SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

30    C
... ...View News by News Source

கத்தார், ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் பதிலடி!

கத்தார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணைகளை வீசியதாக ஈரான் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்களுக்கு ஈரான் பழிவாங்கும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் கத்தார் தனது வான்வெளியை மூடியது. அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்கத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் 'நேரம், தன்மை, அளவு'குறித்து தனது இராணுவம் முடிவு செய்து வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது. கத்தார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகள் தங்கள் வான்வெளியை மூடத் தொடங்கியுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கள் வான்வெளியை தற்காலிகமாக மூடியதாக பஹ்ரைன் மற்றும் குவைத் தெரிவித்துள்ளன. பஹ்ரைனின் போக்குவரத்து அமைச்சகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகக் கூறியது, அதே நேரத்தில் குவைத்தின் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் மறு அறிவிப்பு வரும் வரை விமானப் போக்குவரத்தை நிறுத்தி வைப்பதாகக் கூறியது. அமெரிக்காவின் அல் உதெய்த் தளத்தின் மீதான தாக்குதலை கத்தார் கண்டிக்கிறது. அமெரிக்காவின் அல் உதெய்த் தளத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பதிலளிக்கும் உரிமையை அது கொண்டுள்ளதுஎன்று கத்தார் கூறியது. இந்த அப்பட்டமான ஆக்கிரமிப்பின் தன்மை மற்றும் அளவிற்கு ஏற்ப நேரடியாக பதிலளிக்கும் உரிமை கத்தார் அரசுக்கு உள்ளது என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம் என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மஜீத் அல்-அன்சாரி ஒரு அறிக்கையில் தெரிவித்தார். இந்த தாக்குதல் கத்தாரின் இறையாண்மை, அதன் வான்வெளி மற்றும் சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான மீறல் என்று அமைச்சகம் விவரித்தது. இதற்கிடையில், கத்தார் பாதுகாப்பு அமைச்சகம், அல் உதெய்த் விமான தளத்தை குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளை அதன் வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக தடுத்ததாகவும், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. நகர்ப்புறங்களுக்கு வெளியே இருந்ததால் கத்தாரில் உள்ள அமெரிக்க தளத்தை குறிவைத்ததாக ஈரான் கூறியது . ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஈரான் மீது அமெரிக்க கனரக குண்டுவீச்சு விமானங்கள் வீசிய அதே எண்ணிக்கையிலான குண்டுகளை தானும் வீசியதாகவும் அது கூறியது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் இந்த அச்சுறுத்தலை முன்கூட்டியே அறிந்திருந்ததாக அமெரிக்க செய்தி நிறுவனமான ஆக்சியோஸ் தெரிவித்துள்ளது. ஈரானின் பதிலடிக்கு அமெரிக்கா எவ்வாறு பதிலளிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த தாக்குதலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று கத்தார் தெரிவித்துள்ளது.

பதிவு 23 Jun 2025 11:37 pm

கொழும்பில் விறாய்யின் ஆட்சி நிலத்திருக்குமா?

எம்.எஸ்.எம்.ஐயூப் கடந்த பொதுத் தேர்தலில் விகிதாசார முறையில் தனிக் கட்சியாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்று சாதனை படைத்த தேசிய மக்கள் சக்தி கடந்த 70 ஆண்டுகளில் தலைநகரைக் கைப்பற்றிய முதலாவது இடதுசாரி கட்சி என்ற பெருமையையும் கடந்த திங்கட்கிழமை(16) அன்று நிலைநாட்டிவிட்டது. 1955ஆம் ஆண்டிலேயே இறுதியாகக் கொழும்பில் இடதுசாரி மேயர் ஒருவர் இருந்தார். பின்னர் நிதி அமைச்சராகவும் கடமையாற்றிய லங்கா சமசமாஜ கட்சியின் அக்கால தலைவரான கலாநிதி என்.எம்.பெரேரராவே அந்த மேயராவார். இம்முறை தேர்தலில் […]

அதிரடி 23 Jun 2025 11:30 pm

சிரியாவில் பெரும் அதிர்ச்சி ; தேவாலயத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிக்கி 20 பேர் பலி

சிரியாவின் தலைநகர் டமாஸ்கசின் புறநகர் பகுதியிலுள்ள தேவாலயத்தில் தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் தேவாலயத்தில் இருந்த 13 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 53 பேர் படுகாயம் அடைந்ததாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. டுவைலாவில் மார் எலியாஸ் என்ற தேவாலயம் உள்ளது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று இந்த தேவாலயத்தில் ஏராளமானவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தேவாலயத்தில் பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது. அதாவது தேவாலயத்தில் மக்களோடு மக்களாக இருந்த ஆசாமி ஒருவர் தற்கொலை குண்டுவெடிப்பை நிகழ்த்தினார். இந்த தாக்குதலில் தேவாலயத்தில் இருந்த […]

அதிரடி 23 Jun 2025 11:30 pm

வான்பரப்பை மூடிய கத்தார்! வெடித்து தள்ளிய ஈரான் குண்டுகள்... முற்றுகிறதா போர்?

இஸ்ரேல், ஈரான் போர்ச்சூழலில் அமெரிக்கா தலையிட்டதால் மூன்றாம் உலகப்போர் அபாயம் எழுந்துள்ளது. ஈரான் ஆதரவுடன் ரஷ்யா, வடகொரியா கைகோர்த்துள்ளன. இந்த பதற்றமான சூழலில் கத்தான் தனது வான்பரப்பை அதிரடியாக மூடியது. இதற்கிடையே ஈரான் அமெரிக்காவின் கத்தார் தளம் மீது சரமாரி தாக்குதல்களை தொடுத்து வருகிறது.

சமயம் 23 Jun 2025 11:02 pm

ரூ.2.63 கோடியில் வேலூருக்கு வரும் புதிய திட்டம்.. விவசாயிகளுக்கு வரபிரசாதம் - எங்கு தெரியுமா?

மூன்று ஆண்டுகளில் மொத்தம் 25 'மகாகவி பாரதியார் வாழ்வாதார பூங்காக்களை' தமிழ்நாடு அரசு நிறுவ உள்ளது. அந்த வகையில் வேலூர் மாவட்டதில் உள்ள பள்ளிகொண்டாவில் ஒருங்கிணைந்த நிதி வருவாய் திட்டத்தின்கீழ் ரூ.2.63 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வருகிறது.

சமயம் 23 Jun 2025 10:54 pm

அமெரிக்கா: ரூ.19 ஆயிரம் கோடி விமானம்; நிலத்தை ஊடுருவும் குண்டு - ஈரானை தாக்கிய நவீன ஆயுதங்கள்!

ஈரானின் அணுசக்தி மையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல் உலகின் அரசியல், பொருளாதார சூழலில் புதிய சூறாவளியை உருவாக்கியிருக்கிறது. இந்த தாக்குதல் உலக நாடுகளால் கவனிக்கப்பட ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது அமெரிக்கா பயன்படுத்திய உயர் ரக ஆயுதங்கள் மற்றும் போர் கருவிகள். ஒருநாட்டிடம் என்னென்ன போர் கருவிகள், விமானங்கள், குண்டுகள் இருக்கின்றன என்பதை பிற நாடுகள் அறிந்திருந்தாலும், அதன் திறனை, களத்தில் பயன்படுத்தும் தந்திரத்தை கணிப்பது இயலாத ஒன்று. ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா பயன்படுத்திய பயங்கர ஆயுதமான  GBU-57 பங்கர் பஸ்டர், டோமாஹாக் (Tomahawk) கப்பல் ஏவுகணைகள் உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியிருக்கின்றன. இந்த ஆயுதங்கள் ஈரானின் ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று அணு சக்தி மையங்களை முற்றிலுமாக அழித்ததாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். ஆனால் தங்களுக்கு பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படவில்லை என்றது ஈரான் தரப்பு. இருப்பினும் எல்லைக்குள் வந்து தாக்குதல் நடத்தியுள்ள அமெரிக்காவுக்கு தெஹ்ரான் என்ன பதிலடி கொடுக்கும் என்பதையே அனைவரும் உற்றுநோக்கி வருகின்றனர். ஏனெனில் குறைவான பாதிப்பானாலும் அரசு பதிலடி கொடுக்கவில்லை என்றால் மக்கள் ஆதரவை இழக்க நேரிடும். அமெரிக்கா பயன்படுத்தியதாக பேசப்படும் ஆயுதங்கள் என்ன அவற்றின் திறன் என்ன என்பதைப் பார்க்கலாம். B-2 ஸ்பிரிட் ஸ்டெல்த் பாம்பர்ஸ் ( B-2 Spirit Stealth Bombers) அமெரிக்காவின் ஆயுத கிடங்கில் உள்ள நவீன விமானங்களில் B-2 ஸ்பிரிட் ஸ்டெல்த் பாம்பர்ஸ் மிகவும் தந்திரமாக பயன்படுத்தக் கூடியது. 6 B-2 விமானங்கள் இந்த ஆபரேஷனில் களமிறக்கப்பட்டுள்ளது. B-2 Spirit Stealth Bombers 69 அடி நீளம், 172 அடி இறக்கைகள் நீளம், 17 அடி உயரம் கொண்ட இந்த விமானங்கள், மொத்தமே 21 மட்டுமே தயாரிக்கப்பட்டன. இதை தயாரித்த நார்த்ரோப் க்ரூம்மன் கார்ப்பரேஷன் (Northrop Grumman Corporation) நிறுவனம் கூட வேறு நாடுகளுக்கு விற்பது தடை செய்யப்பட்டுள்ளது. இது நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பாதுகாப்பு அமைப்புகளைக் கடந்து, இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் பெற்றுள்ளது. ஸ்டெல்த் என்ற வார்த்தைக்கு எளிதில் கண்ணுக்கு சிக்காத அல்லது திருட்டுத்தனமான என்று அர்த்தம். இவற்றை ரேடாரில் எளிதாக கண்டுபிடிக்க முடியாது. இதன் சுடுதல் திறனும் அதிகம். அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட ஆயுதங்களிலேயே இதுதான் விலை மதிப்பு மிக்கது. இதன் மதிப்பு 2.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 19 அயிரம் கோடி ரூபாய். GBU-57 பங்கர் பஸ்டர் (GBU-57 Bunker Busters) இந்த வெடிகுண்டுகளைப் பயன்படுத்தியதாக ட்ரம்ப் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும், B-2 பாம்பர்ஸ் ஃபோர்டோவ் அணுசக்தி தளத்தைத் தாக்க அதீத சக்தி வாய்ந்த ஒன்றைப் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்கின்றனர். அதன்படி 13,600 கிலோ எடையுள்ள GBU-57 குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்கின்றனர். இது வெடிக்கும் முன்னர் தரைக்குள் 200 மீ ஊடுருவிச் செல்லும் தன்மை கொண்டது. இதனால் பங்கரில் ஒளிந்திருப்பவர்கள் கூட இதனிடம் தப்பிக்க முடியாது. ஈரான் போன்ற நாடுகளில் பங்கர்களே ராணுவ தந்திரங்களில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. Here is a good video explaining how the GBU-57 bunker buster works. pic.twitter.com/L9rc1CmSyS — Paratrooper Brady™ (@ParatooperBrady) June 22, 2025 இது 20 அடி நீளமும் 2.6 அடி விட்டமும் கொண்டது. விமானப்படை ஆராய்ச்சி ஆய்வகத்தின் வெடிமருந்து இயக்குநரகம் இதனை உருவாக்கியுள்ளது. போயிங் நிறுவனம் இதன் வடிவமைப்பு மேம்பாடு மற்றும் சோதனைகளை மேற்கொண்டுள்ளது. இந்த ஊடுருவிச் செல்லும் தன்மைதான் இதனை மற்ற குண்டுகள், ஏவுகணைகளிடமிருந்து வேறுபடுத்துகிறது. பூமிக்குள்ளிருந்து வெடிக்கும்போது இது ஏற்படுத்தும் பாதிப்பு பல மடங்காகும். ஈரான் மீதான தாக்குதலில் 12 GBU-57 பங்கர் பஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டோமாஹாக் (Tomahawk) கப்பல் ஏவுகணைகள் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல்கள் 30 டோமாஹாக் ஏவுகணைகளை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இவை கடலில் இருந்து நிலத்துக்குள் தூரமாக உள்ள இலக்குகளை அழிக்கப் பயன்படுகிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இவை ஏவப்பட்ட பிறகு செயற்கை கோள் தொடர்பு மூலம் இலக்கை மாற்ற முடியும். Tomahawk தண்ணீருக்குள் இருப்பவரை தேனீக்கள் சுற்றுவதுபோல போல ஒரு இலக்கின் மேலே சுற்ற வைத்து துல்லியமான நேரத்தில் தந்திரமான முறையில் தாக்குதல் நடத்த முடியும். போர் களத்தில் உள்ள சேதங்கள் குறித்த தகவல்களையும் இதன்மூலம் பெற முடியும். 1991ம் ஆண்டு ஈராக்குக்கு எதிரான ஆபரேஷன் டெசர்ட் ஸ்டோர்ம் ராணுவ நடவடிக்கையில் இது முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு மத்திய கிழக்கு நாடுகளான லிபியா, சிரியா ஆகிய நாடுகளை இது தாக்கியிருக்கிறது. இதனால் 2,500 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்கைக் கூட சரியாக தாக்க முடியும் என்கின்றனர். F-22 ராப்டர் மற்றும் F-35A லைட்னிங் II (F-22 Raptor and F-35A Lightning II) இந்த இரண்டு விமானங்ளும் ஆப்பரேஷன் மிட் நைட் ஹேமரின்போது வானில் அமெரிக்க ராணுவத்தின் ஆதிக்கத்தை தக்கவைக்க பயன்பட்டதாக விமானப்படைத் தெரிவித்துள்ளது. F-35 அதிவேகமான இந்த விமானங்கள் 'ஸ்டெல்த்' திறனும் பெற்றுள்ளன. இவற்றைத் தந்திரமாக செயல்படுத்த முடியுமென்றும், நீண்ட தூரம் கடந்து தாக்க முடியுமென்று கூறுகின்றனர். F-35 லைட்னிங் II விமானங்கள் பற்றி விரிவாக இங்கே பார்க்கலாம்... கேரளாவில் அவசரமாக தரையிறங்கிய உலகின் காஸ்ட்லியான ஃபைட்டர் ஜெட் - வானில் செய்யும் சாகசங்கள் என்னென்ன?

விகடன் 23 Jun 2025 10:46 pm

வென்றவர் தோற்றதும் தோற்றவர் வென்றதும் கோட்பாடு எதிர் இயற்கையின் நியதி - பனங்காட்டான்

யாழ்ப்பாணத்தின் பதினேழு சபைகளிலும் ஆட்சி அமைப்போம் என்று சவால் விட்டு கோட்பாட்டு ஆதரவு கேட்டவர் ஏழு சபைகளை இழந்துள்ளார். மீசை இல்லாததால் மண் படவில்லை. பல சபைகளில் தமது கூட்டுக்கு பெரும்பான்மை இல்லாதிருந்த கஜேந்திரகுமாரின் பேரவை ஆட்சியமைத்துள்ளது. இதில் சில திருவுளச் சீட்டினால் கிடைத்தவை. இதுதான் இயற்கையின் நியதிபோலும். தமிழர் தாயகம் என்று போற்றப்படும் வடக்கு கிழக்கில் நடந்து முடிந்த உள்;ராட்சிச் சபைத் தேர்தல்களும்இ அவற்றுக்கான சபைகளைக் கைப்பற்றுவதும்இ தமிழ்த் தேசியத்தை வெல்வதற்கான போராட்டம் போன்று காட்சி கொடுக்கிறது. யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தளவில் கடந்த பொதுத்தேர்தலில் கோட்டை விட்ட சரிவை நிவர்த்தி செய்யவென தமிழரசுக் கட்சி பெரும் பாடுபட்டு பல சபைகளில் பல உறுப்பினர்களையும் பெற்றது அக்கட்சியின் ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது என்பதை எவராலும் மறுக்க முடியாது. ஒருகாலத்தில் 22 எம்.பிக்களை கொண்டிருந்த தமிழ்த் தேசிய தரப்புஇ தனியான தமிழரசான பின்னர் எட்டுக்கு இறங்கியுள்ளது. எனினும்இ வடக்கு கிழக்கின் சகல மாவட்டங்களிலும் தமிழரசுக் கட்சி மட்டுமே எம்.பிக்களை கொண்டுள்ளது என்ற பெருமை சாத்தப்படுகிறது. தமிழர் அரசியலைப் பொறுத்தவரையில் யாழ்ப்பாணம் முதன்மையானதாகவும்இ கலாசார தலைநகராகவும் காலாதி காலமாக இருந்து வருகிறது. ஆனால் இங்கிருந்து ஒரேயொருவர் மட்டுமே தமிழரசு கட்சியில் வெற்றி பெற முடிந்தது என்பது மறுபக்க வரலாறு. இதனை எழுதும்போது 1984ம் ஆண்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தராகவிருந்த பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவரது மணிவிழா உரையில் கூறிய ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது. தமிழ்க் குடும்பங்களிடம் கிடைக்கும் சொரியல் காணிகள் பற்றிக்கூறிஇ அதனூடாக தமிழ் மண் பாதுகாக்கப்பட வேண்டியதை மிக நாசூக்காக வெளிப்படுத்தினார். 'ஒருவருக்கு அவரது குடும்ப பாரம்பரியம் ஊடாக பல இடங்களில் காணிகள் இருந்தன. ஆனால் எல்லாமே காற்பரப்புஇ அரைப்பரப்பு என்றே இருந்ததால் அவரால் எங்கும் ஒரு வீட்டை தமக்கென கட்ட முடியவில்லை. சொரியல் காணிகளால் எந்தப் பயனுமில்லைஎன்று சுருக்கமாக ஆழமான கருத்தை துணைவேந்தர் எடுத்துரைத்தார். கடந்த பொதுத்தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு கிடைத்த எட்டு ஆசன வெற்றிகள் சொரியல் காணிகள் போன்றது. எந்தவொரு மாவட்டத்திலும் தனித்து ஆட்சி செலுத்தும் வல்லமை இல்லை. இதன் பிரதிபலிப்பை கடந்த மாத உள்;ராட்சித் தேர்தல் முடிவுகள் ஊடாக காண முடிந்தது. இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. தமிழரசுக் கட்சி இப்போது பதில் தலைவரின் கீழ் இயங்குகிறது. ஆனால் அவரின் கீழ் இரண்டு தலைமைகள் பகிரங்கமாக இயங்குகின்றன. இதனைஇ சிறீதரன் தமிழரசு - சுமந்திரன் தமிழரசு என்று பொதுமக்கள் அழைக்கத் தொடங்கிவிட்டனர். கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட்டு சிறீதரன் வென்ற பின்னர் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியால் சுமந்திரன் தாமாக தமக்கொரு அணியை உருவாக்கிக் கொண்டார். பதில் தலைவரான சி.வி.கே.சிவஞானம் பல தடவை இரண்டாம் நிலை இரட்டைத் தலைமைகள் பற்றி பகிரங்கமாகவும்இ மறைமுகமாகவும் தெரிவித்துள்ளார். நீதிமன்ற தீர்ப்பு வந்ததும் கட்சியை சீர்படுத்தி விடலாமென்ற நம்பிக்கையுடன் இவர் செயற்படுவதுபோல் தெரிகிறது. சிறீதரனை வெளியே செல்லவிடாது அணைத்துச் செல்ல வேண்டுமென்ற மனப்பாங்கு இவரிடம் காணப்பட்டாலும்இ சுமந்திரனின் கைகளுக்குள் இவர் சிக்கி விட்டாரென்பதுவே பெரும்பாலான பொதுமக்களின் அபிப்பிராயமாக உள்ளது. தமிழரசுக் கட்சிக்குள் கறுப்பு ஆடுகள் உள்ளன என்று இவர் அண்மையில் குறிப்பிட்டது எவரை நோக்கியது என்ற கேள்வியும் மக்கள் மன்றில் எழுந்துள்ளது. இவ்விடயங்கள் பற்றி அவருடன் உரையாடினால் கட்சியைக் காப்பாற்ற தாம் எடுக்கும் நடவடிக்கைகள் தனிப்பட்ட வகையில் எவரையும் காப்பாற்றாது என்பதை மட்டும் இறுக்கமாகச் சொல்கிறார். காலப்போக்கில் இதனை தெரிந்து கொள்ள அவருக்கு வாய்ப்புக் கிடைத்தால் உண்மை நிலை தெரிய வரலாம். இன்று தமிழ் மக்களை வழிநடத்த நல்லதொரு தலைவர் இல்லை என்று அறப்பணியாளரும்இ சிவபூமி நிறுவனருமான செந்தமிழ் செல்வர் ஆறு.திருமுருகன் பகிரங்கமாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தெரிவித்து வருவது தாயகத்திலுள்ள சகல அரசியல் கட்சிகளுக்கும் பொதுவானது. இதன் வெளிப்பாடாக இப்போது உள்;ராட்சிச் சபைகளை அமைப்பதில் ஏற்படும் பிச்சல் பிடுங்கல்களை பார்க்க முடிகிறது. கிளிநொச்சியில் சிறீதரன் ஒருவாறு தமது பிரதேசத்திலுள்ள மூன்று சபைகளையும் வென்று தமதாக்கி விட்டார். ஆனால்இ யாழ்ப்பாணத்தில் பதினேழு சபைகளையும் முழுமையாக கைப்பற்ற முடியாது தமிழரசுக் கட்சி சறுக்கிவிட்டது. பதினேழு சபைகளிலும் நாமே ஆட்சியமைப்போம் என்று தேர்தலுக்கு முன்னரும்இ பின்னரும் அதனை ஒரு சவாலாக வீசி வந்தவர் சுமந்திரன். கூடிய வாக்குகளைப் பெற்ற கட்சிகள் அந்தந்த பிரதேச சபைகளை அமைக்க மற்றைய கட்சிகள் ஆதரவளிக்க வேண்டுமென்றும்இ இதனை ஒரு கோட்பாடு என்றும் அடிக்கடி உச்சரித்தவரும் இவரே. ஆனால்இ கணிசமான ஆசனங்களைப் பெற்ற தமிழ்த் தேசிய கட்சிகளுடன் இணைந்து அவர்களுக்கு ஆட்சியில் பங்களிக்க இவர் மறுத்ததால் அவர்கள் வேறு திசை நோக்கி போய்விட்டார்கள். இறுதியில் மாற்றான் தோட்டத்து மாங்காய் புளிக்கும் என்றால் அதை இனிப்பாக எடுத்துக் கொள்ளலாம் என்ற போக்கில் ஸ்ரீதர் தியேட்டருக்குள் சென்று பிச்சா பாத்திரம் ஏந்தியவர்களும் இவர்கள்தான். நேற்றைய துரோகி இன்றைய நண்பன். காரியம் முடிந்தபின் அவன் மீண்டும் துரோகியாக்கப்படலாம் என்பதை தமிழினம் இன்று நிஜக்கண்களால் பார்க்கிறது. நாற்பத்தைந்து உறுப்பினர்களைக் கொண்ட யாழ்ப்பாண மாநகர சபையில் தமிழரசுக் கட்சியின் பதின்மூன்று உறுப்பினர்கள் முப்பது வீதத்துக்கும் குறைவானவர்கள். இவர்கள் மேயர்இ உதவி மேயர் கதிரைகளைக் கைப்பற்ற டக்ளசின் ஈ.பி.டி.பி.இ ரணிலின் ஐக்கிய தேசிய கட்சிஇ சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஆதரவு வழங்கின. இவ்வாறு அந்தக் கதிரையை பெறுவதைவிட ஒதுங்கியிருந்தால் மக்கள் மதித்திருப்பார்கள். யாழ்ப்பாணத்தின் பதினேழு சபைகளில் ஐந்தினை கஜேந்திரகுமார் தலைமையிலான பேரவை கைப்பற்றியுள்ளது. காரைநகர் சபை சுயேட்சைக் குழுவொன்றின் வசமாகி விட்டது. விக்னேஸ்வரன் - மணிவண்ணன் கூட்டணியுடன் சேர்ந்து நல்லூரில் தலா இரண்டு வருடம் (ஐம்பதுக்கு ஐம்பது) என்ற வகையில் தமிழரசு ஒப்பந்தம் செய்து காத்திருக்க வேண்டி வந்துவிட்டது. வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபையில் அநுர குமரவின் தேசிய மக்கள் சக்தி பெற்ற ஒன்பது ஆசனங்களைத் தவிர்த்துப் பார்க்கின் தமிழரசுக் கட்சிக்கு ஆகக்கூடியதாக பதினொரு ஆசனங்கள் கிடைத்தன. ஆனால்இ கஜேந்திரகுமாரின் பேரவை இங்கு ஆட்சியைக் கைப்பற்றிவிட்டது. ஆரம்பத்தில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி கேட்டதைக் கொடுத்திருந்தால் தமிழரசுக்கு இந்த நிலைமை வந்திருக்காது. கிழக்கு மாகாணத்தில் வாகரை பிரதேச சபையை பிள்ளையானின் கூட்;டணியும்இ மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச சபையை சுயேட்சைக் குழுவொன்றும் கைப்பற்றியுள்ளது. சிறையில் இருந்தவாறே பிள்ளையான் அணி வெற்றி பெற்றது தனிவரலாறு. வவுனியாவில் மட்டும் சகல தமிழர் தரப்புகளும் இணைந்து ஆட்சியமைத்து தமிழர் மானத்தைக் காப்பாற்றியுள்ளன. இங்கு தலைமைப் பதவி சங்குக் கூட்டணிக்குக் கிடைத்துள்ளது. எத்தனை பிரச்சனைகள்இ எதிர்நீச்சல்கள்இ வாக்குத் தடுமாற்றங்கள் ஊடாக தமிழரசுக் கட்சி முதன்மை நிலையிலிருந்தும் பல சபைகளை இழந்துவிட்டது. தோல்வி அனுபவத்தைத் தரும்இ வெற்றி அகங்காரத்தைக் கொடுக்கும் என்ற முதுமொழியே இதற்குக் காரணம். கூடிய வாக்குகளைப் பெற்ற தங்களுக்கே மற்றைய கட்சிகள் ஆட்சியமைக்க ஆதரவு தரவேண்டும் என்பதை ஒருவதை எச்சரிக்கைப் பயமுறுத்தலாக சுமந்திரன் விடுத்து வந்தார். மொத்த உறுப்பினர்களில் எங்களுக்கே அதிகமானவர்கள் என்ற மனக்கணிதத்தையும் அடிக்கடி எடுத்துக்கூற தவறவில்லை. இதன்வழியாக இரண்டு முக்கிய விடயங்களை கவனிக்க முடியும். சுமந்திரன் கோட்பாடு என்பது இங்கு எடுபடவில்லை. உண்மையைச் சொன்னால் அது என்னவென்று பலருக்கும் புரியவே இல்லை. அதனால் எவரும் அதனையிட்டு அலட்டிக் கொள்ளவுமில்லை. தேர்தலின்போதும்இ தேர்தலின் முடிவின்போதும்இ சபைகள் அமைக்கப்படும்போதும் எல்லாம் இயற்கையின் நியதி என்று கூறிவந்த சி.வி.கே.சிவஞானம் அவர்களின் கூற்று நிரூபிக்கப்பட்டுள்ளது. திருவுளச் சீட்டின் மூலம் கஜேந்திரகுமார் அணிக்குக் கிடைத்த சில சபைகளின் வெற்றி இயற்கையின் நியதி போலும்.

