SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

30    C
...

நேதன்யாகுவை கொல்லாமல் விடப்போவதில்லை; ஈரான் சூளுரை!

ஈரான் குழந்தைகளைக் கொல்​லும் இந்தக் குற்​ற​வாளி (நெதன்​யாகு) உயிரோடு இருந்​தால், எங்​களது முழு பலத்​தை​யும் கொண்டு அவரைப் பின் தொடர்ந்து தேடிச் சென்று கொல்​வோம் என ஈரானின் புரட்​சிகர பாது​காப்​புப் படை அறிக்​கை​யொன்றினை வெளியிட்டுள்ளது. மார்ச் 12ஆம் திகதி வெளி​யான வீடியோ ஒன்​றில், நெதன்​யாகு​வின் ஒரு கையில் ஆறு விரல்​கள் இருப்​பது போலத் தெரிவதைச் சுட்டிக்காட்​டி​யுள்ள பல இணை​யதளப் பயனர்​கள், அது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் எடிட் செய்​யப்​பட்ட வீடியோ என சந்​தேகத்தை எழுப்​பி​யுள்​ளனர். ஏஐ […]

அதிரடி 17 Mar 2026 10:30 am

பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்!

அமெரிக்க, இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் 7 வது நாளை கடந்துள்ள நிலையில், இன்று அதிகாலை பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது 5 ஆளில்லா

சென்னைஓன்லைனி 17 Mar 2026 10:08 am

அமைச்சர் அன்பில் மகேஷுக்கு ’பள்ளிக் கல்வியின் பாதுகாவலர்’ விருது!

திருச்சி ராஜியா அரபிக் கல்லூரி நடத்திய இதயங்களை இணைக்கும் இன்ப ரமலான் நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கு பள்ளிக் கல்வியின் பாதுகாவலர்

சென்னைஓன்லைனி 17 Mar 2026 10:07 am

திருச்சி மாநகர அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை

சென்னைஓன்லைனி 17 Mar 2026 10:06 am

தேர்தல் 2026 –சென்னை மாவட்ட வேட்பாளர்கள் செலவு தொகைக்கான விபரங்கள் வெளியீடு

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. மேலும், தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டவும் தொடங்கியுள்ளது. அதன்படி, சென்னை

சென்னைஓன்லைனி 17 Mar 2026 10:05 am

துபாய்க்கான விமானங்கள் குறித்து ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸின் முக்கிய அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் துபாய்க்கு இடையிலான விமான சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, 17, 18, 21 மற்றும் 24 ஆகிய திகதிகளில் கொழும்பிலிருந்து துபாய் நோக்கிப் பயணிக்கும் UL231 விமானமும், துபாயிலிருந்து கொழும்பு திரும்பும் UL232 விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த விமான ரத்துகளால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகள், மேலதிக உதவிகள் மற்றும் தகவல்களுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய தொடர்பு மையத்தை இலங்கைக்குள் 1979 என்ற இலக்கத்திலும், சர்வதேச அளவில் […]

அதிரடி 17 Mar 2026 10:05 am

மீண்டும் குறைந்தது தங்கம் விலை…நகைப்பிரியர்களுக்கு குஷி!

சென்னை :சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.480 சரிந்து ரூ.1,17,200-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.14,650-க்கு வர்த்தகம் நடக்கிறது.கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக தங்க விலை குறைந்து வரும் நிலையில், இன்றும் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று சவரன் ரூ.400 குறைந்து ரூ.1,17,680-க்கு முடிந்திருந்தது. இன்று மேலும் ரூ.480 குறைந்துள்ளது. இந்த தொடர் சரிவு நகைப்பிரியர்களுக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.வெள்ளி விலை இன்று சற்று […]

டினேசுவடு 17 Mar 2026 10:04 am

யாழில் சர்ச்சை ; மாணவர்களுக்கு பைபிள் வழங்கினால் கொளுத்துவோம் ; சிவசேனை கடும் எதிர்ப்பு

வடமாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் பிரட்லியின் செயற்பாடுகளை வடமாகாண ஆளுநர் வேடிக்கை பார்ப்பாராயின் பாடசாலைகளில் இந்து மாணவர்களுக்கு வழங்கும் பைபிள்களை வாங்கி கொளுத்துவோம் என இலங்கை சிவசேனை அமைப்பின் சிவத்தொண்டர்கள் சிறீந்திரன் மற்றும் மாதவன் ஆகியோர் எச்சரிக்கை விடுத்தனர். யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர்களை இவ்வாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், வடமாகாண மேலதிக கல்வி பணிப்பாளரின் செயற்பாடு மதங்களுக்கு இடையில் முறுகல்களை ஏற்படுத்துவதாக அமைகிறது. பைபிள் என்கின்ற கிறிஸ்தவ […]

அதிரடி 17 Mar 2026 10:00 am

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதல் ; ஈரான் கடற்படைத் தளபதி சூளுரை

இலங்கை கடற்பரப்பில் அமெரிக்காவின் டொர்பிடோ தாக்குதலால் உயிரிழந்த ஈரானிய மாலுமிகளின் மரணத்திற்கு பழிவாங்கப்படும் என்று ஈரான் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ஷஹ்ராம் இரானி சூளுரைத்துள்ளார். இந்தியப் பெருங்கடலில், இலங்கை கடற்பரப்பை அண்மித்த பகுதியில் கொல்லப்பட்ட ஈரானிய மாலுமிகளின் மரணத்திற்குப் பின்னால் இருக்கும் எதிரிகள், கொடிய பதிலடித் தாக்குதல்களைச் சந்திக்க நேரிடும் என்று ஈரான் கடற்படைத் தளபதி எச்சரித்துள்ளார். “நாங்கள் எமது தியாகிகளின் இரத்தத்திற்குப் பழிவாங்குவோம் எதிரி சற்றும் எதிர்பார்க்காத இடத்தில் இருந்து மரண அடி கொடுப்போம்” […]

அதிரடி 17 Mar 2026 9:56 am

கரூர் கூட்ட நெரிசல் கேஸ்: செந்தில் பாலாஜியை டெல்லி அழைத்த CBI – இன்று விசாரணை!

கரூர் பொதுக்கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் தொடர்பான CBI விசாரணை இன்று முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் CBI இன்று முன்னாள் அமைச்சரும், கரூர் எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்துகிறது. CBI சார்பில் அனுப்பப்பட்ட சம்மனுக்கு இணங்க செந்தில் பாலாஜி இன்று டெல்லி CBI அலுவலகத்தில் ஆஜராகிறார். ஏற்கனவே விஜய் உள்ளிட்ட […]

டினேசுவடு 17 Mar 2026 9:44 am

HappyRaj Trailer: “இன்று மாலை 6 மணிக்கு சம்பவம் இருக்கு!”– ஜிவி பிரகாஷின் ‘ஹேப்பி ராஜ்’ட்ரைலர் ரிலீஸ்.. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு!

ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'ஹேப்பி ராஜ்' திரைப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 17 Mar 2026 9:30 am

சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு எதிராக திரண்ட என்டிஏ - சென்னையில் இபிஎஸ் போராட்டம்!

தமிழகத்தில் நிலவக்கூடிய சட்டம் ஒழுங்கு பிரச்சினை கண்டித்து மாநிலம் முழுக்க உள்ள வருவாய் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

சமயம் 17 Mar 2026 9:11 am

25 நாட்கள் விஜய் பிரச்சாரம் - தவெகவின் தேர்தல் வியூகம் என்ன?

தமிழகத்தில் ஏப்ரல் 23 -ஆம் தேதி தேர்தல் நாளாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தவெக தலைவர் விஜய் எவ்வாறு மக்கள் பிரச்சாரங்களை மேற்கொள்வர் என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

சமயம் 17 Mar 2026 8:31 am

6 ஆண்டுகளுக்கு பிறகு சீனா-வடகொரியா இடையே மீண்டும் விமான சேவை

பீஜிங், கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு வடகொரியா தனது எல்லைகளை மூடியது. இதனால் சர்வதேச விமான போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளாக முடக்கப்பட்டிருந்த சீனா- வடகொரியா இடையிலான விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்குகிறது. சீனாவின் தேசிய விமான நிறுவனமான ‘ஏர் சீனா’, பீஜிங் கில் இருந்து வடகொரிய தலைநகர் பியாங்யாங்குக்கு வரும் 30-ந்தேதி முதல் தனது சேவையைத் தொடங்க உள்ளது. முதல்கட் டமாக வாரத்திற்கு ஒருமுறை (திங்கட்கிழமை) இந்த […]

அதிரடி 17 Mar 2026 8:30 am

அரசு ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை? தொடர்பில் வெளியான தகவல்

அரசு ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை முறையை அமுல்படுத்துவது தொடர்பாக இதுவரை எந்தவொரு இறுதித் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் தற்போதைய அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, அரச ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து தமது அன்றாடக் கடமைகளை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார். இறுதித் தீர்மானம் தற்போதைய சூழலில் அரச நிறுவனங்களின் நாளாந்த செயற்பாடுகளை எவ்வாறு வினைத்திறனாக […]

அதிரடி 17 Mar 2026 8:10 am

ஆப்கானிஸ்தான் காபூல் மருத்துவமனை மீது வான்வழித் தாக்குதல் - 400 பேர் பலி?பாகிஸ்தான் மறுப்பு!

