சாவகச்சேரி பிரதேச சபை செயலாளர் உள்ளிட்டோருக்கு அழைப்பாணை
மீசாலை தட்டாங்குளம் வீதியை புனரமைக்காமல் 60 வருடங்களாக புறக்கணிப்பு செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில் முன்னிலையாகுமாறு சாவகச்சேரி பிரதேச… The post சாவகச்சேரி பிரதேச சபை செயலாளர் உள்ளிட்டோருக்கு அழைப்பாணை appeared first on Global Tamil News .
மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற நால்வர் கைது
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் நால்வரை காவல்துறையினா்… The post மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற நால்வர் கைது appeared first on Global Tamil News .
அமைச்சர் பிமல் தவறான கருத்துக்களை கூறினார்
வடக்கில்இராணுவத்தினர் ஒரே ஒரு சிகை அலங்கரிப்பு நிலையத்தினைதான் நடாத்துகின்றனர்என என அமைச்சர் பிமல் ரட்நாயக்கதெரிவித்த கருத்து தவறான கருத்து… The post அமைச்சர் பிமல் தவறான கருத்துக்களை கூறினார் appeared first on Global Tamil News .
பாம்பு தீண்டிய மாணவன் வைத்தியர்களின் நேரடி கண்காணிப்புடன் பரீட்சை எழுதினாா்
யாழ்ப்பாணத்தில் பாம்புக்கடிக்கு இலக்கான மாணவன் , வைத்தியர்களின் கண்காணிப்புடன் உயர்தர பரீட்சையில் தோற்றியுள்ளார்.பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன்… The post பாம்பு தீண்டிய மாணவன் வைத்தியர்களின் நேரடி கண்காணிப்புடன் பரீட்சை எழுதினாா் appeared first on Global Tamil News .
கோப்பாய் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் -நல்லூரில் மாவீரர்களின் நினைவாலயம் அங்குரரர்பணம்
மாவீரர் வாரம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் கோப்பாய் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள தனியார் காணியில்… The post கோப்பாய் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் -நல்லூரில் மாவீரர்களின் நினைவாலயம் அங்குரரர்பணம் appeared first on Global Tamil News .
பரமக்குடி பள்ளி மாணவி பாலியல் கொடுமை வழக்கு; குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை!
2024 ஆண்டின் துவக்கத்தில் ஆடியோ ஒன்று வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில் இருக்கும் உரையாடலை வைத்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் புகாரில் முன்னாள் அ.தி.மு.க நிர்வாகியான பரமக்குடி நகராட்சி கவுன்சிலர் சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர், ஜவுளிக் கடை உரிமையாளர் ராஜா முகமது மற்றும் இடைத் தரகர்களாக செயல்பட்ட அன்னலட்சுமி உமா, கயல்விழி ஆகியோர் மீது பரமக்குடி அனைத்து மகளிர் போலீஸ் போக்சோ வழக்குப் பதிவு செய்தது. பின்னர் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 பேரை கைது செய்தனர். அதன்பின் இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பரமக்குடி இந்த வழக்கில் சிகாமணி, அன்னலட்சுமி உமா, கயல்விழி ஆகிய 3 பேர் மீது ஒரு குற்றப்பத்திரிகை, புதுமலர் பிரபாகர், ராஜா முகமது, அன்னலட்சுமி உமா, கயல்விழி ஆகிய 4 பேர் மீது மற்றொரு குற்றப்பத்திரிகை என மொத்தம் இரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில் கவுன்சிலர் சிகாமணிக்கு வழங்கிய ஜாமீனை உயர் நீதிமன்ற அமர்வு ரத்து செய்தது. ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த சிகாமணியை ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜராகவும், 5 மாதத்திற்குள் விசாரணையை முடிக்கவும் உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், ஶ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் ஆஜராகினர். இந்த வழக்கில் 45 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, இரு தரப்பு வாதங்கள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், ஶ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரும் ஆஜராகினர். ராமநாதபுரம் நீதிமன்றம். இந்த வழக்கில் 45 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, இரு தரப்பு வாதங்கள் பதிவு செய்யப்பட்டது. ஶ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் முதல் வழக்கு விசாரணை தொடங்கி நடைபெற்று வந்தது. இதன் இறுதி தீர்ப்பை நவம்பர் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரையும் விடுதலை செய்து நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார். பெரிய அளவில் எதிர்பார்த்த இந்த வழக்கின் தீர்ப்பு ஒன்றுமே இல்லாமல் முடிந்துள்ளது. இந்த வழக்கின் பின்னணி என்ன என விசாரிக்கும் போது இந்த வழக்கில் தொடர்புடைய பெண், சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் இருக்கும் போது வழக்கில் தொடர்புடையவர்களின் பெயர்களை கூறியிருக்கிறார். ஆனால் காவல்துறை விசாரணையின் போதும், வழக்கு விசாரணையின் போதும் அவர்கள் குறித்து பேசவில்லை என கூறப்படுகிறது. மேலும் அந்த ஆடியோவில் பேசியுள்ள பெண் நான் இல்லை எனவும் கூறியுள்ளார். இதனால் குற்றப்பத்திரிகையில் கூட குற்றம் சாட்டப்பட்டவர்கள் பற்றி குறிப்பிடப்படவில்லை என கூறப்படுகிறது.
வலி மேற்கு பிரதேச சபை –தெல்லிப்பழையில் மாவீரர்களுக்கு அஞ்சலி
மாவீரர் வாரம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமான நிலையில், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் சபா மண்டபத்தில் மாவீரர்களுக்கு… The post வலி மேற்கு பிரதேச சபை – தெல்லிப்பழையில் மாவீரர்களுக்கு அஞ்சலி appeared first on Global Tamil News .
அமைச்சர் ஐ.பெரியசாமி குடும்பத்தினர் வீட்டில் 7 மணி நேரம் நீண்ட சோதனை - ஆவணங்களுடன் சென்ற அதிகாரிகள்!
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராணி தன்னுடைய கணவர் துவாரநாதனுடன் திண்டுக்கல் வள்ளலார் நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். துவாரநாதன் வத்தலகுண்டு அருகேயுள்ள ஓட்டுப்பட்டியில் 'அலமேலு மில்ஸ்' என்ற கார்மெண்ட்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இன்று மதியம் 2 மணி அளவில் இந்திராணியின் வீடு மற்றும் மில்லிற்கு வந்த ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு ( Directorate General of GST Intelligence (DGGI) அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கோவையிலிருந்து வந்த பெண் அதிகாரி உட்பட நான்கு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். ஐ.பெரியசாமியின் மகள் இந்திராணி சோதனை நடைபெறுவதையொட்டி மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா மற்றும் திமுகவினர் வீட்டின் முன் குவிய தொடங்கினர். துணை மேயர் ராஜப்பா, இந்திராணியின் வீட்டிற்குள் செல்ல முயற்சித்த போது அதிகாரிகள் அவரை வெளியே செல்ல சொல்லி அறிவுறுத்தி, வெளியேற்றினர். தொடர்ந்து மாலை 6 மணி அளவில் இந்திராணியின் வீட்டிற்கு ஐ.பி. செந்தில்குமாரின் மனைவி மெர்சி வந்தார். உடனே வெளியே வந்த அதிகாரிகள் அவரை வீட்டிற்குள் அழைத்து சென்றனர். மெர்சியிடமும் விசாரணை நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. துணை மேயர் ராஜப்பாவுடன் பேசும் அதிகாரிகள் தொடர்ந்து, இரவு 8 மணியை கடந்தும் மூவரிடமும் விசாரணை நடைபெற்றதால் வீட்டின் வெளியே கூடியிருந்த திமுகவினர் அதிகாரிகளை 'வெளியே வா, வெளியே வா 'என்று கூச்சலிட தொடங்கினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக வெளியே வந்த ஜிஎஸ்டி அதிகாரிகள் பிரிண்டரில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது மேலும் சோதனை முடிவடைய 1 மணி நேரத்திற்கு மேல் ஆகும். தேவை எனில் வழக்குரைஞர்கள் வீட்டுக்குள் வந்து பார்வையிடலாம் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து 2 வழக்குரைஞர்கள் அமைச்சர் மகள் இந்திராவின் வீட்டுக்குள் சென்றனர். அதனைத் தொடர்ந்து வெளியே வந்த அமைச்சர் மகள் இந்திரா மற்றும் மருமகள் மெர்சி செந்தில்குமார் ஆகியோர் ஜிஎஸ்டி அதிகாரிகள் 'கணக்கு வழக்கு தொடர்பான சோதனைகள் மட்டுமே நடைபெறுவதாக' தெரிவித்தனர். இதனை அடுத்து திமுகவினர் கலைந்து சென்றனர். இந்த நிலையில் சரியாக இரவு 9.00 மணியளவில் அமைச்சர் மகள் இந்திரா வீட்டில் நடைபெற்ற சோதனை முடிவடைந்து ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் (DGGI) மூன்று பைகளில் ஆவணங்களுடன் வெளியே வந்து இரண்டு வாகனங்களில் புறப்பட்டு சென்றனர். அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராணி வீட்டில் ரெய்டு கடந்த 7 மணி நேரமாக ஐ.பெரியசாமியின் மகள், மருமகன், மருமகள் என மூவரையும் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவினர் விசாரணை செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மருமகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மட்டக்களப்பு மாமனார்
மட்டக்களப்பில் தனது சொந்த மருமகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மாமனாரை குற்றவாளியாக கண்ட மன்று , 40 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மட்டக்களப்பை சேர்ந்த 12 வயதான சிறுமியை மாமனார் கடைக்கு அழைத்து செல்வதாக கூறி தனது வீட்டுக்கு அழைத்து சென்று சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார். பாடசாலையில் பாலியல் கல்வி குறித்த சம்பவம் நடைபெற்று சில நாட்களின் பின்னர் , சிறுமி கல்வி கற்கும் பாடசாலையில் பாலியல் கல்வி தொடர்பிலான கற்பித்தல் இடம்பெற்றது. இத்ன் […]
ஆப்பிரிக்காவில் தனது இருப்பை விரிவுபடுத்த தொடங்கிய புடின்: நாடொன்றின் தலைவருடன் கைகோர்ப்பு
ரஷ்யாவும், டோகோவும் அடுத்த ஆண்டு தலைநகரங்களில் தூதரகங்களைத் திறக்கும் என்று இரு நாடுகளின் தலைவர்களும் தெரிவித்தனர். இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பை ரஷ்யா தொடங்கியதில் இருந்து, சமீபத்திய ஆண்டுகளில் மேற்கத்திய செல்வாக்கு குறைந்துவிட்ட ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ கூட்டாண்மைகளை வளர்க்க முயன்று வருகிறது. அதன் ஒரு படியாக, டோகோ இந்த ஆண்டு தொடக்கத்தில் ரஷ்யாவுடன் இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. மேற்கு ஆப்பிரிக்காவின் ஒரு சிறிய […]
தென்னிலங்கையில் கூலிக்கொலைகளில் இலங்கை முப்படைகளையும் சேர்ந்தவர்கள் ஈடுபடுகின்றமை அச்சத்தை சிங்களவர்களிடையே தோற்றுவித்துள்ளது. சமீபத்தில் கொழும்பு கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் கைதாகியுள்ளார்.அவர் இலங்கை இராணுவத்தின் கொமோண்டோ படைப்பிரிவை சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. கொலையைச் செய்ய அவருக்கு பேரம்பேசப்பட்ட தொகை ஐந்து இலட்சம் ரூபாய்கள். ஒரு இலட்சத்தை முன்பணமாக பெற்று துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார். மிகுதிப்பணமும் அவருக்கு வழங்கப்படவில்லை. இன்று கூலிக்கு கொலையும் ஒரு தரப்பு உருவாகிக்கொண்டிருக்கின்றது. மிக இலகுவாக யாரும் இவர்களை அமர்த்தி கொலை செய்ய முடியும். இப்பொழுது பாதாள உலக மோதல் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் தொடர்பாக அதிகம் இடம்பெற்றாலும் நாளை இவர்கள் அரசியல் கொலைகளுக்கும் பயன்படுத்தப்படலாமென அவதானிகள் எச்சரித்துள்ளனர்.
