When Private Missteps Go Public: A Coldplay Concert, a CEO, and the Cost of Virality
The intersection of personal vulnerability and public scrutiny played out in real time this week, not in a boardroom or on a quarterly earnings call, but under the stage lights at a Coldplay concert. What should have been a fleeting, light-hearted kiss cam moment became a full-blown social media spectacle—placing Andy Byron, CEO of data orchestration firm Astronomer, and his Chief People Officer Kristin Cabot in an unwelcome spotlight. At the center of it all is Byron’s own candid and measured public statement, released less than 24 hours after the clip began dominating TikTok and Instagram feeds. The tone was not defensive. It was human. What was supposed to be a night of music and joy turned into a deeply personal mistake playing out on a very public stage, Byron wrote. I want to sincerely apologize to my wife, my family, and the team at Astronomer. You deserve better from me as a partner, as a father, and as a leader.” The Coldplay concert in Boston had drawn tens of thousands, but it was the stadium’s jumbotron that arguably attracted the most attention that night. A brief embrace between Byron, who is married, and Cabot, who is recently divorced, was broadcast to the crowd during a kiss cam segment. What followed was an awkward parting, an offhand remark by Chris Martin (“Either they’re having an affair or they’re very shy”), and a viral moment that digital culture seized with familiar ferocity. It wasn’t long before online observers had identified the pair as executives at Astronomer. Within hours, the video had not only gone viral but also triggered a deluge of speculation, memes, and criticism—none of it confined to the music fandom. In the era of relentless visibility, the boundaries between private missteps and professional consequences are increasingly porous. Byron’s acknowledgment reflects this uncomfortable truth. “This is not who I want to be or how I want to represent the company I helped build. I’m taking time to reflect, to take accountability, and to figure out the next steps, personally and professionally,” he said. But perhaps the most poignant part of his message was a pointed observation on the culture that magnified his mistake: “I hope we can all think more deeply about the impact of turning someone else’s life into a spectacle.” It's a plea for perspective in an attention economy that doesn’t distinguish between accountability and entertainment. When a private misjudgment—however brief—can trend worldwide before a single phone call is made, leaders today are not just navigating reputational risk; they’re grappling with the ethics of exposure. What makes this incident particularly complex is not just the nature of the moment, but the roles involved. As CEO and Chief People Officer, Byron and Cabot stand at the top of Astronomer’s organizational pyramid. Their conduct, even in informal settings, inevitably invites questions about professionalism and judgement—fairly or not. To date, Cabot has not released a public statement. Internally, Astronomer has not commented on whether the incident will have formal ramifications. But the incident has already reignited broader conversations in corporate America about executive behavior, company culture, and the increasingly blurred line between the personal and the professional. Byron closed his statement with a lyric from Coldplay's Fix You —a rare move for a tech CEO, but one that perhaps signals the emotional toll this episode has taken: “Lights will guide you home, and ignite your bones, and I will try to fix you.” It’s hard to say where the dust will settle—whether this moment will mark a turning point in Astronomer’s leadership narrative or become a fleeting chapter in the company’s story. But for now, it stands as a reminder: in today’s business world, crisis doesn’t always come from a failed strategy or market downturn. Sometimes, it comes from a stadium screen, a viral clip, and the unforgiving mirror of the internet.
TVS Apache RTR 310: ஏகப்பட்ட டெக்னாலஜிகளுடன் அசரவைக்கும் புதிய பைக்...! | Exclusive Photos
TVS Apache RTR 310 at Launch Event TVS Apache RTR 310 at Launch Event TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 TVS Apache RTR 310 Bike Taxi to Bike Parcel: தடைக்குப் பிறகும் தொடரும் ola, Rapido பைக் டாக்ஸி சேவை.. எப்படி? சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
பாஜகவுடன் இருப்பவர்களுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை –தவெக.!
சென்னை : அதிமுக கூட்டணியில் விரைவில் பிரமாண்ட கட்சி இணைய இருப்பதாக இபிஎஸ் தெரிவித்தது பேசு பொருளாகி உள்ளது. அக்கட்சி எது என்று அவர் பெயரை தெரிவிக்காததால், பல யூகங்களை அரசியல் களத்தில் ஏற்படுத்தியுள்ளது. பிரபல ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிச்சாமி, தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக சூசகமாக வெளிப்படுத்தினார். இதனால், அதிமுக கூட்டணியில் தவெக இடம்பெறுமா என தமிழக அரசியல் களத்தில் பல யூகங்கள் எழுந்தன. இந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பவர்களை […]
டிஸ்னியின் ‘ட்ரான்: ஏரஸ்’பட நியூ ட்ரெய்லர் வெளியீடு!
டிஸ்னியின் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ட்ரான் (TRON) பட வரிசையின் மூன்றாவது பாகமான ‘ட்ரான்: ஏரஸ்‘ (TRON: Ares) திரைப்படத்தின் புதிய
Roja Muthiah Library Vlog: லண்டன் British Library-க்கு சவால் விடும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்!
The Hunt: Thupparivaalan மூலமா தான் Family Man வாய்ப்பு கிடைச்சது - Kolangal Abishek Shankar
திருவாரூர் அரசு பள்ளியில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்.. 3 பேர் கைது செய்த போலீஸ்!
திருவாரூர் அருகேஎ காரியாங்குடி அரசு தொடக்கப்பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் அதே பகுதியை சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
திருச்சி சிவாவின் ‘காமராஜரும் , ஏசியும்’பேச்சை திரிக்கும் காங்கிரஸ்!
பெருந்தலைவர் காமராஜர். அவர் தமது முதுமைக் காலத்தில், ‘அலர்ஜி’ காரணமாக ஏசி அறையில் இருந்தாரா, அதற்கு கலைஞர் கருணாநிதி உதவினாரா?
eXchange1 names Deepankar Kapoor as Chief Growth Officer for Global Markets
Mumbai: Crypto derivatives platform eXchange1 has appointed Deepankar Kapoor as its Chief Growth Officer, tasked with leading customer acquisition, retention, and brand marketing across global markets. Kapoor will play a pivotal role in expanding the company’s footprint, with a key focus on driving growth in India—the world’s largest derivatives market. Kapoor brings over 17 years of deep expertise in digital advertising and performance marketing, having held leadership roles at prominent firms such as Yahoo!, Digitas, Ogilvy, GroupM, and most recently, Monks, where he led digital transformation initiatives for top-tier global brands including Amazon, Facebook, Safaricom, Coca-Cola, Star TV, and Mondelez. He also previously served as Head of Growth at Dennnblta Exchange. Kapoor holds a Master’s in Digital Currency from the University of Nicosia and is a certified trader from the London Academy of Trading.Registered as a UAB in Lithuania, eXchange1 is a next-generation Web3 utility platform operating under the vision of “1 World, 1 Exchange.” The platform is designed to ensure transparency, compliance, and business excellence, offering a secure, regulated environment for both retail and institutional participants in the digital asset ecosystem.With comprehensive authorization for multiple digital asset services (VASP) and FIU registration, eXchange1 is uniquely positioned to serve global markets with a focus on legal, secure, and fully compliant operations. Kapoor’s appointment marks a strategic step in the company’s mission to accelerate growth and deliver value across the digital asset trading landscape.
டிரம்பின் கால் வீக்கம்: டிரம்பிற்கு நரம்பு பிரச்சினை இருப்பது அறிவித்தது அமெரிக்கா!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நாள்பட்ட நரம்பு பற்றாக்குறைஇருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. டிரம்பின் காயமடைந்த கை மற்றும் வீங்கிய கால்களின் படங்கள் 79 வயதான ஜனாதிபதியின் உடல்நிலை குறித்த வதந்திகளைத் தூண்டின. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு பொதுவான, தீங்கற்ற நரம்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் வியாழக்கிழமை தெரிவித்தார். சமீபத்திய வாரங்களில், ஜனாதிபதி டிரம்ப் தனது கீழ் கால்களில் லேசான வீக்கத்தைக் கவனித்தார் என்று வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில் லீவிட் பத்திரிகையாளர்களிடம் கூறினார். இது ஒரு தீங்கற்ற மற்றும் பொதுவான நிலை, குறிப்பாக டிரம்பிற்கு 79 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு என்று அவர் கூறினார். டிரம்பின் கை காயமடைந்து, கால்கள் வீங்கியிருப்பதைக் காட்டும் படங்கள் குறித்த ஊகங்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
MUMBAI: Conversive, which focusses on AI-powered CRM engagement has acquired VoxGenie, which works in Voice AI. This strategic move looks to add real-time, human-like voice automation to the SMS Magic and Conversive platform suite—advancing the company’s mission to deliver natural, intelligent conversations across voice, SMS, WhatsApp, email, and chat, all powered by a unified AI orchestration engine that transcends language barriers.Conversive says that the acquisition position it as the first truly omnichannel and multimodal engagement platform. By combining voice interactions with advanced conversational automation, Conversive says that it delivers a breakthrough solution for multilingual, AI-powered customer service.[caption id=attachment_2465634 align=alignleft width=200] Nitin Seth [/caption] “Voice is not just another channel, it’s the most human form of communication. With this acquisition, we’re enhancing our ability to deliver natural, compliant, AI-powered voice interactions, built to work alongside SMS, chat, and messaging apps empowering brands to deliver seamless, compliant, and multilingual customer journeys that begin anywhere and continue everywhere, said Nitin Seth, CEO, co-founder Conversive .VoxGenie delivers voice-first conversational experiences. Its founding team now leads Voice AI initiatives for Conversive, focused on developing natively integrated voice capabilities tailored for high-impact industries and CRM ecosystems.The enhanced Conversive platform now offers a suite of powerful voice-enabled capabilities designed to streamline customer engagement and support. Key features include voice-activated lead qualification and nurturing, appointment scheduling, and document collection, all accessible through natural voice interactions. The platform also delivers automated post-call summaries and real-time agent assistance to boost operational efficiency. Additionally, Conversive supports multilingual voice workflows with effortless transitions to SMS, WhatsApp, or live agents, ensuring a seamless and personalized customer experience across channels.All capabilities are built with global compliance standards (TCPA, HIPAA, GDPR) in mind— ensuring businesses can scale customer engagement without compromising on security, auditability, or customer trust.The AI-powered voice layer is designed for industries where empathy, timing, and trust are critical, such as healthcare, education, legal, financial services, and public sector programs. Voice AI empowers organisations to enhance engagement, accelerate response times, and scale operations without sacrificing the human touch. With VoxGenie’s technology, businesses can move beyond rigid IVRs and scripted bots to deliver personalized, context-aware voice experiences that feel natural and responsive.Viren Baid, former co-founder of VoxGenie and now Head of Voice AI at Conversive, shared, “We’ve always believed voice conversations could be as frictionless and intelligent as messaging. Joining forces with Conversive gives us the scale and ecosystem to make that a reality. We’re excited to expand across India, North America, and Southeast Asia.”
Candy Crush: விரைவாக செயல்பட `AI'-ஐ உருவாக்கியவர்கள் வேலை இழந்து தவிப்பு.. அதிர்ச்சியில் ஊழியர்கள்
கிங் என்பது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஒரு கேமிங் ஸ்டூடியோ. உலகப் புகழ்பெற்ற கேண்டி க்ரஷ் (Candy Crush) விளையாட்டுகள் இவர்களால் உருவாக்கப்பட்டது. இந்த ஸ்டூடியோவில் பணியாற்றும் ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். அதுவும் அவர்கள் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவே அவர்களது வேலையைச் செய்கிறது என்பதால்! தற்போது லெவல் டிசைனிங் மற்றும் கதை உருவாக்குதல் ஆகிய துறைகளில் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றனர். king studio MobileGamer.biz தளம் குறிப்பிடுவதன்படி தற்போது ஃபார்ம் ஹீரோஸ் சாகா (Farm Heros Saga) என்ற ப்ராஜக்டில் பணியாற்றிவந்த 50 பேர் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். லெவல் டிசனிங்கில் இருந்த பெரும்பாலானோர் நீக்கப்பட்டனர். ஏனென்றால் அவர்கள் விரைவாக லெவல் டிசைனிங் செய்யும் கருவியைக் கண்டுபிடித்தனர். AI கருவிகள் மனித அணிகளுக்குப் பதில் அமர்த்தப்படுகின்றன. நகல் எழுதும் குழுவினரின் வேலையை அவர்கள் உதவியுடன் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவே செய்வதனால் அவர்களும் நீக்கப்படுகின்றனர். என பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு ஊழியர் அந்த தளத்தில் தெரிவித்துள்ளார். Microsoft office k லண்டன், ஸ்டாக்ஹோம், பெர்லின் மற்றும் பார்சிலோனா ஆகிய இடங்களில் பணியாற்றிய ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. Veo 3: சினிமாவின் எதிர்காலம் இதுதானா? - டெக் உலகை அதிரவைத்த கூகுளின் புதிய AI! சில கேம்களில் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுக்கு கார்டனிங் விடுமுறை கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கார்டனிங் விடுமுறை என்பது உடனடியாக போட்டி நிறுவனத்தில் சேருவதையும், முக்கிய தகவல்கள் கசிவதையும் தடுப்பதற்காக அலுவலகத்துக்கு வராமலே சில மாதங்களுக்கு சம்பளம் கொடுக்கும் முறை. வேலையிழப்பு செயற்கை நுண்ணறிவால் அதனை உருவாக்கியவர்களே வேலை இழப்பதைப் பார்க்க அருவருப்பாக இருக்கிறது என மற்றொரு ஊழியர் ஆதங்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு கிங் ஸ்டூடியோ, செயற்கை நுண்ணறிவை சாதாரண வேலைகளுக்கு அமர்த்தி அதன் ஊழியர்கள் கிரியேட்டிவ்வாக பணியாற்ற அதிக நேரம் கொடுப்பதாகக் கூறியிருந்தது. ஆனால் ஒரு ஆண்டிலேயே அதன் நிலைப்பாட்டிலிருந்து விலகி வேலை நீக்கம் செய்துள்ளது பலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. Grok AI: ``அரசியல் விமர்சனங்களுக்கு தணிக்கை..'' - செயற்கை நுண்ணறிவை நெருக்கும் மத்திய அரசு!
தையிட்டி விகாரை பகுதியில் மற்றொரு சட்டவிரோத கட்டுமானத்துக்கு முயற்சி
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைப் பகுதியில் மற்றொரு சட்டவிரோத கட்டுமானப் பணிக்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு நேற்று மாலை முடிவுற்ற பின்னர், தவிசாளர் சுகிர்தன் தலைமையிலான சபை உறுப்பினர்கள் சட்டவிரோத திஸ்ஸ விகாரைப் பகுதிக்குச் சென்று பார்வையிட்டனர். இதன்போதே, அங்கு அடாத்தாக அபகரிக்கப்பட்டுள்ள தனியார் காணியில் புதிதாக கட்டுமானப் பணியை மேற்கொள்வதற்கான ஆயத்தங்கள் இடம்பெற்றிருப்பது
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அரிய நோய்! பாதிப்புக்கு இதுதான் காரணம்...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குரோனிக் வெனஸ் இன்சபிசியன்சி எனப்படும் நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கை கூறுகிறது. இந்த நோய் பாதிப்புக்கு என்ன காரணம், அவர் இனி பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியுமா? என்பது குறித்து காண்போம்.
சேர்ந்து வாழச் சொல்வதா? 16 ஆண்டு கால விவாகரத்து வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு!
புது தில்லி: 16 ஆண்டு காலமாக நடந்து வரும் விவாகரத்து வழக்கில், மணமுறிவு கோரும் தம்பதியை சேர்ந்து வாழக் கட்டாயப்படுத்தினால் மனவேதனைதான் ஏற்படும் என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது. கணவர் விவாகரத்துக் கோரிய நிலையில், மனைவி தர மறுத்து, கடந்த 16 ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த விவாகரத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேஹ்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, தம்பதி, திருமணமான முதல் ஆண்டு வரைதான் ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்கள். […]
சேர்ந்து வாழச் சொல்வதா? 16 ஆண்டு கால விவாகரத்து வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு!
புது தில்லி: 16 ஆண்டு காலமாக நடந்து வரும் விவாகரத்து வழக்கில், மணமுறிவு கோரும் தம்பதியை சேர்ந்து வாழக் கட்டாயப்படுத்தினால் மனவேதனைதான் ஏற்படும் என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது. கணவர் விவாகரத்துக் கோரிய நிலையில், மனைவி தர மறுத்து, கடந்த 16 ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த விவாகரத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேஹ்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, தம்பதி, திருமணமான முதல் ஆண்டு வரைதான் ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்கள். […]
ரஷ்யா மீதான 18வது பொருளாதாரத் தடைப் பொதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்
உக்ரைனை ஆக்கிரமித்ததற்காக ரஷ்யாவை இலக்காகக் கொண்டு 18வது சுற்று தடைகளை விதிக்க 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்வதன் மூலம் மாஸ்கோவின் வருமானத்தை மேலும் குறைக்கும் நோக்கம் கொண்டவை. உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்புக்கு எதிராக ரஷ்யா மீது 18வது சுற்று தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகள் வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டன . ஸ்லோவாக்கியா தனது எரிவாயு இறக்குமதி குறித்த கவலைகளைக் காரணம் காட்டி இந்த முடிவை நிறுத்தி வைத்திருந்தது. ஆனால் ஸ்லோவாக்கிய பிரதமர் ராபர்ட் ஃபிகோ , நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்குமாறு பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தியதாகக் கூறி, அதை ஏற்றுக்கொண்டார். ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினராக ஸ்லோவாக்கியாவின் நலன்களுக்கு தொடர்ந்து இது எதிர் விளைவை ஏற்படுத்தும் என்று ஃபிகோ கூறினார். இதேநேரம் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் கச்சாய் எண்ணெய் மற்றும் எரிவாயுவை மூன்றாம் தரப்பு நாடுகள் ஊடாக கள்ள உறவில் இன்றுவரை தாங்கள் போட்ட தடையை மீறி ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கிக்கொண்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூர் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 3 டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை.!
திருவள்ளூர் : திருவள்ளூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றவாளியைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 10 வயது மாணவி ஒருவர், நடுரோட்டில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் சனிக்கிழமை அன்று, சிறுமி சாலையில் நடந்து சென்றபோது, அவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாயை மூடி கடத்திச் சென்று பாலியல் […]
``பாஜக-வுக்குத்தான் மோடி தேவை, மோடிக்கு பாஜக தேவை அல்ல; 2029-ல் மோடியை..'' - பாஜக எம்.பி பளீச்
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், 75 வயதைக் கடக்கும் தலைவர்கள் மற்றவர்களுக்கு வழிவிட்டு ஓய்வுபெற வேண்டும் என்று சமீபத்தில் கூறியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக இருக்கிறது. குறிப்பாக, பிரதமர் மோடிக்கு வரும் செப்டம்பர் 17-ம் தேதியோடு 75 வயது நிறைவடைவதால், புதிய பிரதமரை பா.ஜ.க தேர்வுசெய்யுமா என்று எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து கேள்விகள் எழுப்பப்பட்டன. பிரதமர் மோடி, மோகன் பகவத் இந்த விவகாரத்தைக் கடந்த மக்களவைத் தேர்தலின்போதே கையிலெடுத்த எதிர்க்கட்சிகள், பா.ஜ.க தேர்தலில் வென்றாலும் ஒன்றரை வருடத்துக்குப் பிறகு புதிய பிரதமரை அவர்கள் தேர்வுசெய்வார்கள் என்று பிரசாரம் செய்தன. ஆனால், அப்போதே அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள், 2029 வரை மோடிதான் பிரதமராக இருப்பார் என்று கூறிவந்தனர். இந்த நிலையில், 2029 தேர்தலில் பா.ஜ.க-வின் முகமாக மோடியை முன்னிறுத்தாவிட்டால் 150 இடங்களைக் கூட வெல்ல முடியாது என்று பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். Nishikant Dubey | நிஷிகாந்த் துபே தனியார் ஊடகத்துடனான நேர்காணலில் பேசிய நிஷிகாந்த் துபே , அடுத்த 15 - 20 வருடங்களுக்கு மோடியை மட்டுமே பா.ஜ.க-வின் மையமாக நான் பார்க்கிறேன். 2029 மக்களவைத் தேர்தலில் மோடியைத் தங்களின் முகமாக முன்னிறுத்தாவிட்டால் 150 இடங்களைக் கூட பா.ஜ.க-வால் வெல்ல முடியாது. 2029 தேர்தலில் மோடியை முன்னிறுத்தி போட்டியிடுவதைத் தவிர பா.ஜ.க-வுக்கு வேறு வழியில்லை. மோடிக்கு பா.ஜ.க தேவை என்பதை விட, ஆட்சியில் இருப்பதற்கு பா.ஜ.க-வுக்கு மோடி தேவை என்பதால், இந்த வரம்பு (75 வயது) அவருக்குப் பொருந்தாது. என்று கூறினார். RSS 100 Years: மோடி - பிரதமர், மோகன் பகவத் - `சூப்பர் பிரதமர்'! - பேராசிரியர் அருணன் | கட்டுரை - 1
பெஹல்காம் தாக்குதல் நடத்திய ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’டை பயங்கரவாத அமைப்பு- அறிவித்தது அமெரிக்கா
புதுதில்லி / வாஷிங்டன்: ஜம்மு காஷ்மீரின் பெஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்குப்
கோவை மாணவி கூட்டு வன்கொடுமை – 7 பேருக்கு வாழ்நாள் சிறை.!
கோவை : கடந்த 2019-ல் கோவையில் 16 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில், 7 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மணிகண்டன் (30) கார்த்திக் (25), ஆட்டோ மணிகண்டன் (30), பிரகாஷ் (22), நாராயண மூர்த்தி (30), கார்த்திகேயன் (28), ராகுல் (21) ஆகிய 7 பேருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோவை வடவள்ளி சீரநாயக்கன்பாளையம் […]
மும்பை: சட்டமன்ற வளாகத்தில் அடிதடி.. பாஜக, சரத்பவார் கட்சி எம்எல்ஏ-க்கள் மோதலுக்கு காரணம் என்ன?