பதிவு 23 Jun 2025 10:38 pm

இரண்டு மணி நேர கடையடைப்பு!

ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டர்க் இலங்கைக்கு வந்தடைந்துள்ளார். அவர் ஜூன் 26 வரை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. விஜயத்தின் போது, அவர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரைச் சந்திக்கவுள்ளார். மேலும், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றம் சுற்றுலா அமைச்சர், பல அமைச்சரவை அமைச்சர்கள், நாடாhளுமன்ற உறுப்பினர்கள், சிரேஸ்ட அரசு அதிகாரிகள், மதத் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் இராஜதந்திர சமூக உறுப்பினர்களையும் சந்திக்கவுள்ளார். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடலும் திட்டமிடப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளார். இதனிடையே யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் ஆணையாளர் செம்மணிக்கு பயணிக்க எந்தவொரு தடையுமில்லையென இலங்கை அரசு அறிவித்துள்ளது. அதேவேளை திருகோணமலைக்கும் பயணிக்கும் அவரை தமிழ் தரப்புக்கள் பலவும் வரவேற்பதாக தெரிவித்துவருகின்றன.

பதிவு 23 Jun 2025 10:37 pm

செம்மணி வருவார் ஜநா ஆணையாளர்?

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி அணையா தீபம்தொடர் போராட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை செம்மணி பகுதியில் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஜநா ஆணையாளர் நேரில் வருகை தர பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. செம்மணி பகுதியில் அமைந்துள்ள யாழ் வளைவை அண்மித்த பகுதியில் இன்று காலை 10.00 மணிக்கு அணையா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து மலர்வணக்கம் இடம்பெற்று, மத தலைவர்களின் ஆத்ம உரை இடம்பெற்றிருந்தது. மாலை நிகழ்வாக செம்மணி தொடர்பான கதை வாசிப்பும், இரவு நிகழ்வாக ஆவணப்படம் திரையிடலும் இடம்பெற்றிருந்தது. போராட்டமானது நாளை மறுதினம் புதன்கிழமை வரையிலான மூன்று தினங்கள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது. இதனிடையே தேசிய தாயக வலையமைப்பு செம்மணிக்கு நீதி கோரிய போராட்டத்துக்கு தனது ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளது. இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடுகையில் எதிர்வரும் 25ம் திகதி காலை இருமணி நேர கடையடைப்பினை முன்னெடுக்க அழைப்பு விடுத்துள்ளது. அனைத்து வர்த்தகர்களும் செம்மணி நினைவேந்தலில் பங்கெடுக்க அழைப்பு விடுத்துள்ள குழு அதேவேளை யாழ்ப்பாணம் வருகை தரும் ஜநா ஆணையாளரை செம்மணிக்கு வருகை தரவும் அழைப்பு விடுத்துள்ளது.

பதிவு 23 Jun 2025 10:31 pm

அதிகரிக்கும் போர் பதற்றம் ; ஈரானின் 6 விமான நிலையங்களை துவம்சம் செய்த இஸ்ரேல்!

ஈரான் நாட்டில் 6 விமான நிலையங்களில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றமை மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்த தாக்குதலில் ஈரான் நாட்டின் 15 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஈரான்- இஸ்ரேல் இடையே, 10 நாட்களாக தொடரும் போர் இரு நாடுகளிலும் உள்ள வெளிநாட்டவர்கள் அவசரமாக சொந்த நாட்டுக்கு திரும்புகின்றனர். 15 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் அழிப்பு ‘அணு ஆயுதம் தயாரிக்கும் திட்டத்தை ஈரான் […]

அதிரடி 23 Jun 2025 10:30 pm

யாழில் மிளகாய் தூள் தூவி கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் மீது மிளகாய் தூள் தூவி கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுடை பகுதியில் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வைத்தியசாலையில் சிகிச்சை குறித்த குடும்பஸ்தர் பிள்ளைகளை பாடசாலையில் விட்டுவிட்டு திரும்பி வந்துகொண்டிருந்தவேளை ஒரு மோட்டார் சைக்கிளில், முகங்களை மறைத்தவாறு வந்த இருவர் குறித்த குடும்பஸ்தரின் கண்களினுள் மிளகாய் தூளினை வீசினர். அதன்பின்னர் அவர்மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பிச் […]

அதிரடி 23 Jun 2025 10:30 pm

ஆமை வேகத்தில் நடைபெறும் கணேசபுரம் மேம்பாலம் பணி! பொதுமக்கள்-வியாபாரிகள் கடும் அவதி...!

சென்னை வியாசர்பாடியில் உள்ள கணேசபுரம் மேம்பாலம் பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதால் அந்தப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது.

சமயம் 23 Jun 2025 10:18 pm

உன் பேச்ச கேட்காம ஒரு வேலை சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்றேன்! - அப்பாவிற்கு மகனின் மன்னிப்புக் கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் கிட்டத்தட்ட 25 வருடத்திற்கு மேல் ஒரே வேளையில் இருந்து என்னை மட்டும் இல்லாமல் என் அண்ணன் மற்றும் தங்கையை படிக்க வைத்த என் அப்பாவிற்கு, 25 வயது ஆகியும் ஒரு ரூபாய் கூட சம்பாதித்து தர முடியாமல் குற்றவுணர்ச்சியில் தவிக்கும் மகன் எழுதிகொள்வது… அப்பா உங்களிடம் சொல்ல முடியாதவற்றை நான் இந்த கடிதத்தில் எழுதிகொள்கிறேன்.. நீங்களும் மற்ற பெற்றோர்களை போல என்னை மிகவும் கஷ்டபட்டுதான் படிக்க வைத்திருக்கிறீர்கள்.. ஆனால் அதற்கு உங்களுக்கு மீண்டும் எதும் கைமாறு செய்ய முடியாமல் இரண்டு ஆண்டுகளாக குற்றவுணர்ச்சியில் தவித்து வருகிறேன். நான் உங்களிடம் தற்போது கைபேசியில் கூட பேசாமல் இருப்பதற்கு காரணம் அது தான். என்னால் உங்களை எதிர்கொள்ள முடியவில்லை. படித்து முடித்தவுடன் நீங்கள் இந்த வேலைதான் செய்ய வேண்டும் என்று என்னிடம் எதும் சொல்லவில்லை. ஆனால் நீங்கள் கண்டிப்பாக நினைத்திருப்பார்கள். ”பையன் என்ஜினீயரிங் முடிச்சிட்டான் இனிமே அவன் பாத்துபான்” என்ற எண்ணத்தை நான் புதைத்துவிட்டேன். அதற்காக என்னை மன்னித்துகொளுங்கள். அப்படி செய்யவேண்டும் என்பது என் நோக்கம் இல்லை.. ஆனால் சில காரணங்களால் நான் சினிமாவின் மீது ஈர்ப்புகொண்டு அதை என் வேலையாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வந்தது.. வந்ததும் நான் உங்களிடம் சொன்னேன். ஆனால் உங்களுக்கு அது புரியவில்லை. உங்கள் நிலையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. எந்த நடுதர மக்கள்தான் தன் மகன் சினிமாவில் தன் வேலையை வைத்துகொள்ள விரும்புகிறான் என்றதும் ஒப்புக்கொள்ள முடியும்.. நீங்கள் வேண்டாம் என்று என்னை தடுத்தீர்கள். நான் நீங்கள் பேசுவதை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை.. அதற்காக என்னை மன்னித்துகொள்ளுங்கள்.. நீங்கள் சொன்ன மாதிரி நான் எவ்வளவு முயற்சி செய்தாலும் என்னால் இன்று வரை சினிமாவில் ஒரு உதவி இயக்குனராக கூட ஆக முடியவில்லை.. அன்றாட தேவைக்காக சூப்பர் மார்கெட்டில் வேலை செய்வது போல் சில வேலைகளை செய்து எனது அன்றாட தேவைகளை மட்டும் பூர்த்திசெய்து வருகிறேன்.. அதில் வரும் பணம் என் செலவிற்கே பற்றவில்லை என்பதால் எனக்கு நமது குடும்ப செலவிற்கு எதும் பணம் அனுப்ப முடியவில்லை.. உணவின் கஷ்டம் வீட்டில் இருக்கும்வரை எனக்கு தெரியாமல் இருக்க நீங்கள் கடன் வாங்கியாவது செய்துவிடுவிர்கள். ஆனால் நான் வீட்டில் இருந்து வந்ததில் இருந்து பெரும்பாலும் ஒரு வேலை உணவு சாப்பிடுவதே பெரும் பாடக இருக்கிறது.. அப்போதெல்லாம் நான் உங்களை தான் நினைத்துகொள்வேன்.. சில சமயம் நீங்கள் எனக்கு போன் செய்து “நமக்கு இந்த சினிமாலாம் வேலக்கி ஆவாதுபா ஒழுங்காக படிச்ச வேலைய பாரு” என்று நீங்கள் சொல்லும்போது நான் உங்களை கோபமாக பேசி இருக்கிறேன். பேசி முடித்தவுடன் உங்களை திட்டியதற்காக வருத்தபட்டிருக்கிறேன். நான் கல்லூரி படிக்கும்போதெல்லாம் என் பையன் என்ஜினீயரிங் படிக்கிறான் என்று பெருமையாக சொல்வீர்கள். இப்போது என்னை பற்றி நீங்கள் என்ன நினைத்துக் கொண்டுடிருப்பீர்கள். தினமும் தூங்கும்போது என்னை பற்றி என்ன யோசிப்பீர்கள் என்று எனக்குள் பெரிய கேள்வியாக இருக்கிறது. கண்டிப்பாக நான் ஒருநாள் சினிமாவில் வந்துவிடுவேன்.. என்னை எண்ணி நீங்கள் வருத்தபடாதீர்கள். “மிஸ் யூ பா என்ன பத்தி கவலப்படாத இத உன்கிட்ட நேரா சொல்ல முடியாமதான் இந்த லெட்டர் எழுதுறேன்.. இதையே உனக்கு இப்போ அனுபனும்னு தோணுது ஆனா இத நீ வேற யார்கிட்டயாவது தான் குடுத்து படிச்சி தெரிஞ்சிப்ப இது மூணாவது மனுஷன் சொல்லி உனக்கு தெரிய வேணாம்.. இது எனக்கும் உனக்குமானது. என்ன சிக்கிரம் புரிஞ்சிப்பன்னு நினைக்கிறேன்.. இது வரைக்கும் நான் கோவதுல எதாவது தப்பா பேசி இருந்தா மன்னிச்சிகோ.. மன்னிப்புனு சொன்னா நீ பெரிய மனிஷன் மாதிரி பேசாதனு சொல்லுவ பரவால்ல பெரிய மனுஷன் சொல்ற மாதிரியே இருக்கட்டும் “சாரி”… Letter Contest

விகடன் 23 Jun 2025 10:17 pm

பப்ளிக்... பப்ளிக்... இனி சமூக வலைத்தள கணக்குகள் பப்ளிக் ஆக்கப்படனும்! அமெரிக்க தூதரகம் போட்ட உத்தரவு- பாதிப்பு யாருக்கு?

விசா பெற வேண்டும் என்றால் சமூக வலைத்தள பக்கங்களை பப்ளிக்காக மாற்ற வேண்டும் எனவும் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இதனால் யாருக்கு அதிக பாதிப்பு என்பததை காண்போம்.

சமயம் 23 Jun 2025 10:10 pm

முன்னணியும் வீட்டிற்கு அனுப்புமா?

சங்கு வேட்பாளர் மயூரன் திட்டமிட்டு தவிசாளர் தெரிவில் புறக்கணிக்கப்பட்டாரா? நடுநிலைமை வகித்த சைக்கிள் உறுப்பினரை பதவியில் இருந்து ஏன் நீக்கவில்லை.?என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது. ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி சங்க சின்னத்தில் சாவச்சேரி பிரதேச சபை சார்பில் மயூரன் வெற்றி பெற்றார். தவிசாளர் தெரிவில் சங்கு சைக்கிள் கூட்டணி ஆட்சி அமைக்கும் என வெகுவாக நம்பப்பட்ட நிலையில் சைக்கிள் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் மயூரனை தவிசாளராக ஏற்பதில் நடுநிலை வகித்ததால் திருவிளச்சீட்டு மூலம் தவிசாளராக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொன்னையா குகதாசன் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அதே நேரம் உபதவிசாளராக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த இ.யோகேஸ்வரன் தெரிவாகியிருந்தார். மேற்படி தவிசாளர் தெரிவு பெரும்பான்மை உறுப்பினர்களின் தெரிவுக்கு அமைவாக பகிரங்க முறைப்படி இடம்பெற்றிருந்தது.இதன் போது சைக்கிள்-சங்கு கூட்டணி சார்பாக செ.மயூரனும், இலங்கை தமிழரசு சார்பில் பொ.குகதாசனும் முன்மொழியப்பட்டனர். மேற்படி தெரிவுகளில் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் நடுநிலைமை வகித்தனர். அதன்பின்னர் சைக்கிள்-சங்கு கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் தவிசாளர் தெரிவின் போது வாக்களிக்க விருப்பமில்லை எனக் கூறியமையால் இரண்டு தவிசாளர் வேட்பாளர்களும் தலா 10வாக்குகளைப் பெற்றிருந்தனர்.அதன் பின்னர் திருவுளச்சீட்டு ஊடாக தமிழரசின் வேட்பாளர் குகதாசன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். அதேநேரம் உபதவிசாளர் தெரிவின் போது சைக்கிள்-சங்கு கூட்டணி சார்பில் இ.யோகேஸ்வரனும்,தமிழரசு சார்பில் சி.பிரபாகரனும் முன்மொழியப்பட்டிருந்தனர். இந்த வாக்கெடுப்பின் போது தவிசாளர் தெரிவில் வாக்களிக்க விருப்பமில்லை எனக் கூறிய சைக்கிள்-சங்கு கூட்டணி உறுப்பினர் உப தவிசாளர் வேட்பாளர் யோகேஸ்வரனுக்கு வாக்களித்திருந்த நிலையில் அவர் 11வாக்குகளைப் பெற்று உபதவிசாளராக தெரிவாகியிருந்தார். அதேநேரம் சாவகச்சேரி பிரதேசசபையின் சைக்கிள் கட்சி உறுப்பினர் ஒருவர் நீதிமன்ற இடைக்கால தடையுத்தரவு காரணமாக தவிசாளர் தெரிவுக்கு சமுகமளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேற்படி சபையில் சைக்கிள் சங்கு கூட்டணி இலகுவாக ஆட்சியமைக்கக்கூடிய நிலைமை அமைத்திருந்தும் அதனை தவறவிட்டுள்ளது.சாவகச்சேரி பிரதேசசபையில் வீடு-08,சைக்கிள்-07,தேசிய மக்கள் சக்தி-06,சங்கு-05 ஈ.பி.டிபி-01 மற்றும் மான் ஒரு ஆசனங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது... தற்போது எழுந்துள்ள கேள்வி என்னவென்றால் சைக்கிள் சங்கு கூட்டணி முடிவுகளுக்கு மாறாக சைக்கிள் கட்சியை சேர்ந்த ஒருவர் நடுநிலை வகித்தமை ஏற்றுக் கொள்ள முடியாது. வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் தெரிவில் தமிழரசு கட்சியைச் சேர்ந்த ஒருவர் நடுநிலைமை வகித்தார் அவர் சபையை விட்டு செல்ல முன்னரே அவருக்கான விளக்கத்துடன் கூடிய தற்காலிக விலகல் கடிதம் கட்சியின் பொதுச் செயலாளர் ஊடகங்களில் வெளிவந்துவிட்டது. அது சரியான தீர்மானம் கட்சியின் முடிவுகளுக்கு அப்பால் செயல்படுவதாயின் கட்சி நீக்குவதில் இந்த தயக்கமும் இல்லை அதை விமர்சிப்பவர்கள் கட்சிகளில் போட்டியிட வேண்டியது தேவையும் இல்லை. இவ்வாறான நிலையில் சாவச்சேரி பிரதேச சபையில் நடுநிலைமை வகித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரை ஏன் இன்னும் நீக்கவில்லை என்பது கேள்வியாக உள்ளது.

