SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

24    C
... ...View News by News Source

கனடா முழுவதும் கடும் குளிர்கால வானிலை: பனிப்புயல், பலத்த காற்று, கடும் குளிர் எச்சரிக்கைகள்

கனடாவின் பல பகுதிகளில் கடுமையான குளிர்கால வானிலை நிலவி வருவதால், பனிப்புயல், பலத்த காற்று மற்றும் கடும் குளிர் தொடர்பான எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. நயாகரா பிராந்தியம், காவார்த்தா லேக்ஸ், பீட்டர்பரோ, பாரி உள்ளிட்ட பகுதிகளில் பனிப்புயல் எச்சரிக்கைகள் அமலில் உள்ளன. இப்பகுதிகளில் 20 முதல் 30 செ.மீ. வரை பனி பெய்யக்கூடும் எனவும், மேற்கு திசையிலிருந்து மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. கனடா முழுவதும் கடும் குளிர்கால […]

அதிரடி 21 Jan 2026 10:30 am

Eros Innovation launches AIVidya to build Ethical AI talent for creative industries

Mumbai: Eros Innovation has announced its strategic entry into the education space with the launch of Eros AIVidya, a next-generation learning platform aimed at re-skilling and empowering the creative arts industry through ethically trained artificial intelligence. Designed as a modern-day Gurukul for the AI era, AIVidya brings together creativity, culture and technology to help learners become AI-augmented filmmakers, actors, writers, musicians and digital creators.The initiative will leverage Eros GenAI models that are trained ethically on licensed content, proprietary intellectual property and culturally grounded datasets. Built on the philosophy of AI for creative expression, not replacement, the platform focuses on responsible and transparent AI adoption while preserving creative rights and artistic integrity.Eros AIVidya will offer hands-on training across key creative disciplines including film direction and screenwriting, acting and performance augmentation, music composition and voice synthesis, virtual production and VFX, immersive storytelling, and ethical AI governance. The curriculum is aligned with real-world industry workflows, preparing learners for opportunities across cinema, OTT platforms, music, gaming, animation and immersive media.As part of its first on-ground implementation, Eros Innovation has partnered with Achariya Educational Public Trust, which administers institutions affiliated with Pondicherry University. Under this collaboration, a Centre for Ethical AI & Creative Technologies will be established at the Achariya campus. The centre will house AI compute labs powered by Eros GenAI models, virtual production and immersive studios, music and performance AI labs, faculty development programmes, industry masterclasses and live projects, with academic governance led by Achariya institutions and curriculum and AI infrastructure driven by Eros AIVidya.[caption id=attachment_2488745 align=alignleft width=200] Ridhima Lulla[/caption]Sharing the vision behind the initiative, Ridhima Lulla, Co-Founder, Eros Innovation, said, “Eros AIVidya represents our belief that the future of education lies at the intersection of creativity, ethics, and technology. Through ethically trained Eros GenAI models and strong academic partnerships like Achariya, we are building a new pathway for creators to thrive in the AI era - without compromising values, rights, or artistic integrity.” Commenting on the partnership, Dr. J. Arawindhan, Managing Director, Achariya Group of Educational Institutions, said, “This partnership with Eros Innovation enables us to establish an Immersive AI and Ethical Technology Centre at Achariya, integrating artificial intelligence and industry-led training into our academic ecosystem. Eros Innovation’s leadership in ethical AI and creative technologies gives this initiative strong industry relevance, and reflects our commitment to world-class education and preparing students with future-ready skills.” Envisioned as a scalable national and global model, Eros AIVidya plans to expand across institutions, disciplines and regions, supporting India’s ambition to become a global hub for ethical, culturally rooted and industry-ready creative AI talent.

மெடியானேவ்ஸ்௪க்கு 21 Jan 2026 10:23 am

L’Oréal to set up its first global tech hub in Hyderabad, announces at WEF 2026

Hyderabad: L’Oral has announced the launch of its first global Tech Hub in Hyderabad, India, marking a significant milestone in its AI-powered Beauty Tech ambition. The announcement was made following a high-level meeting at the World Economic Forum (WEF) 2026 between D. Sridhar Babu, Hon’ble Minister for IT, Electronics & Industries, Sanjay Kumar, Special Chief Secretary, Government of Telangana, and Nicolas Hieronimus, CEO of L’Oral.Billed as the first Beauty Tech hub of its kind globally, the Hyderabad facility will serve as a flagship centre for developing the next generation of AI-powered beauty innovation and services. With an initial investment of over ₹3,500 crores (€350 million) through 2030, the hub will focus on Data, AI, Generative AI, Agentic AI, and other emerging technologies. It is expected to create 2,000 highly skilled jobs, including roles for AI specialists, tech engineers, and data scientists, while accelerating the global deployment of AI-led beauty solutions at scale.The partnership between L’Oral and the Government of Telangana was formalised at Davos and stands as a key milestone in the 2026 India–France Year of Innovation. Beyond infrastructure investment, the collaboration emphasises talent development and upskilling, with the vision of building “from India, for the world” AI-driven beauty solutions. By establishing the hub in Hyderabad, L’Oral aims to contribute to Telangana’s growing stature as a centre for digital excellence and high-value technology talent.The India Tech Hub will also play a strategic role within L’Oral’s integrated global AI and Tech ecosystem, complementing existing hubs in France, the USA, China, Singapore, Spain, Poland, Canada, Brazil, and Mexico. Together, these centres are designed to foster global collaboration and co-create the future of Beauty Tech.Welcoming the development, Revanth Reddy, Hon’ble Chief Minister of Telangana, said, We are delighted that L’Oral has chosen Hyderabad for its new global tech hub, a decision that reflects the deep confidence global leaders place in Telangana’s innovation ecosystem and highly skilled talent pool. This partnership directly supports our ‘Telangana Rising: 2047 Vision’ by creating 2,000 high-value jobs and positioning our state as a global epicentre for AI and digital excellence. [caption id=attachment_2488741 align=alignleft width=200] Nicolas Hieronimus[/caption] Nicolas Hieronimus, CEO, L’Oral, said, “For over 31 years, L’Oral has been deeply committed to India. Building on this legacy, we are harnessing India’s world-class tech and AI engineering expertise to power our new global Tech Hub. We believe that the future of beauty lies at the intersection of science, technology and creativity, so Hyderabad will now sit at the heart of our AI and digital ambition. This first-of-its-kind Beauty Tech Hub reinforces our commitment to India’s growth and our leading role in the 2026 India-France Year of Innovation.” D. Sridhar Babu, Hon’ble Minister for IT, Electronics & Industries, Government of Telangana, added, “L’Oral’s decision to establish its new global tech hub in Hyderabad is a powerful endorsement of Telangana’s ability to attract world-leading innovation. This collaboration exemplifies the ‘Telangana Rising: 2047 Vision’ — a vision where global enterprises co-create next-generation technology with our extraordinary local talent. By aligning beauty with cutting-edge AI, data, and engineering, L’Oral is not only shaping the future of its industry but also contributing to our state’s journey as a global hub for digital excellence and innovation-led growth.” Sanjay Kumar, Special Chief Secretary, Government of Telangana, said, “Telangana is executing a clear and deliberate strategy to accelerate AI adoption at scale—across government, industry, and society. The establishment of L’Oral’s Global Tech Hub aligns seamlessly with our newly formed Telangana AI Hub, which is designed to serve as a catalyst for applied AI, advanced data engineering, and next-generation digital capabilities. Together, these initiatives reinforce Hyderabad’s position as a global center where cutting-edge AI innovation is built, deployed, and scaled for the world.” With this announcement, L’Oral has reaffirmed India’s role as a strategic partner in its global transformation journey, positioning Indian innovation at the forefront of shaping the next frontier of beauty.

மெடியானேவ்ஸ்௪க்கு 21 Jan 2026 10:12 am

இந்தியப் பெருங்கடல் கடலோர கூட்டணியில் இணைகிறது சிறிலங்கா

இந்தியப் பெருங்கடல் கடலோர கூட்டணியை (Indian Ocean Coastal Alliance) உருவாக்குவதற்கான புரிந்துணர்வு உடன்பாட்டில் சிறிலங்கா கையெழுத்திடுவதற்கு, அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இந்தியப் பெருங்கடல் மீன்பிடித் தொழில், தேசிய பொருளாதாரங்கள், உணவுப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடலோர சமூகங்களின் சமூக-பொருளாதார உறுதித்தன்மைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது. இருப்பினும், மீன்களின் எண்ணிக்கை குறைந்து வருவது மற்றும் அதிகளவில் மீன்பிடித்தல்

புதினப்பலகை 21 Jan 2026 10:12 am

சிறிலங்காவில் விவசாயத்துறையில் முதலீடு செய்ய சீனா திட்டம்

சிறிலங்காவில் பால் பண்ணை மற்றும் ஏற்றுமதி சார்ந்த விவசாயத்துறைகளில் முதலீடுகளைச் செய்வதற்கான திட்டத்தை, சீனா முன்வைத்துள்ளது. சீன வர்த்தக சபை பிரதிநிதிகள்,பத்தரமுல்லையில் சிறிலங்காவின் விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்தாவுடன் நடத்திய சந்திப்பின் போது, இந்த திட்டத்தை சமர்ப்பித்துள்ளனர். சிறிலங்கா அதிபர் செயலகத்திற்கும் இந்த திட்ட முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படாத அரசு நிலங்களைப் பயன்படுத்தி – பெரியளவிலான பால் பண்ணைகளை உருவாக்குதல் மற்றும் ஏற்றுமதி

புதினப்பலகை 21 Jan 2026 10:01 am

”ஆண்கள் மனைவியோடும், காதலியோடும் இலவசமாக பயணித்து சினிமா போலாம், ஊர் சுற்றலாம்!” - ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அ.தி.மு.க மேற்கு மாவட்டம் மற்றும் மகளிரணி சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள்விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டுப் பேசினார். அப்போது பேசிய அவர், “எம்.ஜி.ஆரின் ஆட்சியை கொண்டு வருவோம் என சிலர் சொல்லி வருகிறார்கள். எம்.ஜி.ஆரின் ஆட்சியை அவரது தொண்டர்களால்தான் கொண்டு வர முடியும். அ.தி.மு.க., 5 அற்புதமான தேர்தல் அறிக்கைகளை கொண்டுள்ளது. ராஜேந்திர பாலாஜி எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்றவுடன், அனைத்து ரேசன் அட்டைதாரர்களின் வங்கிக்கணக்கிலும் மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப்படும் என்ற திட்டத்தில்தான் முதல் கையெழுத்திடுவார். கருப்பு அட்டை, சிகப்பு அட்டை, சீனி அட்டை என்ற பாகுபாடே இல்லாமல் ரேசன் அட்டை இருந்தால் அனைவருக்கும் ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப்படும். டெல்லியில் அ.தி.மு.க வைத்துள்ள கூட்டணியால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை நிறைவேற்ற முடியும். மகளிருக்கு மட்டும் தற்போது இலவசப் பேருந்து பயணத்திட்டம் உள்ளது. பிரிந்த குடும்பங்களை சேர்க்கும் வகையில் இலவசப் பயணத்திட்டத்தை அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இனிமேல் ஆண்கள் மனைவியோடும், காதலியோடும் இலவசப் பேருந்துகளில் பயணித்து சினிமாவிற்கு செல்லலாம். ஊர் சுற்றலாம். ராஜேந்திர பாலாஜி அ.தி.மு.க அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை அனைத்தும் அவரது சுய சிந்தனையில் உதித்த திட்டங்கள். யாரும் அவருக்கு ஆலோசனை வழங்கவில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆட்சியை அவரால் மட்டுமே தர முடியும். அ.தி.மு.க கூட்டணிக்கு ஏராளமானோர் வந்து கொண்டிருக்கிறார்கள். வரும் 23-ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி பங்கேற்கும் மேடையில் கூட்டணியில் எத்தனை கட்சிகள் மேடை ஏறப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். எல்லோரும் துப்பாக்கி போல் ஓரணியில்தான் நிற்போம்” என்றார். தேர்தலுக்காக மட்டுமே கூட்டணி; ஆட்சிக்காக கூட்டணி இல்லை - அதிமுக எம்.பி தம்பிதுரை திட்டவட்டம்

விகடன் 21 Jan 2026 9:57 am

Gold Rate: என்ன சார் நடக்குது? - இரண்டு நாள்களில் ரூ.6,400 உயர்வு- இன்றைய தங்கம் விலை நிலவரம்?

தங்கம் | ஆபரணம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.350- வும், பவுனுக்கு ரூ .2,800- வும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. நேற்று காலையில் இருந்து மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.6,400 உயர்ந்துள்ளது. அம்மாடியோவ்! தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,250 ஆகும். தங்கம் | ஆபரணம் இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1,14,000 ஆகும். வெள்ளி | ஆபரணம் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.340 -க்கு விற்பனை ஆகி வருகிறது.

விகடன் 21 Jan 2026 9:54 am

கிவுல் ஓயா திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க சிறிலங்கா அமைச்சரவை அனுமதி

கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நீர் பற்றாக்குறை, குறைந்த விவசாய உற்பத்தித்திறன் மற்றும் வறுமையை ஒழிக்கும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்ட இந்தத் திட்டம், உள்ளூர் நிதியைப் பயன்படுத்தி, 2026 ஆம் ஆண்டு

புதினப்பலகை 21 Jan 2026 9:45 am

சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டதை விட குறையும்- உலக வங்கி

சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் மெதுவாகவே இருக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கியினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள, உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள் – ஜனவரி 2026 அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 2026 ஆம் ஆண்டில் 3.5 சதவீதமாகவும், 2027 ஆம் ஆண்டில் 3.1 சதவீதமாகவும் இருக்கும் என்று

புதினப்பலகை 21 Jan 2026 9:39 am

வடமாநில தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஜாக்பாட்: கும்பகோணத்தில் அம்ரித் பாரத் ரயிலுக்கு மலர் தூவி வரவேற்பு

புதிய ஜல்பாய்குரி - திருச்சி அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் கும்பகோணம் வந்தடைந்தது. டெல்டா மாவட்டங்களில் இருந்து கொல்கத்தா மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு நேரடி இணைப்பை வழங்கும் இந்த ரயிலின் சிறப்பம்சங்கள் மற்றும் கால அட்டவணை இதோ.

சமயம் 21 Jan 2026 9:36 am

Career: சென்னையில் ரிசர்வ் வங்கி வேலை; எவ்வளவு சம்பளம்? எப்படி விண்ணப்பிக்கலாம்? - முழு விவரம்

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? ஆபீஸ் அட்டென்டன்ட். மொத்த காலிப்பணியிடங்கள்: 572; தமிழ்நாட்டில் 9. வயது வரம்பு: 18 - 25 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு) கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ.24,250 எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்? ஆன்லைன் தேர்வு, மொழித் திறன் தேர்வு. குறிப்பு: எந்த மாநிலத்தில் இருந்து விண்ணப்பிக்கப்படுகிறதோ, அந்த மாநிலத்தின் மொழி தெரிய வேண்டும். ஆன்லைன் தேர்வு CAREER: டிகிரி படித்திருந்தால் போதும்; மத்திய வங்கி பணி - யார், எப்படி விண்ணப்பிக்கலாம்? தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் எங்கெங்கே? சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், ஈரோடு, விருதுநகர், நாகர்கோவில் அல்லது கன்னியாகுமரி, திருவண்ணாமலை, திருப்பூர், தஞ்சாவூர், தருமபுரி. ஆன்லைன் தேர்வு தேதி: அநேகமாக பிப்ரவரி 28 & மார்ச் 1, 2026 விண்ணப்பிக்கும் இணையதளம்: ibpsreg.ibps.in விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 4, 2026 மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும். உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்! Indus வங்கி : மாதம் 35 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை சம்பளம் - மேலும் தெரிந்துகொள்ள!

