ்ந்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகள் மோதலில் இழுக்கப்படுவதால், நீடித்த பிராந்தியப் போரின் அச்சங்களுக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சண்டை ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் என்று பரிந்துரைத்துள்ளார். காலியில் உள்ள இலங்கையின் தெற்கு கடற்படை தலைமையகத்திற்குள் புதன்கிழமை ஆம்புலன்ஸ் ஒன்று நுழைந்தது.
'முடிந்தது பஞ்சாயத்து; காங்கிரஸூக்கு எத்தனை சீட்?' - அறிவாலயத்தில் என்ன நடந்தது?
இழுபறியில் நீடித்து வந்த திமுக காங்கிரஸ் கூட்டணியின் பஞ்சாயத்துகள் அத்தனையும் ஒரு வழியாக ஓய்ந்திருக்கிறது. அறிவாலயத்தில் முதல்வர் முன்னிலையில் காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. Congress திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிவை நோக்கி சென்ற நிலையில், டெல்லியின் உத்தரவின் பேரில் ப.சிதம்பரம் கடைசி நிமிடத்தில் முதல்வருடன் பேசி கூட்டணியை இறுதி செய்திருந்தார். இந்நிலையில், இன்று திமுக - காங் கூட்டணி கையெழுத்தாகிறது என காலையிலிருந்தே தகவல் ஓடிக்கொண்டிருந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் கிரிஷ் சோடங்கர் சென்னை வர கோவாவிலிருந்து விமான டிக்கெட்டும் புக் செய்திருந்தார். கிரிஷ் சோடங்கர் 3:50 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்துவிட்டார். அவரை வரவேற்க செல்வப்பெருந்தகையும் சென்றிருந்தார். இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக காங்கிரஸ் குழு விமான நிலையத்திலேயே காத்திருந்தது. திமுக தரப்பில் ஒரு நம்பரை சொல்ல அதற்கு டெல்லி தலைமையிடம் ஒப்புதல் வேண்டி காங்கிரஸ் குழு காத்திருந்ததாக தகவல். இந்த இழுபறி சில மணி நேரங்களுக்கு நீடித்து பரபரப்பை கூட்டியது. Cong நீண்ட காத்திருப்புக்கு பிறகு காங்கிரஸ் குழு அறிவாலயம் நோக்கி புறப்பட, இரவு 7:30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின், கனிமொழி, டி.ஆர்.பாலு போன்றோர் அறிவாலயம் வந்தனர். கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை போன்றோரும் வர முதல்வர் முன்னிலையில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. செல்வப்பெருந்தகை பேசுகையில், '28 சட்டமன்ற தொகுதிகளும் 1 மாநிலங்களவை சீட்டும் காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. ராஜ்ய சபா வேட்பாளர் யார் என்பதை அகில இந்திய தலைமை அறிவிக்கும். கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த தாமதமும் இல்லை. கூட்டணி சரியான சமயத்தில் அமைந்திருக்கிறது. நாங்கள் மனநிறைவோடு இருக்கிறோம்.' என்றார்.