மகாராஷ்டிரா சட்டமன்ற வளாகத்தில் ஆளும் கட்சி எம்எல்ஏ ஆதரவாளர்களும், எதிர்க்கட்சிக்கட்சி எம்எல்ஏ ஆதரவாளர்களும் மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள சட்டமன்ற வளாகத்தின் வாசலில் எம்எல்ஏ-க்கள் நின்று கொண்டிருந்தனர். அந்நேரம் பா.ஜ.க எம்எல்ஏ கோபிசந்த் படல்கர் காரில் வந்து இறங்கினார். அவர் தனது காரை திறந்த போது கார் கதவு அங்கு நின்று கொண்டிருந்த தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) எம்எல்ஏ ஜிதேந்திர அவாத் காலில் பட்டது. ஜிதேந்திர அவாத் இதனால் இரண்டு எம்எல்ஏ-க்களும் சம்பவ இடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு நின்றவர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர். இச்சம்பவத்தையடுத்து மறுநாள் இரண்டு பேரும் சட்டமன்றத்திற்கு வரும்போது தங்களது ஆதரவாளர்களை அழைத்து வந்தனர். சட்டமன்ற வளாகத்தில் கோபிசந்த் ஆதரவாளர் ரிஷிகேஷுக்கும் ஜிதேந்திர அவாட் ஆதரவாளர் நிதின் தேஷ்முக்கிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அது முற்றிய நிலையில் இவரது ஆதரவாளர்களும் கைகலப்பில் ஈடுபட்டனர். மகாராஷ்டிரா: பனியன், துண்டுடன் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் போராட்டம்; பின்னணி என்ன? அப்போது பா.ஜ.க எம்எல்ஏ கோபிசந்த் அருகில் தான் நின்று கொண்டிருந்தார். சட்டமன்ற காவலர்கள் விரைந்து செயல்பட்டு அவர்களை பிரித்துவிட்டனர். சட்டமன்ற வளாகத்தில் நடந்த இச்சம்பவம் சட்டமன்றத்திலேயே எம்எல்ஏ-க்களுக்கு பாதுகாப்பு இல்லையோ என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தி இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இது குறித்து ஜிதேந்திர அவாட் கூறுகையில், ''என்னை கொலை செய்யும் நோக்கத்தில் குண்டர்களை சட்டமன்றத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அவர்களுக்கு அதிகார ஆணவம் அதிகம். சட்டமன்ற வளாகத்திற்குள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பாக இல்லை என்றால், நாங்கள் ஏன் சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்க வேண்டும். எனது தாயார் மற்றும் சகோதரியை திட்டினார்கள். என்னையும் தேவையில்லாத வார்த்தைகளை பேசவைத்தார்கள். நாய்களைப்பற்றியும், பன்றிகளைப்பற்றியும் எழுதி என்ன ஆகப்போகிறது. சிறிது காற்று வாங்கலாம் என்று சட்டமன்ற வளாகத்திற்கு வெளியில் வந்து நின்றேன். என்னை கொலை செய்ய வருகிறார்கள். நான் என்ன தவறு செய்தேன்''என்று கோபத்தில் பேசினார். தேவேந்திர பட்னாவிஸ் இது குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ''இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். சம்பவம் நடந்த வளாகம் சபாநாயகர் மற்றும் சட்டமேலவை தலைவரின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. நடந்த சம்பவத்தை முழுமையாக விசாரித்து கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு நான் அவர்களை வலியுறுத்தியுள்ளேன். இதுபோன்ற நடவடிக்கைகளை பொறுத்துக்கொள்ளமுடியாது என்றார். இது குறித்து பேசிய முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, ''குண்டர்கள் சட்டமன்ற வளாகத்திற்குள் வருகிறார்கள் என்றால் அவர்கள் வருவதற்கு பாஸ் கொடுத்தது யார்?. மாநிலத்தின் நிலைமை இதுதான் என்றால், சட்டமன்றம் இருப்பதன் பயன் என்ன?” என்று கேட்டார். `கூட்டணி வைக்க அவசரப்பட மாட்டோம்' - ராஜ் தாக்கரே கருத்தால் உத்தவ் தாக்கரே அதிர்ச்சி இது குறித்து பேசிய சரத்பவார் கட்சி எம்எல்ஏ ரோஹித் பவார், ''ஆளும் கட்சி எம்எல்ஏ. எங்களது கட்சி எம்எல்ஏ ஜிதேந்திர அவாத்தை சட்டமன்ற வளாகத்தில் மிரட்டுகிறார். ஆனால் ஜிதேந்திர அவாத் தனது ஆதரவாளர்களை பொறுமை காக்கும்படி கூறினார். இப்போது ஜிதேந்திர அவாத்தை அடிக்கும் நோக்கில் வெளியில் இருந்து குண்டர்களை பா.ஜ.க எம்.எல்.ஏ சட்டமன்றத்திற்குள் அழைத்து வந்துள்ளார்''என்றார். இச்சம்பவத்தை தொடர்ந்து சட்டமன்றத்தில் ஜிதேந்திர அவாட் மிகவும் கோபமாக பேசினார். உடனே இது குறித்து தகவல் கொடுக்கும்படி சபாநாயகர் கேட்டுக்கொண்டார். இதனால் கோபிசந்த் சட்டமன்ற வளாகத்தில் இருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். கோபிசந்த் இது குறித்து ஜிதேந்திரா அவாத் நேரடியாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிடம் நடந்த சம்பவத்தை எடுத்துக்கூறினார். நிலைமை விபரீதமானதை தொடர்ந்து எம்.எல்.ஏ.கோபிசந்த்திற்கு அமைச்சர் சந்திரகாந்த் பவன்குலே அழைப்பு விடுத்தார். அவரிடம் கோபிசந்த் நடந்த சம்பவங்களை தெரிவித்தார். இதனை தொடர்ந்து வெளியில் வந்த கோபிசந்த் நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். சட்டமன்ற வளாகத்தில் நடந்த சம்பவம் துரதிஷ்டவசமானது என்றும், அதற்காக வருத்தப்படுவதாகவும் கூறிவிட்டு உடனே சம்பவ இடத்தில் இருந்து சென்றுவிட்டார். மோதலில் ஈடுபட்ட இரு கட்சி எம்எல்ஏ-க்களின் ஆதரவாளர்களையும் சட்டமன்ற காவலர்கள் பிடித்துச்சென்று வாக்குமூலம் வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர். ``நீதிக்காக வன்முறையில் ஈடுபடுவோம்'' - 20 ஆண்டுகளுக்கு பிறகு தாக்கரே சகோதரர்கள் மேடையில் பேச்சு
நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்க விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்!
நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது பதவி நீக்கத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இன்று ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஏமனில் சிக்கிய நிமிஷா பிரியா வழக்கு: உச்ச நீதிமன்றம் எடுத்த முக்கிய முடிவு!
கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா வழக்கில், உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது. மரண தண்டனைக்கு ஏமன் நாடு தயாராகி வரும் நிலையில் இந்த உத்தரவு சற்று நிம்மதி கொடுப்பதாக கூறப்படுகிறது.
துர்கா ஸ்டாலின் எழுதிய அவரும் நானும் இரண்டாம் பாகம் வெளியீடு: என்னென்ன சம்பவங்கள் இடம்பெறும்?
துர்கா ஸ்டாலின் எழுதிய அவரும் நானும் புத்தகத்தின் இரண்டாம் பாகம் நாளை ஜூலை 19ஆம் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிடப்படுகிறது.
“தோனியிடம் இருந்து கில் கற்றுக்கொள்ள வேண்டும்”–முன்னாள் பயிற்சியாளர் அறிவுரை.!
டெல்லி : இந்திய அணியின் புதிய கேப்டனாக ஆனதிலிருந்து சுப்மான் கில், இங்கிலாந்துக்கு எதிரான ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் மூன்று சதங்களை அடித்துள்ளார். இருப்பினும், கேப்டன் பதவி இன்னும் ஒரு கட்டத்திலேயே உள்ளது. இதனால், இந்தியாவின் முன்னாள் உலகக் கோப்பை வென்ற பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன், கில் பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவின் முன்னாள் தொடக்க வீரரும், 2011 உலகக் கோப்பையை வென்ற இந்தியாவின் பயிற்சியாளருமான கேரி கிர்ஸ்டன், கில் தோனியைப் போல […]
மாணவர்களை உள நெருக்கடிகளிலிருந்து பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும் –அரசாங்க அதிபர் தெரிவிப்பு
பாடசாலை மாணவர் தூதுவர் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட பாடசாலை அதிபர்களுக்கான பயிற்சி செயலமர்வு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (18.07.2025) யாழ்.மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், இச் செயலமர்வின் நோக்கமானது பாடசாலைகளில் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை விளங்கி அவர்களை எவ்வாறு ஆற்றுப்படுத்துவது என்றும், அவர்களை உள நெருக்கடிகளிலிருந்து எவ்வாறு பாதுகாத்தல் என்றும் குறிப்பிட்டு, மாணவர்களை உள நெருக்கடியிலிருந்து பாதுகாப்பதும் அனைவரினதும் பொறுப்பாகும் […]
அன்னைக்கு தான் நிம்மதியா தூங்கினோம்...! - Voice Actor Gopi Nair Home Tour | Dance School| Exclusive
பீகாரில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 19 பேர் உயிரிழப்பு
பீகார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக நலந்தாவில் 5 பேர் உயிரிழந்த நிலையில், வைஷாலியில் 4 பேரும், பங்கா மற்றும் பாட்னாவில் தலா 2 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர ஷேக்புரா, நவாடா, ஜெகானாபாத், அவுரங்காபாத், ஜமுய் மற்றும் சமாஸ்திபூர் மாவட்டங்களில் தலா ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள நிதிஷ் […]
43 ஏக்கர் அரசாங்க காணியை முறைகேடாக பெற்ற பெண் எம்பி!
ஹந்தானவத்த பகுதியில் மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்கு சொந்தமான 43 ஏக்கர் நிலம், நில சீர்திருத்த சட்டத்தை மீறி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த்ராணி கிரியெல்லவுக்கு விடுவிக்கப்பட்டதாக பொது நிறுவனங்கள் குழு (கோப்) விசாரணையில் தெரியவந்துள்ளது. நில சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பத்மசிறி லியனகே, கோப் குழு முன் ஆஜரானபோது, குழுவின் தலைவர் வைத்தியர் நிஷாந்த சமரவீரவின் கேள்விக்கு பதிலளிக்கையில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நில சீர்திருத்த ஆணைக்குழு சமிந்த்ராணி கிரியெல்லவுக்கு நிலம் வழங்க வேண்டிய கட்டாயம் […]
Monica Belluci : 'தலையை சுத்த வைக்கும் சூறாவளி பெண்!' - யார் இந்த மோனிக்கா பெல்லூச்சி? | Coolie
ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி, வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படம் 'கூலி'. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்திலிருந்து, அனிருத் இசையில் 'மோனிகா' பாடல் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களின் ஹார்டின்களைப் பெற்றிருக்கின்றன. ‘மோனிகா’ பாடல் பூஜா ஹெக்டே நடனமாடியுள்ள இப்பாடலில், பிரபல இத்தாலிய நடிகை மோனிகா பெல்லுச்சியைக் குறிப்பிடும் வரிகள் இடம்பெற்றுள்ளன. சமீபத்திய பேட்டி ஒன்றில், 'நானும் அனிருத்தும் மோனிகா பெல்லுச்சியின் தீவிர ரசிகர்கள்' என்பதையும் லோகேஷ் கனகராஜ் குறிப்பிட்டிருந்தார். யார் இந்த மோனிகா பெல்லுச்சி? அவரது வாழ்க்கைக் கதை குறித்து இப்போது பார்ப்போமா... இத்தாலியைச் சேர்ந்த மோனிகா பெல்லுச்சிக்கு, உலக சினிமாவின் சிறந்த நடிகைகளின் பட்டியலில் எப்போதும் நீக்கமற இடமொன்று இருக்கும். அந்தளவிற்கு அழுத்தமான நடிப்பை பல பன்முக கதாபாத்திரங்களில் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். 1964-ம் ஆண்டு இத்தாலியின் சிட்டா டி காஸ்டெல்லோ என்ற ஊரில் பிறந்த அவர், ஆரம்பத்தில் மாடலாக தனது பயணத்தைத் தொடங்கினார். பாரிஸில் பணியாற்றியபோது, அவரது அழகும் ஆளுமையும் பலரையும் ஈர்த்தன. Coolie: டி. ராஜேந்தரின் டியூன் பாடலானது இப்படித்தான்... - சுவாரஸ்யம் பகிரும் அனிருத் Monica Belluci 1990-களில் மோனிகாவுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. பிறகு, வாய்ப்புகளை நோக்கி நகரத் தொடங்கிய அவர், இத்தாலிய தொலைக்காட்சித் தொடர்கள் மூலம் நடிகையாக அறிமுகமானார். Malèna (2000), Irreversible (2002), The Passion of the Christ (2004), Spectre (2015) போன்ற பல முக்கியமான உலக சினிமாக்களில் அபரிமிதமான பங்காற்றியிருக்கிறார் மோனிகா. Malèna (2000) என்ற இத்தாலிய திரைப்படம் மிக முக்கியமான உலக சினிமாவாகும். இத்திரைப்படம் இவருக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பையும் புகழையும் பெற்றுத் தந்தது. இந்தப் படத்திற்குப் பிறகு, அமெரிக்காவில் இவர் பிரபலமடையத் தொடங்கினார். தனது திறமையான நடிப்பாலும், வசீகரமான அழகாலும் உலகம் முழுவதும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கிறார் மோனிகா பெல்லுச்சி. மோனிகா பெல்லுச்சி பல மொழிகளில் பயிற்சி பெற்றவர். Monica Belluci இத்தாலிய, பிரஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேசி, அந்த மொழிப் படங்களில் நடித்து வந்தார். தற்போது 60 வயதை எட்டிய பின்னரும், ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மேடை நாடகங்களில் நடித்து வருகிறார். தற்போது வெளியாகியுள்ள இந்த 'மோனிகா' பாடலை, மோனிகா பெல்லுச்சிக்கு ட்ரிபியூட் செலுத்தும் விதமாக அமைத்திருக்கிறது அனிருத் - லோகேஷ் கூட்டணி. சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
யாழில். நாளை பிரமாண்ட இசை நிகழ்வு –யாழை வந்தடைந்த பாடகர் ஸ்ரீனிவாஸ் தலைமையிலான குழுவினர்
தென்னிந்திய பிரபல பாடகர் ஶ்ரீநிவாஸ் பங்குபெறும் இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நாளைய தினம் சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில் , ஸ்ரீநிவாஸ் தலைமையில் தென்னிந்திய பாடகர்கள் , இசை கலைஞர்கள் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். அதன் போது, யாழ்ப்பாணத்தில் அவர்களுக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் போக்குவரத்து வசதிகளுக்காக பேருந்து ஒன்றை கொள்வனவு செய்வதற்கான […]
Pottala muttaye பாட்டுக்கு எங்கம்மா புடவையை கட்டிட்டுதான் டான்ஸ் பண்ணேன்- Monica singer sublahshini
ராஜிதவின் முன்பிணை மனு நிராகாிப்பு
முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவின் முன்பிணை கோாி விண்ணப்பித்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சர்ச்சைக்குரிய… The post ராஜிதவின் முன்பிணை மனு நிராகாிப்பு appeared first on Global Tamil News .
Birla Opus Paints Brings Jaipur’s Hawa Mahal to Life in Latest ‘Celebrating Colours of India’ Film
Mumbai: Birla Opus Paints has launched the second installment of its evocative brand campaign, ‘Celebrating Colours of India’, this time spotlighting Jaipur’s iconic Hawa Mahal. Following the emotional success of its debut film featuring the Gateway of India, this new animated ad continues to celebrate India’s vibrant heritage and the transformative power of colour.Set in the heart of Rajasthan’s capital, the film once again features the beloved Opus Boy as he brings joy to clean-up marshals working around the Hawa Mahal, turning their routine into a moment of pride and inspiration. The act serves as a reminder of how beauty and colour can spark community spirit and rejuvenation. “Strategically building on the success of our 'Gateway of India' film, we are scaling our 'Duniya Ko Rang Do' philosophy. Through our Opus boy, we illustrate how colour, through small, impactful acts, can breathe new life into familiar spaces,” said Inderpreet Singh , Head – Marketing, Birla Opus Paints. The soulful background score, composed by acclaimed musician Ram Sampath, further enriches the storytelling, echoing the emotional tone set by the campaign’s first chapter.Conceptualised by Leo India and animated by Zombie Studios, Brazil, the campaign is being widely amplified across TV, digital, OOH, print, and radio platforms to connect with a pan-India audience.This initiative reaffirms Birla Opus Paints’ commitment to ‘Duniya Ko Rang Do’—a belief that even the smallest splash of colour can ignite transformation.https://www.youtube.com/watch?v=9J4-dU2KAVUAgency credits:Client: Birla Opus PaintsCreative Agency: Leo IndiaProduction House: Zombie Studio, Brazil
அந்த மனசுதான் சார்கடவுள்! 650 ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு உதவிய நடிகர் அக்ஷய் குமார்.!
சென்னை : பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது மனிதநேயத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்து, இந்தியா முழுவதும் உள்ள 650 ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு காப்பீடு வழங்கி உதவியுள்ளார். இது, தமிழ் திரைப்படமான வேட்டுவம் படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் மாஸ்டர் எஸ்எம் ராஜு உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட முடிவாகும். இந்த துயர சம்பவம், திரைப்படத் துறையில் ஸ்டண்ட் கலைஞர்களின் பாதுகாப்பு குறித்த விவாதங்களை மீண்டும் முன்னிலைப்படுத்தியது. அக்ஷய் குமார், இந்தியாவில் உள்ள சுமார் 650-700 ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு […]
யாழில் பாடகர் ஸ்ரீனிவாஸ் தலைமையிலான குழுவினர்
தென்னிந்திய பிரபல பாடகர் ஶ்ரீநிவாஸ் பங்குபெறும் இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நாளைய தினம்… The post யாழில் பாடகர் ஸ்ரீனிவாஸ் தலைமையிலான குழுவினர் appeared first on Global Tamil News .
சென்னை மதுரவாயலில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைத்த மியாவாக்கி காடு, தனியார் பேருந்துகளின் ஆக்கிரமிப்பால் அழிந்து வருகிறது. பெங்களூரு உட்பட பல ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் இங்கு நிறுத்தப்படுவதால் மரங்கள் சேதமடைந்து, காடு வெறும் இடமாக மாறிவிட்டது. பேருந்து நிலையம் தயாரானதும் இந்த நிலை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'15 ஆண்டுகள்; 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கொலை...' - கர்நாடகா தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் வழக்கு
'2003-ம் ஆண்டு, எனது மகள் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலில் காணாமல் போனார். அக்கம் பக்கத்தில் விசாரித்ததில், என்னுடைய மகள் அடையாளம் கொண்ட பெண்ணை கோயில் ஊழியர்கள் தூக்கி சென்றதாக கூறினார்கள். இதை கோயில் நிர்வாகத்திடம் கேட்டப்போது, என்னை மிரட்டி, அடித்தனர். அதனால், நான் கோமாவிற்கு சென்றேன். இந்தப் பயத்தில் தான், இவ்வளவு காலம் இது குறித்து வெளியே சொல்லவில்லை'. இப்படி கடந்த 15-ம் தேதி, தட்சின கன்னடாவின் காவல் கண்காணிப்பாளரிடம் பெண் ஒருவர் புகார் அளித்தார். கர்நாடகா தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் என்ன நடந்தது? கர்நாடகா மாநிலம் தட்சின கன்னடாவில் உள்ளது தர்மஸ்தலா. இங்கே மஞ்சுநாதர் கோயில் உள்ளது. இது மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். அரசியல்வாதிகள், பிரபலங்கள் என பலரும் வந்து செல்லும் கோயில் இது. கடந்த ஜூலை 11-ம் தேதி, இந்தக் கோயிலின் முன்னாள் தூய்மை பணியாளர் ஒருவர், 1995-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரை, பல பெண்கள் மற்றும் மாணவிகளின் உடல்களை அடக்கம் செய்ய சொல்லி என்னை கோயில் நிர்வாகத்தினர் கட்டாயப்படுத்தினார்கள். இதை நான் செய்யவில்லை என்றால் என்னை கொன்றுவிடுவதாக மிரட்டினார்கள். பல பெண்களை பள்ளி சீருடையிலேயே புதைத்து இருக்கிறேன். பெண்களின் உடலில் பாலியல் வன்முறைக்கான காயங்களும், சில நேரம் ஆசிட் தழும்புகளும் காணப்படும் என்று பெல்தங்கடி நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இவர் ஜூன் மாதமே இது குறித்து புகார் அளித்துள்ளார். கோரிக்கை அந்த இடத்தை தோண்டி பார்க்க வேண்டும் என்கிற கோரிக்கையும் நீதிமன்றத்தின் முன் வைத்துள்ளார். மேலும், இவர் எலும்புகூடுகளின் புகைப்படங்களையும் சமர்பித்துள்ளார். இவர் நீதிமன்றத்தில் ஆஜராகும் போதும் கூட, சில எலும்புகளை கொண்டு வந்திருக்கிறார். பாலியல் தொல்லை ( சித்திரிப்புப் படம் ) ஆரம்பத்தில் இவர், அந்த உடல்கள் தற்கொலை செய்துகொண்டவர்களுடையது என்று நினைத்துள்ளார். அதன் பின் தான், தர்மஸ்தலாவை சுற்றி நடக்கும் குற்றங்களை மறைக்க கொலை செய்யப்பட்ட உடல்கள் என்று அறிந்திருக்கிறார். இதே நிலை, அவர் சொந்தகாரர்களுக்கே நடந்த நிலையில், 2014-ம் ஆண்டு அந்தப் பணியில் இருந்து நின்றிருக்கிறார். இவர் இந்த வாக்குமூலத்தைக் கொடுக்கவே, மேலே கூறிய பெண்மணி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். சிறப்பு புலனாய்வு குழு இதனையடுத்து, கர்நாடகா பெண்கள் அமைப்பு, கர்நாடக அமைச்சர் சித்தராமையா இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. கர்நாடகாவின் சுகாதார துறை அமைச்சர், 'இந்த சம்பவம் குறித்து அரசு விசாரணை நடத்தும்' என்று கூறியுள்ளார். முதல்வர் சித்தராமையா இந்த சம்பவம் குறித்து தட்சின கன்னடா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண், புகார் அளித்த மஞ்சுநாதர் கோயிலின் முன்னாள் ஊழியர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. அவர் சொல்லும் இடத்தில் குழி தோண்டி உடல்களை எடுப்பதற்கான பணிகள் நடைபெற உள்ளது. இது சாதாரண விஷயம் இல்லை. அதற்கு சில சட்ட நடைமுறைகள் தேவை. அதற்காக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
Eveready introduces India’s First Hybrid Torch with Sonakshi Sinha’s ‘Nikita Roy’
New Delhi: Eveready Industries, India’s trusted name in batteries and flashlights, has launched a groundbreaking innovation — the #NeverOutOfLight Hyb rid Torch — a dual-powered flashlight that seamlessly toggles between rechargeable and battery-operated modes. This patent-applied torch marks Eveready’s second major product innovation in two years and is built to ensure uninterrupted lighting in every scenario.Speaking on the launch, Anirban Banerjee, CEO, Eveready Industries India Limited, said, “Innovation is at the helm of all undertakings at Eveready. Over the years, this ideology has paved the way for us to consistently introduce unique and pioneering products that empower consumers. The latest offering from the house of Eveready reflects the brand’s legacy of innovation and trust, giving consumers uninterrupted lighting with modern convenience. Our Hybrid Torch, a new-age innovative solution, promises quality, convenience, and reliability to users while ensuring that they never run out of power. Going forward, Eveready will remain committed to delivering smarter, practical, and dependable solutions for consumers across Indian households.” The new hybrid torch is built with a durable ABS plastic body, powerful 1W LED front and side lights, and an in-built rechargeable battery that charges via USB Type-C in just 2.5 hours. Simultaneously, it can operate on 3xAA batteries — offering flexibility during power outages or on-the-go use. It also comes with safety features like overcharge and deep discharge protection, a dual-mode switch, and an intuitive charging indicator.To amplify the launch, Eveready has partnered with the supernatural thriller ‘Nikita Roy’, starring Bollywood actor Sonakshi Sinha. The campaign video showcases the torch’s dual-power capabilities through scenes from the film, where Sonakshi’s character navigates through literal and emotional darkness — symbolizing resilience and the importance of light in the most trying times. “Our association with Sonakshi Sinha’s film Nikita Roy is more than just a product integration. It symbolizes resilience and the will to keep going, even in the darkest of times,” added Banerjee. Available in red and green, the Hybrid Torch is priced at ₹399 and will be sold via leading retail stores and major e-commerce platforms nationwide. This follows Eveready’s 2024 innovation — the Siren Torch, a rechargeable torch with a 100-decibel alarm designed for women’s safety — further underscoring the brand’s commitment to creating purposeful products that meet real-world needs.https://www.youtube.com/watch?v=LGYQybtUqW4
பாமக தலைவர் அன்புமணி, அரசு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். பழைய ஓய்வூதியம் டூ அரசாரணை 243 ரத்து வரை என்னென்னவற்றை குறித்து அவர் பேசினார் என்று பார்ப்போம்.