பதிவு 23 Jun 2025 9:59 pm

உங்கள் பிள்ளை இன்னும் குழந்தையாகவே தந்தையாகியிருக்கிறேன்! - மகனின் வலி | #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் அன்புள்ள அப்பாவிற்கு நான் நலம். உங்கள் நலம் பற்றிய கேள்விக்கு எப்போதும் எந்த நிலையிலும் நலம் என்ற பதிலே வருமென்பதை நான் அறிவேன். எவ்வளவு நம்பிக்கை உங்களுக்கு என் மேல். அதே நம்பிக்கையை என்னால் உங்கள் பேரப் பிள்ளைகள் மேல் வைக்க முடிவதில்லை. எது ஒன்றும் முன்னதாக சரியாக வரும் என்று யூகிக்கும் மனது உங்களுக்கு எப்படி வாய்த்தது அப்பா. மழையை நம்பி விதை விதைக்கும் நம்பிக்கை தான் உங்களை அப்படி பழக்கியதாக நம்புகிறேன். எனக்குத் தெரிந்து கண்களை அகலமாக விரித்து ஆச்சரியம் கொண்டு பார்க்கும் சந்தர்ப்பம் நம் இருவருக்கும் நிகழவே இல்லை. ஆனால் இப்போது அப்படியில்லை உலகம். நொடிக்கு நொடி புது ஆடைகள் உடுத்தி உறக்கமற்ற விழிப்பைத் தருகிறது. தனித்தனியான அறைகள் இல்லை உங்களுடனான வாழ்வில். ஒரு போதும் அது பற்றிய கற்பனைகள் கூட இல்லை. உறக்கம் வராத சிறுவர்கள் அப்போது இருந்ததில்லை என்பதால் கூட அது பற்றிய கவலையும் இல்லாமல் இருந்திருக்கலாம். என் மகன்களுக்கும் எனக்கும் வேறு வேறு அறைகள். நெஞ்சுக்கூட்டில் முளைத்த வெள்ளை முடியை எண்ணிப் பார்த்து இரவைக் கழித்த நாட்களின் நினைவை வைத்துக் கொண்டு மாதாந்திரத் தவணையை ஞாபகம் வைத்திருக்கிறேன் இப்போது. பெருந்துயர் என்பதைப் புரிந்து கொண்டாலும் ஆசை அரைஞாண் கயிறு போல் இறுக்கப் பிடித்து நெருக்கும் போது அனல் பூக்க வேண்டிய முகத்தில் பூ பூத்தது போன்ற நிகழ்வை எல்லாம் இனி என் மகன்கள் என்னிடம் காண முடியாது அப்பா. உதிரம் கடத்தி. உயிர் கடத்தி, சொல் கடத்தி நிறம் வரை கடத்தித் தந்த நீங்கள் நம்பிக்கை கடத்தியிருக்கலாம். பதியம் வைத்த செடி மரமாகாது என்பது போல் உங்கள் பிள்ளை இன்னும் குழந்தையாகவே தந்தையாகியிருக்கிறேன். பறவைக்கு இரை இட்டது முதல் பாதங்களில் முளை பயிர் விழாத படி நடக்க கற்று தந்த சொல்,பாடம் போல் இருந்ததில்லை உங்களிடத்தில். எப்போதாவது வாங்கிய அடி கூட இன்னும் ஞாபகமிருக்க காரணம் வலி அல்லவே அதற்கு பின்னான அன்புதானே. சுரக்குடுக்கையில் நீச்சல் கற்ற போது இருந்த பயம் காற்றடைத்த ஆடை தந்த பிறகும் மகன்களை விட்டு அகல மறுக்கிறது எனக்கு. நீங்கள் கை பிடித்து கடத்தி விட்ட பால்ய காலங்களை நானும் கடத்தி விட்டேன் அப்பா.. மகன்களுக்கு. வறுமையை துணைக்கு தந்து விட்டு போன உங்கள் வண்டி தடத்தில் நான் மேடெறிவிட்டேன். நீங்கள் இல்லாத என்னுடைய வாலிப காலங்களுக்குள்ளாக அவர்கள் காலடி எடுத்து வைக்கிறார்கள் நான் என்ன செய்யட்டும்? பதிலுக்கு காத்திருக்கிறேன் அன்பு மகன் முத்து ஜெயா. விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

விகடன் 23 Jun 2025 9:33 pm

இலங்கை வந்தடைந்தார் ஐ.நா. ஆணையாளர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Trk) இலங்கைக்கு வந்தடைந்தார். ஐ.நா. ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Trk) ஜூன் 26 வரை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. விஜயத்தின் போது, அவர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரைச் சந்திக்கவுள்ளார். மேலும், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றம் சுற்றுலா அமைச்சர், பல அமைச்சரவை அமைச்சர்கள், […]

அதிரடி 23 Jun 2025 9:30 pm

பிரேசிலில் ஹாட் ஏர் பலூன் நடுவானில் தீப்பிடித்ததில் 8 பேர் பலி

பிரேசிலில் ஹாட் ஏர் பலூன் நடுவானில் தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலின் தெற்கு மாநிலமான சாண்டா கத்தரினாவில் 21 பேரை ஏற்றிச் சென்ற சுற்றுலா ஹாட் ஏர் பலூன் சனிக்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில் 8 பேர் பலியானார்கள். பைலட் உள்பட 13 பேர் படுகாயங்களுடன் உயர் பிழைத்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். உடனே பலூனை பைலட் கீழே இறக்க […]

அதிரடி 23 Jun 2025 9:30 pm

சென்னை மத்திய கைலாஷ் விநாயகர் கோயில் 6 அடிக்கு உயர்த்தும் பணி!

சென்னை மத்திய கைலாஷ் விநாயகர் கோயில் தரையில் இருந்து சுமார் 6 அடி உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமயம் 23 Jun 2025 9:13 pm

வீட்டில் லீக்கான கேஸ் சிலிண்டர்.. அடுத்த நொடி நடந்த சம்பவத்திற்கு காரணம் இதுதான் - வைரல் வீடியோ!

எரிவாயு சிலிண்டர் கசிவு திடீர் தீ விபத்து ஏற்பட்டு தீயில் சிக்கிய இரண்டு பேர் மயிரிழையில் தப்பி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமயம் 23 Jun 2025 9:10 pm

அந்நிய நேரடி முதலீடுகள் : மத்திய அரசையே இபிஎஸ் விமர்சிக்க வேண்டும் - டிஆர்பி ராஜா பதிலடி

அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்த நிலையில், அதற்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதில் அளித்துள்ளார்.

சமயம் 23 Jun 2025 9:04 pm

IND vs ENG : ‘300+ முன்னிலை பெற்ற இந்திய அணி'.. வெற்றிபெற இனி என்ன செய்யணும்? விபரம் இதோ!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில், இந்தியா அபார முன்னிலையை பெற ஆரம்பித்துள்ளது. இப்போட்டியில், ரிஷப் பந்த் இரண்டு சதங்களை அடித்து, மெகா சாதனையை படைத்துள்ளார்.

சமயம் 23 Jun 2025 8:46 pm

ஈரான் மீது தாக்குதல்: அமெரிக்காவில் வீதிகளில் மக்கள் போராட்டம்

ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அமெரிக்காவில் பல்வேறு பகுதிகளில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டடம் நடத்து வருகின்றனர். ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களால் தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதிய இஸ்ரேல், ஈரான் மீது வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது. இதற்குப் பதிலடி அளிக்கும் நோக்கில், இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான (ட்ரோன்) தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே ஒரு வாரத்துக்கும் மேலாக கடுமையான மோதல் நீடித்து வருகிறது. ஈரானுடன் […]

அதிரடி 23 Jun 2025 8:30 pm

சாவகச்சேரி பிரதேச சபைத் தவிசாளராக பொன்னையா குகதாசன் திருவுளச்சீட்டு மூலம் தேர்வு

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த பொன்னையா குகதாசன் திருவுளச் சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்றைய தினம் திங்கட்கிழமை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது. இதன்போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியை சேர்ந்த செல்வரத்தினம் மயூரனும், இலங்கைத் தமிழ் அரசுக் […]

அதிரடி 23 Jun 2025 8:30 pm

Dominic Proctor, WPP Media Pioneer and Mindshare Co-Founder, Passes Away

London: Dominic Proctor, one of the most transformative figures in the global media landscape and a foundational force behind WPP’s media empire, has passed away, according to multiple media reports. Widely credited with reshaping the global media planning and buying ecosystem, Proctor’s legacy spans more than three decades of strategic leadership and industry innovation. Proctor’s trailblazing career began at JWT, then the UK’s largest advertising agency, where he rose swiftly to become CEO of the London office at just 35. Known for his clarity of thought, personable leadership, and future-focused mindset, he helped steer the agency through a critical period of change—from traditional full-service advertising models to more specialized, media-driven approaches. In 1997, Proctor was handpicked to lead Mindshare as its founding CEO. The agency, formed by combining the media departments of JWT and Ogilvy, marked WPP’s first standalone media venture. Under his stewardship, Mindshare rapidly rose to global prominence, reshaping the industry’s view of media as a standalone strategic driver rather than a supporting function. Proctor's influence grew further when he took the helm as Global President of GroupM, overseeing WPP’s consolidated media investment operations. From that position, he played a central role in establishing GroupM as the largest media buying organization in the world, holding sway over billions in global advertising spend until his departure in 2016. Tributes poured in across the industry, with WPP CEO Mark Read describing Proctor as “one of the most influential people in the global media and marketing industry.” In a heartfelt post, Read wrote: “Dominic Proctor was first and foremost a dear friend and colleague to countless people across the world of advertising. He was always generous with his time and considerable wisdom, and always very good company.” Read also credited Proctor with mentoring countless professionals, including himself, and added: “As the tributes pour in I know that, alongside the deep sadness and loss, there will be so much admiration, respect and affection for a truly remarkable person.” Beyond his contributions to advertising, Proctor was committed to philanthropic causes. He was the co-founder and long-time chair of Tommy’s , a UK-based charity focused on pregnancy and baby health. Industry leaders and former colleagues fondly recalled Proctor’s influence and character. Gowthaman Ragothaman, former GroupM executive , paid tribute saying, “A true visionary who shaped the narrative for a media-independent organization, yet remained deeply rooted in the creative world we came from.” For many in the industry, he was simply Dom—a mentor, strategist, and leader whose vision helped define the modern era of media. Dominic Proctor leaves behind a legacy of innovation, mentorship, and transformation that continues to shape the advertising and media world today.

மெடியானேவ்ஸ்௪க்கு 23 Jun 2025 8:10 pm

அப்பாவின் தங்கமீன் நான்! - மகளின் மடல் | #உறவின்மடல்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் அன்புள்ள அப்பா, எனக்கு பதினான்கு வயதே ஆகும்போது, இறைவனடி சேர உங்களுக்கு என்ன அவசரம்? நீங்கள் சென்று முப்பது வருடங்கள் ஆகிவிட்டாலும், உங்களை நினைக்கும் சில வேளைகளில் பதினான்கு வயது சிறுமியாகவே மாறி அழுகிறேன். உங்களுடன் இருந்த சொற்ப வருடங்களில் “daddy's little princess” -ஆகவே இருந்திருக்கிறேன் என்பதில் பெருமை எனக்கு. உங்களுடைய பிறந்த நாள், இறந்த நாள் இவற்றை உங்களை மனதில் நினைத்துக் கொண்டே கடக்கிறேன். இந்த நடுத்தர வயதில் யாரிடம் நான் போய் சொல்ல, உங்களை இப்போதும் எவ்வளவு மிஸ் செய்கிறேன் என்று? குடும்பத்தோடு திருப்பதி சென்று திரும்பிய அடுத்த நாளில் நீங்கள் இறந்தீர்கள். அதன் பிறகு ஆறேழு வருடங்கள் கழித்து மறுபடி திருப்பதி சென்றபோது, பேருந்தில் மலை ஏறும் முழு நேரமும் அழுதேன், குடும்பத்தில் யாருக்கும் தெரியாமல். எனக்குத் திருமணமாகி சில மாதங்களில், ஒருமுறை நானும், எனது மாமனாரும் மட்டும் ஒருமணி நேரப் பேருந்து பயணத்தில், ஒரு விசேஷத்திற்குச் செல்ல வேண்டிய அவசியம். மற்ற வீட்டுறுப்பினர்கள் ஏற்கனவே அங்குச் சென்று விட்டிருந்தார்கள். பேருந்தில், கிட்டத்தட்ட உங்களின் வயதையொத்த… ஒரு அப்பா போன்றே vibe -ஐக் கொடுக்கும் என் மாமனார் அருகில் அமர்ந்து பயணித்தது, நான் என் அப்பாவை எவ்வளவு மிஸ் செய்கிறேன் என்று உணர வைத்தது. பயணம் தோறும் அழுதுக் கோண்டே பயணித்தேன், என் மாமனார் அறியாமல். ஓரிரு வருடங்கள் முன்பு, உங்களின் டைரியிலிருந்து ஒரு பக்கத்தைப் புகைப்படமெடுத்துப் பகிர்ந்திருந்தார் அண்ணன். இறப்பதற்கு மூன்று வருடங்கள் முன்பு, அம்மாவும் நீங்களும் மட்டும் சிலபல கோவில்களுக்குத் தீர்த்த யாத்திரை சென்று வந்தீர்களே... அந்த 15 நாட்களையும், நீங்கள் எழுதி வைத்திருந்திருக்கிறீர்கள். அதை படித்தபோது தொண்டை அடைத்து அழுதேன், வீட்டில் யாருமில்லை அப்போது. இப்படி என் மன ஓட்டங்களைப் பிறரிடம் சொல்லாமல், மனதினுள்ளேயே வைத்து அழுவது என்பது, நீங்கள் சென்றபோது ஆரம்பித்ததுதான். இன்றுவரை அப்படிதான் இருக்கிறேன். தீபாவளிக்கு ஒரு வாரம் இருக்கும்போதுதான் இறந்தீர்கள். எவ்வருடமும் இல்லாத திருவருடமாக, அந்த தீபாவளிக்கு மூன்று மாதம் முன்னமே எனக்குப் புதுத்துணி வாங்கி கொடுத்தீர்கள். பட்டு இல்லையென்றாலும், சாதாரண தங்க சரிகை பார்டர் போட்ட பளபள பாவாடைகளில் நான் அடம் பிடித்து வாங்கியது 'கருப்பு நிறத்தில் அரக்கு நிற பார்டர்' போட்ட பாவாடைத் துணி. அம்மாவிற்கு பண்டிகையென்று வாங்குவது கருப்பாக இருப்பதில் சிறிதும் விருப்பமில்லை. ஆனால் அப்பா, உங்களுக்குத்தான் நான் தங்கமீன் ஆயிற்றே! அதையே வாங்கிக் கொடுத்து விட்டீர்கள். கருப்பு வாங்கியதால்தான், நீங்கள் போய் விட்டீர்கள் என்று ஆழமாக நம்பி எவ்வளவு அழுதேன் தெரியுமா? இன்னமும் கருப்பு என்றால் வாங்குவதில்லைதான். நீங்கள் சென்று 15 வருடங்கள் கழித்து, எனக்குக் குழந்தை பிறக்க அக்டோபர் மாதத்தில் ஒரு தேதியைக் குறித்தார் மருத்துவர். உங்களின் பிறந்த, இறந்த மற்றும் உங்களின் ஸ்ரார்த்த / திவச தினம் என்று மூன்றும் அந்த மாதத்தில்தான் வரும். மூன்று தேதிகளில் ஏதாவது ஒன்றில் எனக்குக் குழந்தை பிறந்தால் நன்றாக இருக்கும் என்று மனதார நினைத்தேன். அதேபோல உங்களின் திவச தினத்தில், உங்களுடைய பிரசாதத்தை ஒரு வாய் சாப்பிட்ட பிறகு, சுகப் பிரசவத்திற்கான அனைத்தும் வேகமாகத் தொடங்கி, அந்த நாள் முடியும் முன் மகள் பிறந்தாள். நீங்களே மகளாகப் பிறந்ததைப் போல மிகுந்த மகிழ்ச்சி எனக்கு. சித்தரிப்புப் படம் உங்களுக்கு டைரி எழுதும் பழக்கம் இருந்திருக்கிறது. அதாவது எழுதும் திறமை இருந்திருக்கிறது. அதுதான் உங்களது குழந்தைகள் எங்களுக்கும் சிறிது வந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. புகைப்படத்தில் இருக்கும் உங்களைப் பார்த்து சிலபேர், நான் உங்களைப் போல இருக்கிறேன் என்று சொல்கிறார்கள். உறவினர்களோ அண்ணன் அப்படியே உங்களைப் போலவே இருப்பதாகச் சொல்கிறார்கள். என் மகளும் உங்களைப் போலவே, தமிழில் இரட்டைக் கொம்பு எழுத்தைக் கீழிருந்து மேலாக எழுதுகிறாள். ஒருமுறை சமையலறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது தனியாக ஏதோ பேசியிருப்பேன் போல. இது அடிக்கடி நடக்கும் சமாச்சாரம் தான். (ஹிஹி!). அம்மா அதைப் பார்த்து என்னடி அப்பாவைப் போலவே நீயும் தனியா பேசிக்குற? என்றார். அப்படியா?! என்றிருந்தது எனக்கு. இப்படி எங்கள் வாழ்க்கையிலிருந்து முழுதாக போய் விடாமல், எங்களுடன் இருந்துகொண்டுதான் இருக்கிறீர்கள். உங்கள் பேத்தி, அவளுக்கு மூன்று வயதிருக்கும்போது, உங்கள் புகைப் படத்தைப் பார்த்து, தாத்தா, ஏன் உன் பொண்ண விட்டுட்டு போயிட்டே. உன் பொண்ணு பாவமில்லையா, உன்கூட கூட்டிட்டு போ! என்றாளே பார்க்கவேண்டும். சிரித்துச் சிரித்து வயிறு வலித்து விட்டது அன்று. உறவினர்கள் நாங்கள் கூடினால், உங்களைப் பற்றி அவர்கள் பல நிகழ்வுகளைச் சொல்கையில், அவர்கள் உங்களுடன் செலவழித்த காலங்கள் என்னுடைய அனுபவத்தைவிட நிறைய என்பதை உணர்ந்து, அவர்கள் மீது பொறாமை ஏற்படும் எனக்கு. ஆனால் அப்படியா! என்று ஆவலாகவும், மகிழ்ச்சியாகவும் கேட்டுக்கொண்டிருப்பேன். பெண்கள் தன் தந்தையைப் போலவே கணவர் இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள் என்று பொதுவாக எல்லோரும் சொல்வார்கள். அது உண்மைதான். உங்களின் சாயலை / mannerisms சிலவற்றை, என்னைப் பெண் பார்க்க வந்த முதல் நாளே, என் வருங்கால கணவரான அவரிடத்தில் கண்டேன். கை கட்டி, தலை சாய்த்துத் தாழ்ந்த குரலில் பேசும் பாணி முதலியவை உங்களை நினைவு படுத்தியது. புரந்தர தாசர் பாடல்கள் புத்தகத்தில், நீங்கள் சில பாடங்களில் செய்த திருத்தங்கள், நீங்கள் எழுதிய டைரி, சில குறிப்புகள் எழுதிய டைரி, உங்களுடைய பெயர் எழுதிய உங்கள் அலுவலக ஐடி, உங்களுடைய பல சந்தர்ப்பங்களில் பிடித்த நான்கு அல்லது ஐந்து புகைப்படங்கள் - இவ்வளவுதான் உங்கள் நினைவாக எங்களிடம் உள்ளது. நீங்களும் நானும் சேர்ந்து இருப்பது போல் ஒரே ஒரு புகைப்புடம் தான் இருந்தது. அதுவும் வெள்ளை பூத்து அழிந்துவிட்டது என்பது கொடுமை. நம் கடைசி திருப்பதி பயணத்தின்போது நீங்கள் எனக்கு வாங்கி கொடுத்த வளையல் ஸ்டாண்ட் -ஐ தான் நான் இன்னமும் பயன் படுத்துகிறேன். நீங்களும் நானும் மட்டும், அத்தை வீட்டிற்குப் பயணித்த திருச்சி நாட்கள், வார இறுதிகளில் உங்கள் அலுவலகத்திற்கு என்னை அழைத்துச் சென்றது, நான் ஆறாவது படிக்கும்போது சென்னையில் பார்க்கவேண்டிய இடங்கள் என்று என் பாடப் புத்தகத்தில் வந்த சிலவற்றை என்னை அழைத்துப் போய் காட்டியது, திருவல்லிக்கேணி பெரிய தெருவில் அப்போது மிகப் பிரபலமான மசாலா பால் -ஐ பல இரவுகள் எனக்கு வாங்கி கொடுத்தது, இப்படி நாம் இருவர் மட்டுமே கழித்த பொழுதுகள் எல்லாம் பசுமையாக என் நினைவில் இன்றும் இருக்கிறது. நீங்கள் போகப் போவதற்கு முதல் நாள் இரவு, நான், நீங்கள், அம்மா சேர்ந்து படுத்தோம். உங்களுக்கு என்ன தோன்றியதோ அல்லது உடம்பிற்கு என்ன படுத்தியதோ தெரியவில்லை, படுத்துக்கொண்டிருக்கும்போது எனக்கு நிறைய அட்வைஸ் செய்தீர்கள். நல்லா படிக்கணும், அண்ணன்களுடன் சண்டை போடக் கூடாது, அம்மாகிட்ட எதையும் மறைக்கக் கூடாது, (நான் அப்போதுதான் பத்திரிக்கைகளை வாசிக்காத தொடங்கியிருந்தேன், அடுத்து நாவல்களுக்குத்தான் போவேன் என்று உணர்ந்து) நல்ல நாவல்களைத்தான் படிக்கணும் என்று நிறையச் சொன்னீர்கள். இன்னும் சில மணி நேரங்களில் உங்களை இழக்கப் போகிறேன் என்றெறியாத நான் “ம்ம்ம்” கொட்டிக் கேட்டுக் கொண்டிருந்தேன். இந்த கடிதத்தின் தொடக்கத்தில் எழுதியதைத்தான் இப்போதும் கேட்கிறேன், என்ன அவசரம் உங்களுக்கு, அவ்வளவு சீக்கிரத்தில் என்னை விட்டுச் செல்ல? இப்படிக்கு உங்கள் செல்ல மகள் சுதா சத்தியநாராயணா விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

விகடன் 23 Jun 2025 8:10 pm

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த சூழலில், இன்று இரவு 10 மணி வரை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டின் நீலகிரி, காட்மாண்டுப் பகுதிகள் அல்லது கோயம்புத்தூர், தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு […]

டினேசுவடு 23 Jun 2025 8:06 pm

மும்பை: குப்பைத் தொட்டி அருகே மீட்கப்பட்ட மூதாட்டி; விட்டுச் சென்ற பேரன் குறித்து போலீஸ் விசாரணை!