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே வெடித்த போர்: காபூல் மருத்துவமனை மீது வான்வழித் தாக்குதல் - 400 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமயம் 17 Mar 2026 8:02 am

யாழில் அண்ணன், தங்கைக்கு நடந்த பெரும் அவலம் ; நடு வீதியில் பிரிந்த உயிர்கள்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் அண்ணன் மற்றும் தங்கை ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம், கொழும்புத்துறைப் பகுதியை அண்டிய பகுதியில் நேற்று மாலை (16) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை மணியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞன் மற்றும் அவரது சகோதரியான 19 வயது யுவதி ஆகியோரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, பவுசருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர். விபத்தில் இருவரும் […]

அதிரடி 17 Mar 2026 8:00 am

பல்கலைக்கழக மாணவனின் மோசமான செயல் ; போதைப் பழக்கத்தால் அரங்கேறிய சம்பவம்

காலி கடல்சார் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் காலி பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் படபொலவில் உள்ள அவரது வீட்டில் 1800 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டார். நிந்தன, படபொல பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய சந்தேக நபர் தற்போது காலி கடல் பல்கலைக்கழகத்தில் படித்து வருவதாகவும், போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் தெரியவந்துள்ளது. சந்தேக நபரிடம் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக படபொல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், […]

அதிரடி 17 Mar 2026 7:53 am

இனி இவர்களுக்கு எரிபொருள் இல்லை ; வெளியான முக்கிய தகவல்

எரிபொருள் பெறுவதற்காக வரிசையை மீறி வருபவர் எவருக்கும் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், சில சாரதிகள் வரிசையை மீறி எரிபொருள் பெற முயற்சிக்கும் போது அமைதியற்ற சூழல் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டார். எரிபொருள் வழங்க வேண்டாம்.. எனவே, வரிசைக்கு புறம்பாக வருபவர்களுக்கு எரிபொருள் வழங்க வேண்டாம் என எரிபொருள் நிரப்பு நிலைய […]

அதிரடி 17 Mar 2026 7:51 am

Bicycle Thieves Movie Review: “தொலைந்தது வெறும் சைக்கிள் அல்ல.. ஒரு வாழ்வாதாரம்!”– உலகையே உலுக்கிய ‘சைக்கிள் தீப்ஸ்’படத்தின் நெகிழ்ச்சியான திரைப்பயணம்!

உலகத் திரைப்பட வரலாற்றில் தவிர்க்க முடியாத காவியம் 'சைக்கிள் தீப்ஸ்'. இத்தாலிய இயக்குநர் விட்ரியோ டி சிகா இயக்கிய இந்தப் படம், வறுமையின் கோர முகத்தை ஒரு சைக்கிள் திருட்டை வைத்து எப்படி விளக்குகிறது என்பதைப் பார்ப்போம்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 17 Mar 2026 7:30 am

டுபாய் சர்வதேச விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல் ; அதிகாரிகள் அவசர நடவடிக்கை

டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே இடம்பெற்றதாக கூறப்படும் ட்ரோன் தாக்குதல் காரணமாக அங்குள்ள எரிபொருள் தொட்டியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி டுபாய் சர்வதேச விமான நிலைய பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. உடனடியாக தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அதிகாரிகள் உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். குறித்த சம்பவத்தில் தற்போதைய நிலையில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது.

அதிரடி 17 Mar 2026 6:30 am

ரில்வின் குறிப்பிடும் மாகாண சபை ''முறைமை''என்பது மாகாண சபை ''தேர்தல்''என்பதல்ல! பனங்காட்டான்

மாகாண சபைகள் அமைப்பு ஜே.வி.பி.யின் தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்தவைகளை முழுமையாக நிறைவேற்ற உதவவில்லையென்று குற்றஞ்சாட்டியுள்ள இதன் செயலர் ரில்வின் சில்வா, இதற்கான மாற்றீட்டைத் தேடும்வரை மாகாண சபைகள் முறைமை அவ்வாறே இருக்குமென சுட்டியிருப்பது ஆளுனர்களின் நிர்வாகத்தையே தவிர தேர்தலுக்கான உறுதிமொழி அல்ல. மாகாண சபைத் தேர்தல் விரைவில் இடம்பெறுமென்ற அதீத நம்பிக்கையில் அதனை நோக்கி வேகமாகப் பயணத்தை ஆரம்பித்த தமிழ்த் தேசிய கட்சிகள் எனப்படுபவர்கள் இப்போது ஏனோ ஒரு சோர்வு நிலையில் காணப்படுவதுபோல் தெரிகிறது. தேர்தலை மையப்படுத்தியும், தலைமைக் கதிரையில் கண் வைத்தும் ஒற்றுமையை நோக்கி முன்னெடுத்த முயற்சிகள் பிசுபசுத்துவிட்டதுபோல் தெரிகிறது. இப்போது இவர்களின் கவனத்தை மிக இலாவகமாக புதிய அரசியலமைப்பின் பக்கம் திருப்பி விட்டுள்ளது அநுர குமரவின் தேசிய மக்கள் அரசு. இந்த அரசாட்சியை அநுர குமர என்ற ஜனாதிபதியின் தலைமையிலானது என்று சொன்னாலும், அநுர குமர மாகாண சபைத் தேர்தல்கள் பற்றி எப்போதும் உறுதியாகக் கூறியதாக இல்லை. கடந்த நவம்பரில் தம்மைச் சந்தித்த தமிழரசுக் கட்சியினரிடம் அனைவரும் ஏற்கும் அரசியல் தீர்வொன்று புதிய அரசியலமைப்பினூடாக மேற்கொள்ளப்படும் என்று கூறி, தமிழரசுக் கட்சியினரை வீட்டுக்கு அனுப்பி வைத்தார். மாகாண சபைத் தேர்தலோ புதிய அரசியல் அமைப்போ எதுவாயினும் ஜனாதிபதி வழியாக அநுர குமரவினால் முடிவெடுக்க முடியாதவை என்பது தமிழரசுக் கட்சியினருக்கு மட்டுமன்றி அனைத்துத் தரப்பினருக்கும் தெரியும். அண்மைக் காலங்களில் சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் அழைப்பின் பேரில் ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா அங்கு சென்றிருந்தார். கொழும்பிலுள்ள சில வெளிநாடுகளின் தூதுவர்கள் ஜே.வி.பி.யின் தலைமை அலுவலகம் சென்று ரில்வின் சில்வாவுடன் உரையாடி வருகின்றனர். சில பிரதான ஊடகங்கள் இதனை செவ்வி கண்டு ஆட்சிபீடக் கொள்கைகளை விலாவாரியாக வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் புரிந்து கொள்ளக் கூடியதாகவிருப்பது தேசிய மக்கள் சக்தி அரசும் அதன் ஜனாதிபதியும் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் - மொத்தத்தில் இந்த அணியிலுள்ள எவருமே ரில்வின் சில்வாவின் விரலசைவின்றி எதனையும் செயற்படுத்த முடியாதவர்களாக இருக்கின்றனர் என்பது. அப்படியெனில் தமிழரசுக் கட்சியின் குழுவொன்று ரில்வின் சில்வாவை சந்தித்து இனப்பிரச்சனைக்கான தீர்வு, மாகாண சபைத் தேர்தல், புதிய அரசியலமைப்பு விடயங்களை பேசுவதற்கு ஏன் விரும்பவில்லையென்று தமிழரசின் உயர்மட்ட பிரமுகர் ஒருவரிடம் இ;ப்பத்தியாளர் அண்மையில் கேட்டார். பதிலளித்த அவர், உண்மைதான். அதுபற்றி நாங்கள் யோசிக்கத்தான் வேண்டும். விரைவில் ஒரு முடிவெடுப்போம் என்று பட்டும்படாமலும் கூறினார். இது அவரது வழமையான பிடிபடாத பதில். இதற்கு மேல் எதுவும் சொல்லி அவரை சிக்கலில் மாட்ட நான் விரும்பவில்லை. ஆனால், அடுத்த சில நாட்களில் ரில்வின் சில்வாவின் செவ்வி ஒன்று ஊடகங்களில் வெளியானது. இந்தச் செவ்விக்கு ஈழநாடு பத்திரிகையின் தலையங்கம் பின்வருமாறு இருந்தது: இனப்பிரச்சனைக்கு தீர்வு எட்டும்வரை மாகாண சபை முறைமை நீக்கப்படாது - ரில்வின் சில்வா திட்டவட்டம், என்றிருந்தது இத்தலையங்கம். இனப்பிரச்சனைத் தீர்வுக்கு நிலையான மாற்றுத் தீர்வை கண்டுபிடிக்கும்வரை மாகாண சபை முறைமை நீக்கப்படாது என்று மிக விளக்கமாக அவர் இங்கு தெரிவித்திருந்தார். தொடர்ந்து இதுபற்றிக் குறிப்பிடுகையில் இனப்பிரச்சனைக்கு சரியான தீர்வை உருவாக்க வேண்டுமென்ற எமது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்த நோக்கத்தை மாகாண சபைகள் நிறைவேற்ற உதவவில்லையென்று ஒரு குற்றச்சாட்டை இங்கே சுட்டியிருந்தார். ரில்வின் சில்வா அத்துடன் நிறுத்தவில்லை - எதுவாயினும் ஒரு சிறந்த மாற்றுத் தீர்வை தேடும்வரை மாகாண சபைகள் அவ்வாறே இருக்கும். அதனை எட்டாமல் மாகாண சபையை நாம் அகற்றப்போவதில்லையென்று மிகவம் விளப்பமாகவும் இங்கு தெரிவித்திருந்தார். முக்கியமான மூன்று விடயங்களை மிகவும் இலகுவான நடையில் எவரும் இலகுவாகப் புரியுமாறு ரில்வின் தெரிவித்திருந்ததை கவனிக்க வேண்டும். முதலாவது: இனப்பிரச்சனைக்கு நிலையான ஒரு மாற்றுத்தீர்வை கண்டுபிடிக்கும்வரை மாகாண சபை முறைமை (கவனிக்கவும் - முறைமை) நீக்கப்படாது என்பது. (அப்படியானால், 1987 ராஜிவ்-ஜே.ஆர். ஒப்பந்தத்தில் உருவான மாகாண சபை இனப்பிரச்சனைத் தீர்வுக்காக கொண்டு வரப்பட்டது என்பதை ஜே.வி.பி. ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்தது என்பதும் இதற்கு மாற்றுத் தீர்வு காணப்பட வேண்டுமென்று ஜே.வி.பி. தொடர்ந்தும் விரும்புகிறது என்பதும் இங்கு புலனாகிறது) இரண்டாவது: தற்போதுள்ள மாகாண சபை முறைமை இனப்பிரச்சனைக்கு சரியான ஒரு தீர்வை உருவாக்க வேண்டுமென்ற ஜே.வி.பி.யின் தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற உதவவில்லையென்று கூறியுள்ளார். (கடந்த ஒன்றேகால் வருடங்களாக மாகாண சபை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தேர்தல் கால அறிக்கைகளை நிறைவேற்ற உதவவில்லையென்பதே இந்தக் குற்றச்சாட்டு. அப்படியானால் மாகாண சபைகள் இருப்பதில் என்ன பயன் என்று ரில்வின் சில்வா கேட்பது புரிகிறது). மூன்றாவது: ஒரு சிறந்த மாற்றுத் தீர்வை இதற்குத் தேடும்வரை மாகாண சபைகள் அவ்வாறே இருக்கும் என மிக அழுத்தம் திருத்தமாக ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அதாவது மாற்றுத் தீர்வில் மாகாண சபைகள் இருக்காது என்பது இதனூடாக வெளிப்படையாக புலப்படும் தகவல். (இதுதான் இந்தச் செவ்வியில் அவரால் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் முத்தாரம் எனலாம்). இதனைச் சற்று ஆழமாகப் பார்க்கின் 1987 ஒப்பந்த காலத்திலிருந்து விரிந்து செல்ல வேண்டிய பலவற்றை வரிவரியாகக் கூற வேண்டும். ஆனால் அதற்கு இந்தப் பத்தி போதாது. எனினும், சிலவற்றை தொட்டுச் சென்றால் அவற்றை உள்நோக்கலாம். 1987 ராஜிவ்-ஜே.ஆர். ஒப்பந்தத்தை வீராவேசமாக எதிர்த்து களமாடியவர்கள் ஜே.வி.பி.யினர். 1989வரை நீண்டு இத்தொடரில் இடம்பெற்ற வன்செயல்கள், தீ வைப்புகள், படுகொலைகள் தனி வரலாற்றைக் கொண்டவை. இரு நாடுகளின் ஒப்பந்தத்தை எதிர்த்தது என்பது அதில் பிரசவமான மாகாண சபை முறைமையை ஜே.வி.பி. முழுமையாக வெறுத்தது என்பதாகும். ஆக ஜே.வி.பியினர் ஆரம்பத்திலிருந்து மாகாண சபையை எதிர்த்து வந்தனர் என்பது வெளிப்படையானது. மகிந்த ராஜபக்ச ஆட்சியின்போது அவர்களது அநுசரணையோடு உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து அதனூடாக வடக்கு-கிழக்கு மாகாண சபைகள் ஒன்றாக இயங்க முடியாது தடை செய்தவர்களும் இவர்களே. எந்த வகையிலும் மாகாண சபைகள் இயங்கக் கூடாதென்பதை தங்கள் அடிப்படைக் கொள்கையாகவே ஜே.வி.பி. செயற்படுத்தி வந்ததென்பது பழங்கதையல்ல. இவைகளினூடாக அறிந்து புரிந்து தெரிந்து கொள்ளக்கூடியதாகவிருப்பது, தேசிய மக்கள் சக்தி அரசின் தாயாகவும் தந்தையாகவும் விளங்கும் ஜே.வி.பி.யின் செயற்திட்டங்களில் மாகாண சபை என்பது வேண்டப்படாத ஒரு பிள்ளை. இது கருவுற்றபோதே அதனை கருக்கலைப்பு செய்ய 1987ல் இவர்கள் முயன்றனர். ஆனால், அப்போது அது சாத்தியமாகவில்லை. இப்போது அரச இயந்தி;ரத்தை தேர்தல் வழியாக கையேற்று ஜனநாயக வழியாக மாகாண சபையை இல்லாமல் செய்வதே இவர்களது இலக்காக உள்ளது. இவ்வாறு கூறுவதற்கு முக்கிய சான்றாக இருப்பது ரில்வின் சில்வாவின் கூற்றுகள். அதாவது, இனப்பிரச்சனை தீர்வு எட்டும்வரை மாகாண சபை முறைமை நீக்கப்படாது என்ற இவரது அறிவிப்பில் ஷமுறைமை| என்ற சொல் சற்றுக் கவனிக்கப்பட வேண்டியது. இன்னும் ஆழமாக இச்சொற்பதத்தை ஆய்ந்து பார்க்கையில் மாகாண சபை ஷதேர்தல்| நீக்கப்படாது என்று அவர் கூறவில்லையென்பது வெளிப்படையாகத் தெரிகிறது. மாகாண சபை முறைமை என்பது வேறு, மாகாண சபை தேர்தல் என்பது வேறு. தற்போது ஆளுனர்கள் நிர்வாகத்தில் அவைகள் இயங்குவதே மாகாண சபை முறைமை என்பது. மாகாண சபைகளுக்கு மாற்றுத் தீர்வு காணப்படும்வரை (அதாவது இல்லாமற் செய்யப்படும்வரை) தற்போதுள்ள ஆளுனர் ஆட்சியின் கீழ் மாகாண சபை முறைமை தொடர்ந்து இயங்கும் என்பதையே ஷஅந்த முறைமை மாற்றப்படாது| என்று ரில்வின் சில்வா கூறியுள்ளார். மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறுமென்று ரில்வின் சில்வா எங்கும் கூறியதாக இல்லை. இவர் கூறும் ஷமுறைமை| என்ற சொல்லின் மறைபொருள் என்ன என்பதை புரியாதவர்கள் மாகாண சபைகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெறப்போவதாக எண்ணி, முறைமையையும் தேர்தலையும் ஒன்றாக்கி தேர்தலுக்கு கட்டியம் கூற ஆரம்பித்துள்ளார்கள். இது அரசியல் அறியாமையா, அப்பாவி மக்களை ஏமாற்றும் அரசியல் சுத்துமாத்தா?