ரஜினிகாந்த்: ``நடித்தது மட்டுமல்ல, நீங்கள் பாஷாவாகவே மாறினீர்கள்'' - சுரேஷ் கிருஷ்ணா நெகிழ்ச்சி!
ரஜினிகாந்த் நடிப்பில் 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பெரும்வெற்றி பெற்ற திரைப்படம் பாஷா. இந்த திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகவிருப்பதை முன்னிட்டு, இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக எக்ஸ்தள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரஜினிகாந்த் சார் பாஷாவாக நடிக்கவில்லை, பாஷாவாக மாறினார் எனப் புகழாரம் சூட்டியுள்ளார். சுரேஷ் கிருஷ்ணா பதிவில், ஒரு புகழ்பெற்ற படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆனதை கொண்டாட வேண்டிய நேரம் இது. சுரேஷ் கிருஷ்ணா, ரஜினி அன்பான பார்வையாளர்களே, ‘பாட்ஷா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு நன்றி. முன் எப்போதும் இல்லாத வகையில் இப்போது 4கே டால்பி அட்மாஸில் மாற்றப்பட்டு வெளியாகி இருக்கிறது. பெரிய திரையில் மாயாஜாலத்தை தவறவிடாதீர்கள். எனக் கூறியுள்ளார். மற்றொரு பதிவில் ரஜினிகாந்த் உடனான புகைப்படத்தைப் பகிர்ந்து, அன்புள்ள ரஜினி சார். ‘பாட்ஷா’வுக்கு காரணம் நீங்கள் தான். உங்கள் அற்புதமான நடிப்பு, உங்களது திரை ஆளுமை. நீங்கள் பாட்ஷாவாக நடித்தது மட்டுமல்ல, பாட்ஷாவாகவே மாறினீர்கள். இப்போதும் திரையுலக வரலாற்றில் படத்தின் பெயர் பொறிக்கப்பட்டதற்கு காரணம் நீங்கள் தான். எனக் கூறியுள்ளார். பாஷா மீண்டும் ஒரு பதிவில், புகழ்பெற்ற பாட்ஷா குழுவான ஆர்.எம்.வி சார், ரஜினி சார், நக்மா, ரகுவரன், தேவா, வைரமுத்து, பி.எஸ்.பிரகாஷ், மேகி, கணேஷ் – குமார், பாலகுமாரன், ராஜு மாஸ்டர் மற்றும் அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவிற்கு நன்றி. ஒரே ஒரு பாட்ஷா மட்டுமே. அது நமது ‘பாட்ஷா’ மட்டுமே! எனப் பெருமிதம் கொண்டுள்ளார். பாஷா தமிழ் சினிமாவில் மாஸ் திரைப்படத்துக்கான நடையை உருவாக்கிய திரைப்படங்களுள் ஒன்று. இன்றும் இந்த இதன் உலகப் புகழ்பெற்ற வசனங்கள் பரவலாக புழக்கத்தில் உள்ளன. பாஷாவின் மறு வெளியீடு ரஜினிகாந்த் ரசிகர்களை மகிழ்ச்சிப் பெருவெள்ளத்தில் ஆழ்த்தியிருக்கிறது! #BaashaTurns30 It's time to celebrate 30 glorious years of an iconic film! Thank you, dear audience, for making Baasha a legend Now experience it like never before — in stunning 4K Dolby Atmos. Re-releasing in theatres today! Don’t miss the magic on the big screen! … — sureshkrissna (@Suresh_Krissna) July 18, 2025 Mani Ratnam: அடுத்தது ரஜினிகாந்த் படமா? - மணி ரத்னம் சொன்ன `நச்' பதில்!
சென்னை: `போலீஸ்னு எனத் தெரியாம தப்பு பண்ணிட்டோம்’ - காவலர் கொடுத்த புகாரில் இளைஞர்கள் கைது
சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் மாரியப்பன். இவர் கடந்த 16.07.2025-ம் தேதி இரவு, அண்ணாநகர் கிழக்கு, 1வது அவென்யூ பகுதியில் உள்ள மதுபான கடை அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு இரண்டு இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைப் பார்த்த காவலர் மாரியப்பன், வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் கலைந்து செல்லும்படி கூறினார். அப்போது இளைஞர்கள் இருவரும் காவலர் மாரியப்பனை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அவரை கீழே தள்ளியிருக்கிறார்கள். அதில் சுதாரித்த காவலர் மாரியப்பன், இருவரையும் மடக்கிப் பிடிக்க முயன்றார். அப்போது மீண்டும் காவலர் மாரியப்பனை கீழே தள்ளிவிட்ட இளைஞர்கள், தங்களுடைய பைக்கில் தப்பிச் சென்றுவிட்டனர். அபிலாஷ் இந்தச் சம்பவம் குறித்து காவலர் மாரியப்பன், அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். சிசிடிவியில் பதிவான பைக்கின் பதிவு நம்பரை அடிப்படையில் சென்னை ஐசிஎஃப் கக்கன்ஜி நகரைச் சேர்ந்த அபிலாஷ், (19), சென்னை நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த அஜய்குமார் (21) ஆகியோரை போலீஸார் பிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது காவலர் என்று தெரியாமல் தப்பு செய்துவிட்டோம். மன்னித்துவிட்டுவிடுங்கள் என போலீஸாரிடம் கூறியிருக்கிறார்கள். இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் பைக், ஐபோனை பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப்பிறகு இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் அவர்களை சிறையில் அடைத்தனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை.!
சென்னை : தெற்கு ஆந்திர மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் […]
பராக் ஒபாமா – மிச்சல் தம்பதி விவாகரத்து விவகாரம் ; உறுதி செய்த தம்பதி
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா – அவரது மனைவி மிச்சல் ஒபாமா இருவரும் விவாகாரத்துப் பெறப்போவதாக எழுந்தது உண்மையில்லை, என்று இருவரும் ஒன்றாகத் தோன்றி உறுதி செய்துள்ளனர். சில நாட்களாக பொது நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாகப் பங்கேற்காத நிலையில், இந்த விவாகரத்து தொடர்பான வதந்தி பரவியுள்ளது. விவாகரத்து தொடர்பான வதந்தி இந்த நிலையில்தான், மிச்சல் ஒபாமா தன்னுடைய சகோதரருடன் இணைந்து நடத்தும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியின்போது, ஒபாமாவும் தோன்றி பேசினார். அப்போது, இருவரும் தங்களுக்கே உரிய நகைச்சுவை […]
``தீவிரவாத எதிர்ப்பில் ஆழமான ஒத்துழைப்பு''- அமெரிக்காவைப் பாராட்டிய வெளியுறவுத்துறை - ஏன்?
கடந்த ஏப்ரல் மாதம் காஷ்மீரில் நடந்த பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்த எதிர்ப்பு முன்னணி (The Resistance Front (TRF)) என்ற அமைப்பை அமெரிக்க அரசு பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது. இந்த நடவடிக்கை தீவிரவாத எதிர்ப்பில் இந்தியா - அமெரிக்காவின் ஒருங்கிணைவை வலுவாக உறுதிப்படுத்தியிருப்பதாகப் பார்க்கப்படுகிறது. Marco Rubio பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாதக் குழுவின் நிழல் குழுவான TRF-ஐ வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக (Foreign Terrorist Organization (FTO)) அறிவித்தமைக்கு அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் அவரது துறையைப் பாராட்டியுள்ளார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். இதுகுறித்து வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திலும், பயங்கரவாத உள்கட்டமைப்பை அகற்றுவதிலும் இந்தியா உலகநாடுகளின் ஒத்துழைப்பின் அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அமெரிக்காவின் முடிவு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் இந்தியா-அமெரிக்காவின் ஆழமான ஒத்துழைப்பைப் பிரதிபலிக்கிறது... பஹல்காம் 'பயங்கரவாதத்துக்கு எதிராக ஜீரோ சகிப்புத்தன்மை' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக இருக்கிறது. பயங்கரவாத அமைப்புகளும் அதன் தலைவர்களும் கேள்விகேட்கப்படுவதை உறுதி செய்ய இந்தியா அதன் சர்வதேச கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்படும். எனக் கூறப்பட்டுள்ளது. சிந்து நதி நீர்: பாகிஸ்தானின் கடிதங்கள் இந்தியாவின் மனதை மாற்றாது - அமைச்சர் திட்டவட்டம்! புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மீது தீவிரவாதிகள் நடத்திய மிக மோசமான தாக்குதலாக பஹல்கான் தாக்குதல் அமைந்தது. அப்போது, அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்தியாவிற்கு அமெரிக்காவின் வலுவான ஆதரவை வலியுறுத்தினார். காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் சம்பவம் பஹல்காம் தாக்குதல் மற்றும் அதற்கு எதிர்வினையாக நடத்தப்பட்ட ஆப்பரேஷன் சிந்தூர் பற்றி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசி தரூர் தலைமையிலான நாடாளுமன்ற தூதுக்குழு வாஷிங்டனில் அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸிடம் எடுத்துரைத்தது குறிப்பிடத்தக்கது. Modi in US: `இந்திய குடியேறிகள்; தீவிரவாதம், அணுசக்தி' - மோடி, ட்ரம்ப் பேசியது என்ன?!
சென்னை: கழிவறைக்குச் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை - டிரைவர் கைதான பின்னணி
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயதாகும் பெண் ஒருவர், சென்னை, மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் கார்டனில் குடும்பத்துடன் தங்கியிருக்கிறார். இவரின் கணவர் அந்தக் கார்டனில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று அந்தப் பெண், கழிவறைக்குச் செல்ல வீட்டிலிருந்து வெளியில் வந்திருக்கிறார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர், பெண்ணை வலுகட்டாயமாக கட்டிப்பிடித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார். அதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், சத்தம் போட மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். பின்னர் நடந்தச் சம்பவத்தை தன்னுடைய கணவரிடம் அந்தப் பெண் கூறியிருக்கிறார். கைதான டிரைவர் ஆனந்தன் இதையடுத்து மதுரவாயல் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதோடு என்ன நடந்தது என பெண்ணிடம் விசாரித்ததோடு பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் குறித்த விவரங்களையும் போலீஸார் கேட்டறிந்தனர். அப்போது பெண் அளித்த தகவலின்படி கார்டனில் டிரைவராக இருந்த ஆனந்தன் என்பவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து ஆனந்தனைப் பிடித்து விசாரித்தபோது அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து ஆனந்தன் மீதுதமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) உள்பட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரைக் கைது செய்தனர். விசாரணைக்குப்பிறகு ஆனந்தனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர். இதுகுறித்து மதுரவாயல் போலீஸார் கூறுகையில், ``குடும்பத்துடன் கார்டனில் தங்கியிருந்த பெண்ணை டிரைவர் ஆனந்தன் நீண்ட நாள்காக நோட்டமிட்டு வந்திருக்கிறார். அப்போது அதிகாலை நேரத்தில் அந்தப்பெண் தனியாக கழிவறைக்குச் செல்வதைப் பார்த்த ஆனந்தன் அவருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்திருக்கிறார். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளும் ஆனந்தன் அளித்த தகவலின்படி அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
`வாரிசில்லாத தம்பதி நிலம்; போலி ஆவணம் மூலம் கிரையம்?' - முன்னாள் பாஜக நிர்வாகி மீது வழக்கு
கரூர் மாவட்டம், நெடுங்கூர் என்.பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி முத்துலட்சுமி. இந்த தம்பதிக்கு குழந்தையில்லை. இந்நிலையில், தங்கவேலுக்கும், பா.ஜ.க கரூர் மாவட்ட முன்னாள் தலைவர் சிவசாமிக்கும் இடையில் நட்பு இருந்து வந்துள்ளது. அந்த அடிப்படையில், இரண்டு பேரும் சேர்ந்து ரியல் எஸ்டேட் பிஸினஸூம் செய்து வந்துள்ளனர். இதனை மையப்படுத்தி இருவருக்கும் இடையில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையும் இருந்துள்ளது. sivasami இதற்கிடையில், கடந்த 2023 - ம் வருடம் நெடுங்கூரில் உள்ள தங்கவேலுக்குச் சொந்தமான 8.40 ஏக்கர் நிலத்தை சிவகாமி அபகரிக்க நினைத்ததாகச் சொல்லப்படுகிறது. அந்த சொத்தை தனதாக்கிக்கொள்ள நினைத்த சிவசாமி, தனது மனைவி நிர்மலா, கரூர் மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியைச் சேர்ந்த சென்னியப்பன், செந்தில்குமார், பூலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன், ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த சந்திரசேகர் ஆகியோரோடு சேர்ந்து போலியாக ஆவணங்கள் தயாரித்து, போலி கையெழுத்துகள் போட்டு நிலத்தை பத்திரப்பதிவு செய்துகொண்டார் என்று தங்கவேலின் மனைவி முத்துலட்சுமி கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிவு அதனடிப்படையில், கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், போலி ஆவணங்கள், கையெழுத்து மூலம் வயதான தம்பதியின் 8.40 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்து அபகரித்துக்கொண்டதாக, பா.ஜ.க கரூர் மாவட்ட முன்னாள் தலைவர் சிவசாமி உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுபற்றி, தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர். வயதான தம்பதியினரை ஏமாற்றி போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை தங்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்துகொண்டதாக, பா.ஜ.க முன்னாள் மாவட்ட நிர்வாகி உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம், கரூர் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் 'பரபர' பேசுபொருளாகியிருக்கிறது. திமுக கவுன்சிலர் வீட்டுக்குள் புகுந்து தாக்கிய கும்பல்; திருச்சியில் சாலை மறியல்! - நடந்தது என்ன?
``காமராஜரை எருமைத் தோலன் என திமுக விமர்சித்தது! - அண்ணாமலை காட்டம்
பாஜக-வின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை திருப்பூரில் பத்திரிகையாளரை சந்தித்திருந்தார். அப்போது, திமுக பற்றியும் காமராஜர் பற்றியும் சில முக்கியமான விஷயங்களை அவர் பேசியிருந்தார். அண்ணாமலை அண்ணாமலை பேசியதாவது, ``காமராஜரை எருமைத் தோலன் என திமுக முரசொலியில் விமர்சித்தது. காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் செயலிழந்துவிட்டது. வழக்கம்போல கடைசியில் சாரிதான் கேட்பார் கூட்டணியில் இருந்தால் போதும் என்ற நிலைக்கு காங்கிரஸ் வந்துவிட்டது. திருவள்ளூர் சிறுமியின் வன்கொடுமை விவகாரத்தில் ஸ்டாலின் என்ன செய்தார்? வழக்கம்போல கடைசியில் சாரிதான் கேட்பார். திமுக உறுப்பினராக சேர்ந்தால்தான் 1000 ரூபாய் கிடைக்கும், தேர்தலின் போது பணம் கிடைக்கும் என மிரட்டியே மக்களை உறுப்பினர்களாக சேர்க்கிறார்கள். நயினார் நாகேந்திரன், அண்ணாமலை கூவிக்கூவி மாம்பழம் விற்பதைப் போல உறுப்பினர்களை சேர்க்கிறார்கள். திருப்பூரில் போதைப் பழக்கம் அதிகமாகிவிட்டது. 2026 தேர்தல் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதை மையப்படுத்திய தேர்தலாக இருக்கும்.' என்றார். அண்ணாமலையோடு இருந்த மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும், 'திமுக காமராஜரை ரொம்பவே கடுமையாக விமர்சித்திருக்கிறது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி இருக்கிறதா இல்லையா என்றே தெரியவில்லை.' என்றார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
`திராவிட வரலாற்றுத் தடத்தில் தொல்லியல் ஆய்வுகள்' - பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வரங்கம்
சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் திராவிட வரலாற்றுத் தடத்தில் தொல்லியல் ஆய்வுகள் பற்றிய சிறப்பு ஆய்வரங்கம், பல்கலைக்கழகத்தின் முத்தமிழறிஞர் கலைஞர் ஆய்வு மையத்தில் நடைபெற்றது. இதில், தொல்லியல் வரலாற்றில் சேலம் மாவட்டம் என்ற தலைப்பில் பேசிய தொல்லியல்துறை உதவிக் கண்காணிப்பாளர் முனைவர் இரா.ரமேஷ், ``சேலம் மாவட்டத்தில் வேப்பிலைப்பட்டி, பனமரத்துப்பட்டி, திப்பம்பட்டி, பிடாரி அம்மன் கோயில் போன்ற இடங்களில் நுண்கற்காலக் கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், தெலுங்கனூர் என்ற இடத்தில் ஈமக்குழியில் புதிய கற்காலக் கருவிகள் மற்றும் இரும்புக் கத்திகள் கண்டறியப்பட்டுள்ளன. வெள்ளார், கோட்டைமேடு, மேச்சேரி, ஓமலூர், கோனேரிப்பட்டி, அம்மன்கோயில்பட்டி, நத்தம்பட்டி ஆகியவை வரலாற்றுத் தொடக்க காலப் பகுதிகளாகும். மேலும், பல கோயில்களில் இன்றுவரை புதிய கற்காலக் கருவிகள் மற்றும் பழைய கற்காலக் கருவிகள் சாமியாக வழிபடப்பட்டு வருகின்றன என்று கூறினார். இதில், கி.பி.4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அம்மன் கோயில்பட்டி கல்வெட்டு காலத்தால் முற்பட்டதாகும் என்றும், சேலம், மஞ்சவாடி, தொப்பூர் ஆகியவை பண்டைய கால வணிக வழிகளாக இருந்தன என்றும் கூறினார். பண்டைய காலச் சின்னங்களான கற்திட்டை, கற்குவை, கற்பதுகை, கல்வட்டம், நடுகல், முதுமக்கள் தாழி போன்ற ஈமச்சின்னங்கள் சேலம் மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளன. இதுவரை சேலம் மாவட்டத்தில் 120 இரும்புகால இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கொளத்தூருக்கு அருகே உள்ள மாங்காட்டில் கற்பதுகையில் இருந்து சிதையுற்ற இரும்பு வாளின் மாதிரி கண்டெடுக்கப்பட்டுள்ளது அதை ஆய்வு செய்ததில் கி.மு. 1510 என்று கண்டறியப்பட்டுள்ளது என்று கூறினார். சேலம் மாவட்டத்தில் சேர்வராயன் மலை மற்றும் கல்வராயன் மலையில் நிறைய கற்காலக் கருவிகள் மற்றும் புதிய கற்காலக் கருவிகளை 1864-ஆம் ஆண்டு ராபர்ட் புரூஷ்ஃபுட் கண்டெடுத்தார் என்று சேலத்தின் தொல்லியல் சிறப்பை எடுத்துரைத்தார். மேலும், ஓய்வுபெற்ற கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகக் காப்பாளர் திரு.செ.கோவிந்தராஜ், சிந்துவெளி நாகரிகத்தில் திராவிடக் கட்டடக்கலை கூறுகள் என்னும் தலைப்பில் ஆய்வுரை வழங்கினார். அவர் பேசியதாவது; அனைவரும் சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடக்கத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதோடு, திராவிடம் என்றால் என்ன என்று மாணவர்கள் மத்தியில் விளக்கினார். மேலும், சிந்துவெளி நாகரிகத்தில் திராவிடக் கட்டடக்கலை கூறுகளின் தன்மைகளை எடுத்துக் கூறினார். இந்நிகழ்வு துணைவேந்தர் நிர்வாகக் குழு உறுப்பினர் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆய்வு மைய இயக்குநர் பேராசிரியர் இரா.சுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்திய தொல்லியல் துறை, உதவிக் கண்காணிப்பாளர் முனைவர் இரா. ரமேஷ் மற்றும் பணி நிறைவு பெற்ற கிருட்ட ணகிரி அருங்காட்சியகக் காப்பாளர் திரு. செ.கோவிந்தராஜ் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
டீக்கடை இல்லாம தினமும் 16,000 பேருக்கு டீ, காபி - மதுரை பைலட்டின் Cup Time கதை | `StartUp'சாகசம் 33