மும்பை கோரேகாவ் ஆரே காலனி பகுதியில் குப்பை தொட்டி அருகில் வயதான மூதாட்டி ஒருவர் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. உடனே போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீஸார் வந்தபோது 60 முதல் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி குப்பை தொட்டி அருகில் குப்பைகளோடு குப்பைகளாக படுத்து இருந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்தது. உடனே போலீஸார் மூதாட்டியை அங்கிருந்து தூக்கி போலீஸ் வேனில் வைத்தனர். அவரை அங்கிருந்து ஜோகேஸ்வரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு போதிய வசதிகள் இல்லை என்று கூறி மூதாட்டியை சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டனர். இதையடுத்து கூப்பர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கேயும் சேர்த்துக்கொள்ள மறுத்தனர். இறுதியில் போலீஸார் மாலை வரை போராடி டாக்டர்களிடம் பேசி அவரை கூப்பர் மருத்துவமனையில் சேர்த்தனர். போலீஸார் அப்பெண்ணிடம் விசாரித்தபோது அவரது பெயர் யசோதா கெய்க்வாட் என்று தெரிய வந்தது. அவரை அவரது பேரன் கொண்டு வந்து குப்பை தொட்டி அருகில் போட்டுவிட்டு சென்றதாக தெரிவித்தார். மூதாட்டிக்கு தோல் புற்று நோய் இருக்கிறது. யசோதா இரண்டு முகவரிகளை கொடுத்துள்ளார். அதில் சென்று விசாரித்தபோது யசோதாவை யாராலும் அடையாளம் காணமுடியவில்லை. மூதாட்டி கிடந்த இடத்தில் கண்காணிப்பு கேமராவும் இல்லை. ஆனாலும் ஆரே காலனி பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். அதோடு மூதாட்டியின் புகைப்படத்தை மும்பையில் உள்ள அனைத்து காவல் நிலையத்திற்கும் அனுப்பி அவரது உறவினர்களை கண்டுபிடிக்கும்படி போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். பொதுமக்களும் மூதாட்டி குறித்து தகவல் தெரிந்தால் தெரிவிக்கும்படி போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விகடன் 23 Jun 2025 8:05 pm

இந்து சமய அறநிலையத்துறை கோயிலை விட்டு வெளியேற வேண்டுமா?

அண்மையில்தான், ‘ஆங்கிலத்தில் பேசும் இந்தியர்கள் வெட்கப்பட வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை!’ என்று நமது மாண்புமிகு உள்துறை அமைச்சர்

ஆந்தைரேபோர்ட்டர் 23 Jun 2025 8:00 pm

கூடுதல் தொகுதிகள் : திமுகவுக்கு மதிமுக தொடர் அழுத்தம் : என்ன காரணம் தெரியுமா?

கூடுதல் சீட் கேட்டு சிபிஎம், விசிக வரிசையில் மதிமுகவும் தொடர்ச்சியாக திமுகவுக்கு அழுத்தம் தர தொடங்கிவிட்டது. அதற்கான காரணம் என்ன வென்று பார்ப்போம்.

சமயம் 23 Jun 2025 8:00 pm

நான் ஏதோ குப்பைத் தொட்டியில் கிடந்தவன் அல்ல! - பெற்றோரால் மனமுடைந்த மகனின் மடல் | #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் இந்த கடிதம் வந்து சேர்ந்திருக்கும் இந்த நொடி வரை என் மீது உங்களுக்கு அடுக்கடுக்கான புகார்கள் இருக்கும்..நான் பேசியதைத்தான் நீங்கள் இதுவரை காது கொடுத்து கேட்டதில்லை ஆதலால் இதை வாசிப்பவரின் குரலில் என்னையும் என் வலியையும் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.. என்னை வளர்த்து ஆளாக்கி படிக்க வைப்பதற்கு நீங்கள் சிரமப்பட்டீர்கள் அதை என்னால் என்றும் மறுக்க முடியாது மறக்க முடியாது.. ஆனால் அது உங்களின் கடமை என்பதை மறந்து விடாதீர்கள்.. நான் ஏதோ குப்பைத் தொட்டியில் கிடந்தவன் அல்ல..அக்கம் பக்கத்தினர் சொல்வதை வைத்து என்னை நீங்களே ஒரு வட்டத்திற்குள் அடைத்து எனக்கு அவப்பெயர்கள் பலவற்றை உண்டுபண்ணினீர்கள் அந்த அசிங்கம் உங்களுக்குமானது தான் என்பதை மறந்து விடாதீர்கள்..என்றாவது ஒருநாள் என்னை அமரவைத்து பொறுமையாக பேசியது உண்டா எனது கருத்தை கேட்டது உண்டா.. சிறுவயது முதலே எனக்கு ஆசைப்பட்டது எதுவும் கிடைத்தது இல்லை நீங்கள் எனக்கு கிடைத்தது போல.. பொறுப்பாக வேலை செய்து வீட்டை கட்டி என் எதிர்காலத்தை தீர்மானிக்க திட்டமிட்டு பயணித்து கொண்டிருக்கும் என்னை எந்த வித பொறுப்புமே இல்லாமல் ஊர் சுற்றி திரிந்து கொண்டிருக்கின்ற உங்கள் மூத்த பிள்ளை‌ மற்றும் இளைய பிள்ளைகாக அசிங்கப்படுத்தியதை மறக்கவும் முடியவில்லை மன்னிக்கவும் முடியவில்லை.. எதையெல்லாம் செய்தால் நான் ஊரை விட்டு காலி செய்வேனோ அதையெல்லாம் செய்தீர்கள் மனசாட்சியே இல்லாமல்.. நானும் வைராக்கியத்தோடு பல வருடங்கள் தாக்கு பிடித்து விட்டேன்.. அலுவல் சூழலால் உங்கள் வேண்டுதல்படியே இன்று பல மைல் கடந்து உள்ளேன். நான் இல்லாதது உங்களுக்கு நிச்சயம் மகிழ்வை உண்டு பண்ணும் என்றே நம்புகிறேன்.. இனி நீங்கள் என்னைப்பற்றி தாராளமாக புகார்களை எந்தவித தயக்கமும் இன்றி அடுக்கலாம்.. நான் எங்கு சென்றாலும் பிழைத்துக் கொள்வேன் என்ற சப்பைக்கட்டு கட்டி நம் உறவினர்களிடம் நல்ல பெயரை வாங்கிக் கொண்டு உள்ளீர்கள்.. பொறுப்பானவனுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் துளியும் உங்களிடம் கிடைக்கவில்லை.. ஒருவேளை நானும் பொறுப்பில்லாமல் ஊர்சுற்றி இருந்தால் கிடைத்திருக்குமோ என்று பலசமயங்கள் என்னை மடைமாற்றியது உண்டு...ஆனால் இளைய தலைமுறையை மாற்றும் பொறுப்பு என்னிடம் உள்ளது ஒருபோதும் பொறுப்பற்றவனாய் இருக்க மாட்டேன்.. அனைத்து குழந்தைகளையும் சரிசமமாகத்தான் பார்ப்பார்கள் பெற்றோர்கள் என்பார்கள் ஆனால் நீங்கள் அப்படி இல்லை.. புகழ்ச்சியின் பிடியிலும் வஞ்சகத்தின் பிடியிலும் அறியாமையிலும் உள்ளீர்கள் ஒரு நாள் தெளிவு பெறுவீர்கள் அன்று உங்களை ஏற்கும் மனப்பாங்கில் இருக்க மாட்டேன்..இரக்கமில்லா பெற்றோர்களும் இங்கு உண்டு என்பதை என் உறக்கமில்லா பல இரவுகள் உரக்கச் சொல்லிக் கொண்டே உள்ளன.. அனாதை ஆசிரமங்களில் கூட ஆதரவு இருக்கும் ஆனால் அந்த வீட்டில் எனக்கு அப்படி எதுவும் கிடைக்கவில்லை.. இருக்கின்ற உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியோடு வாழுங்கள்.. வருத்தங்களோடும் வலிகளோடும் உங்களுக்கு வேண்டப்படாதவன். - ராபின்மணி விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

விகடன் 23 Jun 2025 7:49 pm

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் வரும் மாற்றம்.. 8ஆவது ஊதியக் குழு மீது எகிறும் எதிர்பார்ப்பு!

மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தில் மாற்றம் செய்வதற்கான 8ஆவது ஊதியக் குழு மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

சமயம் 23 Jun 2025 7:46 pm

திமுகVS அதிமுக: யார் ஆட்சியில் அதிக சாலை சீரமைப்பு பணிகள்?

திமுகவின் ஆட்சி காலத்துடன், அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சாலை சீரமைப்பு பணிகள் ஒப்பீடு செய்யப்பட்ட நிலையில் திமுகவின் ஆட்சியில் 9 ஆயிரத்துக்கும் அதிகமான சாலைகள் பணிகள் மேற்கொள்ளப்பட்டது தெரியவந்துள்ளது.

சமயம் 23 Jun 2025 7:43 pm

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விளையாடி வருகிறது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்லிப் பீல்டிங் திறன் குறித்து இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் கவலை தெரிவித்துள்ளார். இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள், குறிப்பாக இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்லிப் பகுதியில் கேட்ச்களை தவறவிட்டதை பிராட் விமர்சித்தார். “இங்கிலாந்து மைதானங்களில் கேட்ச்களை தவறவிட்டால், இந்தியாவால் […]

டினேசுவடு 23 Jun 2025 7:41 pm

காஸாவிலிருந்து 3 பிணைக் கைதிகளின் சடலம் மீட்பு: இஸ்ரேல் ராணுவம்

டெல் அவிவ்: காஸாவில் இருந்து 3 பிணைக் கைதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. அதேவேளையில், இஸ்ரேல் தாக்குதலில் காஸாவில் 4 போ் உயிரிழந்தனா்; 22 போ் காயமடைந்தனா். தற்போது இஸ்ரேல்- காஸாவின் ஹமாஸ் படை இடையே நடைபெற்று வரும் போருக்கு கடந்த 2023-ஆம் ஆண்டு அக்.7-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படை நடத்திய தாக்குதல் தொடக்கமாக இருந்தது. அப்போது யோனடான் சமிரானோ (21), ஆஃப்ரா கீடா் (70), ஷே லெவின்சன் (19) […]

அதிரடி 23 Jun 2025 7:30 pm

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு மருத்துவர் மற்றும் தேசிய தேர்வு முகமை (NTA) அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்காக, பணம் பெற்றுக்கொண்டு மதிப்பெண்களை மாற்றியமைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு மாணவருக்கு மதிப்பெண்களை மாற்றுவதற்கு 90 லட்சம் ரூபாய் வரை கோரப்பட்டதாகவும், பணம் செலுத்தினால் மதிப்பு மாற்றப்பட்ட மதிப்பெண்கள் […]

டினேசுவடு 23 Jun 2025 6:55 pm

தமிழ் தேசிய பேரவையிடமிருந்து கைநழுவிய சாவகச்சேரி பிரதேச சபை

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த பொன்னையா குகதாசன் திருவுளச் சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்றைய தினம் திங்கட்கிழமை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது. இதன்போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியை சேர்ந்த செல்வரத்தினம் மயூரனும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த பொன்னையா குகதாசனும் முன்மொழியப்பட்டனர். இதில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியை சேர்ந்த செல்வரத்தினம் மயூரனுக்கு ஆதரவாக, அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த 5 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியை சேர்ந்த 5 உறுப்பினர்கள் என மொத்தமாக 10 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த பொன்னையா குகதாசனுக்கு ஆதரவாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த 8 உறுப்பினர்களும், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் தலா ஒரு உறுப்பினர் என மொத்தமாக 10 உறுப்பினர்கள் வாக்களித்தனர். தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த 6 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த செல்வரத்தினம் ஆணந்தகுமார் ஏனும் உறுப்பினரும் வாக்களிப்பில் கலந்துகொள்ளாது நடுநிலையாக செயற்பட்டனர். அத்தோடு அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த யோகநாதன் கல்யாணி எனும் உறுப்பினருக்கு நீதிமன்றம் இடைக்கல தடை விதித்துள்ளது. போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களும் தலா 10 வாக்குகளை பெற்ற நிலையில் திருவுளச் சீட்டு மூலம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த பொன்னையா குகதாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து இடம்பெற்ற பிரதித் தவிசாளர் தெரிவில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸை இராமநாதன் யோகேஸ்வரன் 11 வாக்குகளை பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார். 28 உறுப்பினர்களை கொண்ட சாவகச்சேரி பிரதேச சபைக்கு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் 8 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் 7 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி சார்பில் 6 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் 5 உறுப்பினர்களும், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் தலா ஒரு உறுப்பினரும் நடந்து முடிந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பதிவு 23 Jun 2025 6:51 pm

கிளிநொச்சி வைத்தியசாலையில் செயற்கை கருத்தரிப்பு!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பெண்நோய்யியல் பிரிவு நிலையத்தின் செயற்கை கருத்தரிப்பு ஆய்வு கூடத்தின் செயற்பாடுகள் இன்று(23) ஆரம்பித்து வைக்கப்பட்டன. வைத்தியசாலையின் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஸ்ட விரிவுரையாளரும் பெண்நோய்யியல் மற்றும் மகப்பேற்று வைத்திய நிபுணரும் ,வைத்தியர்களும், தாதியர்கள் என பலரும் கலந்து கொண்டனர். நெதர்லாந்து அரசின் 5320மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பெண்நோய்யியல் சிகிச்சை நிலையத்தின் செயற்கை கருத்தரிப்பு நிலையம் நீண்டகாலம் செயற்படாது காணப்பட்டது. இந்நிலையில் வடமாகாண ஆளுநரின் […]

அதிரடி 23 Jun 2025 6:47 pm

Samar Kagalwalla joins CSB Bank as Head – Brand & Marketing

Mumbai: CSB Bank Limited has appointed Samar Kagalwalla as its new Head – Brand & Marketing, marking a strategic move to bolster the bank’s brand and marketing leadership.Announcing the development via LinkedIn, Samar shared, I’m happy to share that I’m starting a new position as Head - Brand & Marketing at CSB Bank Limited! Samar joins CSB Bank from Onsurity, where he served as Head – Marketing & Brand Partnerships. Over the course of his career spanning nearly two decades, he has held key roles across top-tier banking and financial institutions such as AU Small Finance Bank, YES Bank, RBL Bank, and HDFC Bank.Beginning his career in 2006 as a Relationship Manager at HDFC Bank, Samar has consistently demonstrated expertise in growth strategies, creative problem-solving, marketing strategy, branding, business development, and financial services.With his deep industry knowledge and versatile marketing acumen, Samar Kagalwalla’s appointment is expected to strengthen CSB Bank’s brand positioning and customer engagement in a rapidly evolving financial landscape.

மெடியானேவ்ஸ்௪க்கு 23 Jun 2025 6:35 pm

நிலம்பூர் இடைத்தேர்தல் முடிவு: பிவி அன்வர் அடுத்த மூவ் என்ன?

கேரளாவின் நிலம்பூர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட பி.வி.அன்வர் தோல்வி அடைந்துள்ளார். இனி அன்வரின் அடுத்த செயல் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றிய ஆர்வம் அதிகரித்துள்ளது.

சமயம் 23 Jun 2025 6:31 pm

முன்பே வெளியேறிவிட்டோம்: அமெரிக்க தாக்குதல் குறித்து ஈரான்!

அணுசக்தி நிலையங்களை குறிவைத்து அமெரிக்க நடத்திய தாக்குதலுக்கு முன்னரே நாங்கள் பாதுகாப்பாக வெளியேறிவிட்டோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் – ஈரான் நாடுகளுக்கிடையே 8 நாள்களுக்கு மேலாக போர் நிலவி வரும் நிலையில், நேற்று முன்தினம் (ஜூன் 21) ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்களான ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்பஹானில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியாகவும் போர் விமானங்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறியதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று […]

அதிரடி 23 Jun 2025 6:30 pm

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி”என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா :இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக இருக்கும் சூழலில், தாக்குதல் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால் பதற்றம் நிலவி வருகிறது. இந்த பதற்றமான சூழலில், நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக களத்தில் குதித்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதில் தாக்குதல் நடத்தப்படும் எனவும் ஈரான் தரப்பு எச்சரித்திருந்தது. எனவே, அங்கு பதற்றம் உச்சத்திற்கு சென்றிருக்கும் சூழலில், ஈரானின் […]

டினேசுவடு 23 Jun 2025 6:29 pm

Iran vs America: ஈரானைத் தாக்க இந்திய வான்வழியை பயன்படுத்தியதா அமெரிக்கா? | Fact Check

ஈரானில் உள்ள அணு சக்தி மையங்களைத் தாக்க அமெரிக்க ராணுவம் நடத்திய ஆப்பரேஷன் மிட் நைட் ஹேமரில் இந்தியாவின் வான் பரப்புப் பயன்படுத்தியாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வைரலான நிலையில், அது பொய் என PIB -யின் உண்மை சரிபார்ப்பு மையம் கூறியுள்ளது. அமெரிக்காவின் மிட் நைட் ஹேமர் ஆபரேஷனுக்கு இந்திய வான் பரப்பு பயன்படுத்தப்படவில்லை எனத் தெரிவுபடுத்தியுள்ளது. இதற்காக அமெரிக்க கூட்டுப் படைத் தலைவர் ஜெனரல் டான் கெய்னின் செய்தியாளர் சந்திப்பை மேற்கோள்காட்டியுள்ளனர். Several social media accounts have claimed that Indian Airspace was used by the United States to launch aircrafts against Iran during Operation #MidnightHammer #PIBFactCheck ❌ This claim is FAKE ❌Indian Airspace was NOT used by the United States during Operation… pic.twitter.com/x28NSkUzEh — PIB Fact Check (@PIBFactCheck) June 22, 2025 அவர், ஆபரேஷன் மிட் நைட் ஹேமரின்போது ஈரானைத் தாக்க இந்திய வான் வழி பயன்படுத்தப்பட்டதாக சில சமூக ஊடகக் கணக்குகள் கூறுகின்றன. இது பொய்யான செய்தி. இந்திய வான்வழியை அமெரிக்கா பயன்படுத்தவில்லை. எனக் கூறியதாக PIB தெரிவித்துள்ளது. Russia: ஈரானுக்கு ஏன் உதவ முன்வரவில்லை? - புதின் நேரடி பதில் மேலும் ஜெனரல் கெய்ன் ஆபரேஷன் மிட் நைட் ஹேமரின்போது எந்தெந்த நேரத்தில் எந்தெந்த வழித்தடங்கள் பயன்படுத்தப்பட்ட என்பதை பெண்டகனில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விளக்கியுள்ளார். அதில் எந்த அமெரிக்க போர் விமானமும் இந்திய பரப்பைப் பயன்படுத்தவில்லை என்பதைக் காணலாம். ஈரான் Vs இஸ்ரேல்: எதிர்பாராத தீய விளைவுகளை... - அமெரிக்காவை எச்சரித்த ரஷ்யா!