மனதில் இருப்பதால் சிலைகள் தேவையில்லையாம்!
தேசிய சமத்துவத்துக்காக நாம் முழு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். நினைவேந்தல் நடத்துவதற்குக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடமளிக்கப்பட்டது. 2025 நவம்பர் மாதமும் அவ்வாறேதான என அரச அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்குரிய உரிமை மக்களுக்கு உள்ளது. அந்த உரிமை என்பது புலிகளை நினைவு கூருவதற்கானது அல்ல. எமது அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் பொது இடங்களில் நினைவிடம் அமைக்கவில்லை. அவர்களுக்கான நினைவுத் தூபி எம் மனங்களில் இருந்தால் போதும் எனவும் அரச அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதனிடையே தமிழர் தாயகமெங்கும் மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் இன்று ஆரம்பமாகியுள்ளது. துயிலும் இல்லங்களில் இன்று ஈகச் சுடரேற்றப்பட்டு நினைவேந்தல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதனிடையே மாவீரர்களின் உறவுகள் உரித்தாளிகள் மதிப்பளித்து கௌரவம் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றது. இன்று 21 ஆம் திகதி ஆரம்பமாகும் மாவீரர் வாரம் எதிர்வரும் 27 ஆம் திகதி மாலை 6.00 மணியளவில் பொது நினைவேந்தலுடன் முடிவுக்குவரும். மாவீரர் நினைவு வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாவீரர் நினைவு நாளின் வாரத்தின் முதலாவது நாளான இன்று (21.11.2025) மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு உலகெங்கும் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படுவது வழமையாகும்.
நாமல் பருப்பு இம்முறையும் அவியவில்லை!
அனுர அரசாங்கம் ஏற்றுக்கொள்ள முடியாத பல பொய்களைக் கூறி ஆட்சிக்கு வந்துள்ளதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அனுர அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நுகேகொடையில் இடம்பெற்ற எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஆட்சிக்கு வந்தவுடன் ஐஎம்எப் உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவோம் என்றனர். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் ஐஎம்எப் உடன் இணைந்து கொண்டனர். தாங்கள் தேர்தலில் வெற்றிபெற பல பொய்யான வாக்குறுதிகளை வழங்கி சாதாரண மக்களது வாக்குகளை வேட்டையாடிய இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தப் பின்னர் அந்த வாக்குறுதிகளை புறம்தள்ளிவிட்டு ஏற்றுக்கொள்ள முடியாத வாழ்க்கைச் சுமை அதிகரிப்பைக் கொடுத்துள்ளது. மறுபக்கம் அரச ஊழியர்களை இல்லாதொழிக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. அரச ஊழியரகளை பழிவாங்கும் செயற்பாடுகளை தீவிரமாக அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. மேலும், தங்களுடைய அரசியல் தேவைக்காக அரச ஊழியர்களை பயன்படுத்திக் கொண்ட அனுர அரசாங்கம் தற்போது அவர்களை கைவிட்டுள்ளது என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும் பெரியளவில் ஆட்கள் திரள்வரென எதிர்பார்த்த பேரணி பெரிய அளவில் சோபித்திருக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
ஜெயங்கொண்டம் தொகுதி: தேர்தலில் யாருக்கு சாதகமாய் மாறுகிறது?
வரலாற்றுச் சிறப்புமிக்க ஜெயங்கொண்டம், சோழர்களின் தலைநகராக விளங்கிய பெருமை கொண்டது. விவசாய நிலங்கள், முந்திரி, நெசவுத் தொழிலில் முன்னேற்றம் காண இந்த தொகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
MASK Movie Public Review | FDFS | Kavin, Andrea J, Ruhani Sharma | GV Prakash Kumar | Vikarnan A
MASK Movie Review | Kavin, Andrea J, Ruhani Sharma | GV Prakash Kumar | Vikarnan A | Cinema Vikatan
வலி மேற்கு பிரதேச சபையில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி
மாவீரர் வாரம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமான நிலையில், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் சபா மண்டபத்தில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் தவிசாளர் சண்முகநாதன் ஜயந்தன் தலைமையில் நடைபெற்றது. சபை அமர்வின் இறுதியில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக, ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
சீனாவிற்காக உளவு வேலை பார்த்த பெண் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்த நாடு
சீனாவுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிலிப்பைன்ஸ் முன்னாள் மேயர் ஒருவர் மனித கடத்தல் வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார். மிகப்பெரிய மோசடி குறித்த நபருக்கும், இன்னொரு மூவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதுடன், 2 மில்லியன் பெசோக்கள் அதாவது 33,832 அமெரிக்க டொலர் தொகையை அபராதமாகவும் விதித்துள்ளனர். பிலிப்பைன்ஸின் சிறிய நகரமான பம்பானில் நாட்டின் மிகப்பெரிய மோசடி மையங்களில் ஒன்றை அதிகாரிகள் கண்டுபிடித்த நிலையில், அந்த நகரின் மேயரான ஆலிஸ் குவோ மீதான வழக்கு பல ஆண்டுகளாக […]
நானும் Salma பெயரை tattoo போட்டிருக்கேன்! - Salma | Siragadikka Aasai |Vikatan Tele Awards | Serial
தவெக விஜய்யின் படைக்கு பயிற்சி.. அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும் பயிற்சி தீவிரம்!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் சேலம் பிரச்சாரக் கூட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்து உள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக தவெக பாதுகாப்பு படைக்கு தீவிரமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.
வடக்கில் இராணுவத்தினர் ஒரே ஒரு சிகை அலங்கரிப்பு நிலையத்தினை தான் நடாத்துகின்றனர் என என அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்த கருத்து தவறான கருத்து என தேசிய மக்கள் சக்தியின் வலி. வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர் சபையில் தெரிவித்துள்ளார். வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் போது, வலி. வடக்கில் காணிகளை அரசாங்கம் சுவீகரிக்க உள்ளதாக , நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் எனவும் , ஆனால் அரசாங்கம் அவ்வாறு தனியார் காணிகளை சுவீகரிக்க முயற்சிக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் தவறான தகவல்களை பரப்புவதை கண்டித்து , சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் தெரிவித்தார். அதற்கு சபையில் , சில உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்ததுடன் , தவறான தகவல்களுக்காக சபையில் தீர்மானம் நிறைவேற்றுவதாயின் , வடக்கில் இராணுவத்தினர் 12 இடங்களில் சிகை அலங்கரிப்பு நிலையத்தை நடத்தும் நிலையில், ஒரே ஒரு சிகை அலங்கரிப்பு நிலையத்தை மாத்திரமே நடத்துவதாக அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்த தவறான கருத்துக்கும் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழரசு கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். அதற்கு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அமைச்சர் பிமல் சொன்ன தகவல் தவறானது தான். அதனை நாமும் இந்த சபையில் ஏற்றுக்கொள்கிறோம் தெரிவித்தார்.
இங்கிலாந்தை விட்டு வெளியேறும் 50,000 தாதியர்கள்; மிகப்பெரிய பணியாளர் நெருக்கடியில் தள்ளும்
இங்கிலாந்தில் அரசாங்கத்தின் குடியேற்றத் திட்டங்கள் காரணமாக சுமார் 50,000 தாதியர்கள் நாட்டை விட்டு வெளியேறக்கூடும் என்றும், இது தேசிய சுகாதார சேவையை மிகப்பெரிய பணியாளர் நெருக்கடியில் தள்ளும் என்றும் புதிய ஆராய்ச்சி கூறுகிறது. 5 ஆண்டுகளுக்குப் பின்னர் தானாகவே குடியேறிய அந்தஸ்தைப் பெறுவதற்குப் பதிலாக, இங்கிலாந்தில் குடியேற விண்ணப்பிக்க 10 ஆண்டுகள் வரை காத்திருக்கும் திட்டங்களை அறிமுகப்படுத்துவதாக இங்கிலாந்துப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறியுள்ளார். அரசியல் கால்பந்து வெளிநாட்டு தொழிலாளர்களின் திறன் தேவைகளை பட்டப்படிப்பு நிலைக்கு உயர்த்துவது, […]
வலி.தென்மேற்கு பிரதேச சபையில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி
யாழ்ப்பாணம் , வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவீரர் வாரம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமான நிலையில் , மானிப்பாய் நகர் பகுதிகளில் சிவப்பு மஞ்சள் கொடி கட்டப்பட்டு, பிரதேச சபை முன்பாக விசேடமாக அமைக்கப்பட்டுள்ள வளாகத்தில் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. அதனை தொடர்ந்து ஏற்றிய தீபங்களுடன் , பிரதேச சபை சபா மண்டபத்தினுள் சென்ற உறுப்பினர்கள் , அங்கும் அஞ்சலி நிகழ்வினை நடாத்தினார்கள்.
பீகார் அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு: யாருக்கு முக்கியத்துவம்? நிதிஷ் குமார் என்ன செய்யப் போகிறார்?
பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான புதிய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, அமைச்சரவை இலாகாக்களைப் பிரித்துக் கொண்டு உள்ளது. இதில் பாஜக முக்கிய துறைகளைக் கைப்பற்றி உள்ளது.
கோப்பாய் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம்
மாவீரர் வாரம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் கோப்பாய் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள தனியார் காணியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. கோப்பாய் துயிலும் இல்லம் அமைந்திருந்த இடத்தில் பாரிய இராணுவ முகாம் அமைந்துள்ளமையால் , துயிலும் இல்ல வாயிலுக்கு முன்பாக சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் , துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள தனியார் காணியில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமானது. ஈகைச்சுடரினை , இரண்டு மாவீரர்களின் தாயார் ஏற்றி வைத்ததை தொடர்ந்து மாவீரர்களின் கல்லறைகளின் கற்களுக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மாவீரர்களின் பெயர்கள் அடங்கிய பெயர் பலகை திரைநீக்கம் செய்யப்பட்டது.
பி.டி.உஷா, எழுத்தாளர் ஜெயமோகனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய தட்சசீலா பல்கலைக்கழகம்!
