SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

29    C
...

ஹம்பி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு: மூவருக்கு மரண தண்டனை

பெங்களூரு: கடந்த ஆண்டு மார்ச் மாதம் கர்நாடக மாநிலம் ஹம்பியில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி உட்பட 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை, ஒடிசாவை சேர்ந்த சுற்றுலா பயணி கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது கங்காவதியில் உள்ள மாவட்ட முதன்மை கூடுதல் நீதிமன்றம். கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இஸ்ரேலை சேர்ந்த சுற்றுலா பயணி, சுற்றுலா வழிகாட்டி ஆகிய 2 பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். […]

அதிரடி 18 Feb 2026 11:30 am

Equirus appoints Mohit Kapoor as Associate Director – Investment Banking

Mumbai: Equirus, a diversified financial services group, has appointed Mohit Kapoor as Associate Director in its Investment Banking division, reinforcing its expanding focus on the Industrials sector amid sustained fundraising and M&A activity.The appointment comes at a time when the Industrials space continues to witness robust capital markets transactions and consolidation trends, driven by manufacturing momentum and global supply chain diversification.Mohit brings over a decade of experience spanning M&A advisory, private equity transactions and capital markets, with a strong sectoral focus on Industrials. His experience includes both buy-side and sell-side mandates, strategic advisory and capital raising assignments. He has also worked as a sell-side equity research analyst covering the Chemicals sector, providing him with a differentiated perspective on sector dynamics, valuation frameworks and investor positioning.An alumnus of IIT Bombay with a B.Tech and M.Tech degree, Mohit has previously been associated with Lincoln International, Edelweiss Financial Services (now Nuvama Wealth Management) Investment Banking, HSBC Global Research, i3 Consulting and Grail Research.Commenting on the appointment, Munish Aggarwal, MD - Investment Banking and Head - Industrial, Equirus Capital, said, “India’s next phase of growth is expected to be underpinned by manufacturing momentum and global supply chain realignment. Equirus has positioned itself as one of the most prolific dealmakers in the sector especially delivering capital markets solutions. Mohit’s sector depth, analytical rigor, and transaction experience anchoring multiple M&A and private equity transactions will reinforce our ability to deliver high-quality, insight-led advisory to clients navigating growth, consolidation and capital raising opportunities.” On his appointment, Mohit Kapoor said, “I am delighted to join Equirus at a time when India’s industrial and specialty chemical landscape is evolving rapidly. The firm’s integrated platform and strong sector relationships create a compelling foundation to deliver strategic outcomes for clients. I look forward to delivering differentiated advisory solutions and building long-term partnerships with clients.”

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Feb 2026 11:22 am

T20WC : அரைஇறுதிக்கு இந்த அணிகள் தான் வரும் – ஏபி டி வில்லியர்ஸ் தேர்வு!

டெல்லி :முன்னாள் தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஆல்-ரவுண்டர் ஏபி டி வில்லியர்ஸ், பிப்ரவரி 7ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கவுள்ள 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பைக்கான அரை இறுதி அணிகளை (semi-finalists) தனது கணிப்பில் வெளியிட்டுள்ளார். அவர் இந்தியாவை தொடரின் மிகப்பெரிய ஃபேவரைட் அணியாக (side to beat) குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுடன் சேர்த்து தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளை அரை இறுதிக்கு தகுதி பெறும் அணிகளாக அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.ஏபி டி வில்லியர்ஸின் கணிப்பில் […]

டினேசுவடு 18 Feb 2026 11:18 am

T20 WC : `என் வாழ்க்கையை மாற்றியவர் தோனி' - மனம் திறந்த பாக்., வீரர் உஸ்மான் தாரிக்

Usman Tariq பாகிஸ்தான் கிரிக்கெட்டில் தற்போது அதிகம் பேசப்படும் பெயர்களில் முக்கியமானவர், Usman Tariq. 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் நம்பிக்கைக்குரிய ஸ்பின்னராக மாறியுள்ள தாரிக்கின் இந்த அசத்தல் கம்பேக்கிற்கு பின்னால், ஒரு சினிமா கதையே காரணம் என்ற தகவல் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நமீபியாவுக்கு எதிரான முக்கியமான போட்டிக்கு முன்பு அளித்த பேட்டியில், இந்தியாவின் முன்னாள் கேப்டன் MS Dhoni-ன் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான MS Dhoni: The Untold Story தான், தன்னை மீண்டும் கிரிக்கெட் மைதானத்துக்கு அழைத்து வந்த முக்கிய ஊக்கம் என உஸ்மான் தாரிக் மனம் திறந்து கூறினார். உஸ்மான் தரிக் பேட்டியில் உஸ்மான் தாரிக் கூறியதாவது: ``இன்று நான் ஒரு கிரிக்கெட் வீரராக இருக்கலாம். ஆனால் இதற்கெல்லாம் முன்னாடி, என் வாழ்க்கை முழுக்க வேற மாதிரி இருந்தது. துபாயில் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் purchase coordinator ஆக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த காலகட்டத்தில்தான் தோனியின் வாழ்க்கை படம் பார்த்தேன். அந்த படம் என்னை ஆழமாக பாதித்தது. T20 WC: முதல் சுற்றிலேயே வெளியேறியது ஆஸ்திரேலியா! - சறுக்கியது எங்கே? தோனியும் ஒரு காலத்தில் வேலை பார்த்துக் கொண்டே கிரிக்கெட் விளையாடினார். ரயில்வேயில் டிக்கெட் கலெக்டராக இருந்தபடியே, உலகக் கிரிக்கெட்டின் உச்சத்தை அவர் தொட்டார். அந்தப் பயணம் என்னுடைய வாழ்க்கையோடு ரொம்பவே ஒத்துப்போனது. அவரால் செய்ய முடிந்தால், நானும் செய்யலாம் என்ற நம்பிக்கை அப்போதுதான் எனக்குள் உருவானது. உஸ்மான் தரிக் ஆனால் ஒரு விஷயம் எனக்கு தெளிவாகத் தெரிந்தது… அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். வெறுமனே கனவு மட்டும் போதாது. அந்த எண்ணமே என்னை மீண்டும் கிரிக்கெட்டுக்குத் திரும்ப வைத்தது. எங்களுடைய இலக்கு ஒரே ஒன்றுதான். இந்த ICC Men's T20 World Cup 2026 இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டும். அதற்குப் பிறகு கோப்பையை வெல்ல வேண்டும். அதுதான் எங்களுடைய முழு கவனம் என்று கூறியுள்ளார்.,

விகடன் 18 Feb 2026 11:17 am

`கோவை மக்களை அவமரியாதையாகப் பேசுகிறார் தயாநிதி; சிரிக்கிறார் செந்தில் பாலாஜி' - அண்ணாமலை காட்டம்

கோவை மக்கள் குறித்து திமுக எம்.பி தயாநிதிமாறன் பேசியதற்கு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருக்கிறார். கரூர் மாவட்டத்தில் நேற்று (பிப். 18) திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. இதில் கலந்துகொண்ட எம்.பி தயாநிதி மாறன் கோவை மக்கள், அவர்கள் ஊரைக் கெடுக்காமல் பக்கத்து ஊரை கெடுப்பார்கள் என்று பேசியிருக்கிறார். தயாநிதிமாறன் இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், திமுக கூட்டத்தில், கோவை மக்கள், பக்கத்து ஊரைக் கெடுப்பவர்கள் என்று அவமரியாதையாகப் பேசுகிறார் திமுக பாராளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதி மாறன். அதைக் கேட்டு சிரித்துக் கொண்டிருக்கிறார் முன்னாள் சாராய அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி. கோயம்புத்தூர் மக்கள், பண்பானவர்கள். மரியாதை மிக்கவர்கள். தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்களையும் போல, கோயம்புத்தூர் மக்களும், தங்கள் கடின உழைப்பால், தமிழகத்துக்கும், நாட்டிற்கும் தங்கள் பொருளாதார பங்களிப்பை அளித்து வருகின்றனர். திமுகவினர் தவிர மற்ற தமிழக மக்கள் யாருமே, தமிழகத்தைச் சுரண்டிக் கொழுக்க நினைப்பதில்லை. அண்ணாமலை கோபாலபுரக் குடும்பத்தை அண்டிப் பிழைக்கும் தயாநிதி மாறனுக்கே இத்தனை ஆணவம் இருந்தால், தங்கள் கடும் உழைப்பினால் தமிழகப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் கோயம்புத்தூர் மக்களுக்கு எவ்வளவு சுயமரியாதை இருக்கும். தனது திமிர்த்தனமான பேச்சுக்கு, தயாநிதி மாறன் உடனடியாக கோயம்புத்தூர் மக்களிடம் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும். திமுகவினரின் இந்த ஆணவத்தால்தான், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதி மக்களும், திமுகவைப் புறக்கணித்து வருகிறார்கள். வரும் தேர்தலில், தமிழகம் முழுவதுமே திமுகவுக்கு அதே நிலைதான் ஏற்படும் என்று பதிவிட்டிருக்கிறார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk Loading…

விகடன் 18 Feb 2026 11:15 am

Chennai Completes 1,123 Projects Under Singara Chennai 2.0

Finance Minister Thangam Thennarasu announced that civic agencies, including the Greater Chennai Corporation, have successfully completed 1,123 projects under the

சென்னைஓன்லைனி 18 Feb 2026 11:03 am

மாதங்கேஸ்வரர் கோவில்: கஜுராஹோவின் உயிருள்ள சிவலிங்கம் குறித்த வரலாற்று ஆய்வு

மத்தியப் பிரதேசத்தின் கஜுராஹோவில் அமைந்துள்ள ஒன்பதாம் நூற்றாண்டு மாதங்கேஸ்வரர் கோவில் சிவலிங்கம், ஆண்டுதோறும் வளரும் அதிசய நிகழ்வு மற்றும் அதன் கலாச்சார முக்கியத்துவம் குறித்த விரிவான தொகுப்பு.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 18 Feb 2026 11:00 am

வடக்கில் பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்துவோருக்கு எதிராக முறையிட கோரிக்கை

வடமாகாணத்தில் பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி, வாகனம் செலுத்தும் சாரதிகள் தொடர்பில் 0719090900 என்ற இலக்கத்துக்கு ஆதாரங்களுடன் முறைப்பாடு செய்யலாம் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ளஅறிக்கையில் இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியாச் சாலையைச் சேர்ந்த சாரதி ஒருவர், பேருந்தைச் செலுத்திக் கொண்டிருக்கும்போது கைப்பேசியைப் பயன்படுத்தியமை தொடர்பில் எமக்கு ஆதாரத்துடன் முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. பயணிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இச்செயற்பாடு தொடர்பில் உடனடியாக […]

அதிரடி 18 Feb 2026 10:57 am

யாழ்.பல்கலையில் தொடரும் பகிடிவதை –நேரடியாக களத்தில் இறங்கிய சி.ஐ.டி யினர்

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் பகிடிவதைகள் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேரடியாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வணிக கற்கைகள் பீடத்தில் பகிடிவதைகள் இடம்பெறுகின்றன என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது. இந்த முறைப்பாடுகள் தொடர்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை தருமாறு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கோரியிருந்தது. எனினும், பல்கலைக்கழக நிர்வாகம் பதில் எதையும் வழங்காத நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் […]

அதிரடி 18 Feb 2026 10:55 am

பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்கி அதை விட கொடுமையான சட்டத்தினை கொண்டுவர முயற்சிக்கின்றனர்

பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குவதாக கூறி அதை விட கொடுமையான அடக்குமுறையான சட்டத்தினை தேசிய மக்கள் சக்தியினர் கொண்டு வரவுள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், உலக நாடுகள் , சர்வதேச அமைப்புக்கள் உள்ளிட்டவற்றின் அழுத்தங்கள் காரணமாக பயங்கரவாத தடை சட்டத்தினைநீக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. அத்துடன் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வாக்குறுதியிலும்பயங்கரவாத தடை சட்டத்தினைநீக்குவோம்என உறுதி அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் அரசாங்கம் பயங்கரவாத தடை […]

அதிரடி 18 Feb 2026 10:53 am

வெளிநாட்டவர்களுக்கு அரிய வாய்ப்பு

இலங்கையில் தங்கியிருந்து வெளிநாட்டு நிறுவனங்களுக்காகப் பணியாற்றும் தொழில் வல்லுநர்களுக்காகப் புதிய டிஜிட்டல் நோமட் விசா (Digital Nomad Visa - DNV) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகப் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க அறிவித்துள்ளார். இலங்கையை நீண்டகாலம் தங்கியிருந்து பணியாற்றும் ஒரு இடமாக மாற்றுவதும், சுற்றுலா மற்றும் அறிவுப் பரிமாற்றத்தை மேம்படுத்துவதுமே இதன் முக்கிய நோக்கமாகும். 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வெளிநாட்டவர்கள், அவர்களின் துணைவர் மற்றும் சார்ந்திருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இலங்கைக்கு வெளியே உள்ள நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், சுயதொழில் செய்பவர்கள் (Freelancers) அல்லது வெளிநாட்டில் வணிகம் நடத்துபவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் மாதம் குறைந்தது 2,000 அமெரிக்க டொலரை வருமானமாகப் பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் இந்த விசா ஓராண்டு செல்லுபடியாகும் என்பதுடன், ஆண்டுதோறும் புதுப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தங்கியிருக்கவும், வங்கிக் கணக்குகளை ஆரம்பிக்கவும், சொத்துக்களை வாடகைக்கு எடுக்கவும், பிள்ளைகளைப் பாடசாலைகளில் சேர்க்கவும் இந்த விசா அனுமதிக்கிறது. அத்துடன் பிரதான விண்ணப்பதாரர் மற்றும் அவரை சார்ந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் தலா 500 அமெரிக்க டொலர் ஆண்டுக் கட்டணமாக வசூலிக்கப்படும். இதனைப் பெறுவதற்குக் கடவுச்சீட்டு, மருத்துவச் சான்றிதழ், காவல்துறை நற்சான்றிதழ், வருமானச் சான்று மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பரிந்துரை ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விசா வைத்திருப்பவர்கள் இலங்கைக்குள் உள்ளூர் நிறுவனங்களில் பணிபுரிய முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதுடன் விதிமுறைகளை மீறினால் விசா ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு 18 Feb 2026 10:52 am

பழைய பூங்காவினுள் உள்ள கட்டங்களுக்கு அனுமதிகள் இல்லை ?

யாழ்ப்பாணம் பழைய பூங்காவினுள் உள்ள எந்த கட்டடங்களுக்கும் அனுமதி வழங்கியமைக்கான ஆவணங்கள் தம்மிடம் இல்லை என்றும் , அவை எதற்கும் வாடகை அறவிடப்படவிலை எனவும் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள பழைய பூங்கா வளாகத்தில் இனி வருங்காலத்தில் எந்த திணைக்களத்திற்கும் காணி வழங்குவதில்லை எனவும் , பழைய பூங்கா வளாகத்திற்கான நம்பிக்கை நிதியம் உருவாக்குவது என கடந்த 2025ஆம் ஆண்டு மே மாதம் மாவட்ட செயலர் ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் […]

அதிரடி 18 Feb 2026 10:50 am

மாநிலங்களவை தேர்தல் அறிவிப்பு…யாருக்கு சீட் கொடுக்கும் திமுக, அதிமுக- ரவீந்திரன் துரைசாமி சொல்வது என்ன?