விகடன் 23 Jun 2025 6:20 pm

பதவியா வைத்தியசாலையில் மகன் மாயம்: 16 வருடங்களாக நீளும் தாயின் போராட்டம்

பதவியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மகன் வைத்தியசாலையில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளார். மகனை தேடி 16 வருடங்களாக அலைந்து திரிந்தும் மகன் தொடர்பான எந்த தகவலும் தனக்கு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார். செம்மணி பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ள அணைய தீபம் போராட்டத்தில் கலந்து கொண்ட கிளிநொச்சி இரணைமடு பகுதியை சேர்ந்த சுரேந்திரன் பரமேஸ்வரி என்பவரே அவ்வாறு தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த கால பகுதியில் 2009ஆம் ஆண்டு மே […]

அதிரடி 23 Jun 2025 6:17 pm

Kamath Brothers Acquire Minority Stake in InCred to Bet on India’s Credit Growth

Mumbai: In a strategic move underscoring their belief in the future of India’s digital lending ecosystem, Nikhil Kamath and Nithin Kamath have acquired a minority stake in InCred Holdings Limited through a share purchase worth ₹250 crore. The investment marks a significant endorsement ahead of the company’s anticipated initial public offering (IPO).InCred Holdings is the parent company of InCred Financial Services Ltd (IFSL), a technology-first Non-Banking Financial Company (NBFC) that serves India’s growing demand for consumer, SME, and education financing. The Kamath brothers’ entry signals increasing investor interest in financial institutions that combine digital innovation with disciplined credit practices. “India’s credit ecosystem is changing fast—more formal, more digital, and more accessible,” said Nikhil Kamath, investor and entrepreneur. “InCred Group seems to get that. They’ve built a strong team, a technology-first approach, and a clear view of where the market is headed. Backing them is a bet on that broader shift—and the belief that responsible lending can scale without losing sight of fundamentals.” Founded in 2016 by Bhupinder Singh, a former Deutsche Bank executive, InCred has evolved into one of India’s most dynamic next-gen NBFCs, serving millions across the country with a data science-led model. The company’s strength lies in its proprietary risk analytics, digital-first operations, and diversified lending portfolio, enabling efficient scaling while maintaining strong asset quality.The strategic stake purchase comes as InCred gears up for its public listing, positioning itself as a standout player in India’s fast-formalizing credit landscape. With the Kamath brothers’ support, InCred is set to bolster its visibility and investor confidence in both domestic and global markets.

மெடியானேவ்ஸ்௪க்கு 23 Jun 2025 6:14 pm

சர்வதேச நீதி கேட்டு சகலரும் வீதிக்கு இறங்குவோம் –தவிசாளர் நிரோஸ்

ஐ.நா. மனித உரிமைச் செயலாளர் நாட்டிற்கு வரும் நிலையில் எமது இனத்திற்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்ட இனப்படுகொலைக்கு எதிராக சர்வதேச நீதி ஒன்றே ஏற்றுக்கொள்ளக்கூடியது என்ற உண்மையினை வெளிப்படுத்தி நாம் வீதிக்கு இறங்கவேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார். அணையா விளக்கு மற்றும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள ஏனைய போராட்டங்களை மையப்படுத்தி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் மக்கள் மீது அவர்களின் பூர்வீகத் தாயகத்தில் அரச […]

அதிரடி 23 Jun 2025 6:14 pm

IndiGO: பறக்கத் தகுதியில்லை; செருப்பு தைக்க போ... - குற்றச்சாட்டுக்கு நிறுவனத்தின் பதில் என்ன?

பணியிடத்தில் சாதிய ரீதியிலான ஒடுக்குமுறையை எதிர்கொண்டதாக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இன்டிகோ விமானி ஒருவர் 3 உயர் அதிகாரிகள் மீது புகார் அளித்துள்ளார். 35 வயதாகும் அந்த விமானியை, நீ வானில் பறக்கத் தகுதியற்றவன் என்றும் மீண்டும் செருப்பு தைக்கச் சென்றுவிடு என்று புகாரில் தெரிவித்திருக்கிறார். இந்த புகாரின் அடிப்படையில் இன்டிகோ நிறுவனத்தைச் சேர்ந்த தபஸ் டே, மனிஷ் சாஹ்னி மற்றும் கேப்டன் ராகுல் பாட்டீல் ஆகிய மூன்று அதிகாரிகள் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Equality இளைஞருக்கு நடந்தது என்ன? குருகிராமில் உள்ள இண்டிகோ நிறுவனத்தின் தலைமையகத்தில் 30 நிமிட மீட்டிங் ஒன்று நடைபெற்றுள்ளது. அங்கு உயரதிகாரிகள் பாதிக்கப்பட்ட இளைஞரை நோக்கி, நீ விமானம் ஓட்டத் தகுதியற்றவன், மீண்டும் செருப்பு தைக்கச் சென்றுவிடு. இங்கே காவலாளியாக இருப்பதற்குக்கூட உனக்குத் தகுதியில்லை. எனக் கூறியதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயிற்சி விமானியாக பணி செய்யும் தன்னை ராஜினாமா செய்யக் கட்டாயப்படுத்தும் நோக்கத்துடனேயே இத்தகைய துன்புறுத்தல்கள் நடந்துள்ளதாகக் கூறியுள்ளார். அத்துடன் அவரது சாதி அடையாளத்தை நோக்கி இழிவான சொற்களைப் பேசியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்மீது தொழில்முறை பழிவாங்கல் நடவடிக்கைகள் நடத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். நியாயமற்ற சம்பளக் குறைப்புக்கள், கட்டாய மறுபயிற்சி அமர்வுகள் மற்றும் தேவையற்ற எச்சரிக்கை கடிதங்கள் வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். discrimination இந்த விஷயத்தை உயர் அதிகாரிகள் மற்றும் இண்டிகோவின் நெறிமுறைகள் குழுவிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், காவல்துறையில் புகார் அளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். 'இரக்கமற்ற நெதன்யாகுவுக்கு இரையாகும் ஈரான்' - பேராசிரியர் ரெஸா தலேபியின் அரசியல் பார்வை ஆதாரமற்ற குற்றச்சாட்டு - IndiGo மறுப்பு பாதிக்கப்பட்ட விமானி முதலில் பெங்களூரில் உள்ள காவல்நிலையத்தை அணுகியுள்ளார். அங்கு அவரது புகாரின் அடிப்படையில் ஜீரோ எஃப்.ஐ.ஆர் பதியப்பட்டுள்ளது. தற்போது இன்டிகோ தலைமையகம் அமைந்துள்ள குருகிராம் நகருக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த புகார் பற்றி இன்டிகோ செய்தித் தொடர்பாளர், இன்டிகோ நிறுவனம் எந்தவொரு பாகுபாடு, துன்புறுத்துதல் மற்றும் சார்புதன்மையையும் துளியும் சகித்துக்கொள்ளாத கொள்கையைக் கொண்டிருக்கிறது. அத்துடன், அனைவரையும் உள்ளடக்கிய, மரியாதையளிக்கும் பணியிடமாக இருப்பதில் உறுதியாக உள்ளது. இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டை இன்டிகோ கடுமையாக மறுக்கிறது. நியாயம், நேர்மை மற்றும் பொறுப்பேற்றல் போன்ற நிறுவனத்தின் மதிப்புகளைப் பின்பற்றுவதில் உறுதியாக இருக்கிறது. தேவைக்கு ஏற்ப காவல்துறை மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு எங்கள் ஒத்துழைப்பை வழங்குவோம் எனக் கூறியுள்ளார். Air India Violations: 3 அதிகாரிகளை நீக்க வேண்டும்; இனி இதுபோல நடந்தால்... - DGCA எச்சரிக்கை!

விகடன் 23 Jun 2025 6:04 pm

BARC India Transitions to Weekly Unrolled TV Ratings, Ends Four-Week Rolling Average System

Mumbai: In a landmark overhaul of its data reporting system, the Broadcast Audience Research Council (BARC) India has announced it will discontinue the long-standing four-week rolling average viewership format and shift exclusively to reporting weekly unrolled data for all television genres. The change takes effect from Week 24’25 (14th to 20th June 2025), with the first set of weekly viewership estimates to be released on June 26, 2025.As part of this transition, BARC has clarified that historical unrolled data—pertaining to the period when only rolled averages were shared (Week 10’22 to Week 23’25)—will not be made available retrospectively. This means advertisers and broadcasters will only have access to weekly unrolled data from the new reporting cycle onward.The industry body has also issued an advisory urging users not to compare Average Daily Reach Share (ADRS) or any other metrics based on rolled data with the new weekly unrolled figures, citing methodological differences that could distort trends and interpretation.According to BARC, the revised methodology is intended to provide advertisers, broadcasters, and media planners with sharper, real-time insights into audience behaviour. Weekly snapshots of performance will help foster greater transparency and accountability in the Indian television ecosystem.BARC has implemented four week average ratings starting in Week 10 of 2022, effective from March 17, 2022, the data was presented under a single login to ensure fairness among all channels within the BARC ecosystem. The shift to weekly unrolled data has been widely welcomed by several stakeholders, especially news broadcasters, who have long demanded a more immediate and transparent measurement framework. Industry observers see this as a progressive step toward strengthening data credibility and building advertiser confidence in TV ratings.

மெடியானேவ்ஸ்௪க்கு 23 Jun 2025 6:02 pm

IND vs ENG : ‘இந்தியாவின் ரன் வேகத்தை கட்டுப்படுத்த’.. புது திட்டத்தை கையில் எடுக்கும் இங்கி.. கடும் போராட்டம்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியாவின் ரன் வேகத்தை கட்டுப்படுத்த, இங்கிலாந்து தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதனால், இந்தியாவால் பெரிய ஸ்கோரை அடிக்க முடியவில்லை.

சமயம் 23 Jun 2025 5:57 pm

ராமர் பிறந்த மண்ணிலேயே வென்றது பாஜக அல்ல... இந்தியா கூட்டணி! - அமைச்சர் ரகுபதி காட்டம்

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, இங்கு உள்ள எல்லோரும் இந்துக்கள் தான். இந்தியாவில் இந்துக்கள் தான் அதிகம். ஆனால், இங்கு தேவை சிறுபான்மை மக்களுக்கான பாதுகாப்பு தான், எந்த இந்துக்களை இங்கு வாழவிடவில்லை என்று பவன் கல்யாண் சொல்ல வேண்டும். ஆந்திராவில் வேண்டுமானால் அது போல் பிரச்னை இருக்கலாம். தமிழ்நாட்டில் அது போன்ற பிரச்னைகள் இல்லை. இன்று அவர்களையும் முருகா என்று கோஷம் போட வைத்துள்ளது திராவிட மாடல் அரசின் சாதனை. முருகவேசம் போட்டிருக்க முடியாது நாங்கள் ஆன்மிகத்திற்கு எதிரானவர்களாக இருப்போமேயானால் இவர்கள் இன்று முருகவேசம் போட்டிருக்க முடியாது. ஆன்மிகம் இங்கு தலைத்திருக்கிறது என்ற காரணத்தினால் தான் தமிழ் கடவுள் முருகனை தமிழர்களின் இதயத்தில் ஏந்தி உள்ளார்கள் என்ற காரணத்தினால் தான் தமிழர்களுக்கு யார் வேஷம் போடுகிறார்கள். யார் உண்மையானவர்கள்  என்பது தமிழக வாக்காளர்களுக்கு நன்றாக தெரியும். இந்த வேடதாரிகளை அவர்கள் நம்ப மாட்டார்கள். பவன் கல்யாண் பவன் கல்யாண் ஆந்திராவை போய் பார்க்கட்டும். தமிழ்நாட்டில் பவன் கல்யாண் தனது சித்து வேலையெல்லாம் காண்பிக்க முடியாது. அதற்கு தகுந்த இடம் இது அல்ல. அங்கு வெங்கடாஜலபதியை சொல்வார்கள். இங்கு வந்து புதுசாக முருகன்  கோசம் போட்டு உள்ளார். பவன் கல்யாண் போல் இரட்டை வேடம் போடுபவர்கள் நாங்கள் அல்ல.  அண்ணாமலைக்கு தெரிந்த வசனங்களை பேசி உள்ளார். சாட்டை அடி சவுக்கடி இது எல்லாம் அண்ணாமலைக்கு தெரிந்த வசனம். வசனங்களைத்தான் அண்ணாமலை அந்த மாநாட்டில் உச்சரித்துள்ளாரே தவிர, தமிழக மக்களின் மனநிலையை அவர் உச்சரிக்கவில்லை. அயோத்தியில் என்ன ஆச்சு?. அங்கு இந்தியா கூட்டணியில் தான் வெற்றி பெற்றது. உத்திரபிரதேசம் என்ன ஆச்சு?. ராமர் பிறந்த மண்ணிலேயே வென்றது இந்தியா கூட்டணி. பா.ஜ.க அல்ல. வரும் 2026- ம் வருட தேர்தலுக்கும், நேற்று நடந்த கூட்டத்திற்கும் சம்பந்தமில்லை. தமிழ்நாட்டு வாக்காளர்கள் இந்துக்களாக இருந்தாலும், இஸ்லாமியர்களாக இருந்தாலும், கிருத்தவர்களாக  இருந்தாலும், பௌத்தர்களாக இருந்தாலும் தங்கள் மனசாட்சியை அவர்களுக்கு நன்றாக தெரியும். யார் தமிழ்நாட்டை ஆண்டால் பாதுகாப்பு, யார் தமிழ்நாட்டை ஆண்டால் அமைதியாக இருக்கும், யாரிடத்தில் அதிகாரம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதை உணர்ந்து தமிழகத்தின் வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். இவர்களின் போலி வேடம் எடுபடாது. தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையை இருக்கக்கூடாது என்று கூறும் பைத்தியக்காரத்தனத்தை போல் வேறு எதுவும் கிடையாது. இந்து சமய அறநிலையத்துறை என்று ஒன்று இருப்பதால்தான் இன்று ஆலயங்கள் சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது. எந்த காலகட்டத்திலும் இல்லாத அளவிற்கு இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆலயங்கள் திருப்பணி செய்திருக்கின்ற ஆட்சி திராவிட மாடல் ஆட்சி. எங்களது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆட்சி.  மதுரை முருக பக்தர்கள் மாநாடு வெட்கக்கேடான விஷயம் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் முருகன் மாநாட்டில் பங்கேற்றது வெட்கக்கேடான விஷயம். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரை வைத்துக் கொள்வதற்கு தகுதியற்றவர்களாக ஆகிவிட்டனர். திராவிடத்தை வீழ்த்துவோம் என்று சொல்லித்தான் இந்த முருகன் மாநாட்டை நடத்தி இருக்கிறார்கள். அ.தி.மு.க-வின் கட்சி பெயரிலேயே திராவிடம் இருக்கிறது என்பதை எடப்பாடி பழனிசாமி தூக்கத்தில் இருப்பதால் மறந்துவிட்டார். மற்றவர்களும் மறந்துவிட்டு பா.ஜ.க-வின் கொத்தடிமைகள் நாங்கள் என்பதை நிரூபித்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் கிடைத்துள்ள அருமையான அடிமைகள் அவர்கள். திருநீறும், உத்திராட்சமும் அணிந்து பள்ளிக்கு செல்வதை அவர்களது மாநிலத்திற்கு சென்று நடைமுறைப்படுத்தி காட்டட்டும். இங்கு நாங்கள் எந்தவித மத கலாசாரத்திற்கும் இடம் கொடுக்க மாட்டோம். அனைத்து மாணவர்களும் ஒன்றுதான். அவர்கள் அண்ணன் தம்பிகளாக தான் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இருக்கிறார்கள். அடித்து விரட்டப்படுவார்கள் அனைத்து மாநிலங்களிலும் கலாட்டாவை உருவாக்கி அங்கு பயங்கரவாதத்தை உருவாக்கி சண்டை சச்சரவை உருவாக்கி சந்தடி சாக்கில் நுழைந்தார்கள். அப்படி, பா.ஜ.க-வினர் தமிழ்நாட்டில் நுழைவதற்கு திராவிட மாடல் அரசு எந்த காலத்திலும் அனுமதிக்காது. அடித்து விரட்டப்படுவார்கள். தமிழ் கடவுள் முருகனை பா.ஜ.க, இந்து முன்னணியினர் ஐகான் செய்து எங்கு கொண்டு போவார்கள். தமிழ்நாட்டை விட்டு முருகனை எங்கும் கொண்டு செல்ல முடியாது. வேறு மாநிலங்களில் முருகன் கோஷம் போட முடியாது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு கோஷம் இருக்கிறது. அமைச்சர் ரகுபதி கேரளாவில் ஐயப்பனுக்கும், ஆந்திராவில் வெங்கடசலபதிக்கும், மைசூரில் சாமுண்டீஸ்வரிக்கும் தான் கோஷம் போட முடியும். அதனால், முருகனை தமிழ்நாட்டை விட்டு கடத்திச் செல்ல முடியாது. அவர் நம்மிடம் தான் இருப்பார். நம்மோடு தான் இருப்பார். வந்திருக்கின்ற மக்களை அரசியலுக்காக இழுக்க வேண்டும் என்ற தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள். இது, முழுக்க முழுக்க நீதிமன்ற அவமதிப்பு என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். ஆனாலும், துணிச்சலோடு செய்யக்கூடிய தைரியம் ஒன்றிய அரசு தங்கள் கையில் இருக்கிறது என்ற காரணத்தினால் இதுபோன்று செயல்பட்டுள்ளனர். நீதித்துறை இன்று இந்தியாவில் சுதந்திரத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை பல சம்பவங்கள் சுட்டிக்காட்டி உள்ளது. இதிலும் நீதித்துறை நடுநிலைமையோடு செயல்பட்டு யார் யார் எல்லாம் அரசியல் தீர்மானங்கள் கொண்டு வந்தார்களோ அவர்கள் மீது தானாகவே முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதித்துறை எடுக்கும். தேர்தலின் போது அவர் அவர்கள் கோரிக்கையை சொல்வது இயற்கை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சண்முகம் கோரிக்கைகளை நிறைவேற்ற வில்லை என்று கூறிவிட்டு கூடுதல் இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்கும் போது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்று கூறியது அடிபட்டுவிட்டது. வாக்குறுதிகளை நிறைவேற்றி இருந்தால் தான் மக்களை சந்திக்க முடியும். கூடுதல் இடம் வாங்கி மக்களை சந்திக்க வேண்டும் என்று கூறினால் இந்த அரசு சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். இந்த அரசு சிறப்பாக செயல்பட்டு உள்ளதால் தான் அவர்கள் கூடுதல் சீட்டு கேட்க வருகிறார்கள்.  ragupathi மனம் இருக்கிறது; ஆனால், இடமில்லை! அ.தி.மு.க, பா.ஜ.க போன்ற கட்சிகள் எல்லாம் நினைத்து கொண்டு தமிழிசை சௌந்தர்ராஜன் ட்ரிபிள் இஞ்சின் சர்க்கார் அமையும் என்று கூறினாரோ என்று தெரியவில்லை. அல்லது அவர் சி டீமை இணைத்து சொல்லி இருக்காரோ என்றும் தெரியவில்லை. தமிழ்நாட்டில் எப்போதும் சிங்கிள் இன்ஜின் சர்கார் தான். அந்த இன்ஜினை இயக்குபவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தான். மற்றவர்கள் எங்களோடு தோழமையோடு இருப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.  தேர்தலின் போது ஒவ்வொரு கட்சியினரும் அவர்கள் கோரிக்கை வைத்து கூடுதல் சீட்டுகளை கேட்பது இயற்கை. தேர்தல் நேரத்தில் அனைவரையும் அழைத்து உட்கார்ந்து பேசி ஒரு நிலைப்பாட்டை கொண்டு வருவது இந்த கூட்டணிக்கு தலைமை தாங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் நியாயமாக செயல்பட்டு கூட்டணியை வெற்றி பாதையில் அழைத்துச் செல்வார். 2026-ல் எங்கள் கூட்டணி தான் வெல்லும். புதிய கட்சிகளை சேர்ப்பதற்கு மனம் இருக்கிறது. ஆனால், இடமில்லை. யாரை விட்டு விட்டு யாரை சேர்ப்பது?. நிச்சயமாக இடம் இருந்தால் புதியவர்களையும் கூட்டணிக்குள் சேர்ப்பார் தமிழ்நாடு முதலமைச்சர். அந்த உரிமை அவருக்கு தான் உண்டு.  எந்த குவாரி உரிமையாளர்களையும் கட்டாயப்படுத்தி வசூல் செய்யவில்லை. அப்படி, புகார் வந்தால் நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கின்றோம். ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின்படி தான் நிலவரி எல்லாம் போடப்பட்டுள்ளதை தவிர, வேறு எந்த கட்டணமும் கூடுதலாக யாரிடமும் வசூலிக்கவில்லை. உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டில் மணல் குவாரிகளை திறப்பதற்கு அனுமதி வழங்கி உள்ளது. அதன் அடிப்படையில், சுற்றுச்சூழல் அனுமதி பெற்று சட்டப்படி மணல் குவாரிகள் திறக்கப்படும். எந்த காலத்திலும் இவ்வளவு சீக்கிரமாக கடைமடை பகுதிக்கு காவிரி நீர் வந்ததில்லை. தற்போது, சீக்கிரமாக கடைமடைக்கு காவிரி நீரை கொண்டு வந்துள்ளோம். குறுவை சாகுபடியை விவசாயிகள் பாதுகாப்பதை விட நாங்கள் அதிகமாக முயற்சி செய்வோம். நெல் உற்பத்தி அதிகமாக இருந்தால் தான் மக்கள் நிம்மதியாக உணவு உண்ண முடியும். உணவு உற்பத்தியை பெருக்குவதற்கு விவசாயிகளுக்கு இருக்கக்கூடிய அதே அக்கறை அரசுக்குன் உண்டு. அதைவிட கூடுதல் அக்கறையும் அரசுக்கு உண்டு என்றார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...  https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...  https://bit.ly/3PaAEiY

விகடன் 23 Jun 2025 5:56 pm

Home Loan: குறையும் வட்டி விகிதங்கள்; புதிய, பழைய வீட்டுக் கடனாளர்கள் என்ன செய்யலாம்?