விழுப்புரம் மாவட்டம், ஓங்கூர் பகுதியில் அமைந்திருக்கும் தட்சசீலா பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா, கடந்த நவம்பர் 20-ம் தேதி பல்கலைக்கழகத்தின் கருத்தரங்குக் கூடத்தில் நடைபெற்றது. தட்சசீலா பல்கலைக்கழகத்தின் வேந்தரும், ஸ்ரீமணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவருமான தனசேகரன், பதிவாளர் செந்தில் கலந்து கொண்ட அந்த விழாவில், 2003-ம் ஆண்டு லைபீரியா நாட்டில் நடைபெற்ற உள்நாட்டுப் போரை வன்முறையற்ற போராட்டங்களின் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக நோபல் பரிசு பெற்ற, லேமா குபோவீ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அதேபோல பிஜி குடியரசின் இந்திய உயர் கமிஷனர் ஜகன்நாத் சாமியும் பங்கேற்றார். கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற பி.டி.உஷா, எழுத்தாளர் ஜெயமோகன் துணைவேந்தர் தனசேகரன் 154 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அதில் 17 மாணவர்கள் தங்கப் பதக்கம் பெற்றனர். அதையடுத்து இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரும் இந்திய தடகள விளையாட்டு வீராங்கனையுமான பி.டி.உஷா மற்றும், எழுத்தாளர் ஜெயமோகனுக்கு கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டன. அப்போது பேசிய பி.டி.உஷா, ``இது எனக்கு வழங்கப்படும் 8-வது கௌரவ டாக்டர் பட்டம். எனக்கு கிடைத்திருக்கும் இந்த கௌரவத்தை இந்தியாவில் உள்ள அனைத்து இளம் தடகள வீரர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். ஆரம்ப காலகட்டங்களில் நான் பயிற்சியில் ஈடுபட்டபோது எனக்கு எந்த வசதிகளும் கிடைக்கவில்லை. பல தடைகளைத் தாண்டி கடின முயற்சிகளால் மட்டுமே நான் வெற்றி பெற்றேன். தற்போது இந்திய விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு கிடைக்கும் பயிற்சிகளை முறையாகப் பயன்படுத்தி, வெற்றிகளை குவித்து வருகின்றனர். குறிப்பாக, துப்பாக்கி சுடுதல், குத்துச் சண்டை, பேட்மிண்டன் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இந்தியர்கள் சாதிப்பது பெருமிதமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஒவ்வொரு மாணவர்களும் தனித்திறன் படைத்தவர்கள். சரியான பாதையில் உறுதியாக பயனித்தால் அவர்கள் அசாத்தியமாக வெற்றிபெறலாம்” என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய எழுத்தாளர் ஜெயமோகன், ``இந்த கௌரவம் எனக்கானது இல்லை. முழு நவீன தமிழ் இலக்கிய இயக்கத்திற்கு சொந்தமானது. நவீன தமிழ் எழுத்தாளர்கள் பெரும்பாலும் புறநில மனிதர்களாகவே பார்க்கப்படும் சூழலில், இப்படியான கௌரவங்கள் அரிதாகவே கிடைக்கும். அந்த வகையில் இந்த அங்கீகாரம் மிகவும் அர்த்தம் வாய்ந்தது” என்றார். பதிவார் டாக்டர் செந்தில் இதுகுறித்துப் பேசிய பல்கலைக்கழகத்தின் பதிவாளர் டாக்டர் செந்தில், ``எங்கள் ஸ்ரீமணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை சார்பில் கடந்த ஆண்டு தட்சசீலா பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது. அதன் முதலாவது பட்டமளிப்பு விழாவில் முக்கியமான இருவருக்கு கௌரவ டாக்டர் பட்டங்கள் அளிக்க முடிவு செய்தோம். அதன்படி எழுத்தாளரும் தத்துவார்த்தவாதியுமான ஜெயமோகன் அவர்களையும், இந்திய தடகள வீரர்களின் நம்பிக்கை நட்சத்திரமான பி.டி.உஷா அவர்களையும் இறுதி செய்தோம். இருபெரும் ஆளுமைகளுக்கு கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கியது எங்கள் பல்கலைக்கழகத்துக்கு கிடைத்த கௌரவம்” என்றார். புதுச்சேரியில் `கௌரவ ரேஷன் கார்டு’ அறிமுகம் - இதன் பயன்பாடு என்ன?!
கர்நாடக அரசியலில் பரபரப்பு: அமைச்சரவை மாற்றம் குறித்த யூகங்களுக்கு டி.கே. சிவக்குமார் விளக்கம்!
கர்நாடகாவில் அமைச்சரவை மாற்றம், முதல்வர் பதவி குறித்த பேச்சுக்கள் சூடுபிடித்துள்ளன. 140 எம்.எல்.ஏக்களும் தகுதி வாய்ந்தவர்கள் என்கிறார் துணை முதல்வர் சிவக்குமார். கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவோம் என முதல்வர் சித்தராமையா உறுதியளித்துள்ளார். இது போன்ற பேச்சுக்கள் புதிதல்ல என்றும், அனைவரும் கட்சித் தலைமையின் முடிவுக்குக் கட்டுப்படுவோம் என்றும் இருவரும் தெரிவித்துள்ளனர்.
Brain Device Aims to Restore Speech in Trial.
A company called Paradromics—a main competitor to Elon Musk’s Neuralink—has received approval from the US FDA (Food and Drug Administration)
நல்லூரில் மாவீரர்களின் நினைவாலயம் அங்குரரர்பணம்
தாய் மண்ணின் விடியலுக்காக வித்தாகிப்போனவர்களின் நல்லூர் நினைவாலயம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 06 மணிக்கு அங்குரரர்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது பொது ஈகைச்சுடரினை , மாவீரரின் தந்தையான தம்பிராசா ஏற்றி வைத்ததை தொடர்ந்து , கல்லறை உருவகத்திற்கு, மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அதேவேளை நினைவாலயத்தில் மாவீரர்களின் உருவ படங்கள் சிலவும் பெற்றோரினால் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நிகழ்வில், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும், மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர் தாய் மண்ணுக்காக தம் உயிர்களை அர்பணித்தவர்களுடன் மாமனிதர்களையும் நாட்டுபற்றாளர்களையும் மற்றும் பல ஆவணப்படுத்தல்களையும் கொண்டு இம்முறை நல்லூர் நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது. தலைமுறைகள் கடந்து வாழும் எம் மாவீரச் செல்வங்களின் நினைவாலயத்திற்கு உங்கள் இளைய தலைமுறையினரையும் அழைத்து வந்து வரலாற்றினைக் கடத்துங்கள்.உங்கள் மனப்பதிவுகளைப் பதிந்து விட்டுச் செல்லுங்கள் என ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
பிராந்திய கூட்டாண்மைகளை வலுப்படுத்துவது முக்கியம்- அஜித் டோவல்
வேகமாக மாறிவரும் மற்றும் சவாலான உலகளாவிய பாதுகாப்பு சூழலுக்கு மத்தியில் பிராந்திய கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இந்தியாவின்தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் வலியுறுத்தியுள்ளார். புதுடெல்லியில் நேற்று நடந்த கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே இவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகளிடையே பிராந்திய கூட்டாண்மையை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, பாதுகாப்பு
அன்று 150 பவுன்; இன்று 40 பவுன்-ஆடிட்டர் வீட்டைக் குறிவைத்து தொடர் கொள்ளை - பின்னணி என்ன?
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பழையபாளையம் அருகே கணபதி நகர் 4-வது வீதியைச் சேர்ந்தவர் ஆடிட்டர் துரைசாமி. இவரது மனைவி ஓய்வுபெற்ற கல்லூரிப் பேராசிரியர். இவர்களது மகள் ஜனனி பல் மருத்துவராக ஆஸ்திரேலியாவில் பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு துரைசாமி உயிரிழந்த நிலையில், அவரது மனைவி சுப்புலட்சுமி மட்டும் தனியாக வீட்டில் வசித்து வருகிறார். சுப்புலட்சுமி வழங்கம்போல் வீட்டைப் பூட்டிவிட்டு நேற்று இரவு உறங்கச் சென்றுள்ளார். வீட்டின் கீழ் தளத்தில் ஒரு அறையில் உறங்கி கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து மாடியில் இருந்த அறையில் பீரோவை உடைத்து 40 சவரன் நகை மற்றும் ரூ.7 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கொள்ளை காலையில் சுப்புலட்சுமி எழுந்து பார்த்தபோது பீரோ திறந்து கிடப்பதும், நகைகள் மாயம் ஆகியிருப்பதும் தெரியவந்திருக்கிறது. இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் வீரப்பன்சத்திரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அங்கு பதிவாகி இருக்கக்கூடிய கை ரேகைகளை ஆய்வு செய்து தடயங்கள் சேகரிக்கப்பட்டது. கடந்த 2023-ஆம் ஆண்டு இதேபோல், துரைசாமி வீட்டின் பூட்டை உடைத்து 150 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. தற்போது அதே வீட்டில் இரண்டாவது முறையாக திருடர்கள் கைவரிசை காட்டியிருப்பது ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொள்ளை இது குறித்து போலீஸார் கூறுகையில், கடந்த 2023-இல் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரிக்கப்பட்டது. அதைவைத்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஆந்திரத்தைச் சேர்ந்த அணில்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 150 பவுன் நகைகளும் மீட்கப்பட்டது. இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு அதே வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள் என்றனர்.
நுகேகொடையில் எதிர்ப்புப் பேரணி ஆரம்பமானது
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் பல்வேறு எதிர்கட்சிகளின் இணைந்து அரசாங்கத்துக்கு எதிராக ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்புப் பேரணி இன்று வெள்ளிக்கிழமை (21) பிற்பகல் 2 மணிக்கு நுகேகொடை நகரில் ஆரம்பமானது. ஐ.தே.க.வுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, பிவிதுரு ஹெல உருமய, ஸ்ரீலங்கா மகாஜன கட்சி, ஜனதா சேவக கட்சி, நவ ஜனதா பெரமுன உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் இன்றை அரச எதிர்ப்பு பேரணியில் பங்கேற்கவுள்ளன. அரசியல் கட்சித் தலைவர்கள், பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் […]
தமிழக அரசின் இலவச தாய் சேய் நல ஊர்தி சேவை திட்டம்!
Free Ambulance Service for Pregnant Women: அரசு மருத்துவமனையில் பிரசவம் முடிந்த பிறகு தாயையும், குழந்தையும் வீட்டுக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வசதியாக தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள இலவச தாய் சேய் நல ஊர்தி சேவை திட்டம் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.
அஜித் டோவலுடன் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் பேச்சு
சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தவுக்கும், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும் இடையில் இருதரப்பு பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் 7வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டக் கூட்டத்தின் ஒரு பகுதியாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதன் போது, இரு தரப்பினரும் பரஸ்பர நலன் சார்ந்த பாதுகாப்பு தொடர்பான பல்வேறு
சென்னை மத்திய அரசு நிறுவனத்தில் விஞ்ஞானி வேலை; 30 காலிப்பணியிடங்கள் - ஜாக்பாட் அறிவிப்பு
விஞ்ஞானி ஆக வேண்டும் என்பது உங்களின் கனவா? சென்னையில் அமைந்துள்ள ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 30 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் பெறப்படுகிறது.
iQOO Flagship Price and Storage Leak Ahead of Launch.
iQOO’s new top-of-the-line phone will launch for India and the world on November 26th. However, its price might have been
தெல்லிப்பழையிலும் மாவீரர்களுக்கு அஞ்சலி
மாவீரர் வாரம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், வலி வடக்கில் தெல்லிப்பழைச் சந்தியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்திற்கு முன்பாக மாவீரர் நினைவாலயம் அமைக்கப்பட்டு , அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளது. குறித்த நினைவாலயத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை தேச விடுதலைக்காக மூன்று மாவீரர்களின் தந்தையான மகேந்திரம் பொது நினைவுச்சுடரை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து மண்ணுக்காக உயிர்நீத்த வீரமறவர்களுக்கு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. எதிர்வரும் 27 ம் திகதி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு நினைவேந்தல் இடம்பெறவுள்ளதுடன் 26 ம் திகதி மாலை 6.00 மணிக்கு மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பும் இடம்பெறவுள்ளது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்னர்.
அமெரிக்காவுடனான பாதுகாப்பு உடன்பாடு- சோபா உடன்பாட்டின் முன்னோடியா?
வரிகளைக் குறைப்பதற்கான நிபந்தனையாகவும், சோபா ( SOFA) எனப்படும் படைகளை நிலைப்படுத்தும் உடன்பாட்டைக் கையெழுத்திடுவதற்கான முன்னோடியாகவும், சிறிலங்கா அரசாங்கம் அமெரிக்காவுடன் இராணுவ ஒப்பந்தத்தை மேற்கொண்டதா என்று சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கலாநிதி வீரசிங்க இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நல்லாட்சி அரசாங்கத்தின் காலததில், சோபா உடன்பாட்டை இறுதி செய்வதில் அமெரிக்கா கிட்டத்தட்ட வெற்றி பெற்றது. அரச கூட்டுத்
Privacy Technologies Crucial for DPDP Act Implementation
Using privacy-enhancing technologies (PETs) like federated learning, homomorphic encryption, and differential privacy is very important for applying the Digital Personal
சீனர்களுக்கு சுற்றுலா விசா.. உறவுகளை சீரமைக்கும் முயற்சி? இந்திய தூதரகத்தின் நகர்வு!
இந்திய தூதரகங்கள் சீனர்களுக்கு சுற்றுலா விசா வழங்கத் தொடங்கியுள்ளன. இது, கல்வான் மோதலுக்குப் பிறகு சீர்குலைந்த இரு நாட்டு உறவுகளை சீரமைக்கும் அடுத்த கட்ட நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
புலனாய்வுத்துறையில் வேலை பார்க்க விரும்புகிறவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு வெளியாகியுள்ளது. 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும், மத்திய அரசு புலனாய்வுத்துறைக்கு விண்ணப்பிக்கலாம்.