மாநிலங்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதை அடுத்து தமிழகத்தில் சீட் பங்கீடு தொடர்பான விவாதம் சூடுபிடித்துள்ளது

சமயம் 18 Feb 2026 10:49 am

Glance accelerates Visual Gen AI stack with NVIDIA infrastructure

Bangalore: Glance, a global consumer technology company pioneering AI-led agentic commerce, today announced it is accelerating the next phase of its Visual Generative AI stack with NVIDIA AI infrastructure. The collaboration enables real-time, high-quality image and video generation at scale and efficiency levels designed to make generative AI accessible to millions of consumers.Glance has positioned itself at the forefront of applying deep learning to visual and art-driven use cases that require both performance and efficiency at scale. Unlike most Visual Gen AI platforms that charge users per creation, Glance’s AI engine is built on a commerce-led model where generative creativity is freely accessible to consumers, with value unlocked through downstream commerce. Delivering on this model requires a fully integrated, end-to-end Visual Generative AI stack engineered for speed, operational efficiency and cost control.By leveraging NVIDIA RTX PRO™ 6000 Blackwell Server Edition along with NVIDIA TensorRT and NVFP4 inference, Glance’s agentic shopping platform aims to significantly enhance inference speed and efficiency for visual Gen AI workloads. The optimised stack supports multiple production-grade workflows, including personalised image generation, text-based image editing and text-to-video generation.Key use cases include transforming user selfies into high-quality avatars for instant exploration of styles and identities; enabling seamless visual edits using natural language prompts; and powering short-form video creation through advanced generative video models.According to Glance’s internal testing, these optimisations have enabled up to 20 faster image generation and up to 16 faster video generation, while significantly lowering per-unit compute costs.[caption id=attachment_2492233 align=alignleft width=200] Arvind Jayaprakash [/caption] “Our collaboration with NVIDIA is core to how we are building Glance’s agentic shopping platform,” said Arvind Jayaprakash, Senior Vice President Of Technology, Glance. “To make generative AI truly consumer-grade, it must be fast, visually compelling, and economically sustainable. Building our own Visual Gen AI stack and optimizing it on NVIDIA’s accelerated computing platform allows us to operate complex visual models efficiently at scale -- delivering real-time consumer-grade image and video generation with the performance and cost profile required for global adoption.” [caption id=attachment_2492235 align=alignright width=200] Vishal Dhupar [/caption] “As Visual Gen AI moves from experimentation to production at scale, performance and efficiency becomes critical, said Vishal Dhupar, Managing Director, Asia South, NVIDIA. “Glance’s agentic shopping platform demonstrates how accelerated computing can meet those demands by delivering real-time image and video generation.”

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Feb 2026 10:48 am

தமிழ்நாட்டில் 6 இடங்களுக்கு மார்ச் 16ல் மாநிலங்களவைத் தேர்தல்!

சென்னை :தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 16-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. திருச்சி சிவா, கனிமொழி சோமு, என்.ஆர்.இளங்கோ, பி.செல்வராஜ், ஜி.கே.வாசன், தம்பிதுரை ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இவர்கள் அனைவரும் திமுக மற்றும் அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இதனால் தமிழ்நாட்டில் மொத்தம் 6 இடங்கள் காலியாகின்றன.மொத்தம் 37 மாநிலங்களவை இடங்கள் ஏப்ரல் மாதத்தில் காலியாகின்றன. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 இடங்கள் உட்பட 10 மாநிலங்களில் உள்ள […]

டினேசுவடு 18 Feb 2026 10:46 am

பிப்ரவரி 27ம் தேதி தெறி ரீ ரிலீஸ்: 20ம் தேதி சேர்ந்தே ரீ ரிலீஸாகும் துணிவு, கில்லி

தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்த தெறி படம் வரும் 27ம் தேதி மீண்டும் திரைக்கு வருகிறது. ஜனநாயகன் வராத நிலையில் விஜய் குமார் ஐ.பி.எஸ். வருவதை நினைத்து விஜய் ரசிகர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.

சமயம் 18 Feb 2026 10:41 am

மாணவி லாவண்யா மரண வழக்கு.. மதமாற்றம் காரணம் இல்லை.. சிபிஐ திட்டவட்டம்

கடந்த 2022 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி பள்ளியில் படித்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி லாவண்யா தற்கொலை செய்தார். அந்த சமயத்தில் கட்டாய மதமாற்றத்தால் இந்த மரணம் நிகழ்ந்ததாக அப்போதைய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

சமயம் 18 Feb 2026 10:40 am

Simplismart brings production-ready MLOps to cloud providers on NVIDIA stack

Mumbai: Simplismart, the comprehensive MLOps platform for deploying and scaling open-source AI models, is offering its optimised inference platform to select cloud providers and enterprise customers, enabling them to focus on production-scale AI outcomes rather than infrastructure optimisation overheads.An early member of the NVIDIA Inception Program, Simplismart has been collaborating closely with NVIDIA, particularly around NVIDIA Inference Microservices (NIMs), to strengthen AI inference capabilities on NVIDIA infrastructure.Cloud computing providers and enterprise customers deploy and run AI workloads on NVIDIA infrastructure by designing pipelines around real-world workload boundary conditions. Simplismart operates as an abstraction and orchestration layer on top of this NVIDIA AI infrastructure, helping cloud providers and end-customers manage the complexity of building, tuning and optimising these pipelines based on specific performance, cost and deployment constraints. The company said it will continue strengthening these inference capabilities and release optimised versions of the latest open-source models on an ongoing basis.Cloud providers offer hosted computing and purpose-built services to support diverse workloads and demanding applications. Simplismart aims to significantly enhance these offerings by enabling faster AI operationalisation through three key capabilities.Firstly, Simplismart maintains and optimises AI endpoints with NVIDIA NIM (Inference Microservices), which can be directly offered by cloud providers to AI application builders powering high-volume AI use cases such as multimedia generation, voice agents and document parsing. This enables low-latency inference at global scale while maintaining governance, observability and performance control across production environments.Secondly, the platform enables rapid scaling and workflow templatization across generative AI workloads and diverse deployment environments within a unified system. Lastly, as soon as popular and highly anticipated AI models are launched, they can be made available to cloud provider customers for testing and deployment, helping enterprises stay current with the rapidly evolving AI ecosystem while maintaining production-grade standards. “As enterprises move from AI pilots to production, and Indian consumers adopt AI for a variety of daily use cases, we are seeing a significant rise in demand for AI inference. But at scale, both of them are two very different beasts. The former requires control & governance over their infrastructure, while the latter requires ROI at scale. One size does not fit all. [caption id=attachment_2492238 align=alignleft width=200] Amritanshu Jain [/caption] For example, a bank serving millions of daily customers using AI voice agents will be focused on quick response times. While the same bank, when building a document parsing AI workflow, will focus on processing the maximum number of documents at minimum cost. Simplismart’s inference platform is designed to help AI builders navigate these complexities at scale, and we are committed to bringing this game-changing proposition to cloud providers offering NVIDIA infrastructure.”, said Amritanshu Jain, CEO & Co-founder at Simplismart. “India’s AI startup ecosystem is primed for acceleration, driven by exceptional technical talent and global ambition,” said Tobias Halloran, Director of EMEAI Startups and Venture Capital at NVIDIA. “NVIDIA is accelerating this momentum by giving founders direct access to accelerated computing, scalable AI infrastructure, and programs like NVIDIA Inception and the NVIDIA VC Alliance - helping startups scale faster and build for global markets. We are excited to work with teams like Simplismart to drive this next phase of AI adoption.” The Simplismart founding team is currently showcasing the platform’s AI Cloud capabilities at the India AI Impact Summit 2026 in New Delhi from February 16 to 20 and will also present at the NVIDIA AI Innovation Pavilion, engaging with developers and enterprises building next-generation AI applications.

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Feb 2026 10:39 am

கிவுல் ஓயா திட்டத்தை ஒருபோதும் ஏற்கோம் - ரவிகரன் விடாப்பிடி

மகாவலி அதிகாரசபையின் செயற்பாடுகள் மற்றும் கிவுல் ஓயா நீர்ப்பாசனத் திட்டம் குறித்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில், ரவிகரன் கிவுல் ஓயா திட்டத்தினால் ஏற்படப்போகும் பேராபத்துகளைச் சுட்டிக்காட்டினார். மகாவலி அதிகாரசபை என்பது தமிழர்களின் பூர்வீகக் காணிகளைப்பறித்து பெரும்பான்மை யினத்தவர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் ஒரு கட்டமைப்பாகவே செயற்படுவதாக சாடினார். இந்தத் திட்டத்தினால் வவுனியா வடக்கில் உள்ள காஞ்சூரமோட்டை, வெடிவைத்தகல்லு உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்களின் 910 ஏக்கர் பூர்வீக வயல் நிலங்கள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஏற்கனவே குடியேற்றப்பட்ட மற்றும் குடியேற்றப்படவுள்ள 6000 பெரும்பான்மையினக் குடும்பங்களே பயனடையவுள்ளனர். அடர்வனங்கள் அழிக்கப்படுவதால் மழைவீழ்ச்சி குறையும் என்றும், வனவிலங்குகள் மற்றும் பறவையினங்கள் அழியும் என்றும் ரவிகரன் எச்சரித்தார். கொக்குத்தொடுவாய் பகுதியில் 30 பெரும்பான்மையினத்தவர்களுக்கு தலா 25 ஏக்கர் வீதம் காணிகள் வழங்கப்பட்டதில் முன்னாள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவின் தங்கையும் அடங்கியுள்ளதாக பகிரங்கமாக வெளிப்படுத்தினார். இந்தநிலையில், திட்டத்தின் பாதகங்கள் குறித்து மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டங்களில் ஆராய்ந்து, தீர்மானங்களை முறையாகச் சமர்ப்பிக்குமாறு, அமைச்சர் லால் காந்த கேட்டுக்கொண்டார். வடக்கில் மகாவலி அதிகாரசபையினால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக இந்த மாதமே விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களை நடத்த நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

பதிவு 18 Feb 2026 10:37 am

Dabur India Appoints Hershey Executive Herjit S. Bhalla as CEO of India Business

New Delhi: FMCG major Dabur India has named global confectionery executive Herjit S. Bhalla as Chief Executive Officer for its India business, effective April 2026, as part of a leadership realignment that elevates incumbent chief Mohit Malhotra to a purely global role.Bhalla will assume charge on April 1 and report to Malhotra, who has been redesignated as Whole-time Director & Global CEO from February 17, 2026, the company said in a regulatory filing. The appointment places a dedicated India CEO at the helm of Dabur’s largest market while Malhotra focuses on international expansion and group strategy.Bhalla joins Dabur from The Hershey Company, where he currently serves as Vice President, Canada & Global Customers. Over an eight-year tenure at Hershey, he led India operations as Managing Director from 2018 and subsequently moved into broader regional and global assignments, including VP roles covering India, Canada and AEMEA markets.With more than 25 years of experience across consumer goods and retail, Bhalla began his career at Unilever in 2000, holding a series of sales and marketing leadership roles across geographies. Between 2016 and 2022, he served as Marketing Director in Moscow for Unilever’s Russia business. He also had a stint as Chief Operating Officer and Executive Board Director at Metro Cash & Carry during 2016–17.An alumnus of Delhi University (B.Com Hons) and MDI Gurgaon (MBA), Bhalla is expected to steer Dabur’s India portfolio across foods, personal care and healthcare categories, where the company derives a substantial share of revenues.The leadership transition comes as Dabur sharpens its operating structure to separate India execution from global oversight, a model increasingly adopted by Indian consumer multinationals to accelerate domestic growth while scaling international markets.The company said Bhalla has been appointed as “Chief Executive Officer – India Business” in the category of senior management personnel, formalising the reporting line to the Global CEO.

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Feb 2026 10:35 am

மார்ச் 16-ல் மாநிலங்களவைத் தேர்தல்.. தமிழகத்தில் காலியாகும் 6 இடங்கள்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

மார்ச் 16 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. 37 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் மாநிலங்களவையில் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சமயம் 18 Feb 2026 10:33 am

ஆபீஸ் கார் யூஸ் பண்றீங்களா? ஒரு நிமிஷம் இதைப் பாருங்க.. ரூல்ஸ் எல்லாம் மாறுது!

ஊழியர்களுக்கு நிறுவனங்கள் வழங்கிய காரைப் பயன்படுத்துவதற்கான விதிமுறைகள் மாறுகின்றன. இனி அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும்.

சமயம் 18 Feb 2026 10:30 am

DD Free Dish MPEG-2 Auctions: Movie and GEC Slots Command Premium as 26 Channels Secure Capacity in Two Days

New Delhi: India’s free-to-air satellite platform DD Free Dish has recorded robust demand across genres in the first two days of its 8th annual MPEG-2 e-auctions, with general entertainment (GEC) and Hindi movie channels driving the sharpest bids while news, regional and music remained competitively priced.A total of 26 MPEG-2 slots were allocated across Buckets A+, A, B, C and D, with leading broadcasters including JioStar, Zee, Sony and Sun Network expanding their FTA footprint. GEC leads Day 1 premiums The opening day saw intense competition in Bucket A+ (Hindi/Urdu GEC; reserve ₹15 crore). Sony PAL emerged the top bidder at ₹16.55 crore, followed by Zee Anmol, Colors Rishtey and Sun Neo at ₹16.40 crore each. Shemaroo TV closed at ₹16.35 crore, while Star Utsav secured capacity at ₹16.25 crore — underscoring sustained advertiser interest in mass-reach entertainment on DD Free Dish.In Bucket A (Hindi/Urdu Movies; reserve ₹12 crore) on Day 1, Sony WAH secured a slot at ₹13.95 crore and Zee Anmol Cinema at ₹13.45 crore. Hindi movie cluster tightens on Day 2 Momentum continued into Day 2 in the Hindi Movies bucket, where four channels closed within a narrow ₹0.15-crore band. Star Utsav Movies led at ₹13.45 crore, followed by Zee Action at ₹13.40 crore, Goldmines at ₹13.35 crore and Zee Anmol at ₹13.30 crore — reflecting intense competition for movie inventory on the platform. Regional and music bids cluster around ₹10–10.6 crore Bucket B (regional and music) saw bids ranging between ₹10.2 crore and ₹10.6 crore. Zee Bioscope topped the category at ₹10.6 crore, followed by Bhojpuri Cinema at ₹10.5 crore. B4U Bhojpuri closed at ₹10.2 crore, while Showbox, Unique TV and B4U Music each secured slots at ₹10.25 crore. News pricing remains aligned In Bucket C (Hindi News), pricing remained tightly packed, with NDTV, Aaj Bharat, Zee News and India TV each closing at ₹8.6 crore. News Nation and ABP News edged slightly higher at ₹8.65 crore.Bucket D saw Russia Today secure capacity at ₹9.75 crore, while GTC Punjabi closed at ₹9.2 crore. FTA reach continues to attract broadcasters The results highlight sustained broadcaster appetite for DD Free Dish’s large rural and semi-urban reach, particularly for GEC and movie channels that depend on mass audiences and ad-led monetisation. At the same time, the relatively narrower spread in news, regional and music bids indicates a mature pricing equilibrium in those genres on the free-to-air platform.With two days of auctions completed, the pricing trend suggests that entertainment content — especially GEC and Hindi movies — continues to command premium valuations in India’s FTA television ecosystem.