பதிவு 17 Mar 2026 5:50 am

தமிழக அரசியல் வரலாற்றின் திருப்புமுனை: 1977-இல் எம்.ஜி.ஆர் நிகழ்த்திய தேர்தல் சாதனை!

1977 -ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது எப்படி, ஒரு நடிகர் நாட்டை ஆள முடியுமா என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்த தேர்தல் தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

சமயம் 17 Mar 2026 5:12 am

காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம்.. 84 இடங்களில் கத்திக்குத்து –சகோதரியை கொடூரமாக கொன்ற இளைஞர்

லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் மொரதாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹர்திக்(வயது 25). இவரது இரட்டை சகோதரி ஹிமான்ஷிகா(வயது 25). இவர்கள் இருவரும் குருகிராம் பகுதியில் தங்கியிருந்து ஒரே நிறுவனத்தில் பொறியாளர்களாக பணியாற்றி வந்தனர். இதில் ஹிமான்ஷிகா, வேலை செய்து கொண்டே எம்.பி.ஏ. படித்து வந்துள்ளார். இதற்கிடையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு ஹர்திக் திடீரென தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார். அதோடு அவர் சமூக வலைதளத்தில் அதிகமாக நேரம் செலவிட்டு வந்துள்ளார். இது குறித்து அவரது சகோதரி ஹிமான்ஷிகா […]

அதிரடி 17 Mar 2026 3:30 am

ஈரானின் புதிய தலைவருக்கு அமெரிக்கா வைத்த குறி ; மொஜ்தபா கமேனியை சூழ்ந்திருக்கும் ஆபத்தான கருப்பு படை

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியை கொல்ல இஸ்ரேல், அமெரிக்கா திட்டமிட்டுள்ளன. ஆனால் மொஜ்தபா கமேனி எங்கிருக்கிறார்? என்பது பற்றிய விஷயம் தெரியவில்லை. இதனால் தான் மொஜ்தபா கமேனி பற்றி தகவல் கொடுப்போருக்கு 10 மில்லியன் டாலர் வரை வெகுமதியை அமெரிக்கா அறிவித்துள்ளது. இதற்கு இந்நிலையில் தான் மொஜ்தபா கமேனி NOPO எனும் படையின் கண்காணிப்பில் உள்ளதோடு, இதுதான் அந்த NOPO படையின் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. சிறப்பு படை பாதுகாப்பில் […]

அதிரடி 17 Mar 2026 1:30 am

நான் உயிருடன் தான் இருக்கின்றேன் ; வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நெதன்யாகு

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் உயிரிழந்தனர். இதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளம் உள்ள நாடுகள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. சமூகவலைதளத்தில் வதந்தி இதனிடையே, ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொல்லப்பட்டதாக கடந்த சில நாட்களாக […]

அதிரடி 17 Mar 2026 12:30 am

தவெக விஜய் யாருடன் தான் கூட்டணி? பரவிய வதந்திகளும் உண்மையான கள நிலவரமும்!

சிபிஐ விசாரணைக்கு டெல்லி சென்று இருந்த விஜய்யிடம் அமித் ஷா பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், கூட்டணியில் விஜய் 80-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

சமயம் 16 Mar 2026 11:47 pm

புதிய ஈரான் தலைவர் 'இறந்துவிட்டாரா? இருக்கிறாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை - டிரம்ப்

புதிய ஈரான் தலைவர் இறந்துவிட்டாரா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று டிரம்ப் கூறுகிறார். ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமெனி இன்னும் உயிருடன் இருக்கிறாரா என்பது தனக்குத் தெரியாது என்று கூறிய அமெரிக்க ஜனாதிபதி, தெஹ்ரானில் யாருடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்பது வாஷிங்டனுக்குத் தெளிவாகத் தெரியவில்லை என்றும் கூறினார். மொஜ்தபா இறந்துவிட்டாரா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது என்று டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறினார். அவர் மோசமாக காயமடைந்துவிட்டார் என்று நிறைய பேர் சொல்கிறார்கள். அவர் தனது ஒரு காலை இழந்துவிட்டார் என்றும், அவருக்கு மிகவும் காயம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள். மற்றவர்கள் அவர் இறந்துவிட்டார் என்று கூறுகிறார்கள். அவர் 100 சதவீதம் ஆரோக்கியமாக இருப்பதாக யாரும் சொல்லவில்லை. அவர் பேசவில்லை என்பது உங்களுக்குத் தெரியும்.

பதிவு 16 Mar 2026 11:33 pm

கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி

கட்டாக் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 நோயாளிகள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் கட்டாக்கில் அரசு நடத்தும் எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் திங்கள்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீயணைப்புத் துறை அதிகாரிகள், மருத்துவமனை ஊழியர்கள், போலீஸார் மற்றும் நோயாளிகளின் உதவியாளர்களுடன் இணைந்து ஐசியு-வில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளை மீட்டு எஸ்சிபி மருத்துவமனையின் […]

அதிரடி 16 Mar 2026 11:30 pm

துரோகம் செய்துள்ள எடப்பாடி.. அரசியல் ஆதாயம் பெற முயற்சி.. உதயநிதி விமர்சனம்!