Creamy and Easy Potato Soup Recipe
A smooth and comforting potato soup, easy on the budget, served with a little cream and parsley. Ingredients: 60g butter
Middle Class Movie Review| Munishkanth, Vijayalakshmi|Kishore Muthuramalingam|Cinema Vikatan
உடுத்துறை மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர் வாரம் ஆரம்பம்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் ஏற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் இன்று மாவீர் வார நிகழ்வுகள் ஆரம்பமாகின. இன்றைய மாவீரர் வார ஆரம்ப நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறுவினர்கள் என பலரும் கலந்துகொண்டு சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர்களை நினைவு கூர்ந்தனர்!
முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர்களினை நினைவு கூர்ந்து ஈகைச்சுடர் ஏற்றிஅஞ்சலி செலுத்தி மாவீரர் எழுச்சி வாரம் இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது மாவீரர்களின் உரித்துடையோர்கள், ஏற்பாட்டு குழுவினர், முன்னாள் போராளிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலியினை செலுத்தியிருந்தனர். அஞ்சலி செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, ஆண்டுதோறும் நடாத்தப்படுகின்ற எங்களுக்காக உயிரை தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூர்ந்து கார்த்திகை 27 இதே முல்லைத்தீவு கடற்கரையிலே நடைபெற இருக்கின்றது. குறித்த கடற்கரை கரைதுறைப்பற்று பிரதேச சபைக்குரியதாக இருக்கின்றதனால் கடற்கரையை பயன்படுத்துவதற்கு பிரதேச சபையின் தபிசாளரிடம் முன் அனுமதி பெற்றிருக்கின்றோம். கார்த்திகை 25,26,27 ஆகிய மூன்று நாட்களும் கடற்கரையில் நாங்கள் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே அனைவரும் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் இவ் நாளில் வருகை தந்து நினைவஞ்சலியை மேற்கொள்ள முடியும் என தெரிவித்தனர்.
Quick and Easy Nut-Free Butter Chicken Recipe
Nut-free, quick, and perfect for two. Serve with rice or naan. Ingredients: For the chicken: 3–4 boneless chicken thighs, cut
துபாய் விமான கண்காட்சியில் இந்தியாவின் தேஜாஸ் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது.
துபாய் விமானக் கண்காட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கண்காட்சியின் போது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துபாயில் உள்ள அதிகாரிகள், அவசரகால குழுக்கள் சம்பவ இடத்தில் இருப்பதாகவும், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருவதாகவும் தெரிவித்தனர். விமான விபத்து பற்றிய செய்திகளைத் தொடர்ந்து அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் கரும்புகை காணப்பட்டது. விமானியின் மரணத்தை இந்திய விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது. துபாயில் உள்ள அதிகாரிகள், அவசரகால குழுக்கள் சம்பவ இடத்தில் இருப்பதாகவும், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருவதாகவும் தெரிவித்தனர். # Tejas jet # Dubai Air Show விமானம் வானில் குறைந்த உருளலை நிகழ்த்தி, கண்காட்சி தளத்திலிருந்து 1 மைல் (1.6 கிலோமீட்டர்) தொலைவில் வானிலிருந்து கீழே விழுந்து வெடித்துத் தீப்பிடித்து எரிந்தது. பின்னர் பிற்பகல் 2.10 மணியளவில் (1010 GMT) இந்த விபத்து நிகழ்ந்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாய் வேர்ல்ட் சென்ட்ரலில் உள்ள அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த விமானக் கண்காட்சியைக் காண ஏராளமானோர் கூடியிருந்தனர் அந்த ஜெட் விமானம் கட்டுப்பாட்டை இழந்து நேரடியாக தரையை நோக்கி பாய்வது போல் தோன்றுவதற்கு முன்பு பல முறை காட்சி தளத்தின் குறுக்கே பறந்தது.
`` 'நேத்து முளைச்ச காளான்'என விஜய்யை சொல்லவில்லை - பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்!
விஜய் அரசியலில் காலாடி எடுத்து வைத்தது தொடங்கி, தேமுதிக பிரேமலாதா விஜயகாந்த் தொடர்ந்து ஆதரவு தெரிவித்த வண்ணமிருக்கிறார். தேமுதிக இன்னும் கூட்டணியை முடிவு செய்யாமல் இருக்கும் நிலையில் விஜய்யின் தவெக கட்சியோடு கூட்டணி இருக்குமா அல்லது அதிமுக, திமுக-வோடு கூட்டணி இருக்குமா என்று கூட்டணி பேச்சுவார்த்தைகள் அரசியலில் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன. விமான நிலையத்தில் விஜய் தமிழகத்திலும் 'வாக்குத் திருட்டு' நடக்கிறது - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் சொல்வதென்ன? 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் 'உள்ளம் தேடி, இல்லம் நாடி' என்கிற பெயரில் அதன் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். நேற்று சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை சுற்றுப் பயணத்தில் பிரேமலதா விஜயகாந்த், கேப்டன் விஜயகாந்த் இருந்தபோது யாரும் அவரை புரிந்துகொள்ளவில்லை.வாழ்க்கை ஒரு வட்டம். கீழே இருப்பவர்கள் மேலே வருவார்கள். அதேபோல், மேலே இருப்பவர்கள் கீழே வருவார்கள் மாற்றம் ஒன்றே மாறாதது. நேத்து முளைச்ச காளான் எல்லாம் இங்க எடுபடாது. அந்த மாற்றம் மக்களுக்கு நல்லது நடக்கின்ற சிறந்த மாற்றமாக இந்த தேர்தல் அமையும். யார்? யாரையோ நம்பி ஓட்டு போடுகிறீர்கள். தேமுதிகவிற்கு ஏன் வாய்ப்பு கொடுக்கக் கூடாது? என்று பேசியிருந்தார். பிரேமலதா விஜயகாந்த் TVK: விஜய்யும் என் பிள்ளைதான்; அரசியலுக்கு விஜய்காந்த்தைப் பயன்படுத்தினால் - பிரேமலதா பளீச் பதில் இந்நிலையில் பிரேமலதா 'நேத்து முளைச்ச காளான்' என்று விஜய்யை குறிப்பிட்டாரா?' என்று சர்ச்சை கிளம்பிவிட்டது. இதற்கு விளக்கமளித்திருக்கும் தேமுதிக பிரேமலதா விஜயகாந்த், நான் விஜய்யை 'நேற்று முளைத்த காளான்' என்று சொல்லவில்லை. விஜய் எங்கள் வீட்டுப் பிள்ளை சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருவோரை கூத்தாடி என நாங்கள் தாக்கிப் பேசவில்லை. விஜய்க்கு எப்போதும் தேமுதக எதிர்ப்பு தெரிவித்ததில்லை. சினிமாவைப் போல் அரசியலிலும் அவர் சாதிக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார்
வேலைவாய்ப்பு ; போலி விளம்பரங்கள் தொடர்பில் எச்சரிக்கை
மாலைத்தீவில் வேலைவாய்ப்புகள் இருப்பதாகப் போலி விளம்பரங்களை வெளியிட்டு, இலங்கைத் தொழிலாளர்களை ஏமாற்றி மேற்கொள்ளப்படும் நிதி மோசடி தொடர்பாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. மாலைத்தீவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் இது தொடர்பில் தமக்குத் தகவல் அளித்துள்ளதாக அப்பணியகம் குறிப்பிட்டுள்ளது. போலி விளம்பரங்கள் இதற்கமைய, Whatsapp, Facebook, Linkedin போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி, இந்த மோசடிக்காரர்கள் இலங்கைத் தொழிலாளர்களுக்கு மாலைத்தீவில் வேலைவாய்ப்புகள் இருப்பதாகப் போலி விளம்பரங்களை வெளியிட்டு, அதற்காகப் பணத்தை […]
நைஜீரியாவில் ஆயுததாரிகளால் 52 மாணவர்கள் கடத்தல்!
நைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள ஒரு கத்தோலிக்க வதிவிடப் பள்ளியிலிருந்து மாணவர்கள் மற்றும் ஊழியர்களை ஆயுதமேந்திய கும்பல் ஒன்று கடத்திச் சென்றதாக அரசு அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். நாட்டின் மற்றொரு பகுதியில் உள்ள ஒரு பெண்கள் பள்ளியின் மீது இதேபோன்ற தாக்குதல் நடத்தப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் இந்தத் தாக்குதல் நடந்ததாக உள்ளூர் காவல்துறையினர் தெரிவித்தனர். அக்வாரா உள்ளூர் அரசாங்கப் பகுதியில் உள்ள செயிண்ட் மேரி பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் கடத்தப்பட்டதாக நைஜர் மாநில அரசு ஆழ்ந்த வருத்தத்துடன் செய்தியை வெளியிட்டது. நைஜீரிய தொலைக்காட்சியான அரிஸ் டிவி, நைஜர் மாநிலத்தில் உள்ள பள்ளியில் இருந்து 52 மாணவர்கள் கடத்தப்பட்டதாகக் கூறியது. இன்று அதிகாலை 1:00 மணி முதல் அதிகாலை 3:00 மணி வரையான இடைப்பட்ட காலப்பகுதியில் ஆயுதமேந்திய தாக்குதல்காரர்கள் பள்ளிக்குள் நுழைந்து, மாணவர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஒரு பாதுகாப்பு காவலரைக் கடத்திச் சென்றதாக உள்ளூர் கத்தோலிக்க மறைமாவட்டம் கூறியது. #Nigeria
தேஜஸ் விமான விபத்து.. விமானி உயிரிழப்பு.. துபாயில் சோகம்.. கேள்விக்குறியான பாதுகாப்பு!
துபாய் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் போர் விமானம் வானில் சாகசம் செய்யும்போது விபத்துக்குள்ளானது. இதில் விமானி உயிரிழந்ததை இந்திய விமானப் படை உறுதி செய்துள்ளது.
Halim Seeds Ladoos: Natural Remedy for Hair Growth
If you grew up in an Indian home, especially during winter, you’ve probably heard your mother or grandmother talk about
Gurugram: Marking a major diversification beyond real estate, the promoter family behind M3M India has forayed into sports management with the acquisition of the NCR franchise in the debut edition of the Indian Pickleball League (IPBL)—a flagship initiative by the Times of India Group. The team, aptly named Capital Warriors Gurgaon, will be led by Dr. Payal Kanodia and Mrs. Aishwarya Bansal from the M3M India Family Office, who will helm strategy, branding, and the broader vision for the franchise.This development comes shortly after the family office made headlines with a USD 20 million investment for a 55% equity stake in beauty-tech platform Kult, marking its continued push into high-growth consumer-facing sectors.A Strategic Move into India’s Fastest-Growing SportUnveiling the franchise, Aishwarya Bansal , Family Office of M3M India, highlighted the sport’s rapidly expanding popularity and cultural relevance: “Pickleball is one of the fastest-growing sports globally, and India is perfectly positioned to lead this cultural movement. Our entry into the Indian Pickleball League (IPBL) is not just an investment in sport—it is an investment in community, youth engagement, and the future of urban experiences. In times to come, we see Pickleball as the second highest in followers after cricket. The Capital Warriors Gurgaon will embody the spirit of new-age India: energetic, inclusive, and globally inspired. We are grateful to the Times of India Group for creating a world-class platform that allows emerging sports to thrive.” At the league launch, Dr. Payal Kanodia, Family Office of M3M India and Chairperson & Trustee, M3M Foundation, reinforced the organisation’s long-term commitment to India’s sporting ecosystem: “With ‘Lakshya’—our flagship sports initiative—at the heart of the nine major programmes of the M3M Foundation this year, we have deepened our commitment to nurturing sporting talent and strengthening sports infrastructure and accessibility across India. Recognising the vital role that sports play in building character, discipline, and resilience, we took a bold step forward by committing to the development of 50 pickleball courts across the country, especially to train and uplift underserved children. By creating infrastructure that inspires active and healthy living, we are opening new pathways for growth, inclusion, and community empowerment. Together with ‘Capital Warriors Gurgaon’, we are striving to give back to the city we love, envisioning it as a vibrant playground where every child has the opportunity to play, every family finds time to bond, and every elderly citizen finds joy simply by being part of an active, connected community.” Why the Investment Matters: Key Growth Drivers1. Explosive Market Growth Pickleball is one of the world's fastest-growing sports. In India, active participation has surged by 275% in recent years. The Indian pickleball market is projected to grow at a ~26% CAGR (2024–2029), per Bonafide Research. The country is expected to cross 1 million players by 2028. 2. Accessible & Inclusive Sport Easy entry: Existing tennis or badminton courts can be repurposed. Appeals to a wide demographic — from ages 8 to 80. Community-driven culture fosters social engagement and intergenerational bonding. 3. Strategic Alignment with M3M India’s Diversification Vision Pickleball aligns with the family office’s investments in new-age, lifestyle-focused sectors. Complements M3M’s positioning across health, wellness, youth culture, and urban community-building. Reinforces the organisation’s long-term focus on social inclusion and grassroots development. Capital Warriors Gurgaon: NCR’s New Sporting IdentityRepresenting the NCR region, Capital Warriors Gurgaon will debut in the inaugural season of the Indian Pickleball League, bringing together: Leading Indian pickleball athletes International coaching talent A vibrant, community-centric fan experience With the Times of India Group launching India’s first government-recognised national pickleball league, the franchise aims to position Gurgaon as a powerhouse in one of India’s most exciting emerging sports.