விகடன் 21 Jan 2026 9:32 am

என்னை விட 20 வயது பெரிய ரன்வீர் சிங் ஜோடியாக நடித்தது ஏன்?: துரந்தர் சாரா அர்ஜுன்

துரந்தர் படத்தில் தன்னை விட 20 வயது பெரியவரான ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடித்தது பற்றியும், அது குறித்து சமூக வலைதளங்களில் வந்த விமர்சனங்கள் குறித்தும் முதல் முறையாக பேசியிருக்கிறார் சாரா அர்ஜுன்.

சமயம் 21 Jan 2026 9:32 am

ஒரத்தநாடு வைத்திலிங்கம் எம்.எல்.ஏ ராஜினாமா… திமுகவில் இணையவுள்ளதாக தகவல்!

2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி தமிழக அரசியல் களம் நகர்ந்து வரும் சூழலில், கட்சி மாறும் படலங்களுக்கு பஞ்சமின்றி சென்று கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் வைத்திலிங்கம் இன்னும் சற்று நேரத்தில் திமுகவில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமயம் 21 Jan 2026 9:30 am

அலுவலகத்தில் பெண்களுடன் நெருக்கம் –நடிகையின் வளர்ப்பு தந்தை டிஜிபி செயல்

டிஜிபி தனது அலுவலகத்தில் பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சை வெடித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் டிஜிபியாக இருப்பவர் கே.ராமச்சந்திர ராவ். குடியுரிமை அமலாக்கப்பிரிவில் அதிகாரியாக இருக்கும் ராமச்சந்திர ராவ், தனது அலுவலகத்தில் பெண்களுடன் ஆபாசமாக நடந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி இருக்கிறது. தொடர்ந்து இது குறித்து முழுமையாக விசாரணை நடத்த சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். மேலும் ராமச்சந்திர ராவ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ராமச்சந்திர ராவ் பணியில் இருந்து சஸ்பெண்ட் […]

அதிரடி 21 Jan 2026 9:30 am

காளியம்மாள் அதிமுகவில் இணைகிறாரா? பெண்கள் வாக்குகளை குறிவைக்கும் அதிமுக!

நாம் தமிழர் கட்சியில் மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்த காளியம்மன், கடந்த ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகினார். இந்நிலையில், அவர் தற்போது தனது அடுத்த அரசியல் பயணமாக அதிமுக கட்சியைத் தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

சமயம் 21 Jan 2026 8:35 am

அதிநவீன சிசிடிவி & சுற்றுச்சூழலுக்கு உகந்த மடப்பள்ளி: மதுரை மீனாட்சி கோவிலில் அதிரடி மாற்றங்கள்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குடமுழுக்கு முன்னிட்டு 90% திருப்பணி பணிகள் முடிந்துள்ளன. தீ விபத்தில் சேதமடைந்த வீர வசந்தராயர் மண்டபம் சீரமைப்பு, 2.50 லட்சம் கூரை ஓடுகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்த முழு விபரம்!

சமயம் 21 Jan 2026 8:30 am

வெனிசுவேலா, கனடா, கிரீன்லாந்தை ஆக்கிரமித்த அமெரிக்கா! –டிரம்ப்பின் புதிய சர்ச்சை!

வெனிசுவேலா, கனடா ஆகிய நாடுகள் மற்றும் கிரீன்லாந்தை அமெரிக்கப் பகுதிகளாகக் குறிப்பிட்ட செய்யறிவு (ஏஐ) புகைப்படத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார். உலகின் அதிக எண்ணெய் வளமிக்க நாடான வெனிசுவேலா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கப் படைகள், அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோவை சிறைப் பிடித்து கடத்திச் சென்றனர். மேலும், அந்நாட்டை அமெரிக்கா நிர்வாகம் செய்யும் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இதையடுத்து, டென்மார்க் நாட்டின் தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்தை முழுவதுமாக அமெரிக்கா ஆக்கிரமிக்க வேண்டும் […]

அதிரடி 21 Jan 2026 8:30 am

யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி பல தடவை வந்தாலும் கூட எதுவும் நடந்ததாக இல்லை - சுரேஷ்

மாகாண சபைகளுக்கு கீழேயே உள்ளூராட்சி சபை இருக்கிறது. மாகாண சபை செயலற்றிருக்கக்கூடிய நிலையில் அரசாங்கம் அதனை மீறி தான் விரும்பியவாறு ஒவ்வொரு கிராம சேவை பிரிவிலும் தமது கட்சி பிரதிநிதிகளை கொண்டு வந்து சேர்ப்பது என்பது சட்டவிரோதமான செயல் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் சந்திப்புக்கு பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பிரஜாசக்தி என்கிற அடிப்படையிலே கிராம மட்டங்களிலே ஜேவிபியானது தனது கட்சி பிரமுகர்களை நியமித்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் எல்லோரையும் ஓரங்கட்டி தனது பிரதிநிதிகளை நியமிக்கின்ற போக்கு இருக்கிறது. உள்ளூராட்சி சபைகள் என்பது அடிப்படையிலே நேரடியாக மாகாண சபைகளுக்கு உட்பட்ட விடயமாகும். இவை அனைத்தும் இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்பது எமது கோரிக்கை. அவற்றின் ஊடாக ஜனநாயகத்தை மாத்திரம் அல்ல மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி சபை உறுப்பினர்களையோ பாராளுமன்ற உறுப்பினர்களையோ அரச உத்தியோகத்தில் இருப்பவர்களையோ பலருக்கும் தெரியாமல் ஒரு பிரதிநிதியை நியமித்து தமது கட்சி பிரதிநிதி ஊடாக கொழும்பிலிருந்து கொண்டு எல்லாவற்றையும் வழி நடத்தலாம் என்று யோசிக்கிறார்கள். அவ்வாறான விடயம் தவறானது. ஜனநாயக வினோதமானது என்ற அடிப்படையில் நாங்கள் அவற்றை முற்றுமுழுதாக நிராகரித்து அவை நடைபெறக்கூடாது என்று விரும்புகிறோம். அவை தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கான சில முயற்சிகளை நாங்கள் மேற்கொள்ளவிருக்கிறோம். ஜனாதிபதி யாழ்ப்பாணம் வந்து பலாலியில் நடை பயணத்தை மேற்கொண்டார். ஆனால் அந்த பலாலியில் இருக்கக்கூடிய காணிகள் என்பது அவர் பதவிக்கு வந்து ஒரு வருடம் முடிந்த நிலையிலும் கூட விடுவிக்கப்படவில்லை. வடக்கு கிழக்கில் எவ்வளவு தூரம் காணிகள் விடுவிக்கப்பட்டது என்று சொன்னால் இரண்டு வீதிகளை தவிர காணிகள் விடுவிக்கப்பட்டதாக இல்லை. மாறாக காணிகள் சுவிகரிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. பல்வேறுபட்ட இடங்களில் காணி சுவீகரிப்பு நடவடிக்கை இடம்பெறுகிறது. வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் அமைதியான சூழல் காணப்படுகிறது. பாதுகாப்பான சூழல் காணப்படுகிறது. மேலதிகமான காணிகள் பிடிக்கப்பட வேண்டிய அவசியம் கிடையாது. மக்களுடைய காணிகள் அவர்கள் வசம் இருக்கிறது. காணிகளை அவர்கள் விடுவிக்க வேண்டும். மக்களுடைய மீள்குடியேற்றத்துக்கு உதவியாக அனைத்து காணிகளையும் விடுவிக்க வேண்டும். இராணுவம் தேவையற்ற விதத்தில் காணிகளை தம் வசம் வைத்திருக்கிறார்கள். வருகின்ற போது அவர்கள் கூறியபடியே அனைத்து காணிகளும் விடுவிக்கப்படும் என்று விடயத்தை கூறினார்கள். ஆனால் இதுவரையிலே யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி பல தடவை வந்தாலும் கூட எதுவும் நடந்ததாக இல்லை. சிங்கள பௌத்த மக்கள் வாழாத இடங்களிலே புத்த கோயில்களை கட்டுகிற வேலையைத்தான் தொடர்ந்து செய்கிறார்கள். வடக்கிலோ கிழக்கிலோ அது தான் நடக்கிறது. இந்த விடயங்களையும் நாங்கள் வன்மையாக கண்டிப்பது மாத்திரம் அல்லாமல் காணிகள் அனைத்தையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். ஏற்கனவே ஒரு வருடம் முடிந்து விட்ட நிலையிலும் கூட காணி விடுவிப்பு நடைபெறவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறோம். புதிய அரசியல் சாசனம் வரவிரிக்கின்ற நிலையில் தமிழ் தரப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு திருத்தம் ஒன்றை முன் வைப்பதாகவும் முடிவு செய்திருக்கிறோம். எமது கூட்டம் என்பது தொடர்ந்து மாதாந்தம் நடைபெறும் என்பது மாத்திரமல்ல ஆக்கபூர்வமாக தமிழ் மக்களுடைய பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய முன்மொழிகளை கொண்ட பல்வேறு விடயங்களை எதிர்காலத்தில் கொண்டு நடத்துவதாகவும் தீர்மானித்திருக்கிறோம் - என்றார்.

பதிவு 21 Jan 2026 8:28 am

சரீர பிணையில் வெளியே வந்த இளங்குமரன் எம்.பி

கடந்த நவம்பர் மாதம் இறுதியில் பேரிடர் சமயம் கிளிநொச்சியில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த கிராம சேவையாளர் ஒருவரைத் தாக்கினார் என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.இளங்குமரனுக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்ட வழக்கு நேற்றைய தினம் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட இருக்கையில், இளங்குமரன் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நகர்த்தல் பத்திரம் ஒன்றை மன்றில் சமர்ப்பித்து, அதன் பின் மன்றில் சரணடைந்து பிணை பெற்றுச் சென்றிருக்கின்றார். ஏற்கனவே இந்த விடயத்தில் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த இளங்குமரன் எம்.பி., வழக்கு கடந்த 16ஆம் திகதி நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது மன்றில் முன்னிலையாகவில்லை. அதனால் அவருக்கு பிடிவிறாந்து பிறப்பிக்கும்படி பாதிக்கப்பட்ட கிராம சேவையாளர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் நீதிமன்றத்திடம் கோரியிருந்தார். எனினும் அன்றைய தினம் நிரந்தர நீதிவான் மன்றில் பிரசன்னமாகி இருக்காமல் வழக்கு பதில் நீதிவான் முன்னிலையில் எடுக்கப்பட்ட காரணத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்படவில்லை. பதிலாக நான்கு நாள்களில் வழக்கை மீண்டும் எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்தது. இந்தநிலையில் திங்கட்கிழமை இளங்குமரன் சார்பில் ஒரு நகர்த்தல் பத்திரம் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டு, அது எடுக்கப்பட்ட போது இளங்குமரன் மன்றில் முன்னிலையானார். செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற அமர்வு இருக்கின்ற காரணத்தினால், தான் நாடாளுமன்றுக்குச் செல்ல வேண்டி இருக்கின்றது என்றும், அதனால் முற்கூட்டியே ஒரு நாள் மன்றில் முன்னிலையாகின்றார் என்றும் இளங்குமரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவரை ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதித்தது. அந்நிலையில் குறித்த வழக்கு செப்டம்பர் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பதிவு 21 Jan 2026 8:23 am

‘பார்ம் அவுட்டில் சூர்யகுமார் யாதவ்’.. அவரது வீக்னஸ் என்ன? 360 டிகிரி ஆட்டத்தை கைவிடுவாரா? ஒரு அலசல்!

இந்திய டி20 அணிக் கேப்டன் சூர்யகுமார் யாதவ், கடந்த சில மாதங்களாகவே, டி20 பார்மெட்டில் தொடர்ச்சியாக சொதப்பி வருகிறார். இதனால், நியூசிலாந்து டி20 தொடரில், சூர்யகுமார் யாதவ் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சமயம் 21 Jan 2026 8:11 am

நடைபயணம் செய்பவர்களுக்கு ஜாக்பாட்! காந்திபுரம், அவினாசி சாலைகளில் 31 கி.மீ தூரத்திற்கு 'ஸ்பெஷல்' வழித்தடம்!

கோயம்புத்தூர் மாநகராட்சியில் அடுத்த 15 ஆண்டுகளில் 300 கி.மீ தூரத்திற்கு பாதசாரிகள் மற்றும் மிதிவண்டிப் பாதைகளை அமைக்க ரூ.9,895 கோடி மதிப்பிலான திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டப் பணிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை இங்கே காணலாம்.

சமயம் 21 Jan 2026 7:57 am

தமிழ் மக்களுடைய அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஒரு ஆவணம் ஒன்றை தயாரிக்க முயற்சி - யாழில் தமிழ் கட்சிகள் கூடி முடிவு