தமிழகத்தில் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதில் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து உறுதியாக செயல்பட்டு வருவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

சமயம் 16 Mar 2026 11:12 pm

குவைத் விமான நிலையம் மீது தாக்குதல் ; அழிக்கப்பட்ட ட்ரோன்கள்

குவைத் விமான நிலையம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக குவைத் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் மூன்று ட்ரோன்கள் விமான நிலையத்தை குறிவைத்து ஏவப்பட்டதாகவும், அதனால் அங்குள்ள ரேடார் அமைப்பு சேதமடைந்ததாகவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, மேலும் ஏவப்பட்ட ஐந்து ட்ரோன்களை குவைத் பாதுகாப்புப் படைகள் வெற்றிகரமாக அழித்துள்ளதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதிரடி 16 Mar 2026 10:30 pm

போதைப்பொருள் வருமானம் : சொத்து பறிப்பு!

இலங்கையின் வடபுலத்தின் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பணத்தை வேட்டையாட அனுர அரசு தயாராகியுள்ளது.ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் மோசடி மூலம் நிதி வருவாயினை பெற்றவர்களது சொத்துக்களை சுவீகரிக்க நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 66 வயதுடைய பெண் ஒருவரை, தலா 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல மன்னார் நீதிமன்றம் திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019 முதல் 2023 ஆம் ஆண்டு வரை தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்குப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட முக்கிய சந்தேக நபர் ஒருவர், சுமார் 360 பவுண் தங்க நகைகளை வாங்கியுள்ளதாகத் தகவல்கள் கிடைத்தன. அது குறித்து சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர். முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் சட்டவிரோத நிதியில் வாங்கியதாகக் கருதப்படும் வீடுகள் மற்றும் கார் என்பவற்றை முடக்குவதற்கு மன்னார் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலதிக விசாரணையில், முக்கிய சந்தேக நபரின் மாமியாரான குறித்த 66 வயதுப் பெண், சட்டவிரோத நடவடிக்கையின் மூலம் பெறப்பட்ட 360 பவுண் தங்க நகைகளை பல்வேறு நிதி நிறுவனங்களில் அடகு வைத்ததுடன், மன்னார் பகுதியிலுள்ள பல நகைக் கடைகளில் விற்றுள்ளமையும் கண்டறியப்பட்டது. சட்டவிரோத சொத்துக்களின் தோற்றத்தை அறிந்திருந்தே அவற்றை மறைக்க உதவியமை மற்றும் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தமைக்காக, குறித்த பெண் ஞாயிற்றுக்கிழமை (15) கைது செய்யப்பட்டார். அவர், மன்னார் நீதவான் முன்னிலையில் திங்கட்கிழமை (16) ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை 40 மில்லியன் ரூபாய் (தலா 20 மில்லியன் வீதம் இருவர்) பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார். அத்துடன், இவ்வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் மே மாதம் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பதிவு 16 Mar 2026 9:44 pm

நாலு நாள் இயங்கும் இலங்கை?

இலங்கையில் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக, வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரம் வேலை செய்யும் நடைமுறையை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இன்;றைய தினம் இடம்பெற்ற அவசர கூட்ட தீர்மானப்பிரகாரம் வாரத்தின் புதன்கிழமைகளில் அரச அலுவலகங்களை மூடிவிட அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதி முடிவை எடுப்பதற்காக, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (16) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றிருந்தது. கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைத்து அரச நிறுவனத் தலைவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனிடையே எரிபொருள் கட்டுப்பாடுகள் காரணமாக எதிர்காலத்தில் மருத்துவமனை அமைப்பை பராமரிப்பதில் கடுமையான ஆபத்து இருப்பதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சுகாதார சேவைகளின் தொடர்ச்சியைப் பேணுவதற்காக, மருத்துவர்கள் உட்பட சுகாதார ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு தற்போதுள்ள அமைப்பிற்குள் மிகவும் நடைமுறை தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும் இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் வரிசைகள் காரணமாக பாடசாலை நடவடிக்கைகளை நிறுத்தவோ அல்லது தொலைதூர கற்றல் முறைகளை அறிமுகப்படுத்தவோ இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஆயினும் வாரத்தில் புதன்கிழமைகளில் அரச அலுவலகங்களை மூடும் திட்டம் பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகளிற்கும் பொருந்துமென மற்றெர்ரு தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு 16 Mar 2026 9:30 pm

நேபாளத்தில் பஸ் விபத்து; தமிழகத்தில் இருந்து ஆன்மீக சுற்றுலா சென்ற 7 பேர் பலி

காத்மண்டு நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில், இந்தியாவை சேர்ந்த புனித யாத்ரீகர்கள் 14 பேர் உள்பட 16 பயணிகளுடன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அவர்கள் அனைவரும் மனகாமன கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு பஸ்சில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, மலை பிரதேசத்தில் சென்று கொண்டிருந்த அந்த பஸ் சாஹித் லகான் என்ற கிராம பகுதியில் கந்தார் என்ற இடத்தில், 200 அடி ஆழ பள்ளத்தில் திடீரென கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 7 […]

அதிரடி 16 Mar 2026 9:30 pm

40 மில்லியன் ரூபாய் பிணையில் விடுவிவிக்கப்பட்ட மன்னார் கொள்ளைக்காரி!

போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 66 வயதுடைய பெண் ஒருவரை, தலா 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல மன்னார் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (16) உத்தரவிட்டது. கடந்த 2019 முதல் 2023 ஆம் ஆண்டு வரை தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்குப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட முக்கிய சந்தேக நபர் ஒருவர், அதன் மூலம் ஈட்டிய வருமானத்தில் ஒரு சொகுசு மாடிக் குடியிருப்பு, ஐந்து […]

அதிரடி 16 Mar 2026 9:30 pm

எளிமையிலும் எளிமையாம்!

அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் 18ஆம் திகதி முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்படும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து அரசு பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கும் இவ்விதமாகவே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களும் இந்த விடுமுறை நடைமுறையைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் விநியோக பிரச்சினைகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே இலங்கை அரசு ஆடம்பர கொண்டாட்டங்களை நிறுத்தியிருப்பதாக அறிவித்துள்ள நிலையில் கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமத் திட்டத்தின் யாழ்ப்பாண மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (16.03.2026) திங்கட்கிழமை கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கரவெட்டி மேற்கு கிராம அலுவலர் பிரிவின் இராஜ கிராமத்தில் அமைந்துள்ள கரவைச்சுடர் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வு மேலதிக மாவட்டச் செயலாளர் (நிர்வாகம்) திரு. க. சிவகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், கௌரவ ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் அவர்கள் (பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவர்) சிறப்பு பங்கேற்புடன் நிகழ்வை சிறப்பித்தார். இந்நிகழ்வில் மேலும், திரு. ச. கபிலன் – கிளீன் ஸ்ரீலங்கா திட்ட வடமாகாண இணைப்பாளர் திரு. ப. கஜமுகன் – கிளீன் ஸ்ரீலங்கா திட்ட யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர் திரு. பா. ஜெயகரன் – மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி) திருமதி. ம. உமாமகள் – பிரதேச செயலாளர் (கரவெட்டி) ஆகியோருடன் கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் கெளரவ குமாரசுவாமி சுரேந்திரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. ப. ஜெயகரன், பிரதம உள்ளகக் கணக்காளர் திரு.எஸ் ரமேஷ்குமார், உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தர்ஷினி, Clean Srilanka ஒருங்கிணைப்பாளர் திரு.T.திலீபன், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கணக்காளர், புள்ளிவிபர திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர், கரவெட்டி பிரதேச சபை செயலாளர், கரவெட்டி பிரதேச வைத்திய அதிகாரி, கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பொது சுகாதார பரிசோதகர், குடும்ப நல உத்தியோகத்தர், பாடசாலை அதிபர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

பதிவு 16 Mar 2026 9:23 pm

யாழ்ப்பாணத்தில் துயர விபத்து – சகோதரர்கள் உயிரிழப்பு

யாழ்ப்பாண பகுதியில் இன்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் சகோதரர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.இந்த… The post யாழ்ப்பாணத்தில் துயர விபத்து – சகோதரர்கள் உயிரிழப்பு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 16 Mar 2026 9:13 pm

கோப்பாய்  காவல்நிலைய வளாகத்தில் தீ விபத்து – பெயர் பலகையும் சான்று படகும் எரிந்து சேதம்

கோப்பாய் காவல்நிலைய வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், நிலையத்தின் பெயர் பலகை முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளதுடன், வழக்கொன்றின்… The post கோப்பாய் காவல்நிலைய வளாகத்தில் தீ விபத்து – பெயர் பலகையும் சான்று படகும் எரிந்து சேதம் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 16 Mar 2026 9:00 pm

மியான்மரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.5 ஆக பதிவு

நைபிடா மியான்மர் நாட்டில், மணிப்பூர் எல்லையையொட்டிய பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 107 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக வெளிவரவில்லை.

அதிரடி 16 Mar 2026 8:30 pm

Rashmika-Vijay Wedding Update: “விஜயும் எங்க டீம் தான்!”– ஹல்தி கொண்டாட்டத்தில் ராஷ்மிகாவிடம் தோற்றுப்போன விஜய் தேவரகொண்டா?

ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் ஹல்தி திருவிழா புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதில் டீம் பிரைட் பக்கத்தில் விஜய் தேவரகொண்டா நின்ற சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 16 Mar 2026 7:50 pm

வங்கியில் கடன் வாங்கப் போறீங்களா? முதலில் இதைப் பார்த்துவிட்டு பிறகு வாங்கலாம்!

வங்கியில் பல்வேறு வகையான கடன்களை வாங்குவதற்கு முன் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் இதுதான்.

சமயம் 16 Mar 2026 7:43 pm

அரச பணியகங்கள், பாடசாலைகளை புதன்கிழமைகளில் மூட சிறிலங்கா அரசு உத்தரவு

எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, புதன்கிழமைகளில், அரச பணியகங்கள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்களை மூடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. வார வேலை நாள்களை 4 ஆக குறைக்கும் வகையில், புதன்கிழமைகளை விடுமுறை நாளாக அறிவிக்க இன்று இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை 2026 மார்ச் 18ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வரும் என்றும், நீதித்துறை சேவைகள் மற்றும்

புதினப்பலகை 16 Mar 2026 7:32 pm

Milind Soman on Tamil Cinema: “20 வருஷ பாலிவுட் அனுபவத்துல இத பார்த்ததே இல்லை!”– தமிழ் சினிமா கலைஞர்களின் நேர்த்தியை கண்டு மிரண்ட மிலிந்த் சோமன்.. வைரலாகும் பேட்டி!

பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன் தமிழ் திரையுலகின் நேர்த்தி மற்றும் குழுப்பணி குறித்து மனம் திறந்து பாராட்டியுள்ளார். விஜய் சேதுபதியுடன் நடித்த அனுபவம் குறித்தும் அவர் பகிர்ந்துள்ளார்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 16 Mar 2026 7:30 pm

ஈரானின் முக்கியஸ்தலத்தை அழிக்க துடிக்கும் அமெரிக்கா ; ட்ரம்பின் மிரட்டலால் காத்திருக்கும் பெரும் ஆபத்து

ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு மீது, தாக்குதலை தீவிரப்படுத்தப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். தவிர ,”ஒரு கேளிக்கைக்கு கூட அந்த தீவின் மீது தாக்குதல் நடத்தினால், ஆச்சரியப்படுவதற்கு இல்லை,” என கிண்டலாக பேசியுள்ளார். ஈரானின் கடற்கரையில் இருந்து 25 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது கார்க் தீவு. கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்தை இந்த தீவின் வழியாகவே ஈரான் கையாள்கிறது. இதனால், கார்க் தீவு ஈரானின் முக்கிய எண்ணெய் […]

அதிரடி 16 Mar 2026 7:30 pm

டெல்லியில் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா.. என்டிஏ கூட்டணியில் விஜய்? நயினார் நாகேந்திரன் விளக்கம்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விஜய் இணைய உள்ளதாக தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி பரபரப்பினை கிளப்பிய நிலையில், தவெக தரப்பில் இருந்து அதனை மறுத்துள்ளனர். இந்நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இந்த தகவல் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

சமயம் 16 Mar 2026 7:25 pm

Nvidia CEO Jensen Huang Opens GTC Conference

Jensen Huang, the CEO of Nvidia, is expected to introduce new products and partnerships when he opens the company’s annual

சென்னைஓன்லைனி 16 Mar 2026 7:13 pm

Authentic Rajasthani Spicy Mutton Masala Recipe

This Rajasthani-style mutton masala is rich, spicy, and full of traditional desert spices. The tender mutton pieces absorb strong flavours

சென்னைஓன்லைனி 16 Mar 2026 6:56 pm

குற்றச் சம்பவங்களில் முதலிடத்தை நோக்கி நகரும் தமிழ்நாடு.. டிடிவி தினகரன் கண்டனம்!

இந்தியாவிலேயே குற்றச் சம்பவங்கள் அதிகளவில் அரங்கேறும் மாநிலங்களில் முதலிடத்தை நோக்கி தமிழகம் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்து உள்ளார்.

சமயம் 16 Mar 2026 6:43 pm

வளமான தேசத்திற்கு உற்பத்தித்திறன் மிக்க கிராமம்  சாய்ந்தமருது பகுதியில் அங்குரார்ப்பணம்

“கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமத் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகப்பிரிவின் சாய்ந்தமருது – 08 கிராம உத்தியோகத்தர் பிரிவில் கிராமத்தை சமூக உற்பத்தித்திறன் கிராமமாக அபிவிருத்தி செய்யும் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம்(16) நடைபெற்றது. உற்பத்தித்திறன் ஊடாக எமது நாட்டை அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லும் இந்த பாரிய வேலைத்திட்டத்தின் சுருக்கத்தை தேசிய வேலைத்திட்ட காணொளியின் ஊடாக சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராம […]

அதிரடி 16 Mar 2026 6:36 pm

மிகப்பெரிய கால்பந்து வகுப்புக்கான உலக சாதனையை மெக்சிகோ நகரம் படைத்தது

ஜூன் மாதம் நடைபெறும்FIFA உலகக் கோப்பைக்குமுன்னதாக ஒரு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பயிற்றுவிப்பாளர்களின் கீழ் பயிற்சிப் பயிற்சிகள் மேற்கொள்ளப்படும் 40 நிமிட திறந்தவெளி வகுப்பிற்காக, Zocalo என்று அழைக்கப்படும் மைய பிளாசாவில் பங்கேற்பாளர்கள் திரண்டனர். பங்கேற்றவர்களில் 1971 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமற்ற மகளிர் உலகக் கோப்பையை வென்ற மெக்சிகோ அணியின் உறுப்பினர்களும் அடங்குவர். இந்த நிகழ்வின் போது கின்னஸ் உலக சாதனைகள் நீதிபதி அல்ஃபிரடோ அரிஸ்டா இந்த சாதனையை உறுதிப்படுத்தினார். ஜூன் 2025 இல் சியாட்டிலில் நிறுவப்பட்ட 1,038 பங்கேற்பாளர்களின் முந்தைய சாதனையை இந்த வாக்குப்பதிவு முறியடித்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். மெக்சிகோ நகர மேயர் கிளாரா ப்ருகாடா, இன்று நாம் உலகக் கோப்பையைத் தொடங்குகிறோம் என்று கூறி பங்கேற்பாளர்களை வாழ்த்தினார்.

பதிவு 16 Mar 2026 6:36 pm

Vijay Antony’s Noorusaami First Look: மே 1-ல் மேஜிக் ஆரம்பம்! – கரும்புத் தோட்டத்தில் மிரட்டும் விஜய் ஆண்டனி.. 10 வருடம் கழித்து இணைந்த பிளாக்பஸ்டர் கூட்டணி!

தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டர் கூட்டணியான விஜய் ஆண்டனி மற்றும் இயக்குனர் சசி மீண்டும் இணைந்துள்ள 'நூறு சாமி' திரைப்படத்தின் First Look தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 16 Mar 2026 6:34 pm

இஸ்ரேல் தாக்குதல்; 2 வாரங்களில் 826 பேர் பலி: பேச்சுவார்த்தைக்கு முன்வந்த லெபனான்

பெய்ரூட் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது. […]

அதிரடி 16 Mar 2026 6:30 pm

Easy Andhra Style Pan Fried Pomfret Recipe

This spicy Andhra-style pan-fried pomfret is crispy outside, juicy inside, and full of bold spices with a tangy lime flavour.

சென்னைஓன்லைனி 16 Mar 2026 6:29 pm

Crosshairs Communication and India Today Group mark 15 years of partnership for India Today Conclave

New Delhi: Crosshairs Communication and the India Today Group have completed 15 years of collaboration on the public relations mandate for the India Today Conclave, one of India’s most prominent platforms for dialogue and thought leadership.The milestone coincides with the India Today Group completing 50 years in journalism and public discourse, underscoring the conclave’s role in bringing together influential voices from across the world to exchange ideas and perspectives.Now in its 23rd edition, the India Today Conclave was held in New Delhi on March 13 and 14, 2026, under the theme “Year of Breakthroughs and Breakdowns.” Over the past two decades, the conclave has evolved into a key geopolitical and thought-leadership summit often described as “The Intelligence Exchange,” convening global leaders, policymakers, entrepreneurs, innovators and cultural figures to discuss issues shaping nations, markets and societies.Over the years, the platform has hosted several influential global and Indian leaders including Narendra Modi, Atal Bihari Vajpayee and Manmohan Singh, along with international figures such as Bill Clinton and Bill Gates. The conclave has also featured personalities from business, sports and culture including Sachin Tendulkar, Shah Rukh Khan, Amitabh Bachchan and Mukesh Ambani.The 2026 edition featured a diverse line-up of speakers including Piyush Goyal, Ashwini Vaishnaw, Akshay Kumar, Anil Kapoor, Suniel Shetty, Anil Agarwal, Gautam Hari Singhania, Karan Adani, Maye Musk and Pico Iyer, among others from the worlds of diplomacy, business, technology, defence and culture.Speaking on the milestone, Stuti Jalan, Founder, Crosshairs Communication said, “For 15 years, it has been a privilege for Crosshairs Communication to partner with the India Today Conclave, a platform that consistently brought together influential voices from across the world to share ideas and perspectives. As the India Today Group celebrated 50 years of its legacy, we were proud to support a forum that continued to spark meaningful dialogue across policy, business, culture, and global affairs.” Over the years, the partnership between Crosshairs Communication and the India Today Group has supported the conclave’s communication strategy, helping strengthen its position as a key platform for global conversation and thought leadership in India.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Mar 2026 6:16 pm

India Gate launches #AuthenticTasteWithIndiaGate campaign celebrating the legacy of biryani

Mumbai: India Gate has unveiled its latest campaign #AuthenticTasteWithIndiaGate, celebrating the rich culinary legacy of authentic biryani through a storytelling-led film conceptualised by Ogilvy India.Biryani has long been an integral part of India’s culinary heritage, shaped by generations of legendary khaansamas whose recipes evolved into timeless traditions. Their craft transformed the dish into a sensory experience defined by aromatic rice, layered flavours and a distinctive authentic taste.The new campaign brings this legacy to life through a quirky narrative set in medieval India. The film unfolds in a royal court where a mischievous khaansama repeatedly irritates the king and his guards with his antics. However, each time the king is ready to punish him, the unforgettable taste of the khaansama’s biryani makes him reconsider, reinforcing the idea that when biryani is truly authentic, it becomes impossible to resist.[caption id=attachment_2402298 align=alignright width=200] Sujoy Roy[/caption] “When biryani is truly authentic, even a Mughal emperor might overlook a few royal blunders. That playful thought became the heart of this campaign,” said Sujoy Roy, CCO, Ogilvy. While the narrative pays homage to the centuries-old craftsmanship behind traditional biryani, the campaign also introduces a contemporary solution for modern kitchens with the launch of India Gate Classic Biryani Masala. The product is designed to simplify the cooking process without compromising on the authentic taste associated with the dish.The masala features a carefully crafted premix gravy base along with a separate pouch of aromatic seasoning, allowing consumers to recreate the layered richness of authentic biryani at home.[caption id=attachment_2495604 align=alignleft width=212] Kunal Sharma[/caption] “Biryani holds a special place in India’s culinary heritage, and with India Gate Classic Biryani Masala we wanted to make that authentic experience more accessible to today’s consumers. The idea was to simplify the process without compromising on the rich, layered taste that defines great biryani. Through #AuthenticTasteWithIndiaGate, we are celebrating this legacy while bringing the convenience modern kitchens demand” said Kunal Sharma, VP - Marketing, Organiser Trade. To further enhance accessibility, the product launch is supported by a partnership with quick commerce platform Zepto, enabling consumers to order the India Gate Classic Biryani Masala and have it delivered directly to their doorstep.Through #AuthenticTasteWithIndiaGate, the brand aims to bridge centuries of culinary heritage with modern convenience, bringing the authentic taste of biryani to households across India while celebrating the timeless traditions that made the dish iconic.https://youtu.be/S6EQ1dhS-ik?si=V6U1-pcWpivAZCQK Credits: Ogilvy Credits for Social platforms: Chief Creative Officers, India: Kainaz Karmakar, Harshad Rajadhyaksha, Sukesh Nayak Chief Creative Officers, North: Sujoy Roy & Nitin Srivastava Chairperson: Hephzibah Pathak Chief Executive Officer: VR Rajesh Chief Strategy Officer: Prem Narayan President and Head of Office: Prakash Nair Creative Team: Pankaj Chauhan, Upasana Som, Vikas Tiyagi, Bhanupratap Singh Planning Team: Jose John Account Management Team: Krunal Bhatt, Parth Bhalla, Swadha Patyal Client : KRBL Ltd (India Gate Foods) Vice President (Marketing, Organiser Trade), KRBL: Kunal Sharma Senior Brand Manager, KRBL: Sumanyu Jain Production House : Pick Films Pvt Ltd Director: Pankaj Chauhan Producer: Aayush Dua Credits for Print: Team Ogilvy Client: KRBL Ltd (India Gate Foods) Production House: Pick Films Pvt Ltd