25 பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்
25 பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், பொலிஸ் மா அதிபர் இன்று (21) முதல் இந்த இடமாற்றங்களை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட, நுரைச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக இருந்த ரவி பத்மகுமார, 19 ஆம் திகதி முதல் கம்பஹா பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் அவருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Chia Seeds: Natural Superfood for Healthy Hair Growth
In today’s India, superfoods are used not just in food but also in skincare and haircare. One ingredient that stands
Preventing Rabies: Essential Tips for Dog Owners
Tamil Nadu has already reported 5.25 lakh dog bite cases this year. According to the State’s Directorate of Public Health
Health Risks Rise from Ultra-Processed Foods Worldwide
As more people around the world eat ultra-processed foods (UPFs) instead of home-cooked meals, new research warns that health risks
மெட்ரோவுக்கு இங்கு போராடி என்ன பயன்? நாடாளுமன்றத்தை முடக்குங்கள் - திமுகவுக்கு வேலுமணி அறிவுரை
கோவை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எஸ்ஐஆர் பணிகள் மிகவும் தொய்வாக உள்ளன. கோவை மாவட்டத்தில் திமுகவினர் அதிகாரிகளைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர். வேலுமணி அதிமுக ஆட்சியின்போது கோவை மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டமும், ஏராளமான மேம்பாலங்களும் கொண்டு வரப்பட்டன. கோவையில் மெட்ரோ ரயில் கொண்டு வரப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மெட்ரோ ரயில் திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு விளக்கம் கேட்டால் நிவர்த்திசெய்து அனுப்ப வேண்டும். கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியிடம் கடிதம் கொடுத்துள்ளார். 2026 தேர்தலில் வென்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பதவியேற்றதும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும். 'எடப்பாடி பழனிசாமி முதல்வரானதும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம்' - வானதி சீனிவாசன் அறிவிப்பு மெட்ரோ தொழில் வளர்ச்சிக்கான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவும் மோடியிடம் வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் கோவைக்கு எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. கோவை மெட்ரோ ரயில் திட்டம் ஆரம்பகட்ட பணிகளுக்காக அதிமுக ஆட்சியில் ரூ. 3 கோடி ஒதுக்கப்பட்டது. கோவையின் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ செல்லும் வகையில் நாங்கள் திட்டமிட்டிருந்தோம். திமுக ஆட்சியில் வெறும் இரண்டு வழித்தடங்களில் மட்டும் மெட்ரோ ரயில் திட்டமிட்டுள்ளனர். கோவை திமுகவில் 40 எம்பிக்கள் உள்ளனர். அவர்கள்தான் திட்டத்தைக் கேட்டு பெற வேண்டும். இங்கு போராடி என்ன பயன்? டெல்லி சென்று போராடுங்கள். நாடாளுமன்றத்தை முடக்கி திட்டத்தைப் பெறுங்கள்” என்றார். '10 தொகுதிகளில் வெற்றி தந்த கோவைக்கு மெட்ரோ ரயில் கொடுக்க முடியவில்லையா?' - செந்தில் பாலாஜி கேள்வி
MLA சுதர்சனம் கொலை வழக்கு : மூன்று பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு!
சென்னை :2005 ஜனவரி 30 அன்று சென்னை அடையாறு கும்மிடிப்பூண்டி பகுதியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ எம்.கே. சுதர்சனம் (வயது 58) தனது வீட்டில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, ராஜஸ்தான் சேர்ந்த பவாரியா கொள்ளையர் கும்பல் 5 பேர் கொண்ட குழு வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. அது மட்டுமின்றி, வீட்டில் இருந்த தங்க நகைகள், பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து தப்பியது. இந்த கொடூரச் சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுதர்சனம், அதிமுகவின் மூத்த தலைவர்களில் […]
ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா எங்கே? எப்போது? - படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு
எச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'ஜன நாயகன்'. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் இடம்பெற்றுள்ளனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். முதல் பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது. Mamitha Baiju About Vijay இதற்கிடையே, 'ஜன நாயகன்' படம் குறித்த அப்டேட் இன்று மாலை வெளியாகும் என்று படத்தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் அறிவித்திருந்தது. வீடியோ ஒன்றுடன் சோஷியல் மீடியா தளங்களில் மாலை 5.30 மணிக்கு அப்டேட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. View this post on Instagram தற்போது வெளியிடப்பட்டிருக்கும் அந்த அறிவிப்பில், மலேசியாவில் டிசம்பர் 27 அன்று 'ஜன நாயகன்' படத்தின் இசைவெளியீட்டு விழாவை நடத்த இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்தத் திரைப்படம் விஜய்யின் கரியரில் கடைசி படம் என்பதால் சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
Mumbai: SF Communications, a newly launched boutique communication and creative solutions agency, has officially opened its doors with a mission to offer brands highly personalized and purpose-driven marketing services. Built on the insight that every brand has its own story and rhythm, the agency aims to craft tailored solutions that help businesses stand out with clarity, creativity, and authenticity.With a presence across India and the Middle East, SF Communications provides a diverse portfolio of services, including digital media management, website development, content creation, events, seminars, and brand advisory. The agency’s focus is on delivering long-term impact through thoughtful strategy and modern, culturally aware execution. “At SF Communications, we believe in solutions that actually work for real people and real businesses. Every brand we meet has its own journey, and our job is to help them communicate that in the most authentic way possible,” said Sharon Fernz, Co-Founder of SF Communications. “Our experience across India and the Middle East gives us a unique understanding of diverse markets, and we’re excited to support brands that want to grow with intention and originality.” SF Communications brings together an agile team of experts from marketing, PR, digital content, and event management backgrounds. With a flexible and collaborative approach, the agency positions itself as a reliable partner that can support businesses at any stage of their growth journey.Key Services Offered by SF Communications: Digital Media & Social Marketing Website Design & Development Content Strategy & Creation Events, Seminars & Corporate Engagements Brand Strategy & Communication Consulting The agency is already working with clients across technology, healthcare, real estate, lifestyle, and consumer services, helping them build stronger visibility and deeper connections with their audiences.
சென்யார் புயல்.. தென்னிந்தியாவில் மழை எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்கக் கடலில் உருவாகும் 'சென்யார்' புயல் தீவிரமடைந்தால், மழைப் பொழிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான தகவல்களை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது.
AUS v ENG: Ashes-ல் கடந்த 100 ஆண்டுகளில் ஓர் அதிசயம்; முதல் நாளில் மாஸ் காட்டிய ஸ்டார்க், ஸ்டோக்ஸ்!
கிரிக்கெட் உலகில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நூற்றாண்டைக் கடந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் புகழ்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் இன்று தொடங்கியது. முதல் டெஸ்ட் போட்டிக்கு பேட் கம்மின்ஸ் தயாராக இல்லாததால் கேப்டன் பொறுப்பை ஸ்டீவ் ஸ்மித் ஏற்றுக்கொண்டார். மேலும், ஜோஷ் ஹேசில்வுட்டும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதன்படி முதல் போட்டியில் இடம்பெறவில்லை. The Ashes ஆஷஸில் விக்கெட்டில் ஸ்டார்க் சென்சுரி! டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். கம்மின்ஸ், ஹேசில்வுட் இல்லாததால் வேகப்பந்துவீச்சின் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்ட மிட்செல் ஸ்டார்க், முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்ததோடு நிற்காமல் இங்கிலாந்து அணியின் கடைசி விக்கெட்டையும் வீழ்த்தி ஒற்றை ஆளாக இங்கிலாந்தைச் சாய்த்தார். 33 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து. வெறும் 13 ஓவர்கள் மட்டுமே வீசி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஸ்டார்க். அதோடு ஆஷஸ் தொடரில் தனது 100-வது விக்கெட்டையும் ஸ்டார்க் கடந்தார். MITCH STARC SEEEEEEED! What a ball to dismiss Ben Stokes. #Ashes | #PlayoftheDay | @nrmainsurance pic.twitter.com/PehDst540x — cricket.com.au (@cricketcomau) November 21, 2025 ஸ்டார்க்குக்கு உறுதுணையாக அறிமுக வேகப்பந்துவீச்சாளர் பிரெண்டன் டக்கெட் 2 விக்கெட்டும், கேமரூன் கிரீன் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இங்கிலாந்து அணியில் ஹாரி ப்ரூக் மட்டும் அரைசதம் அடித்தார். அவருக்கு அடுத்தபடியாக ஒல்லி போப் 46 ரன்கள் அடித்தார். Ashes 2023: வெற்றியுடன் விடைபெற்ற பிராட்; ஆனாலும் கோப்பை ஆஸ்திரேலியாவுக்குதான்! ஆஷஸில் என்ன நடந்தது? ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் ஏமாற்றம் தந்த புதிய ஓப்பனிங் காம்போ! பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜோ ரூட் டக் அவுட் ஆனார். ரூட் உட்பட 3 பேர் டக் அவுட், 3 பேர் ஒற்றை இலக்கத்தில் அவுட். அதையடுத்து ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. வார்னரின் ஓய்வுக்குப் பிறகு உஸ்மான் கவாஜாவுடன் நிறைய ஓப்பனர்களை ஆஸ்திரேலிய அணி இறக்கிப் பார்த்துவிட்டது. ஆனால், எதுவும் ஒத்துவரவில்லை. அதனால் இன்று உஸ்மான் கவாஜாவையே ஓப்பனிங் இறக்காமல் புது முயற்சியாக அறிமுக வீரர் ஜேக் வெதரால்டையும், மார்னஸ் லபுஷேனையும் ஆஸ்திரேலியா ஓப்பனிங் இறக்கியது. Jofra Archer dismissed debutant Jake Weatherald with the second ball of the innings after this call was overturned. #Ashes | #DRSChallenge | @westpac pic.twitter.com/7jtf1JpJlD — cricket.com.au (@cricketcomau) November 21, 2025 ஆனால், அந்தப் புது முயற்சியை ஜோஃப்ரா ஆர்ச்சர் இன்னிங்ஸின் இரண்டாவது பந்திலேயே உடைத்தார். ஜேக் வெதரால்ட் தனது முதல் போட்டியிலேயே டக் அவுட் ஆகி பெவிலியன் பக்கம் நடையைக் கட்டினார். அடுத்து 10 ஓவர்களுக்கு மேல் தாக்குப்பிடித்து நின்ற லபுஷேன் - ஸ்மித் கூட்டணியை மீண்டும் ஜோஃப்ரா ஆர்ச்சர் உடைத்தார். 9 ரன்களில் லபுஷேன் ஏமாற்றமளித்தார். Ben Stokes: Phoenix from the Ashes: மனநலம் குறித்த ஓர் ஆரோக்கியமான உரையாடல்! ஆவணப்படம் சொல்வது என்ன? ஆஷஸ் வரலாற்றில் கடந்த 100 வருடங்களில் முதல்முறை! அடுத்த ஓவரிலேயே ஸ்மித்தும் அவுட்டாக, அவரைத்தொடர்ந்து கவாஜாவும் வந்த வேகத்தில் நடையைக் கட்டினார். அதன் பின்னர் 10 ஓவர்களுக்கு விக்கெட்டை இழக்காமல் ரன்களையும் வேகமாக அடித்துக்கொண்டிருந்த டிராவில் ஹெட் - கேமரூன் கிரீன் பார்ட்னர்ஷிப்பை பென் ஸ்டோக்ஸ் உள்ளே வந்து கலைத்தார். அடுத்தடுத்து வந்தவர்களையும் ஸ்டோக்ஸ் அப்படியே பெவிலியனுக்கு அனுப்ப முதல் நாள் ஆட்டம் 72 ஓவர்களில் முடிவுக்கு வந்தது. Ben Stokes ஆஸ்திரேலிய அணி 123 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து பேட்டிங்கில் இங்கிலாந்தை விட மோசமான நிலைக்குச் சென்றிருக்கிறது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இன்றைய முதல் நாளில் மட்டும் மொத்தமாக 19 விக்கெட்டுகள் விழுந்திருக்கின்றன. இதுதான், ஆஷஸ் தொடர் வரலாற்றில் கடந்த 100 வருடங்களில் முதல் நாளில் விழுந்த அதிக விக்கெட்டுகள் ஆகும். இதற்கு முன்பு 1909-ல் ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் போட்டியின் முதல் நாளிலேயே இரு அணிகளும் ஆல் அவுட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. Ashes: ஆஷஸ் சீரிஸ்ல ரூட் இத பண்லனா மெல்போர்ன் கிரவுண்டுல இத செய்யுறேன்..! - சவால் விட்ட ஹைடன்