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. ஆகவே இருக்கிற முறையிலே தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழில் சந்தித்து பேச்சு நடத்தின. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எம்.ஏ.சுமந்திரன் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், அரசியலமைப்பு விவகாரம் சம்பந்தமாக அரசாங்கம் எடுத்திருக்கிற நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்கிற நடவடிக்கைகள் சம்பந்தமாக பேசியிருக்கிறோம். அண்மைக் காலமாக சில ஆயத்தங்கள் செய்வதாக அரசாங்கம் கூறிவருகிறது. எவ்வளவு தூரத்திற்கு அது உண்மையானது என்பது தெரியவில்லை. பிரதம மந்திரி, நீதி அமைச்சர் உள்ளிட்டோர் இது தொடர்பில் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் தமிழ் மக்களுடைய அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஒரு ஆவணம் ஒன்றை தயாரிக்கலாம் என நாங்கள் முடிவெடுத்திருக்கிறோம். இது சம்பந்தமாக எங்கள் இரண்டு கட்சிகளும் இணைந்து இந்த முயற்சியிலே ஈடுபட போகிறது. இதன் பொழுது தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் ஏனைய தரப்புகளும் எங்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என விரும்புகிறோம். தமிழ் தேசத்தினுடைய நிலைப்பாடு என்ன என்பது குறித்து ஒரு ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்துவது காலத்தின் தேவையாக இருக்கிறது. பலர் அரசாங்கம் சாட்டுப் போக்கு சொல்லாமல் இருப்பதற்கும் சர்வதேசத்துக்கு நேரடியாகவும் இதுதான் தமிழ் மக்களின் ஆவல் ஆசைகள் என்று சொல்லக்கூடிய வகையிலும் ஏற்கனவே பல வரைவுகள் யோசனைகள் ஆவணங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் எல்லாம் பார்த்து ஒரு குறித்த நிலைப்பாட்டை முன் வைப்பதற்கான ஒரு முயற்சி ஒன்றை நாங்கள் ஆரம்பிக்கிறோம். வெகுவிரைவில் அதனை பூர்த்தி செய்வோம். மற்றவர்களும் இணைந்து தங்கள் நிலைப்பாடுகள் தெரியப்படுத்தினால் நல்லது. மாகாண சபை தேர்தல் பிற்போடப்படுவது சம்பந்தமாக நாங்கள் ஆராய்ந்தோம். மாகாண சபைகள் இயங்காமல் இருப்பது எங்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. தமிழ் தேசிய பிரச்சனைக்கு தீர்வாகவே மாகாண சபை முறைமை கொண்டுவரப்பட்டது. அது முழுமையான தீர்வு அல்ல. நாங்கள் ஏற்றுக் கொண்ட தீர்வும் அல்ல. அது பல குறைபாடுகளோடு இயங்கினாலும் ஏழு எட்டு வருடங்களாக அது இயங்காமல் இருந்தது. அது அரசியலமைப்புக்கு உட்பட்ட விடயம். ஜனாதிபதி தேர்தல் அறிக்கையிலே ஒரு வருட காலத்துக்குள்ளே மாகாண சபை தேர்தல்களை நடத்தி முடிப்போம் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார்கள். அப்படி வாக்குறுதி கொடுத்து இருந்தும் கூட இப்பொழுது ஒரு வருடம் நிறைவடைந்து அதற்குப் பிறகு நான்கு மாதங்களும் ஆகியும் இன்னமும் மாகாண சபை தேர்தல் வைப்பதற்கான அறிகுறி கிடையாது. அதை இழுத்தடிப்பதற்கான முயற்சிகள் நடைபெறுகிறது. எனவே இழுத்தடிப்பை விட்டு மாகாண சபை தேர்தல் இருக்கின்ற முறையிலேயே நடத்தப்பட வேண்டும். தேர்தல் முறைமையை மாற்றுவதற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. தேர்தல் முறையில் சீர்திருத்தம் செய்வதற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. அதை செய்ய முடியும். ஆனால் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. ஆகவே இருக்கிற முறையிலே தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும். அது காலம் கடந்ததாக இருக்கிறது. அரசாங்கம் இந்த விடயத்தில் நொண்டிச்சாட்டுக்களை சொல்லிக் கொண்டிருக்காமல் உடனடியாக மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும். நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாப்பதற்கான சட்டம் என்ற வரைபு கொண்டுவரப்பட்டிருக்கிறது. கொடுக்கப்பட்ட வாக்குறுதி என்னவென்று சொன்னால் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்குவது. ஆனால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குகின்ற சட்டமூலத்திலே அதைவிட மோசமான இன்னொரு சட்ட வரைவை உட்பகுத்துவது எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இது சம்பந்தமாக இதற்கு முன்னரும் இரண்டு வரைபுகள் முன்வைக்கப்பட்டது அந்த வரைபுகள் வந்த வேளையிலே ஜேவிபி கட்சியைச் சேர்ந்தவர்கள் பயங்கரவாத தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் அதற்கு மாற்றீடாக இன்னொரு சட்டம் கொண்டுவரப்பட வேண்டாம் என்பதிலே எங்களை விட உறுதியாக இருந்தவர்கள். கொண்டுவரப்படுகிற வரைவுகள் சம்பந்தமாக நாங்கள் பேச்சுவார்த்தைகளுக்கு கலந்து கொண்டாலும் கூட அவர்கள் அந்த பேச்சுவார்த்தையிலேயே பங்கேற்காமல் இன்னொரு சட்டம் கொண்டுவரக்கூடாது என்பது ஒரே நிலைப்பாட்டிருந்தவர்களே ஜேவிபி 25 மாவட்டங்களில் நாங்கள் போராட்டத்தை நடத்திய போது அனைத்து மாவட்டங்களிலும் எங்களோடு சேர்ந்து கைகோர்த்து அந்த போராட்டத்தில் ஈடுபட்டார்கள். பல சந்தர்ப்பங்களிலே அந்த நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படையாக சொன்னவர்கள். இன்றைக்கு அதிலே தலைகீழாக மாறி இன்னொரு சட்டமூலத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். அதிலே இருக்கிற விடயங்கள் இப்போது இருக்கிற பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைவிட மிக மோசமான விடையங்கள் இருக்கிறது அவற்றைப் பற்றி எல்லாம் பேசுவதற்கு முன்னதாக பயங்கரவாத தடுப்புச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும். மாற்றீடாக இன்னொரு சட்டம் ஏற்படுத்தப்படக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் அரசாங்கத்துக்கு இதனை அறிவிப்போம் - என்றார்.

பதிவு 21 Jan 2026 7:57 am

சந்தையில் முட்டை விலை வேகமாக வீழ்ச்சி

சந்தையில் முட்டை விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதானால் முட்டைப்பிரியர்கள் மகிச்சியடைந்துள்ளனர். முட்டையொன்று சுமார் ரூ.30க்கு விற்கப்படுவதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. முட்டை உற்பத்தி அதிகரித்துள்ளதே இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என குறித்த சங்கத்தின் செயலாளர் அனுரசிரி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

அதிரடி 21 Jan 2026 7:39 am

IND vs NZ T20: ‘ஷ்ரேயஷ் ஐயருக்கு’.. பிளேயிங் 11-ல இடம் இல்ல: ஏன் தெரியுமா? சூர்யகுமார் யாதவ் பேட்டி!

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில், ஷ்ரேயஸ் ஐயருக்கு பிளேயிங் 11-ல் இடம் கிடைக்காது என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சூர்யகுமார் கொடுத்த விளக்கம் குறித்து பார்க்கலாம்.

சமயம் 21 Jan 2026 7:35 am

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துக: சுமந்திரன் வலியுறுத்தல்

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. ஆகவே இருக்கிற முறையிலே தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகள் இன்று யாழில் சந்தித்து பேசிய நிலையில் குறித்த விடயத்தை எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், அரசியலமைப்பு விவகாரம் […]

அதிரடி 21 Jan 2026 7:29 am

ஹீலியம் சிலிண்டர்கள் வெடிப்பது ஏன்? தொடர் விபத்துகளால் பலூன் வியாபாரிகளுக்குத் தடை விதிக்க கோரிக்கை

கடற்கரை, வணிக வீதிகள், சுற்றுலாத் தலங்கள், திருவிழாக்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் தவறாமல் இடம்பிடிப்பவை `ஹீலியம்' வாயுவால் நிரப்பப்பட்ட பலூன்கள். குழந்தைகள் மட்டுமல்ல பல நேரங்களில் பெரியவர்களும் அந்தப் பலூன்களின் அழகில் தொலைந்து போவார்கள். அந்தப் பலூன்களை நிரப்பும் `ஹீலியம்' சிலிண்டர்கள் சமீபகாலமாக வெடிகுண்டுகளாக மாறி அப்பாவி மக்களைக் காவு வாங்கி வருகின்றன. சம்பவம் - 1 திருச்சி தெப்பக்குளத்தைச் சுற்றி நிரந்தரக் கடைகளும், தற்காலிகக் கடைகளும் இருக்கும். அதனால் அந்தப் பகுதி எப்போதும் மக்கள் நெரிசலுடன் காணப்படும். 2022 அக்டோபர் 2-ம் தேதி இரவு படுபிஸியாக இயங்கிக் கொண்டிருந்தன தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள கடைகள். ஹீலியம் சிலிண்டர் | Gemini AI அங்கிருந்த பிரபல ஜவுளிக் கடை ஒன்றின் வாசலில் ஹீலியம் சிலிண்டருடன் நின்று கொண்டிருந்த உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த அனார்சிங், பலூன்களுக்குள் ஹீலியம் வாயுவைச் செலுத்தி விற்பனை செய்து கொண்டிருந்தார். பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்துச் சிதறியது அந்த ஹீலியம் சிலிண்டர். அப்போது அந்தப் பக்கமாகச் சென்ற சின்னதாராபுரத்தைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர், உடல் சிதறி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ஆறுமாதக் குழந்தை உட்பட சுமார் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் அந்த விபத்தில் சிக்கி, படுகாயங்களுடன் உயிர் பிழைத்தனர். தப்பித்து ஓடிய பலூன் வியாபாரி அனார்சிங் அதன்பிறகு கைது செய்யப்பட்டார். குஜராத்: ஹீலியம் பலூன்களுடன் காத்திருந்த சிறுமிகள்... திடீரென வெடித்த பட்டாசு - 25 சிறுமிகள் காயம்! சம்பவம் - 2 கர்நாடக மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்று மைசூர் அரண்மனை. வருடத்தின் அத்தனை நாட்களிலும் அந்தப் பகுதி சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும். குறிப்பாக வார இறுதி நாட்களிலும், விழாக்காலங்களிலும் அரண்மனையைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளால் மைசூரே திணறும். அதன்படி கடந்த 2025 டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் அன்று சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்தனர். அரண்மனையைச் சுற்றியுள்ள கடைகளும் சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருந்தன. ஹீலியம் பலூன் | Gemini AI உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சலீம் என்ற பலூன் வியாபாரி, வேகவேகமாக ஹீலியம் வாயுக்களை பலூன்களுக்குள் அடைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது பயங்கர சத்தத்துடன் அந்த ஹீலியம் சிலிண்டர் வெடித்துச் சிதறியது. அதில் பலூன் வியாபாரி சலீம் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். அதேபோல அங்கு சுற்றுலா வந்திருந்த மஞ்சுளா, லட்சுமி என்ற இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த விபத்தில் பத்து பேருக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் உயிர் பிழைத்தனர். திருச்சி: பலூனுக்கான ஹீலியம் சிலிண்டர்; திடீரென வெடித்து சிதறியதில் ஒருவர் பலி - நடந்தது என்ன? சம்பவம் - 3 கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை பகுதியில் கடந்த 19.01.2026 அன்று ஆற்றுத் திருவிழா நடைபெற்றது. அதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். அங்கு கீழ்பெண்ணாத்தூரைச் சேர்ந்த ஏழுமலை என்பவர், பலூன்களில் ஹீலியம் வாயுவை நிரப்பி விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்தச் சிலிண்டர் பயங்கரச் சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அந்த இடத்தைச் சுற்றி நின்று கொண்டிருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். தூரத்திலிருந்து அதைப் பார்த்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள். ஹீலியம் சிலிண்டர் விபத்து நடைபெற்ற இடத்தில் கை, கால்கள் தனித்தனியாகச் சிதறிக் கிடந்ததால் போர்க்களமாகக் காட்சியளித்தது. இந்த விபத்தில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கலா என்ற பெண் அதே இடத்தில் இரண்டு கால்களும் சிதறி உயிரிழந்தார். அதேபோல இரண்டு கால்களும் சிதறிய நிலையில் பதினோரு வயது சிறுவன் ஒருவன் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான். பலூன் வியாபாரியான ஏழுமலையும் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ``ஹீலியம் பலூன் முதல், மதுபானம் வரை... - பார்ட்டி கொண்டாட்டங்களுக்கான பாதுகாப்பு டிப்ஸ்! ஹீலியம் சிலிண்டர்கள் ஏன் வெடிக்கின்றன ? ``ஹீலியம் மந்தமான வாயு என்பதால் தானாகவோ அல்லது நெருப்புடன் வினைபுரிந்தோ வெடிக்காது. ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி (Bronchitis) போன்ற சுவாசப் பிரச்னைகள் உள்ள நோயாளிகள் எளிதாகச் சுவாசிக்க, ஆக்சிஜனுடன் ஹீலியம் கலந்த 'ஹீலியாக்ஸ்' (Heliox) பயன்படுத்தப்படுகிறது. மேலும் காற்றைவிட லேசானது என்பதால் அந்த வாயு நிரப்பப்பட்ட பலூன்கள் அந்தரத்தில் மிதக்கும். அதனால் ஆரம்பத்தில் வளிமண்டல ஆராய்ச்சிக்காக அனுப்பப்படும் வானிலை பலூன்களில் நிரப்பப்பட்ட ஹீலியம், அதன்பிறகு பொழுதுபோக்கு பலூன்களில் அடைத்து விற்பது அதிகரித்தது. ஹீலியம் தானாக வினைபுரிந்து வெடிக்காது என்றாலும், சிலிண்டரின் கொள்ளளவை விட அதிகமாக நிரப்பும்போது அழுத்தம் தாங்காமல் வெடிக்கும் வாய்ப்புகள் அதிகம். அதேபோல துருப்பிடித்த சிலிண்டர்களில் ஹீலியத்தை நிரப்புவதும் விபத்துக்கான காரணம். உயிரிழப்பு அதேபோல ஹீலியம் வாயு விலை அதிகம் என்பதால் இப்படியான பலூன் வியாபாரிகள் அதை முறையாக கடைகளில் நிரப்புவதில்லை. அலுமினியம் மற்றும் காஸ்டிக் சோடாவைப் பயன்படுத்தி வீட்டிலேயே தயாரித்து நிரப்புகிறார்கள். அப்படி செய்தால் அது ஹீலியம் வாயுவாக இருக்காது. உண்மையில் அது ஹைட்ரஜன் வாயு. சிறு தீப்பொறி பட்டாலும் அது எளிதில் வினைபுரிந்து அது வெடித்துச் சிதறும்'' என்கின்றனர் அறிவியல் ஆர்வலர்கள். பொதுவெளியில் பலூன்களில் ஹீலியம் நிரப்பி விற்பனை செய்வதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனே தடை விதிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ஹீலியம் சிலிண்டர்களைக் கையாள்வது குறித்த பயிற்சியையும், உரிமத்தையும் கொடுத்து முறைப்படுத்த வேண்டும். அதேபோல ஹீலியம் என்ற பெயரில் வீட்டில் தயாரிப்பவர்கள் மீது கடுமையான குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

விகடன் 21 Jan 2026 7:24 am

திருகோணமலை வைத்தியசாலைக்கு அருகில் விபத்து ; இருவர் படுகாயம்

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று (21) காலை நேர வியாபாரத்திற்காக பேக்கரி பொருட்களை ஏற்றிச் சென்ற ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது. இச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளனர் காயமடைந்தவர்கள் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதிரடி 21 Jan 2026 7:16 am

யாழில் இரு பிரபல பாடசாலைக்கு அருகில் அரங்கேறும் செயல் ; நகர சபையின் அதிரடி

பருத்தித்துறை துறைமுகத்திற்கு முன்னால் இரண்டு பிரபல பாடசாலைகள் அருகில் அமைந்துள்ள இராணுவ சிற்றுண்டிச்சாலையில் புகைத்தல் பொருட்கள் விற்பனையை தடை செய்வதென்றும், நகர சபையின் உரிய அனுமதிகள் பெறப்படவில்லையேல் அச்சிற்றுண்டிச்சாலையை மூடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகர சபையின் அமர்வு தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் நேற்று (20) காலை நடைபெற்றபோதே குறித்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இராணுவத்தின் சிற்றுண்டி சாலை இரண்டு பிரபல பாடசாலைகள் அருகில் அமைந்துள்ள நிலையில் இராணுவத்தின் சிற்றுண்டி சாலையில் புகைத்தல் […]

அதிரடி 21 Jan 2026 7:14 am

ஓபிஎஸ் அணிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி! இன்று அண்ணா அறிவாலயத்தில் ஐக்கியமாகும் முக்கிய புள்ளிகள்!

ஓ. பன்னீர்செல்வத்தின் முக்கிய தளபதியாக விளங்கிய முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைய உள்ளார். அவருடன் வெல்லமண்டி நடராஜன் மற்றும் குன்னம் ராமச்சந்திரனும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமயம் 21 Jan 2026 6:34 am

பிரான்ஸ் மதுபானங்களுக்கு 200% வரி: மேக்ரானுக்கு டிரம்ப் மிரட்டல்!