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Mar 2026 6:11 pm

வளமான தேசத்திற்கு உற்பத்தி திறன் மிக்க கிராமம் காரைதீவு பகுதியில் அங்குரார்ப்பணம்

“கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமத் திட்டத்தின் கீழ், காரைதீவு பிரதேச செயலகப் பிரிவின் மாளிகைக்காடு மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் மாளிகைக்காடு மேற்கு கிராமத்தை சமூக உற்பத்தித்திறன் கிராமமாக அபிவிருத்தி செய்யும் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம்(16) காரைதீவு பிரதேச செயலாளர் எந்திரி. ஜி. அருணன் தலைமையில் நடைபெற்றது. உற்பத்தித்திறன் ஊடாக எமது நாட்டை அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லும் இந்த பாரிய வேலைத்திட்டத்தின் […]

அதிரடி 16 Mar 2026 6:08 pm

சென்னை அணியில் சாம்சன் 3-வது இடத்தில் பேட் செய்யவேண்டும் –சஞ்சய் பங்கர் ஸ்பீச்!

சென்னை :முன்னாள் இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர், IPL 2026-இல் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் பேட்டிங் வரிசை குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க ஆட்டக்காரராகவே ஆட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.சஞ்சய் பங்கர் Star Sports-இல் பேசுகையில், “ருதுராஜ் கெய்க்வாட் தொடக்கத்தில் மட்டுமே சிறப்பாக ஆடுகிறார். கடந்த சீசனில் டெவான் கான்வேயுடன் அவரை பிரித்து ஆட வைத்தது வெற்றியைத் தரவில்லை. அவர் தொடக்கத்தில் ஆடும்போதுதான் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்” […]

டினேசுவடு 16 Mar 2026 6:06 pm

நீலகிரி போறதுக்கு முன்னாடி இதெல்லாம் கவனத்துல வெச்சுக்கோங்க.. புதுசா ரூல்ஸ் வந்திருக்கு!

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் 50 ஆயிரத்திற்கு மேல் பணம் கையில் எடுத்து வருவதை தவிர்த்து, முடிந்த வரை டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேற்கொள்ளுமாறு நீலகிரி மாவட்ட தேர்தல் அலுவலர் லட்சுமி பவ்யா தண்ணீரு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

சமயம் 16 Mar 2026 6:04 pm

Shreya Ghoshal’s Bold Statement: “உதட்டை மட்டும் அசைக்க நான் பொம்மை இல்லை!”– மேடையில் லிப்-சிங் செய்தால் பாடுவதையே நிறுத்திடுவேன்.. ஸ்ரேயா கோஷல் அதிரடி!

பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷல் நேரடி இசை நிகழ்ச்சிகளில் 'லிப்-சிங்' செய்யும் முறைக்கு எதிராகத் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 16 Mar 2026 6:00 pm

Producers Council Meets to Reform Tamil Film Industry

The Tamil Film Producers Council recently held an important meeting in Chennai to discuss the future of the Tamil film

சென்னைஓன்லைனி 16 Mar 2026 5:59 pm

ரஜினியிடம் ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும் -எல்.முருகன் கண்டனம்!

அவதூறு கருத்து தெரிவித்ததற்காக ஆதவ் அர்ஜுனா ரஜினியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பதிவிட்டிருக்கிறார்.

சமயம் 16 Mar 2026 5:48 pm

Jason Sanjay’s Sigma Sparks Fan Excitement

Jason Sanjay, the son of actor and politician Vijay, is preparing to make his debut as a film director with

சென்னைஓன்லைனி 16 Mar 2026 5:47 pm

தவெக விஜய்க்கு 51 இடங்கள்.. இதுதான் இறுதியான முடிவு.. பட்டென போட்டுடைத்த அண்ணாமலை

என்டிஏ கூட்டணியில் விஜய் இணைவதாக வெளியான தகவல்களை நம்ப வேண்டாமென தமிழக வெற்றிக் கழகத்தின் இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளனர். அதோடு இபிஎஸ் உள்ளிட்டோரும் இந்த தகவலை மறுத்துள்ளனர். இந்நிலையில் பாஜக அண்ணாமலை, என்டிஏ கூட்டணியில் விஜயம் இடம்பிடிப்பாரா என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

சமயம் 16 Mar 2026 5:44 pm

Ledure Lightings launches new TVC campaign with brand ambassador Ranbir Kapoor

Mumbai: Ledure Lightings Limited, a fast-growing lighting brands, has unveiled a new television commercial (TVC) featuring its brand ambassador Ranbir Kapoor, aiming to spark a cultural conversation around the transformative power of lighting in modern living spaces.The campaign moves beyond conventional product communication and highlights a key consumer insight — while people invest significantly in interiors, dcor and furniture, lighting often remains an overlooked element that ultimately defines the character and mood of a space. Built around the central message “Lights Change, Toh Vibe Change,” the campaign underscores the importance of choosing the right lighting solutions to transform everyday environments.In the TVC, Kapoor appears as “The Vibologist,” a quirky yet authoritative character with the unusual ability to sense and interpret the emotions of inanimate objects. Through this creative lens, the film humorously explores how poorly planned lighting — from dark corners and harsh shadows to uninspiring illumination — can negatively impact the mood of a space, while the right lighting from Ledure can instantly transform the ambience.Sharing his vision for the brand’s next phase of growth, Ankit Gupta, Director at Ledure Lightings Limited, emphasised the strategic shift from product-led storytelling to emotionally resonant brand communication. He said, “Lighting plays a crucial role in giving a space the right character and identity it truly owns, however, this remains the most ignored part while planning a home or any commercial space. Before any innovation in the industry, incandescent lamps and Compact Fluorescent Lamp (CFL) were commonly used to illuminate spaces leaving very limited scope to explore and experiment.” Further elaborating on the campaign approach, Gupta highlighted the significance of the tagline and the brand ambassador’s role in bringing the concept to life. He said the TVC tagline “Lights Change, Toh Vibe Change” is designed to provoke a fresh conversation about how the right lighting can redefine spaces, while Kapoor’s relatable energy and humour help translate the idea effectively to audiences.The campaign showcases multiple real-life settings — including living rooms, bedrooms, bathrooms and lounge spaces — demonstrating how Ledure’s portfolio of accent lighting, profile lighting and mood-setting solutions can enhance the ambience of diverse environments. The brand’s offerings are built on advanced LED technology, energy efficiency and easy installation, positioning them as both an aesthetic upgrade and a sustainable lighting choice.With the campaign, Ledure aims to strengthen its position as a modern, mood-driven lighting solutions provider, while also driving broader awareness around the role of lighting in interior design. The company plans to further support this effort through awareness initiatives, market expansion and deeper engagement within the lighting and design ecosystem.Through its message — “LEDURE it. Fix your vibe, instantly.” — the brand is encouraging consumers to rethink lighting choices as an essential element in shaping the atmosphere and personality of their spaces.https://youtu.be/hXJk5ofc1bE

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Mar 2026 5:39 pm

வளமான தேசத்திற்கு உற்பத்தி திறன் மிக்க கிராமம் காரைதீவு பகுதியில் அங்குரார்ப்பணம்

“கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமத் திட்டத்தின் கீழ், காரைதீவு பிரதேச செயலகப் பிரிவின் மாளிகைக்காடு மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் மாளிகைக்காடு மேற்கு கிராமத்தை சமூக உற்பத்தித்திறன் கிராமமாக அபிவிருத்தி செய்யும் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம்(16) காரைதீவு பிரதேச செயலாளர் எந்திரி. ஜி. அருணன் தலைமையில் நடைபெற்றது. உற்பத்தித்திறன் ஊடாக எமது நாட்டை அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லும் இந்த பாரிய வேலைத்திட்டத்தின் […]

அதிரடி 16 Mar 2026 5:36 pm

  பண மோசடி தடுப்புச் சட்ட வழக்கு -66 வயது பெண் பிணையில் விடுவிப்பு 

மன்னார் பகுதியில் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததாக கைது செய்யப்பட்ட 66… The post பண மோசடி தடுப்புச் சட்ட வழக்கு -66 வயது பெண் பிணையில் விடுவிப்பு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 16 Mar 2026 5:36 pm

Sensex, Nifty Rebound After Three-Day Fall

Indian stock markets showed a strong recovery on Monday after falling for three consecutive trading sessions. Investors returned to the

சென்னைஓன்லைனி 16 Mar 2026 5:35 pm

தமிழ்நாட்டில் 4 எஸ்.பி.க்கள் அதிரடி மாற்றம்.. தேர்தல் ஆணையம் உத்தரவு.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாரபட்சமாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மாலையில் அவர் உள்பட 4 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

சமயம் 16 Mar 2026 5:33 pm

RunnTV and Pocket Aces announce strategic partnership for FAST technology and distribution