2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து மூன்றாவது முறையாக, இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இந்த வட்டி விகிதக் குறைப்பு நிச்சயம் நமது வீட்டுக் கடன்களில் பிரதிபலிக்கும். அதாவது, இந்த சமயத்தில் புதிதாக வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு வட்டி விகிதங்கள் குறையும். ஏற்கனவே, ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் வாங்கியிருப்பவர்களுக்கும் இது ஒரு பம்பர் வாய்ப்பு. இந்த மாதத் தொடக்கத்தில், இந்திய ரிசர்வ் ரெப்போ வட்டி விகிதத்தை 5.50 சதவிகிதமாக குறைத்துள்ளது. இந்தக் குறைப்பை எப்படி நாம் ஸ்மார்ட்டாக பயன்படுத்துவது என்பதை விளக்குகிறார் நிதி ஆலோசகர் விஷ்ணு வர்தன். நிதி ஆலோசகர் விஷ்ணு வர்தன் ஏற்கனவே வீட்டுக் கடன் வைத்திருப்பவர்கள்... > பெரும்பாலான வீட்டுக் கடன்கள் ரெப்போ வட்டி விகிதத்தோடு இணைக்கப்பட்டு தான் இருக்கும். அதனால், உங்கள் வங்கிக்கு போன் செய்து உங்கள் கடன் இந்த வகையில் இருக்கிறதா என்பதை செக் செய்துகொள்ளுங்கள். > ஒருவேளை, அப்படி எதுவும் இல்லையென்றால், உங்கள் வங்கியிடம் உங்களது இ.எம்.ஐ தொகையைக் குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துங்கள். 750-க்கு மேல் உங்களிடம் கிரெடிட் ஸ்கோர் இருந்தால், இந்தப் பேச்சுவார்த்தை பெரும்பாலும் சக்சஸ் தான். > இ.எம்.ஐ குறையவில்லை... வங்கியும் குறைக்கவில்லை என்றால் குறைந்த வட்டி விகிதத்தைக் கொண்டுள்ள வங்கிக்கு உங்களது கடனை ரீ-பைனான்ஸ் செய்யலாம். புதிதாக வீட்டுக் கடன் வாங்குபவர்களே... > ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற வங்கிகள் 7.9 சதவிகித வட்டி விகிதங்களை வழங்குகின்றன. அதனால், இரண்டு, மூன்று வங்கிகளில் விசாரித்து, அதன் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு எங்கே கடன் வாங்கப் போகிறீர்கள் என்பதை தேர்வு செய்யுங்கள். வீடு குறிப்புகள்: > வட்டி விகிதக் குறைப்பு உடனடியாக அமலுக்கு வந்துவிடாது. அதனால், அது எப்போது வருகிறது என்பதை சரியாகத் தெரிந்துகொண்டு நீங்கள் அடுத்தகட்ட நகர்வுகளை செய்யலாம். > ஏற்கெனவே வீட்டுக் கடன் வாங்கியிருப்பவர்களுக்கு, இ.எம்.ஐ குறையும்போது, காசு கொஞ்சம் கையில் சேரும். அந்தப் பணத்தை செலவு செய்யாமல், முதலீடு செய்தால் சூப்பர். > வீட்டுக் கடன் வட்டி விகிதக் குறைவு என்பது ரியல் எஸ்டேட்டிற்கு அற்புதமான காலக்கட்டம். அதனால், நிலம், வீடு என எது வாங்கப்போனாலும் விலையை நன்கு விசாரித்து, பேரம் பேசி லாபம் அடையலாம்.

விகடன் 23 Jun 2025 5:51 pm

Brands rally behind India’s First Rugby Sevens League as RPL kicks off

Mumbai: As India’s first-ever franchise-based Rugby Sevens tournament, the GMR Rugby Premier League (RPL) kicks off, it is witnessing robust participation from leading brands like Sportz Interactive, HSBC India, and Priority Pass, who are helping elevate the sport’s visibility, digital presence, and athlete experience.Backed by Rugby India and GMR Sports, RPL has become a compelling platform for both sporting innovation and brand engagement. From digital innovation to athlete-centric partnerships, companies are rallying behind the sport in a show of confidence in rugby’s growing relevance in India. Sportz Interactive: Powering RPL’s Digital Transformation Sportz Interactive (SI) has joined forces with RPL as its official digital and content partner, aiming to reshape how rugby is experienced online in India. SI launched the official RPL website (www.rugbypremierleague.in), set up and manages the league’s social channels, and is spearheading campaign initiatives like the #RugRugMeinRugby movement. It has also delivered high-impact content around marquee events including franchise and player announcements.Speaking on the development, Chintan Shah, SVP - Teams at Sportz Interactive said, Rugby is stepping into an exciting new era in India and we’re excited to collaborate with the Rugby Premier League to bring this vision to life. From establishing its digital presence to creating impactful stories, we view this as more than just a league ; it’s a movement. At Sportz Interactive, we’re dedicated to blending data, design, and storytelling to spark fan enthusiasm and unlock the sport’s full potential. HSBC India: Title Sponsor and Global Rugby Advocate Banking giant HSBC India has stepped in as the Powered By partner for the league’s inaugural season, aligning its global legacy in rugby promotion with India’s first-of-its-kind rugby league. Sandeep Batra, Head International Wealth and Premier Banking, HSBC India, said, “At HSBC, we believe, in the transformative power of sport to inspire, unite, and create opportunities. This partnership reflects our commitment to fostering talent and expanding the reach of rugby , both on and off the pitch. Together we aim to elevate the sport to new heights, nurturing young talent, and bring the excitement of rugby to a broader audience in India and beyond. We believe in the spirit of partnership and use our expertise and international scale to help sports grow and reach larger audiences. We are committed to providing opportunities for young people through grassroots initiatives.” Talking about the collaboration, Rahul Bose, President Rugby India, and League Commissioner, GMR RPL , said, “ The launch of the GMR Rugby Premier League is a significant milestone for Indian rugby . Having HSBC partner with us in this journey is a testament to the credibility and promise that the sport holds in the country. HSBC’s global experience in promoting Rugby Sevens will be invaluable as we aim to take the sport to newer heights, nurture homegrown talent, and create an exciting platform for rugby fans in India.” Satyam Trivedi, CEO, GMR Sports , said, “We are thrilled to welcome HSBC as our official sponsor for the upcoming Rugby Premier League . As one of the most credible global brands, HSBC’s longstanding commitment to supporting rugby worldwide adds immense value to our tournament. Their partnership is a strong endorsement of the potential of Rugby Sevens in the Indian market. Having a reputable partner like HSBC onboard is a matter of great pride for us, and it reflects the confidence in the growth and future of rugby in India. Together, we look forward to taking the game of rugby to new heights.” Priority Pass: Enhancing Team Travel with Chennai Bulls In a first-of-its-kind move, Priority Pass™, the leading global airport lounge access programme by Collinson International, has become the Official Airport Lounge Partner for the Chennai Bulls, one of RPL’s franchise teams.Each player and coach on the Chennai Bulls roster will receive a one-year Priority Pass Prestige Membership, offering access to over 1,700 airport lounges worldwide. Commenting on the partnership with the Chennai Bulls Team, Todd Handcock, Global Chief Commercial Officer and Asia Pacific Executive Chair, Collinson International , said, “ India’s inauguralrugbysevensleague marks a significant step toward establishingrugbyas apremiersport in India, while supporting aspiring athletes; and as such, we are thrilled to be supporting the Chennai Bulls. By providing the team with access to Priority Pass’ airport lounges and travel experiences when travelling domestically within India as well as globally, we hope that they can enjoy a better rest before their flights and arrive at their destinations feeling more refreshed and ready to perform at their best.” Gaurav Goyal, Chennai Bulls, India Lead said, “We are thankful for Priority Pass’ dedication and support for our athletes as they embark on this milestone competition. This valued partnership will greatly enhance the travel experience for our teams, significantly easing the burden of travel-related stress and allowing our athletes to deliver their best performance.” The GMR Rugby Premier League began on 15 June 2025, with the finals scheduled for 29 June at Mumbai’s Shahaji Raje Bhosale Sports Complex. The tournament features 34 matches and brings together 30 marquee international players from rugby powerhouses like New Zealand, Fiji, and Great Britain, alongside 30 Indian athletes.

மெடியானேவ்ஸ்௪க்கு 23 Jun 2025 5:46 pm

டெல்லியில் ஆர்எஸ்எஸ் பிரசாரக் கூட்டம்: பாஜக புதிய தேசியத் தலைவர் அறிவிக்கப்படுகிறாரா?

ஆர்எஸ்எஸ் சார்பில் டெல்லியில் அடுத்த மாதம் ஜூலை 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை பிரசார கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்துகொள்கிறார்.

சமயம் 23 Jun 2025 5:44 pm

RSS நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டேனா?அங்கு நடந்தது வேற.. எஸ்.பி.வேலுமணி பரபர விளக்கம்!

கோவை மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணி கலந்து கொண்டது தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் , தற்பொழுது எஸ்டி வேலுமணி விளக்கம் அளித்துள்ளார்.

சமயம் 23 Jun 2025 5:42 pm

அண்ணா, பெரியாரை விமர்சித்ததை ஏற்கவே முடியாது : அதிமுக கண்டனம்!

முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணா குறித்த வீடியோவை ஏற்க முடியாது என்றும், அதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் அதிமுக குறிப்பிட்டுள்ளது.

சமயம் 23 Jun 2025 5:40 pm

ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் 1,850 பணியிடங்கள்; டிகிரி அவசியமில்லை - விண்ணப்பிக்க விவரங்கள்

ஐடிஐ தகுதி பெற்றவரா நீங்கள்? ஆவடியில் அமைந்துள்ள ராணுவத்திற்கான கனரக வாகனம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் 1,850 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ஐடிஐ தகுதி பெற்றவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

சமயம் 23 Jun 2025 5:40 pm

ஈரான் மீது தாக்குதல்: டிரம்ப் தெளிவாக பதிலளிக்க ஜனநாயக கட்சி வலியுறுத்தல்

ஈரான் அணுசக்தி மையங்கள் மீது நடத்திய தாக்குதல் தொடா்பாக அமெரிக்க அதிபா் டிரம்ப் தெளிவான பதில்களை அளிக்க வேண்டும் என்று அமெரிக்க எதிா்க்கட்சியான ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக அக்கட்சியின் அமெரிக்க நாடாளுமன்ற மேலவைத் தலைவா் சக் ஷுமா் கூறுகையில், ‘ஈரான் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலைத் தொடா்ந்து பரந்த, நீடித்த, மேலும் அழிவை ஏற்படுத்தக் கூடிய போா் அபாயம் அதிகரித்துள்ளது. எனவே, வெளிநாடுகளில் அமெரிக்கா ராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கவோ, அதிகரிக்கவோ அமெரிக்க அதிபருக்கு […]

அதிரடி 23 Jun 2025 5:30 pm

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விளையாடி வருகிறது.போட்டியின் போது களத்தில் இரண்டு வீரர்களுக்கு இடையே நடக்கும் பேச்சுவார்த்தை தொடர்பான வீடியோக்களும் அடிக்கடி வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகும். ஏற்கனவே, உனக்கு ரன் ஓட முடியலைன்னா “நோ” சொல்லு என கில்லிடம் ஜெய்ஷ்வால் சொன்ன வீடியோ வைரலாகி இருந்தது. அதனைத்தொடர்ந்து, இப்போது கே.எல்.ராகுல், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் சாய் சுதர்சனுடன் […]

டினேசுவடு 23 Jun 2025 5:20 pm

JetSynthesys partners with folk music star Mame Khan at Global Music Junction

Mumbai: JetSynthesys’ Global Music Junction (GMJ), in association with Hari Prem Films (HPF) and powered by Warner Music India, has announced an exclusive partnership with acclaimed folk singer Mame Khan, marking a milestone in the journey of Indian folk music towards a global audience.Known for his Rajasthani roots, vibrant stage presence, and cross-cultural appeal—bolstered by performances on platforms like Coke Studio Bharat—Mame Khan will collaborate with GMJ and HPF for the next three years, covering everything from digital content to international performances and branded partnerships. “Folk music has always been about storytelling and connection. With JetSynthesys’ GMJ & HPF, I’ve found a partner who shares that passion and understands how to amplify it in today’s digital-first era,” said Mame Khan. “This partnership is not just about growth but about preserving and celebrating the essence of folk music in new and creative ways.” Under the deal, GMJ’s execution partner Hari Prem Films will exclusively manage Mame Khan’s YouTube presence, digital rights, music releases, collaborations, and branded content. While Mame Khan will continue to engage with select external collaborators, HPF will serve as the primary representative for all artist management, brand engagement, and live content production.The partnership also includes live performance management for Mame Khan’s celebrated musical collectives—The RockNRoots Project, a nine-member ensemble, and The Folk Orchestra of Rajasthan, a grand ensemble of over 40 musicians. GMJ’s HPF will handle bookings and international show sales for both acts, especially focusing on expanding The Folk Orchestra’s footprint globally. “At Global Music Junction, our vision is to connect India’s rich musical legacy with today’s global audience,” said Rajan Navani, Founder and CEO of JetSynthesys . “Mame Khan is the perfect blend of tradition and modernity, staying true to his roots while connecting effortlessly with contemporary audiences. We’re excited to collaborate with him and take his music to bigger stages and wider audiences around the world.” This exclusive partnership is the latest in GMJ’s continued investment in India’s folk and regional music space. Alongside legends like Sonu Nigam and Shaan, GMJ also represents regional stars like Sapna Choudhary, reinforcing its commitment to supporting vernacular music and artist-first storytelling.With strategic backing from Warner Music India, the GMJ platform offers artists not just scale but an ecosystem that enables creative freedom and sustainable growth. The Mame Khan collaboration marks a new chapter in exporting India’s folk heritage to global ears, powered by digital, live, and cross-platform content.

மெடியானேவ்ஸ்௪க்கு 23 Jun 2025 5:19 pm

Statiq Launches Targeted Hyperlocal EV Campaign Across South India to Accelerate Clean Mobility Adoption

New Delhi: Statiq, an EV charging network provider, has launched a focused Hyperlocal EV Campaign in Hyderabad, Chennai, and Kerala, reinforcing its commitment to building a robust and accessible EV charging ecosystem in South India. The campaign is a major step in expanding the brand’s footprint across urban and semi-urban markets, while actively promoting EV adoption through tech-led solutions, regional relevance, and on-ground presence.The initiative aims to increase public awareness and visibility of Statiq’s fast-growing network of EV chargers—strategically placed at malls, hotels, fuel stations, and major highways. With cutting-edge infrastructure like FLUX DC fast chargers and AutoCharge-enabled points, Statiq’s network delivers a seamless, reliable charging experience. The brand’s user-friendly app further enhances this experience with features like Route Planner, Statiq Wallet, and real-time charger availability to make EV ownership easier and more rewarding. “Our Hyperlocal EV Campaign is about making EV infrastructure a reality for everyone in South India, especially in regions that have so far remained unconnected,” said Akshit Bansal, Founder & CEO, Statiq. “We’re focused on bridging the gaps and ensuring that reliable, accessible charging is available not just in major cities, but across towns and emerging areas as well. As India moves towards clean mobility, we at Statiq are dedicated to deepening EV penetration and making every part of India truly EV-friendly and accessible.” Raghav Arora, Co-Founder & CTO, Statiq, added, “Statiq’s strength lies in our ability to innovate for India’s unique needs. From FLUX fast charging to hyperlocal app features, we’re ensuring that every user enjoys a seamless, tech-driven charging experience. Our vision is to power the next wave of EV adoption across real India, one city at a time.” The Statiq City Awareness Drive utilizes a rich media mix tailored for hyperlocal impact: Billboards and hoardings across Hyderabad, Chennai, and Kerala cities like Kozhikode, Ernakulam, Thrissur, and Thiruvananthapuram Standees at charging stations for enhanced visibility Creative print materials such as origami fans and bookmarks promoting sustainability Local influencer content in Tamil, Telugu, and Malayalam, highlighting ease-of-use and discovery City-specific digital ads on Meta and Google with sign-up codes to drive user acquisition WhatsApp campaigns and push notifications for real-time engagement In-app content via Statiq Buzz featuring updates, location highlights, and new launches With this campaign, Statiq is not only strengthening its leadership as India’s most trusted EV charging network but also empowering communities to adopt cleaner, greener mobility solutions. As EV uptake surges nationwide, Statiq continues to champion tech-driven, hyperlocal innovation and scalable infrastructure to accelerate India’s electric revolution.

மெடியானேவ்ஸ்௪க்கு 23 Jun 2025 5:04 pm

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை…எஸ்.பி.வேலுமணி விளக்கம்!

சென்னை :மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில், தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா குறித்து இழிவாக விமர்சிக்கப்பட்ட வீடியோ ஒன்று ஒளிபரப்பு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த மாநாட்டில், அதிமுக முன்னாள் அமைச்சர்களான ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, மற்றும் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் மேடையில் அமர்ந்து இந்த வீடியோவை கண்டு ரசித்ததாக […]

டினேசுவடு 23 Jun 2025 4:55 pm

முதல் எலெக்ட்ரிக் விமான சேவை; வெறும் ரூ. 694, 96% விலை குறைவு; வான்வெளி வரலாற்றில் புதிய மைல்கல்!

எலெக்ட்ரிக் பைக், எலெக்ட்ரிக் கார், எலெக்ட்ரிக் சரக்கு வாகனங்கள் வரிசையில் இப்போது எலெக்ட்ரிக் விமானமும் வந்துவிட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த பீட்டா டெக்னாலஜிஸ் (BETA Technologies) என்ற நிறுவனம் 2022 முதலே எலெக்ட்ரிக் விமானங்களைத் தயாரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முதலில் சரக்கு மற்றும் மருத்து அவரச உதவிகளுக்கான எலெக்ட்ரிக் விமானங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வந்தது. இதைத் தொடர்ந்து 2024ம் ஆண்டு முதலே 4 பேர் பயணிக்கும் எலெக்ட்ரிக் விமானங்களை அறிமுகப்படுத்தி அதற்கான சோதனைகளில் ஈடுபட்டு வந்தது. எலெக்ட்ரிக் விமானம் Honda Electric Scooters: ஹோண்டாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்; என்ன ஸ்பெஷல்? தற்போது உலகின் முதல் எலெக்ட்ரிக் பயணிகள் விமானத்தை வானில் வெற்றிகரமாகப் பறக்கவிட்டு விமான சேவை வரலாற்றில் புதியதொரு மைல்கல்லை வைத்துள்ளது. பீட்டா டெக்னாலஜிஸின் இந்த 'Alia CX300' வகை எலெக்ட்ரிக் விமானம் அமெரிக்காவின் கிழக்கு ஹாம்ப்டன் முதல் நியூயார்க்கு நகர ஜான் எஃப். கென்னடி விமான நிலையம் வரை 130 கிலோமீட்டர்கள் 30 நிமிடங்களில் 4 பயணிகளுடன் வெற்றிகரமாகப் பறந்திருக்கிறது. இப்போதைய எரிபொருளில் இயக்கும் விமானத்தைவிடவும் இந்த எலெக்ட்ரிக் விமான டிக்கெட்கள் 96% வரை விலை குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கிழக்கு ஹாம்ப்டன் முதல் நியூயார்க்கு நகர ஜான் எஃப். கென்னடி விமான நிலையம் வரை சாதாரண விமானங்களுக்கு ரூ.13,885 ($160) வரை டிக்கெட் விலை வசூலிக்கப்படுகிறது. ஆனால், இந்த எலெக்ட்ரிக் விமானத்தில் வெறும் ரூ. 694 மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எலெக்ட்ரிக் விமானம் பைக் டாக்ஸி சேவை: எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கிய டெல்லி அரசு! சோதனை முறையில் இயக்கப்பட்டிருக்கும் இந்த எலெக்ட்ரிக் விமானங்கள் விரைவில் உலகின் பல பகுதிகளுக்குக் குறைந்த விலையில் பறக்கவிருப்பதாக பீட்டா டெக்னாலஜிஸ் நிறுவனம் சொல்கிறது. இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கைல் கிளார்க், இது 100% மின்சார விமானம். இதில் முதல் முறையாக 35 நிமிடங்களில் 130 கிலோமீட்டர்களைக் கடந்திருக்கிறோம். இந்த விமானத்தை சார்ஜ் செய்துவிட்டுப் பறப்பதற்கு மிகக் குறைந்த செலவேயாகிறது. மிகக் குறைந்த விலையில் உலகம் முழுவதும் எங்கள் எலெக்ட்ரிக் விமானங்கள் பாதுகாப்பாக விரைவில் பறக்கும் என்று கூறியிருக்கிறார்.