காஸா அமைதி வாரியத்தில் இணையாவிட்டால் பிரான்ஸ் மதுபானங்கள் மீது 200% வரி விதிப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் செயல்படும் நாடுகள், போரில் ஈடுபடுவதைத் தடுக்கும் விதமாக ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான வரிகளை விதித்து வருகிறார். உக்ரைனுக்கு எதிரான போருக்கு ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதே முதன்மையான காரணம் என பிரதமர் மோடியைக் கடிந்து […]

அதிரடி 21 Jan 2026 6:02 am

சீனாவில் பிறப்பு விகிதம் வரலாறு காணாத வீழ்ச்சி!

சீனாவில் 1949-ஆம் ஆண்டு கம்யூனிஸ புரட்சிக்குப் பிறகு, மிகக் குறைந்த 5.63 சதவீத பிறப்பு விகிதம் கடந்த ஆண்டு பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டில் சீனாவில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை வெறும் 79.2 லட்சமாகும். இது முந்தைய ஆண்டைவிட 16.2 லட்சம் (17 சதவீதம்) குறைவாகும். சீன நாள்காட்டியின்படி கடந்த ஆண்டு ‘பாம்பு’ ஆண்டாக கருதப்பட்டதால் ஜோதிட ரீதியான நம்பிக்கைகளும் இந்த வீழ்ச்சிக்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. எனினும், கடும் பொருளாதார நெருக்கடி, குழந்தை வளா்ப்புக்கான அதிக செலவினம், […]

அதிரடி 21 Jan 2026 3:30 am

விண்வெளியில் சீனாவின் அதிரடி: 19 இணையச் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக ஏவப்பட்டன! ️

சீனா தனது சொந்த “விண்வெளி இணைய” (Satellite Internet) வலையமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஒரு மிகப்பெரிய வெற்றியைப்… The post விண்வெளியில் சீனாவின் அதிரடி: 19 இணையச் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக ஏவப்பட்டன! ️ appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 21 Jan 2026 1:35 am

லாரி மீது பள்ளி வேன் மோதி கோர விபத்து; மாணவ-மாணவியர் 13 பேர் பலி

கேப்டவுன், தென் ஆப்பிரிக்காவின் கவுடங்க் மாகாணம் வெண்டர்பிஜில்பார்க் நகரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு மாணவ, மாணவியரை ஏற்றிக்கொண்டு இன்று காலை பள்ளி வேன் சென்றுகொண்டிருந்தது. அந்த வேனில் 25க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் பயணித்தனர். இந்நிலையில், வெண்டர்பிஜில்பார்க் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் எதிரே வந்த லாரி மீது பள்ளி வேன் மோதியது. இந்த கோர விபத்தில் பள்ளி வேனில் பயணித்த மாணவ-மாணவியர் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், 11 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து […]

அதிரடி 21 Jan 2026 1:30 am

தென்சீனக் கடல் பகுதியில் புதிய எரிவாயு இருப்பு கண்டுபிடிப்பு: பிலிப்பின்ஸ் அதிபா் அறிவிப்பு

தென்சீனக் கடலை ஒட்டியுள்ள பிலிப்பின்ஸின் கடல் எல்லைப்பகுதியில், புதிய இயற்கை எரிவாயு இருப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபா் ஃபொ்டினாண்ட் ஆா். மாா்கோஸ் ஜூனியா் திங்கள்கிழமை அறிவித்தாா். பலாவன் மாகாணத்தின் வடமேற்கே, தற்போது பயன்பாட்டில் உள்ள மலாம்பாயா எரிவாயு வயலுக்கு மிக அருகிலேயே சுமாா் 5 கி.மீ. தொலைவில் இந்தப் புதிய வளம் கண்டறியப்பட்டுள்ளது. இதில் சுமாா் 9,800 கோடி கன அடி எரிவாயு இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு சுமாா் 57 லட்சம் வீடுகளுக்குத் தேவையான […]

அதிரடி 21 Jan 2026 12:30 am

தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு; வெளியான மகிழ்ச்சி்த் தகவல்

ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறைந்தபட்ச சம்பளம் 27,000 ரூபாவிலிருந்து 30,000 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டு தொழில் ஆணையாளர் நாயகம் எச். எம். டி. என். கே. வத்தலியத்த, சம்பள அதிகரிப்பு 2025 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச சம்பள திருத்தச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்தச் சம்பள […]

அதிரடி 21 Jan 2026 12:30 am

பிரான்ஸ் “ஜெயா சஸ்பாநிதியின்” பிறந்தநாளைக் கொண்டாடிய தாயக உறவுகள்.. (படங்கள்,வீடியோ)

பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் “ஜெயா அக்கா” என எல்லோரினாலும் அன்புடன் அழைக்கப்படும் திருமதி சஸ்பாநிதி ஜெயக்குமாரி அவர்களின் பிறந்தநாள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில் தாயக உறவுகளினால் கொண்டாடப்பட்டது புங்கையூரை பூர்வீகமாக கொண்ட திரு.திருமதி சொக்கர் நாகேஸ் வழித்தோன்றலும், அவர்களின் இரண்டாவது புதல்வியுமான புங்குடுதீவை பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயா அக்கா என அழைக்கப்படும் திருமதி சஸ்பாநிதி ஜெயக்குமாரி அவர்களின் பிறந்தநாள், வவுனியா புதுக்குள கிராம பிரிவில் அமைந்துள்ள முன்பள்ளி பாடசாலையின் மாணவர்கள், சிறுவர்கள் அவர்களின் […]

அதிரடி 20 Jan 2026 11:46 pm

பிரெஞ்சு ஒயின் மற்றும் ஷாம்பெயின் மீது 200% வரி விதிப்பேன்! மிரட்டும் டிரம்ப்

அமைதி சபையில்என்பது காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது திட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த செப்டம்பரில் டிரம்ப்பால் முன்மொழியப்பட்ட ஒரு யோசனையாகும். பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் உதவியாளர் ஒருவர். தனது புதிய சர்வதேச அமைதி சபையில்சேருவதற்கான அழைப்பை பிரான்ஸ் எதிர்கொள்ள விரும்பவில்லை என்று கூறியதை அடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பிரெஞ்சு ஒயின் மற்றும் ஷாம்பெயின் மீது 200% வரி விதிக்கப்போவதாக அச்சுறுத்தியுள்ளார்.யாரும் அவரை விரும்பவில்லை, ஏனென்றால் அவர் மிக விரைவில் பதவியில் இருந்து வெளியேறப் போகிறார் என்று மக்ரோன் குறித்த சபையில் சேர வாய்ப்பில்லை என்று ஒரு செய்தியாளரிடம் கேட்ட பின்னர் டிரம்ப் கூறினார். அவரது ஒயின்கள் மற்றும் ஷாம்பெயின்களுக்கு 200% வரி விதிப்பேன். அவரும் சேருவார். ஆனால் அவர் சேர வேண்டியதில்லை என்று அவர் கூறினார். மக்ரோனின் ஐந்தாண்டு ஜனாதிபதி பதவிக்காலம் மே 2027 இல் முடிவடைய உள்ளது. மேலும் பிரெஞ்சு சட்டத்தின்படி அவர் மூன்றாவது முறையாக மீண்டும் போட்டியிட முடியாது.அமெரிக்காவால் சுமார் 60 நாடுகளுக்கு அனுப்பப்பட்ட ஒரு வரைவு சாசனத்தில், உறுப்பினர்கள் தங்கள் உறுப்பினர் பதவி மூன்று ஆண்டுகளுக்கு மேல் நீடிக்க விரும்பினால், 1 பில்லியன் டாலர் ரொக்கமாக பங்களிக்க வேண்டும் என்று கோருகிறது. வாரியத்தின் தொடக்கத் தலைவராக டிரம்ப் பணியாற்றுவார் என்றும் உறுப்பினர் முடிவுகளுக்குத் தலைமை தாங்குவார் என்றும் சாசனம் தெரிவிக்கிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பெலாரஷ்ய தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பலர் இந்தக் குழுவில் சேர அழைக்கப்பட்டுள்ளனர்.

பதிவு 20 Jan 2026 11:39 pm

இலங்கைக்கு வாகன இறக்குமதியால் குவிந்த வருமானம்!

நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் அரசாங்கத்திற்கு இதுவரை 904 பில்லியன் ரூபா வருமானம் அரசாங்கத்திற்குக் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (20) பாராளுமன்றத்தில் ரோஹித அபேகுணவர்தன எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் நிஷாந்த ஜயவீர இதனைத் தெரிவித்துள்ளார். 90 நாட்களுக்குள் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை சுங்கத்திலிருந்து விடுவிப்பதற்கு 3% வரி சேர்க்கப்படுவதாகவும், 5 மாத காலப்பகுதிக்குள் இது சுமார் 45% வரை அதிகரிப்பதாகவும், இதனால் நுகர்வோரே அந்த மேலதிக பணத்தைச் செலுத்த வேண்டி […]

அதிரடி 20 Jan 2026 11:30 pm

இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு.. விசா இல்லாமல் செல்லும் நாடுகளில் மாற்றம்!

2026 இல் இந்தியர்கள் முன்கூட்டியே விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகள் எண்ணிக்கை 55 ஆக குறைந்துள்ளது. இதை நினைவில் வைத்துக் கொண்டு பயணிகள் தங்கள் பயண திட்டங்களை அமைக்க வேண்டும்.

சமயம் 20 Jan 2026 10:50 pm

சந்திரசேகர் அச்சப்பட தேவையில்லை!

தையிட்டியில் காணிகளை விடுவியுங்கள் என போராடுபவர்கள் யார் என்பதை அறிய புலனாய்வு பிரிவை ஏவி விட்டுள்ளதாக ஜனாதிபதி பயமுறுத்துவது மோசமான செயல் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதேவேளை ஜனாதிபதி பதவியிலிருந்து விலகும் நாளில் தற்போதைய ஜனாதிபதி அநுரவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு வரலாம் என ஊடகவியலாளர் கேள்வியொன்றிற்கு எச்சரித்துள்ள எம்.ஏ.சுமந்திரன் அமைச்சர் சந்திரசேகர் எனது பெயரை உச்சரிக்க அச்சப்பட தேவையில்லை. எனது பெயரை கூறியே கதைக்கலாம் எனவும் பதிலடி வழங்கியுள்ளார்.

பதிவு 20 Jan 2026 10:42 pm

   டிஸ்னி அனிமேஷன் உலகின் ஜாம்பவான் ரோஜர் அல்லர்ஸ் காலமானார் (1949–2026)

டிஸ்னி அனிமேஷன் உலகின் ஜாம்பவான்களில் ஒருவரான ரோஜர் அல்லர்ஸ், கடந்த சனிக்கிழமை (ஜனவரி 17, 2026) தனது 76-ஆவது… The post டிஸ்னி அனிமேஷன் உலகின் ஜாம்பவான் ரோஜர் அல்லர்ஸ் காலமானார் (1949–2026) appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 20 Jan 2026 10:31 pm

சிரிய அரசு –குா்து ஆயுதக் குழு இடையே போா்நிறுத்த ஒப்பந்தம்

சிரியாவில் செயல்பட்டு வரும் குா்து இன மக்களின் ஆயுதக் குழுவான சிரிய ஜனநாயகப் படையுடன்(எஸ்டிஎஃப்), அந்நாட்டு அரசு போா்நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. இதன்மூலம், சிரியாவில் அதிகாரப் பகிா்வுக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் நடந்து வந்த உள்நாட்டுப் போா் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதி டாம் பாரக் முன்னிலையில் இறுதியான இந்த ஒப்பந்தத்தைத் தொடா்ந்து, எஸ்டிஎஃப் கட்டுப்பாடில் இருந்த ரக்கா நகருக்குள் அரசுப் படைகள் முறைப்படி நுழைந்தன. கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பரில், முன்னாள் அதிபா் […]

அதிரடி 20 Jan 2026 10:30 pm

ஹரிணி விவகாரம்:அடங்கிய எதிர்கட்சிகள்!

இலங்கையின் பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் விவாதிக்க அரசாங்கம் தயாராக உள்ளதாக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். விவாதத்துக்கு எதிர்க்கட்சி தயாராக இல்லை எனில், கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பிலான ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடத்தலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, “நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் தொடர்பான தீர்மானத்தை அரசாங்கம் அல்ல, எதிர்க்கட்சியே எடுக்க வேண்டும். அரசாங்கம் கூறுவது போல் எதிர்க்கட்சி அதை விவாதிக்கத் தயாராக இல்லை.” என தெரிவித்துள்ளார்;. கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தரம் 06 கல்வி முறை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளை முன்வைத்து நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர எதிர்க்கட்சிகள் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

பதிவு 20 Jan 2026 10:29 pm

மாகாணசபை தேர்தல்:வீடு மீண்டும்!

மாகாணசபைத் தேர்தலில் தமிழரசுக்கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம், ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணி; உட்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதற்கான முதற்கட்டப் பேச்சுக்கள் நிறைவடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடைபெற்ற தேர்தல்களில் கூட்டமைப்பில் அங்கம் பெற்றிருந்த கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டதால் வாக்குவங்கியில் பாரிய சரிவு ஏற்பட்டதால் மீண்டும் கூட்டமைப்பை முன்னுக்கு நிறுத்த கட்சிகள் முயற்சித்துள்ளன. வீட்டுச் சின்னத்தில் தேர்தலை எதிர்கொள்வதற்கு முன்னாள் கூட்டமைப்புக் கட்சிகள் இணங்கியிருப்பதாக கூறப்படுகிறது. எனினும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியை கூட்டில் இணைப்பது தொடர்பில் முடிவேதும் எட்டப்பட்டதாக தெரியவில்லை. முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் எம்.ஏ.சுமந்திரன் போட்டியிட முனைப்புக் காட்டியிருக்கும் சூழலில் தனது முடிவிலிருந்து எம்.ஏ.சுமந்திரன் பின்வாங்க தயாராகியிருப்பதாக மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.

பதிவு 20 Jan 2026 10:27 pm

திருமலை புத்தர் சிலை: ரிட் மனு!

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட இரண்டு பிக்குகளை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் பிறப்பித்த உத்தரவை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ரிட் மனுவை பரிசீலனைக்காக எதிர்வரும் 22 ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிடடுள்ளது. பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட இரண்டு பிக்குகளினால் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருகோணமலை கடற்கரையில் அனுமதியற்ற பௌத்த மத ரீதியான கட்டுமானங்களை அமைத்து,அதில் புதிதாகப் புத்தர் சிலை ஒன்றை வைத்தமை தொடர்பில் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் பாதுகாப்பு திணைக்களத்தால் தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 28ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது. பலாங்கொட வனவாசி காசியப்ப தேரர் உட்பட நான்கு தேரர்கள் மற்றும் ஐந்து பொதுமக்கள், திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில், முன்னதாக ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதிவு 20 Jan 2026 10:25 pm

பல்கேரிய ஜனாதிபதி   பதவி விலகினாா்

பல்கேரியாவின் இடதுசாரி சார்புடைய ஜனாதிபதி ருமன் ரடேவ், நேற்று (திங்கட்கிழமை, ஜனவரி 19, 2026) ஆற்றிய தொலைக்காட்சி உரையில்… The post பல்கேரிய ஜனாதிபதி பதவி விலகினாா் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 20 Jan 2026 10:21 pm

A time to celebrate Russian rhythm in Tamil Nadu Russian Dance Festival 2026!

The Russian Dance Festival 2026, jointly organised by IRCCET and the Russian Centre of Science and Culture (Russian House) under

சென்னைஓன்லைனி 20 Jan 2026 9:56 pm

Chennai Book Fair : பராசக்தி தடை, ஜல்லிக்கட்டு கிளர்ச்சி எனும் சூழ்ச்சி... தவறவிடக்கூடாத 5 நூல்கள்!