Mumbai: RunnTV, India’s first independent and one of the fastest-growing FAST (Free Ad-Supported Streaming TV) platforms, has announced a strategic partnership with digital entertainment company Pocket Aces to launch and scale multiple FAST channels across platforms.The partnership will cover both technology and distribution, enabling Pocket Aces to expand its premium digital content portfolio into the FAST ecosystem while leveraging RunnTV’s technology infrastructure and global distribution network.As part of the collaboration, Pocket Aces will launch several FAST channels featuring its digital-first content across genres such as comedy, youth entertainment, lifestyle and originals. The channels will be powered by RunnTV’s end-to-end FAST technology stack and distributed across its network of connected TV platforms, smart TV OEMs and OTT ecosystems.The move is expected to accelerate the adoption of FAST in India while creating new monetisation opportunities for digital content owners. “We are excited to partner with Pocket Aces, a pioneer in creating culturally relevant and highly engaging digital-first content for Indian audiences,” said Manish Sinha, Founder & CEO, RunnTV. “Their strong portfolio of premium, advertiser-friendly content combined with RunnTV’s FAST technology and distribution capabilities will enable the creation of compelling channels that deliver value to viewers, advertisers, and platform partners. This partnership reinforces our commitment to building a robust FAST ecosystem and enabling content owners to unlock new revenue streams and audience reach.” Pocket Aces, known for its digital brands such as FilterCopy and Dice Media, sees FAST as a strategic opportunity to extend the lifecycle and reach of its content and intellectual property catalogue. “FAST represents a significant opportunity to extend the lifecycle and reach of our large content and IP catalogue while tapping into the rapidly growing FAST and CTV audiences,” said Aditi Shrivastava, Co-founder, MD & CEO at Pocket Aces. “With our own channels plus the channels of 250+ influencers in our roster, our endeavor is to take diverse content formats - including short form, microdramas, web series, podcasts, and reality shows - to vast audiences across the country. This exciting partnership with RunnTV allows us to do exactly this.” The partnership will enable the rapid deployment of FAST channels powered by RunnTV’s playout, channel orchestration, ad monetisation and analytics infrastructure. These channels will be distributed across leading connected TV devices as well as OTT and FAST ecosystems, providing Pocket Aces with expanded reach in India and international markets.The collaboration is also expected to create new opportunities for advertisers by offering access to premium, brand-safe content environments and enabling targeted, measurable advertising for highly engaged FAST and connected TV audiences.As FAST adoption continues to grow globally and in India, industry players believe such partnerships will play a key role in helping content owners scale distribution efficiently while meeting increasing consumer demand for free, ad-supported streaming television.https://www.youtube.com/watch?v=ExsCA43jQqA

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Mar 2026 5:32 pm

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க எதிரி நாட்டு கப்பல்களுக்கு அனுமதி இல்லை, நட்பு நாடுகளுக்கு அனுமதி –ஈரான்

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து கடந்த 28-ந்தேதி போரை தொடங்கின. இதில் ஈரான் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை ஈரான் தாக்கி வருகிறது. மேலும் உலகின் கச்சா எண்ணை போக்குவரத்தில் முக்கிய பாதையாக உள்ள ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கி உள்ளது. இதனால் பாரசீக வளைகுடாவில் ஏராளமான கப்பல்கள் தங்களது பயணத்தை தொடர முடியாமல் தவித்து வருகின்றன. இதையடுத்து […]

அதிரடி 16 Mar 2026 5:30 pm

India Awaits US Tariff Clarity for Trade Deal

India is waiting for more clarity from the United States on the new tariff structure before signing a trade agreement

சென்னைஓன்லைனி 16 Mar 2026 5:22 pm

போதைப்பொருள் கடத்தல் மூலம் சேர்த்த சொத்துக்கள்: சந்தேகநபரின் மனைவியின் தாயார் கைது

2019 முதல் 2023 வரை தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்குக்கு போதைப்பொருள் கடத்தியதன் மூலம் ஈட்டப்பட்டதாகக் கூறப்படும் சொத்துக்கள் தொடர்பில்… The post போதைப்பொருள் கடத்தல் மூலம் சேர்த்த சொத்துக்கள்: சந்தேகநபரின் மனைவியின் தாயார் கைது appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 16 Mar 2026 5:18 pm

நாட்டு கஞ்சாவுடன் கைதான குடும்பஸ்தரிடம் விசாரணை

நாட்டு கஞ்சாவுடன் கைதான குடும்பஸ்தரிடம் விசாரணைகளை கல்முனை தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் 31 வயதுடைய குடும்பஸ்தர் சந்தேகத்திற்கிடமாக நடமாடி வருவதாக கல்முனை தலைமையக நிர்வாக பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக்கிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய குறித்த பகுதி ஞாயிற்றுக்கிழமை(15) இரவு சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது போதை ஒழிப்பு பிரிவில் உள்ள உப பொலிஸ் பரிசோதகர்களான முஸ்தபா மற்றும் குமாரசிங்க ஆகியோர் […]

அதிரடி 16 Mar 2026 5:14 pm

DGTOOHL reports growing brand shift to programmatic DOOH for smarter outdoor campaigns

New Delhi: Outdoor advertising in India is entering a more data-driven and intelligent phase as brands increasingly adopt programmatic Digital Out-of-Home (DOOH) to bring greater precision and measurability to outdoor campaigns, according to programmatic DOOH platform DGTOOHL.Traditionally considered a largely static medium, outdoor advertising is now evolving with the integration of technology, enabling brands to deploy campaigns that are more contextual, measurable and audience-focused. DGTOOHL notes that companies across sectors such as automotive, smartphones and quick service restaurants are now using digital outdoor screens not only for visibility but also for smarter targeting and performance-led campaign delivery.Recent campaigns executed through the platform highlight how advertisers are reimagining the medium by leveraging programmatic capabilities, immersive formats and data signals to create more targeted outdoor communication.Brands including Jaguar Land Rover, Vivo and Tanishq are among the early adopters of the programmatic DOOH ecosystem, utilising the medium to bring greater transparency and measurable impact to their outdoor advertising efforts.From immersive 3D anamorphic displays and time-capped messaging to the strategic use of high-impact digital screens, these campaigns demonstrate how brands are integrating audience insights and mobility data to deliver contextual messaging across key locations in India.[caption id=attachment_2495586 align=alignleft width=200] Anuj Bhandari[/caption] “Brands are no longer just buying outdoor locations, they’re buying audience moments,” said Anuj Bhandari, Founder & CEO, DGTOOHL. He further added, “Programmatic DOOH is allowing marketers to plan outdoor media with the same intelligence they expect from digital where campaigns can be optimised, measured, and aligned with real consumer movement patterns. With India moving to pDOOH with 20-25% of DOOH budgets by 2026.” [caption id=attachment_2495585 align=alignright width=200] Shivalika Anand[/caption] “OOH has traditionally been a data-dark medium powerful in visibility but limited in measurable intelligence. Programmatic DOOH changes that completely. By bringing automation, verified billable impressions, real-time triggers, and audience data into outdoor advertising, brands can finally transform DOOH visibility into measurable, optimized impact. In today’s data-driven marketing ecosystem, programmatic DOOH isn’t just an upgrade for OOH, it’s a necessity for brands that want accountability, agility, and true omnichannel integration for a full funnel approach.” said Shivalika Anand, Chief Business Officer and Partner, DGTOOHL. The growing adoption of programmatic DOOH is being driven by marketers seeking greater transparency and accountability in media investments. Unlike traditional outdoor campaigns, programmatic DOOH allows advertisers to track campaign delivery, optimise placements in real time and align messaging with contextual triggers such as time of day, mobility patterns or high-footfall moments.As digital screens expand across malls, corporate districts, transit corridors and high streets, outdoor advertising is increasingly becoming part of a connected digital ecosystem rather than a standalone branding channel.According to DGTOOHL, this transformation is redefining the role of outdoor advertising from a static visibility medium into a dynamic, data-driven communication platform embedded within the rhythm of urban environments. As Bhandari noted, “Outdoor has always delivered scale and impact. What technology is now bringing to it is intelligence.”

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Mar 2026 5:13 pm

இலங்கைக்கு வந்தடைந்த மற்றுமொரு எரிபொருள் கப்பல்

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தீர்க்கும் நோக்கில், இன்று (16) காலை 10 மணியளவில் மற்றுமொரு எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. தற்போது வந்துள்ள கப்பலில் 18,000 மெட்ரிக் தொன் டீசல், 17,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் மற்றும் 3,000 மெட்ரிக் தொன் சுப்பர் டீசல் அடங்கியுள்ளன. மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட பின்னர், இன்று முதல் எரிபொருளைத் தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து பெறப்பட்ட 1,300-க்கும் மேற்பட்ட கொள்வனவுக் […]

அதிரடி 16 Mar 2026 5:09 pm

14 Tamil Nadu Fishermen Return from Sri Lanka

Fourteen fishermen from Tamil Nadu returned to Chennai on Friday after being released from prison in Sri Lanka. They had

சென்னைஓன்லைனி 16 Mar 2026 5:04 pm

நேற்று சிபிஐ விசாரணை.. நாளை ஜனநாயகனுக்கு முடிவு.. விஜய் சிரிப்புக்கு பின்னால் இருக்கும் ரகசியம் இதுதானா!