விகடன் 23 Jun 2025 4:55 pm

யார் இந்த டி.ஸ்நேகா ஐஏஎஸ்? டிட்கோ டூ செல்கல்பட்டு புதிய கலெக்டர்-பின்னணி என்ன?

செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொறுப்பேற்க உள்ள டி.ஸ்நேகா, தமிழ்நாட்டின் அந்நிய முதலீடு ஈர்ப்பு மற்றும் டைடல் பார்க் அமைப்பு போன்ற முக்கிய துறைகளில் இயக்குநகராக பணி செய்து வருகிறார். அவரது பின்னணி குறித்து இந்த செய்தியில் முழுமையாக காண்போம்.

சமயம் 23 Jun 2025 4:53 pm

`RSS 100’ அஜெண்டா; அதிமுக-வுக்கே அறிமுகம்! - மதுரை முருக பக்தர்கள் மாநாட்டின் Detailed Spot Report!

இரண்டு நாட்களுக்கு முன்பாக பிரதமர் மோடி ஒடிசாவின் புபனேஷ்வருக்கு சென்றிருந்தார். அங்கே பா.ஜ.க ஆட்சியமைத்தது ஓராண்டு நிறைவதை கொண்டாடும் விழா அது. நிகழ்வில் மைக் பிடித்த மோடி, மோடி 'சமீபத்தில் G7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கனடா சென்றிருந்தேன். அப்போது அமெரிக்க அதிபர் என்னை வாஷிங்டனுக்கு அழைத்தார். உணவருந்திக் கொண்டே நிறைய விஷயங்களை பேசலாம் என்றார். என்னை அழைத்ததற்காக அவருக்கு நன்றி கூறினேன். ஆனால், அவரின் அழைப்பை ஏற்கவில்லை. நான் மகாபிரபு ஜெகநாதரின் பூமிக்கு செல்லப்போகிறேன். இதை விட எனக்கு அதுதான் முக்கியம் என அவரிடம் கூறிவிட்டேன்.' என்றார். 'பா.ஜ.கவின் கடவுள் அரசியல்!' வட மாநிலங்களுக்கு ராமர் அரசியல். ராமர் அரசியல் செல்லுப்படியாகாத இடங்களுக்கு அந்தந்த நிலம்சார்ந்த கடவுள்களை கையில் எடுத்தல். இதுதான் பா.ஜ.கவின் பாணி. அந்த பாணி வெகு சமீபத்தில் வெற்றியை கொடுத்த இடம் ஒடிசா. நவீன் பட்நாயக்கை வீழ்த்த 'ஜெய் ஜெகநாதர்' கோஷம் போட்டது பா.ஜ.க. 'பூரி ஜெகநாதர் கோவிலின் சாவி தமிழ்நாட்டில் இருக்கிறது.' என பட்நாயக்கின் நம்பிக்கையாக திகழ்ந்த தமிழகத்தைச் சேர்ந்த பாண்டியனை அட்டாக் செய்தே வென்றது பா.ஜ.க. இதோ இப்போது தமிழ்நாட்டில் முருகனை கையில் எடுத்து 'வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...' கோஷத்தை போட தொடங்கியிருக்கின்றனர். மதுரை முருக பக்தர்கள் மாநாடு 'மதுரை முருக பக்தர்கள் மாநாடு!' இந்துத்துவ அமைப்புகளை வைத்து மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டையும் பிரமாண்டமாக நடத்தி முடித்திருக்கின்றனர். ராமரை போல, ஜெகநாதரை போல முருகனும் தங்களின் தேர்தல் வெற்றிக்கு உதவுவார் என பா.ஜ.க பெரிதாக நம்புவதாக தெரிகிறது. அவர்களின் நம்பிக்கைக் களமாக இருந்த அந்த முருகன் மாநாட்டுக்கு நேரில் சென்று வந்தோம். 'கூட்டம் எப்படி?' அவ்வப்போது பா.ஜ.க சம்பந்தப்பட்ட கூட்டங்களில் காலி சேர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகும். ஆனால், இந்த முறை அப்படி எந்த வீடியோவையும் இப்போது வரை பார்க்க முடியவில்லை. ஏனெனில், அங்கே நிலைமை உண்மையிலேயே அப்படி இல்லை. அரங்கம் நிறைந்தே இருந்தது. இந்து முன்னணி சார்பில் 5 லட்சம் பேர் திரளுவார்கள். எல்லாரும் கூடி கந்த சஷ்டி கவசம் பாடி சாதனை செய்யப்போகிறோம் என்றுதான் விளம்பரப்படுத்தியிருந்தனர். வெளியே இப்படி விளம்பரப்படுத்தினாலும் 10,000 வாகனங்களில் இரண்டரை லட்சம் பேர் வருவார்கள் என இந்து முன்னணி சார்பில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக ஒரு தகவல். மதுரை முருக பக்தர்கள் மாநாடு நேரடியாக களத்தில் கண்ட விதத்தில் தோராயமாக ஒன்றரை லட்சம் பேருக்கு மேல் இந்த மாநாட்டில் கலந்திருப்பார்கள் என அனுமானிக்க முடிகிறது. மொத்தமாக 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் கலந்திருந்தார்கள், அதில் 40000 பேர் பெண்கள். சில ஆயிரம் பேர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஆங்காங்கே தேங்கிவிட்டனர் என்கின்றது ஆளும் தரப்பில் உளவு கணக்கு. கூட்டத்தை இவர்கள் சேர்த்த விதமும் கவனிக்க வேண்டியதாக இருந்தது. கூடியிருந்த அத்தனை கூட்டம் ஒரே நோக்கம் கொண்ட ஒரே எண்ணம் கொண்ட கூட்டமாக இல்லை. இரண்டு, மூன்று குணாதிசயங்களை கொண்ட கூட்டமாக இருந்தன. முதலில் திரட்டப்படாமல் தாமாக சேர்ந்த கூட்டம். இவர்கள் மதுரை மற்றும் மதுரையைச் சுற்றியிருக்கக்கூடியவர்களாகவே இருந்தனர். மாநாட்டுத் திடலின் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த அறுபடை செட்தான் இவர்களை ஈர்க்கும் விஷயமாக இருந்தது. மாநாட்டுக்கு முன்பாக 6 நாட்களும் இந்த செட் இருந்திருக்கிறது. நாளுக்கு ஒரு லட்சம் பேர் அறுபடை செட்டை பார்க்க வந்து சென்றதாக இந்து முன்னணியினர் தகவல் சொல்கின்றனர். நேற்றும் அந்த செட்டை பார்க்க கணிசமான அளவுக்கு கூட்டம் வந்திருந்தது. மதுரை முருக பக்தர்கள் மாநாடு மாநாட்டுத் திடலின் முகப்பில் வைத்திருந்த அறுபடை முருகர் சிலைகளை நேற்று மாநாட்டு மேடைக்கு எடுத்துச் சென்றுவிட்டார்கள். ஆனாலும் வெறும் செட்டையும் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு மேடையில் வைக்கப்பட்டிருந்த சிலைகளையும் பார்த்துவிட்டு இந்த கூட்டம் அப்படியே கலைந்துவிட்டது. கிட்டத்தட்ட ஒரு பொருட்காட்சிக்கு வந்த மனநிலையில்தான் இவர்கள் மாநாட்டுத் திடலுக்கு வந்திருந்தனர். 'இந்துத்துவ அமைப்புகளின் வேலை..' இவர்கள் போக இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ், சேவா பாரதி, விஷ்வ ஹிந்து பரிஷத், வித்யா பாரதி, அகில பாரத சன்யாசிகள் சங்கம், யங் பாரத் போன்ற தேர்தல் சாரா அமைப்புகள் அத்தனையும் களத்தில் இறங்கியிருந்தனர். தமிழ்நாடு முழுக்கவுமிருந்து தன்னார்வலர்களையும் பார்வையாளர்களையும் இவர்கள் அழைத்து வந்திருந்தனர். மதுரை முருக பக்தர்கள் மாநாடு மாநாடு தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக அரோகரா கோஷம் போட்டுக் கொண்டு 15 பேர் கொண்ட பெண்கள் குழு ஒன்று திடலை நோக்கி வந்தது. அவர்களிடம் பேச்சுக்கொடுத்தேன். 'திசையன்விளைல இருந்து வர்றோம் தம்பி. 3 பஸ்ல வந்துருக்கோம். முன்னாடி போறாங்களே அந்த அக்கா அவங்க திருவாசகம் படிப்பாங்க. அவங்கதான் எங்களை கூட்டிட்டு வந்தாங்க.' என்றார் ஒரு பெண்மணி. இதே மாதிரியான பெண்கள் கூட்டத்தை நிறையவே பார்க்க முடிந்தது. பெரும்பாலானோர் 40 வயதைக் கடந்தவர்கள். மதுரை முருக பக்தர்கள் மாநாடு கோவில்களில் குழுக்களாக சேர்ந்து திருவாசகம் படிப்பவர்கள், விளக்குப் பூஜை செய்பவர்கள் என ஆன்மீகம் சார்ந்த குழுக்களை அழைத்து வந்திருந்தார்கள். அறந்தாங்கி, இராமநாதபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருச்சி என பல இடங்களிலிருந்து மைக்ரோ லெவலில் வேலை செய்து பெண்களை அழைத்து வந்திருந்தனர். 'இந்து முன்னணி நடத்துற இந்த மாதிரியான பண்பாட்டு நிகழ்வுகள்ல எப்பவுமே கலந்துப்பேன். வெளியூர் வந்து கூட்டத்துல கலந்துக்குறது இதன் முதல் முறை.' என்றார் செங்கல்பட்டிலிருந்து அழைத்து வரப்பட்டிருந்த ஒரு பெண். இவர்கள் போக பா.ஜ.கவினரும் மாவட்டம் மாவட்டமாக வேன்களையும் பஸ்களையும் அமர்த்தி ஆட்களை அழைத்து வந்திருந்தனர். 'முருகர் சென்டிமென்ட்!' எல்லாவற்றையும் முருகனின் பெயரோடே இணைத்து தாங்கள் செய்யும் பணி நேரடியாக முருகனுக்கே செய்யும் புனிதப் பணி என்கிற எண்ணத்தை, நிகழ்வுக்கு அழைத்துவரப்பட்டு பொறுப்புகள் ஒதுக்கப்பட்டிருந்த பெண்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் ஊட்டிக் கொண்டே இருந்தனர். 'யாராவது கூட்டத்துல கலைஞ்சு சேர்ல போயி உட்கார மறுத்தாங்கன்னா. அவங்களை முருகனா நினைச்சு அவங்க கால்ல விழுந்து போய் உட்கார சொல்லுங்க.' என நிகழ்ச்சிக்கு முன்பு தன்னார்வலர்களுக்கு தகவல் சொல்லப்பட்டுக் கொண்டே இருந்தது. மதுரை முருக பக்தர்கள் மாநாடு அதேமாதிரி, மக்கள் அமர்வதற்கு மைதானத்திற்குள் பாக்ஸ் பாக்ஸாக பிரித்து தடுப்புகளை அமைத்து ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஒவ்வொரு பாக்ஸூக்கும் கந்தன், உத்தமசீலன், பூபாலன் என முருகரின் வெவ்வேறு பெயர்களை சூட்டி வைத்திருந்தனர். எங்கு பார்த்தாலும் முருகனாக இருக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். மொட்டை மைதானம் என்பதால் வெயில் அடித்து வெளுத்தது. மைதானத்தைச் சுற்றி சில ரவுண்டுகள் அடித்துவிட்டு, LED ஸ்க்ரீனுக்கு முன்பாக இருந்த சிறிய நிழற்பகுதியில் அயர்ச்சியாக அமர்ந்திருந்தேன். எனக்கு இரண்டு வரிசைகளுக்கு முன்பாக ஒரு சேரில் யாரோ ஒருவர் சகதியோடு ஏறி மிதித்துவிட்டு சென்றிருக்கிறார். அந்தப் பகுதியில் தன்னார்வலராக நின்றுக் கொண்டிருந்த பெண் ஒருவர் இதை கவனித்தார். எந்த தயக்கமும் படவில்லை. பாட்டிலில் தண்ணீரை பிடித்துக் கொண்டு வந்து ஒரு பேப்பரை எடுத்து வந்து அவர் கையாலயே அந்த சேரை துடைத்து சுத்தம் செய்துவிட்டு சென்றார். கட்சி கூட்டங்களில் இந்த மாதிரி காட்சிகளை காண முடியாது. இறங்கி வேலை பார்க்கக்கூடிய சேவகர்களை கொண்டிருப்பதுதான் இந்துத்துவ அமைப்புகளின் பெரிய பலமே. இதே மாதிரி நிறைய சம்பவங்களை அங்கே பார்க்க முடிந்தது. மதுரை முருக பக்தர்கள் மாநாடு அதே சமயத்தில் நிகழ்வரங்கத்துக்கு வெளியே நிறைய புத்தகக் கடைகளையும் அமைத்திருந்தார்கள். 'தமிழகத்தில் இடிக்கப்பட்ட இந்து கோவில்கள்' 'மதமாற்ற துயரங்கள்' என இந்துத்துவத்தின் கொள்கைகளைப் பரப்பும் வகையில் நிறைய புத்தகங்களை விற்றுக் கொண்டிருந்தனர். 'தெலுங்கு பேசும் மக்கள்!' அதேமாதிரி, மாநாட்டுக்கு தமிழகத்தைச் சேர்ந்த தெலுங்கு பேசக்கூடிய மக்கள் கணிசமாக திரண்டிருந்தனர். பவன் கல்யாணின் தாக்கம் அதுவென அறிய முடிந்தது. தொடர்ச்சியாக பா.ஜ.க நிகழ்ச்சிகளில் பவனை தலைகாட்ட வைப்பதன் மூலம் தெலுங்கு பேசக்கூடிய மக்களின் வாக்குகளை கவர நினைக்கின்றனர். அதில் அவர்களுக்கு சிறு வெற்றி கிடைப்பதையும் உணர முடிகிறது. பவன் கல்யாண் அதனால்தான் முழுமையாக தமிழில் தனது உரையை பவன் கல்யாண் தயாராக வைத்திருந்த போதும், 2 நிமிடங்களுக்கு முழுமையாக தெலுங்கிலும் உரையாற்றினார். மாநாடு தொடங்கி அதன்பிறகு நடந்த விஷயங்களிலும் கவனிக்க நிறையவே இருந்தது. சரியாக 3 மணிக்கே கலை நிகழ்ச்சிகளுடன் மாநாட்டை தொடங்கிவிட்டார்கள். தொடங்கும் போதே ஒரு ஆன்மீக சென்டிமென்டை போட்டு கூட்டத்தை கடைசி வரை தக்கவைக்கும் வேலையில் இறங்கினர். மதுரை முருக பக்தர்கள் மாநாடு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த பிரமுகர், 'ஏழரை மணிக்கு மேலதான் கந்த சஷ்டி கவசம் பாடப் போறோம். அதை முடிச்சுட்டி கங்கா தீபம் மாதிரியே அறுபடை முருகருக்கும் மகா தீபாராதனை எடுக்கப் போறோம். எல்லாரும் இருந்து தீபாராதனையை வாங்கிட்டுதான் போகனும். அப்போதான் நீங்க மனசுல நினைக்குறதுலாம் நடக்கும்.' என பயபக்தியை ஏற்படுத்திவிட்டார். கடைசியாக பவன் கல்யாண் மைக் பிடிக்கும் வரை 15 நிமிடத்துக்கு ஒரு முறை இதைச் சொல்லிக் கொண்டே இருந்தனர். ஆனாலும் பவனுக்கு முன்பு அண்ணாமலை பேசி முடித்தவுடனேயே கூட்டம் கலையத் தொடங்கியது. 'அதிமுகவுக்கு அறிமுகம்...' இந்து முன்னணி நடத்திய இந்த மாநாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே வாழ்த்துத் தெரிவித்திருந்தார். மேலும், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். இவர்களை வரவேற்ற போது நடந்த விஷயங்கள் அத்தனை ரசிக்கும்படியாக இல்லை. இவர்களை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அந்த இந்துத்துவ பிரமுகர் மைக்கில் வரவேற்கையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் `அண்ணா முன்ன வந்து எல்லாருக்கும் அறிமுகம் ஆகிக்கோங்க...' என்றார். நால்வருக்குமே இதைச் சொன்னார். அந்த நால்வருமே தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். உதயகுமாரும் செல்லூர் ராஜூவும் மதுரையைச் சேர்ந்தவர்கள். அவர்களை எதோ முகமறியாதவர்கள் போல அறிமுகம் ஆகிக்கோங்க என பெரியண்ணனாக வரவேற்றதை அதிமுக தொண்டர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ? மாநாட்டில் அரசியல் கிடையவே கிடையாது என்றார்கள். இது கட்சிக் கூட்டம் அல்ல, அரசியல் மாநாடும் அல்ல என்றுதான் நயினார் நாகேந்திரன் விளம்பரங்களை செய்திருந்தார். ஆனால், முதலில் மைக் பிடித்த இந்து முன்னணியின் தலைவர் காடேஷ்வரனே அரசியலோடுதான் ஆரம்பித்தார். அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவை கடுமையாக அட்டாக் செய்தார். அண்ணாமலையும் பவன் கல்யாணும் சிறுபான்மையினரை உரசிச் சென்றனர். மதுரை முருக பக்தர்கள் மாநாடு '2055 இல் உலகளவில் இஸ்லாமியர்கள்தான் அதிகமாக இருப்பார்கள்.' என்றார் அண்ணாமலை. கிறிஸ்துவர்கள் இத்தனை நாடுகளில் பெரும்பான்மை, இஸ்லாமியர்கள் இத்தனை நாடுகளில் பெரும்பான்மை என சென்செக்ஸ் தகவல்களை போல அடுக்கிக் கொண்டே இருந்தார். எல்லாவற்றின் அடிநாதமும் இந்துக்களே ஒன்றிணையுங்கள். நாம் ஆபத்தில் இருக்கிறோம் என்பதாகத்தான் இருந்தது. ரொம்பவே சென்சிட்டிவ்வான விஷயங்களை கூட உணர்ச்சியை தூண்டும் விதமாகவே பேசினார். 'இந்துக்களை பார்த்து கேள்வி கேட்கிறீர்களே. உங்களால் அரேபியாவிலிருந்து வந்த மதத்தை நோக்கி கேள்வி கேட்க முடியுமா? இந்துக்கள் சாதுக்கள். சாது மிரண்டால் காடு கொள்ளாது.' என நேரடியாக இஸ்லாமியர்கள் மீது வன்மத்தை இறக்கினர். மதுரை முருக பக்தர்கள் மாநாடு 'கூட்டத்தின் தன்மை!' அறுபடைகளை குறிக்கும்வகையில் இடையில் 6 தீர்மானங்களை வேறு நிறைவேற்றியிருந்தனர். வெவ்வேறு குணாதிசயங்களை கொண்ட கூட்டத்தினர் இருந்ததாக சொன்னேன் அல்லவா? முதலில் மதுரைக்குள்ளிருந்து தாமாக வந்திருந்த உள்ளூர் கூட்டம். அவர்கள் அந்த அறுபடை செட்டை பார்ப்பதற்காக மட்டுமே வந்திருந்தனர். மாநாட்டை ஒரு ஓரமாக நின்று சில நிமிடங்கள் வேடிக்கைப் பார்த்துவிட்டு அப்படியே கலைந்தனர். இந்துத்துவ அமைப்புகள் திரட்டி கூட்டி வந்திருந்த கூட்டமும் பெரிதாக இருந்தது. மதுரை முருக பக்தர்கள் மாநாடு அரங்குக்குள் மொத்தமாக 80,000 இருக்கைகளை போட்டிருந்தனர். இருக்கைகள் பெரும்பாலும் நிரம்பியிருந்தது. குழுவாக திரட்டி அழைத்து வரப்பட்டிருந்த இந்தக் கூட்டம் மாநாட்டோடு ஒன்றிப் போயிருந்தது. யோகியின் புல்டோசர் அரசியலை புனிதப்படுத்தி பேசுகையில் இந்த கூட்டத்தின் மத்தியில் அத்தனை கரகோஷமும் ஆர்ப்பரிப்பும் எழுந்தது. பக்தவச்சலம் என்பவர் சூரபத்மனோடு தமிழக அரசியல் தலைவர் ஒருவரை ஒப்பிட்டு பெயர் சொல்லாமல் ஒரு கதையை சொன்னார். அதற்கும் அத்தனை ஆர்ப்பரிப்பு. 'ஆர்.எஸ்.எஸ் திட்டம்!' ஆர்.எஸ்.எஸ் இன் தென் பாரத அமைப்பைச் சேர்ந்த வன்னி ராஜன் என்பவர் பேசுகையில், 'இது ஆர்.எஸ்.எஸ் இன் நூற்றாண்டு. இந்த ஆண்டில் இதே போல 6-7 பிரமாண்ட நிகழ்ச்சிகளை நடத்தப்போகிறோம்.' எனக் கூறியிருந்தார். தமிழகத்தில் தேர்தலுக்குமே இன்னும் 8-9 மாதங்கள்தான் இருக்கிறது. ஆக, தேர்தலை மையப்படுத்தி அவர்கள் கையிலெடுத்திருக்கும் முருகரை வைத்து பா.ஜ.கவுக்கு பெரிய திட்டமே இருப்பதை அறிய முடிகிறது. மதுரை முருக பக்தர்கள் மாநாடு திருப்பரங்குன்ற பிரச்னையின் வழி கோயம்புத்தூருக்கு பிறகு மதுரையில் தங்களுக்கு ஒரு பிடிப்பு கிடைத்திருப்பதாக இந்துத்துவ அமைப்புகள் கருதுகின்றன. மேலும், பா.ஜ.கவுக்கு தமிழகத்தில் மக்களை ஈர்க்கும் வகையில் ஒரு நட்சத்திர முகமும் தேவைப்படுகிறது. இவற்றை ஈடுகட்டும் வகையில்தான் முருகரை கையில் எடுத்திருக்கிறார்கள். ஒடிசாவுக்கு ஜெகநாதர் கையிலெடுத்தது போல தமிழகத்துக்கு முருகரை கையிலெடுக்க நினைக்கின்றனர். அவர்களின் இந்துத்துவ அமைப்பின் வழி திரண்டவர்களை தவிர பொதுமக்களை அவர்களால் இந்த மாநாட்டின் மூலம் ஈர்க்க முடிந்ததா என்றால் கேள்விக்குறியே... ஆனாலும் சில யுக்திகளின் மூலம் பொதுமக்களையும் அவர்களின் குடைக்கு கீழ் இழுத்திருக்கிறார்கள். இதையே அவர்கள் வெற்றியாகத்தான் பார்ப்பார்கள். 'அதிமுகவுக்கு பிரச்னை?' வருங்காலத்தில் இது எந்தளவுக்கு ரிசல்ட்டை கொடுக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதில் பா.ஜ.கவுக்கு எந்த சேதாரமும் இருக்கப் போவதில்லை. ஆனால், தேர்தல்ரீதியாக பா.ஜ.கவின் இந்த முருகர் அரசியல் அதிமுகவுக்கு நீண்டகால அடிப்படையில் பிரச்னைகளை கொடுக்கலாம். திருப்பரங்குன்றத்தை முன்வைத்து சிறுபான்மையினரை அட்டாக் செய்யும் மேடையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அமர்ந்திருக்கிறார்கள். எடப்பாடி வாழ்த்து கூறுகிறார். வேலுமணி ஆர்.எஸ்.எஸ் 100 விழாவில் கலந்துகொள்கிறார். ஆக, சிறுபான்மையினரின் நம்பிக்கையை முழுமையாக இழந்த நிலையை நோக்கி அதிமுக நகர்கிறது. நாளை பா.ஜ.க அவர்களுடன் இல்லாவிடிலும் இழந்த சிறுபான்மையின வாக்குகளை மீண்டும் அதிமுகவால் பெற முடியுமா என்பது சந்தேகமே. நயினார், எடப்பாடி பழனிசாமி 'திமுகவுக்கு சவால்!' திமுகவுக்குமே இது ஒரு சவால்தான். பா.ஜ.க வேலை கையில் பிடித்துக் கொண்டு இந்துக்களே ஒன்றிணையுங்கள் என்கிறது. அப்படியிருக்க திமுகவும் அரசு சார்பில் முருகர் மாநாடு நடத்திக் கொண்டு, நாங்கள் நடத்தியதுதான் உண்மையான முருகர் மாநாடு என வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறது. பா.ஜ.கவின் கடவுள் அரசியலுக்கு பதிலடி கொடுக்கிறோம் என்ற பெயரில், தங்கள் பங்குக்கு ஆளுக்கு ஒரு கடவுளை கையில் தூக்கிய கட்சிகளின் நிலை என்ன என்பதை திமுகவின் முக்கியஸ்தர்கள் உணர வேண்டும். திமுகவும் தங்களின் கொள்கைகளை சுயபரிசோதனை செய்து தாங்கள் எந்த நிலையில் நிற்கிறோம் என்பதை அளவிட்டுக் கொள்ள வேண்டிய நேரம் இது. மதுரை முருக பக்தர்கள் மாநாடு தேர்தல் ரேஸில் முருகரையும் களமிறக்கி விட்டிருக்கிறது பா.ஜ.க. என்ன நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