பராசக்தி தடை பராசக்தி தடை - கடற்கரய் மத்தவிலாச அங்கதம்  பராசக்தி என்றவுடன் இயல்பாகவே ஒரு பரபரப்பும் பரவசமும் தொற்றிக்கொள்ளும். அந்தப் பரபரப்பை இன்னும் கூடுதலாக்க ‘பராசக்தி தடை’ என்ற புத்தகத்தை நமக்கு கொடுத்திருக்கிறார் எழுத்தாளரும் பத்திரிக்கையாளருமான கடற்கரய் மத்தவிலாச அங்கதம்.  இந்த நூலில் இதுவரை பொதுவெளியில் வராத அரசாங்க ரகசிய ஆவணங்கள், கேலிச்சித்திரங்கள், கடிதங்கள், விளம்பரங்கள் என 'பராசக்தி' திரைப்படம் குறித்த முக்கிய ஆவணங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. இது இன்னும் கூடுதல் சிறப்பைக் கொடுக்கிறது. 1,120 பக்கங்களில் ஆய்வு நூலாக வெளிவந்திருக்கும் ‘பராசக்தி தடை’ தவிர்க்கமுடியாத ஆவணப்புத்தகம்.  விலை ரூபாய் 1450  பதிகம் பதிப்பகம் ஸ்டால் எண் : 217 ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு கிளர்ச்சி எனும் சூழ்ச்சி - டி. தர்மராஜ்  இந்தப்புத்தகத்தின் தலைப்பே நம்மை கவனம் ஈர்க்கக் கூடியதாக இருக்கிறது. ஏனென்றால் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் தமிழ்ச்சூழலில் ஜல்லிக்கட்டுப்போராட்டம் முக்கியமான மக்கள் போராட்டமாக அறியப்படுகிறது. இந்தப் புத்தகம் ஜல்லிக்கட்டுப் போராட்டம் பற்றிய பொதுப்புரிதலை தகர்த்தெறிந்து போராட்டம் பற்றிய கற்பிதங்களை  உடைத்து நமக்குள் பல கேள்விகளை எழுப்புகிறது. சமூக பண்பாட்டு அரசியல் சார்ந்த முக்கியமான ஆய்வு நூலாகச் சிறந்து நிற்கிறது இந்த 'ஜல்லிக்கட்டு கிளர்ச்சி எனும் சூழ்ச்சி’  விலை ரூபாய் 500  சால்ட் பதிப்பகம் ஸ்டால் எண் : 422 & 423   யானும் ஓர் சித்தனடா - என். டி. ராஜ்குமார்  தன் வாழ்வுச்சூழலை மையமாக்கி வாழ்வுநிலைக்கூறுகளில் பிணைந்திருக்கும் தொன்மங்களையும், மாந்தீரிகத் தன்மையையும் துடியெடுத்து கட்டமைக்கப்பட்டிருக்கிற அதிகாரத்தையும், இலக்கிய அழகியலையும் உடைத்து சலங்கை ஒலியைப் போல ஒவ்வொரு திக்கையும் தன் பக்கம் திசை திருப்பியவர். கவிதையை நிகழ்த்தியலாக சாமிக்கொண்டாடியாக குறிச்சொல்லும் என்.டி. ஆரின் ஒவ்வொரு கவிதைச்சொல்லும் நமக்கான கவிதை உலகுக்கான கொடுப்பினை. இவரின் முழு கவிதைத்தொகுப்பு ‘யானும் ஓர் சித்தனடா’ இப்போது புத்தகக்கண்காட்சியில் காணக்கிடக்கிறது.  விலை ரூபாய் 1000  நீலம் பதிப்பகம் ஸ்டால் எண் - F 10   காட்டுப் பேச்சிகளைக் காதலித்தவன் காட்டுப்பேச்சிகளைக் காதலித்தவன் - மாரிசெல்வராஜ் இன்றையச் சூழலில் தவிர்க்க முடியாத படைப்பாளியாய் இயங்கிவரும் இயக்குநர் மாரிச்செல்வராஜின் கலை வடிவங்கள் யாவும் தனித்துவமானவை. இவருடைய எழுத்துக்கள், தான் வாழ்ந்த வாழ்வை, மனிதர்களை அசலாகப் படம் பிடித்துக்காட்டுபவை. சாதி, வறுமை, பசி, என மனிதர்களின் அன்றாடத்தின் வழி நம் நெஞ்சை அச்சுப்பிசகாமல் கிழித்தெறியக்கூடியவை. அவ்வாறு ‘காட்டுப்பேச்சிகளைக் காதலித்தவன்’ சிறுகதைத் தொகுப்பு முழுமூச்சில் வாசிக்ககூடியதாகவும் அச்சுறுத்தக்கூடியதாகவும் இருக்கும் என்பதில் எவ்வித ஐயமில்லை.’ விலை ரூபாய் 180  வெளியீடு - கொம்பு பதிப்பகம் ஸ்டால் எண் - 245 & F 10, 422, 423   இந்தியச் சிறுகதைகள் இந்தியச் சிறுகதைகள் ஓர் அறிமுகம் - லஷ்மி சரவணக்குமார் தமிழ் இலக்கியச் சூழலில் புனைவொழுத்துக்களின் வழி அறியப்பட்ட எழுத்தாளரான லஷ்மி சரவணக்குமாரின் கட்டுரை நூல், 'இந்தியச் சிறுகதைகள் ஓர் அறிமுகம்.' இந்தியாவில் எழுத்தப்பட்ட முக்கியமான சிறுகதைகளை முன்வைத்து எழுதியிருக்கிறார். வெவ்வேறு கலாச்சார அடையாளங்களைக் கொண்ட புனைவுகளை வாசிக்கும்போது அம்மக்களின் வாழ்வு குறித்த தேடலும் ஆர்வமும் மிகும். அதையே இலக்கியம் நமக்கு வழங்குகிறது. அவ்வாறு பிராந்திய மொழிகளின் கதைகளை வாசிக்க வேண்டிய அவசியத்தை இந்நூல் நமக்கு வலியுறுத்துகிறது.  விலை ரூபாய் 200  ஸீரோ டிகிரி பதிப்பகம் நம்பர் :  F 19

விகடன் 20 Jan 2026 9:50 pm

விமானங்கள் பசுபிக் பெருங்கடல் மீது பறக்காதா? என்ன சொல்றீங்க? இதுதான் காரணமா?

பூமியின் மிகப் பெரிய பகுதியான பசிபிக் பெருங்கடலை நேரடியாகக் கடந்து பறப்பதை பல விமான நிறுவனங்கள் வழக்கமாகத் தவிர்க்கின்றன. இதற்கு பின்னால் பல நடைமுறை மற்றும் பாதுகாப்பு காரணங்கள் உள்ளன.

சமயம் 20 Jan 2026 9:50 pm

ஆப்கானிஸ்தான்: ஓட்டல் குண்டுவெடிப்பில் சீனர் உள்பட 7 பேர் பலி

காபூல், ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரில் ஷார்-இ-நவ் பகுதியில் சீன முஸ்லிம்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவர் கூட்டாக இணைந்து ஓட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். சீன முஸ்லிம்களுக்காகவே இந்த ஓட்டல் நடத்தப்பட்டு வந்துள்ளது என கூறப்படுகிறது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாண பகுதியை சேர்ந்தவரான அப்துல் மஜீத் என்ற சீன முஸ்லிம், அவருடைய மனைவியுடன் சேர்ந்து இந்த ஓட்டலை நடத்தி வந்துள்ளார். எனினும், சீனா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டினர் பலர் சாப்பிட கூடிய வகையில் ஓட்டலில் […]

அதிரடி 20 Jan 2026 9:30 pm

களுவாஞ்சிகுடி சந்தையில் பழுதடைந்த மீன்கள் விற்பனை

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி மீன் சந்தையில் இன்று (20) மனித நுகர்வுக்கு ஒவ்வாத பழுதடைந்த நிலையில் விற்பனை செய்யப்பட்ட 16 கிலோ கீரி மீன்கள் கைப்பற்றப்பட்டு பொதுச் சுகாதார பரிசோதகர்களால் உடனே அழிக்கப்பட்டது. களுவாஞ்சிகுடி பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்றைய தினம் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் மூலம் பழுதடைந்த மீன்கள் கண்டு பிடிக்கப்பட்டது. இதன் போது பொதுச் சுகாதார பரிசோதகர்களால் வியாபாரிக்கு கடுமையான எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதிரடி 20 Jan 2026 9:30 pm

பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் டிஜிட்டல் நாணயங்களை இணைக்க RBI பரிந்துரை!

சர்வதேச வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயங்களை (CBDCs) ஒன்றிணைக்க… The post பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் டிஜிட்டல் நாணயங்களை இணைக்க RBI பரிந்துரை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 20 Jan 2026 9:09 pm

ஐரோப்பாவின் பொருளாதார இறையாண்மை: சீனாவுக்கு மக்ரோன் விடுத்த அழைப்பு!

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் (Davos) நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மன்றத்தின் 2026-ஆம் ஆண்டு கூட்டத்தில், பிரான்ஸ்… The post ஐரோப்பாவின் பொருளாதார இறையாண்மை: சீனாவுக்கு மக்ரோன் விடுத்த அழைப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 20 Jan 2026 8:59 pm

அசின் கணவர் ராகுல் சர்மா யார்? 1300 கோடி சொத்து மதிப்பு…வைரலாகும் ரகசிய திருமண புகைப்படங்கள்!

1300 கோடி சொத்து மதிப்பு கொண்ட தொழில் அதிபர் ராகுல் சர்மா, தனது மனைவி அசினுடன் 10-வது திருமண நாளைக் கொண்டாடும் விதமாக இதுவரை வெளியிடாத திருமணப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். The post அசின் கணவர் ராகுல் சர்மா யார்? 1300 கோடி சொத்து மதிப்பு… வைரலாகும் ரகசிய திருமண புகைப்படங்கள்! appeared first on Tamilnadu Flash News .

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 20 Jan 2026 8:55 pm

இஸ்ரேலுக்கு அனுப்பப்படவுள்ள 1,000 இலங்கையர்கள் ; யாரிடமும் ஏமாற வேண்டாம்!

இஸ்ரேலில் வீட்டு அடிப்படையிலான பராமரிப்பாளர் பணிகளுக்காக 2026 ஆம் ஆண்டில் 1,000 இலங்கையர்களை வேலைக்கு அமர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இஸ்ரேல் அரசாங்கங்களுக்கு இடையிலான நேரடி உடன்படிக்கையின் கீழ் இந்த வேலைவாய்ப்புத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாதாந்த வேதனமாக 600,000 ரூபாவிற்கும் அதிகமான தொகை2026 ஆம் ஆண்டின் முதல் இரண்டு வாரங்களில் மாத்திரம் 107 பராமரிப்புப் பணியாளர்கள் இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 2,656 […]

அதிரடி 20 Jan 2026 8:30 pm

தந்தையைத் தாக்கும் விமர்சனங்கள்…தடுத்து நின்ற பிள்ளைகள்: ஏ.ஆர். ரஹ்மான் விவகாரத்தில் ஒரு ‘ரா’ (Raw) ரிப்போர்ட்!

கீதையையும் குர்ஆனையும் படிக்க நேரமில்லையா? - தந்தைக்கு எதிராக எழுந்த விமர்சனங்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் பிள்ளைகள் கொடுத்த நெத்தியடி பதில். The post தந்தையைத் தாக்கும் விமர்சனங்கள்… தடுத்து நின்ற பிள்ளைகள்: ஏ.ஆர். ரஹ்மான் விவகாரத்தில் ஒரு ‘ரா’ (Raw) ரிப்போர்ட்! appeared first on Tamilnadu Flash News .

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 20 Jan 2026 7:53 pm

⚖️  முன்னாள் அமைச்சர்களின் மேன்முறையீடு மார்ச் 19-ல் விசாரணை!

2015 ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ‘சதோச’ நிறுவனம் ஊடாக கரம் போர்ட்டுகளை இறக்குமதி செய்ததில் அரசுக்கு 50 மில்லியன்… The post ⚖️ முன்னாள் அமைச்சர்களின் மேன்முறையீடு மார்ச் 19-ல் விசாரணை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 20 Jan 2026 7:52 pm

விபத்தில் உயிரிழந்த SSI-யின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தாதது ஏன்?- முதல்வருக்கு பறந்த புகார்!

தூத்துக்குடி, தெர்மல்நகர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சுப்பையா. கடந்த 17.01.1986-ம் நாள், அப்போதைய ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்தார். பின்னர், நெல்லை மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி தனி மாவட்டமாக பிரிந்த போது தூத்துக்குடியில் தனது பணியை தொடர்ந்தார். முதல் நிலை காவலர், தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர், பதவி உயர்வில் தற்போது 40 ஆண்டு கால அனுபவத்துடன் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியில் இருந்து வந்தார். உயிரிழந்த எஸ்.எஸ்.ஐ சுப்பையா- ராஜூ வரும் 30.06.2026 அன்று பணியில் இருந்து ஓய்வு பெற இருந்த நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில்  தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர், நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்ற வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று (19.01.2026) உயிரிழந்தார். பின்னர், அவரின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு சிதம்பரநகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரின் உடலுக்கு மாவட்ட காவல்துறை சார்பில் அரசு மரியாதை செய்யப்படவில்லை. இதற்கு வருத்தமும், கண்டனமும் தெரிவித்து  தமிழக முதல்வருக்கு தமிழக ஓய்வு பெற்ற காவல்துறையினர் நலச் சங்கம் சார்பில் மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக ஓய்வு பெற்ற காவல்துறையினர் நலச் சங்கத்தின் தூத்துக்குடி  மாவட்ட செயல் தலைவர் த.ராஜூவிடம் பேசினோம், “பணியில் இருந்தபோது உயிரிழக்கும் கீழ் நிலை முதல் உயர்நிலை வரையிலான அனைத்து காவல்துறையினரின் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட வேண்டும் என்ற வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. உயிரிழந்த நண்பர் சுப்பையா 40 ஆண்டு காலம் பணி அனுபவம் உடையவர். சிறப்பு உதவி ஆய்வாளர் ரேங்கில் பணி செய்தவர். துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தியிருக்க வேண்டும். சிலம்பரசன் - தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஆனால், மாவட்ட காவல்துறை நிர்வாகம் மரியாதை செலுத்த தவறியது வருத்தமளிக்கிறது. அவருடன் பணியாற்றிய சக காவலர்கள், நண்பர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து சென்றது சற்று ஆறுதல் அளிக்கிறது. அவர் பணிபுரிந்த காவல் நிலையத்தின் உயரதிகாரி மாவட்ட எஸ்.பி., சிலம்பரசனின் கவனத்திற்கு ஏன் கொண்டு செல்லவில்லை என்ற கேள்வியும் எழுகிறது?  சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறை தண்டனையில் இருந்து உடல்நலக்குறைவால் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரையின் உடலுக்குக்கூட மதுரையில் 21 குண்டு முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்ட பிறகே அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரின் மகன் பிரவானுக்கு அப்போதைய மாவட்ட எஸ்.பி., பாலஜி சரவணன் பணியில் இருந்தபோது எஸ்.பி., அலுவலகத்தில் கருணை அடிப்படையில் பணியும் வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மில்லர்புரத்தில் இயங்கி வரும் ஆயுதப்படை அலுவலகத்திற்கும் சிதம்பரநகர் மின் மயானத்திற்கும் சுமார் 500 மீட்டர் தூரம்தான் இருக்கும். மாவட்ட எஸ்.பி., அரசு மரியாதை செலுத்தாவிட்டாலும்கூட கீழ் நிலை அதிகாரிகளையாவது இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு மரியாதை செய்ய பணித்திருக்கலாம். மாவட்ட காவல் அலுவலகம் முன்னாள் டி.ஜி.பி சைலேந்திரபாபு பணியில் இருந்தபோது காவல்துறையில் பணியில் இருந்தபோது, காவல்துறையில் ஓய்வுபெற்று உயிர்நீத்த காவல்துறையினரின் உடலுக்கு சம்மந்தப்பட்ட காவல்நிலைய எல்கைக்குட்பட்ட காவல் ஆய்வாளர் அல்லது உதவி ஆய்வாளர் யாராவது இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதை பெரும்பாலான காவல்துறை அதிகாரிகள் கடைபிடிப்பதில்லை. தூத்துக்குடி மாவட்ட காவல்துறை நிர்வாகம் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளருக்கு அரசு மரியாதை பணியை செய்யாமல் இருந்தது, மாவட்டத்தில் அனைத்து பணியில் இருக்கும் மற்றும் காவல்துறையில் ஓய்வு பெற்ற அனைத்து காவல்துறையினர் குடும்பங்கள் மன வேதனைக்கு உள்ளாகி உள்ளது.   இறந்த சிறப்பு உதவி ஆய்வாளருக்கு அரசு மரியாதை செலுத்தாத தூத்துக்குடி மாவட்ட காவல்துறை நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த செயலை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் வரும் சட்ட மன்ற தேர்தல் பணிக்கு அழைத்தால் ஓய்வு பெற்ற காவல் துறையினர் யாரும் செல்ல கூடாது என முடிவு எடுத்து எங்களுடைய உணர்வுப்பூர்வமான எதிர்ப்பை தெரிவிக்கிறோம்.” என்றார்.   மாவட்ட எஸ்.பி.,சிலம்பரசனை போனில் தொடர்பு கொண்டோம், “ஐயாவின் கன் மேன் பேசுகிறேன். சார் ஒரு மீட்டிங்கில் இருக்கிறார்” எனச் சொல்லி அழைப்பை துண்டித்தார். தூத்துக்குடி எஸ்.பி அலுவலகம் இன்ஸ்பெக்டர் உமையொருபாகனை தொடர்பு கொண்டோம், “ஆயுதப்படையில் போலீஸார் வேறு பணிகளுக்கு சென்றதால் மரியாதை செலுத்த இயலவில்லை. அதுமட்டுமில்லாமல் அரசு மரியாதைக்கென பயிற்சி தனி டீம் உள்ளது. அவரின் குடும்பத்தினரிடம் பேசியிருக்கிறோம். வரும் 21-ம் தேதி எஸ்.பி சாரின் தலைமையில் சிறப்பு மரியாதை செலுத்த உள்ளோம்.” என்றார்.   உடலுக்கு அரசு மரியாதை செலுத்துவதற்கும், உருவப்படத்திற்கு அரசு மரியாதை செலுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளதுதானே?   