Cup Time `StartUp' சாகசம் 33 : கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிதான் பரபரப்பான விவாதப் பொருளாகியிருக்கிறது. ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த தேநீர்க் கடைச் சங்கிலிகள், இன்று என்ன நிலையில் இருக்கின்றன என்பதை அந்த நிகழ்ச்சி காட்டியது. இது வெறும் நிகழ்ச்சி மட்டுமல்ல, வணிக உலகில் திணிக்கப்படும் திட்டங்களுக்கும், உண்மையிலேயே சந்தையின் தேவையைப் பூர்த்தி செய்யும் முயற்சிகளுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் கச்சிதமாகக் காட்டுகிறது. உண்மையில், ஒவ்வொரு வணிகமும் தன் சந்தை வாய்ப்பைப் பெறுவது அதன் தேவையின் அடிப்படையில்தான். வணிகம் என்பது தேவையை கருத்தில் கொள்வது, திணிப்பது அல்ல! ஆனால், நாம் பெரும்பாலான நேரங்களில் இந்தத் திணிப்பைப் பற்றியே விவாதித்துக் கொண்டிருக்கிறோம். சந்தையைச் சரியாக அலசாமல், பெரும் முதலீட்டில் களத்தில் குதிப்பது உண்மையில் ஒரு பெரிய சவால். வணிகம் இந்தியா உலகின் இரண்டாவது பெரிய தேநீர் உற்பத்தி நாடாகவும், மிகப்பெரிய தேநீர் நுகர்வோராகவும் திகழ்கிறது. தேநீர் என்பது இந்தியர்களின் அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்த ஒரு கலாசாரப் பானம். இந்தியாவில் ஒரு நபரின் சராசரி ஆண்டு தேநீர் நுகர்வு சுமார் 840 கிராம்! நகர்ப்புறங்களில் இது 925 கிராமாகவும், கிராமப்புறங்களில் 797 கிராமாகவும் உள்ளது. இந்தியாவில் தேநீர் விநியோகச் சந்தை ஒரு வலுவான வளர்ச்சிப் பாதையில் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. சரியான சந்தைப்படுத்தல் உத்திகள், வாடிக்கையாளர் தேவைகளைப் புரிந்துகொள்ளுதல் மற்றும் நிலையான புதுமைகளுடன், தேநீர் விநியோக வணிகங்கள் இந்த வளர்ந்து வரும் சந்தையில் பெரும் வெற்றியைப் பெற முடியும். இந்தச் சந்தையை மிகச்சரியாக ஆராய்ந்து அதை சரியாகப் புரிந்துகொண்டு, மதுரை மாநகரை மையமாகக் கொண்டு ஒரு நிறுவனம் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. அவர்கள் தேநீர்க் கடைகளுக்குப் பதிலாக, ஒரு பிரமாண்டமான தேநீர் மற்றும் காபி உற்பத்தி மையத்தை அமைத்து, மதுரை முழுவதும் உள்ள சிறு, குறு நிறுவனங்களின் பணியாளர்களுக்கு தினமும் 16,000 பேருக்கு தேநீர் மற்றும் காபி விநியோகம் செய்து வருகின்றனர். இது வெறும் டீக்கடை அல்ல! கப் டைம் (Cup Time) நிறுவனம் ஒரு உணவு நிறுவனமகச் செயல்பட்டு, 8 வகையான பானங்களுடன் தொடர்ந்து மதுரை முழுதும் விநியோகம் செய்து வருகிறது, இப்போது கோயம்புத்தூரிலும் கிளையை ஆரம்பித்துள்ளது. இது,சந்தையின் தேவையை உணர்ந்து, புதுமையான முறையில் அதை அணுகினால், வெற்றி நிச்சயம் என்பதற்கு ஒரு அருமையான உதாரணம். கப் டைம் (Cup Time) நிறுவன சாகசக் கதையை அதன் நிறுவனர் பிரபாகரன் வேணுகோபால் அவர்கள் நம்மிடையே பகிர்கிறார். Cup Time | நிறுவனர் பிரபாகரன் வேணுகோபால் ``எல்லோருமே டீ கடைகளுக்கு கிளைகள் எடுத்து செயல்படுத்தும்போது நீங்கள் வணிக நிறுவனங்களை மட்டுமே இலக்காக வைத்து சிறு, குறு, பெரும் நிறுவனங்களுக்கு சந்தா அடிப்படையில் டீ விநியோகிக்கலாம் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது?” ``அடிப்படையில் என்னுடைய குடும்பம் தங்க நகைக்கடை வணிகம் செய்யும் குடும்பம், பைலட் ஆக வேண்டும் என்பது என்னுடைய ஆர்வம். குடும்பத்தினரும் பைலட் பயிற்சி முடிக்க ஒரு நிபந்தனையுடன் அனுமதித்தனர். 5 ஆண்டுகளுக்கு என்னுடைய ஆர்வத்தில் தொடர்ந்தாலும், மீண்டும் குடும்பத் தொழிலுக்குள் வரவேண்டும். எனவே அமெரிக்காவில் பைலட் பயிற்சி முடித்த பின் பைலட் பயிற்சியாளராக பணிபுரிந்தேன். எனக்கு கொடுக்கப்பட்ட காலமும் அதற்குள் முடிவடைந்தது. ஊருக்கு வந்து குடும்பத் தொழிலை கவனித்து வந்தேன். அப்போது எங்கள் வணிகத்தில் நான் கண்டறிந்த ஒரு சிக்கல் என்னென்னவென்றால் நகைக்கடையில் நல்ல கூட்டம் உள்ள நேரத்தில் வாடிக்கையாளருக்கு டீ, காபி வாங்கி வர ஆட்களை அனுப்புவோம். அவர் சென்ற நேரம் பார்த்து கூட்டம் இன்னும் அதிகரிக்கும், அந்த ஒருவர் டீ வாங்க செல்லாமல் இருந்திருந்தால் வாடிக்கையாளரை கவனித்திருக்கலாம், அது வணிகத்தை அதிகப்படுத்தியிருக்கும். அதே நேரத்தில் ஒரு நிறுவனம் காபி மேக்கர் இயந்திரம் வைத்திருந்தால் அதன் பராமரிப்பு, மூலப்பொருள் கொள்முதல் என எல்லாமே வைத்திருக்கணும். அதுவும் இல்லாமல் வேலை பார்க்கிறவர்களை நமது வாடிக்கையாளருக்கு டீ வாங்கிட்டு வரச்சொன்னாலோ, டீ போடச்சொன்னாலோ மனதுக்கும் எரிச்சல் படுவார்கள். மதுரையில் தங்க நகைக்கடை வணிகம் செய்யும் சிறு குறு நிறுவனங்கள் 3000 -ம் மேல் கடைகள் இருக்கு, அப்போ எல்லாருக்கும் இந்தப் பிரச்சனை இருக்கும். அப்ப எல்லா கடைகளுக்கும் டீ, காபி குறிப்பிட்ட நேரத்தில் வழங்கினால் நன்றாக இருக்குமே என்ற அடிப்படையில் ஆரம்பித்தது தான் கப் டைம்.” ``ஒரு விமான பைலட் ஆக இருந்த நீங்கள் திடீரென கடைகளுக்கு டீ கொடுக்கப்போகிறேன் என்று சொல்லும்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது? உங்கள் குடும்பத்தினர் மனநிலை எப்படி இருந்தது?” ``விமான பைலட் ஆக இருந்துட்டு இலட்சக்கணக்கான சம்பளத்தை விட்டுட்டு டீ காப்பி வணிகம் செய்யப்போகிறேன் என்று சொல்லும்போது என்னுடைய குடும்பத்தினர் ரொம்பவே யோசித்தார்கள், மற்ற வணிகமானால் பரவாயில்லை. அதுவும் பைலட் ஆக இருந்து இப்படி செய்கிறாயா என்று என்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என்னை கேலி செய்தார்கள், பார்க்கிறவர்கள் எல்லாம் என்னை பைத்தியக்காரனா நீ அப்படி என்று எல்லாரும் கேட்டார்கள், ஒரு கட்டத்தில் அதுவே நான் சாதித்து காட்டணும் என்னு ஒரு வெறி உருவாகியிருந்தது, டீ காபி டெலிவரியை நாங்கள் ஒரு கிளவுட் கிட்சன் போல ஒரு இடத்தில் டீ/காபி உற்பத்தி மையத்தைக் உருவாக்கி ஒழுங்கமைக்கப்பட்ட வழிமுறைகளுடன் (சிஸ்டம்) செய்யணும், அதுவும் புதிய வணிக யுக்தியாக, ஒரு பேர் சொல்லும் பிராண்டாக இருக்கவேண்டும் என்றும் எண்ணம் உருவாகியது. Cup Time ``உங்கள் சந்தையில் நீங்கள் ஆரம்பத்தில் சந்தித்த தடைகளை எதிர்கொள்ள என்ன உத்திகளைப் பயன்படுத்தினீர்கள்?” ``பொதுவாக எங்கள் வாடிக்கையாளர்கள் அவர்களின் தொழிலில் வேலை ஆட்கள் வைத்திருப்பார்கள். அவர்களுக்கு டீ மற்றும் காபி தேவைப்படும். அவர்களின் வேலை நேரத்தை மிச்சப்படுத்தும் நோக்கத்தில், நாங்கள் அவர்களின் இடத்திற்கே சென்று டெலிவரி செய்கிறோம். இந்த தொழில் பருவநிலைக்கு ஏற்ப செய்யும் வணிகம் கிடையாது மற்றும் எல்லோராலும் தினமும் பயன்படுத்தத் தேவையானது. ஒருநாள் எங்கள் சுவையில் தரம் குறைந்தாலும் வணிகம் பாதிக்கப்படும். எனவே புதிய நிறுவனமாக இருந்தாலும் நம்பிக்கை ஏற்படுத்துவது மற்றும் நமது சேவையின் தரத்தை எடுத்துச் சொல்வது ஒரு பெரிய சவாலாக இருந்தது. அதற்காக நாங்கள் சில முக்கியமான உத்திகளை பயன்படுத்தினோம். Free Sample - இதனால் வாடிக்கையாளர்கள் எங்களை பரிசோதிக்கத் தயங்கவில்லை. Quality - தரமான சேவையை சீராக வழங்கியதால் எங்களது வாடிக்கையாளர்கள் மற்ற புதிய வாடிக்கையாளர்களை பரிந்துரை செய்தனர். Market research and competitive analysis - இதன் மூலமாக நாங்கள் எங்கே வேறுபட வேண்டும் என்பதை தெளிவாக திட்டமிட்டோம். SOP - Standard Operating Procedure - எங்களது business-ல் operation challenge-ஐ கட்டுக்குள் கொண்டு வந்தோம். Customer satisfaction - வாடிக்கையாளர் கருத்துகளை சீராக கேட்டு, உடனடி சேவை திருத்தங்களை மேற்கொண்டோம். இது நம்பிக்கையை ஏற்படுத்த உதவியது. ``உங்கள் முதன்மை கவனம் B2B சந்தையில் உள்ளதா? அலுவலகங்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு விநியோகம் செய்கிறீர்கள். வணிக நிறுவனங்களுக்கு மட்டுமே சேவை செய்வதில் நீங்கள் என்ன குறிப்பிட்ட சவால்களையும் வாய்ப்புகளையும் சந்தித்தீர்கள், உங்கள் சந்தா மாடல் இதைத் தீர்க்க எவ்வாறு உதவியது?” ``முக்கிய சவால் ஒன்று டீ, காபிகளை 1/2 லிட்டர், 1 லிட்டர் பிளாஸ்குகளில் விநியோகம் செய்யும்போது பிளாஸ்குகளை மீண்டும் பெறுவதில் சிக்கல் வந்தது. எங்களிடம் இருந்து வாங்கும் பிளாஸ்குகள் எங்களுக்கு திரும்பி வராத நிலையில் அதற்கு ஒரு வழிமுறைகளை தொழில்நுட்பம் வழியே உருவாக்கினோம், ஒவ்வொரு பிளாஸ்க்கும் ஒரு க்யூஆர் கோடை செட் செய்தேன். அதில், பிளாஸ்க்கில் உள்ள பொருள் என்ன?, யார் அதை விநியோகம் செய்கிறார்? யாருக்கு அது விநியோகம் செய்யப்படுகிறது? போன்ற தகவல்கள் அடங்கியிருக்கும். இதன் மூலம் பிளாஸ்குகள் காணாமல் போவது குறைந்தது. எந்த நிறுவனத்திற்கும் ஒரு செயல்பாட்டு முறை அவசியம், அதை கீழ்கண்ட வகையில் நாங்கள் செயல்படுத்துகிறோம். Standard Quality : நிறுவனங்களுக்கு தினமும் ஒரே தரத்துடன் சேவை வழங்குவது மிக முக்கியம். ஒரு நாளும் குறைவு இருந்தால், அவர்கள் நம்பிக்கையை இழக்க வாய்ப்பு அதிகம். Perfect delivery with time : அலுவலகங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான தேநீர் இடைவெளி நேரம் மிகவும் முக்கியம் – ஒரு சில நிமிட தாமதம் கூட புகார்கள் உருவாக்கும். Price competition and bulk buying attitude : நிறுவனங்கள் குறைந்த விலையில் அதிக அளவு தேவைப்படுவதால், நாங்கள் தரம் குன்றாமல் விலை சமநிலையில் வைத்திருக்க வேண்டியது சவாலாக இருந்தது. Cup Time எங்கள் சந்தா மாதிரி (Subscription Model) ... இதன் மூலமாக வாடிக்கையாளர்களிடம் Monthly, weekly என ஒப்பந்தம் கொள்கிறோம். இதனால் வருமானம் உறுதி செய்ய முடிந்தது மற்றும் விநியோக திட்டங்களை திட்டமிட்டு செயல்படுத்த வசதியாக இருந்தது. வாடிக்கையாளர்களுக்கு பணம் தவறாமல் செலுத்தும் அமைப்பு (auto-invoice/reminder system) மூலம் நாங்கள் சேவையில் தாமதமின்றி நிலைத்திருக்கிறோம். எங்கள் Cup Time Mobile app மூலம் சந்தா புதுப்பிப்பு, டீ எங்கே வருகிறது, எவ்வளவு நேரத்தில் கிடைக்கும் என்பது குறித்த விபரங்கள், பாதுகாப்பான பண பரிவர்த்தனைகள் போன்ற வசதிகள் B2B வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை அதிகரித்தது. Mobile App வசதி : எங்கள் சொந்த மொபைல் செயலியில் வாடிக்கையாளர்கள் சந்தாவை புதுப்பிக்க, விநியோக நேரத்தைப் பார்க்க, புகார்கள் பதிவு செய்ய, மற்றும் பில்களை தரவிறக்கம் செய்ய பயன்படுத்தலாம். GPS அடிப்படையிலான டெலிவரி கண்காணிப்பு : Tea/Coffee டெலிவரிகள் நேரத்திற்கு வந்து சேர்கிறதா என்பதை உறுதி செய்ய GPS ட்ராக்கிங் வசதி கொண்டு டெலிவரி நிர்வாகம் எளிமையாக்கப்பட்டுள்ளது. Auto-Invoice & Reminder System : மாதம் முடிவில் தானாக பில்கள், நினைவூட்டல்கள், மற்றும் பண பரிவர்த்தனையை செலுத்தும் முகவரி வாடிக்கையாளருக்கு அனுப்பப்படுகின்றன. இதனால் தனியாக ஒரு ஆள் பணம் வாங்கத் தேவையில்லை. வாடிக்கையாளர் கருத்து சேகரிப்பு (Feedback System) : ஒவ்வொரு டெலிவரிக்குப் பின் வாடிக்கையாளரிடம் feedback கேட்கும் automated system உள்ளதால், சேவை தரத்தில் எவ்வித குறை இருந்தாலும் உடனே சரி செய்ய முடிகிறது. தரவுகளின் பகுப்பாய்வு (Data Analytics) : வாடிக்கையாளர் பழக்கவழக்கங்கள், அதிக தேவை உள்ள நேரங்கள், அதிக order அளவுகள் போன்றவற்றை அழுத்தமான data analysis மூலம் தெரிந்து, நாங்கள் பாதுகாப்பான திட்டமிடல் செய்கிறோம். ``நீங்கள் மதுரையில் மட்டும் செயல்படுகின்றீர்களா? அல்லது வேறு நகரங்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளீர்களா?” ``நாங்கள் மதுரை மற்றும் கோயம்புத்தூரில் செயல்பட்டு வருகிறோம் மேலும் மற்ற அனைத்து ஊர்களிலும் கிளைகள் மூலம் கொடுத்து வருகிறோம்.” ``ஒரு நாளைக்கு நீங்கள் விநியோகம் செய்யும் அளவு என்ன? எத்தனை பேர் பணி புரிகின்றார்கள்?” ``எங்களிடம் 8 வகையான தயாரிப்புகள் உள்ளது, அதைக்கொண்டு நாங்கள் ஒரு நாளுக்கு 15,000 முதல் 16,000 கப் வரை விநியோகம் செய்து வருகிறோம். எங்களது கம்பெனியில் 40 முதல் 50 வரை வேலை ஆட்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.” Cup Time ``கடந்த சில வாரங்களாக டீ கடை கிளைகள் ஆரம்பிப்பது குறித்து பெரும் விமர்சனம் எழுந்துள்ளது. அதே சமயம் நீங்களும் வணிக நிறுவனங்களுக்கு டீ விநியோகம் செய்வதை கிளைகள் கொடுத்து வருகிறீர்கள். அந்த விமர்சனத்தை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள்? உங்கள் கிளைகள் நஷ்டமாவதை தடுக்க உங்களிடம் என்ன வகையான வழிமுறைகள் உள்ளது?” ``அண்மைக் காலமாக டீ கடைகள் பெருமளவில் திறக்கப்படுவதால், பொதுவாகவே அதற்கும், அதன் வணிகத்திற்கும் குறுக்கீடாகும் வகையில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் Cup Time-இன் செயல்முறை மற்றும் நோக்கம் அதிலிருந்து மாறுபட்டு உள்ளது. நிறைய டீ கடைகள் வருகிறது, அவர்கள் டீ கடை கிளைகள் கொடுக்கிறார்கள், 10 லட்சம் செலவிலும், 5 லட்சம் செலவிலும், 1 லட்சம் செலவிலும் டீ கடைகள் அமைக்கிறார்கள். நாங்கள் கப்டைம் கிளைகள் கொடுப்பது வணிக நிறுவனம் அதிகம் இருக்கும் ஊர்களில் அங்கே நிச்சயம் அதிகமான பணியாளர்கள் இருப்பார்கள், அவர்களுக்கு நிச்சயம் டீ, காபி கொடுக்கவேண்டும், அதை நாங்கள் கொடுக்கிறோம். ஒரு டீ கடையில் டீ எப்போது காலியாகும் என்று தெரியாது. ஆனால் நமது நாளைய தேவை எவ்வளவு என்று முன்கூட்டியே நமக்கு தெரிந்துவிடுவதால், காலையில் எவ்வளவு டீ, மதியம் எவ்வளவு டீ என எல்லா விவரமும் நமக்கு முன்கூட்டியே தெரிந்துவிடுவதால் தேவையை அறிந்து செயல்படலாம். எங்கள் வணிகத்தின் முக்கிய பணியே செயல்படுத்துதல் தான், எங்கள் செயல்படுத்துதலை நாங்கள் தொழில்நுட்பம் வழியே டீ விற்பனையை உணவு சார் தொழில் நிறுவனமாக கொண்டு வந்திருக்கின்றோம். எங்கள் தொழில்நுட்பமும், எங்கள் செயல்பாட்டு முறையும் தான் எங்கள் பலமே. கப் டைமுக்கு கிளைகள் எடுப்பவர்கள் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களை எளிதாக மேலாண்மை செய்யலாம். இப்படித்தான் எங்கள் கப்டைம் நிறுவனத்தின் செயல்பாடுகளை கட்டமைத்துள்ளோம். எங்களது செயல்பாடு... எங்களது மாடல் - நேரடி வணிக (B2B) சேவை: நாங்கள் மற்ற டீ கடைகள் போன்று பொதுமக்களுக்கு திறந்த இடமாக செயல்படவில்லை. எங்களது மையமான கவனம் நிறுவனங்களுக்கு நேரடி விநியோகம் (B2B service). அதாவது, கிளைகளும் கூட walk-in shop-களாக இல்லாமல், சேர்ந்த தயாரிப்பு மற்றும் விநியோக மையங்களாக செயல்படுகின்றன. விமர்சனங்களை நாங்கள் எப்படி எதிர்கொள்கிறோம்: தரமான மற்றும் சுத்தமான தயாரிப்பு, அதிக வரிச்சுமை இல்லாத (low-overhead) மாடல், உண்மையான தேவை உள்ள இடங்களில் மட்டும் கிளைகள் ஏற்படுத்துவது என்பவைகளை நாங்கள் பின்பற்றி வருகிறோம். அதனால், பொதுவான விமர்சனங்களுக்கு பதிலாக நாங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்ட தரவுகளுடனும், நம்பிக்கையான சேவையின் வழியாகவும் பதிலளிக்கிறோம். நஷ்டத்தைத் தவிர்க்க நாங்கள் எடுத்துள்ள வழிமுறைகள் : இடம் சார்ந்த தேவை பகுப்பாய்வு: ஒரு கிளையைத் திறப்பதற்கு முன் அந்த பகுதியில் B2B தேவையை நாங்கள் மிக நேர்த்தியாக ஆய்வு செய்கிறோம். திட்டமிடல்: தேவைக்கு ஏற்ப பொருட்கள், பணியாளர்கள் மற்றும் சரக்கு இயக்கங்கள் அனைத்தும் திட்டமிட்ட முறையில் செயல்படுகின்றன. மாதாந்திர செயல்திறன் கண்காணிப்பு & கருத்து: ஒவ்வொரு கிளையின் செயல்திறனும், வாடிக்கையாளர் கருத்துகளும் நேரடியாக மையத்திற்கு அறிக்கையாக வருவதால், விரைவாக திருத்த நடவடிக்கைகள் எடுக்க முடிகிறது. விமர்சனங்களை நாங்கள் விமர்சனமாக அல்ல, வளர்ச்சி சாத்தியங்களாக பார்க்கிறோம். நாங்கள் ஒரு ea shop இல்லாமல், கட்டமைக்கப்பட்ட, தரத்தில் முதலிடம் பெறும் B2B-ஆக்கான தீர்வு என்பதையே வலியுறுத்துகிறோம். அதே சமயம் நாங்களும் கிளைகளை கொடுத்து வருகின்றோம், இது டீ கடையாக இல்லை, டீ உற்பத்தி மையமாக விநியோகம் செய்ய... Startup TN வழங்கிய SEED Fund உங்கள் நிறுவனத்திற்கு எவ்வாறு உதவியது? ``Startup TN வழங்கிய டான்சீட் (Seed Fund) தொகை, Cup Time நிறுவன வளர்ச்சிக்குப் பெரும் ஆதாரமாக அமைந்தது. அந்த நிதி நம்மை ஒரு சாதாரண சேவை நிறுவனத்திலிருந்து, ஒரு தொழில்நுட்ப ஆதரவு பெற்ற திட்டமிடலோடு செயல்படும் B2B விநியோக நிறுவனமாக மாற்ற உதவியது. 1. தொழில்நுட்ப மேம்பாடு (Tech Development): நாங்கள் நமது சொந்த mobile app, customer dashboard, delivery tracking system ஆகியவற்றை உருவாக்கத் தொடங்கினோம். இது நேர்த்தியான பரிமாற்றமும், நம்பகமான சேவையும் வழங்க உதவியது. 2. புதிய கிளை துவக்கம் & இயந்திரங்கள் (Infrastructure): அந்த நிதியின் ஒரு பகுதியைக் கொண்டு தரமான Tea/Coffee preparation equipment, மற்றும் ஒரு புதிய பிராந்திய கிளையை திறக்க முடிந்தது. 3. தொழிலாளர்கள் பயிற்சி மற்றும் தகுதி மேம்பாடு: Production, delivery, admin ஆகிய துறைகளில் உள்ள ஊழியர்களுக்கு training modules, uniforms, safety protocols கொண்டு வந்தோம். 4. மார்க்கெட்டிங் மற்றும் Branding: “Cup Time” என்ற brand-ஐ வலுப்படுத்துவதற்கான அடிப்படை விளம்பர முயற்சிகள் (brochure, digital posters, local ads) மேற்கொள்ளப்பட்டது. Startup TN-இன் seed fund என்பது வணிகத்தை வளர்க்க மட்டுமல்ல, அதை ஒரு தொலைநோக்குடன் செயல்படும் முழுமையான சிஸ்டம் உருவாக்கத் தேவையான முதல்கட்ட தூணாக இருந்தது.” StartupTN Seed Fund தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் (ஸ்டார்ட்அப்டிஎன்) தமிழ்நாடு விதை நிதி, ஒரு புதிய தொழில்முனைவோர் தனது புதுமையான யோசனையை நனவாக்க, அதற்குத் தேவையான மூலதனம், வழிகாட்டுதல், ஆதரவு போன்றவற்றை அளிக்கிறது. இதற்காகவே உருவாக்கப்பட்ட ஒரு முக்கியமான கருத்தாக்கம் தான் StartupTN Seed Fund. StartupTN Seed Fund வழியாக முதலீடு மட்டும்தான் கிடைக்கும் என்பதில்லை. யோசனையை நனவாக்குதல்: தங்கள் யோசனையைச் செயல்படுத்தத் தேவையான மூலதனத்தைப் பெறுதல். தொழில் வளர்ச்சி: திட்டப் பணி தயாரிப்பு, பொருள்/சேவை தயாரிப்பு மேம்பாடு, சந்தைப்படுத்தல், குழு விரிவாக்கம் போன்றவற்றிற்கு ஆலோசனை வழங்குதல். வல்லுநர் வழிகாட்டுதல்: Startup TN Seed Fund பெரும் நிறுவனங்கள், தொழில்முனைவோர்களுக்கு வணிகத் திட்டமிடல், சந்தை ஆராய்ச்சி, நிர்வாகம் போன்ற துறைகளில் வல்லுநர் வழிகாட்டுதலை வழங்குகின்றன. நெட்வொர்க்கிங் வாய்ப்புகள்: விதை நிதி வழியாக, தொழில்முனைவோர்கள் முதலீட்டாளர்கள், தொழில் வல்லுநர்கள், மற்றும் பிற தொழில்முனைவோர்களுடன் இணைந்து செயல்பட வாய்ப்புகள் கிடைக்கின்றன. (சாகசம் தொடரும்..!)