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Feb 2026 10:29 am

Havas achieves 2025 guidance in full, ppsts +3.1% organic growth and 12.9% adjusted EBIT margin

Mumbai: Havas has delivered a solid financial performance for fiscal year 2025, fully achieving its guidance with organic growth of +3.1% and an Adjusted EBIT margin of 12.9%, up 50 basis points from 12.4% in 2024.Net revenue for the year reached €2,783 million, supported by strong organic growth slightly above the upper end of the +2.5% to +3.0% guidance range. Adjusted EBIT stood at €358 million, representing a margin of 12.9%. Net income rose 11.1% to €210 million, while Net income, Group share, increased 9.2% to €189 million. Operating cash flow after working capital surged 53% to €360 million.[caption id=attachment_2477175 align=alignleft width=200] Yannick Bollor [/caption] Yannick Bollor, Chairman and CEO of Havas, said, “2025 was a transformative year for Havas, marking our first full year as a listed company and one in which we moved forward with the rollout of our global plan and Converged.AI Operating System. Focused on our strategic vision, we fully delivered on our guidance with strong results, including organic growth of +3.1% and, an Adjusted EBIT margin of 12.9%. These achievements reflect the strength of our client-centric model and our position as the strongest challenger in a highly competitive market. We continued to evolve as an AI-driven organization fueled by human ingenuity, where technology amplifies human creativity rather than replacing it. We also expanded our capabilities with a series of strategic acquisitions across key markets and high-growth sectors, further strengthening our global footprint. Guided by our renewed ambition, Growth Powered by Desire, we are committed to helping brands stand out, build preference and become more desirable in an increasingly complex world. We firmly believe that desirable brands create desirable results, driving performance, strengthening long-term brand equity and generating lasting value for our clients. In parallel, we are accelerating talent transformation, making AI proficiency accessible to all and advancing the rollout of AVA, our global LLM portal designed to bring secure, centralized access to the world’s most advanced models. I would like to thank our clients for their continued trust and our teams for their exceptional creativity and commitment. Together, we are laying the foundations for the next chapter in Havas’ story.” Strong Q4 Momentum The fourth quarter of 2025 saw continued growth, with net revenue reaching €781 million, up +3.7% organically. After accounting for a positive scope effect of 0.9% and a negative foreign exchange impact of 3.9%, total reported growth for the quarter stood at +0.5%.For the full year, revenue amounted to €2,913 million, up 1.7% compared to 2024. Organic growth came in at +3.1%, a sharp turnaround from -0.8% a year earlier.Performance by Business Line and GeographyNet revenue contributions came from Havas Media (38%), Havas Creative (40%) and Havas Health (22%).Regionally, all geographies posted positive organic growth in Q4: Europe (50% of net revenue): +3.5% in Q4; +2.0% for full year 2025. North America (34%): +4.6% in Q4; +4.9% for the full year, driven by Media and Creative. APAC & Africa (9%): +1.8% in Q4; +1.7% for full year, supported by India. Latin America (7%): +3.2% in Q4; +3.6% for full year. Profitability and Financial Structure Adjusted EBIT rose 5.9% year-on-year to €358 million. Headcount stood at 22,641 at year-end, including 303 employees from newly acquired agencies. Restructuring costs declined to €22 million from €29 million in 2024.Net financial expense improved to €34 million, while the effective tax rate fell to 30.1% following the implementation of new tax groups in France and Spain. Net income attributable to the Group increased to €189 million.The Group ended 2025 with consolidated equity of €1,841 million and net cash of €207 million. Gross debt totaled €87 million, with available liquidity of €1,288 million. Acquisitions and Partnerships During 2025, Havas acquired majority stakes in 11 agencies, meeting its annual acquisition target. In the fourth quarter alone, it acquired five agencies across Germany, France, the UK, Australia, New Zealand and Belgium, strengthening advisory, experiential, data and media capabilities.The Group also entered strategic partnerships with US-based AI platforms Vurvey Labs and Akkio to enhance its Converged.AI Operating System and agentic AI capabilities. Since the start of 2026, Havas has announced additional majority stake acquisitions in Spain and Sweden. Shareholder Returns In 2025, contributions to shareholders totaled €97 million, including €79 million paid to Havas N.V. shareholders. The company also initiated a share buyback programme, repurchasing 1,647,650 ordinary shares at an average price of €14.99 per share.A reverse share split at a ratio of 10 to 1 took effect on November 18, 2025. 2026 Guidance and Medium-Term Targets Looking ahead, Havas unveiled its 2026 guidance: Organic growth in net revenue between +2.0% and +3.0% Adjusted EBIT margin between 13.2% and 13.5% Dividend payout ratio of around 40% The Group also reaffirmed its medium-term 2028 targets of a 14.0%–15.0% Adjusted EBIT margin and a dividend payout ratio of around 40%, while planning five to ten majority stake acquisitions in 2026.Despite ongoing macroeconomic and geopolitical uncertainty, Havas stated it remains confident in its integrated model, AI-driven capabilities and diversified geographic footprint to deliver sustainable growth.

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Feb 2026 10:27 am

வடமாகாண நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு தனித்துவமான புதிய இடமாற்றக் கொள்கை

வடக்கு மாகாண நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு தனித்துவமான புதிய இடமாற்றக் கொள்கையொன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இணக்கம் தெரிவித்துள்ளார். அகில இலங்கை நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கத்தின் வடபிராந்தியக் கிளையினருக்கும், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டது. தற்போது முகாமைத்துவ அலுவலர்கள் சேவைக்கான பொதுவான இடமாற்றக் கொள்கையே பின்பற்றப்பட்டு வருகின்றது. இந்நிலையில், அதிசிறப்புத் தர முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கென தனியானதொரு இடமாற்றக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்ற சங்கத்தின் கோரிக்கையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். அதற்கமைய, புதிய கொள்கையை உருவாக்குமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். நிர்வாக உத்தியோகத்தர்களுக்கான கடமைப் பொறுப்புக்களைத் தெளிவாக வரையறுத்தல், சில திணைக்களங்களில் அவர்களுக்குரிய தனிப்பட்ட அலுவலக இடவசதிகளை உறுதி செய்தல் மற்றும் விசேட பயிற்சிகளை வழங்குதல் போன்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. இவற்றையும் ஏற்றுக்கொண்ட ஆளுநர், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார். உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களாகக் கடமையாற்றும் அதிசிறப்புத் தர உத்தியோகத்தர்கள், விடுமுறைக் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும் ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. மேலும், செயலாளர்கள் உத்தியோகபூர்வ நாட்குறிப்பை பேணுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்வது தொடர்பிலும் சாதகமாகப் பரிசீலிக்குமாறு ஆளுநர் அறிவுறுத்தினார். இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்), மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் அகில இலங்கை நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கத்தின் வடபிராந்தியக் கிளைப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

பதிவு 18 Feb 2026 10:26 am

குறைந்த காற்றழுத்தம் தீவிரம் – ஆழ்ந்த தாழ்வாக மாறுமா? IMD அலர்ட்!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவி வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி, அடுத்த 24 மணி நேரத்தில் இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளது.இதனால் தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் காற்றழுத்தம் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்றின் வேகம் அதிகரித்து பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் […]

டினேசுவடு 18 Feb 2026 10:22 am

வடக்கில் பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்துவோருக்கு எதிராக முறையிட கோரிக்கை

வடமாகாணத்தில் பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி, வாகனம் செலுத்தும் சாரதிகள் தொடர்பில் 0719090900 என்ற இலக்கத்துக்கு ஆதாரங்களுடன் முறைப்பாடு செய்யலாம் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியாச் சாலையைச் சேர்ந்த சாரதி ஒருவர், பேருந்தைச் செலுத்திக் கொண்டிருக்கும்போது கைப்பேசியைப் பயன்படுத்தியமை தொடர்பில் எமக்கு ஆதாரத்துடன் முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. பயணிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இச்செயற்பாடு தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய முகாமையாளருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டது. அதற்கமைய, சம்பந்தப்பட்ட சாரதிக்கு 3 நாட்கள் கட்டாய 'மீட்டல் பயிற்சி'வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எனக்கு அறிக்கையிடப்பட்டுள்ளது. தனியார் பேருந்தாகவோ அல்லது அரச பேருந்தாகவோ இருப்பினும், பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறிச் செயற்படும் சாரதிகள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். சாரதிகள் வாகனம் செலுத்தும்போது கைப்பேசி பேசுதல், அதிவேகமாகச் செலுத்துதல் அல்லது கவனயீனமாகச் செயற்படுதல் போன்ற விதிமீறல்களில் ஈடுபட்டால், அதனை ஒளிப்படம் அல்லது காணொலியாக எடுத்து 0719090900 என்ற இலக்கத்துக்கு வட்ஸ்அப் ஊடாக ஆதாரங்களுடன் அனுப்பி வைக்க முடியும். அவ்வாறு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் மீது எவ்வித பாரபட்சமுமின்றித் துரித நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு 18 Feb 2026 10:18 am

திமுக: சீட் எதிர்பார்க்கும் சார்பு அணிகள், ஆதரவு அமைப்பு நிர்வாகிகள்! - வாய்ப்பளிக்குமா தலைமை?

வருகின்ற சட்டசபை தேர்தலில் இளைஞர் அணியினருக்குத்தான் அதிக வாய்ப்பு என்றும், அதை உதயநிதி, தன் குழு மூலம் இப்போதே தேர்வு செய்து வருகிறார் என்றும் விருதுநகர் இளைஞர் அணி மாநாட்டிற்குப் பின்பு திமுக-வினரிடம் பேச்சாக உள்ளது. திமுக இது கட்சியிலுள்ள சீனியர்களையும், மாவட்டச் செயலாளர்களையும் அப்செட் ஆக்கி வருவது ஒருபக்கமென்றால், தற்போது திமுக-வின் ஒவ்வொரு சார்பு அணி நிர்வாகிகளும் தங்கள் அணி நிர்வாகிகளுக்கு ஓரிரு தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் உதயநிதிதியிடம் வைத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. திமுக-வில் உள்ள சார்பு அணிகளில் இளைஞர் அணி, மகளிர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, மாணவர் அணி, விவசாய அணி, விவசாயத் தொழிலாளர்கள் அணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, மருத்துவ அணி, பொறியாளர் அணி, சுற்றுச்சூழல் அணி, மீனவர் அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, கல்வியாளர் அணி, தொண்டர் அணி, சிறுபான்மையினர் நல அணி, அயலக அணி, மாற்றுத்திறனாளிகள் அணி, ஆதி திராவிடர் நல அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, வர்த்தக அணி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, நெசவாளர் அணி, மகளிர் தொண்டர் அணி என்று ஒவ்வொரு அணியிலுமுள்ள மாநில நிர்வாகிகள் தலா இரண்டு இடங்கள் ஒதுக்கும்படி உதயநிதியிடம் வலியுறுத்தி வருகின்றனர். தேர்தல் இது மட்டுமின்றி, சுப வீரபாண்டியன் வழிகாட்டலில் உதயநிதி ஸ்டாலினால் கடந்த 2024-ல் தொடங்கி வைக்கப்பட்ட கல்லூரி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அங்கம் வகிக்கும் திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்கத்தினர் உதயநிதியுடன் மிக நெருக்கமாக உள்ளனர். வரும்காலத்தில் திராவிடக் கொள்கைகளை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் செயல்பட்டு வரும் இச்சங்கத்தினர் மீது உதயநிதி அதிக அக்கறை காட்டி அதற்கான உதவிகளை செய்து வருகிறார். அந்த அடிப்படையில் இச்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளை சட்டமன்றத்துக்கு அனுப்பி வைக்கும் வகையில் வருகின்ற தேர்தலில் சென்னை, மதுரை, சிவகங்கை, நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் சிலரை போட்டியிட தேர்வு செய்துள்ளதாகவும் திமுகவில் பேசப்பட்டு வருகிறது. கூட்டணி கட்சியினருக்கு இடம் ஒதுக்குவது, திமுக-விலுள்ளவர்களுக்கு இடம் ஒதுக்குவதே பெரும் சவாலாக உள்ள நிலையில், திமுகவின் சார்பு அணியினரும், ஆதரவு அமைப்புகளும் போட்டியிட இடங்ககளை எதிர்பார்த்து உதயநிதியிடம் அழுத்தம் கொடுத்து வருவது திமுக தலைமைக்கு பெரும் சவாலை ஏற்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

விகடன் 18 Feb 2026 10:15 am

Cannes Lions International Festival of Creativity honours France as 2026 Creative Country of the Year

Mumbai: The Cannes Lions International Festival of Creativity has announced that France will be recognised as the recipient of the 2026 Creative Country of the Year, the annual accolade celebrating a nation’s exceptional and enduring commitment to creativity that drives progress and growth.France’s selection reflects its long-standing dedication to creativity across advertising, fashion, craft, technology, culture and commerce. From historic artistic movements that shaped modern design to globally influential luxury houses, France has consistently demonstrated that creativity is embedded within its national philosophy and business ecosystem.[caption id=attachment_2490559 align=alignleft width=200] Simon Cook [/caption] Simon Cook, CEO, LIONS, said, “France is a country with an exceptional creative output. Its rich creative heritage and outstanding performance at Cannes Lions reflect a nation that understands creativity is a strategic economic asset that can drive progress. Since 2020, the French government has invested €10bn in funding to more than 20,000 creative businesses, and its cultural and creative industries generate €92bn in annual revenue. On the global stage at Cannes Lions, France has consistently ranked in the top 10 performing countries, and last year ranked 4th. Cannes has been the Festival’s permanent home since 1984, and the spirit of this very special culture and creativity are woven into the fabric of Cannes Lions.” As part of the recognition, the 2026 Festival will spotlight French creativity through dedicated showcases, celebratory events, stage talks and French-led activations, including a networking event designed to bring together the French and global creative communities.Commenting on the honour, David Lisnard, Mayor of Cannes , said “This recognition carries particular meaning for us, given the inseparable ties between Cannes Lions and France, not only through the Festival’s deep history with Cannes, but also through the creative ecosystem it has helped to showcase for decades. France’s creative DNA is also at the heart of “France 2030”, a major national investment plan designed to help France close its industrial gap while positioning the country at the forefront of cultural and creative content production and immersive technologies. Being named Creative Country of the Year is a huge testament to France’s unwavering dedication to harnessing creativity as a catalyst for progress.” France’s Cannes Lions legacy dates back to 1954, when it won its first Lion for Camay Soap, followed by its inaugural Grand Prix for Vins du Postillon in 1955. To date, France has secured 1,603 Lions and 39 Grands Prix. At the 2025 Festival, French brand AXA ranked number one with 13 awards, including three Grands Prix for ‘AXA – Three Words’ by Publicis Conseil, Paris.Over the years, more than 250 individuals from France have served on Cannes Lions juries, with 18 taking on the role of Jury President, further underlining the country’s influence within the global creative community.In line with Cannes Lions’ commitment to amplifying fresh voices, French delegates will be able to gift one complimentary Festival pass to a French-based colleague who has never attended before, providing emerging talent direct access to the Festival’s global platform.The Creative Country of the Year recognition is supported by collaborators including the AACC, official Festival representatives in France, as well as Mairie de Cannes, Publicis, Havas, the IAA and Le Club des Directeurs Artistiques.Cannes Lions 2026 will take place from 22 to 26 June in Cannes, continuing its legacy as the global stage for creative excellence.