Priya Goutham & Keerthana Chandrasekaran launch an integrated marketing agency –‘Bunjy’
Bangalore: A new player has entered the digital marketing landscape with the launch of Bunjy, an integrated marketing services company founded by industry veterans Priya Goutham and Keerthana Chandrasekaran. Positioned at the intersection of content, creativity, and technology, Bunjy aims to reshape how enterprises accelerate digital growth through bold, AI-powered marketing solutions.In an increasingly competitive environment, Bunjy differentiates itself by combining strategic alignment, advanced automation, and rapid execution to deliver measurable business outcomes. The agency offers a full suite of services, including branding, digital campaigns, content production, and performance marketing.Backed by founders with deep experience in technology-led marketing, Bunjy has already demonstrated strong competence across verticals such as Technology, Healthcare, Hospitality, and Real Estate. By integrating speed, structure, and smart storytelling, the company focuses on delivering marketing outcomes that drive tangible impact. Leveraging AI-driven automation, Bunjy reports having delivered an ROI of over 50% for many of its enterprise clients — a crucial advantage for growth-stage organizations where scalable go-to-market strategies are mission-critical. “A strong brand strategy is the compass for any ambitious company, but the real magic lies in translating that direction into measurable business impact, and that’s where we come in,” says Priya Goutham, Co-founder and Chief Strategy Officer, Bunjy. “We view marketing not just as an execution arm, but as a strategic growth partner that builds long-term value, education, and market relevance for our clients.” Co-founder and CEO Keerthana Chandrasekaran adds, “Scaling sophisticated marketing execution requires more than just good ideas; it demands a robust, integrated foundation built on strong technology capabilities. Through Bunjy's Launchpad offering for startups and our proprietary processes, we ensure that every strategic move is powered by the right technology, driving efficiency and predictable, high-impact results.” Supported by a leadership team experienced in enterprise marketing and agency scale-ups, alongside a senior advisory council, Bunjy positions itself as a dependable partner for businesses aiming to build powerful narratives and compelling digital experiences. The company’s energetic execution team further reinforces its ambition to deliver impactful content and high-engagement storytelling for modern brands.
சிறகடிக்க ஆசை சீரியலில் இருந்து விலகுகிறாரா மனோஜ்.. வைரலாகும் பதிவு... ஷாக்கான ரசிகர்கள்
சிறகடிக்க ஆசை நாடகத்தில் ரோகிணி பற்றிய உண்மைகளை மனதிற்குள்ளே வைத்துக் கொள்ள முடியாமல் தவியாய் தவிக்கிறாள் மீனா. மற்றொரு பக்கம் அவள் தன்னைப் பற்றிய விஷயத்தை வீட்டில் சொல்லி விடுவாளோ என்ற பயத்தில் இருக்கிறாள் ரோகிணி. இதனிடையில் மீனாவின் நடவடிக்கையை பாத்து குடும்பத்தினர் கடும் குழப்பம் அடைகின்றனர்.
`இது போன்ற சம்பவங்கள் ஹாலிவுட்டில் நடப்பதில்லை, ஆனால்!'- ரசிகர்கள் செல்ஃபி எடுப்பது குறித்து ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான் தொழிலதிபர் நிகில் காமத்தின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார். அதில் ரசிகர்கள் செல்ஃபி கேட்பது தொடர்பாகக் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான் , நான் அடிக்கடி எல்லாம் வெளியே செல்ல மாட்டேன். அப்படி நான் வெளியே செல்லும்போது ரசிகர்கள் செல்ஃபி எடுக்க வந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராகத் தான் இருப்பேன். ஏ.ஆர்.ரஹ்மான் ஆனால் விமானங்களில் நீண்ட நேரம் பயணம் செய்து வரும் சமயத்தில் செல்ஃபி கேட்டால் மட்டும் சிரமமாக இருக்கும். இதுவும் ஒரு பார்ட் ஆஃப் தி கேம் தான் என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து சென்னையில் இரவு உணவு சாப்பிட வெளியே செல்வீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், “இது என் வாழ்க்கையின் மிகப்பெரிய முரண். யாரும் சாப்பிட விடமாட்டார்கள். ஒரு திருமணத்திற்கு சென்றால் கூட எல்லோரும் வந்து என்னுடன் போட்டோ எடுத்துக்கொண்டிருப்பார்கள் அங்கும் யாரும் என்னை சாப்பிட விடமாட்டார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் அதனால் தற்போது நான் திருமணங்களில் சாப்பிடுவதே இல்லை. வாழ்த்துச் சொல்லிவிட்டு வந்துவிடுவேன். இது போன்ற சம்பவங்கள் ஹாலிவுட்டில் நடப்பதில்லை. அங்குள்ள நட்சத்திரங்கள் 'மன்னிக்கவும் நான் புகைப்படம் எடுத்துக்கொள்ள மாட்டேன்' என்று ஓப்பனாக சொல்லிவிடுவார்கள். ஆனால் இங்குள்ளவர்கள் அப்படி சொல்வதில்லை. ஏனென்றால் அவர்கள் மிகவும் கனிவானவர்கள் என்று கூறியிருக்கிறார்.
ராஜஸ்தான்: சித்ரவதை செய்த மாணவர்கள்; கண்டுகொள்ளாத ஆசிரியர்; 4ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த சோகம்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நீர்ஜா மோடி பள்ளியில் 4வது வகுப்பு படித்து வந்த 9 வயது மாணவி அமைரா குமார் மீனா, பள்ளி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். காலை 11 மணிக்கு பள்ளி வகுப்பில் இருந்த மாணவர்கள் சிலர் மீனாவிற்கு எதிராக டிஜிட்டல் சிலேடில் ஏதோ எழுதியதாகத் தெரிகிறது. அதனைப் பார்த்தவுடன் மீனா அதிருப்தியுடன் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதனை அழிக்கும்படி மாணவர்களிடம் மீனா தெரிவித்துள்ளார். அதோடு இது போன்று எழுதுவதைத் தவிர்க்கும்படியும் கேட்டுக்கொண்டார். மீனாவும் ஏதோ டிஜிட்டல் ஸ்லேடில் எழுதியதாகத் தெரிகிறது. அதன் பிறகு திடீரென மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் இது குறித்து விசாரிக்க சி.பி.எஸ்.சி. போர்டு இரு நபர் கமிட்டி ஒன்றை அமைத்திருந்தது. அக்கமிட்டியின் விசாரணையில் சம்பவம் நடந்த அன்று வகுப்பில் மாணவர்களிடையே ஏதோ கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது. தற்கொலை இதனால் மாணவி மிகவும் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். சில மாணவர்கள் டிஜிட்டல் போர்டில் மாணவி குறித்து எழுதியுள்ளனர். அதனாலும் மாணவி மன அழுத்தத்தில் இருந்ததாகத் தெரிய வந்துள்ளது என்று விசாரணை அறிக்கை கூறுகிறது. இது குறித்து மாணவியின் பெற்றோர் கூறுகையில், ''கடந்த 18 மாதங்களாக எங்களது மகளை சக மாணவர்கள் துன்புறுத்தி வந்தனர். ஆனால், அது குறித்து வகுப்பு ஆசிரியர் புனிதாவிடம் தெரிவித்தபோது அவர் அப்புகார் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. புகார் செய்த போது தவறு செய்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதில் எங்களது மகளிடம் ஆசிரியர் புனிதா கடுமையாகக் கத்தி இருக்கிறார். பாலியல் ரீதியாகவும் மாணவர்கள் சித்திரவதை செய்துள்ளனர். மோசமான வார்த்தைகளையும் பயன்படுத்தியுள்ளனர். ஆசிரியையிடம் 5 முறை புகார் செய்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் மாணவர்கள் மத்தியில் கத்தி ஆசிரியை அவமானப்படுத்தியதால்தான் எங்களது மகள் தற்கொலை செய்துள்ளார்'' என்று தெரிவித்தனர். மாணவி மீனா தன்னிடம் புகார் செய்ததை ஆசிரியை புனிதா ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் டெல்லியில் ஆசிரியர்கள் துன்புறுத்துவதாகக் கூறி டெல்லியில் 10வது வகுப்பு படிக்கும் மாணவர் மெட்ரோ ரயில்நிலையத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். கேரளா: `என்னுடைய மகன் மன அழுத்தத்தில் இருந்தான்' - SIR பணிச்சுமையால் BLO அதிகாரி தற்கொலை
Supertails reimagines Shaadi season with its viral ‘Hooman Di Wedding’ pet-centric campaign
Bengaluru: Supertails, a digital-first pet care brand, has unveiled its latest festive mega-sale—Hooman Di Wedding Sale—running from 23rd November to 2nd December. Riding on India’s vibrant shaadi season, the campaign blends culture, humour, and heartfelt storytelling to spotlight a simple truth: in every modern family, pets are the ultimate decision-makers.Built on the insight that no rishta is complete without a pet’s approval, the campaign reimagines the wedding season through a pet-first lens. With pets positioned as the ones who must “approve the match,” Supertails turns traditional wedding tropes into relatable, funny, and emotional moments for pet parents.At the core of the campaign is a dramatic, Ekta Kapoor-style brand film filled with wedding melodrama. The story begins with two families finalising a rishta—music swelling, sweets ready—when the bride’s pets enter with a dramatic objection. They interrogate the groom to see if he is worthy of becoming their new pawrent. With a little help from Supertails’ treats and goodies, the groom wins them over and proposes not just to the bride, but to the pets as well, asking, “Will you all marry me?” The film closes with a warm, humorous approval from the pets.Online, each day of the sale reflects a different shaadi function—Daawat-e-Baarat (food deals), Band, Baaj, Bling (accessories), and Healthily Ever After (pharmacy offers). Offline, the brand released witty matrimonial spoofs voiced by Supertails’ popular “pet aunties” and hosted the Pet Parent Palooza in Bengaluru—a first-of-its-kind carnival created in partnership with Kaunversations where pet parents and their partners met to celebrate their “pet-approved” bonds.[caption id=attachment_2481712 align=alignleft width=200] Vineet Khanna [/caption]Speaking about the campaign, Vineet Khanna, Co-founder of Supertails, said, “Every pet parent knows that the relationships we build are shaped by the ones waiting for us at home — our pets. With the Hooman Di Wedding Sale, we wanted to bring this truth alive in a fun, dramatic way that mirrors the film and the festive spirit of shaadi season. At its core, the campaign celebrates the simple idea that love feels complete only when the family, pets included, says yes.” With this campaign, Supertails continues to champion India’s evolving culture of modern pet parenting, celebrating the emotional and cultural role pets play in everyday life.