Scientists Discover Rare Underground Fish in Assam
An international team of researchers from Germany, India, and Switzerland has discovered a strange and rare new species of fish
DJI Teases Upcoming Drone for Global Release
DJI has shared a teaser video hinting at the release of a brand-new drone. While details are still scarce, the
Apple Unveils New MacBook Air, Pro Models
On Tuesday, Apple introduced new versions of its MacBook Air and MacBook Pro laptops. The updated models come with the
Creamy One Pot Chicken Pasta Recipe
This tasty chicken pasta is made in just one pot and takes less than 30 minutes to prepare. It is
பொருளாதார மையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் ; ஈரானின் கடும் எச்சரிக்கை
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தாக்குதல்கள் தொடருமானால், மத்திய கிழக்கில் உள்ள அனைத்து பொருளாதார மையங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. தாக்குதல்கள் தொடர்ந்தால் இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை ஜெனரல் இப்ராஹிம் ஜப்பாரி எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் பிரதான மையங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தத் தீர்மானித்தால், அதற்குப் பதிலடியாக பிராந்தியத்தின் அனைத்து பொருளாதார மையங்களும் இலக்கு வைக்கப்படும் என […]
Simple Tips to Protect Skin This Summer
Summer is almost here. Many of us enjoy the longer days and bright sunshine, but the strong heat and humidity
Over 40 Million Indian Children Overweight: Report
Nearly 15 million children between the ages of five and nine, and more than 26 million children aged 10 to
தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் விசாரணைகளில் பொலிஸார் தெரிவித்துள்ளனர் தையிட்டி விகாரைக்கு எதிராக கடந்த டிசம்பர் மாதம் 21ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் வேலன் சுவாமி, வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தி. நிரோஷ் , வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஐவர் மீது தாக்குதலை மேற்கொண்டு பொலிஸார் அவர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய […]
Sivakarthikeyan Bags Record Pay for Seyon
Actor Sivakarthikeyan is said to be reaching a new high point in his career with his upcoming film Seyon. This
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் இந்த வருடம் ஏற்பட்ட குறைபாடுகள் அனைத்தும், அடுத்த வருடம் தீர்க்கப்பட்டு சிறப்பான முறையில் அனைத்து வசதிகளோடும் திருவிழா நடைபெறும் என யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெயரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார். கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவுக்கு பின்னரான நிலமைகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று பிற்பகல் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்றது. கலந்துரையாடலின் பின்னர் கருத்து தெரிவிக்கும் […]
Jim Carrey Denies Body Double Rumors
Jim Carrey’s publicist has responded to strange rumors spreading online about the actor’s recent appearance in Paris. Some people on
அச்சுவேலி பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக சம்பத் ஹீங்கந்த கடமையேற்பு!
அச்சுவேலி பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக பிரதான பொலிஸ் பரிசோதகர் எச்.எம்.எஸ்.ஜே. சம்பத் ஹீங்கந்த இன்றைய தினம் புதன்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். சர்வமத ஆசீர்வாதங்களுடன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இன்று கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த நான்கு மாதங்களாக ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய இவர் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்க அமைய அச்சுவேலி பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பு அதிகாரியாக தனது கடமைகளை ஏற்றுக்கொண்டார்.
ECO India : அலையாத்தி காடுகளை காக்கும் தமிழர்க |வீடியோ பாருங்க... பரிசை அள்ளுங்க.!
ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம் இந்தியா சுற்றுச்சூழல் பிரச்னைகளை எவ்வாறு தீர்க்கிறது என்பதே இந்தத் தொடரின் நோக்கம்... அலையாத்தி காடுகளை காக்கும் தமிழர்கள் | வீட்டுத் தோட்டம் இனி சுலபம் | Eco India S2 EP-6 இந்த வீடியோவை பார்த்துட்டீங்களா.... அப்போ இங்க க்ளிக் பண்ணுங்க... CLICK HERE இதுவரைக்கும் பார்க்கவில்லை என்றாலும் பிரச்னை இல்லை. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அந்த வீடியோவை ஒருமுறை பாருங்கள். பரிசை அள்ளுங்க...! வீடியோ பார்த்தாலே பரிசா என்று கேட்கிறீர்களா? வீடியோ பார்த்துட்டு, நாங்கள் கேட்கிற கேள்விக்கு பதில் சொன்னா, அதில் தேர்ந்தெடுக்கப்படுற மூன்று பேருக்கு கட்டாயம் பரிசுகள் உண்டு..! > வீடியோவில் இருந்து தான் நிச்சயம் கேள்விகள் இருக்கும் > வெற்றியாளர்களை விகடன் தேர்வுக்குழு தான் இறுதி செய்யும்.! > வீடியோவுக்கு கீழே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு மறக்காம பதில் சொல்லிடுங்க மக்களே..! Loading…
வடம்: மஞ்சுவிரட்டு பின்னணியில் விமல் –நட்டி மோதும் அதிரடி ஆக்ஷன் மார்ச் 6 முதல்!