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Feb 2026 10:08 am

Career: எந்த டிகிரி படித்திருந்தாலும் 'ஓகே'! RBI சென்னை கிளையில் வேலை; ரூ.50,000 வரை சம்பளம்!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? அசிஸ்டென்ட் பணி மொத்த காலிப்பணியிடங்கள்: 650; சென்னை 53. வயது வரம்பு: 20 - 28 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு) சம்பளம்: ஆரம்ப சம்பளம் ரூ.29,000; இப்போது இந்தப் பணிக்கு மாதாந்திர மொத்த ஊதியம் ரூ.58,514. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும். குறிப்பு: விண்ணப்பிப்பவர்களுக்கு அந்தந்த மாநில மொழி எழுத, படிக்க, பேசத் தெரிந்திருக்க வேண்டும். இந்திய ரிசர்வ் வங்கி | RBI Career: 'இந்த' பாடப்பிரிவா நீங்கள்? இரண்டே தேர்வில் UPSC வேலை! - யார் விண்ணப்பிக்கலாம்? எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்? ஆன்லைன் பிரிலிமினரி தேர்வு, ஆன்லைன் மெயின்ஸ் தேர்வு, மொழித் திறன் தேர்வு. தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் எங்கே? ஆன்லைன் பிரிலிமினரி தேர்வு: சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், ஈரோடு, விருதுநகர், நாகர்கோயில் அல்லது கன்னியாகுமரி, திருவண்ணாமலை, திருப்பூர், தஞ்சாவூர், புதுச்சேரி. ஆன்லைன் மெயின்ஸ் தேர்வு: சென்னை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர், மதுரை, சேலம், புதுச்சேரி. தேர்வு தேதிகள்: ஆன்லைன் பிரிலிமினரி தேர்வு: ஏப்ரல் 11, 2026 ஆன்லைன் மெயின்ஸ் தேர்வு: ஜூன் 7, 2026 விண்ணப்பிக்கும் இணையதளம்: ibpsreg.ibps.in விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 8, 2026 மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும். உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்! Career: இன்ஜினீயரிங் படித்திருக்கிறீர்களா? BSNL-ல் வேலை; ரூ.50,000 வரை சம்பளம்; முழு விவரம்

விகடன் 18 Feb 2026 10:03 am

யாழ்.பல்கலையில் தொடரும் பகிடிவதை - நேரடியாக களத்தில் இறங்கிய சி.ஐ.டி யினர்

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் பகிடிவதைகள் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேரடியாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வணிக கற்கைகள் பீடத்தில் பகிடிவதைகள் இடம்பெறுகின்றன என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது. இந்த முறைப்பாடுகள் தொடர்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை தருமாறு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கோரியிருந்தது. எனினும், பல்கலைக்கழக நிர்வாகம் பதில் எதையும் வழங்காத நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேரடி விசாரணை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பகிடிவதை எனும் பெயரில் , பாலியல் அத்துமீறல்கள் , துஸ்பிரயோகங்கள் , சீண்டல்கள் என்பவற்றுடன் உடலியல் ரீதியான தாக்குதல்களும் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. குறித்த பகிடிவதைகள் பல்கலைக்கழகத்திற்கு வெளியே தனியார் வீடுகள் , விடுதிகளில் தங்கியுள்ள மூத்த மாணவர்கள் , தமது இடங்களுக்கு அழைத்து பகிடிவதை புரிவதனால் , பல்கலைக்கழகத்திற்கு வெளியே நடக்கும் செயல்களுக்கு பல்கலைக்கழகம் பொறுப்பேற்க முடியாது எனவும் , பாதிக்கப்பட்டவர்கள் வெளியே தனிப்பட்ட ரீதியில் பொலிஸ் முறைப்பாடோ அல்லது வேறு நடவடிக்கையோ எடுக்க முடியும் என பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் கூறி வருவதாகவும் குற்றச்சாட்டுகளை பாதிக்கப்பட்ட மாணவர்கள் முன் வைத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

பதிவு 18 Feb 2026 10:03 am

போபால் விவாகரத்து: 1.5 கோடி சொத்துக்காக கணவரை விட்டுக்கொடுத்த மனைவி –நிஜமான ‘இரட்டை ரோஜா’கதை!

போபாலில் கணவரின் கள்ளக்காதலியிடம் இருந்து 1.5 கோடி ரூபாய் சொத்துக்களைப் பெற்றுக்கொண்டு மனைவி விவாகரத்து வழங்கிய சம்பவம், 90-களின் புகழ்பெற்ற 'இரட்டை ரோஜா' திரைப்படக் கதையை நிஜமாக்கியுள்ளது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 18 Feb 2026 10:00 am

`இரட்டை இலை விவகாரம்; 2 ஆண்டுகளாக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?' - தேர்தல் ஆணையத்திடம் கோர்ட் கேள்வி

இரட்டை இலை சின்னம், கொடி தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த வா.புகழேந்தி கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க ஏன் தாமதம்? என தேர்தல் ஆணையத்திடம் டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லி உயர் நீதிமன்றம் வா.புகழேந்தி அளித்த புகார் மீது உடனடியாக விசாரித்து நடவடிக்கை வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2024 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் தேர்தல் ஆணையம் அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை புகழேந்தி தொடர்ந்தார். அப்போது உடனடியாக பதில் அளிக்க தேர்தல் ஆணையர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஆணையை தேர்தல் ஆணையம் அவமதித்ததாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இரட்டை இலை சின்னத்தை நிலுவையில் உள்ள சிவில் நீதிமன்ற வழக்கு முடியும் வரை தடை செய்ய வேண்டும் என்று மீண்டும் கூறப்பட்டது. இந்த முக்கிய வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சச்சின் தத்தா முன்பு கடந்த 16 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது வா.புகழேந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், புகார் கொடுத்து இரண்டு வருடங்களைக் கடந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது என்று வாதிட்டனர். புகழேந்தி புகார் மீது விசாரணை நடத்தினீர்களா? இன்னும் எவ்வளவு காலம் ஆகும்? எப்போது விசாரித்து தீர்வு காணப்படும்? உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னும் தாமதம் ஏன்? என்று தேர்தல் ஆணையத்திடம் நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். சரியான காலத்தை தெரிவிக்க முடியாது, இந்த விவகாரத்தில் விளக்கம் கேட்டு தெரிவிக்க கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் கோரப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இரட்டை இலை சின்ன விவகாரம் சம்பந்தமான புகார் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைய வழக்கறிஞருக்கு அவகாசம் வழங்கி உத்தரவிட்டவர், வரும் பிப்ரவரி 23 ஆம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்தார்.

விகடன் 18 Feb 2026 9:59 am

நகை வாங்க இது தான் சரியான நேரம் …தங்கம் சவரனுக்கு ரூ.720 குறைவு!

சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கணிசமாக குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.1,13,840-க்கு விற்பனையாகிறது. கிராம் அடிப்படையில் ரூ.90 குறைந்து ஒரு கிராம் ரூ.14,230-க்கு வர்த்தகம் நடைபெறுகிறது. 24 கேரட் சுத்த தங்கம் சவரனுக்கு ரூ.784 குறைந்து ரூ.1,24,192-க்கும், கிராமுக்கு ரூ.98 குறைந்து ரூ.15,524-க்கும் விற்பனையாகிறது. இந்த குறைவு நகை வாங்க திட்டமிட்ட இல்லத்தரசிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.நேற்று வரை தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், […]

டினேசுவடு 18 Feb 2026 9:58 am

Choice Group focuses on trust-led growth through experience consistency in 2026: Nitin Agarwal

Choice Equity Broking, the broking vertical of Choice International last year had done a campaign — ‘Investment Mein No Confusion.’ The aim is to make investing simpler, quicker, and free of confusion for everyone.Even today, investors struggle with confusion, overthinking, and too many “What if?” scenarios. The campaign highlights how everyday decision-making can turn into a time-draining loop and how the same confusion often delays financial progress.The campaign centres around the Choice FinX App, an investment platform designed to remove complexity and confusion from investing. With simple navigation, expert insights, and zero account opening charges, the app helps users move from confusion to confident action. The campaign includes three quirky, time-lapse-style films inspired by relatable moments where people waste precious time overthinking: Medianews4u.com caught up with Choice Group Marketing Head Nitin Agarwal Q. Choice Group's aim is to be the most trusted financial companion. What is the gameplan for 2026? In 2026, our focus is on deepening trust through consistency across product experience, communication, and service.We are simplifying finance, investing in education-led initiatives, and strengthening our ecosystem for individuals . Trust will be earned through transparency, long-term thinking, and being present across every financial milestone. Q. Will marketing in BFSI be more creative in 2026? Will customised journeys increase? Absolutely. BFSI marketing is moving beyond generic messaging. In 2026, creativity will come from relevance—customised journeys based on life stages, financial maturity, and intent.Storytelling, contextual content, and smarter segmentation will help brands connect emotionally while still remaining compliant and responsible. Q. Will all marketing activities in 2026 be tied to business outcomes? Yes, but outcomes will be defined more holistically. While performance metrics remain critical, brand trust, engagement quality, and long-term customer value will matter equally.In BFSI, marketing must build confidence first, because sustainable business outcomes follow strong brand credibility and education-led engagement. Q. How will marketing help Choice Group build trust and long-term relationships in 2026? Marketing will act as a bridge between complexity and clarity. Through transparent communication, consistent education, and honest storytelling, we aim to empower users rather than push products.Trust is built when customers feel informed, respected, and supported over time and not just converted. Q. What campaigns and innovations can one expect? Key markets and TGs? Expect education-led, tech-enabled campaigns that simplify investing and financial planning.We will focus on retail investors, traders, and emerging affluent segments across Tier 1–3 markets. Innovation will come from format experimentation, smarter content distribution, and deeper integration between digital and on-ground initiatives. Q. How important is taking creative risks? Can we expect more humour in 2026? Creative risks are essential to stay relevant. BharoseKiChoice showed that humour, when used responsibly, can humanise finance.In 2026, we will continue to experiment using wit, relatability, and storytelling—while staying aligned with trust, compliance, and brand maturity. Q. What will the media mix look like in 2026 versus 2025? Digital will continue to dominate, but traditional media will play a strategic role for credibility and scale. The mix will be sharper—digital for engagement and education, traditional for trust-building moments. The focus will shift from presence everywhere to impact where it matters most. Q. Will short-form videos play a big role in simplifying finance? Definitely. Short-form videos are powerful tools to break down complex financial concepts into relatable, digestible insights. In 2026, they will be used not just for reach, but for education—helping users understand before they decide, which is crucial in financial services. Q. What will influencer marketing look like in 2026? Influencer marketing will be more credibility-led than popularity-led. We will collaborate with subject-matter experts, educators, and finance-first creators who add real value. The focus will be on trust, authenticity, and long-term partnerships rather than one-off promotional content. Q. Will podcasts and webinars grow in importance for thought leadership? Yes. Podcasts, webinars, and long-form conversations allow depth, nuance, and credibility. In 2026, these platforms will be key for sharing informed perspectives, hosting meaningful debates, and positioning Choice as a knowledge-driven, future-focused financial partner. Q. What role will AI play in sharpening campaign tone and consistency? AI will help improve precision—ensuring messaging is consistent, contextual, and audience-relevant. It will support content optimisation, faster insights, and tone alignment across platforms. However, human judgment will remain central to maintain empathy, responsibility, and brand integrity. Q. Is AI helping balance performance marketing and brand building? Yes. AI enables better attribution, smarter targeting, and deeper understanding of user journeys. This allows performance and brand teams to work together rather than in silos. The result is more efficient spends without compromising long-term brand equity. Q. How is Choice Group approaching Digital Data Protection Act compliance? Data privacy is foundational to trust. Choice Group is proactively strengthening governance, systems, and internal processes to align with the Act.Our approach goes beyond compliance—it’s about respecting user data, ensuring transparency, and embedding privacy-first thinking across all digital initiatives.

மெடியானேவ்ஸ்௪க்கு 18 Feb 2026 9:57 am

பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்கி அதை விட கொடுமையான சட்டத்தினை கொண்டுவர முயற்சிக்கின்றனர்

பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குவதாக கூறி அதை விட கொடுமையான அடக்குமுறையான சட்டத்தினை தேசிய மக்கள் சக்தியினர் கொண்டு வரவுள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், உலக நாடுகள் , சர்வதேச அமைப்புக்கள் உள்ளிட்டவற்றின் அழுத்தங்கள் காரணமாக பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. அத்துடன் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வாக்குறுதியிலும் பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குவோம் என உறுதி அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் அரசாங்கம் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதனால் அதனை நீக்கி விட்டு அதனை விட மிக மோசமான கொடூரமான சட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றனர். பயங்கரவாத தடை சட்டத்தினால் அதிகமாக தமிழ் மக்களே தண்டனை அனுபவித்து வந்துள்ளனர் போராளிகள், சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மத தலைவர்கள் என கூறிக்கொண்டே போகலாம் இதனை ஓர் இனத்தின் மீது ஆயுதம் ஏந்தாமல் கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு வன்முறை ஆகும், அதனாலேயே உலக நாடுகள் , சர்வதேச அமைப்புக்கள் என்பன பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். அவர்களின் அழுத்தத்தால் , பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கிவிட்டு , அதனை விட கொடூரமான , மோசமான சட்டத்தினை கொண்டு வருவதனை ஏற்க முடியாது என மேலும் தெரிவித்தார்.

பதிவு 18 Feb 2026 9:56 am

அட! - தொடர்ந்து 'சரியும்'தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 ஆகவும், பவுனுக்கு ரூ.720 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கம் விலை சரிந்து வருகிறது. கடந்த திங்கட்கிழமையில் இருந்து இன்று வரை தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,640 சரிந்துள்ளது. தங்கம் ரஷ்யா எடுத்த 'ஒரு' முடிவு? தங்கம் விலையைக் கடும் வீழ்ச்சியில் தள்ளப் போகிறதா?|Gold தங்கம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,230 ஆகும். தங்கம் இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,13,840 ஆகும். வெள்ளி இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.260 -க்கு விற்பனை ஆகி வருகிறது. தங்கம் விலை ஏன் ஒரே நாளில் இரு முறை ஏறுகிறது? | வாசகர் கேள்விக்கு பதில் | Gold

விகடன் 18 Feb 2026 9:45 am

7 கதவு, 15 பணியாட்கள், ரூ. 500 கோடி பங்களாவ மெயின்டெய்ன் பண்ண முடியாம இருக்கேனா?: சரத்குமார்

சரத்குமாரும், ராதிகாவும் ரூ. 500 கோடி மதிப்புள்ள பங்களாவை விட்டு வெளியேறி வாடகை வீட்டிற்கு சென்றுவிட்டார்களாம் என்று பேசப்படுகிறது. இந்நிலையில் அது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார் சரத்குமார்.

சமயம் 18 Feb 2026 9:38 am

பழைய பூங்காவினுள் உள்ள கட்டங்களுக்கு அனுமதிகள் இல்லை ?