விகடன் 20 Jan 2026 7:46 pm

ஆளுநர் vs ஸ்டாலின்: தமிழக சட்டப்பேரவையில் பரபரப்பு வெளிநடப்பு –பின்னணி என்ன?

மைக்கை கட் பண்ணிட்டாங்க! - சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி பரபரப்பு வெளிநடப்பு. முதல்வர் ஸ்டாலின் கண்டனம். 4-வது ஆண்டாக தொடரும் மோதல். The post ஆளுநர் vs ஸ்டாலின்: தமிழக சட்டப்பேரவையில் பரபரப்பு வெளிநடப்பு – பின்னணி என்ன? appeared first on Tamilnadu Flash News .

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 20 Jan 2026 7:37 pm

சீனாவில் தொழிற்சாலை ஒன்றில் பாரிய வெடிப்பு சம்பவம்

சீனாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தில் இரண்டு பேர் பலியானதுடன் , 84 பேர் காயமடைந்து, எட்டு பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வெடிப்பு சம்பவம் மங்கோலிய எல்லையின் உட் பகுதியிலுள்ள இரும்பு தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி சுமார் 3:00 மணிக்கு இடம்பெற்றுள்ளது. இந்த வெடிப்பு சம்பவத்தை அடுத்து வானத்தில் பாரிய புகை மூட்டங்கள் சூழ்ந்ததோடு, தொழிற்சாலையின் கூரைகள் இடிந்து விழுந்துள்ளன. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஐந்து […]

அதிரடி 20 Jan 2026 7:30 pm

Healthy Millet Curd Rice Recipe Made Easy

Millet curd rice is a healthier version of regular curd rice. Using millet instead of plain rice makes the dish

சென்னைஓன்லைனி 20 Jan 2026 7:29 pm

நோபல் அமைதிப் பரிசு அவமதிப்பு: இனி அமைதியைப் பற்றி சிந்திக்க எனக்கு கடமையில்லை: டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காதது குறித்து முறைப்பாட்டை எழுதினார். இந்த முடிவு நோர்வே பிரதமருக்கு மட்டும் சொந்தமானது அல்ல என்று குறிப்பிட்டார். 8 போர்களுக்கு மேல் நான் நிறுத்தியுள்ளேன். இனிமேல் அமெரிக்க நலன்களுக்கு அதிக கவனம் செலுத்துவேன் என்று அவர் சுட்டிக்காட்டினார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நோர்வே பிரதமர் ஜோனாஸ் கஹர் ஸ்டோருக்கு ஒரு செய்தியை எழுதினார். இக்கடிதம் திங்களன்று அமெரிக்க நிர்வாகத்தால் மற்ற நாடுகள் மற்றும் ஊடகங்களுடன் பரவலாகப் பகிரப்பட்டது. 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு வழங்கப்படாததால், அமைதியைப் பற்றி மட்டுமே சிந்திக்க இனி கடமைப்படவில்லை என்று கூறினார்.

பதிவு 20 Jan 2026 7:23 pm

மீண்டும் தந்தையாகும் அட்லீ! கியூட் புகைப்படங்களுடன் இரண்டாவது கர்ப்பத்தை அறிவித்த பிரியா அட்லீ!

தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா அட்லீ மீண்டும் ஒருமுறை பெற்றோராகப்போகும் மகிழ்ச்சியான செய்தியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். 2014-இல் காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த நட்சத்திர தம்பதியினருக்கு, ஏற்கனவே ‘மீர்’ (Meer) என்ற மகன்… The post மீண்டும் தந்தையாகும் அட்லீ! கியூட் புகைப்படங்களுடன் இரண்டாவது கர்ப்பத்தை அறிவித்த பிரியா அட்லீ! appeared first on Tamilnadu Flash News .

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 20 Jan 2026 7:13 pm

Chai, Coffee, Green Tea: More Than Taste

The choice between chai, coffee, and green tea is no longer just about taste—it’s about health and lifestyle. It’s 10:30

சென்னைஓன்லைனி 20 Jan 2026 7:11 pm

ஆளுநர் ரவி வெளிநடப்பு.. திமுக ஆர்.எஸ்.பாரதி என்ன சொன்னார் தெரியுமா?

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரிலிருந்து ஆளுநர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்தார். இதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கடும் விமர்சனங்களை முன் வைத்து உள்ளார்.

சமயம் 20 Jan 2026 7:03 pm

Stem Cell Centre Opens at NIMS Hyderabad

India is seeing a rise in lifestyle- and environment-related diseases, such as heart disease, stroke, respiratory problems, kidney disease, diabetes,

சென்னைஓன்லைனி 20 Jan 2026 7:02 pm

சென்னை: உள்ளாடைக்குள் ஸ்பெஷல் பாக்கெட்; சூப்பர் மார்க்கெட்களில் கைவரிசை காட்டும் பெண்கள் சிக்கினர்

சென்னை, அண்ணா நகர் 6-வது அவென்யூவில் உள்ள பிரபலமான சூப்பர் மார்க்கெட்டின் மேலாளர் அனில் என்பவர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், ``19.01.2026-ம் தேதி வாடிக்கையாளர்கள் போல கடைக்கு வந்த இரண்டு பெண்கள் தாங்கள் அணிந்திருந்த உள்ளாடைக்குள் மளிகை பொருட்களை மறைத்து வைத்து திருடிச் சென்றுவிட்டனர், அவர்களுக்கு உதவ இரண்டு ஆண்களும் வந்திருந்தனர். எனவே மளிகை பொருள்களைத் திருடிய 4 பேர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு ஆதாரமாக சி.சி.டி.வி.கேமரா பதிவுகளையும் போலீஸாரிடம் ஒப்படைத்தார். சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது பெண்கள், பொருள்களை எடுத்து தாங்கள் அணிந்திருந்த உள்ளாடைக்குள் மறைத்து எடுத்துச் செல்லும் காட்சிகள் தெளிவாக பதிவாகியிருந்தது. உடனே அவர்கள் யாரென்று போலீஸார் விசாரித்து வந்தனர். இந்தப் புகாரைத் தொடர்ந்து அண்ணா நகர் 3-வது அவென்யூவில் உள்ள மற்றொரு சூப்பர் மார்க்கெட்டின் மேலாளர் கிருஷ்ணகுமார் என்பவரும் கடைக்கு வந்த இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் பொருட்களை திருடி சென்றுவிட்டதாக புகாரளித்தார். இந்த இரண்டு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது ஒரே கும்பல் என்பதை போலீஸார் முதலில் கண்டறிந்தனர். நாகு இந்தச் சூழலில்தான் அண்ணா நகர் 6வது அவென்யூவில் உள்ள பழமுதிர் நிலையத்தில் பணியாற்றும் துணை மேலாளர் ஆகாஷ் என்பவரை காரில் வந்த ஒரு கும்பல் கத்தியை காட்டி மிரட்டி 2,500 ரூபாயை வழிபறி செய்தது. அதுதொடர்பாக ஆகாஷ், அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். சூப்பர் மார்க்கெட், பழமுதிர் நிலையத்தில் நடந்த இந்த திருட்டு, வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட காரின் பதிவு நம்பரை வைத்து போலீஸார் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் இந்த மூன்று சம்பவங்களிலும் ஈடுபட்டது தேனிமாவட்டம், கம்பம் பகுதியைச் சேர்ந்த வட்சுமி (எ) தனலட்சுமி (50), நாகம்மாள் (எ) நாகு, (70) ஆகியோர் எனத் தெரியவந்தது. உடனே அவர்களை போலீஸார் கைது செய்து விசாரித்தபோது மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த முருகன், (58), வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முதார்சீர் (40), மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கரண்குமார்(25) ஆகியோருக்கும் இந்த வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்களையும் போலீஸார் கைது செய்தனர். கைதானவர்களிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து அண்ணாநகர் போலீஸார் கூறுகையில், ``இந்த வழக்கில் கைதான 5 பேரும் 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகம் முழுவதும் இதே ஸ்டைலில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இதற்காக பெண்கள், பெரிய சைஸ் பாக்கெட்டுகளுடன் கூடிய பாவாடைகளை ஸ்பெஷலாக தைத்து அதை திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் போது அணிந்துக் கொள்வார்கள். பிரபலமான சூப்பர் மார்க்கெட்களுக்குள் காரில் வந்திறங்கும் இந்தக் கும்பல் பொருள்களை வாங்குவது போல அனைத்து பொருட்களையும் எடுப்பார்கள். அப்போது கடை ஊழியர்கள் இல்லாத சமயங்களில் பாவடைக்குள் இருக்கும் பாக்கெட்க்குள் மளிகை பொருள்களை திருடி வைத்துக் கொள்வார்கள். அதன்பிறகு எந்தவித பொருள்களும் வாங்காமல் அங்கிருந்து ஒவ்வொருவராக வெளியேறி விடுவார்கள். உள்ளாடைக்குள் மறைத்து திருடிய லட்சுமி கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்களின் சொந்த ஊர்களிலிருந்து இவர்கள் அனைவரும் சென்னைக்கு வந்து வடபழனியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருக்கிறார்கள். வடபழனி, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் தங்களின் ஸ்டைலில் கைவரிசை காட்டியிருக்கிறார்கள். திருடிய பொருள்களை தங்களின் சொந்த ஊர்களுக்கு பார்சல்களில் அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதை ஊரில் உள்ள இவர்களின் உறவினர்கள் அவற்றை விற்று பணமாக்கிவிடுவார்கள். இவர்களிடமிருந்து ஒரு கார், ஒரு கத்தி, பாக்கெட் வைத்து தைக்கப்பட்ட இரண்டு பாவாடைகளைப் பறிமுதல் செய்திருக்கிறோம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்றனர்.

விகடன் 20 Jan 2026 6:54 pm

Cervical Cancer: Preventable Yet Often Detected Late

Cervical cancer is one of the most preventable types of cancer, yet it still causes thousands of deaths among women

சென்னைஓன்லைனி 20 Jan 2026 6:52 pm

ஜனநாயகன் தீர்ப்பு: கோர்ட்டில் முடிந்த வாதங்கள்! ரிலீஸ் எப்போது?

தளபதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மிக முக்கியமான சென்சார் வழக்கின் விசாரணை இன்று முடிவுக்கு வந்தது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது. சுமார் 5 மணி… The post ஜனநாயகன் தீர்ப்பு: கோர்ட்டில் முடிந்த வாதங்கள்! ரிலீஸ் எப்போது? appeared first on Tamilnadu Flash News .

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 20 Jan 2026 6:52 pm

சிந்து நதி நீர் விவகாரம்.. இந்தியாவின் ஸ்மார்ட் மூவ்.. அலறும் பாகிஸ்தான்!

இந்தியா பாகிஸ்தானின் மிக முக்கியமான பலவீனப் பகுதியாகக் கருதப்படும் நீர் ஆதாரத்தில் அழுத்தம் ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது. இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைகளுக்குப் பிறகு, இந்த முடிவு எடுக்கப்பட்டது.