Zee Launches ‘Zee Power’ and ‘Zee BanglaSonar’ at Industry Showcase ‘Z’ Whats Next
Mumbai: Zee Entertainment Enterprises Ltd. (ZEEL), one of India’s most iconic media brands, unveiled two innovative hybrid channels—Zee Power and Zee BanglaSonar—at the inaugural edition of ‘Z’ Whats Next, a first-of-its-kind industry initiative designed to showcase Zee’s reimagined content-tech strategy and culturally rooted storytelling.The launch comes as part of Zee’s ongoing transformation under its new brand promise “Yours Truly, Z”, reaffirming its position as a content-tech powerhouse reaching 854 million viewers across 208 million households.‘Z’ Whats Next aims to provide partners with a front-row seat to Zee’s evolving vision and platform-fluid storytelling approach. It demonstrated how Zee is designing the future of Indian entertainment through a blend of creativity, culture, and cutting-edge technology, while ensuring its content moves seamlessly across TV, OTT, and social media.[caption id=attachment_2465610 align=alignleft width=133] Kartik Mahadev [/caption]As Kartik Mahadev, Chief Marketing Officer, ZEEL, explained, “With ‘Z’ Whats Next, we are reimagining entertainment through the lens of culture, creativity and technology. The ‘Z’ brand continues to stand as a cultural cornerstone for Bharat. It’s a brand that evolves with its audiences while staying anchored in their realities, dreams and aspirations. The launch of Zee Power and Zee BanglaSonar further symbolises this vision, highlighting our conviction in the strength of Language markets and our commitment to delivering future-forward content that resonates deeply, reflects the pulse of a changing India.” Zee Power, a next-gen hybrid channel in Kannada, is targeted at younger, semi-urban audiences across Karnataka. The channel blends high-energy fiction, non-fiction and movie content curated for viewers who seek edgier, contemporary narratives. The official launch is set for August 2025, supported by a state-wide multimedia campaign. The launch line-up includes five fiction series, one daily non-fiction show, and movie showcases with occasional World TV Premieres.[caption id=attachment_2465612 align=alignright width=177] Siju Prabhakaran [/caption]Commenting on the launch, Siju Prabhakaran, Chief Cluster Officer – South and West, ZEEL , said, “As market leaders in Karnataka, a region with 99% TV penetration, Zee has a deep understanding of audience sentiment and their cultural nuances. We realise Kannada viewers are not homogeneous today, and differentiated content preferences are emerging, leaving a clear ‘white space’ for progressive, high-intensity narratives. Echoing viewer needs, we’ve developed a robust dual-channel strategy with Zee Kannada continuing to cater to our core family audience, while Zee Power captures a different beat with sharper, grittier, and more contemporary content lens. For us, Zee Power is not merely expanding our regional footprint, it is our way of redefining the landscape of Kannada television.” Zee BanglaSonar is a first-of-its-kind hybrid channel that blends fiction, non-fiction, movies, and unique formats for culturally rooted but modern Bengali-speaking audiences. The channel is aimed at diversifying the current general entertainment landscape and is curated to also appeal to male audiences. Launching in August 2025, it will be supported by a multi-city campaign across West Bengal.[caption id=attachment_2465613 align=alignleft width=198] Samrat Ghosh [/caption]Speaking on the occasion, Samrat Ghosh, Chief Cluster Officer – East, North & Premium Cluster, ZEEL , shared, “West Bengal is a burgeoning TV market specially in the Bengali General Entertainment Category. It is ready for innovation and a fresh take on entertainment. Zee BanglaSonar launch has been strategically envisioned to complement our flagship channel Zee Bangla by catering to evolving and diverse audience base through differential content offerings. Zee BanglaSonar is being strategically launched, not only with a diverse programming slate, but also with content curated for the male audience. With the launch of Zee BanglaSonar we are about to unlock untapped potential through engaging storytelling that is rooted in tradition and relatable across our fiction, non-fiction and movies, delivering a truly differentiated experience.” With 50 channels in 11 languages and a deep cultural connect, Zee reiterated its commitment to delivering hyperlocal stories with mass appeal. Through ‘Z’ Whats Next, the network also highlighted its mission to empower characters that influence the real world—“Dilfluencers”—and position storytelling as a dynamic force for both engagement and change.By launching Zee Power and Zee BanglaSonar, Zee not only expands its regional footprint but also deepens its relevance for a platform-fluid India, reasserting its leadership in the evolving entertainment landscape.
பங்குச் சந்தை முதலீடு.. பல மடங்கு லாபம் தந்த மல்டிபேக்கர் பங்கு இதோ..!
இந்த மல்டிபேக்கர் பங்கு குறுகிய காலத்திலேயே தனது முதலீட்டாளர்களுக்கு 89,000 சதவீதத்துக்கு மேல் லாபம் கொடுத்துள்ளது.
நாமக்கல்: பல ஆண்டுகளாக நடைபெறும் கிட்னி விற்பனை; தலைமறைவாக உள்ள புரோக்கருக்கு வலை
நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப்பாளையத்தில் தொழிலாளிகளைப் குறிவைத்து கிட்னி விற்பனை பல ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக புகார் எழுந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பள்ளிப்பாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கூலித் தொழிலாளர்கள் பணத்தேவைகள் உள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களிடமிருந்து கிட்னி தானம் செய்தால் 10 லட்சம் ரூபாய் வரை பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி புரோக்கர்கள் சம்மதிக்க வைப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பண நெருக்கடியில் சிக்கியுள்ள பலரும் தனியார் மருத்துவமனையில் தங்களது ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கிவிட்டு அதற்கு தொகையைப் பெற்றுவருகின்றனர். கிட்னி வழங்கியவர்கள் தமக்குத் தெரிந்த சிலரையும் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று கிட்னியை தானம் செய்ய வைக்கின்றனர். பள்ளிபாளையம் இவர்கள் பல ஆண்டுகளாக புரோக்கர்கள் மூலம் கிட்னியை விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கும் தனியாக கமிஷன் வழங்கப்படுகிறது. புரோக்கர்கள் போலியான ஆவணங்களைத் தயார்செய்து தானம் வழங்குபவரை மருத்துவமனை நிர்வாகத்திற்கு அறிமுகப்படுத்துகின்றனர். ஆவணங்களை சரி பார்க்கும் மருத்துவமனை நிர்வாகத்தினர் கிட்னி தேவைப்படும் நோயாளிகளையும் தானம் செய்பவர்களையும் ஒரே நாளில் அழைத்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிப்பாளையம் கோரக்காட்டுவலவு பகுதியில் ஒருவர் கிட்னி விற்பனை செய்தால் 10 லட்சம் வரை பணம் கிடைக்கும் என ஏழைத் தொழிலாளர்களிடம் ஆசை வார்த்தை கூறி அழைப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்துள்ளது. இதையடுத்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி உத்தரவின் பேரில், மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் ராஜ்மோகன் பள்ளிப்பாளையம் பகுதிகளில் விசாரணை நடத்தினார். குறிப்பாக புரோக்கராக செயல்பட்டவர் வீட்டில் சென்று விசாரணை மேற்கொண்டார். புரோக்கரின் வீடு பூட்டப்பட்டிருந்ததால் அருகே உள்ள வீட்டைச் சேர்ந்தவர்களிடம் அவர் விசாரணை மேற்கொண்டுள்ளார். சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை இதுகுறித்து மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் ராஜ்மோகன் கூறுகையில், பள்ளிப்பாளையம் அன்னை சத்யா நகரில் உள்ள ஆனந்தன் என்பவர் கிட்னி விற்பனை செய்யும் புரோக்கராக செயல்படுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளோம். அவரது வீட்டிற்கு சென்றபோது ஆனந்தன் இல்லை. அங்குள்ளவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர் திருப்பூரைச் சேர்ந்தவர் எனவும், கடந்த 6 மாதங்களாக இங்கு தங்கியிருப்பதையும் தெரிவித்தனர். ஆனந்தன் தலைமுறைவானதால் அவர் மீது பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் வீரமணி மூலம் பள்ளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. அவர் பிடிபட்டாமல் மட்டுமே அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
ரஷ்யாவுடன் வர்த்தகம்... இரட்டை நிலைப்பாடுகள் - NATO-வின் மிரட்டலுக்கு இந்தியா பதில்!
இந்தியாவின் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்வதில் ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் கணிசமான பங்கு வகிக்கிறது. ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் இந்தியா, பிரேசில், சீனா ஆகிய நாடுகளின் மீது 100% இரண்டாம் நிலை கட்டணங்கள் விதிக்கப்படும் என நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே எச்சரிக்கை விடுத்திருந்தார். அவரது கருத்துக்கு நேருக்கு நேராக எதிர்வினையாற்றியுள்ளது இந்திய வெளியுறவு அமைச்சகம். நேட்டோவின் எச்சரிக்கை குறித்து வெளியுறவுத்துறை செயலர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இது குறித்த அறிக்கைகளை பார்த்தோம், என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். நமது மக்களின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு புரிந்துகொள்ளக் கூடிய வகையில் நாம் முன்னுரிமை அளித்து வருகிறோம் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். ரந்தீர் ஜெய்ஸ்வால் இந்த விஷயத்தில் சந்தையின் நிலைமை மற்றும் மாறிவரும் உலக சூழல்களுக்கு ஏற்ப நாம் முடிவுகளை எடுக்கிறோம். இதில் என்ன இரட்டை நிலைப்பாடுகள் இருந்தாலும் நாங்கள் அதுகுறித்து எச்சரிக்கையாக இருக்கிறோம் எனப் பேசியுள்ளார். மார்க் ரூட்டே பேசியது என்ன? இந்த மூன்று நாடுகளுக்கும் நான் சொல்வது என்னவென்றால் நீங்கள் பெய்ஜிங் அல்லது டெல்லியில் வசிப்பவராக இருந்தால், பிரேசில் அதிபராக இருந்தால் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தவவேண்டியது மிக முக்கியமான ஒன்று. ஏனென்றால், இது (இரண்டாம் நிலை கட்டணங்கள்) உங்களையும் கடுமையாக பாதிக்கக்கூடும் எனவே தயவுசெய்து விளாடிமிர் புதினுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து, அமைதிப் பேச்சுவார்த்தைகளில் அவர் தீவிரமாக ஈடுபட வேண்டும் எனச் சொல்லுங்கள், இல்லையெனில், இது பிரேசில், இந்தியா மற்றும் சீனா மீது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்தர் மார்க் ரூட்டே. Trump, Rutte ட்ரம்ப்பின் மிரட்டல்! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்னும் 50 நாட்களுக்குள் உக்ரைன்-ரஷ்யா போரில் உடன்படிக்கை ஏற்பட வேண்டுமென காலக்கெடு விதித்திருக்கிறார். அதற்காக ரஷ்யா மீது கடுமையான தடைகளை விதிக்கும் அதே சூழலில் உக்ரைனுக்கு அதிகப்படியான ஆயுதங்களை வழங்கியிருக்கிறார். முன்னதாக புதினுடன் நல்ல உறவு இருப்பதாகக் கூறி வந்த ட்ரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியைக் கூட விமர்சித்திருக்கிறார். ஆனால் புதினுடன் பலகட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகும் ரஷ்யாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்பதால் அவரது நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் ரஷ்யாவுடன் வர்த்தக தொடர்புகளைத் துண்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இல்லை என்றால் இரண்டாம் நிலை கட்டணங்கள் அல்லது தடைகள் விதிக்கப்படலாம் என மிரட்டலும் விடுத்துள்ளார். NATO-வின் இரட்டை நிலைப்பாடு! மார்க் ரூட்டே பேச்சுக்கு பல தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன. நேட்டோ பொதுச் செயலாளர் அவரது புவியியல் எல்லையை உணராமல் பேசுவதாகக் குற்றம்சாட்டிய முன்னாள் தூதர் கன்வால் சிபல், துருக்கி அதிக அளவில் ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்கிறது. நேட்டோ உறுப்பினர் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்க நேட்டோ செயலாளர் ஜெனரல் அழுத்தம் கொடுப்பாரா? இது குறித்து வசதியாக மௌனம் காத்துவருகிறார். ஐரோப்பிய ஒன்றியம் இன்னும் அதன் எண்ணெயில் 7% ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்கிறது. ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியாவும் தடை செய்யப்படுமா. அவர்களும் நேட்டோ உறுப்பினர்கள். ரூட்டே இது குறித்தும் மௌனம் காக்கிறார். என விமர்சித்துள்ளார். RIC: ரஷ்யா - இந்தியா - சீனா கூட்டமைப்பு மீண்டும் உருவாக்கப்படுகிறதா... வெளியுறவுத்துறை சொல்வதென்ன?
Mumbai: In a landmark moment for India's media and entertainment education ecosystem, the Hon’ble Union Minister for Information and Broadcasting, Shri Ashwini Vaishnaw, and the Hon’ble Chief Minister of Maharashtra, Shri Devendra Fadnavis, jointly inaugurated the campus of the Indian Institute of Creative Technologies (IICT) at the NFDC Films Division Complex, Pedder Road, Mumbai today.The dignitaries also unveiled the official logo of IICT and announced the commencement of its academic programs from September this year.Also present on the occasion was Shri Sanjay Jaju, Secretary, Ministry of Information and Broadcasting, Government of India, and Minister of Cultural Affairs Department, Government of Maharashtra, Shri Ashish Shelar.The newly inaugurated IICT campus has a world-class infrastructure, including fully equipped classrooms, advanced media labs, post-production suites, and dedicated spaces for animation, VFX, and XR training. Designed to global standards, the campus provides a state-of-the-art learning environment that blends technology with creative excellence.300 students are expected to come out of the inaugural year from this NFDC IICT campus.The 2nd campus is expected to be made in 2 years at Filmcity Goregaon.Speaking at the inauguration, Ashwini Vaishnaw said, “In this creative world, technology has become an integral part and it is important that we empower people who want to be part of the creator economy. I am glad that in such a short span we have inaugurated the first NFDC IICT campus in Mumbai. I have personally gone through the architectural presentations in detail for the campus in Film city, Goregaon, and I assure you it is going to be one of the finest campuses.” Devendra Fadnavis added, “This is not just an event; it is a moment — a moment that is now transforming into a movement. As part of this movement and its legacy, the announcement of IICT was made, and the campus was inaugurated in a remarkably short time. In the coming years, under the excellent guidance of Ashwini Vaishnaw, IICT will emerge not only as an institution of world-class education but also as an architectural and cultural landmark that attracts people from across the globe. Just as WAVES revolutionised the entire creator economy, IICT stands as a testament to all that hard work.” The IICT will offer advanced programs in integrated media post-production, animation, VFX, XR, and other emerging technologies, bringing together academic expertise, industry collaboration, and state-of-the-art infrastructure under one roof.The establishment of IICT marks a significant step towards institutionalising India’s growing AVGC-XR sector, which is expected to play a pivotal role in the global digital economy
ஒரே ஆண்டில் இவ்வளவு வருமானமா? கோடிகளை அள்ளிய பிசிசிஐ!
டெல்லி :இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2023-24 நிதியாண்டில் மொத்தமாக எவ்வளவு கோடி இலாபம் ஈட்டியுள்ளது என்பதற்கான விவரத்தை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளது. அதன்படி. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2023-24 நிதியாண்டில் மொத்தமாக ரூ.9,741.7 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ரூ.9,741.7 கோடியில் 59 சதவீதத்தை, அதாவது 5,761 கோடி ரூபாயை பிசிசிஐ ஐபிஎல் மூலம் ஈட்டியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை ரெடிஃப்யூஷன் அறிக்கையை மேற்கோள் காட்டி தி ஹிந்து பிசினஸ் […]
Uniting India’s Video Landscape: The Imperative for Integrated Measurement
For decades, video content has undoubtedly reigned supreme in content consumption, with linear television dominating the advertising landscape. Its power lay in its ability to deliver mass reach, particularly during prime time and major live events, fostering a unique appointment viewing culture that remains dominant in India. Think of the collective national experience during a Cricket World Cup final or a popular GEC show's dramatic climax – moments that still command immense, synchronous audiences.However, the rise of digital streaming has fundamentally reshaped this dynamic. The internet ushered in an era of unmatched convenience, allowing viewers to access a vast universe of content anytime, anywhere, on multiple devices. Despite this surge in digital consumption, linear TV remarkably retains a significant appointment viewing audience, particularly in India's diverse demographic segments. This creates a complex but fascinating viewership landscape.We can broadly categorize India's video audience into three distinct, yet sometimes overlapping, segments: Linear TV Audience: These viewers primarily engage with traditional broadcast television, often driven by habit, cultural preferences, and major live events. Their viewing behaviour is typically synchronous. Digital-Only Audience: This segment consumes content exclusively on streaming devices like Connected TVs (CTV), mobile phones, or the web. Their preferences often lean towards on-demand content, personalized experiences, and a younger, more tech-savvy demographic. Crucially, their viewing habits and content preferences are distinctly different from linear TV viewers, leading to minimal duplication at any given time. Duplicated Audience: A smaller segment that straddles both linear TV and digital platforms. Advertisers, quite rightly, aspire to reach every viewer that resonates with their target audience, regardless of the platform. But to identify this audience, there is a challenge as the Indian media and entertainment industry currently lacks a single, unified reporting platform or data source that seamlessly represents viewership and advertising performance across both traditional and digital mediums. This challenge is increased when attempting to report performance across individual broadcasters. The CTV market, for instance, is highly fragmented, with content availability varying significantly across different operating systems and OEMs. Also, critical content like live streams of GECs, Movies, and Music often face content licensing restrictions, preventing their live streaming on major walled garden platforms like YouTube and Meta. This fragmentation makes a holistic view incredibly elusive.Beyond this, prominent measurement agencies such as BARC, Comscore, TAM, and Chrome operate with diverse data collection methodologies, differing reporting metrics, and varying data parameters. This lack of standardization makes it nearly impossible to reconcile data sets and provide a true cross-platform view. The consequences of this fragmentation are significant. Broadcasters struggle to fully demonstrate their ROI, while advertisers lack the confidence to precisely attribute campaign objectives across platforms. Without doubt, streamlining this measurement ecosystem would create a win-win scenario for all stakeholders – broadcasters, advertisers, and even content creators.I believe this critical challenge can be resolved, at least to a significant extent, by agreeing on two fundamental factors: Traditional and Digital Measurement Mapping: Accepting that traditional measurement methodologies can be mapped with digital data due to advancements in data collection processes. This isn't about replacing one with the other but finding common ground for comparative analysis. Differentiated Engagement: Recognizing that content engagement differs significantly between traditional and digital platforms. Digital platforms inherently offer interactivity and clear Calls-to-Action (CTAs), leading to different engagement metrics. Advertisers must therefore consider streaming audience reach as a distinct and additive layer to linear TV, rather than assuming direct duplication. The same audience is rarely watching the exact same content on both mediums simultaneously. With these factors, a viable solution emerges for integrating linear TV, digital video, and CTV measurement. This necessitates a robust collaboration between India's national measurement agencies: Agency One (Linear TV Focus): One agency would continue to report linear TV data but with a refined focus on metrics more relevant to digital, such as viewability, city-level data, and minutes watched per viewer. This would provide a richer, more granular understanding of linear consumption that can be better aligned with digital metrics. Agency Two (Digital & CTV Focus): The second agency would be responsible for reporting data from walled gardens (as Comscore already does for platforms like YouTube) and meticulously collecting data from all other digital platforms, including Web, App, and the increasingly crucial CTV ecosystem. This comprehensive digital data collection would provide the missing pieces of the cross-platform puzzle. By encouraging this collaborative, integrated approach to measurement, the Indian media and entertainment ecosystem can finally unlock its full potential, empowering all stakeholders with actionable insights for better business outcomes. The future of video advertising in India hinges on his unified vision. (Views are personal)
மக்களவை கேண்டீன் உணவு பட்டியல்... கிரில்டு சிக்கன், கிரில்டு பிஷ்... அய்யோ நாக்கில் எச்சில் உறுதே!
டெல்லியில் மக்களவையில் உள்ள கேண்டீனில் எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் உணவு மெனுவில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள புதிய உணவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், மக்களவை உறுப்பினர்கள் குஷி அடைந்துள்ளனர்.