யாழ்ப்பாணம் பழைய பூங்காவினுள் உள்ள எந்த கட்டடங்களுக்கும் அனுமதி வழங்கியமைக்கான ஆவணங்கள் தம்மிடம் இல்லை என்றும் , அவை எதற்கும் வாடகை அறவிடப்படவிலை எனவும் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள பழைய பூங்கா வளாகத்தில் இனி வருங்காலத்தில் எந்த திணைக்களத்திற்கும் காணி வழங்குவதில்லை எனவும் , பழைய பூங்கா வளாகத்திற்கான நம்பிக்கை நிதியம் உருவாக்குவது என கடந்த 2025ஆம் ஆண்டு மே மாதம் மாவட்ட செயலர் ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் வளாகத்தில் உள்ள திணைக்களங்களிலிருந்து காணிக்கான விலைமதிப்பீட்டிற்கு அமைய, வாடகை அறவிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டதை தொடர்ந்து மாவட்ட செயலர் தலைமையிலான குழுவினர் பழைய பூங்கா பகுதிக்குள் நேரில் சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள கட்டங்களை பார்வையிட்டு இருந்தனர். இந்நிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு , 09 மாதங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரைக்கும் பழைய பூங்காவினுள் உள்ள கட்டடங்களுக்கு வாடகை அறவீடு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில் , வாடகை பணம் அறவீடு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை , பழைய பூங்காவினுள் அமைக்கப்பட்டுள்ள கட்டங்களுக்கான அனுமதிகள் தொடர்பில் கேட்ட போது , மாவட்ட செயலகத்தினால் அனுமதிகள் வழங்கப்படவில்லை எனவும் , கட்டங்களுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டமைக்கான ஆவணங்கள் தமது கட்டுக்காப்பில் இல்லை எனவும் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. அதேவேளை பழைய பூங்கா வளாகத்தில் இனி வருங்காலத்தில் எந்த திணைக்களத்திற்கும் காணி வழங்குவதில்லைஎன தீர்மானம் எடுக்கப்பட்டு , 6 மாத கால பகுதிக்குள் பழைய பூங்கா வளாகத்தினுள் உள்ள விளையாட்டரங்கு அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பதிவு 18 Feb 2026 9:30 am

கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 12 ஆம் வகுப்பு மாணவன்; பறிபோன உயிர்

இந்தியாவில் 12 ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரில் உள்ள புக்கியா கிராமத்தில் ‘நவஜீவன்’ என்ற பெயரில் தனியார் கிளினிக் ஒன்று இயங்கி வந்துள்ளது. கடந்த பிப்ரவரி 5, 2026 அன்று, பிரியங்கா (28) என்ற பெண் பிரசவத்திற்காக அந்த கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டார். அந்த கிளினிக்கின் உரிமையாளர் யோகேஷ் வர்மா, தான் ஒரு மருத்துவர் என்று கூறி அப்பெண்ணைச் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளார். […]

அதிரடி 18 Feb 2026 9:30 am

விஜய் தேவரகொண்டா –ராஷ்மிகா திருமணம்: வைரலாகும் அழைப்பிதழ்

தென்னிந்தியத் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் கசிந்துள்ளது. பிப்ரவரி 26-ல் திருமணம் நடைபெறவுள்ளதாக அந்த அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 18 Feb 2026 9:00 am

'நீங்கள் மட்டும் தனியாக இல்லை' - உலகம் முழுவதும் முடங்கிய யூடியூப்; இதற்கு தொழில்நுட்ப காரணம் என்ன?

சில மணிநேரங்களாக, உலகில் உள்ள பல்வேறு பகுதிகளில் யூடியூப் சேவை தடைப்பட்டுள்ளது. இதனால், யூடியூப்பின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டிற்கு ஆயிரக்கணக்கான புகார்கள் குவிந்து வருகின்றன. சிலருக்கு யூடியூப்பின் முகப்புப் பக்கத்தில், 'Something went wrong' என்றும், சிலருக்கு யூடியூப் லிங்குகள் வேலை செய்யாமலும் இருக்கின்றன. என்ன சிக்கல்? இந்தப் பிரச்னை குறித்து யூடியூப் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது... எங்கள் பரிந்துரைகள் அமைப்பில் ஏற்பட்ட ஒரு சிக்கலால் பிரச்னை ஏற்பட்டுள்ளது. யூடியூப் PM RAHAT: 'இதற்கு' ரூ.1.5 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை; மத்திய அரசின் புதிய திட்டம்|How to ஹோம் பேஜ் தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. பிரச்னையை முழுமையாக சரி செய்ய இன்னமும் வேலை செய்து வருகிறோம் - சீக்கிரம் அனைத்தும் சரியாகி விடும் என்று பதிவிட்டுள்ளது. உலகம் முழுவதும் புகார்கள் எழத் தொடங்கியதும் யூடியூப் நிறுவனம் பதிவு செய்த முதல் பதிவு... யூடியூப் சேவை பெறுவதில் உங்களுக்கு ஏதேனும் இப்போது சிக்கல் இருந்தால், நீங்கள் மட்டும் தனியாக இல்லை. எங்களது நிறுவனம் அதை சரிசெய்வதற்கு வேலை பார்த்து வருகிறது. Update: An issue with our recommendations system prevented videos from appearing across surfaces on YouTube (including the homepage, the YouTube app, YouTube Music and YouTube Kids). The homepage is back, but we're still working on a full fix – more coming soon! — TeamYouTube (@TeamYouTube) February 18, 2026 ஏப்ரல் 1-ம் தேதி முதல் 'இந்த' அனைத்து இடங்களிலும் பான் கார்டு அவசியம்!

விகடன் 18 Feb 2026 8:56 am

மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: `மதமாற்றம் காரணமல்ல' - விரிவான அறிக்கை தாக்கல் செய்த சிபிஐ

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த லாவண்யா என்ற மாணவி, கடந்த 2022-ம் ஆண்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சித்தி கொடுமை, பள்ளியில் கொடுத்த கூடுதல் பணி போன்றவை காரணமாக சொல்லப்பட்டது. ஆனால் பள்ளி நிர்வாகமும், விடுதி காப்பாளர்களும் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், இதனாலேயே விஷம் குடித்ததாகவும் சில அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டின. இதனை மாவட்ட காவல்துறை முற்றிலுமாக மறுத்தது. இவ்வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற வேண்டும் என மாணவியின் தந்தை முருகானந்தம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார். ஆனால் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்திரவிடப்பட்டிருந்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த விவகாரத்தில் சிபிஐ நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த அடிப்படையில் சிபிஐயும் தற்போது அறிக்கையை சமர்பித்திருக்கிறது. தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ள நிலை அறிக்கையில் 1. மாணவி லாவண்யாவின் மரணம் நிகழ்ந்ததற்கான காரணம் கட்டாய மதமாற்ற நெருக்கடியா அல்லது பள்ளியில் நிலவிய சூழலா அல்லது குடும்ப பிரச்னையா என அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தினோம். 2. முதலில் பள்ளி சூழல் குறித்த விசாரணையை முதன்மையாக நடத்தினோம். 3. மைக்கேல் பட்டி பள்ளியில் இருக்கும் விடுதியில் சகோதரி சகாயமேரி விடுதி காப்பாளராக பொறுப்பேற்ற பின்பு விடுதியின் மாணவிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும், துணை விடுதி காப்பாளர்கள் அடிக்கடி பணியிலிருந்து விலகிச் சென்றுள்ளனர். 4. விடுதி கணக்கு வழக்கு வவுச்சர் போன்றவற்றை தயாரிப்பதற்காகவும் விடுதி மாணவிகள் சகாய மேரியால் பயன்படுத்தப்பட்டார்கள். 5. கடந்த கொரோனா காலத்தில் பள்ளி விடுதி முழுவதுமாக மூடப்பட்ட பின்பும் மாணவி லாவண்யா மட்டும் விடுதியிலே தங்கி இருந்திருக்கிறார், அதாவது கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 24 முதல் 2020 ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி வரை மாணவி லாவண்யா விடுதியிலே தங்கி இருக்கிறார். 6. முதல் லாக் டவுன் முடிந்து விடுதி 2021 ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி மீண்டும் திறந்த பிறகு விடுதியில் துணை காப்பாளர்கள் இல்லாத காரணத்தால் லாவண்யாவிற்கு சில பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வருகை பதிவேடு பில் புத்தகம் விடுதிக்கான கட்டணம் வசூலிக்கும் புத்தகத்தை பராமரிப்பது உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. 7. கொரோனா காரணமாக 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 2021 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி வரை இரண்டாவது லாக் டவுன் சமயத்திலும் 20 நாள்கள் லாவண்யா விடுதியிலேயே தங்கியிருந்திருக்கிறார். 8. 2021 தீபாவளி சமயத்தில் விடுதியில் சில பொருட்கள் காணாமல் போனதை தொடர்ந்து விடுதியில் தங்கி இருந்த மாணவிகள் மற்றும் லாவண்யாவிடமும் விடுதி காப்பாளரான சகாய மேரி விசாரணை நடத்தியுள்ளார். அதில் சில பொருட்கள் இலவசமாக லாவண்யா மாணவர்களுக்கு வழங்கியதாக கண்டறியப்பட்டது இதன் காரணமாக லாவண்யாவை விடுதி காப்பாளர் சகாய மேரி கடிந்து கொண்டுள்ளார். இதனால் லாவண்யா மிகவும் அவமானம் அடைந்ததாகவும், அதனால் இந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார் 9. 2021 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது லாவண்யா 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த அதன் காரணமாக வீட்டுக்கு செல்லாமல் விடுதியிலேயே தங்கி இருந்துள்ளார். அந்த சமயத்தில் விடுதிக்காப்பாளர் சகாய மேரியால் கணக்கு வழக்குகள் உள்ளிட்ட பல வேலைகள் கொடுக்கப்பட்டுள்ளன. 10. கணக்கு வழக்குகளில் சில தவறுகள் செய்த போது சகாயம் மேரி லாவண்யாவை கடிந்து கொண்டிருக்கிறார். விடுதி காப்பாளர் சகாய மேரி விடுதி தொடர்பான கணக்கு வழக்குகளை விரைந்து முடித்து தருமாறு அடிக்கடி லாவண்யாவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். இதன் காரணமாக லாவண்யா மன அழுத்தத்தில் இருந்துள்ளார் 11. தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்பதாம் தேதி மாணவர்களுக்கு சில அறிவுறுத்தல்களை விடுதி காப்பாளர் சகாய மேரி வழங்கி உள்ளார். அதன்படி பொங்கல் விடுமுறை முடிந்து விடுதிக்கு திரும்பும் போது அனைவரும் விடுதிக்கான கட்டணத்தை செலுத்தி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அன்றைய தினமும் லாவண்யா விடுதி தொடர்பான கணக்குகளை முடித்து விடுதி காப்பாளரான சகாய மேரியிடம் வழங்கிவிட்டு மாலை ஐந்து முப்பது மணி அளவில் ஜெபம் செய்வதற்காக அனைத்து மாணவிகளுடன் குழுமியிருந்திருக்கிறார். அந்த சமயத்தில்தான் திடீரென லாவண்யா பச்சை மற்றும் நீல நிறத்தில் வாந்தி எடுத்தபோது அவருக்கு அங்கு முதலுதவி செய்யப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து அன்று இரவு லாவண்யா எந்த உணவும் எடுத்துக் கொள்ளாமல் தூங்க சென்றுள்ளார். 12. பின்னர் அடுத்த நாள் லாவண்யாவின் பெற்றோருக்கு விடுதி காப்பாளர் தொலைபேசியில் அழைத்து அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல கூறியுள்ளார். அதன் அடிப்படையில் லாவண்யாவை அவரது பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். வீட்டிற்கு சென்ற பின்பும் லாவண்யாவின் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. அடிக்கடி வயிற்று வலி மற்றும் வாந்தியால் அவதிப்பட்டு இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவருடைய பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர். சிபிஐ 13. இந்த நிலையில் 2022 ஜனவரி 15ஆம் தேதி லாவண்யா ரத்த வாந்தி எடுத்ததை தொடர்ந்து ஒரு தனியார் மருத்துவமனைக்கு விரைந்து அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த போது லாவண்யாவின் நிலை மிக மிக மோசமாக இருந்ததாக தெரிவித்ததோடு அருகில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து செல்லும்படி அவருடைய பெற்றோருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனை அடுத்து தனியார் மருத்துவமனையின் பரிந்துரையின் பேரில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கு லாவண்யா அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்த போது லாவண்யா நினைவுடன் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் லாவண்யாவின் நாக்கு மஞ்சள் நிறத்தில் இருந்ததால் அவர் விஷமருந்தி இருக்க கூடும் என்பதை கண்டறிந்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இறுதியாக லாவண்யா என்ன விஷத்தை அறிந்தினார் என்பதை மருத்துவர்களிடம் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக பூச்சி மருந்து அதுவும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்பதாம் தேதியே அந்த விஷ மருந்தை அருந்தியதாக கூறியுள்ளார். 14. இதையடுத்து லாவண்யாவின் தந்தை முருகானந்தம் அவருடைய உறவினர்களுக்கு அலைபேசியில் அழைத்து லாவண்யா விஷம் அருந்திய விவகாரத்தை தெரிவித்துள்ளார். ஆனால் அப்போதும் மதமாற்றம் காரணமாக விஷம் அருந்தினார் என்பது தொடர்பாக எந்த ஒரு விவகாரத்தையும் முருகானந்தம் தெரிவிக்கவில்லை. ஆனால் விடுதி காப்பாளரான சகாய மேரியின் அழுத்தம் காரணமாக விஷத்தை அருந்தியதை முருகானந்தம் தன்னுடைய உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். 15. லாவண்யா பேசும் வீடியோவில் அவர் நினைவுடன் இருந்ததும் அதில் விடுதி காப்பாளரான சகாயம் ஏரி தன்னையும் தன்னைப் போல பிற மாணவிகளையும் விடுதி தொடர்பான வேலைகளை கொடுத்து அதிக அழுத்தம் கொடுத்ததாக கூறியிருந்தார். இவ்வாறு தொடர் வேலைப்பளு காரணமாக தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்த இயலவில்லை என்பதையும் அந்த வீடியோ பதிவில் லாவண்யா கூறியிருந்தார். மேலும் ஒன்றரை கிளாஸ் அளவுக்கு பூச்சி மருந்தை 9-1-2022 அன்று அருந்தியதை அவர் வீடியோவில் தெரிவித்து இருக்கிறார் 16. இறுதியாக மாஜிஸ்ட்ரேட் முன்பு வாக்குமூலம் அளித்த போதும் விடுதி காப்பாளரான சகாய மேரி விடுதி தொடர்பான பல பணிகளை தொடர்ந்து லாவண்யாவுக்கு ஒதுக்கியதால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தன்னால் ஒழுங்காக படிக்க முடியவில்லை என்பதை கூறியிருக்கிறார் 17. தன்னை படிக்க விடாமல் சகாயம் மேரி தடுத்து துன்புறுத்தி இருக்கிறார். தான் பூச்சி மருந்தை குடித்ததற்கு காரணமும் அவர்தான் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மரண வாக்கு மூலத்தில் லாவண்யா கூறி இருக்கிறார் 18. அடுத்ததாக கட்டாய மதமாற்றம் நடைபெற்றதா என்பதை கண்டறிவதற்கான விசாரணை நடத்தப்பட்டது. குறிப்பாக மைக்கேல் பட்டி பள்ளியில் கடந்த 2010ம் ஆண்டு முதல் படித்து விட்டு வெளியேறிய மாணவர்கள் பலரது சான்றிதழ்களை முழுமையாக ஆய்வு செய்ததில் அந்தப் பள்ளியில் படித்த மாணவர்கள் யாரும் பள்ளியை விட்டு வெளியேறும் போது மதம் மாறவில்லை என்பது தெரியவந்தது. 19. விரிவாக நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தற்கொலை செய்து கொண்ட லாவண்யா உட்பட வேறு எவரையும் அத்தகைய மதமாற்றத்திற்கு உட்படுத்தவும் இல்லை முயற்சி எதுவும் மேற்கொள்ளப்படவும் இல்லை என்பது விசாரணையில் தெளிவாக தெரியவந்துள்ளது 20. மேலும், மாணவி லாவண்யா இறந்த பின்பாக அவருடைய தந்தை மற்றும் சித்தி ஆகியோர் விஷ்வ இந்து பரிஷத் தலைவரான முத்துவேல் மற்றும் தஞ்சாவூரை சேர்ந்த சில பா.ஜ.க தலைவர்களின் நிர்பந்தத்தால் இறந்த லாவண்யாவின் உடலை பெற்றுக்கொள்ள மறுத்துள்ளனர், மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் . 21. இறந்து போன லாவன்யாவின் உடலை பெறக் கூடாது என்பதற்காக அவருடைய தந்தை மற்றும் அவருடைய சித்தி ஆகியோர் பல இடங்களில் ஒளிந்து இருந்தார்கள். 22. முன்னதாக மதமாற்ற அழுத்தம் என குற்றம் சாட்டி முத்துவேல் என்பவர் பதிவு செய்த லாவண்யாவின் வீடியோக்கள் அவருடைய அடையாளங்கள் மறைக்கப்படாமல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன, இது தொடர்பாக விஷ்வ இந்து பரிஷத் தலைவர் முத்துவேல் மீது காவல்துறை சிறார் நீதி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். மாணவி தற்கொலை வழக்கு சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை 23. லாவண்யா உயிரிழந்தது என்பது மன அழுத்தத்தின் காரணமாக தான். ஏனெனில் விடுதி காப்பாளர் ஆன சகாய மேரி விடுதி கணக்கு வழக்கு உள்ளிட்ட பல விவகாரங்களில் லாவண்யாவை ஈடுபடுத்தியதாலும் விடுமுறைக்கு கூட அவரை வீட்டுக்கு அனுப்பாமல் வைத்திருந்ததாலும் ஏற்பட்ட மன அழுத்தம் தான் லாவண்யாவின் மரணத்திற்கு காரணம். 24. சகாய மேரியை பொறுத்தவரை லாவண்யாவுக்கு அதிக அளவிலான வேலைப்பளுவை கொடுப்பதை அறிந்திருந்தும், அவர் அதனை குறைத்துக் கொள்ளவில்லை. இதனால் லாவண்யாவுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு இருக்கிறது. பள்ளி பாடங்களை படிக்க முடியாமல் திணறவும் செய்திருக்கிறார். இறுதியாக கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டதன் காரணமாக லாவண்யா தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டிருக்கின்றார். 25. லாவண்யா தன்னை படிப்பதற்கு அனுமதிக்குமாறு விடுதி காப்பாளர் சகோதரி சகாய மேரியிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், அதற்கு விடுதி காப்பாளர் இசையவில்லை என்பது விசாரணையில் தெளிவாக கண்டறியப்பட்டுள்ளது. 26. எனவே மேற்கூறிய செயல்களை கருத்தில் கொண்டு குற்றம் சாட்டப்பட்ட சகாய மேரி லாவண்யாவை தற்கொலைக்கு தூண்டியது தெளிவாக வெளிப்பட்டுள்ளது. சகாய மேரியின் இந்த செயல் ஐபிசி 305 மற்றும் சிறார் நீதி சட்டத்தின் பிரிவு 75 இன் கீழ் தற்கொலைக்கு தூண்டும் குற்றமாகும். எனவே இந்த அறிக்கையின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது விசாரணை நடத்தி அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஐ தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது. 27. குடும்ப அழுத்தம் காரணம் குறித்த ஏற்றுக்கொள்ளத் தகுந்த ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனவும் சிபிஐ கூறியுள்ளது.