சமயம் 20 Jan 2026 6:46 pm

யாழில் இருவருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பு!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலை சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது. கொடிகாமம் மந்தைவெளி பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்பகுதியை சேர்ந்த 60 வயதுடைய முதியவர் ஒருவர் கோடாரி மற்றும் பொல்லுகளால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். பொல்லுகளால் தாக்கப்பட்டு படுகொலை கொலை சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ் . மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் ,இன்றைய தினம் (20) வழக்கு தீர்ப்புக்காக திகதியிடப்பட்டிருந்தது. […]

அதிரடி 20 Jan 2026 6:41 pm

Jemimah Rodrigues backs Whisper Period Panty, spotlights new-generation period care for active lifestyles

Hyderabad: Period days should not dictate how a girl moves, plays, studies, or lives her life. Addressing this reality, Whisper, India’s leading feminine hygiene brand, has partnered with Indian cricketer Jemimah Rodrigues to spotlight the Whisper Period Panty, a modern period care solution designed to deliver comfort, confidence, and uninterrupted movement across everyday life—including match days.From early morning workouts and packed college schedules to travel, training, and competitive sport, today’s girls require period protection that keeps pace with their routines. Built on the insight that small lifestyle compromises should not be the norm during periods, the Whisper Period Panty offers 360-degree protection with the ease of wearing regular underwear.Traditional pads often come with concerns around leaks, stains, bunching, and discomfort, prompting frequent adjustments and lifestyle changes on period days. The Whisper Period Panty addresses these challenges through a panty-style design that delivers continuous absorption throughout the day. It provides full coverage without shifting or bulking, enabling girls and women to move freely—whether they are attending classes, heading to the gym, travelling, playing sports, or relaxing at home—without worrying about leaks or frequent changes.Designed to be soft on skin and comfortable like everyday innerwear, the Whisper Period Panty is also easy to wear and dispose of, making it suitable for long hours away from home and heavy flow days.Joining Whisper in this association, Jemimah Rodrigues, known for her fearless and focused approach on and off the field, reinforces the brand’s commitment to creating period solutions that fit seamlessly into modern, active lives. Together, Whisper and Jemimah aim to normalise conversations around periods while advocating for solutions that support confidence and performance.Sharing her perspective, Jemimah Rodrigues said, “When you are batting for your country, the last thing you want is to worry about your periods. Your game needs your focus and your period product needs to deliver on that. I love that the Whisper Period Panty is made for continuous absorption all day supporting me from morning to night, while giving me 360 degree protection. It is comfortable and easy to wear and lets me focus on what I’m doing, whether that’s playing a match, training, or just getting through a busy day. Periods are a normal part of life, and we need solutions that fit into our routine and not vice versa. Kyunki ab Mudna Nahi, Bas Udna Hai.” Speaking on the association, Girish Kalyanaraman, Vice President and Category Head – Feminine Care, Procter & Gamble India , said, “At Whisper, we believe that period care should evolve with the lives of girls and women today. From first periods to college life and active routines, their needs are changing, and our innovations reflect that. The Whisper Period Panty is designed to offer dependable protection with comfort even on heavy flow days, allowing girls to go about their day with confidence and ease. Our association with Jemimah Rodrigues brings this belief to life, as she truly represents a generation that refuses to look back because of periods.” The association is further amplified through a campaign film under Whisper’s platform ‘Ab Mudna Nahi, Udna Hai’, featuring Jemimah Rodrigues and showcasing how the Whisper Period Panty fits effortlessly into her fast-paced life. The film reinforces the message that periods should never slow girls down or force them to compromise.Key features of Whisper Period Panty include: Ultimate 360-degree leakage protection—it’s a panty, not a pad Designed to handle heavy flow and sudden gushes Comfortable, underwear-like fit for easy movement Suitable for sports, travel, long days, and everyday activities Does not bulk up and fits seamlessly under regular clothing With this initiative, Whisper continues to shape the future of period care by responding to the evolving needs of girls and women across life stages, ensuring that periods never define what they can or cannot do. The Whisper Period Panty is now available across leading retail stores and e-commerce platforms nationwide.https://www.youtube.com/watch?v=GHY628fNJko

மெடியானேவ்ஸ்௪க்கு 20 Jan 2026 6:36 pm

Eggless Cakes: `பனானா வால்நட் கேக்' - அசத்தலாக வீட்டிலேயே செய்வது எப்படி?

பனானா வால்நட் கேக் தேவையானவை: நன்கு பழுத்த வாழைப்பழம் - 3 சர்க்கரை – ஒன்றே கால் கப் ரிஃபைண்ட் எண்ணெய் - அரை கப் + ஒரு டேபிள்ஸ்பூன் கெட்டித் தயிர் - அரை கப் மைதா அல்லது கோதுமை மாவு - 2 கப் பேக்கிங் பவுடர் – ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா – அரை டீஸ்பூன் வால்நட் – அரை கப் வெனிலா எசென்ஸ் – ஒரு டீஸ்பூன் உப்பு - ஒரு சிட்டிகை செய்முறை: மைக்ரோவேவ் ஓவனை 180 டிகிரி செல்சியஸுக்கு பிரீஹீட் செய்யவும். மைதா அல்லது கோதுமை மாவுடன் உப்பைச் சேர்த்து இரண்டு முறை சலித்து வைத்துக்கொள்ளவும். வாழைப் பழங்களைத் தோலுரித்து ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக மசிக்கவும். மற்றொரு பாத்திரத்தில் தயிருடன் பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடரை கலந்து நன்றாக அடித்து ஐந்து நிமிடங்கள் அப்படியே வைக்கவும். ஐந்து நிமிடங்களில் அது நன்றாக நுரைத்து வரும். பிறகு அதனுடன் எண்ணெய், சர்க்கரை, வெனிலா எசென்ஸ் ஆகியவற்றைச் சேர்த்து சர்க்கரை முழுவதுமாக கரைந்து க்ரீம் போல ஆகும் வரை அடிக்கவும். பின்பு இதனுடன் மசித்த வாழைப்பழத்தைச் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். பின்னர் இதில் சலித்த மாவைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கலக்கவும். மாவைச் சேர்த்துக் கலக்கும்போது அதிகமாக அடித்துக் கலக்கக் கூடாது. லேசாகக் கலந்தால் போதும். பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வால்நட்டைச் சேர்க்கவும். பிறகு ஒரு பேக்கிங் பானில் நன்றாக எண்ணெய் தடவி, கேக் கலவையை அதில் ஊற்றவும். பிரீஹீட் செய்த ஓவனில் இதை வைத்து 35-ல் இருந்து 40 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும். கிட்டத்தட்ட 17-ம் நூற்றாண்டு வரை ரொட்டியையும் கேக்கையும் யாருமே வேறு வேறாகப் பிரித்துப் பார்க்கவில்லை.

விகடன் 20 Jan 2026 6:35 pm

ஓடும் பஸ்சில் பாலியல் தொல்லை கொடுத்ததாக வீடியோ வெளியிட்ட யூடியூபர்; கேரள நபர் தற்கொலை

திருவனந்தபுரம், கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கோவிந்தபுரத்தை சேர்ந்தவர் தீபக் (வயது 41). இவர் அப்பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் சேல்ஸ் மேனேஜராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை பஸ்சில் பணிக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பஸ்சில் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பெண் யூடியூபர் ஷிம்ஜிதா முஸ்தபா என்ற பெண் யூடியூபர் பயணம் செய்துள்ளார். ஷிம்ஜிதா முஸ்தபா இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி நிர்வாகி ஆவார். அக்கட்சி சார்பில் அவர் தேர்தலிலும் போட்டியிட்டுள்ளார். இந்நிலையில், கூட்டம் […]

அதிரடி 20 Jan 2026 6:30 pm

Madras High Court Reviews Jana Nayagan Certification Issue

The Madras High Court has started hearing a case related to the controversy over the film Jana Nayagan and its

சென்னைஓன்லைனி 20 Jan 2026 6:27 pm

GM Modular Collaborates with Influencer Mekhala Sawant to Promote GM Fogo Instant Water Heater

Mumbai: GM Modular, an electrical and smart home solutions brand, has partnered with popular lifestyle and fashion influencer Mekhala Sawant (mekhalabawsay) for a digital content campaign promoting the GM Fogo Instant Water Heater. The collaboration is aimed at engaging urban, fast-moving consumers who prioritise comfort, efficiency, and smart solutions in their everyday routines.Conceptualised around real-life moments, the campaign captures Mekhala’s post-shoot routines, spotlighting the need for instant comfort after long, demanding workdays. Through her content, the influencer highlights how immediate access to hot water has become an everyday necessity rather than a luxury—whether for washing hands, managing kitchen chores, cleaning bottles, or taking a quick shower.At the core of the campaign is the GM Fogo Instant Water Heater, designed to deliver hot water within seconds while offering a compact, space-saving form factor suited for modern homes. Equipped with a stainless steel tank, pre-level safety systems, and compatibility with high-rise buildings supporting pressure up to 6.5 bar, the product is positioned as a dependable solution for both kitchens and bathrooms. The campaign narrative reinforces the promise of zero waiting and zero stress, aligning seamlessly with today’s fast-paced urban lifestyles.With a strong following of over 500,000 followers on Instagram, Mekhala Sawant adds relatability and credibility to the campaign, enabling GM Modular to connect meaningfully with digitally savvy audiences. The influencer-led approach allows the brand to demonstrate product benefits through authentic, experience-driven storytelling rather than conventional advertising, enhancing recall and engagement.Commenting on the collaboration, Jayanth Jain, CEO, GM Modular, said, “Today’s urban lifestyles demand solutions that are quick, efficient and dependable. Through our collaboration with Mekhala Sawant, we wanted to showcase how the GM Fogo Instant Water Heater seamlessly fits into fast-paced lives by delivering instant hot water without compromise. Influencer-led storytelling helps us connect more authentically with younger audiences while reinforcing our focus on smart, everyday innovations.” The digital campaign has witnessed strong traction across social media platforms, driven by relatable content, product-focused storytelling, and influencer credibility. Through this initiative, GM Modular continues to strengthen its footprint in the smart home appliances segment, reaffirming its commitment to creating solutions that enhance everyday comfort while keeping pace with modern living. View this post on Instagram A post shared by GM MODULAR (@gmmodular)

மெடியானேவ்ஸ்௪க்கு 20 Jan 2026 6:17 pm

வடக்கில் கல்வியில் அரசியல் தலையீடு என குற்றம் சாட்டும் இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தினர்

வடமாகாணத்தில் கல்வியில் அரசியல் தலையீடுகள் நிறுத்தப்பட வேண்டும் என இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், கல்வி என்பது சுயாதீனமாக இயங்க வேண்டும் ஆனால் வடமாகாணத்தில் கல்வியைப் பொறுத்தவரை அரசியல் தலையீடுகள் காணப்படுகின்றன. வடமாகாணத்தில் உள்ள அரசியல் உயர் மட்டங்கள் தமது விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி செயலாளர்கள் மாகாண பணிப்பாளர்களை நியமிக்கின்றனர். இது முற்றாக மாற்றப்பட வேண்டும் . அத்துடன் கல்வி மாற்ற […]

அதிரடி 20 Jan 2026 6:10 pm

டெல்லி மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன அரசாங்கம்.. பெருமூச்சு விடும் டெல்லிவாசிகள்!

டெல்லியில் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில், GRAP திட்டத்தின் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைகளின் கீழ் அமல்படுத்தப்பட்டு உள்ள நடவடிக்கைகள் தொடரும். GRAP 4 கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க முடிவு செய்யப்பட்டதாக CAQM விளக்கி உள்ளது.

சமயம் 20 Jan 2026 6:10 pm

T20 உலகக்கோப்பையில் சர்ச்சை: இந்தியா வேண்டாம், இலங்கை வேண்டும் – பங்களாதேஷ் கோரிக்கை!

டெல்லி :பங்களாதேஷ் அணி 2026 T20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவில் நடைபெறும் தனது போட்டிகளை விளையாட மறுத்துள்ளது. பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் அரசியல் பதற்றம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (BCB) ICC-க்கு கடிதம் எழுதி, தங்கள் போட்டிகளை இணை நடத்தும் நாடான இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று கோரியுள்ளது. பங்களாதேஷ் அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டு ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் இது குறித்து ஊடகங்களிடம் பேசியபோது, ICC இந்திய கிரிக்கெட் வாரியத்தின் […]

டினேசுவடு 20 Jan 2026 6:07 pm

ET NOW Unveils Special Davos Programming: “Davos Diaries” Ahead Of World Economic Forun Annual Meeting 2026

Mumbai: ET NOW, India’s leading English business news channel and ET NOW Swadesh are set to bring viewers front-row access to the World Economic Forum Annual Meeting with its special Davos programming, “Davos Diaries,” co-powered by KIA Seltos (ET NOW & ET NOW Swadesh) & Motorola (ET NOW) anchored by Ayesha Faridi. Under the theme ‘A Spirit of Dialogue’, the World Economic Forum convening in Davos from 19–23 January 2026 brings together global leaders to navigate a world shaped by geopolitical fragmentation, economic recalibration and rapid technological change.Setting the agenda in this global context, ET NOW presents Davos Diaries, a special programming series offering viewers a direct window into the conversations that matter. A definitive daily wrap of the most important discussions from Davos, the show airs every night at 9:00 PM and repeated the following morning at 6:30 AM, the show captures the ideas shaping the global economic agenda — from growth and geopolitics to technology, climate action and capital flows. With sharp editorial insight and on-ground reporting, the programme will decode what these global decisions mean for India and emerging markets.India’s engagement at Davos 2026 reflects its evolution into an anchor economy — resilient, reform-driven and grounded in strong domestic demand and digital public infrastructure — shaping how it participates in global economic conversations. Davos Diaries follows this evolution closely — not as spectacle, but as substance.Through exclusive conversations with global CEOs, policymakers, investors and thought leaders, the programme examines how dialogue, rather than alignment, increasingly defines global engagement. ET NOW’s coverage offers a curated and credible lens on a forum designed not to resolve every disagreement, but to keep dialogue alive.With its strong presence at Davos and a trusted editorial voice, ET NOW continues to reinforce its position as the destination for India’s most influential business conversations — connecting global ideas with real-world impact.-Based on Press Release

மெடியானேவ்ஸ்௪க்கு 20 Jan 2026 6:03 pm

Flipkart taps Harbhajan Singh for Republic Day sale campaign targeting appliance upgrades

Mumbai: For generations of Indian households, a malfunctioning washing machine, refrigerator, or television has often been met not with replacement—but with a well-timed ‘chaanta’. This age-old ritual, passed down across families, has become an unspoken cultural habit when appliances stop working.Flipkart has now decided to challenge this tradition. Ahead of its Republic Day Sale starting January 17, 2026, the e-commerce major launched a new campaign urging consumers to move beyond chaantas and instead upgrade their homes with new electronic appliances. Rooted in humour and deep cultural insight, the campaign taps into a behaviour almost every Indian household can relate to.The campaign is led by a launch film featuring former Indian cricketer Harbhajan Singh, who steps into the role of a stern, perfectionist instructor running a fictional “ChaantaClass.” In the film, Harbhajan schools students of all ages on the supposed “art” of slapping appliances, expressing visible frustration as they fail to get the technique right. The narrative builds with his trademark intensity before delivering a clear and contemporary message: slapping appliances isn’t the solution—upgrading them during Flipkart’s Republic Day Sale is.By transforming a familiar household reflex into a playful, exaggerated storyline, Flipkart effectively blends nostalgia with modern consumer behaviour. The campaign not only entertains but also drives home a strong call to action, positioning the Republic Day Sale as the right moment to replace ageing electronics with newer, more reliable options.With attractive offers across large appliances and electronics, the campaign reinforces Flipkart’s focus on driving higher-value purchases while staying culturally relevant. The message is simple and memorable: it’s time for India to stop chaantas and start shopping.Campaign film link:https://www.youtube.com/watch?v=RRCKE4NKjog

மெடியானேவ்ஸ்௪க்கு 20 Jan 2026 5:59 pm

Infosys leads IT brands as fastest-growing with 15% CAGR and US$16.4 billion value: Brand Finance Report

Davos: Infosys has been recognized by Brand Finance, the world’s leading brand valuation firm, as one of the top three most valuable IT services brands globally. According to the Brand Finance Global 500 2026 report, Infosys is also the fastest-growing IT services brand worldwide, recording a brand value CAGR of 15% over the last six years and achieving a brand value of US$16.4 billion in 2026.Infosys further strengthened its global standing with a Brand Strength Index (BSI) score of 86.8 out of 100, securing the #80 position in the Global 500 2026 rankings, an improvement of 16 places over its 2025 ranking. The company is also among the Top 100 brands across categories in brand strength, underscoring its sustained brand momentum and global resonance.[caption id=attachment_2488709 align=alignleft width=200] Sumit Virmani [/caption]Commenting on the recognition, Sumit Virmani, Global Chief Marketing Officer, Infosys, said, “Infosys’ recognition as one of the top 3 IT services brand globally is a reflection of the trust our clients place in us and the enduring strength of brand Infosys. Our commitment to amplifying human potential through transformative enterprise AI solutions, combined with our focus on AI value discovery and value realization at scale, continues to set us apart. This accolade underscores the power of brand Infosys in driving innovation, fostering trust, and delivering sustainable value to businesses worldwide.” Infosys’ leadership position highlights its role as a strategic partner for enterprises globally as they accelerate their AI-led transformation journeys. This is further reinforced by the company’s AI-first platforms, including Infosys Topaz™, its generative and agentic AI-powered suite; Infosys Cobalt™, the industry’s first comprehensive cloud services brand; and Infosys Aster™, its AI-amplified marketing suite.[caption id=attachment_2488710 align=alignright width=200] David Haigh [/caption] David Haigh, CEO and Chairman at Brand Finance , said, “Infosys has shown exceptional growth, ranked once again as the world’s third most valuable IT services brand, with a brand value of USD16.4 billion, and named the fastest growing IT Services brand over the past 6 years with a brand value CAGR of 15%. Infosys continues to experience strong demand across its AI, cloud, and digital transformation services. Its AAA brand strength rating reflects a consistently powerful global brand, reinforced by ongoing expansion into key markets that continues to deepen client engagement and strengthen brand equity.” Infosys’ sustained brand leadership reflects its ability to blend purpose with performance. The company continues to expand its global footprint through strategic investments in innovation, partnerships, and community impact. Long-term brand associations, including a decade-long partnership with the ATP and brand ambassadorships with international tennis icons Rafael Nadal and Iga Świątek, have further strengthened Infosys’ brand equity and global recognition.Recognized by Ethisphere as one of the World’s Most Ethical Companies, Infosys continues to demonstrate trust, excellence, and forward-looking leadership. Guided by its ESG Vision 2030, the company has achieved carbon neutrality for six consecutive years and has empowered millions through digital skilling and TechForGood initiatives. These efforts, combined with its focus on inclusive growth and transformative solutions, position Infosys as a brand that drives meaningful change while delivering sustainable value to businesses and communities worldwide.