Miles2Go unveils KAVACCH™ and eyes IPO by 2030
Chennai: Miles2Go Consulting Services, a Chennai-based retail advisory firm, has unveiled a major business expansion strategy for FY 2025-26 and beyond, with plans to file for an Initial Public Offering (IPO) by 2030.Founded in 2014 by retail industry veteran S. Shriram, Miles2Go Consulting has served marquee clients including ITC Ltd., Thangamayil Jewellers, and Indian Terrain Fashions. With the launch of its new offering, KAVACCH™, the firm is doubling down on its goal to become the first Indian management consulting firm to go public.[caption id=attachment_2465590 align=alignleft width=160] Shriram [/caption] “I have successfully run this Consulting firm for a decade, and the next 10 years are going to be our best ever, I reckon. We are quite confident to be able to qualify as well as file for an IPO by 2030, to become the first ever Management Consulting Firm to go public,” said Shriram, CEO & Founder, Miles2Go Consulting Services. “We have kept a five-year horizon to achieve our milestone. With a solid team of professionals being a part of our firm, I am quite sure we will soar great heights.” KAVACCH™ is a strategic, seven-pronged solution suite tailored for retailers and consumer brands. It covers Knowledge Management through Data Analytics, Assortment Optimisation, Value Engineering, Advanced Analytics for Omnichannel Retailing, Cost Optimisation and Logistics, Consumer Loyalty & Personalisation, and the use of AI and ML to unlock growth potential. “We are currently focussing on the two mainstream verticals of the retail industry, Fashion & Lifestyle and Grocery Retailing & FMCG. We offer bespoke services to our discerning Clients with cutting edge tech-enabled solutions, thereby ensuring a data-based decision-making approach with predictable outcomes,” Shriram added.Mr. Shriram has previously held leadership roles at industry giants such as RPG Retail, The Future Group, Caf Coffee Day, and Royal Enfield. Among his key accomplishments are establishing India’s first travel retail setup at Bengaluru International Airport in 2006, adding 140 CCD outlets across India, and doubling Royal Enfield’s dealership network by 2014.Miles2Go Consulting has also played a critical role in turning around several brands, including driving growth for Fabelle Chocolates by ITC Foods and Levista Coffee during the pandemic.With KAVACCH™ in place and a roadmap leading to a public listing, the company aims to redefine how retail consulting in India is delivered—blending domain knowledge with actionable data insights.
நேர்மைக்கு உதாரணம் நான் தான்... டிஎஸ்பி சுந்தரேசன் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள்!
நேர்மையான அதிகாரி என்று தெரிவித்த மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் மீது எடுக்கப்பட்ட பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பை காவல்துறை வெளியிட்டுள்ளது.
சாவின் நிழல்! - திரில் சிறுகதை
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் வெள்ளெருக்கம் பூச்சூடி உயிர்விடுத்த – பூமேனி என்னுள்ளிருக்கும் உயிர் நாடி - உள்ளத்துள் கள்ளிருக்கும் மலரணிந்த கூந்தலாட - என் மனமுள்ளிருக்கும் சிறையில் புகுந்து - அவள் அகமிருக்கும் என்னுயிரைப் பலி - கொல்லும் ஆசையில் தவித்ததோ அவள் பூமேனி. என்று தன் டைரியில் எழுதிய நித்யா அதை எடுத்துக் கொண்டு சத்யாவின் வீடு நோக்கி விரைந்தாள். பலர் குடியிருக்கும் மலர்வனக் குடியிருப்பை நெருங்கியவளைப் பொது வாயிலின் முன் நின்ற வாயில் காப்பான் மோகன் அம்மா, இருட்டிய பிறகு யாரையும் உள்ளே விடக்கூடாது. இந்தக் குடியிருப்பின் புதுத் தாளாளர் போட்டிருக்கும் சட்டம் என்று தலையைச் சொறிந்து கொண்டே நித்யாவை நெருங்கினான். மோகனிடம் எதுவும் பேச விரும்பாத நித்யா ஐம்பது ரூபாயை எடுத்துக் கொடுக்க மௌனமாக நகர்ந்து போனான் அவன். பல வீடுகளைத் தாண்டியே தன்னுடன் பிறந்த சத்யாவின் இல்லத்தை நோக்கி விரைந்தாள் அவள். செல்வம் பெருகும் என யாரோ ஊடகத்தில் பரப்ப அவ்வளாகத்தில் இருக்கும் பெரும்பாலான வீடுகளின் முன் வெள்ளெருக்கு தழைத்து நின்றது. தங்கள் கைகளைப் பரப்பிக் கொண்டு மலர்களைத் தலையில் சூடிய வண்ணம் காற்றில் அசைந்து தங்கள் இருப்பைக் கணந்தோறும் அறிவித்துக் கொண்டிருந்தது. அங்கிருந்த வீடுகளில் சற்றே உயரமான சத்யா வீட்டின் படிகளில் ஏறுவது என்பது நித்யாவிற்கு அலுப்புத் தரும் விஷயம். அதனால் கீழிருக்கும் படியில் அமர்ந்த நித்யா சத்யா... சத்யா... நித்யா வந்திருக்கேன். முக்கியமான விஷயம் பேசணும் என்று குரல் கொடுத்தாள். சத்யாவின் வீடு அமைதியாக இருக்க நித்யாவிற்குக் கோபம் அதிகரித்தது. வெளியே வாடி சத்யா! எனக்கு இந்தப் படியில் ஏற முடியாதுன்னு உனக்குத் தெரியும் தானே! என்று கத்தியபடி தனது கருப்பு வண்ண டைரியை அவள் வீட்டின் வாசலை நோக்கி விட்டெரிந்தாள் நித்யா. டைரி வாசல் கதவில் பட்டுத் தனது பக்கங்களைச் சடசடவென விரித்தவாறு காற்றில் சுழன்று படபடக்க அதன் நடுவில் இருந்து கீழே இறங்கி டைரியைக் கையில் எடுத்துக் கொண்டு கீழே வந்தாள் சத்யா. அவளுக்கு முன்னால் பாதுகாவலன் போல் பறந்து வந்தது செந்நிற ஈ. நான் உன்னை மறந்து இந்த இடத்தில் அமைதியாக வாழறேன் நித்யா! அர்த்த ராத்திரியில் வந்து தொந்தரவு பண்றியே? பக்கத்தில் குடியிருப்பவங்க என்னை வைய மாட்டாங்களா? நீ வந்ததும் இந்த ஈ வேறு சுத்தி இருக்கிறவங்களைப் பயமுறுத்திக்கிட்டே சுத்துது. என்ன வேணும் உனக்கு? எரிச்சலுடன் கேட்டுக் கொண்டே தூக்கக் கலக்கத்தில் இறங்கி வந்தாள் சத்யா. 'ஈ' சத்யாவைச் சுத்திக் கொண்டே 'ஙீ.. ஙீ.. ஙீ..' என ஓசையெழுப்பியபடி தன் சிறு இறகுகளை பட.. பட.. வென அடித்தவாறு நித்யாவுக்கும் சத்யாவுக்கும் இடையில் ரேகைகளை வரைந்து கொண்டே இருந்தது. ஒரு நாள் நானே இந்த ஈயைக் கொலை பண்ணிடுவேன் சத்யா. சரி சரி. வந்த காரணத்தைச் சொல்லு. எனக்கு உன்னைப் பிரிஞ்சி வாழ முடியலை. வா சத்யா, நம்ம வீட்டுக்குப் போகலாம் என்ற நித்யாவின் குரலில் இருந்த ஏதோ ஒன்று சத்யாவை யோசிக்க வைத்தது. சரி நித்யா, நீ தானே இங்கே என்னை விரட்டி விட்டாய். திரும்ப விரட்ட மாட்டேன்னு என்ன நிச்சயம்? என்ற சத்யா தங்கையின் கையைத் தட்டி விட்டாள். ஈ நித்யா பேசுவதைத் தடுக்க முடியாமல் சோர்வுடன் வீட்டின் முன்னால் நின்ற வெள்ளெருக்கஞ் செடியின் மீது அமர்ந்து வேடிக்கை பார்த்தது. நீ மட்டும் என்னைப் பிரிஞ்சி இங்கு தனியாக இருக்கனுமா? என் கூட நீ எப்பவும் இருக்கணும் சத்யா! நீ இல்லாமல் வீடு வீடாக இல்லை சத்யா! என்று வம்பு பண்ணிய நித்யாவுடன் வேண்டா வெறுப்பாக எழுந்து நடந்த சத்யாவின் முகத்தில் மோதியது செந்நிற ஈ. அதைப் பிடித்துத் தன் கைகளுக்குள் அடைத்த நித்யா மறு கையால் சத்யாவை இழுத்தவாறு மலர்வனக் குடியிருப்பைத் தாண்டி இடது காலை முதலில் வைத்தாள். அடுத்த கணம் மலர் வனத்தைச் சுற்றிலும் தீப்பிடித்து எரிந்தது. ஈ நித்யாவின் கையைத் துளைத்தவாறு வெளியேறியது. படக்கென கால்களை உள்ளே இழுத்த சத்யாவைக் குரூரமாக முறைத்தாள் நித்யா. எனக்கு நெருப்பு சுடலை. உனக்கு ஏன் பயம்? என்று நித்யா கத்தவும் சத்யா தன் கையிலிருந்த கருப்பு டைரியில் முதல் வரியை வாசித்தாள். வெள்ளெருக்கம் பூச்சூடி உயிர்விடுத்த - பூமேனி என்று நித்யா எழுதியதை வாசித்த சத்யா தன்னுடன் பிறந்தவளின் முகத்தில் கோபத்தோடு அந்த டைரியை விட்டெரிந்தாள். எருக்கம் பூமாலை விநாயகருக்குப் போட கோர்த்து வச்சிருக்கேன் சத்யா. வா போய் சாமி கும்பிட்டு வரலாம். மலர்வனம் என்ன கடவுளின் தோட்டமா? என்று மீண்டும் உள்ளே நுழைய நித்யா முயற்சிக்க மோகன் சத்தம் போட்டவாறு ஓடி வந்தார். இந்த நேரத்தில் யாரும் இங்கிருந்து வரமாட்டாங்க. போ... போ... என்று மோகன் விரட்ட விருட்டென அவரை நோக்கித் திரும்பினாள் நித்யா. நித்யாவின் கூந்தல் அவிழ்ந்து பறக்க கண்களில் நெருப்பு ஏறி எரிய ஆரம்பித்தது. நீண்ட பற்களை நெறுநெறுத்தவாறு மோகனை நெருங்கினாள். சட்டென உருமாறிய நித்யாவின் முகத் தோற்றத்தைப் பார்த்த சத்யா பயத்தில் அசையாமல் அவ்விடத்தில் நின்றாள். மோகன் தன் கையிலிருந்த ருத்ராட்ச மாலையைத் தன் நெற்றியில் வைத்துக் கொண்டு ஏதோ முனுமுனுக்க நித்யா தன் கையிலிருந்த கருநிற டைரியை மோகனின் முன்னால் வைத்துத் தலையைச் சாய்த்து அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஓம் ஸ்ரீயும் கிலியும் சவ்வும் வயனமசி நமஹ என சத்தமாக நூற்றி எட்டு முறை சொல்லி முடித்துக் கண்களைத் திறந்த மோகன் தன் கண்களை ஒட்டி நித்யாவின் கண்கள் அசையாமல் நிற்க அலறி மயங்கிச் சரிந்தார். தன் பக்கம் நித்யா திரும்புவதற்குள் சத்யா தன் இல்லம் நோக்கி ஓடிக் கொண்டிருந்தாள். கருநிற டைரி மேலெழுந்து சத்யாவைப் பின் தொடர்ந்தது. வீட்டுக்குள் அவள் நுழையும் முன் டைரியும் நுழைந்தது. அதன் மேல் அமர்ந்த ஈயும் சத்யாவைப் பார்த்துச் சிரித்தே சிறகை அடித்தது. கதவைப் பூட்டிய சத்யா தன் கால்களை நீட்டியபடி சுவரில் சாய்ந்தாள். மடியில் வந்து உட்கார்ந்த கருநிற டைரி தன் பக்கங்களைப் புரட்டியது. என்னுள்ளிருக்கும் உயிர் நாடி - உள்ளத்துள் என்ற இரண்டாவது வரியில் சத்யாவின் உயிர் நடுங்கித் தவித்தது. என் உயிரை நாடிய நித்யா அடுத்து என்ன செய்வாள் என்று யோசித்த சத்யாவின் உள்ளம் நடுங்கியது. பயத்தில் விழிகளைத் திறக்கப் பயந்து அவள் தூங்க ஆரம்பிக்க ஈயும் அவளின் கரத்தின் மேல் சிறகை மடித்து உட்கார்ந்து தூங்கத் தொடங்கியது. அவள் கனவில் சிறுவயது நித்யா சிரித்தாள். சத்யாவுக்கும் நித்யாவுக்கும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே வயது வித்தியாசம். சத்யா மென்மை என்றால் நித்யா சரவெடியாக இருந்தாள். பார்ப்பவர்கள் நித்யாவின் சேட்டைகளை ரசித்தாலும் சத்யாவின் திறமைகளைப் பாராட்டத் தொடங்கினர். சத்யா நல்ல மதிப்பெண் வாங்குறா. கலெக்டர் ஆயிடுவா. நித்யா நல்லா பேசுறா, பேச்சாளரா வருவா. அம்மாவுக்கு ஒத்தாசையாக இருக்கிறா சத்யா. நித்யா அப்பாவின் வேகத்துக்கு ஈடு கொடுக்குறா. இப்படியே இரண்டு பிள்ளைகளையும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்து பார்த்துக் கொண்டே பேசினர் உறவினர்கள். சத்யா பள்ளியில் அனைத்துப் பாடங்களிலும் உச்சத்தைத் தொட ஆசிரியர்கள் 'சத்யா.. சத்யா..' எனக் கொண்டாட அவளைச் சூழத் தொடங்கியது மாணவக் கூட்டம். அதன் பின் நித்யா அடிபட்ட புறாவாக ஒதுங்கத் தொடங்கினாள். படபடத்து வண்ணத்துப் பூச்சி போல் துடுக்காகப் பறந்த நித்யா இப்போது அமைதியானாள். அன்று நித்யாவின் உடைகளை அடுக்கி வைக்க பிள்ளைகள் அறைக்குள் நுழைந்த அம்மா அருணா வெலவெலத்துப் போனாள். நித்யாவின் நல்ல உடைகள் எல்லாம் கத்தரியால் வெட்டிக் கிடந்ததைப் பார்த்தவள் அலறிக் கொண்டே கணவனிடம் ஓட வீடு கலவரமானது. வெட்டிய துண்டுத் துணிகள் எல்லாம் சத்யாவின் துணி அலமாரியில் பந்தாகச் சுருட்டி ஒளித்து வைக்கப்பட்டிருந்தது. பள்ளிக்கூடத்தில் இருந்து பிள்ளைகள் வரவும் அருணா சத்யாவை அடிக்க அப்பா ஞானம் சத்யாவைத் திட்டித் தீர்த்தார். சத்யா, உனக்கு இப்ப ஆணவம் அதிகம் ஆயிடுச்சு. படிக்கிறது மட்டும் முக்கியம் இல்லை. உடன்பிறந்தவ உடுப்பை எல்லாம் கிழிச்சு வச்சிருக்கியே? அப்பா நான் வெட்டலை ப்பா.., நிஜமாவே நான் கிழிக்கவே இல்லைப்பா என்று முகத்தை மூடிக்கொண்டு கதறினாள் சத்யா. அவ உடுப்பை அவளே கிழிச்சுக்கிறதுக்கு நித்யா என்ன பைத்தியமா? அம்மா கத்தினாள். நானும் பைத்தியம் இல்லை. நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருக்கேன் என்று பதிலுக்குப் பதில் வாயாடினாள் சத்யா. சத்யா எனக்கு அக்கா ப்பா! அவ என் உடுப்பைக் கிழிச்சதுல எனக்கு எந்த வெறுப்புமும் இல்லை. என்னோட பாடப்புத்தகம் எல்லாம் காணாமல் போகுது. நான் பரிட்சைக்குப் படிக்கணும்னு நினைச்சுத் தேடுறப்ப அது கிடைக்க மாட்டேங்குது. பரிட்சை முடிஞ்ச மறுநாள் என் பைக்குள் புத்தகம் இருக்குது. எனக்கு இங்க என்ன நடக்குதுன்னு புரியவே இல்லை ப்பா என்று நித்யா சொல்ல சொல்லச் சத்யாவின் கோபம் எல்லை மீறியது. பேசாதே! நிறுத்து நித்யா! உன் அக்கான்னு சொல்ல எனக்கு வெக்கமா இருக்குது. பள்ளிக்கூடத்துல படிக்கிறதே இல்லை. கடைசி பென்ஞ்சில் உட்கார்ந்துகிட்டு தேவையில்லாம பேசுறதும் ஆடுறதுமா பொழுதைக் கழிக்கிற. சரி நாளைக்கு சயின்ஸ் பரீட்சை. என் பையில் புத்தகம் இருக்குதான்னு பார்க்கிறேன் என்ற நித்யா தன் பையில் புத்தகத்தைத் தேட அங்கு புத்தகம் இல்லை. பாருங்கம்மா! வழக்கமா இதுதான் நடக்குது! என் புத்தகம் எப்படிக் காணாமல் போகும்? என அழத் தொடங்கினாள் நித்யா. நீ எடுத்தியா சத்யா? என்று சொல்லிக் கொண்டே அவள் கையில் இருந்த புத்தகப் பையைப் பிடுங்கிக் கீழே தட்டினாள் அருணா. நித்யாவின் சயின்ஸ் புத்தகம் கண்களை உருட்டியவாறு கீழே விழுந்தது. சத்யாவை ஓங்கி அறைந்தார் ஞானம். எங்கிருந்து உனக்கு இந்தத் திருட்டுப் புத்தி வந்தது? என்று கோபத்துடன் மகளை நெருங்கினாள் அருணா. அம்மா, இது எப்படி என் பைக்குள் வந்ததுன்னு எனக்கே தெரியலை! உண்மை உனக்குத் தெரியாது? உனக்குத் தெரியவே தெரியாதா? என்ற நித்யாவின் கூக்குரல் இப்போதும் காதுக்குள் கேட்க நடுங்கி எழுந்தாள் சத்தியா. நித்யா தான் எவ்வளவு கொடூரமாகப் போய்விட்டாள்? இப்போது எனக்கு இருக்கும் நிம்மதியையும் கெடுத்திடுவா நித்யா! வேறு வீடு பார்த்துக் கிளம்பிடனும் என்று சுழன்றது சத்யாவின் எண்ணம். மலர்வனத்திற்குள் காலியாக வேறு ஏதாவது வீடு இருக்கிறதா என பார்ப்பதற்காக மெதுவாக வெளியே வந்தாள் சத்யா. தூரத்தில் அழுது கொண்டே வருவது யார் அம்மாவைப் போல இருக்குதே என்று யோசித்த சத்யா மீண்டும் வீட்டுக்குள் போய் ஒளிந்து கொண்டாள். 'கள்ளிருக்கும் மலரணிந்த கூந்தலாட - என் மனமுள்ளிருக்கும் சிறையில் புகுந்து - அவள்' என்ற வரிகளுடன் தன் பக்கத்தைப் புரட்டியவாறு சத்யாவின் முன் நின்றது டைரி. வெளியே அருணாவுடன் நித்யா சண்டை போடும் சத்தம் கொடூரமாகக் கேட்டது. அம்மா, சத்யா வீட்டை எப்படிக் கண்டு பிடிச்சு இங்க வந்த? நீ அவளுக்குச் செஞ்ச கொடுமை எனக்கு மட்டும் தானே தெரியும். செத்துப் போனதால் தைரியமா வந்தேன். அம்மா! என்று ஒடி வந்து அம்மாவை அணைத்துக் கொண்டாள் சத்யா. அம்மா.. என்னைப் பத்தி சத்யாகிட்ட தப்பாக ஏதாச்சும் பேசின உன்னையும் கொன்னுடுவேன். செத்துப் போனவளைத் திரும்பவும் எப்படிக் கொல்லுவ? சரிதான் போடி! என்ற அருணா மகள் சத்யாவுடன் அவள் வீட்டுக்குள் நுழைந்தாள். சத்யா... சத்யா... என்னோட வா. அம்மா நம்மைப் பிரிச்சுடுவாங்க என்று படியில் தலை வைத்து முட்டி முட்டி அழ ஆரம்பித்தாள் நித்யா. அம்மா நித்யா என்னைத் தேடுறா! பயமா இருக்கு ம்மா! என்று தங்கையை நோக்கி நகர்ந்த சத்யாவைத் தடுத்தாள் அருணா. நில்லுடி, நித்யா உன்னைக் கொலை பண்ணியதை நான் என் கண்ணால் பார்த்தேன் சத்யா. அம்மா. அவள் உடைகளை அவளே கிழிச்சதையும் அவள் புத்தகத்தை உன் பையில் வச்சு உன் மேல் எங்களை சந்தேகப்பட வைத்ததையும் பிற்பாடு நான் கண்டு பிடிச்சேன். நித்யாவின் மேல் நான் கொஞ்சம் கொஞ்சமாக சந்தேகப்பட ஆரம்பிச்சேன் சத்யா. என்னம்மா சொல்றீங்க? வழக்கத்துக்கு மாறா அவகிட்ட ஒட்டிக்கிட்ட அமைதி, தனக்குத்தானே அவ பேசிக்கிட்டு இருந்தது, மஞ்சள் வண்ண விடிவிளக்கை எரிய விட்டு விடிய விடிய இருட்டில் அவள் தவித்தது எல்லாம் அவள் மனசு பிறழ்வு அடையத் தொடங்கியதை எனக்குப் புரிய வச்சது. அம்மா... நித்யாவை அப்போதே ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போய் இருக்கலாமே? என்று ரத்தக் கண்ணீர் வடிய அழத் தொடங்கினாள் சத்யா. டாக்டர் அவளுக்கு மருந்து கொடுத்தாங்க. உன்னையும் பத்திரமா பார்த்துக்கச் சொன்னாங்க. உன்கிட்ட சொன்னால் உனக்கும் இந்த நோய் வந்திடுமோன்னு பயந்து உன்கிட்ட சொல்லலை ராசாத்தி என்ற அம்மாவைக் கட்டிப் பிடித்துக் கதறினாள் சத்யா. உங்க அறையில் உள்ளே இருந்து வெளியே பார்க்கிற லென்ஸை மாத்தி வெளியே இருந்து உள்ள பாக்குற மாதிரி வச்சேன். ரெண்டு பேரையும் கவனிச்சுக்கிட்டே இருந்தேன். பேசத் தொடங்கிய அருணாவின் குரல் தழுதழுத்தது. அன்றைய விநாயகர் சதுர்த்தி சத்யாவின் கண்களில் படமாக விரியத் தொடங்கியது. சத்யாவும் நித்யாவும் ஒரே அறையில் உட்கார்ந்து எருக்கம் பூவை விநாயகருக்கு மாலையாக மெல்லிய கம்பியில் கோர்க்கத் தொடங்கினர். திடீரென எழுந்த நித்யா கதவின் மேல் கொண்டியைப் போட்டுவிட்டு சத்யாவை நெருங்கினாள். என்ன நித்யா.. ஒரு மாதிரி பாக்குற? சத்யா நித்யாவின் தெறித்த விழிகளைப் பயத்துடன் பார்த்தாள். நீ உயிரோட இருக்கிற வரைக்கும் என்னை யாருக்கும் பிடிக்காது நீ செத்துப் போயிடு சத்யா. கொஞ்சம் அமைதியா இரு நித்யா. நீ ஏதோ குழப்பத்துல இருக்க. உன்னை எனக்கு ரெம்பப் பிடிக்கும் நித்யா என்று சொல்லிக் கொண்டே எழுந்து கதவை நோக்கிப் பாய்ந்தாள் சத்யா. நீ சாகுற வரைக்கும் எனக்கு நிம்மதியே கிடைக்கப் போறதில்லை சத்யா! செத்துப் போயிடு. எனக்கு மட்டும் தான் அம்மா, அப்பா... என்ற நித்யா எருக்கம் பூ மாலையை எடுத்து சத்யாவின் கழுத்தை நோக்கி வீசி தன் பக்கமாக இழுத்துச் சுற்றி இறுக்கத் தொடங்கினாள். பூவிற்குள் சிக்கிக் கொண்ட 'ஈ' சத்யாவிற்கு முன்னதாகத் தன் உயிரை விட்டது. இதைக் கதவுக்கு வெளியே இருந்து லென்ஸ் வழியாகப் பார்த்த அருணா வலிப்பு வந்து கதவின் மேல் சரிந்தாள். சத்யாவை உதறிவிட்டு எழுந்த நித்யா கதவைத் திறந்து கையும் காலும் இழுத்துக் கொண்டு கிடந்த அருணாவைத் தாண்டி படிகளில் தடதடத்து இறங்கியவள் முன்னறையில் அமர்ந்து அமைதியாகத் தொலைக்காட்சிப் பெட்டியில் மூழ்கினாள். அம்மாவையும் சத்யாவையும் கூப்பிடு நித்யா கோயிலுக்குக் கிளம்பலாம் என்று நடந்ததை அறியாத அப்பா ஞானம் தன் அறைக்குள் இருந்து குரல் கொடுக்க எதுவுமே நடக்காதது போல் மாடி ஏறிச் சென்ற நித்யா 'அம்மா..., சத்யா...' என்று கதறித் துடிக்க ஆரம்பித்தாள். சத்யா மலர்வனத்தின் கல்லறைக்குள் குடி போக அருணா ஊமையாக அசைவில்லாமல் கட்டிலில் படுத்துக் கிடந்தாள். சத்யா தன்னை ஏமாற்றி விட்டுக் கல்லறைக்குள் புகுந்ததாக எண்ணி மனதளவில் சிதறிய நித்யா உண்மைக்கும் அவளது கற்பனை எண்ணத்திற்கும் இடையில் வாழத் தொடங்கினாள். நித்யா வாம்மா. சத்யாவை நெனச்சு அவள் கல்லறையிலேயை தெனம் தெனம் தவம் கிடக்கிறியே கண்ணு. அம்மாவும் நம்மை விட்டுட்டுப் போயிட்டா டா. நீ தான் கொள்ளி வைக்கணும். வா.. கண்ணு. என்று மகளை அன்போடு தூக்கி நிறுத்தினார் ஞானம். அப்பாவின் குரல் கேட்டு சத்யாவின் உள்ளம் நடுங்கியது. அம்மா எந்திரிங்க! நாம இங்க இருந்து நித்யாவின் கண் முன்னாலே வேறு இடத்துக்குப் போயிடலாம். நாம இருக்கும் இடம் தெரியாமல் அவள் இனிமேலாவது நிம்மதியாக வாழட்டும். சாவின் நிழல் நித்யாவை விட்டு விலகட்டும் என்று தன் வீட்டிற்குள் இருந்து அம்மாவை அழைத்துக் கொண்டு வெளியேறிய சத்யாவுடன் செந்நிற ஈயும் பறக்கத் தொடங்கியது. சத்யா என்னை விட்டுப் போகாதே! போகாதே! என் கூடவே நீ இருக்கணும்! என்று கத்திய நித்யாவைத் திரும்பியும் பார்க்காமல் மலர்வனத்தை விட்டு வெளியேறினாள் சத்யா. அகமிருக்கும் என்னுயிரைப் பலி - கொல்லும் ஆசையில் தவித்ததோ அவள் பூமேனி என்றிசைத்த கருநிற டைரி நித்யாவின் கண் முன்னே அருணாவின் சிதையில் விழுந்து எரிந்து சாம்பலானது. எழுதியவர் கலைமதி சுப்பையா பேரையூர் இராமநாதபுரம் வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...! Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ
5 இலட்சம் ரூபா பணத்தை திருடிய வவுனியா பல்கலை மாணவன்
இணையவழி ஊடாக வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி 5 இலட்சம் ரூபா பணத்தை திருடிய பல்கலை மாணவன் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (17) கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் ருஹுனு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனே கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட பல்கலை மாணவன் வவுனியா – புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் ஆவார். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பல்கலை மாணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட பல்கலை மாணவனை நீதிமன்றஙில் […]
BCCI-க்கு ரூ.9,741 கோடி ஆண்டு வருவாய்: ஐபிஎல்-லால் உச்சம் தொட்ட இந்திய கிரிக்கெட்!
உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), 2023-24 நிதியாண்டில் ரூ.9,741.7 கோடி (சுமார் $1.137
கடற்றொழிலாளர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை
அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு புத்தளம் முதல் கொழும்பு, காலி, மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என கடற்சார் சமூகம் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புத்தளம் முதல் கொழும்பு, காலி, மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பாலான பகுதிகளில் காற்றின் வேகம் இடைக்கிடையில் 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசக்கூடும் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் […]
``சுந்தரா டிராவல்ஸ் அல்ல; உங்கள் ஆட்சிக்கு முடிவு கட்டும் டிராவல்ஸ்..'' - ஆர்.பி.உதயகுமார்
முதலமைச்சர் விமர்சனம் செய்யலாம், ஆனால், வயிற்றெரிச்சலால் வசைபாடக்கூடாது, அதை மக்கள் வரவேற்க மாட்டார்கள்.. என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். ஆர்.பி.உதயகுமார் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே? நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் எண்ணம் முழுக்க வருங்கால முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் எழுச்சி பயணத்தை சுற்றியேதான் உள்ளது. அதற்கு காரணம், மக்கள் கடல் அலைபோல திரண்டு வரவேற்கிற காட்சியை உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பெட்டி வைத்து ஏமாற்றியது போதாது என்று, இன்றைக்கு ஒரு துண்டு சீட்டில் 46 சேவைகள் என அச்சடித்து யாரை ஏமாற்றுவதற்கு புறப்பட்டிருக்கிறீர்கள்? இந்த நான்கு மாதத்தில் உங்களால் செய்ய முடியுமா? நான்கரை ஆண்டு காலம் நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? முதலமைச்சர் விமர்சனம் செய்யலாம், ஆனால், வயிற்றெரிச்சலால் வசைபாடக்கூடாது, அதை மக்கள் வரவேற்க மாட்டார்கள். தன்னுடைய 50 ஆண்டுகால உழைப்பால், மக்களின் இதயங்களில் நிறைந்திருக்கிற எடப்பாடி பழனிசாமி, வளர்ச்சித் திட்டங்களால் வளர்பிறையாக தமிழகத்திற்கு காட்சியளித்துக் கொண்டிருக்கிறார். அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் எங்களை தோல்வி தோல்வி என்று ஒப்பாரி வைத்திருக்கிறார். 'இவ்வளவு அசிங்கப்பட்டு திமுக கூட்டணியில் இருக்க வேண்டுமா?'- விசிக, கம்யூனிஸ்டுகளை விளாசும் எடப்பாடி! தோல்வி பற்றி திமுக பேசலாமா? 1991 சட்டமன்றத் தேர்தலில் ஒரே தொகுதியில் வெற்றி பெற்று அதை ராஜினாமா செய்தீர்கள்? 2011 சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காமல் மூன்றாவது இடம் கிடைத்தது, அதே போன்று 2011 உள்ளாட்சித் தேர்தல் அடைந்த தோல்வியை, 2012 சங்கரன்கோவிலில் நடந்த இடைத்தேர்தலில் தோல்வியுற்றதையும், புதுக்கோட்டை இடைத்தேர்தலில் டெபாசிட் கிடைக்காது என்பதால் புறக்கணித்ததையும் மறந்து விட்டாரா? ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி 2014 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதிகூட வெற்றி பெற முடியாமல் போனது. 2015 ஆர்.கே.நகர், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தோல்வி, 2017 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மூன்றாவது இடம் வந்தீர்களே? இன்றைக்கு உங்கள் ஆட்சிதான் ஐ.சி.யூ வென்டிலேட்டரில் உள்ளது. அதிமுக வெற்றியை கேள்விக்குறி என்று சொல்லிவிட்டு, எடப்பாடி பழனிசாமியை அதற்கெல்லாம் நீ சரிப்பட மாட்டாய் என்று வசை பாடி இருக்கிற நீங்கள் எதற்குமே சரிப்பட மாட்டீர்கள். எடப்பாடியாரின் எழுச்சிப் பயணத்தை சுந்தரா டிராவல்ஸ் என்ற கேலி பேசி இருக்கிறீர்களே, இது சுந்தரா டிராவல்ஸ் அல்ல, மக்களின் நம்பிக்கை டிராவல்ஸ், உங்கள் ஆட்சிக்கு முடிவு கட்டப் போகிற டிராவல்ஸ்சை நீங்கள் குறைத்து மதிப்பிட வேண்டாம். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியில் 10 சதவிகிதம் கூட நிறைவேற்ற முடியாமல் தோல்வி அடைந்த ஸ்டாலின் அரசுக்கு பாய் பாய் சொல்லும் மக்கள், 234 தொகுதிகளிலும் வெல்கம், வெல்கம் என்று எடப்பாடி பழனிசாமியை வரவேற்று வருகிறார்கள் எடப்பாடியாரின் எழுச்சிப் பயணம் வெற்றிவாகை சூடிட, இந்த வயிற்றெரிச்சல் ஸ்டாலினுடைய வாய்ச்சொல்லுக்கு முடிவுரை எழுதிட, எடப்பாடியாரின் கரத்தை வலுப்படுத்தி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்று தெரிவித்துள்ளார். ``பிரமாண்டமான கட்சி எங்க கூட்டணிக்கு வருகிறது..'' - எடப்பாடி பழனிசாமி ஓப்பன் டாக்
சித்தராமையா ‘காலமானார்’என மொழிபெயர்ப்பு –சர்ச்சையில் சிக்கிய மெட்டா!
டெல்லி : கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவைப் பற்றிய மெட்டாவின் ஃபேஸ்புக் தானியங்கி மொழிபெயர்ப்பு பிழையால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. முதலமைச்சர் அலுவலகத்தின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், மறைந்த நடிகை சரோஜா தேவியின் உடலுக்கு “முதல்வர் சித்தராமையா அஞ்சலி செலுத்தினார்” என்று கன்னடத்தில் பதிவிடப்பட்டிருந்தது. ஆனால், ஃபேஸ்புக்கின் தானியங்கி மொழிபெயர்ப்பு இதை ஆங்கிலத்தில் “முதல்வர் சித்தராமையா நேற்று காலமானார்” என்று தவறாக மொழிபெயர்த்தது. இந்த பிழை, பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தையும், சமூக வலைதளங்களில் பரவலான விவாதங்களையும் தூண்டியது. இந்த […]
தவெக விஜய் அறிமுகப்படுத்தும் TVK-வின் புதிய App.. நிர்வாகிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை நாளை மறுதினம் அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் சர்பிரைஸ்.. அதிரடியாக உயரும் சம்பளம்!
மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வுக்கான நேரம் நெருங்கிவிட்டது. மாநில அரசு ஊழியர்களுக்கும் அதிகரித்த சம்பளம் கிடைக்கவிருக்கிறது.
IBPS: வங்கி ஆபீசர்களை தேர்ந்தெடுக்கும் ஆபீசர்கள் பணி! - யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?
வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர் வயது வரம்பு: 20 - 30 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு) கல்வி தகுதி: பக்கம் 9 - 10 சம்பளம்: ரூ.48,480 - 85,920 எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்? பிரிலிமினரி தேர்வு (ஆகஸ்ட் 2025), மெயின்ஸ் தேர்வு (நவம்பர் 2025), நேர்காணல் (டிசம்பர், 2025 அல்லது ஜனவரி 2026) தேர்வு தேர்வு மையங்கள்: பிரிலிமினரி தேர்வு - சென்னை, கோவை, கடலூர், மதுரை, நாகர்கோயில் அல்லது கன்னியாகுமாரி, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர், திண்டுக்கல், தர்மபுரி, நாமக்கல், தூத்துக்குடி, திருப்பூர், விழுப்புரம். மெயின்ஸ் தேர்வு - சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், திருநெல்வேலி விண்ணப்பிக்கும் இணையதளம்: ibpsreg.ibps.in விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 21, 2025 மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும். உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!
உலகளவில் 20-ல் ஒருவரை பாதிக்கும் நோய்…ட்ரம்பிற்கு ஏற்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்!
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது கால்களில் ஏற்பட்ட வீக்கத்தை அடுத்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதில், அவருக்கு Chronic Venous Insufficiency (நாள்பட்ட நரம்பு பற்றாக்குறை) எனப்படும் நரம்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டதாக வெள்ளை மாளிகை ஜூலை 17, 2025 அன்று அறிவித்தது. இந்த நோய், கால்களில் உள்ள நரம்புகளில் ரத்தம் தேங்குவதால், நரம்பு சுவர்களில் அழுத்தம் மற்றும் வீக்கம் அதிகரிக்க வழிவகுக்கிறது. இதயத்திற்கு ரத்தம் சரியாக திரும்பாததால் இந்த நிலை ஏற்படுவதாக […]
தையிட்டிக்கு இரகசியமாக சென்ற அமைச்சர் –பிரதேச சபை உறுப்பினர்களால் பரகசியமானது
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு கடற்தொழில் அமைச்சர் மற்றும் மாவட்ட செயலர்ஆகியோர் நேற்றைய தினம் இரகசிய விஜயம் மேற்கொண்ட நிலையில் , அங்கு வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் தலைமையிலான குழு சென்ற நிலையில் அது பரகசியம் ஆகியுள்ளது. தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத விகாரை தொடர்பிலான பிரச்சனை தொடர்பில் நேரில் ஆராய்வதற்காக , கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் யாழ் . மாவட்ட செயலர் ம. பிரதீபன் ஆகியோர் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை […]
இலங்கை வரலாற்றில் 47 கோடி ரூபாய் லொட்டரி பரிசு பெற்ற நபர்
இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய லொட்டரி பரிசு தொகையை வென்றவருக்கு 47 கோடி ரூபாய் மதிப்புள்ள காசோலையை தேசிய லொத்தர் சபை வழங்கியுள்ளது. மெகா பவர் 2210 ஆவது சீட்டிழுப்பில், 47 கோடியே 45 லட்சத்து 99 ஆயிரத்து 422 ரூபா சூப்பர் பரிசுடன் கூடிய வெற்றி பெற்ற லொட்டரி சீட்டை, கொக்கரெல்ல பகுதியைச் சேர்ந்த விற்பனை முகவரான எச்.ஏ. ஜானகி ஹேமமாலா விற்பனை செய்துள்ளார். தேசிய லொத்தர் சபை ஏற்பாடு செய்த விடேச நிகழ்வு ஒன்றில் கொழும்பு […]
யாழில். ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது
யாழ்ப்பாணத்தில் உயிர்கொல்லி போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் நேற்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். குருநகர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய மூன்று இளைஞர்களை பொலிஸார் சோதனையிட்ட போது , அவர்களிடம் இருந்து 90 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து மூவரையும் கைது செய்ய பொலிஸார் , அவர்களை குருநகர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துளள்னர்.
RIC: ரஷ்யா - இந்தியா - சீனா கூட்டமைப்பு மீண்டும் உருவாக்கப்படுகிறதா... வெளியுறவுத்துறை சொல்வதென்ன?
இந்தியா சீனா மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து செயல்படும் RIC இயக்கமுறையை (Russia-India-China Mechanism) மீண்டும் நிறுவுவது பற்றிய பேச்சுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் எந்த முடிவுகளும் மூன்று நாடுகளின் பரஸ்பர வசதிகளைப் பொறுத்தே எடுக்கப்படும் என வெளியுறவுத்துறைக் கூறியுள்ளது. Joint Press Release of #RIC (Russia-India-China) Foreign Ministers, Moscow, September 10, 2020 முன்னதாக சீன வெளியுறவுத்துறை, RIC இயக்கமுறையை புதுப்பிக்க ரஷ்யா எடுக்கும் முயற்சிகளை பெய்ஜிங் ஆதரிப்பதாக கூறியிருந்தது. 'இது மூன்று நாடுகளின் நலன்களையும் கடந்து பிராந்தியத்தில் நிலைத்தன்மையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த உதவுகிறது' என்பதை சீன வெளியுறவுத்துறைக் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்த ஆலோசனை வடிவம் உலகளாவிய பிரச்னைகள் மற்றும் பிராந்திய சிக்கல்கள் குறித்து மூன்று நாடுகளும் கலந்து விவாதிக்கும் இயக்கமுறையாகும். RIC கூட்டம் நடத்தப்படுமா, எப்போது நடத்தப்படும் என்பது குறித்து மூன்றுநாடுகளுக்கும் வசதியாக அமையும் முறையில் முடிவெடுக்கப்படும். என்று பேசியுள்ளார். RIC கூட்டம் நடத்துவது குறித்து இதுவரையில் எந்தவொரு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை. பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவில்லை என டெகான் ஹெரால்ட் தளம் சுட்டிக்காட்டுகிறது. RIC (Russia, India, China) trilateral in Buenos Aires 2018 சில மாதங்களாக அமெரிக்க அரசு BRICS கூட்டமைப்புக்கு எதிராக கண்டனங்கள் முன்வைத்து வருவது அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் கடந்த வியாழன் அன்று (ஜூலை 17) ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி ருடென்கோ BRICS கூட்டமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த மூன்று நாடுகள் இடையே ஒருங்கிணைந்த இயக்கமுறை உருவாவது அவசியம் என்றும் இதற்காக இந்தியா மற்றும் சீனாவிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் பேசியிருக்கிறார். Putin: ``எங்கள் இலக்குகளை எட்டும் வரை ரஷ்யா பின்வாங்காது..'' - ட்ரம்ப்பிடம் புதின் திட்டவட்டம்! RIC இயக்கமுறையின் கீழ், மூன்று நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் அடிக்கடி சந்தித்து தங்கள் ஆர்வமுள்ள இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்னைகள் குறித்து விவாதித்து ஒத்துழைப்பை மேம்படுத்த முயற்சிப்பர். கோவிட் பெருந்தொற்று மற்றும் இந்தியா சீனா இடையே லடாக் கட்டுப்பாட்டு கோடு மற்றும் அருணாச்சல பிரதேசம் எல்லைப் பிரச்னைகளால் RIC இயக்கமுறை செயல்படாமல் போனது குறிப்பிடத்தக்கது. Ukraine War: இந்தியா, சீனா, பிரேசில் மீது தடை விதிக்கப்படும் - எச்சரிக்கும் நேட்டோ!
கழுத்தில் பாம்புடன் பைக் ஓட்டிய நபர்; விஷக்கடியால் உயிரிழப்பு - என்ன நடந்தது?
மத்திய பிரதேசத்தில் பல ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் நபரை அவர் பிடித்த பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மத்திய பிரதேச மாநிலம் ரகோகர் என்ற இடத்தில் வசிப்பவர் தீபக் மகாபர். அங்குள்ள பல்கலைக்கழகத்தில் வேலை செய்யும் இவர் பல ஆண்டுகளாக பல கொடிய விஷப்பாம்புகளை பிடித்திருக்கிறார். தினமும் எங்காவது ஒரு இடத்தில் இருந்து பாம்பு பிடிக்க வருமாறு தீபக்கிற்கு அழைப்பு வந்து கொண்டுதான் இருக்கும். அங்குள்ள பர்பத்புரா என்ற இடத்தில் உள்ள வீட்டிற்குள் பாம்பு நுழைந்துவிட்டதாக தீபக்கிற்கு போன் வந்தது. உடனே தீபக் அங்கு விரைந்து சென்று லாகவமாகப் பாம்பைப் பிடித்தார். அந்நேரம் அவரின் மகனை பள்ளியில் இருந்து அழைத்து வரவேண்டிய நேரமாகிவிட்டது தெரிய வந்தது. உடனே அவசரமாக பாம்பை பைக்கில் எங்கு வைப்பது என்று தெரியாமல் அதனை தனது கழுத்தில் துண்டைப் போடுவது போன்று பாம்பை தன் கழுத்தில் சுற்றிப் போட்டுக்கொண்டு மகன் படிக்கும் பள்ளியை நோக்கிச் சென்றார். பள்ளியில் அவர் பாம்பை கழுத்தில் போட்டுக்கொண்டு நிற்பதை பார்த்த பெற்றோர் அதனை தங்களது மொபைல் போனில் வீடியோ எடுத்தனர். அவர்களுக்கு தீபக் வீடியோ எடுக்க போஸ் கொடுத்தார். பின்னர் மகனை அழைத்துக்கொண்டு பைக்கில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். வரும்போது அவரை பாம்பு அவரது கையில் கடித்துவிட்டது. இதில் அவர் மயங்கி விழுந்தார். உடனே தீபக்கை அவரின் நண்பர் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். ஆனால் அங்கு முதல் கட்ட சிகிச்சைக்குப் பிறகு மேல் சிகிச்சைக்காக குனா மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் வீட்டிற்கு வந்தார். ஆனால் வீட்டிற்கு வந்த பிறகு இரவில் அவரது உடல் நிலை மீண்டும் மோசமடைந்தது. உடனே குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அதிகாலையில் உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தீபக் பாம்பு பிடிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தார். அவர் ஆயிரக்கணக்கான பாம்புகளைப் பிடித்து வனப்பகுதியில் விட்டிருக்கிறார். பாம்பு பிடிக்க அவர் ஒருபோதும் பணம் வாங்கியதில்லை. இதுகுறித்து தீபக்கின் நண்பர் கூறுகையில்,''பாம்பு இருப்பதாக யார் கூப்பிட்டாலும் உடனே சென்று அவற்றைப் பாதுகாப்பாகப் பிடித்து காட்டில் விடுவார். இம்முறை பாம்பை பிடித்துக்கொண்டு பைக்கில் வரும்போது பாம்பு கடித்துவிட்டது. மாலையில் அவரது உடல்நிலை நன்றாகத்தான் இருந்தது. ஆனால் இரவில் மீண்டும் உடல்நிலை மோசமடைந்துவிட்டது. பாம்பு பிற்பகல் 12-1 மணிக்குள் கடித்தது. ஆனால் அவர் மறுநாள் அதிகாலை 4 மணிக்கு இறந்துவிட்டார்''என்று தெரிவித்தார். பாம்பை விளையாட்டாகக் கருதி கழுத்தில் போட்டுக்கொண்டு சென்று விபரீதத்தில் ஈடுபட்ட தீபக் தான் பிடித்த பாம்பு கடித்து உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
PROHED bags Performance Marketing Mandate for McGraw Hill in India
Mumbai: McGraw Hill has appointed Gurugram-based digital marketing agency PROHED to lead its performance marketing initiatives in India. This strategic partnership aims to strengthen McGraw Hill’s digital footprint and drive deeper engagement with learners across the country.[caption id=attachment_2465584 align=alignleft width=200] Pranay Neema [/caption]“At McGraw Hill, our mission is to empower every learner to reach their full potential,” said Pranay Neema, Associate Director, McGraw Hill India. “This partnership enables us to expand the reach of our trusted, high-quality content—created in collaboration with world-class authors—and deliver flexible, data-driven digital learning solutions that align with the diverse and evolving needs of students and educators across India.” PROHED brings a strong track record in the education space, having previously worked with marquee institutions such as Pearson, TimesPro, and the Indian Institute of Commerce Lakshya. Their focus on measurable outcomes and sector-specific digital strategies has helped education brands expand reach, engage meaningfully, and grow in a highly competitive market.[caption id=attachment_2465585 align=alignright width=200] Pulkit Dubey [/caption] Pulkit Dubey, Co-Founder, PROHED, expressed his excitement: “McGraw Hill has been my go-to publisher since my school days, especially for PCM books. A decade later, I found myself reading Crucial Conversations—another gem from the same house. It’s a testament to how a brand can stay with readers through different stages of life. Their innovative approach of turning books into engaging courseware is truly inspiring and has the potential to shape the next wave of evolution in the publishing industry. I’m thrilled to join hands with a brand I’ve admired for years and contribute to making a meaningful impact.” With McGraw Hill’s advanced digital platforms delivering personalized learning and actionable insights, and PROHED’s data-driven performance marketing strategies, the partnership is set to elevate the brand’s presence and impact in India’s evolving education landscape.