விகடன் 18 Feb 2026 8:53 am

சிபிஎம் கேட்கும் டபுள் டிஜிட் தொகுதிகள் என்னென்ன? 2026 தேர்தலில் திமுகவிற்கு நெருக்கடி!

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகளை கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக திமுக தலைமையை விரைவில் சந்தித்து விருப்ப பட்டியலை அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

சமயம் 18 Feb 2026 8:47 am

இடைக்கால பட்ஜெட் குறித்து இன்று முதல் சட்டமன்றத்தில் விவாதம்.. எத்தனை நாட்கள் நடைபெறுகிறது?

இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் இன்று முதல் பிப்ரவரி 20 ஆம் தேதி வரை சபாநாயகர் அப்பாவு தலைமையில் சட்டமன்றத்தில் நடைபெற இருக்கிறது.

சமயம் 18 Feb 2026 8:46 am

கோவையில் திமுக இளைஞரணி கூட்டம்.. எந்த நாளில் தெரியுமா? உதயநிதி தலைமையில் ஏற்பாடுகள் தீவிரம்!

திமுக இளைஞரணி மேற்கு மண்டல கூட்டம் கோவையில் வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

சமயம் 18 Feb 2026 8:22 am

ஆலின் ஷெரினின் மரணத்தை கொண்டாடும் கேரள மக்களை பார்த்து வெட்கப்படுகிறேன்- கொதித்த எழுத்தாளர்!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் மல்லப்பள்ளி மலையாற்றூரைச் சேர்ந்த அருண் ஆபிரகாம் - ஷெரின் ஆன் ஜான் தம்பதியினரின் 10 மாத மகள் ஆலின் ஷெரின் ஆபிரகாம். கடந்த 5-ம் தேதி காரில் பயணித்தபோது கோட்டயத்தில் வைத்து ஏற்பட்ட விபத்தில் குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம் கொச்சி அமிர்தா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் கடந்த 13-ம் தேதி மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து குழந்தையின் உடல் உறுப்புகள் பெற்றோர் சம்மதத்துடன் தானம் செய்யப்பட்டன. கேரளாவில் உடல் உறுப்பு தானம் செய்த மிகவும் வயது குறைந்தவர் என ஆலின் ஷெரின் ஆபிரகாமை மக்கள் கொண்டாடினர். அமைச்சர்கள் குழந்தையின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர். அரசு மரியாதையுடன் குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆலின் ஷெரின் ஆபிரகாமின் வீட்டுக்குச் சென்று பெற்றோருக்கு ஆறுதல் கூறிய கேரள முதல்வர் பினராயி விஜயன், கோழிக்கோட்டில் புதிதாக அமைக்கப்பட உள்ள உடல் உறுப்பு தானம் சிறப்பு மையத்துக்கு ஆலின் ஷெரின் ஆபிரகாமின் பெயர் சூட்டப்படும் என அறிவித்திருந்தார். இந்த நிலையில், ஆலின் ஷெரினின் மரணத்தை கொண்டாடும் கேரள மக்களைப் பார்த்து வெட்கப்படுகிறேன் என பிரபல எழுத்தாளர் எதிரன் கதிரவன் கூறியிருப்பது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. எழுத்தாளர் எதிரன் கதிரவன் இதுகுறித்து மலையாள எழுத்தாளர் எதிரன் கதிரவன் முகநூல் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ஆலின் என்ற குழந்தையை கொண்டாடுவதன் மூலம் நமது பொறுப்பை தட்டிக்கழிப்பது மிகவும் கொடுமையானதும், மோசமான நடவடிக்கையும் ஆகும். குழந்தைகளுக்கான பேபி சீட் அமைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என யாருக்கும் தோன்றவில்லையா? நம்முடைய அலட்சியம் அந்த குழந்தையை கொன்றுவிட்டது என்பதை உணர இங்கு யாருமே இல்லையா? அந்த குழந்தையுடன் பயணித்த தாய் உள்ளிட்டவருக்கு பெரிய அளவு காயம் இல்லை. கவனமாக இருந்திருந்தால் ஆலின் ஷெரினை மரணமடையாமல் பார்த்திருக்கலாம். குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம் இதே சம்பவம் வேறு நாடுகளில் நடந்திருந்தால் பெற்றோரை கைது செய்து சிறையில் அடைத்திருப்பார்கள். பாலா என்ற இடத்தில் டிரைவிங் சீட்டில் அமர்ந்து ஒரு சிறிய குழந்தையை மடியில் அமரவைத்து ஒருவர் கார் ஓட்டிய காட்சியை நேற்று பார்த்தேன். ஒரு சிறு நிகழ்வால் ஸ்டீயரிங் குழந்தையின் தலையில் இடித்திருந்தால் என்ன ஆகியிருக்கும். பேச்சுகூட வராத குழந்தைகளை வைத்து வேடிக்கை காட்டும் இவர்கள் பெற்றோர்கள்தானா? ஆலின் ஷெரினின் மரணத்தை கொண்டாடும் கேரள மக்களைப் பார்த்து வெட்கப்படுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விகடன் 18 Feb 2026 8:03 am

மரகத நாணயம் 2: அதிகாரப்பூர்வ பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு

தமிழ் திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'மரகத நாணயம்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் முறைப்படி பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. இப்படத்தில் நிக்கி கல்ராணி மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கின்றனர்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 18 Feb 2026 8:00 am

வீழ்வனென்று நினைத்தாயோ.. காங்கிரஸ் தலைமைக்கு சவால் விடுகிறாரா? மாணிக்கம் தாகூரின் சர்ச்சைப் பதிவு!

தொகுதி பங்கீடு மற்றும் ஆட்சியில் பங்கு தொடர்பான விவாதங்கள் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் புதிய பரபரப்பை உருவாக்கியுள்ளன. தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த உள்கட்டமைப்பு சிக்கல்கள் எவ்வாறு தீர்க்கப்படும் என்பது அரசியல் வட்டாரங்களில் கவனமாக நோக்கப்படுகிறது.

சமயம் 18 Feb 2026 7:50 am

பிரித்தானியாவில் இலங்கை குடும்பத்திற்கு நேர்ந்த அவலம் ; புதிய விசா சட்டத்தால் வினை

பிரித்தானியாவின் விசா விதிகளில் புதிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ள நிலையில் அங்கு தங்கியிருக்கும் இலங்கையர்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். தற்போது வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டு வரும் காலவரையற்ற குடியிருப்புக்கான அனுமதி (ILR) பெறுவதற்கான குறைந்தபட்ச கால அளவை 5 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தலாம் என பிரித்தானியாவில் முன்மொழியப்பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த பெண் கடந்த 2021ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்துள்ள சுமார் 26 லட்சம் பேர் இந்தப் புதிய சட்டத்தால் பாதிக்கப்படும் நிலையில் உள்ளனர். இந்த […]

அதிரடி 18 Feb 2026 7:47 am

‘பயிற்சியின்போது’.. முழுநேர பேட்டரை.. ஸ்பின்னராக மாற்றிய கம்பீர்: இனி இப்படிதானாம்! புதுவித முயற்சி!

நெதர்லாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின்போது, முழுநேர பேட்டரை ஸ்பின்னராக மாற்றியுள்ளார் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர். இதன்மூலம், ஒரு ஸ்பின்னர் இடத்தை சமாளிக்க முடியும் எனக் கருதப்படுகிறது.

சமயம் 18 Feb 2026 7:46 am

தமிழர் பகுதியொன்றில் தொலைபேசியால் சிக்கலில் மாட்டிய இ.போ.ச சாரதி

பயணிகள் போக்குவரத்து சேவை விதிமுறைகளை மீறி, வாகனம் செலுத்தும் போது கைப்பேசியைப் பயன்படுத்திய இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலை சாரதி ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகளில் ஈடுபடும் சாரதிகள் தொடர்பில் பொதுமக்கள் 0719090900 என்ற இலக்கத்திற்கு ஆதாரங்களுடன் முறைப்பாடு செய்யலாம் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார். முறைப்பாடு இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கை போக்குவரத்துச் […]

அதிரடி 18 Feb 2026 7:43 am

முன்னாள் எம்.பி வியாழேந்திரனுக்கு கொழும்பு நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு

முன்னாள் வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நேற்று (17) உத்தரவிட்டுள்ளார். எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை மாத்திரம் இந்த வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. பயணத்தடை பயணத்தடையை நீக்குவதற்காக, நெருங்கிய உறவினர் ஒருவரின் மேலதிக சரீரப் பிணையை நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. சந்தேகநபர் சார்பில் முன்னிலையாகும் பிணையாளியின் வெளிநாட்டு கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் நீதவான் […]

அதிரடி 18 Feb 2026 7:40 am

காஞ்சிபுரம் சின்ன வெண்மணி பீமேஸ்வரர் திருக்கோயில்: பலம் தரும் ராகு - கேது பரிகாரத் தலம்!

மகாபாரதத்தோடு தொடர்புடைய பல ஆன்மிகத் தலங்கள் நம் தேசத்தில் உள்ளன. அதிலும் தமிழகத்தில் பல்வேறு தலங்கள் மகாபாரதக் கதாமாந்தர்களின் பெயரோடே திகழ்கின்றன. அப்படிப்பட்ட தலங்களில் வழிபடுவது மிகவும் விசேஷமானது. இதிகாச காலத்தில் சஞ்சரிக்கும் உணர்வைத் தருவதோடு வேண்டும் வரங்களையும் நமக்கு அருள்பவை. அப்படிப்பட்ட ஒரு தலம் தான் காஞ்சிபுரம் மாவட்டம் - செய்யூர் வட்டத்தில் உள்ள சின்ன வெண்மணியில் இருக்கும் பீமேஸ்வரர் ஆலயம். வாருங்கள், அந்த ஆலயத்தின் சிறப்பினை அறிந்துகொள்வோம். இங்குள்ள சிவாலயம் பீமன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கம் என்கிறார்கள். இந்த ஊரைச் சுற்றி பஞ்சபாண்டவர்களும் குந்தி தேவியும் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவாலயங்கள் உள்ளன என்றாலும் பீமன் வழிபட்ட ஆலயம் மட்டுமே தற்போது முறையான வழிபாட்டில் உள்ளது என்கிறார்கள். பிற கால வெள்ளத்தில் சிதைந்துள்ளன என்கிறார்கள். பீமன் சிவபூஜை செய்தல் பஞ்சபாண்டவர்களில் பீமன் மாபெரும் சிவபக்தன். திரேதா யுகத்தில் கும்பகர்ணனின் மகனாகப் பிறந்திருந்தான் பீமன். யுத்தத்தில் கும்பகர்ணனும் ராவணனும் கொல்லப்பட்டதும், சிவனாரிடம் வெறுப்புற்று அவரை நிந்தனை செய்தான். அதனால் உண்டான பாவத்தைப் போக்கும் விதமாக, துவாபரயுகத்தில் பாண்டவர்களில் ஒருவனாகப் பிறந்து சிவபக்தியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டான் பீமன் என்பார்கள். அவ்வாறு அவன் வழிபட்ட தலங்களில் ஒன்றுதான், பீமேஸ்வரர் திருக்கோயில். கருவறையில் கிழக்கு நோக்கி அருள்கிறார் பீமேஸ்வரர்; அவரின் சந்நிதிக்கு இடப்புறத்தில் அம்பிகை ஆனந்தவள்ளி சந்நிதி கொண்டு அருள்கிறாள். அம்பிகையின் சந்நிதிக்கு அருகிலேயே குபேர லிங்கம் அமைந்திருப்பது, மிகவும் விசேஷம். இந்த லிங்கத்துக்குள் முனிவர் ஒருவர் ஐக்கியமானதாகவும் சொல்லப்படுகிறது. இங்கே வழிபடும்போது நேர்மறை அதிர்வுகள் நமக்குள் எழுவதைக் கொண்டு நம்மாலும் உணர முடியும். பிராகாரத்தில் விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர், ஐயப்பன், கஜலட்சுமி சந்நிதிகள் அமைந்துள்ளன. ஒரு சிறு மண்டபத்தில் நவகிரகங்கள் வித்தியாசமாகக் காட்சி தருகின்றனர். சூரியன் மேற்கு நோக்கி அருள்பாலிக்க, குரு, ராகு தெற்கிலும்; சுக்கிரனும் புதனும் மேற்கிலும்; சந்திரன், சனீஸ்வரர் கிழக்கிலும்; செவ்வாயும் கேதுவும் வடக்கிலும் இருக்கும்படி நவகிரக சந்நிதி வேறு எங்கும் காணமுடியாத சிறப்பு. சின்ன வெண்மணி பீமேஸ்வரர் கோயில் அம்பிகை கருவறை மண்டப விதானத்தில் மீன் சின்னங்களும், சூரியனைப் பாம்பு விழுங்குவது போன்ற சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளன. அம்பாளின் சந்நிதியிலும் சந்திரனைப் பாம்பு விழுங்குவது போன்ற சின்னம் காணப்படுகிறது. இத்தலம் ராகு - கேது தோஷம் தீர்க்கும் மிகச் சிறந்த பரிகாரத் தலம் ஆகும். மேலும், கிரகண காலத்தில் ஏற்படும் தோஷங்களைப் போக்கும் தலமாகவும் விளங்குகிறது என்பதையே மேலே குறிப்பிட்ட சின்னங்கள் விளக்குகின்றன. பொதுவாக பீமன் வழிபட்ட ஈசனை வணங்கினால் ஆரோக்கியம் பெருகும் என்பது நம்பிக்கை. பீமன் சிவ வழிபாடு செய்துதான் பெரும் பலம் பெற்றான் என்பார்கள். அப்படிப்பட்ட பீமன் வழிபாடு செய்த ஈசனை வணங்கும்போது நோய்நொடிகள் நீங்கி உடலில் ஆரோக்கியம் மேம்படும். வாழ்விலும் வெற்றி உண்டாகும் என்பது நம்பிக்கை. பீமேஸ்வரர் ஆலயத்தின் தெற்கில் ‘பீம தீர்த்தம்’ அமைந்துள்ளது. பீமன் உருவாக்கிய தீர்த்தம் இது என்கிறார்கள். இந்தத் தீர்த்தத்தில் நீராடி தினமும் ஈசனுக்கு பீமன் பூஜை செய்ததாகச் சொல்லப்படுகிறது. மூர்த்தியைப் போலவே இந்தத் தலத்தின் தீர்த்தமும் நோய் தீர்க்கும் சிறப்பினை உடையது என்கிறார்கள். பிரதோஷ நாள்களில் சுவாமிக்கும், பௌர்ணமி தினத்தில் அம்பிகைக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால், கல்யாணத் தடை நீங்கி, சந்தோஷமான திருமண வாழ்க்கை அமையும். இருவரும் நம் கடன் தொல்லைகளைப் போக்கி, அனைத்து செல்வங்களையும் அருள்வார்கள் என்பது நம்பிக்கை. சின்ன வெண்மணி பீமேஸ்வரர் கோயில் முருகப்பெருமான் இந்தக் கோயிலுக்குப் பிற்காலப் பாண்டிய மன்னர்களால் திருப் பணிகள் செய்ததால் மீன் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. காலப்போக்கில் இந்த ஆலயம் சிதிலம் அடைய ஊர் மக்கள் ஒத்துழைப்புடன் பல வருட முயற்சிகளுக்குப் பிறகே கும்பாபிஷேகம் நடைபெற்றது. வருடம்தோறும் புரட்டாசி பௌர்ணமிக்கு முன் இரண்டு நாள்கள் பின் இரண்டு நாள்கள், பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு முன் இரண்டு நாள்கள், பின் இரண்டு நாள்கள் காலை 6.20 முதல் 6.40 மணிவரை, இறைவனைத் தன் ஒளியால் ஸ்பரிசித்து வழிபடுகிறார் சூரியன். இப்படிப்பட்ட இதிகாச புராணச் சிறப்புகளை உடைய சிவாலயத்துக்கு ஒருமுறை சென்று வாருங்கள். அருகிலேயே இருக்கும் பிற பாண்டவர்கள் வழிபட்ட லிங்கங்களையும் சென்று தரிசியுங்கள். நம் முன்வினைகள் அனைத்தும் நீங்கி வாழ்வில் பெரும் செல்வமும் பேரானந்தமும் கிடைக்கும்.