நடிகர் விமல் மற்றும் நட்டி நடிப்பில் உருவாகியுள்ள 'வடம்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலர் வெளியாகியுள்ளது. வட மஞ்சுவிரட்டு விளையாட்டை மையமாகக் கொண்ட இப்படம் மார்ச் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
'டெல்லி தலைமையின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.!' - பேச்சுவார்த்தை தாமதம் குறித்து செல்வப்பெருந்தகை
ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை ஓரங்கட்டிய காங்கிரஸ் தலைமை, 30 சட்டசபை தொகுதிகள், 2 ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் ஆனால், 27 சட்டசபை தொகுதிகள், 1 ராஜ்யசபா இடங்கள் மட்டுமே தர முடியும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. திமுக - காங்கிரஸ் இந்நிலையில் திமுகவுடன் காங்கிரஸ் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை இன்று மேற்கொள்கிறது என்று கூறப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியினர் இன்னும் அண்ணா அறிவாலயத்திற்கு செல்லவில்லை. பேச்சுவார்த்தை தாமதமாகிக் கொண்டிருக்கிறது. திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்தாகும் என தகவல் வெளியாகியிருந்த நிலையில், காங்கிரஸ் மேலிட பார்வையாளர் கிரிஷ் சோடங்கர் 3:50 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்துவிட்டார். அவரை வரவேற்க தான் செல்வப்பெருந்தகையும் சென்றிருந்தார். இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக காங்கிரஸ் குழு விமான நிலையத்திலேயே காத்திருந்தது. திமுக தரப்பில் ஒரு நம்பரை சொல்ல அதற்கு டெல்லி தலைமையிடம் ஒப்புதல் வேண்டி காங்கிரஸ் குழு காத்திருந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தப்போது பேச்சுவார்த்தை தாமதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் அகில இந்திய தலைமையின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம். டெல்லி தலைமை அறிக்கை தந்ததும் அண்ணா அறிவாலயம் சென்று ஒப்பந்தத்தை இறுதிசெய்வோம். செல்வப்பெருந்தகை திமுக - காங்கிரஸ் கூட்டணி சுமூகமாகத் தான் இருக்கிறது. பிரச்னை எதுவும் இல்லை என்றிருக்கிறார். தொடர்ந்து ராஜ்ய சபா சீட் குறித்த கேள்விக்கு, இன்னும் நிறைய டைம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். Loading…
தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையேமேற்கொண்டதாகமனிதவுரிமை ஆணைக்குழுவின்… The post தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராடியவர்கள் மீதான சித்திரவதை – விசாரணைகளை ஆரம்பித்துள்ள மனிதவுரிமை ஆணைக்குழு appeared first on Global Tamil News .
யாழில் எரிபொருள் முறைகேடு: ஆதாரத்துடன் புகார் அளிக்க விசேட தொலைபேசி எண்கள் அறிவிப்பு!
யாழ்ப்பாண பொலிஸ் பிரிவிற்குட்பட்டு எரிபொருள் விநியோக முறைகேடு மற்றும் சட்டவிரோத பதுக்கல் தொடர்பில் முறைப்பாடுகளை ஆதாரத்துடன் முன்வைக்க ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 119 அல்லது 021 222 2221 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தெரிவிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனம் தவிர்ந்து மேலதிக போத்தல்களில் மற்றும் எரிபொருள் கொள்கலன்களில் / தாங்கிகளில் எரிபொருள் நிரப்புவது தவிர்க்கப்பட வேண்டுமென யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 08 எரிபொருள் நிரப்பு நிலையங்களிற்கும் யாழ்ப்பாணப் பொலிஸாரால் எழுத்து மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் எங்காவது […]
LinkedIn-ல் மாஸ் காட்டும் ஸ்டாலின், இபிஎஸ்... கார்ப்பரேட் ஓட்டுக்களை கவரும் யுக்தியா?
தமிழக முதலமைச்சர் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் லிங்ட்இன்-இல் account வைத்திருப்பதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதை பார்க்கலாம்.
டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பிட்ச் ரிப்போர்ட், பிளேயிங் 11, கேப்டன்கள் பேட்டி என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

31 C