லஞ்சம் வாங்கிய அறநிலையத்துறை உதவி ஆணையர்.. இரவோடு இரவாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி!
கோவையில் லஞ்சம் வாங்கிய புகாரில் அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திராவை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை..? எடப்பாடி பழனிசாமி சொன்ன பதில்!
சென்னை: அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய்யுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பதில் அளித்துள்ளார். “தேர்தல் உத்திகளை தற்போது வெளியில் கூற முடியாது,” என்று அவர் கூறினார், இது அரசியல் வட்டாரங்களில் பரவலான விவாதங்களைத் தூண்டியுள்ளது. மேலும், பாஜகவுடனான கூட்டணியை முறித்து, தவெகவுடன் கைகோர்ப்பீர்களா என்ற கேள்விக்கு, “அனுமானமான கேள்விகளுக்கு என்னால் பதில் கூற முடியாது,” என்று […]
ட்ரம்பிற்கு 'Chronic Venous Insufficiency'நோய் - ட்ரம்பின் பெர்சனல் மருத்துவர் கூறுவது என்ன?
வெள்ளை மாளிகையின் அறிக்கை படி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'Chronic Venous Insufficiency' என்னும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தி செயலாளர் கரோலின் லீவிட், சமீபத்திய வாரத்தில், அதிபர் ட்ரம்ப் காலின் கீழ் பகுதி வீங்கியிருந்தது. இதை பரிசோதித்தப்போது, அவருக்கு நாள்பட்ட சிரை பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறியுள்ளார். ட்ரம்ப் நாள்பட்ட சிரை பாதிப்பு என்றால் என்ன? கால்களில் உள்ள சிரை (Veins) ரத்தத்தை மீண்டும் இதயத்திற்கு அனுப்ப முடியாத நிலை தான் நாள்பட்ட சிரை பாதிப்பு என்று கூறுப்படுகிறது. இது கால்களில் உள்ள நரம்புகள் பலவீனம் அடைவதால் அல்லது பாதிப்படைவதால் ஏற்படுகிறது. இதனால், ரத்தம் பெரும்பாலும் கால்களிலேயே தங்கிவிடும். அது இதயத்தை நோக்கி செல்லாது. இதன் அறிகுறி என்னென்ன? கணுக்கால் அல்லது கீழ் காலில் வீக்கம் வலி விரிசுருள் சிரை நோய் தோல் நிற மாற்றம் அரிப்பு கால் அல்சர் எதனால் ஏற்படும்? கர்ப்பம் அதிக எடை நீண்ட நேரம் அமர்ந்திருப்பது அல்லது நின்றுகொண்டே இருப்பது மரபணு கால்களில் காயம் முதுமை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் என்ன செய்ய வேண்டும்? வாழ்க்கை முறை மாற்றுதல் உடற்பயிற்சி எடை குறைப்பு போன்றவை இந்த நோயை சரி செய்யலாம். இது அவ்வளவு பெரிய நோயா? இது மிகப்பெரிய நோய் இல்லை. சரியாக சிகிச்சை எடுத்துகொண்டால் பிரச்னை இருக்காது. ட்ரம்பிற்கு இது எந்த அளவு உள்ளது? ட்ரம்பின் மருத்துவர் சீன் பார்பபெல்லா, அவருக்கு இந்த நோய் மிக தீவிரமாக இல்லை. அவருக்கு தமனி பிரச்னை, இதய கோளாறு, சிறுநீரக பிரச்னை உள்ளிட்ட எந்த தீவிர பிரச்னையும் இல்லை. அவருக்கு இ.சி.ஜி எடுக்கப்பட்டது. அது அவர் நலமாக இருக்கிறார் என்பதை காட்டுகிறது என்று கூறியுள்ளார்.
அஜித்குமார் லாக்அப் மரணம்: 5 காவலர்களின் செல்போன்களை crack செய்த சிபிஐ! திடுக்கிடும் தகவல்...
சிவகங்கை மாவட்டத்தில் மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமார் தனிப்படை போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 காவலர்களின் செல்போன்களை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதில், பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.
ஈராக்கில் தொடரும் அவலம்.. வணிக வளாகத்தில் பயங்கர தீ! 60 பேர் பலி!
ஈராக் நாட்டின் கிழக்குப் பகுதியில், புதியதாகத் திறக்கப்பட்ட வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், குழந்தைகள் உள்பட 60-க்கும் மேற்பட்டோர் பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது. வாசிட் மாகாணத்தின் குட் நகரத்தில், புதியதாகத் திறக்கப்பட்ட 5 அடுக்குமாடிகளைக் கொண்ட வணிக வளாகத்தில், நேற்று முன்தினம் (ஜூலை 16) பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 61 பேர் பலியானதாக, அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தில், பெரும்பாலானோர் மூச்சுத்திணறி பலியானதாகக் கூறப்படும் நிலையில், […]
Ranbir Kapoor returns in Gabit’s second ad film: “One Ring, All the Experts”
New Delhi: Gabit, India’s cutting-edge health and wellness brand, has unveiled the second film in its ad campaign featuring Bollywood superstar Ranbir Kapoor. The latest ad reinforces the brand’s message that the Gabit Smart Ring is more than just a fitness tracker — it's a gym coach, nutritionist, sleep expert, and health guide, all rolled into one.In a crisp and witty narrative, Ranbir Kapoor brings the story to life with a simple insight: the Gabit Ring tracks everything without any conscious effort. “Ab saare health experts hai, iss ek, Gabit ring mein,” says Kapoor in the film’s closing moment, summing up the ring’s transformative promise. The ad captures how Gabit helps replace guesswork with intelligent, clinically-precise health insights while seamlessly integrating into everyday life.Built around four pillars of health — Fitness, Nutrition, Stress, and Sleep — the Gabit Smart Ring uses clinical-grade sensors to deliver real-time insights that drive longevity. Lightweight, water-resistant, and designed for 24/7 wear, it empowers users to take control of their well-being effortlessly.Following the success of the first campaign, which highlighted how the ring keeps health on your mind throughout the day, the second film focuses on its ease of use and silent efficiency — the ring works in the background while you focus on life.[caption id=attachment_2465565 align=alignleft width=149] Gaurav Gupta [/caption] Gabit Founder, Gaurav Gupta , shared, “We wanted to show how powerful the Gabit Smart Ring really is and the film does exactly that. With Ranbir’s effortless screen presence, it brings our vision to life.” The campaign continues Gabit’s signature tone — witty, relatable, and grounded in real-life wellness journeys. The film is now live on YouTube, Instagram, and other digital platforms.https://www.youtube.com/watch?v=nZimPkHx18E
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: சுகன்யாவின் முகத்திரையை கிழித்த மீனா.. அடுத்த செம்ம சம்பவம்.. சபாஷ் ராஜி
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் எபிசோட்டில் அரசியிடம் எதுக்காக குமார் கூப்பிட்டதும் அவனை பார்க்க நீ போன. அவன் என்ன சொல்லி உன்னை வர வைச்சான் என கேட்கிறான் பாண்டியன். இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத அரசி, சுகன்யா தான் இதுக்கு பின்னணியில் இருக்கிறாள் என்ற உண்மையை எப்படி சொல்வது என தெரியாமல் அதிர்ச்சியில் இருக்கிறாள். அப்போது மீனா, ராஜி இருவரும் யாரும் எதிர்பார்க்காத ஒரு விஷயத்தை செய்கின்றனர்.
மச்சானிடம் வாங்கிய அடியின் வலியோடு இனிதே நடந்த “நிக்காஹ் முபாரக்” | #ஆஹாகல்யாணம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் இன்று எங்கள் திருமணநாள் என் மகன் விஷ்ணு அசிம் எங்கள் திருமண போட்டோ ஆல்பம் பார்த்து “அப்பா ஏன் நீ இரண்டு முறை கல்யாணம் பண்ணிக்கிட்டே? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தான்... அன்று 2015 மே 11, ராயப்பேட்டை வங்கியில் பெண் வாடிக்கையாளர் ஒருவர் தன் வங்கி கணக்கில் இருந்து தனக்கு தெரியாமல் தவறாக கட்டணம் கழிக்கப்பட்டதற்காக சத்தம்போட்டு தன் வாடிக்கையாளர் உறவு மேலாளரை அழைத்து சண்டை போட்டுக்கொண்டிருந்தார். அன்று தான் நான் என் ஆசை உயிர்… நஸீராவை முதல் முறையாக பார்த்தேன்… விழுந்துவிட்டேன்… ஆம் நான் தான் அந்த வாடிக்கையாளர் உறவு மேலாளர் வீரா. மோதலில் தொடங்கி, நட்பாக இணைந்து, காதலாக மலர்ந்தது எங்கள் உறவு. நஸீரா சென்னையில் மிகப்பெரிய தொழிலதிபரின் மகள், நான் திருத்தணி அருகில் இருக்கும் ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்த கூலி விவசாயி மகன், அப்பா இறந்துவிட்டார் அம்மா மல்லிகா மட்டும் தான். நஸீராவின் குடும்பம் என்னையும், எங்கள் காதலையும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆரம்பத்தில் எனக்கு பயமாக இருந்தது, ஆனால் நஸீரா எங்கள் காதலில் உறுதியாக இருந்தாள். நஸீராவுக்கு தானே படித்து சம்பாதித்து சுயமாக வாழவேண்டும் என்ற வைராக்கியத்தோடு இருப்பவள். என் அம்மாவிற்கு நஸீராவை மிகவும் பிடித்துவிட்டது, எல்லாம் உன் விருப்பம் கண்ணு… நீ நல்லாயிருந்தா போதும் என்று சொல்லிவிட்டார். தன் தந்தை தனக்கு நிக்காஹ் செய்துவைக்க மாப்பிள்ளை பார்ப்பதை தெரிந்துகொண்ட நஸீரா, தன் குடும்பத்திடம் என்னை மட்டும் தான் திருமணம் செய்துகொள்வேன் என்று உறுதியாக சொல்லிவிட்டாள். நாங்கள் இருவரும் 2017 ஜூன் 01, திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம், என் அம்மாவின் ஆசைப்படி இந்து முறையில் திருமண நடத்த நஸீராவே திருத்தணி கோவில் அருகில் மண்டபம் பார்த்து ஏற்பாடுகளை செய்தாள். நஸீராவுக்காக நான் என் நண்பன் இம்ரான் உதவியோடு முஸ்லீம் முறைப்படி நிக்காஹ் ஏற்பாடுகளை செய்து நஸீராவின் குடும்பத்தையும் நிக்காஹ்வில் கலந்துகொண்டு வாழ்த்த அழைத்தேன். நஸீராவின் அப்பா இது அவள் எடுத்த முடிவு எங்களுக்கு இதில் விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டார், இருந்தாலும் எங்கள் நிக்காஹ்விற்கு நிச்சயம் வந்து வாழ்த்துவார்கள் என்று நம்பிக்கையோடு இருந்தேன். 2017 மே 31, திருமண வரவேற்பு நடத்தினோம் எங்கள் இருவரின் நண்பர்கள் மற்றும் உடன் வேலை செய்பவர்கள் கலந்துகொண்டார்கள். வரவேற்பிற்காக நாங்கள் இருவரும் மேடை ஏறியதும் முதலில் வந்தது காவல்துறை தான். நான் நஸீராவை கடத்தி வந்துவிட்டதாக நஸீராவின் தந்தை தந்த புகாரில் என்னை கைது செய்ய வந்தார்கள். நஸீரா எனக்கு துணையாக இருந்தாள், என்னை காதலிப்பதாகவும், தன் விருப்பத்துடன் தான் இந்த திருமணம் நடக்கிறது என்றும் உறுதியாக எழுதித்தந்தாள். நண்பர்கள் எங்களுக்காக குரல் கொடுத்தார்கள் பிறகு காவல்துறை வாழ்த்திவிட்டு சென்றது. எனக்கு பதட்டமாகவே இருந்தது, எப்போ என்ன நடக்கும் என்று தெரியாமல் பயம்கலந்த பதட்டத்திலே இருந்தேன் நஸீரா உறுதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தாள். அடுத்த நாள் 2017 ஜூன் 01 முதலில் இந்து முறைப்படி எங்கள் திருமணம் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. நஸீராவின் அண்ணனும் தம்பியும் தன் நண்பர்களை அழைத்து வந்து இந்த திருமணம் நடக்கக்கூடாது நஸீராவை நாங்கள் அழைத்து செல்வோம் என்று கலாட்டா செய்தார்கள். ஒரு கட்டத்தில் நஸீராவின் அண்ணனும் தம்பியும் என்னை அடித்திவிட்டார்கள், என் அம்மா பயந்துவிட்டார், நஸீராவின் அண்ணன் காலில்விழுந்து என்னை விட்டுவிடும்படி மன்றாடினார் என் அம்மா. நஸீராவிற்கு வந்தது கோவம், அண்ணன் கன்னத்தில் பளார் விட்டு வெளியே போ… என்று சத்தம்போட அங்கு இருந்தவர்களும் அவர்களை விரட்டினார்கள். நஸீராவின் அண்ணனும் தம்பியும் என்னை கொலை வெறியோடு முறைத்துக்கொண்டே சென்றது இன்னும் நினைவில் இருக்கிறது ஏன் என்றால் அன்னைக்கு விழுந்த அடி அப்படி… என்னா அடி. நஸீரா என் அருகில் வந்து வலிக்குதா வீரா? என்று கேட்டாள். உள் காயங்களை மறைத்துக்கொண்டு பரவாயில்லை என்று தலையை ஆட்டினேன். மச்சானிடம் வாங்கிய அடியின் வலியோடு நஸீராவின் கழுத்தில் தாலி காட்டியது உலகப்போரை வென்றதுபோல் மகிழ்ச்சியாக இருந்தது. கல்யாண சடங்குகள் முடிந்ததும் அடுத்து நஸீராவிற்காக நான் ஏற்பாடு செய்திருந்த நிக்காஹ்விற்க்கு தயாரானோம். இம்ரான் உதவியோடு நண்பர்கள் முன்னிலையில் முஸ்லீம் முறைப்படி நிகாஹ்ணாமவில் கையெழுத்திட நாங்கள் தயாரானோம் அப்பொழுது நஸீராவின் தாயார் உறவினர்களோடு கோவமாக உள்ளே வந்து எங்களை பார்த்து முறைத்துக்கொண்டு நின்றார்கள். எனக்கு அடுத்து என்ன பிரச்சனை செய்யப்போகிறார்களோ என்று பதட்டமாக இருந்தது. என் அம்மா அவர்களை உட்கார சொன்னதும் எதுவும் சொல்லாமல் எங்களை முறைத்துக்கொண்டே அமைதியாக முன் வரிசையில் அமர்ந்தார்கள். நிக்காஹ் நல்லபடியாக முடிந்ததும் கையில் வைத்திருந்த பையை எங்கள் கையில் கொடுக்காமல் தரையில் வைத்துவிட்டு “நிக்காஹ் முபாரக்” சொல்லிவிட்டு புறப்பட என் அம்மா நஸீரா அம்மாவிடம் சாப்பிட்டுவிட்டு போக சொல்ல எதுவும் சொல்லாமல் கண்களை துடைத்துக்கொண்டே புறப்பட்டுவிட்டார்கள். என்ன இருந்தாலும் பெற்ற தாய் தானே. என் நஸீராவின் முகத்தை பார்த்தேன்… எத்தனை பிரச்சனை இருந்தாலும் தன் அம்மா வந்து சென்றது நஸீராவிற்கு மகிழ்ச்சி… கண்களில் நீர் ததும்ப ஆனந்தமாய் சிரித்தாள்… எனக்காக உறுதியாக நின்ற என் நஸீராவை வாழ்க்கை முழுவதும் இதே சிரிப்போடு மகிழ்ச்சியாக பார்த்துக்கொள்வேன் என்று உறுதி எடுத்தேன். இன்று வரை அதே சிரிப்போடு மகிழ்ச்சியாக பார்த்துக்கொள்கிறேன் என் தேன்சுடர் நஸீராவை. வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...! Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ
Britannia’s Hyperlocal ‘A Bite of TN’ Campaign Bites into Tamil Nadu’s Heart on State Day
Chennai:Britannia Milk Bikis, one of Tamil Nadu’s most beloved biscuit brands, has unveiled a new hyperlocal campaign titled ‘A Bite of TN’ to mark Tamil Nadu Day. Conceptualised by Talented , the campaign creatively honours a quirky, decades-old consumer habit exclusive to the state—biting around the flower border and logo on the Milk Bikis Classic biscuit. Building on this deeply ingrained cultural behaviour, Britannia has reimagined bitten Milk Bikis into shapes representing Tamil Nadu’s most cherished icons—from Thalaivar’s glasses to Madurai malli —through visually arresting print ads, 80+ directional billboards, and a stop-motion film . The billboards, geo-targeted by pincode and placed across 19 districts , double as a cultural guide by pointing to local landmarks, food hubs, parks, and pop-culture spots. Meanwhile, 13 district-specific print creatives serve as “starter packs” to each city’s local essence. [caption id=attachment_2454892 align=alignleft width=184] Siddharth Gupta [/caption] The campaign not only celebrates Tamil Nadu’s rich heritage but also solidifies Britannia’s long-standing emotional bond with the state. Siddharth Gupta, General Manager at Britannia , commented, “Britannia Milk Bikis is part of Tamil Nadu’s traditions for generations, with close to 50% households consuming it every month during moments shared with their loved ones. ‘A Bite of TN’ is a tribute to the people who’ve made this biscuit iconic. We’re celebrating the cultural nuances that make the state special—through a brand that has grown up with them.” This year’s campaign follows a legacy of hyperlocal initiatives by Britannia, each thoughtfully tailored to Tamil Nadu’s socio-cultural fabric. In past years, Britannia Milk Bikis has launched memorable campaigns such as: ‘Anaivarukkum’ , which spotlighted the state’s linguistic diversity , with digital videos, newspaper ads, and billboards regionally customised to local dialects. ‘Adengappa’ , a campaign designed to empower fathers to become better storytellers, reinforcing family bonds through shared moments. The nostalgic ‘Flashback Pack’ , which took consumers on a retro journey via packaging that celebrated Tamil Nadu’s past pop culture and local references. These campaigns have collectively built a foundation of hyperlocal trust and resonance , strengthening Britannia’s identity as more than just a brand—it’s part of the cultural conversation. Ria Sharma (Brand Strategy) and Aaliya Sheikh (Creative) at Talented added, “‘A Bite of TN’ is something only a brand deeply embedded in a region could pull off. Every creative was contextualised to its location using Google Maps and curated insights. It’s our annual love letter to Tamil Nadu.” The accompanying film , directed by Ronak Chugh of Rooted Films, brings the concept alive through stop-motion animation featuring bitten biscuits and a catchy folk-Kollywood-Gaana track. “We wanted to evoke the sights, scents, and spirit of Tamil Nadu,” said Chugh. “Our favourite part? Rhyming ‘Dei’ with ‘Tamil Nadu Day’—a nod to how people really speak here.” As regional marketing becomes more data-driven yet culturally nuanced, ‘A Bite of TN’ is a masterclass in hyperlocal storytelling—one that’s crisp, relevant, and refreshingly edible. Watch the campaign film here : https://youtu.be/JMbFaDeSD2I?si=rQHbpG1sHTU5Hy1M
இன்றைய காய்கறி விலை நிலவரம் (ஜூலை 18)… அவரை, பீன்ஸ் விலை குறைந்தது!
ஓசூர் உழவர் சந்தை விலை நிலவரப் பட்டியல் தொடர்பாக பெரும் எதிர்பார்ப்பு நீடித்து வந்த நிலையில் தற்போது விரிவான விவரங்கள் கிடைத்துள்ளன. ஒரு சில காய்கறிகளின் விலை மட்டும் மாற்றம் அடைந்துள்ளதாக தெரிகிறது.
தையிட்டிக்கு இரகசியமாக சென்ற அமைச்சர் –பிரதேச சபை உறுப்பினர்களால் பரகசியமானது!
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு கடற்தொழில் அமைச்சர் மற்றும் மாவட்ட செயலர்ஆகியோர் நேற்றைய தினம் (17.07.25) இரகசிய பயணம்… The post தையிட்டிக்கு இரகசியமாக சென்ற அமைச்சர் – பிரதேச சபை உறுப்பினர்களால் பரகசியமானது! appeared first on Global Tamil News .
தையிட்டி விகாரை வளாகத்தினுள் மீண்டுமொரு சட்டவிரோத கட்டடம் நிர்மாணிக்கும் பணி?
சட்டவிரோத தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியில் மேலுமொரு சட்ட விரோதகட்டடம்அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் , அது தொடர்பில்… The post தையிட்டி விகாரை வளாகத்தினுள் மீண்டுமொரு சட்டவிரோத கட்டடம் நிர்மாணிக்கும் பணி? appeared first on Global Tamil News .
Nimisha Priya Case: Yemen-ல் நடந்தது என்ன? தப்பிப்பாரா Kerala Nurse? Decode | Vikatan