Bull Temple: Sacred Nandi Shrine and Cultural Landmark
Bull Temple, also called Nandi Temple, is located in the historic and green area of Basavanagudi in Bangalore. The temple
வெறிநாய் கடித்து இறந்த பசுமாட்டின் பாலை குடித்த கிராமத்தினருக்கு ரேபிஸ் தடுப்பூசி
லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தின் ராம்திக் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் பசுமாடு வளர்த்து வந்தார். இவரது மாட்டை கடந்த 3 மாதத்திற்கு முன்பு வெறிநாய் ஒன்று கடித்திருந்தது. இந்த நிலையில் அந்த கிராமத்தில் நடந்த விழாவில் கலந்துகொண்ட மக்களுக்கு விவசாயி அந்த மாட்டின் பாலை வழங்கியுள்ளார். இதையடுத்து திடீரென அந்த பசுமாடு இறந்ததால் கிராமத்தினர் அனைவரும் அச்சமடைந்தனர். இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதார நிலையம் சார்பில் 160 பேருக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது.
தேஜஸ் போர் விமானம் விபத்து : விமானி பலி! இந்திய விமானப்படை இரங்கல்
டெல்லி : துபாய் விமானக் கண்காட்சியில் (Dubai Air Show 2025) இந்திய விமானப்படையின் உள்நாட்டு தயாரிப்பான LCA டெஜாஸ் போர் விமானம் திடீர் விபத்துக்குள்ளானது. நவம்பர் 21 (வெள்ளி) உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:10 மணிக்கு அல்அக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த சாகசக் காட்சியின் போது விமானம் வானத்தில் வட்டமிடும்போது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. விமானம் தரையில் விழுந்த உடன் தீப்பிடித்து கருப்பு புகை எழுந்தது. பார்வையாளர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட […]
யாழ். பல்கலையில் மாவீரர்களுக்கு அஞ்சலி
மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள… The post யாழ். பல்கலையில் மாவீரர்களுக்கு அஞ்சலி appeared first on Global Tamil News .
Anjaan Returns to Theatres with Re-Edited Version
The 2014 action blockbuster Anjaan, directed by N. Lingusamy and starring Suriya in dual roles, is coming back to theatres!
Court bans using Ilaiyaraaja’s identity without permission
On November 20, a court led by Justice N. Senthilkumar passed an order in a case filed by music legend
MUMBAI: Libas, an ultrafast fashion brand, today announced the launch of 'Saj Dhaj Ke – Season 2'. This is the sequel to its iconic wedding campaign. Building on what was done last year, the campaign celebrates the joy, style, and cultural richness of India’s wedding season through curated festive collections and immersive experiences across stores and digital channels.All flagship stores pan India have been transformed into festive spaces, inspired by marigolds, the quintessential symbol of auspicious beginnings in Indian weddings. From haldi and mehendi to cocktail and wedding day celebrations, Libas offers curated wardrobes for every occasion, designed to make every moment special and stylish.The campaign is supported by a digital-first strategy, with social media activations, influencer collaborations, and creator-led content that bring the Saj Dhaj Ke spirit online. Through immersive storytelling, Libas aims to engage Gen Z and millennial audiences while reinforcing its leadership in wedding fashion.[caption id=attachment_2481707 align=alignleft width=200] Sidhant Keshwani [/caption] Sidhant Keshwani, Founder & CEO, Libas said, “The campaign builds on the success of last year, enhancing both our retail and digital experiences. Saj Dhaj Ke is not just about clothes — it’s about creating an omnichannel experience that engages, inspires, and positions Libas as the go-to brand for festive fashion” With Saj Dhaj Ke – Season 2, Libas looks to reaffirm its role as the ultimate destination for wedding fashion, turning every celebration into a stylish and memorable experience.Instagram Video Links: View this post on Instagram A post shared by Libas (@libasindia) View this post on Instagram A post shared by Libas (@libasindia) View this post on Instagram A post shared by Libas (@libasindia)
CIA: போர் வந்தால் இந்தியா வெல்லும் - பாகிஸ்தானிடம் மன்னிப்புக் கேட்க மறுத்த அமெரிக்க அதிகாரி!
அமெரிக்காவின் முக்கிய உளவு நிறுவனமான CIAவில் பணியாற்றிய ஜான் கிரியாகோ என்ற அதிகாரி இந்தியா, பாகிஸ்தானின் ராணுவ பலத்தை ஒப்பிட்டு பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு மன்னிப்புக் கேட்கக் கூறி பாகிஸ்தானிலிருந்து அவருக்கு கடிதம் வந்ததையும் அந்த சூழலை அவர் சுலபமாக கையாண்டதையும் குறித்து சமீபத்தில் பேசியுள்ளார். இம்ரான் கானின் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப், அவரது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென்ற மெயிலை அனுப்பியுள்ளது. அதற்கு 'உங்கள் கடிதத்தை நான் கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்' என பதிலனுப்பியுள்ளார் கிரியாகோ. அதன்பின்னர் பாகிஸ்தானிலிருந்து எந்த பதிலும் வரவில்லை எனத் தெரிவித்திருக்கிறார். Operation Sindoor - ஆபரேஷன் சிந்தூர் CIAவில் 15 ஆண்டுகள் பணியாற்றியிருக்கும் கிரியாகோ, ஒரு ஆய்வாளராகவும், 9/11 பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு பாகிஸ்தானில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார். பஹல்காம் தாக்குதல் அதைத் தொடர்ந்த இந்தியாவின் ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையை முன்னிட்ட, இந்தியா பாகிஸ்தான் இடையிலான 4 நாள் மோதலுக்குப் பிறகு, வழக்கமான போர் ஏற்பட்டால் இந்தியா பாகிஸ்தானை எளிமையாக வீழ்த்திவிடும் எனக் கூறினார் கிரியாகோ. ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் அவர் பேசுகையில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு உண்மையான போர் நடந்தால், அவர்களுக்கு எதுவும் நல்ல விளைவுகளைத் தரப்போவதில்லை. ஏனெனில் பாகிஸ்தானியர்கள் தோல்வியடைவார்கள். அது அவ்வளவுதான். அவர்கள் தோற்பார்கள். நான் அணு ஆயுதங்களைப் பற்றி பேசவில்லை. வழக்கமான போரைப் பற்றிதான் பேசுகிறேன். எனவே, இந்தியர்களைத் தொடர்ந்து சீண்டுவதில் எந்தப் பயனும் இல்லை என்று கூறியிருந்தார். அக்டோபரில் கிரியாகோ தெரிவித்த இந்தக் கருத்து, பாகிஸ்தானியர்களிடையே பெரும் ஆன்லைனில் எதிர்ப்பலையைத் (abuse) தூண்டியது. அதன்பிறகுதான், இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ.) கட்சியின் தலைவரிடம் இருந்து கடிதம் வந்ததாக கிரியாகோ தெரிவித்துள்ளார். அந்தக் கடிதத்தில், கிரியாகோவின் கருத்துக்களை மிகவும் கடுமையாக கண்டிக்கிறோம் என்றும், முன்னாள் பிரதமர் (இம்ரான் கான்), கட்சி உறுப்பினர்கள் (பி.டி.ஐ.), மற்றும் பாகிஸ்தான் மக்கள் ஆகியோரிடம் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்ததாக தெரிவிதிருக்கிறார். தற்போது ஜூலியன் டோராய் (Julian Dorey) உடனான யூ-டியூப் பாட்காஸ்டில் (podcast) முன்னாள் சி.ஐ.ஏ. அதிகாரி கிரியாகோ, வழக்கமான போரில், இந்தியா பாகிஸ்தானை வெல்லும் என்று நான் சொன்னேன், ஏனெனில் இந்தியாவுக்கு ஐந்து மடங்கு அதிகமான மக்கள் உள்ளனர். எனக்கு வந்த மரண மிரட்டல்களை நான் எண்ணிப் பார்க்கவே இல்லை. அதன் பிறகு, என் வழக்கறிஞர், 'குறைந்த சுயவிவரத்தைக் (low profile) கடைப்பிடி; உங்களைச் சுற்றியுள்ளவற்றில் கவனமாக இரு' என்று கூறியபோது, அனைத்திலும் சிறந்தது வந்தது— இம்ரான் கானின் அரசியல் கட்சியின் தலைவரிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது, அதன் பெயர் பாகிஸ்தான்... ஏதோ... கட்சி. அவர், நான் இந்தியர்களிடம் சொன்னதை மிகவும் கடுமையாகக் கண்டிக்கிறோம் என்றும், முன்னாள் பிரதமரிடமும், கட்சி உறுப்பினர்களிடமும், பாகிஸ்தான் மக்களிடமும் உடனடியாக மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் கோரியிருந்தார். என்று நடந்ததை விளக்கினார். மேலும் வழக்கத்துக்கு மாறாக அவர் செய்ததைத் தெரிவித்தார். என் வழக்கறிஞர், 'அதை தூக்கி எறிந்துவிடுங்கள், தூக்கி எறிந்துவிடுங்கள்' என்றார். ஆனால் நான் அதைத் தூக்கி எறியவில்லை. நான் அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன், அதில், 'நீங்கள் மன்னிப்புக் கோர வேண்டும் என்று வைத்த கோரிக்கை குறித்து, உங்கள் மன்னிப்புக் கடிதங்களைக் கொண்டு நான் என் *** துடைப்பேன்' என்று சொன்னேன். நான் ‘send’ பட்டனை அழுத்தி அனுப்பினேன். அதன்பிறகு, அவர்களிடமிருந்து நான் எந்தப் பதிலும் கேட்கவில்லை என்று நவம்பர் 18 அன்று பதிவேற்றப்பட்ட அந்தப் பாட்காஸ்டில் கிரியாகோ தெரிவித்துள்ளார். US: உளவுத்துறை இயக்குனராக `இந்து பெண்' தேர்வு செய்த ட்ரம்ப்... `துளசி கபார்ட்' பின்புலம் என்ன?