விகடன் 18 Feb 2026 7:30 am

திமிர்த்தனமான பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.. காட்டம் தெரிவித்த அண்ணாமலை.. பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி!

திமுக பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் வீடியோவை பகிர்ந்து விமர்சித்த பாஜக தேசியக் குழு உறுப்பினர் அண்ணாமலைக்கு திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்து உள்ளார்.

சமயம் 18 Feb 2026 7:22 am

Doctor Vikatan: கோடையில் படுத்தும் கிட்னி ஸ்டோன்ஸ்... வாழைத்தண்டு ஜூஸ்தான் சரியான தீர்வா?

Doctor Vikatan: எனக்கு கோடைக்காலம் ஆரம்பித்தாலே கிட்னி ஸ்டோன்ஸ் எனப்படும் சிறுநீரகக் கற்கள் பிரச்னை வர ஆரம்பித்துவிடும். இந்த வருடமாவது கோடையில் அந்தப் பிரச்னையில் இருந்து விலகி இருக்க நினைக்கிறேன். தினமும் வாழைத்தண்டு ஜூஸ் குடித்தால் கிட்னி ஸ்டோன்ஸ் வராது என்கிறார்களே... அது எந்த அளவுக்கு உண்மை.... எவ்வளவு குடிக்க வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி    அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி சிறுநீரகக் கற்கள் வராமலிருக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியது அடிப்படை. கோடையில் உடலின் நீர்த்தேவை அதிகரிக்கும் என்பதால் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.   வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் தன்மை உண்டு என்பது உண்மைதான். ஆனால், இந்த விஷயத்தில் சிறுநீரகக் கற்களின் அளவு முக்கியம். அந்த அளவைப் பொறுத்துதான் அந்தக் கற்களைக் கரைக்க வாழைத்தண்டு சாறு மட்டுமே போதுமா என்று தீர்மானிக்க முடியும். அளவில் மிகச் சிறிய கற்கள் என்றால் வாரத்தில் மூன்று நாள்களுக்கு 30 மில்லி அளவுக்கு வாழைத்தண்டு சாறு குடிக்கலாம். பெரிய கற்களுக்கு இந்தச் சிகிச்சையை மட்டுமே நம்புவது சரியல்ல. சித்த மருத்துவ சிகிச்சை எடுக்க விரும்பினால், மருத்துவரை கலந்தாலோசியுங்கள். அவர் வாழைத்தண்டு சாற்றுடன் வேறென்ன மூலிகைகள் சேர்த்து எடுக்க வேண்டும் என்று பரிந்துரைப்பார். சிறுநீரகக் கற்களைப் போக்க வாழைத்தண்டை சிறுபருப்புடன் சேர்த்து கூட்டாகச் செய்து சாப்பிடுவது, சாலடாக எடுத்துக்கொள்வது போன்றவற்றுடன் முள்ளங்கி, மூக்கிரட்டை, சிறுபீளை, நெருஞ்சில், ஆவாரம்பூ, பூசணிச்சாறு, வெள்ளரி விதை, கற்றாழை, கறிவேப்பிலை போன்றவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் தன்மை உண்டு என்பது உண்மைதான். ஆனால், இந்த விஷயத்தில் சிறுநீரகக் கற்களின் அளவு முக்கியம். Doctor Vikatan: அடிக்கடி வரும் யூரினரி இன்ஃபெக்ஷன்... கிட்னியை பாதிக்க வாய்ப்பு உண்டா? வெளியே செல்லும்போது சோடா போன்ற செயற்கை பானங்களைத் தவிர்த்து, நீராகாரம், இளநீர், நுங்கு ஜூஸ், பழச்சாறுகள் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். உப்புச்சத்து அதிகமுள்ள கருவாடு, ஊறுகாய் போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும். கீரை சமைக்கும்போது தக்காளி சேர்த்துச் சமைப்பதைத் தவிர்க்கவும். கீரையோடு பூண்டு மட்டும் சேர்த்துக் கடைந்து சாப்பிடுவது போதுமானது. உடலைக் குளிரச்செய்யும் விஷயங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம். சரியான தூக்கம், வாரம் ஒருமுறை எண்ணெய்க் குளியல் எடுப்பது, வெட்டிவேரும் விளாமிச்சை வேரும் ஊறவைத்த தண்ணீரைப் பருகுவது, தாழம்பூ சேர்த்த பானங்களைக் குடிப்பது போன்றவை உதவும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.      

விகடன் 18 Feb 2026 7:00 am

நீலோத்தி: நீலோத்தி என்கிற வார்த்தைக்கு அர்த்தம் இதுதான்! - பாடலாசிரியர் சாரதி |வரித்துணையே 2

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த 'வரித்துணையே..!'. Neelothi Song அதில் இன்றைய பகுதிக்கு, 'நீலோத்தி' பாடல் குறித்த சுவாரஸ்ய கதைகளைப் பேசுவதற்கு பாடலாசிரியர் கவிஞர் சாரதியைச் சந்தித்தோம். பளிச்சிடும் சிரிப்போடு நம்மை வரவேற்று பேசத் தொடங்கியவர், எனக்கு விகடன் மிகவும் நெருக்கமானது. நான் எழுத்துலகிற்கு வந்ததற்கு விகடனும் ஒரு காரணம். விகடனின் தடம் பத்திரிகை என் வாழ்க்கையில் அபரிமிதமான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. அந்த தடம் பத்திரிகை பற்றி என்னுடைய 'காசு கொடுக்கும் யானைகள்' என்ற கவிதைத் தொகுப்பில் ஒரு கவிதையையும் எழுதியிருக்கிறேன். என்றவர் அந்தக் கவிதையையும் அடுத்த கணமே வாசிக்கத் தொடங்கினார். தூர்ந்து விடாத பசியோடு உன் தடத்தில் ஊர்ந்து கொண்டிருந்தவனை விட்டு பறந்து விட்டாய் என கவிதையை வாசித்து முடித்து புன்னகைத்தவரிடம் 'நீலோத்தி' பாடல் குறித்து பேசத் தொடங்கினோம். வரித்துணையே..! 2 நீலோத்தி அதே சிரித்த முகத்துடன் பேசத் தொடங்கியவர், 'நீலோத்தி' பாடலின் வாய்ப்பு எனக்கு 'காற்றோடு பட்டம் போல' பாடல் மூலமாகத்தான் கிடைத்தது. இந்தப் பாடல் இடம்பெறும் சூழலின் வலுவான கதையை எனக்கு இயக்குநர் விளக்கினார். இயக்குநராக மட்டுமல்லாமல், ஒரு தோழனாக முழு ஸ்கிர்ப்டையும் படிக்கக் கொடுத்தார். நான் வெறும் சூழலை மட்டும் படித்துவிட்டு அதனை இயக்குநரிடமே கொடுத்துவிட்டேன். மற்றொரு பக்கம், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனும் என்னை எழுதச் சொல்லி உற்சாகப்படுத்தினார். இந்தப் பாடலுக்குள் நான் சேர்க்க வேண்டிய கதை சார்ந்த விஷயங்கள் எனப் பலவற்றை இருந்தன. Neelothi Song இரண்டு மாற்று சமூகத்தை சேர்ந்த காதலர்கள், அப்துலின் பின்னணி, கலையரசியின் பின்னணி, தந்தையை இழந்த கலையரசியையும் அவளின் அக்காளையும் தொந்தரவு செய்யும் மாமா, அப்துலுக்காக பெரும் நம்பிக்கையோடு காத்திருக்கும் கலையரசி, இத்தனைக்கும் மத்தியில் அறத்தோடு செயல்படும் கதிரவன் என்கிற காவல் அதிகாரி, நம்பிக்கையளிக்கும் நீதியரசர் எனப் பல விஷயங்களையும் இந்தப் பாடலுக்குள் கொண்டு வர வேண்டிய கடமை எனக்கிருந்தது. இப்படியான அனைத்தையும் கொண்டு வர வேண்டும் என்பதற்காக நான் பல்லவியை மட்டும் காதலாக அமைத்திடலாம் என முடிவு செய்துவிட்டேன். இந்தப் பாடலில் அப்துலும், கலையரசியும் காதல் மூலம் சமத்துவப் பாதையை அடைகிறார்கள். சமத்துவம் என்றால் நீலம்! இந்த வார்த்தையை அப்படியே மெட்டுக்குள் புகுத்திவிட முடியவில்லை. ஏனெனில், மெட்டு வேறொன்றாக இருந்தது. இப்படியான சமயத்தில் எனக்கு முத்தொள்ளாயிரம் பாடலொன்று நினைவிற்கு வந்தது. அதிலொரு பாடலில் நீலப் பூ, வீரனிடம் வந்து சேர்வதற்காக பூக்கிறது. அதுதான் அதனுடைய வேலை என சொல்லப்படுகிறது. சொல்லப்போனால், கலையரசியும் அப்படிதான் இருக்கிறாள். அதனால் 'நீலம்' என்கிற வார்த்தையை செல்லமாக பாடலுக்குள் கொண்டு வர முடிவு செய்துதான் 'நீலோத்தி' என்ற வார்த்தையை கொண்டு வந்தேன். இந்த வார்த்தையை வேறு யாரும் பயன்படுத்தியிருக்கிறார்களா என்பதும் எனக்கு தெரியவில்லை. இந்த வார்த்தையை பயன்படுத்திவிடலாம் என இயக்குநரும் இசையமைப்பாளரும் நம்பிக்கை கொடுத்தார்கள். இந்தப் பாடலைப் பாடும்போதே பின்னணி பாடகி சின்மயி 'இனி வரும் நாட்களில் பெண் குழந்தைகளுக்கு, 'நீலோத்தி' எனப் பெயர் வைக்கலாம்' என்றார். என புன்முறுவல் தந்தார் சாரதி. Neelothi Song மேலும் பேசிய அவர், படத்தில் கலையரசி மிகவும் பக்தி கொண்டவள். அவள் சாமியிடமும் 'நீ எனக்கு நன்மைகள் செய்கிறாய். ஆனால், என்னுடைய சாமி அப்துல்தான்' எனக் கூறும் வெளிப்பாடாகதான் 'நேந்துகிட்டேன் சாமிகிட்ட, எஞ்சாமிய பார்த்துக்க' என்கிற வரியை அமைத்தேன். அப்துலுக்கு எல்லோரையும் போல வாழ வேண்டும் என ஆசை இருக்கிறது. கலையரசியுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் எனவும் அவனுக்குள் ஆசை இருக்கிறது. அவனை காப்பாற்ற யாரும் அங்கில்லை. அப்போதுதான் கதிரவன் அவனுடைய பக்கத்தையும் கேட்டறிகிறார். அதைதான் 'நினைச்ச வாழ்க்கை வேணும்னு நெஞ்சம் கிடந்து ஏங்குதே. படைச்ச சாமி கேட்காததையும் படிச்ச சாமி கேட்டதே' என்கிற வரிகளில் வெளிப்படுத்தியிருப்பேன். பாதி வரிகளை காதலாகவும், பாதி வரிகளை நம்பிக்கையூட்டும் வண்ணத்திலும் அமைத்திருந்தேன். கிட்டதட்ட, நானும் ஒரு அப்துல்தான். அப்துல் சிறையில் இருக்கிறார். நான் வெளியே இருக்கிறேன். ஆனால், நான் உள்ளம் என்னும் சிறையிலும், வறுமை என்னும் சிறையிலும் அடைபட்டுக் கிடக்கிறேன். நான் என் குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும், குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என ஆசைக் கொண்டிருக்கிறேன். நாளை என்கிற நம்பிக்கையில்தான் நாம் அனைவரும் வாழ்க்கையை நடத்திச் செல்கிறோம். Lyricist Sarathy அப்படி எனக்காகவும், அனைவருக்காகவும் நான் எழுதிய வரிதான் 'எல்லோரையும் போல, நல்லாருப்போம் நாளை'. இந்தப் பாடலை நான் எழுதி முடித்ததும் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி, 'ஐயா நான் நினைத்தது கிடைத்துவிட்டது' என திருப்தியுடன் சொன்னார். 'காற்றோடு பட்டம் போல' பாடலுக்கு தமிழ் திரையுலகின் அனைத்துப் பாடலாசிரியர்களும் என்னைத் தொடர்பு கொண்டு எந்த ஈகோவும் இல்லாமல் பாராட்டினார்கள். அதுபோல, இந்தப் பாடலுக்கு பலர் பாராட்டினார்கள், பாராட்டுகிறார்கள்... என்றார் மனநிறைவுடன்.