மெடியானேவ்ஸ்௪க்கு 20 Jan 2026 5:55 pm

Publicis Groupe Onboards Ivan Fernandes as Strategy Advisor for Publicis Connected Media

Mumbai: Publicis Groupe has appointed Ivan Fernandes as Strategy Advisor for Publicis Connected Media, strengthening its senior advisory bench as the group sharpens its focus on media, data, technology, and business transformation.Fernandes announced his new role through a LinkedIn post, stating that he is “excited to support Publicis leadership with strategic advisory work as they navigate what’s coming next across media, data, technology, and transformation.” He added that the appointment marks an important new chapter, while he continues to remain active across advisory, speaking, and industry-facing roles.In his new capacity, Fernandes will work closely with Publicis Groupe’s leadership team, offering strategic counsel around the evolving connected media ecosystem. His mandate is expected to span the convergence of media, data, and technology, as well as transformation-led decision-making—areas that have become central to Publicis Groupe’s integrated platform approach.Alongside his advisory role at Publicis Groupe, Fernandes will continue to support independent agencies, collectives, martech companies, and investors through his broader advisory practice. He will also remain engaged in public speaking and industry conversations, maintaining an external vantage point on shifts shaping the global marketing and communications landscape.Commenting on his professional focus, Fernandes describes his work as centred on helping organisations and founders navigate scale, change, and long-term value creation. His current portfolio also includes a freelance advisory role as Sector Advisor – Media, Marketing & MarTech at Venero Capital Advisors, where he supports founders on strategic positioning and investment readiness.The appointment reflects Publicis Groupe’s continued emphasis on future-facing capabilities within connected media, as holding companies increasingly align leadership expertise with transformation, data-led growth, and platform-driven delivery models.

மெடியானேவ்ஸ்௪க்கு 20 Jan 2026 5:50 pm

GTC NEWS Begins Test Transmission on GSAT-30, Signals Global Push for Punjabi News

Mumbai: Amritsar-based GTC NEWS has commenced test signals on GSAT-30, marking a significant step toward building a globally distributed Punjabi news network with satellite reach.The test transmission phase indicates the channel’s readiness to move beyond digital-first confines and enter the satellite broadcasting ecosystem, enabling wider and more reliable access for Punjabi-speaking audiences across India and overseas markets. The network positions itself as an AI-first news operation, promising faster, cleaner and more relevant news delivery, with live reporting designed to respect viewer time and attention.The satellite test is part of a broader rollout plan, with platform launches and distribution partnerships expected to be announced shortly. Industry observers see the move as a strategic attempt to combine traditional satellite reach with modern, technology-led news production and distribution.Behind the new venture is media industry veteran Rabindra Narayan, widely regarded as a pioneer of Punjabi satellite television. Narayan recently launched GTC Network—short for Galactic Television & Communications—as a diversified media company operating across motion picture, television and video production, sound recording, and music publishing.GTC Network was incorporated on August 24, 2025, in Amritsar, Punjab. The launch follows Narayan’s exit from PTC Network, where he served as President and Managing Director for nearly two decades. During his tenure, he was instrumental in transforming PTC from a regional broadcaster into a globally recognised platform for Punjabi language and culture.Often referred to in the industry as the “Father of Punjabi Satellite Television,” Narayan’s next chapter is focused on scaling Punjabi voices to new frontiers through a global, technology-driven media conglomerate. The initiation of GSAT-30 test signals for GTC NEWS is being viewed as the first tangible step in that direction.With satellite distribution, AI-led workflows and a stated ambition to redefine Punjabi news consumption, GTC NEWS is positioning itself at the intersection of legacy broadcast infrastructure and next-generation media technology.

மெடியானேவ்ஸ்௪க்கு 20 Jan 2026 5:50 pm

ஜனநாயகன்: தணிக்கை வாரியம் vs தயாரிப்பு நிறுவனம் - இரு தரப்பிலும் முன்வைக்கப்பட்ட வாதங்கள் என்னென்ன?

நடிகர் விஜய்-ன் ஜனநாயகன் படத்துக்கு உடனடியாக சென்சார் சான்று வழங்கும்படி, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சென்சார் போர்டு தரப்பில், ``படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப சென்சார் போர்டு முடிவு செய்தது குறித்து பட நிறுவனத்துக்கு ஜனவரி 5-ம் தேதி தகவல் தெரிவிக்கப்பட்டது. 6-ம் தேதி சான்று கோரி பட நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தது. வழக்கு தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்காமல், மறு ஆய்வுக்குழுவுக்கு அனுப்பிய உத்தரவை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யாத நிலையில், மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பிய உத்தரவை தனி நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது. #CBFC மேலும், ``14 காட்சிகளை நீக்க வேண்டும் எனவும், அதன்பின் படத்தை மீண்டும் பார்த்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அது இடைக்கால முடிவு. ஆனால் 14 காட்சிகளை நீக்கி விட்டதால் சென்சார் சான்று வழங்கக் கோரமுடியாது. இதற்கிடையில் படம் தொடர்பாக புகார் வந்ததால் மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது எனவும் சென்சார் போர்டு தரப்பில் வாதிடப்பட்டது. ``படத்தை பார்த்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்க குழு உள்ளது. அந்த குழு தான் படத்தை பார்த்து பரிந்துரை மட்டுமே வழங்க முடியும். படத்துக்கு சான்றிதழ் வழங்குவது குறித்து சென்சார் போர்டு தான் இறுதி முடிவு அறிவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ``ஜனநாயகன் வழக்கைப் பொறுத்தவரை, இந்த படத்திற்கு சான்றிதழ் வழங்குவது குறித்து வாரிய தலைவர் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை. மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இல்லாவிட்டால் படம் மறு ஆய்வு செய்யப்பட்டிருக்கும். படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய 20 நாட்களில் குழு அமைக்கப்பட வேண்டும். அதன்பின் மூன்று நாட்களில் அந்த குழு படம் பார்க்க வேண்டும். மறு ஆய்வு குழு சான்று வழங்க மறுத்தால் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என சென்சார் போர்டு தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. ஜனநாயகன் தொடர்ந்து பட தயாதிப்பு நிறுவனம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், ``படம் 9 ம் தேதி வெளியிட முடிவு செய்ததால் அவசர வழக்காக விசாரிக்க தனி நீதிபதி முன் முறையிடப்பட்டது. படத்துக்கு எதிரான புகார் தங்களுக்கு வழங்கப்படவில்லை. படத்தை மறு ஆய்வுக்கு அனுப்புவதாக தகவல் மட்டும் தெரிவிக்கப்பட்டது அதுசம்பந்தமான உத்தரவு வழங்கப்படவில்லை என புகார் தெரிவித்தார். ``படத்தை பார்வையிட்ட குழுவினர், படத்தை பார்த்து முடித்ததும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து பரிந்துரை வழங்க வேண்டும். மாறாக வீட்டுக்கு சென்று விட்டு நான்கு நாட்களுக்கு பின் புகார் அளிக்க முடியாது. சென்சார் தொடர்பான அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது. ஏற்கனவே நீக்கப்பட்ட காட்சிகளையே நீக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரில் கூறப்பட்ட காட்சிகள் முன்னதாகவே நீக்கப்பட்டு விட்டன. சான்று வழங்குவது தொடர்பாக தகவல் தெரிவித்து விட்டால் இரண்டு நாட்களில் சான்று வழங்க வேண்டும் என, தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், ``தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்த அன்றே மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போதுமான கால அவகாசம் தரவில்லை. ரிலீஸ் தேதியை தெளிவுபடுத்தவில்லை எனில் ஓடிடி தளம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் ``விசாரணையின் போது, சென்சார் போர்டு தங்கள் நடவடிக்கைக்கு ஆதரவாக பதிலை எடுத்து வைக்க அவகாசம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஒரே நாளில் அனைத்து நீதிமன்ற நடைமுறைகளையும் முடித்து உத்தரவு பெற வேண்டும் என்பதை ஏற்க முடியாது. திரைப்படம் என்பது வணிகம் எனும் போது தயாரிப்பாளர்கள் சான்று பெறும் முன் ரிலீஸ் தேதியை எப்படி அறிவிக்க முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தயாரிப்பு நிறுவனம் தரப்பு வழக்கறிஞர், ``ஏற்கனவே 22 நாடுகளில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. படம் ரிலிஸ் தேதி அறிவிக்க சான்று பெறும் வரை காத்திருக்கும் நடைமுறை இங்கு இல்லை. பாலிவுட்டிலும் படங்கள் வெளியீட்டு தேதி சான்று பெறும் முன்பே அறிவிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார். வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர். ஜனநாயகன்: `அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு' - தள்ளிப்போகும் ஜனநாயகன் ரிலீஸ்? | Live Updates

விகடன் 20 Jan 2026 5:49 pm

Sanjay Dutt and Mokksh Sani acquire The Glenwalk Lions Franchise

Mumbai: Actor Sanjay Dutt, along with entrepreneurs Mokksh Sani—Founder of Living Liquidz and Cartel Bros—and his brother Manish Sani, has expanded their portfolio into sports-led creator entertainment with the acquisition of The Glenwalk Lions, a franchise team in the All Stars Ball Tennis Cricket League (ASTCL) Season 2. The move marks a strategic foray into the fast-growing intersection of lifestyle, content creation and sports entertainment.The All Stars Ball Tennis Cricket League Season 2 is scheduled to be held from February 9 to February 14, 2026, at the Wings Sports Centre, Bandra (West), Mumbai, and will be streamed on the Sony Sports Network. Curated by GS Sports, the league is themed “Bachpan Ka Khel Karega Entertain”, blending the nostalgia of tennis ball cricket with the energy of creators and Bollywood personalities. Positioned as more than a conventional cricket tournament, ASTCL reflects the evolving creator economy, bringing together sport, entertainment and community engagement.Season 2 will feature 10 teams competing in a league-cum-knockout format, with the top two teams advancing to the semi-finals. Designed as a high-octane, fast-paced competition, the league aims to deliver an immersive experience for both on-ground audiences and digital viewers.The Glenwalk Lions, captained by actor Aamir Ali, along with Surya Sharma and Vikas Jain, will begin their campaign on February 9, facing the Delhi Dragons in what is expected to be a closely contested opening match. The league also boasts a strong line-up of Bollywood and television personalities, including Arjun Bijlani, Karanvir Bohra, Rohit Roy, Prince Narula, Karan Wahi, Karanveer Mehra and Aly Goni, among others, further amplifying its appeal as a creator-driven sporting property.Speaking on the association, Mokksh Sani said, “ASTCL perfectly captures the energy of today’s creator-first world. Investing in The Glenwalk Lions felt like a natural extension of our belief in platforms that bring people together with purpose. The fact that a portion of the proceeds supports charity makes this a genuinely meaningful venture for all of us.” He added, “We see ASTCL as a natural and strategic extension of our brand philosophy at the intersection of lifestyle and youth culture. This league captures the dynamic energy of modern entertainment. Owning The Glenwalk Lions allows us to leverage that synergy while simultaneously contributing to a charitable cause, adding significant purpose and depth to our involvement.” Echoing the sentiment, Sanjay Dutt shared, “My attraction to ASTCL went far beyond the boundary ropes; it was the league's heart that truly resonated with me. We are using the massive synergy of sport and cinema to drive real-world impact. Leading The Glenwalk Lions isn’t just about the trophy—it’s about championing a cause that empowers our community. That is what makes this partnership genuinely special.” In line with its social commitment, ASTCL will donate a portion of the league’s proceeds to a chosen charity, reinforcing its focus on social responsibility alongside entertainment.Season 2 matches are expected to be broadcast live on the Sony Sports Network, building on the success of previous editions. Fans can also follow live moments and exclusive updates through the ASTCL Official Instagram handle and the dedicated ASTCL Official App, as the league gears up for another action-packed season.

மெடியானேவ்ஸ்௪க்கு 20 Jan 2026 5:35 pm

முதலீட்டாளர்கள் தலையில் துண்டைப் போட்ட பங்குகள்.. ஒரே நாளில் தலைகீழாக மாறிய பங்குச் சந்தை!

இன்றைய பங்கு வர்த்தக முடிவில் ஒரே ஒரு நிறுவனத்தின் பங்குகளைத் தவிர மற்ற அனைத்து நிறுவனங்களும் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.

சமயம் 20 Jan 2026 5:33 pm

3 வீடுகள் மற்றும் கார்… வட்டிக்கு பணம் கொடுக்கும் கோடீஸ்வர பிச்சைக்காரர்!

இந்தூர் மாகாணத்தின் சராஃபா பகுதியில் பிச்சையெடுத்த மாற்றுத்திறனாளி ஒருவரை மீட்புக் குழுவினர் விசாரித்தபோது, அவர் கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதி என்பது தெரியவந்துள்ளது. குறித்த விடயம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மாங்கி லால் என்ற அந்த நபர் பல ஆண்டுகளாக மரத்திலான தள்ளுவண்டி மற்றும் கைகளை ஊன்றி வீதிகளில் பிச்சையெடுத்து வந்துள்ள நிலையில்,சமீபத்தில் மத்திய பிரதேச அரசு அறிமுகப்படுத்திய பிச்சைக்காரர்கள் ஒழிப்பு நடவடிக்கையால் இவரது பின்னணி உலகத்திற்கு தெரியவந்துள்ளது. இவரது பரிதாப நிலையைக் கண்டு அரசு சார்பில் ஏற்கனவே […]

அதிரடி 20 Jan 2026 5:30 pm