Netflix Shares Fall Over Warner Bros Acquisition Concerns
Netflix shares fell on Wednesday after Morgan Stanley analyst Benjamin Swinburne raised doubts about the benefits of Netflix potentially buying
Times Now Sets New Benchmarks in 2025 Bihar Elections with Consistent Viewership Leadership
Mumbai: In the heat of the 2025 Bihar Assembly Elections, Times Now has emerged as the #1 choice for viewers, capturing a dominant 39% viewership during the critical counting week (Source: BARC| Megacities| NCCS AB 22+| Wk.45 2025), marking its authority as the English news election headquarters.On the pivotal counting day of November 14, 2025, Times Now outpaced all competitors with an impressive 51% share, reinforcing its unrivalled connection with the electorate (Source: BARC| Megacities| NCCS AB 22+| 14th Nov. 2025). This commanding lead underscores Times Now’s ability to deliver real-time, incisive election news with unparalleled credibility.Viewership during counting day prime time further cemented Times Now’s dominance with a towering 57% share between 8 PM and 11 PM, driven by flagship programs, namely, India Upfront, The Newshour @9, and The Newshour @10, dedicated to delivering in-depth analyses and expert perspectives (Source: BARC| NCCS AB 22+| Megacities| 14 Nov 2025, WD 2000-2300hrs).Times Now’s supremacy extended to exit polls coverage as well, leading with a 52% viewership share during the exit polls on November 11, 2025, reaffirming its reputation as the most trusted news channel for election insights (Source: BARC| Megacities| NCCS AB 22+| 11th Nov. 2025, 1830-1900hrs).Throughout the election buildup from weeks 40 to 45 of 2025, Times Now maintained a consistent edge over competitors, securing a 38% share, which highlights its unshaken position as the primary election news destination for discerning English news audiences (Source: BARC| Megacities| NCCS AB 22+| Wk.40-45 2025)Times Now’s seamless blend of live coverage, expert analysis, and comprehensive reporting, alongside its potent programming lineup, confirms its mantle as the definitive election headquarters in India’s English news space for the 2025 Bihar Assembly Elections.-Based on Press Release
Mumbai: Britannia Milk Bikis, in partnership with Talented, has unveiled the second edition of its interactive storytelling initiative, Adengappa Kadhaigal 2.0. Designed to strengthen parent–child bonding, the refreshed campaign uses GenAI to help families create fun, imaginative stories using simple everyday objects.Built on the insight that “stories can come from anything around you,” the upgraded platform encourages parents and kids in Tamil Nadu to turn household items into creative narratives. By scanning any Britannia Milk Bikis pack, families can instantly generate personalised stories in English or Tamil, complete with cues on how to incorporate household objects into the experience.A new feature in this edition invites families to record their story narrations as videos. The most engaging submissions stand a chance to win weekly prizes or even a trip to Hong Kong*, adding an exciting layer of participation to storytime.[caption id=attachment_2481698 align=alignleft width=200] Siddharth Gupta [/caption] Siddharth Gupta, General Manager, Marketing, Britannia, said, “For decades, Britannia Milk Bikis has been part of countless childhoods in Tamil Nadu, and Adengappa Kadhaigal 2.0 builds on that legacy in a fresh way. Through technology, we aim to provide parents with simple tools to spark creativity at home, without requiring any special setup or effort. As a brand that has grown alongside Tamil Nadu, this edition allows us to offer families a platform that enhances the moments they spend together.” The brand's stronger regional connect is rooted in culturally resonant campaigns such as A Bite on TN for Tamil Nadu Day, Anaivarukkum, and the nostalgic Flashback Pack, each reflecting Tamil Nadu’s linguistic pride and reinforcing Britannia Milk Bikis’ relationship with the state.How to Generate Your Adengappa Stories: Scan the QR code on the Britannia Milk Bikis pack Scan any household objects to generate stories Submit your narration for a chance to win weekly prizes or a trip to Hong Kong* Create the stories here (Mobile only): https://adengappakadhaigal.com Campaign Link:https://youtu.be/do3z6JRSROw
மெட்ரோ ரயில் திட்டத்திற்கு சிக்கல்.. மாவட்ட நிர்வாகத்தின் முடிவால் CMRL-க்கு பின்னடைவு!
ஓ.டி.ஏ - நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு பார்க்கிங் இடம் விரிவாக்க CMRL திட்டம், நிலம் ஒதுக்கப்பட்டும் திடீரென ரத்து செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் எடுத்த இந்த திடீர் முடிவு, CMRL-க்கு மாற்று நிலம் தேடும் கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
துபாய் ஏர்ஷோ : தேஜஸ் போர் விமானம் விபத்து!
துபாய் :துபாய் விமானக் கண்காட்சியில் (Dubai Air Show 2025) இந்திய விமானப்படையின் உள்நாட்டு தயாரிப்பான LCA டெஜாஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானது. நவம்பர் 21 (வெள்ளி) மாலை 2:10 மணிக்கு (உள்ளூர் நேரம்) அல்அக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த சாகசக் காட்சியின் போது விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. விமானம் வானத்தில் வட்டமிடும் போது திடீரென கீழே விழுந்து, கருப்பு புகை எழுந்தது. பார்வையாளர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் அதிர்ச்சியடைந்தனர். இந்த விபத்து […]
Aval Vikatan rolls out Aval Awards 2025 to celebrate women beyond limits
Mumbai: Aval Vikatan, the flagship women’s magazine of the Vikatan Group, has officially announced the 8th edition of the Aval Awards, one of India’s premier platforms honouring women achievers across diverse domains. Set to celebrate excellence, resilience, and inspiration, Aval Awards 2025 is positioned as an evening dedicated to trailblazers who continue to redefine possibilities.Building on the overwhelming success of previous editions, this year’s ceremony will spotlight 17 extraordinary women whose contributions span Entertainment, Literature, Science, Agriculture, Sports, Social Impact, Education, and Arts & Culture. The awards aim to celebrate women who have not only excelled in their respective fields but have also inspired new generations through their leadership and impact.Award Categories for 2025Aval Awards 2025 will celebrate excellence across 17 distinguished categories, including: Aval Aalumai (Lifetime Achievement) Aval Icon Kalai Naayaki (Arts) Sevai Dhevadhai (Social Service) Kalvi Thaaragai (Education) Saagasa Mangai (Adventure) Little Champion Viral Star Rising Star Best Mom Pasumai Penn (Environment & Farming) Singa Penn (Bravery) Powerful Performer Evergreen Naayaki Ilakiya Vallamai (Literature) Vetripadai (Group) Special Achievers Aval Vikatan has always championed women’s excellence, and the Aval Awards reinforce this legacy, honouring those whose achievements transcend boundaries and leave a lasting impact on society.The Aval Awards 2025 is supported by partners who share our commitment to honouring women’s excellence: Title Sponsor: Prithvi Inner Wears Co-Presented By: GRT Jewellers Powered By: Gold Winner Associate Sponsors: Cycle Pure Agarbathi, Legsgo Holidays, Bison Food Partner: Kayal Agro Foods Savings Partner: Rupeeapex Group of Companies Roofing Partner: Zorame Finer Sheet Metro Partner: Mudra OOH OOH Partner: Next Advertising Solutions DOOH Partner: Skyrams Outdoor Advertising
அமரிக்க இராணுவ வீரர்களை அவமதித்த மெலனியா டிரம்ப்!
அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப், வெள்ளை மாளிகையில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) கல்வி தொடர்பான கூட்டத்தில் பேசியபோது, ரோபோக்கள் வந்துவிட்டன, எதிர்காலம் என்பது இனி அறிவியல் புனைகதை அல்ல என கூறியமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெலனியா டிரம்பின் இந்த உரை, ஒரு குறிப்பிட்ட சூழலில் ‘ராணுவ வீரர்கள் ரோபோக்களால் மாற்றப்படுவார்கள் என்ற பொருள் பட ‘அசாதாரணமானது’ (Dystopian) என விமர்சிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 4, 2025 மெலனியா டிரம்ப், வெள்ளை மாளிகையில் நடந்த […]
Hardik Pandya Sparks Engagement Rumors on Instagram
Cricketer Hardik Pandya has once again caught the attention of fans after sharing a personal photo collection on Instagram this
தேஜஸ் போர் விமான விபத்து..துபாய் கண்காட்சியில் பரபரப்பு - வீடியோ வைரல்!
தேஜஸ் போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது
Neuron Nights returns for fourth edition, spotlighting Bengaluru’s most impactful campaigns
Bengaluru: The Advertising Club Bangalore hosted the fourth edition of Neuron Nights, once again energising the city’s creative ecosystem with an immersive evening dedicated to the ideas, craft, and thinking behind culture-defining campaigns.Now a flagship platform for brand leaders, marketers, agencies, and media professionals, Neuron Nights has steadily evolved into a high-impact forum that celebrates not just award-winning work but the stories, insights, and cultural shifts that fuel it.The latest edition centred around “Three Ad Campaigns from Britannia, AliveNow and Team Pumpkin,” offering deep dives into three standout initiatives shaping India’s marketing landscape. Britannia Treat Croissant: A Cultural Phenomenon The session highlighted how Britannia Treat Croissant became one of India’s biggest viral moments of 2025, anchored in a disruptive pronunciation-led insight that caught nationwide attention. The campaign delivered 100M+ views, 5,000+ pieces of UGC, and ₹50 crore+ in earned media.Britannia also registered 2X e-commerce growth and its highest-ever monthly sales after the campaign rollout, along with major wins including 6 Kyoorius Awards and 3 Abbys.[caption id=attachment_2481686 align=alignleft width=200] Sumit Gattani [/caption] “Had a fantastic time interacting & learning from the vibrant community of the Advertising Club, Bengaluru. Sometimes, just being in the room full of sharp creative brains can give so much leverage. Both personally & professionally. This community definitely seems one of those rooms :)” said Sumit Gattani, Brand Manager, Britannia Industries Ltd. Team Pumpkin x MamyPoko: A Full-Funnel Digital Win Team Pumpkin presented its ROI-driven digital strategy for MamyPoko, which delivered standout results without a D2C platform—driving all conversions through Blinkit.With first-party data intelligence, dynamic creative optimisation, and performance-led execution across major digital ecosystems, the campaign achieved a 13.3x blended ROAS and generated ₹4 crore+ in revenue.[caption id=attachment_2481685 align=alignright width=200] Ranjeet Kumar [/caption] ''It was wonderful to be part of Neuron Night with all the vibe and knowledge sharing among the creative and advertising community in Bengaluru. Ad Club Bangalore have undertaken a tremendous goal of bringing like minded people together on the same platform and we at Team Pumpkin are happy to be an integral part of it.'' said Ranjeet Kumar, Founder and CEO, Team Pumpkin. AliveNow: GenAI-Powered Creativity at Scale AliveNow showcased its next-generation branded GenAI innovations, demonstrating how brands can scale 1:1 consumer experiences. The showcase featured personalised AI greetings with voice cloning, generative art workflows, and WhatsApp-based image generation and moderation solutions—positioning the agency at the forefront of tech-enabled creativity.[caption id=attachment_2481684 align=alignleft width=200] Rushali Rastogi [/caption] Attending and presenting at Neuron Nights was an incredible experience for our team at AliveNow. We felt so welcomed by The Advertising Club Bangalore—the entire event was organised seamlessly and felt genuinely focused on fostering community. The energy was vibrant, and the event presented a great opportunity to connect with peers. Thank you to the organisers for creating such a thoughtful and fun space for us to connect and share! said Rushali Rastogi, Senior Business Development & Client Servicing Manager, AliveNow. Speaking at the event, Laeeq Ali, President of The Advertising Club Bangalore, said, “Neuron Nights has become the platform where the industry’s most innovative ideas shine, and this edition was no exception. Britannia’s viral croissant campaign, AliveNow’s breakthrough GenAI personalisation work, and Team Pumpkin’s performance-driven MamyPoko strategy each showed how creativity, technology, and sharp execution can move culture and commerce together. “The Britannia Treat Croissant campaign is a masterclass in how a simple cultural insight can ignite nationwide impact. By turning the pronunciation debate into a playful, viral moment, the team not only created a category but captured the internet’s imagination — delivering 100 million views, massive organic UGC, and unprecedented sales momentum. This is the kind of bold, inventive work that sets new standards for our industry, and we are proud to celebrate it at the Ad Club.” Neuron Nights has emerged as a marquee initiative by The Advertising Club Bangalore, offering an idea-first, behind-the-scenes exploration of some of India’s biggest campaigns. The platform champions real storytelling, transparency, and the collaborative spirit of the marketing and advertising community—making it one of the most anticipated gatherings for Bengaluru’s creative professionals.
SIR பணிகள் தமிழகத்தில் சரியாக நடக்கவில்லை… எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
எஸ்.ஐ.ஆர் பணிகள் முறையாக நடக்கவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசில் MBBS மருத்துவர் வேலைவாய்ப்பு; 1,100 காலிப்பணியிடங்கள் - MRB அறிவிப்பு வெளியீடு
தமிழ்நாடு மருத்துவத்துறையில் இருக்கும் உதவி அறுவை சிகிச்சை நிபுணர்களை நியமிக்க வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் 1100 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
AR Rahman Opens Up About Fame, Family Struggles
Legendary composer AR Rahman is one of India’s most celebrated musicians and an Oscar winner. He is loved by fans
ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் வழக்கு: உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!
விசாரணைக்கு சென்றவர்களின் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில், ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது பதியப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

26 C