விகடன் 18 Feb 2026 6:58 am

மார்ச்சில் 2 முறை தமிழகம் வரும் மோடி.. எல். முருகன் தலைமையில் மாநில சிறப்புக் குழு.. மோடி போடும் திட்டம் என்ன?

பிரதமர் நரேந்திர மோடி, மார்ச் மாதத்தில் 2 முறை தமிழகம் வருகை தர உள்ளார். இந்த பயணங்களை ஒருங்கிணைக்க மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தலைமையில் மாநில அளவில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சமயம் 18 Feb 2026 6:38 am

மேற்கு கரை நிலங்களின் பதிவுக்கு இஸ்ரேல் ஒப்புதல் –பாலஸ்தீனம் கண்டனம்

ஜெருசலேம் : பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் யூதக் குடியேற்றங்களை விரிவுபடுத்தும் நோக்கில், அங்குள்ள நிலங்களை இஸ்ரேல் அரசுடன் முறைப்படி பதிவு செய்யும் புதிய நடைமுறைக்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 1967 மத்திய கிழக்கு போருக்குப் பிறகு, மேற்கு கரையில் இத்தகைய நிலப்பதிவு நடவடிக்கையை இஸ்ரேல் முதல்முறையாக மேற்கொள்கிறது. பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேல் அமைச்சரவையின் இந்த முடிவு, ‘யூதக் குடியேற்றங்களை வலுப்படுத்தும் ஒரு புரட்சிகரமான நடவடிக்கை’ என அந்நாட்டு நிதி அமைச்சா் பெசலல் […]

அதிரடி 18 Feb 2026 6:26 am

கொடுங்கையூரில் இப்படியொரு பிரச்சினையா? கழிவு எரிப்பு நிலையத்தால் மக்களுக்கு பாதிப்பா?

கொடுங்கையூர் மற்றும் தாம்பரம் பகுதிகளில் புதிய கழிவு-மின்சார எரிப்பு நிலையங்கள் அமைக்கும் திட்டம் குறித்து கவலை தெரிவித்து உள்ளது. இத்திட்டங்கள் தினசரி சுமார் 6,120 டன் கார்பன் டை ஆக்சைடு வெளியிடக்கூடும் என்றும், அது சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான கார்கள் வெளியிடும் புகைக்கு சமமாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சமயம் 18 Feb 2026 6:09 am

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. எழும்பூர் ரயில் நிலையத்தில் ஏற்படும் மாற்றங்கள்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் சேவைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. சென்னை கடற்கரை – செங்கல்பட்டு பிரிவிலும் சேவைகள் குறைவதாக ரயில்வே கோட்ட மேலாளர் சைலேந்திர சிங் தெரிவித்து உள்ளார்.

சமயம் 18 Feb 2026 5:36 am

போட்டிகள் தொடங்கிய 3 நாட்களில் மொத்தமும் காலி…ஒலிம்பிக் கிராமத்தில் ஆணுறைக்கு கடும் தட்டுப்பாடு

மிலான், இத்தாலியின் மிலான் மற்றும் கோர்டினா நகரங்களில் 2026-ம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. அங்கு வீரர்கள் தங்கியுள்ள ஒலிம்பிக் கிராமத்தில் விளையாட்டு வீரர்களுக்கு இலவசமாக உயர்தர அறைகளை தவிர்த்து பல்வேறு வசதிகள் இலவசமாக வழங்கப்படும். இதில் ஆணுறைகளும் அடங்கும். வழக்கமாக ஒலிம்பிக் கிராமத்தில் உணவு, குடிநீர் உள்ளிட்டவை தட்டுப்பாடு என்ற புகார்கள் எழும். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள தட்டுபாடு சற்று வித்தியாசமானது. மிலானில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பித்த 3 நாட்களில் அனைத்து ஆணுறைகளும் தீர்ந்துவிட்டதாக […]

அதிரடி 18 Feb 2026 3:30 am

ICE விமர்சகர்களைக் குறிவைக்கும் அமெரிக்க அரசு: தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவு!

அமெரிக்காவின் குடியேற்ற அமலாக்கப் பிரிவான ICE (Immigration and Customs Enforcement) அமைப்பின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் மற்றும் விமர்சிக்கும்… The post ICE விமர்சகர்களைக் குறிவைக்கும் அமெரிக்க அரசு: தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 18 Feb 2026 2:22 am

ஆசிரியர் சேவையில் இணைய காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு முக்கிய தகவல்

நாடளாவிய ரீதியில் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காகத் திறந்த அடிப்படையில் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நிபந்தனைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த பெப்ரவரி 2 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2474/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் படி, விண்ணப்பதாரிகள் தமது பட்டத் தகைமைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டிய இறுதித் திகதி 2026 மார்ச் 5 ஆம் திகதி என நீடிக்கப்பட்டுள்ளது. நேற்று (16) […]

அதிரடி 18 Feb 2026 2:04 am

மடகாஸ்கரை சுழற்றியடித்த கெசானி புயல் ; 59 பேர் பலி

மடகாஸ்கரை தாக்கிய கெசானி புயலால் 59 பேர் பலியாகி உள்ளனர். .25,000 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 16,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்திய பெருங்கடலில் சில நாட்களுக்கு முன்பு புயல் உருவானது. இந்த புயலுக்கு கெசானி என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. கெசானி புயலானது கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள மடகாஸ்கரை தாக்கியது. அங்குள்ள அட்சினானா மாகாணத்தில் உள்ள தமரினா நகர் பகுதியில் கரை கடந்தது. அப்போது பலத்த மழை, சூறாவளிக்காற்று வீசியது. இதனால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. […]

அதிரடி 18 Feb 2026 12:30 am

புதுமை நிகழும் போதெல்லாம் புதிய வாய்ப்புகள் உருவாகும் –ஏஐ மீதான அச்சத்தை போக்கிய பிரதமர் மோடி

செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தால் வேலை வாய்ப்பு பறிபோகும் என அஞ்சப்படுகிறது. குறிப்பாக தொழில்நுட்ப துறையில் வேலையிழப்பு குறித்து அதிக அச்சம் நிலவி வருகிறது. டெல்லியில் ஏ.ஐ.

சென்னைஓன்லைனி 17 Feb 2026 11:36 pm

வங்கதேசம் பிரதமர் தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி அழைப்பு

வங்கதேசம் பிரமராக தாரிக் ரஹ்மான் இன்று பதவி ஏற்றார். அதனைத் தொடர்ந்து அமைச்சரவையில் இடம் பிடித்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். இந்த பதவி ஏற்பு

சென்னைஓன்லைனி 17 Feb 2026 11:35 pm

அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட மூன்று ஈரான் கப்பல்களை இந்தியா கைப்பற்றியது!

அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட மற்றும் ஈரானுடன் தொடர்புடைய மூன்று எண்ணெய் கப்பல்களை இந்திய கடலோர காவல்படை மும்பை அருகே கைப்பற்றியுள்ளது. ஆனால் ஈரானிய தேசிய எண்ணெய் நிறுவனம்,

சென்னைஓன்லைனி 17 Feb 2026 11:34 pm

45 நாட்களுக்கு எழும்பூரில் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில்கள் இயக்கத்தில் மாற்றம்

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. தற்போது மின்சார ரெயில்கள் இயக்கப்படும் 10 மற்றும் 11-வது பிளாட்பாரங்களில் பணிகள்

சென்னைஓன்லைனி 17 Feb 2026 11:31 pm

பிப்ரவரி 20 ஆம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் –சபாநாயகர் அப்பாவு தகவல்

தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார். இதையடுத்து வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல்

சென்னைஓன்லைனி 17 Feb 2026 11:30 pm

அனைவரும் பாராட்டும் வகையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இதுதான் வளர்ச்சி! தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல்” என்று அனைவரும் பாராட்டிடும் ஐந்தாண்டு சாதனைகளின் தொகுப்பாக, இடைக்கால நிதிநிலை

சென்னைஓன்லைனி 17 Feb 2026 11:28 pm

அமைச்சர்களின் பெயர்களைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட  பிக்கு கைது

இலங்கை அமைச்சர்களின் பெயர்களைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட 21 வயதுடைய பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள… The post அமைச்சர்களின் பெயர்களைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட பிக்கு கைது appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Feb 2026 11:13 pm

Tourism Malaysia Chennai Promotes Sabah as a Cycling & Niche Tourism Destination through ‘Sabah Cycling Paradise’

Tourism Malaysia Chennai, in collaboration with the Sabah Tourism Board (STB), with the support of Royal Brunei Airlines as the

சென்னைஓன்லைனி 17 Feb 2026 11:00 pm

திமுக-காங்கிரஸ் கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசுபவர்கள் மீது நடவடிக்கையா? செல்வபெருந்தகை கூறியது என்ன?

திமுக காங்கிரஸ் கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசுவது தவறு என செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்

சமயம் 17 Feb 2026 10:52 pm

வடக்கு மாகாண நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு தனித்துவமான புதிய இடமாற்றக் கொள்கை

வடக்கு மாகாணத்தில் உள்ள நிர்வாக உத்தியோகத்தர்களுக்கென (Management Service Officers) புதிய மற்றும் தனித்துவமான இடமாற்றக் கொள்கை ஒன்றை… The post வடக்கு மாகாண நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு தனித்துவமான புதிய இடமாற்றக் கொள்கை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Feb 2026 10:51 pm

வலி. வடக்கில் தனியார் காணிக்குள் தற்காலிக பாதை அமைக்க முற்படும் இராணுவம்

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்லும் வீதி இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் உள்ளமையால் , தற்காலிகமாக… The post வலி. வடக்கில் தனியார் காணிக்குள் தற்காலிக பாதை அமைக்க முற்படும் இராணுவம் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Feb 2026 10:42 pm

SCO vs NEP: ‘நேபாள் அணி வெற்றி’.. ஜடேஜாவுக்கே டப் கொடுத்த ‘மின்னல்’ ஸ்பின்னர்: புது சாதனை படைத்து அசத்தல்!

ஸ்காட்லாந்திற்கு எதிரான போட்டியில், நேபாள் அணி வெற்றியைப் பெற்றது. டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தனர். இதுதான் அவர்களுக்கு நடப்பு தொடரின் கடைசிப் போட்டி.

சமயம் 17 Feb 2026 10:32 pm

சங்கரிக்கு சோத்துக்கே சிங்கியாம்!

இலங்கையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது மற்றும் தமது மனைவியரது ஓய்வூதியத்தையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இழக்கவுள்ளனர். ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் 152 மேலதிக வாக்குகளால் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது இதனிடையே தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த சங்கரி முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீடம் தனக்கு கிடைக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்திலேயே வாழ்கின்றேன்'என்று தெரிவித்துள்ளார். ஆனந்த சங்கரியின் மகன் கனடாவில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். ஆனால் அவர் தனது சுய உழைப்பில் யாருக்கும் பாரமில்லாமல் வாழ வேண்டும் என நினைக்கிறார். தனது முழு நேர நாடாளுமன்ற வாழ்க்கையின் பின்னர் தனக்கு கிடைத்த ஓய்வூதியம் அவருக்கு யாரின் உதவியும் இல்லாமல் வாழ வைத்தது. சிறு தொகையினர் தான் ஓய்வூதியம் பெறுகின்றனர். ஓய்வூதியம் நீக்கம் செய்வதற்கான முறைமை பிழையானது. கண்மூடித்தனமாக நீக்க எடுத்த தீர்மானம் தவறானது” என்று ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

பதிவு 17 Feb 2026 10:31 pm

பிரிட்டன், கனடா பயணிகளுக்கு விசா இன்றி சீனா செல்ல அனுமதி

பெய்ஜிங்: ‘பிரிட்டன் மற்றும் கனடா நாட்டு குடிமக்கள், இனி விசா (நுழைவுஇசைவு) இல்லாமலேயே சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளலாம்’ என்று சீன அரசு அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது. சுற்றுலா, வா்த்தகம், கல்வி தொடா்பான திட்டங்கள் அல்லது உறவினா்களைச் சந்திப்பது போன்ற காரணங்களுக்காகச் செல்பவா்கள், சீனாவில் 30 நாள்கள்வரை விசா இன்றி தங்கலாம். இந்தப் புதிய நடைமுறை செவ்வாய்க்கிழமை (பிப். 17) முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது. பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மா், கனடா பிரதமா் மாா்க் காா்னி ஆகியோா் அண்மையில் […]

அதிரடி 17 Feb 2026 10:30 pm

பிரபல பெண்கள் பாடசாலையில் பாலியல் சீண்டல்; அத்துமீறிய மர்மநபர் யார்?

கண்டியில் அமைந்துள்ள பிரபல முன்னணி பெண்கள் பாடசாலையில் 4ஆம் வகுப்பில் படிக்கும் 9 வயது சிறுமி, பாடசாலைக்குள் வெளியாட்களால் பாலியல் சீண்டல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து கண்டி பொலிஸ் நிலையத்தின் குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகம் விசாரணைகளை தொடங்கியுள்ளது. பெற்றோர் பொலிஸாரிடம் முறைப்பாடு பாடசாலைக்குள் தனக்கு ஏற்பட்ட சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறியதை அடுத்து, பெற்றோர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். பாதிக்கபப்ட்ட சிறுமி பேராதனை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மாணவி மருத்துவரிடம் பரிந்துரைக்கப்பட்டு […]

அதிரடி 17 Feb 2026 10:30 pm

வாகனம் செலுத்தும் போது கைபேசியைப் பயன்படுத்தியஅரச பேருந்துச் சாரதிக்கு தண்டனை:

பயணிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறிச் செயல்பட்ட சாரதி ஒருவருக்கு எதிராக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார… The post வாகனம் செலுத்தும் போது கைபேசியைப் பயன்படுத்தியஅரச பேருந்துச் சாரதிக்கு தண்டனை: appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Feb 2026 10:27 pm

அல்லைப்பிட்டிக்கு விசாரணை தேவை!

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் நிலை தொடர்பில் நிலையான விசாரணை அவசியம் என இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழில் அண்மையில் சிறுவன் ஒருவர் காவல்துறையின் அடாத்தான செயற்பாடுகளால் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.அதற்கு இது வரையில் சரியான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய சிறுவன் மரணம் தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.இலங்கை காவல்துறையால் சுட்டுக்கொள்ளப்பட்ட அந்த சிறுவனின் குடும்பத்தினர்; பாதிக்கப்பட்டுள்ளனர்.படுகொலைக்கு நீதியான தீர்வு அவசியம்” என இலங்கை நாடாளுமன்றில் சி.சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய சிறுவன் மரணம் தொடர்பில் இலங்கை காவல்துறை மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள போதும் நீதியான விசாரணைகள் தொடர்பில் இலங்கை அரசு மௌனம் காண்பித்து வருகின்றது.

பதிவு 17 Feb 2026 10:27 pm

​ தவெக தேர்தல் அறிக்கை வெளியீடு..விஜய் 27ஆம் தேதி சர்ப்ரைஸ் அறிவிப்பா? எகிறும் எதிர்ப்பார்ப்பு!

2026க்கான சட்டமன்ற தேர்தலுக்கான தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் அறிக்கை வரும் 27ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமயம் 17 Feb 2026 9:55 pm

IND vs NED: ‘இந்திய உத்தேச 11 அணி’.. முக்கிய வீரர்களுக்கு ஓய்வு? சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா?

நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில், இந்திய அணியின் பிளேயிங் 11 எப்படி இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம். சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிவிட்டதால், முக்கிய வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்படுமா என்பது குறித்து பார்க்கலாம்.

சமயம் 17 Feb 2026 9:44 pm