தவெக தலைவர் விஜய், நேற்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி இருந்த நிலையில், அவரின் திரைப்படமான ஜனநாயகன் படத்தை நாளை மறுதணிக்கை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சமயம் 16 Mar 2026 5:03 pm

Myntra launches ‘Fashion As YOU Like It’ campaign featuring Kiara Advani

Bengaluru: Myntra has unveiled its latest campaign, “Fashion As YOU Like It,” featuring actor Kiara Advani, aimed at celebrating personal style and encouraging women to embrace fashion as a form of self-expression beyond societal expectations.The campaign, comprising six films, positions fashion as a deeply personal choice and highlights how individuals can reclaim their style from societal norms, trends and online commentary. Through relatable storytelling, the films portray everyday situations where women navigate fashion pressures—from unsolicited opinions to the influence of constantly evolving trends—ultimately reinforcing the idea that authentic style comes from personal choice.Alongside Kiara Advani, the campaign also features appearances by filmmaker Karan Johar and social media personality Orry, adding a playful narrative that celebrates the freedom to experiment, discover and dress according to one’s own preferences.The campaign also draws attention to the dedicated ‘Fashion as YOU Like It’ section on the Myntra platform, which showcases globally popular international labels such as Forever New, Desigual, Aldo, GUESS, Bershka, Mango, H&M, Next and Trendyol. Myntra currently offers a portfolio of over 450 international brands and added more than 40 global labels in 2025, strengthening its position as a destination for global fashion, beauty and lifestyle.In addition, the campaign spotlights emerging homegrown brands including Rareism, Sage by Mala, Cai, Sotbella, Miakee, Theatre, Doodlage, Urban Suburban and House of Fett through Myntra’s ‘Freshly Found’ discovery widget, which highlights trending digital-first D2C brands. The platform currently hosts over 2,700 D2C brands across fashion, beauty and lifestyle categories.[caption id=attachment_2495579 align=alignright width=200] Neha Gulati[/caption]Speaking about the campaign, Neha Gulati, Senior Director, Brand Marketing, Myntra, said, “Fashion is one of the most personal forms of self-expression, and ‘Fashion As YOU Like It’celebrates the freedom to dress with individuality and confidence. The campaign is a toast to the modern woman’s unapologetic fashion choices, the fearlessly bold, beautifully subtle, and everything in between that society didn’t see coming. Kiara was a natural choice for this campaign, as she embodies authenticity and effortless style. Through Myntra’s diverse portfolio of international brands and emerging digital-first D2C labels, shoppers can explore a wide spectrum of styles and discover those that feel truly their own.” Speaking on the campaign, actor Kiara Advani, said, “Fashion, for me, has always been about expressing how I feel in the moment. Some days it’s effortless, some days it’s bold, but it’s always personal. What I love about Myntra’s ‘Fashion As YOU Like It’ is that it celebrates that freedom: to experiment, discover new favourites, and truly make every look your own. It’s a celebration of the fluid, fearless and beautifully unpredictable ways women express themselves through style. I’m delighted to partner with a brand that embraces authenticity and reminds us that fashion isn’t about rules, but about wearing what feels most like you.” [caption id=attachment_2495580 align=alignleft width=200] Adarsh Atal[/caption] Adarsh Atal, CCO, Tilt Brand Solutions , said, The campaign celebrates a simple but powerful idea that fashion should feel personal, not prescriptive. Through relatable moments and Kiara’s effortless charm, ‘Fashion As YOU Like it’ encourages people to trust their style instincts, and for every style, there is Myntra. The films place Kiara Advani in everyday scenarios that highlight how the platform enables shoppers to explore styles that resonate with their personality rather than merely following trends. Through humorous and relatable moments, the campaign dismantles societal expectations around fashion, encouraging experimentation and individuality.From rejecting digital commentary on what is considered age-appropriate fashion to playfully debating trends in a witty exchange with Karan Johar, the films underscore the idea that fashion is most meaningful when it reflects personal identity. The campaign also showcases Myntra’s seamless return experience as a way for users to experiment freely while discovering their style.In its closing chapters, the films bring international fashion influences from cities such as Milan, Paris and London closer to Indian shoppers, while a cameo by Orry highlights the ‘Freshly Found’ section dedicated to emerging D2C labels.Together, the campaign reinforces Myntra’s message that fashion should not be dictated by trends or opinions, but shaped by individuality, discovery and the freedom to dress exactly as one likes.https://youtu.be/mvHXlwnrg2E Creative Credits: Director - Shirsha Guha ThakurtaProduction House - OINK FILMSCreative agency - Tilt Brand SolutionsAdarsh Atal, Kushagra Tuli, Tiyasha Ray, Jonaki Guha, Nishita Shah, Arjun Budhiraja, Zeba Shaikh, Shireen Bhatt, Prittikka Thakkarr

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Mar 2026 5:01 pm

கேரள பாஜக வேட்பாளர்கள்: ராஜீவ் சந்திரசேகர், கே.சுரேந்திரன் உடன் 47 பேர் கொண்ட பட்டியல்!

கேரள மாநிலத்தில் பாஜக வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியல் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ராஜீவ் சந்திரசேகர் உள்ளிட்ட 47 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

சமயம் 16 Mar 2026 4:55 pm

JSW Indian open unveils sponsor line-up for 2026 edition

Mumbai: The JSW Indian Open has announced its sponsor roster for the upcoming 2026 edition, bringing together a range of brands supporting the tournament across athlete development, performance, operations and fan engagement.JSW Group continues as the Title Partner, reinforcing its commitment to the growth of squash in India. SILA has joined as the Powered By Partner, while M Resources will serve as the Athlete Development Partner.The Inspire Institute of Sport (IIS) has been named the High-Performance Partner, contributing expertise in sports science and elite athlete training. Other partners associated with the event include K Raheja Corp Homes as Official Partner, Kingfisher as Official Good Times Partner and Red Bull as the Official Energy Drink Partner.Additionally, Bisleri will be the Official Hydration Partner, supporting athletes throughout the tournament. Equitas Small Finance Bank joins as the Official Banking Partner, while The Whole Truth Foods has been named the Official Nutrition Partner. Capital Group will serve as the Official Outdoor Partner.For broadcast and digital engagement, FanCode has been announced as the Official Streaming Partner. The tournament will be held at the Brabourne Stadium, with the Cricket Club of India coming on board as the Official Venue Partner.The tournament is sanctioned by the Professional Squash Association and is being held under the aegis of the Squash Rackets Federation of India.[caption id=attachment_2495575 align=alignleft width=200] Karan Yadav [/caption]Commenting on the partnerships, Karan Yadav, Chief Commercial Officer, JSW Sports, said, “Partnerships play a crucial role in strengthening the JSW Indian Open and shaping the overall tournament experience. We are grateful for the continued support of our existing partners and excited to welcome new brands on board this year, as long-term collaborations remain central to our commercial approach. With the return of Anahat Singh and leading players such as Ramit Tandon and international contenders in the draw, this year’s edition promises a strong and competitive field that will further elevate the tournament and engage squash fans across India. Their support enables us to deliver a world-class platform for the sport while creating meaningful visibility and engagement for our sponsors.” Recognised by the Professional Squash Association, the 2026 edition of the JSW Indian Open will take place from March 18 to 22 in Mumbai. The tournament moves to the Brabourne Stadium this year following its inaugural edition at the Bombay Gymkhana in 2025.With squash set to make its Olympic debut at the Los Angeles 2028 Olympic Games, tournaments such as the JSW Indian Open are expected to play an increasingly important role in developing the sport in India by providing players with valuable international exposure on home soil.Fans in Mumbai will be able to watch the tournament live, with tickets available on District.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Mar 2026 4:53 pm

ஜோய் ஹோம்ஸ் பெயரில் ஐம்பது குடும்பத்தினருக்கு இலவச வீடு வழங்கிய ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை’ (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது. நிலையான வீட்டு வசதித் திட்டங்கள் மூலம்

சென்னைஓன்லைனி 16 Mar 2026 4:52 pm

சமையல் சிலிண்டர், பெட்ரோல், டீசலுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.. மத்திய அரசு நம்பிக்கை!

இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற எரிபொருட்களுக்கு எந்த தட்டுப்பாடும் ஏற்படாது என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சமயம் 16 Mar 2026 4:51 pm

கூட்டணி குறித்து யாரிடமும் பேசவில்லை –த.வெ.க விளக்கம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கூட்டணி குறித்துப் பரவி வரும் தகவல்களுக்குத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) முற்றுப்புள்ளி வைத்துள்ளது. “கூட்டணி குறித்து யாரிடமும்

சென்னைஓன்லைனி 16 Mar 2026 4:51 pm

சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் –ஆட்சியர் அறிவுறுத்தல்!

தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகளை முறையாகப் பின்பற்றுவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்

சென்னைஓன்லைனி 16 Mar 2026 4:50 pm

“அதிர்ஷ்டத்தை அபகரிக்க முயன்ற அவலம்: 5.6 கோடி ரூபா ஜாக்பொட் சீட்டை மறைத்த பெண் CID-யால் கைது!”

5 கோடியே 69 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெற்றிச் சீட்டை மோசடி செய்த குற்றச்சாட்டில், லொத்தர் விற்பனையில் ஈடுபட்டு… The post “அதிர்ஷ்டத்தை அபகரிக்க முயன்ற அவலம்: 5.6 கோடி ரூபா ஜாக்பொட் சீட்டை மறைத்த பெண் CID-யால் கைது!” appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 16 Mar 2026 4:49 pm

5 ஆண்டு சாதனையை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், பொதுச் செயலாளர்

சென்னைஓன்லைனி 16 Mar 2026 4:49 pm

ஒடிசா மருத்துவமனையில் தீ விபத்து –சிகிச்சைப் பெற்று வந்த 10 பேர் உயிரிழப்பு

ஒடிசா மாநிலம் கட்டாக்கில் எஸ்சிபி மருத்துவக்கல்லூரி மருத்துவனை உள்ளது. இதன் முதல் தளத்தில் உள்ள ஐ.சி.யூ பிரிவில் இன்று (மார்ச் 16) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

சென்னைஓன்லைனி 16 Mar 2026 4:48 pm

ஆர்.கே.நகரில் 365 வீரர்கள் பங்கேற்ற கால்பந்தாட்டப் போட்டி!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்த நாளை முன்னிட்டு, வட சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் ஆர்.கே.நகர் பகுதியில் கால்பந்தாட்டப் போட்டிகள்

சென்னைஓன்லைனி 16 Mar 2026 4:47 pm

தைவானைச் சுற்றி சீன இராணுவ இயக்கம் – 26 விமானங்களும் 7 கடற்படை கப்பல்களும் கண்டறிதல்!

இன்று காலை 6.00 மணி வரை (UTC+8) தைவானைச் சுற்றிய கடல் மற்றும் வான்வெளிப் பகுதிகளில் சீன மக்கள்… The post தைவானைச் சுற்றி சீன இராணுவ இயக்கம் – 26 விமானங்களும் 7 கடற்படை கப்பல்களும் கண்டறிதல்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 16 Mar 2026 4:46 pm

தமிழகம் முழுவதும் உடனடியாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் –இந்து மக்கள் கட்சி கோரிக்கை

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டும், என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் சார்பில் நா.அனந்த் என்பவர்

சென்னைஓன்லைனி 16 Mar 2026 4:46 pm