விகடன் 23 Jun 2025 4:51 pm

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 337 பணியிடங்கள்; ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி போதும் - உடனே விண்ணப்பியுங்கள்

மத்திய அரசின் இந்திய அணுசக்தி கழகத்தின் கீழ் செயல்படும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2025-ம் ஆண்டுக்கான தொழிற்பயிற்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய தொழிற்பயிற்சி அளிக்கப்படும்.

சமயம் 23 Jun 2025 4:50 pm

Vijay: 15 நாள் அவர் கூட காம்பினேஷன் சீன் இருந்துச்சு; 'ஜன நாயகன்'பட அனுபவம் பகிரும் அருண்

'தளபதி 69'ல ஒரு கேரக்டர் இருக்கு நீங்க உடனடியா வினோத் சார் ஆபீஸ்க்கு வாங்க'னு போன் வந்தப்ப நம்மாளுங்க யாரோ ப்ராங்க் பண்ணுவாங்கனு நினைச்சுக்கிட்டேதான் போனேன். ஆனா நிஜமாகவே வினோத் சார் முன்னாடி போய் உட்கார்ந்த பிறகே அதை நம்பினேன். 'சின்ன வயசுல விஜய் சார் பட ஷூட்டிங் பாக்குற மாதிரி, அப்ப அவர்கிட்ட போய் கைகுலுக்குற மாதிரியான கனவெல்லாம் கண்டிருக்கேன். அது இப்ப நனவாகியிருக்கு' - 'ஜன நாயகன்' மூலம் சினிமாவில் அறிமுகமாகவிருக்கும் மகிழ்ச்சியில் உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தார் சின்னத்திரை நடிகர் அருண். அருண் ''வினோத் சார் கூப்பிட்டு என் கேரக்டர் பத்திச் சோல்லி, அது என்ன மாதிரி இருக்கணும், அதுக்கு என்னென்ன செய்யணும்னு கொஞ்ச நேரம் சொல்லிட்டு, 'உங்களுக்கு ஆடிஷன் தேவையில்லை'ங்கிற வார்த்தையையும் சொன்னார். அந்த நிமிஷத்தை என்னாலயே இன்னும் நம்ப முடியலை. விஜய் சார் ஃபேன் நான். சினிமாவுல என் முதல் படம் அவர் படம், அவரோடு காம்பினேஷன் சீன் இருக்குங்கிறதையும் எப்படி நம்புவேன்? என் மனைவிக்கு போன் போட்டுச் சொல்றேன். அந்த பில்டிங்ல ஆடாத குறைதான். இதுக்கு மேல அந்த சந்தோஷத்தை விவரிக்க எனக்கு வார்த்தைகள் இல்லை. பிறகென்ன , மறுநாள்ல இருந்தே ஒரே ஒர்க் அவுட்தான். பார்த்தாலே ஒரு லுக் இருக்கணும்கிற மாதிரியான கேரக்டர்ங்கிறதால ஜிம், டயட்னு ஒரு ஷேப்புக்குள் வர வேண்டிய கட்டாயம். ஷூட்டிங் நாலு மாசம் போனேன். அதுல பதினைஞ்சு நாள் விஜய் சார் காம்பினேஷன் சீன் இருந்துச்சு. வாழ்க்கையில சிலருக்கு சில மொமென்ட்ஸ் ஒரு தடவைதான் நடக்கும். எனக்கு இந்த வாய்ப்பும் இந்தப் படத்துல நடிச்ச அனுபவமும் அந்த ரகம்தான். திரும்பக் கிடைக்காது. vijay முதல் நாள் செட்ல விஜய் சார்கிட்ட அவருடைய காஸ்ட்யூம் டிசைனர் தான் என்னை அறிமுகப்படுத்தினார். 'ஆல் தி பெஸ்ட் ப்ரோ'னு சொன்னார். அதோட அன்னைக்கு மீட் முடிஞ்சது. தொடர்ந்து ஷூட்டிங் ஸ்பாட்ல அவர் நடிக்கிறதை நான் பார்த்துட்டே வந்தேன். எல்லாமே சிங்கிள் டேக்தான். கேஷ்வலா, ஸ்டைலிஷா பண்ணிக்கிட்டே போயிட்டிருந்தார். ஒரு பெரிய ஆடியன்ஸ் மத்தியில் ஸ்டேஜ்ல அவர்பேசற சீன். மனுஷன் அசால்ட்டா பண்ணினார். என்னுடைய ரோல் வந்தப்ப நானுமே ஒன் மோர் டேக் வாங்காம நடிச்சேன். நானே எதிர்பார்க்காத அந்த தருணத்துல 'சூப்பரா பண்ணுனீங்க பிரதர்'னு சொல்லி எல்லார் முன்னாடியும் எனக்கு ரிஸ்ட் பஞ்ச் தந்து, உங்களுக்கு நல்ல ஃபியூச்சர் இருக்கு'னு வாழ்த்தினார். நான் அவர்கிட்டயே சொன்னேன், 'சார் என் அசிஸ்டன்ட் தம்பி பக்கத்துல இருக்கான். அவன் மட்டும் இங்க இல்லாட்டி நான் யார்கிட்ட இதைச் சொன்னாலும் நம்ப மாட்டாங்க'. நான் இன்னைக்கு தூங்க மாட்டேன் சார்'னு சொன்னேன். H Vinoth சந்தோஷத்துல மேற்கொண்டு என்ன பேசறதுன்னு எனக்கும் தெரியலை. எல்லா விஜய் ரசிகர்களையும் போல நானும் பட ரிலீசுக்கு வெயிட் பண்ணிட்டிருக்கேன். இந்தக் கேரக்டரை வேற யாருக்கு வேணும்னாலும் கொடுத்திருக்கலாம். ஆனா என்னைத் தேடித் தந்த இயக்குநர் வினோத் சாருக்கும் படத்தின் தயாரிப்பாளருக்கும் இந்த நேரத்துல தேங்க்ஸ் சொல்லவும் நான் மறக்க மாட்டேன்' என நெகிழ்கிறார் அருண்.

விகடன் 23 Jun 2025 4:48 pm

'ரோஹித்தும், கோலியும் 2027 உலகக்கோப்பையில் பங்கேற்பது கடினம் - சவுரவ் கங்குலி சொல்லும் காரணம் என்ன?

2027-ம் ஆண்டு ஓடிஐ உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்றோர் இடம்பெறுவது கடினமாக இருக்கும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்திருக்கிறார். 14-வது உலகக்கோப்பை 2027-ம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த உலகக்கோப்பையை தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே நாடுகள் இணைந்து நடத்துகின்றன. சவுரவ் கங்குலி இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்ற கோலி, ரோஹித் இந்த உலகக்கோப்பையில் பங்கேற்பது குறித்து கங்குலி பேசியிருக்கிறார். இதுதொடர்பாக பேசியிருக்கும் அவர், “அந்த உலகக்கோப்பை நடக்கும்போது விராட் கோலிக்கு 38, ரோஹித் சர்மாவுக்கு 40 வயதாகியிருக்கும். ஏற்கெனவே டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்று விட்ட இருவருக்கும், 2027-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம்பெறுவது எளிதான விஷயமாக இருக்காது. அடுத்த உலகக் கோப்பை வரை இந்தியா, இன்னும் 27 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாட இருக்கிறது. அதன்படி பார்த்தால் இருவரும் அடுத்த 2 ஆண்டுகளில் தலா 15 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாட முடியும். விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் அற்புதமான கிரிக்கெட் வீரர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. விராட் கோலி - ரோஹித் ஆனால், 2027-ம் ஆண்டு வரை அவர்கள் முழுமையான உடற்தகுதியுடன் இருக்க வேண்டும். அது கடினமான விஷயம். அதற்கேற்ப அவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும்” என்று சவுரவ் கங்குலி தெரிவித்திருக்கிறார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 23 Jun 2025 4:48 pm

Tally’s #StartsWithOne Campaign honours MSMEs’ entrepreneurial journey

Mumbai: Tally Solutions has launched the latest edition of its inspiring #StartsWithOne campaign to coincide with the Tally MSME Honours 2025. Building on the success of four previous years, the campaign continues to spotlight India’s thriving MSME ecosystem by recognizing entrepreneurs who have turned ambition into action, driving economic and community-level impact.The #StartsWithOne campaign takes a fresh narrative approach by focusing on the lesser-told “middle” of the entrepreneurial journey — the phase where perseverance, experimentation, and grit truly shape success. At the heart of the campaign is a compelling film that brings to life the stories of past Tally MSME Honours winners. These narratives capture key turning points — one email, one decision, one opportunity — that sparked transformation and resilience in their business journeys. “Every MSME journey begins with a single spark – an idea, a moment of courage, a bold first move. With #StartsWithOne, we’re celebrating that very beginning and everything that follows,” said Jayati Singh, Chief Marketing Officer, Tally Solutions. “At Tally, we’re privileged to support MSMEs through their highs and hurdles, especially in that vibrant middle where dreams evolve into impact. These stories aren’t just about personal triumphs; they are about building a larger narrative of inspiration, innovation, and community growth. As we witness over 20,000 nominations for Tally MSME Honours 2025, we’re reminded of the power of one to spark a movement.” The campaign film, produced by Great Mountain Picturehouse (GMP), authentically captures the emotional highs and lows of small business owners across geographies, reinforcing the campaign’s deeply human focus. Abhishek Lamba, Founder and Director, Great Mountain Picturehouse, added, “As filmmakers, we feel great joy to capture and tell stories based on real struggles of business owners, and if it can encourage even one entrepreneur to not give up, then our role is fulfilled. Thanks to Tally for giving our team GMP yet another opportunity to create an all-inclusive film covering not just India, but cross boundaries to inspire and acknowledge the efforts of small business owners with big dreams.” Beyond digital storytelling, the #StartsWithOne campaign extends across traditional media channels and Tally’s robust partner ecosystem, reaching a network of over 20 million people. Through this integrated campaign, Tally reinforces its long-standing commitment to MSMEs by amplifying grassroots voices and empowering real stories of growth and innovation.The campaign will run through end-July 2025, across platforms including YouTube, Facebook, Instagram, and Tally’s extensive digital and retail footprint.https://www.youtube.com/watch?v=rRy9HxslMY8&list=PLzpW4xX3UIxNVk9vrbPQ3y-3D63elKS4A

மெடியானேவ்ஸ்௪க்கு 23 Jun 2025 4:47 pm

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த்திடம் போலீஸார் விசாரணை; வளையத்தில் மேலும் ஒரு நடிகர்!?

தமிழ் சினிமாவில் `ரோஜா கூட்டம்', `மனசெல்லாம்', `பார்த்திபன் கனவு', `நண்பன்' உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் ஸ்ரீகாந்த், போதைப்பொருள் பயன்படுத்தியாக சென்னை நுங்கம்பாக்கம் போலீஸார் அவரை விசாரித்து வருகின்றனர். போதைப்பொருள் வழக்கு ஒன்றில் பிரசாத் என்பவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், நடிகர் ஸ்ரீகாந்த் அவரிடம் போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தியதாகத் தெரியவந்திருக்கிறது. அதைத்தொடர்ந்து, ஸ்ரீகாந்தை போலீஸார் ஒருபுறம் விசாரிக்க, மறுபக்கம் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அவரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதியாகியிருக்கிறது. நடிகர் ஸ்ரீகாந்த் பின்னணி விவரம்: முன்னாள் அ.தி.மு.க பிரமுகர் பிரசாத் என்பவரிடம் போலீஸார் போதைப்போருள் தொடர்பாக விசாரணை நடத்தினர். அதில், பிரதீப் என்பவர் போதைப்பொருள் சப்ளையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. அதன்படி, தனிப்படை போலீசார் பீரதீப்பை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டதில், ஸ்ரீகாந்த், பிரசாத் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்ற பார்ட்டிகளுக்கு பிரதீப் போதைபொருள் சப்ளை செய்திருப்பது அவரின் வாக்குமூலத்தில் கண்டறியப்பட்டது. police patrolling குறிப்பாக பிரதீப் தனது வாக்குமூலத்தில், ஸ்ரீகாந்தும் மற்றொரு நடிகரும் பிரசாத் மூலமாக தன்னிடமிருந்து கொக்கைன் பயன்படுத்தியதை நேரடியாகவே பார்த்திருப்பதாகவும், 40 முறை பிரசாத்துக்கு போதைப்பொருள் சப்ளை செய்திருப்பதாகவும் தெரிவித்திருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த வாக்குமூலத்தின்படி, மற்றொரு நடிகரிடமும் போலீஸார் விசாரணை நடத்தவிருக்கின்றனர். `போதைப்பொருள் சப்ளை, பாலியல் தொல்லை புகார்' - நடிகர் ஷைன் டோம் தாமஸ் சினிமாவில் நடிக்க தடை?

விகடன் 23 Jun 2025 4:37 pm

சொத்துக் குவிப்பு வழக்கு : நேரில் ஆஜரான ஆ.ராசா - நீதிபதி போட்ட முக்கிய உத்தரவு!

வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவிப்பு வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா இன்று நேரில் ஆஜரானார். இதனையடுத்து குற்றச்சாட்டுப் பதிவு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

சமயம் 23 Jun 2025 4:34 pm

கெட்டிமேளம் சீரியல்: வெற்றி கைது.. கோபத்தில் கொந்தளித்த லட்சுமி.. சிவராமனுக்கு அதிர்ச்சி!

கெட்டிமேளம் சீரியல் நாடகத்தில் துளசி குடும்பத்தினரிடம் நேரில் சந்தித்து பேசும் மீனாட்சி, வெற்றி கைது செய்யப்படுவதற்கு ஐடியா கொடுக்கிறாள். இதனையடுத்து வெற்றியும் கைது செய்யப்படுகிறான். இந்த சமயத்தை பயன்படுத்தி ஈஸ்வரமூர்த்தியை பழிவாங்க திட்டமிடுகிறார் முனுசாமி. அது என்ன, கைது செய்யப்பட்ட வெற்றியின் நிலை என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

சமயம் 23 Jun 2025 4:34 pm

வனத்தில் தென்பட்ட அரிய பொக்கிஷம், உற்சாகத்தில் ஆய்வாளர்கள்! பின்னணி இதுதான்

அரியவகை உயிரினங்களின் கடைசிப் புகலிடமாக விளங்கி வரும் முதுமலை, பந்திப்பூர், மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை உள்ளடக்கிய வனத்தில் `Striped hyena' எனப்படும் வரிக்கழுதைப்புலிகளின் எண்ணிக்கை இரட்டை இலக்கில் மட்டுமே இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவற்றைக் காண்பது மிகவும் அரிதான ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் பல ஆண்டுகள் கழித்து பந்திப்பூர் வனப்பகுதியில் தற்போது வரிக்கழுதைப்புலியின் நடமாட்டம் தென்பட்டிருக்கிறது. இயற்கையின் தூய்மை காவலனாக இருந்து காட்டைப் பாதுகாக்கும் அரிய பொக்கிஷமான வரிக்கழுதைப்புலி தென்பட்டிருப்பது ஆய்வாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இது குறித்து வனவிலங்கு பாதுகாப்பு செயல்பாட்டாளர்கள்‌ கூறுகையில், உலகில் வேகமாக அழிந்து வரும் வனவிலங்குகளின் பட்டியலில் வரிக்கழுதைப்புலி இனமும் இடம் பெற்று இருப்பது வேதனையான உண்மை. காட்டில் வாழும் வனவிலங்குகளையும்‌ நம்மையும் கொள்ளை நோய்களிலிருந்து பாதுகாக்கும் மிகப்பெரிய தூய்மைப் பணியை வரிக்கழுதைப்புலிகள் செய்து வருகின்றன. விஷம் கலக்கப்பட்ட இறைச்சி, கால்நடைகளுக்கு மருந்தாக வழங்கப்பட்ட வலி நிவாரணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளன. வரிக்கழுதைப்புலி முதுமலையில் இவற்றின் எண்ணிக்கை சுமார் 30 வரை மட்டுமே இருக்கக்கூடும். சத்தியமங்கலம், முதுமலை, பந்திப்பூர் ஆகிய காடுகளில் வனத்துறையால் வைக்கப்பட்டிருக்கும் தானியங்கி கேமராக்களில் இவை அரிதாகவே பதிவாகி வருகின்றன. தற்போது பந்திப்பூர் பகுதியில் தென்பட்டிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இவற்றின் எண்ணிக்கை படிப்படியாக உயர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அதற்கான சூழலை வனத்துறை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றனர்.

விகடன் 23 Jun 2025 4:31 pm

சிவகங்கை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொற்கொடி IAS நியமனம் - பின்னணி என்ன?

தமிழக அரசு இன்று 55 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது அந்த வகையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியராக பணிப்புரிந்து வந்த ஆஷா அஜித் நிலையில் ஊரக புத்தாக்கத் திட்ட தலைமை இயக்க அலுவராக நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

சமயம் 23 Jun 2025 4:30 pm

பல நாடுகள் ஈரானுக்கு அணுகுண்டுகளை வழங்க தயாராக உள்ளன –ரஷ்யாவின் எச்சரிக்கை

பல நாடுகள் ஈரானுக்கு அணுகுண்டுகளை வழங்க தயாராக உள்ளதாக்க ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா ஈரானின் மூன்று முக்கிய அணுஆயுத திட்டங்களை குறிவைத்து மேற்கொண்ட தாக்குதலுக்குப் பின்னர், ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்‌ச்சி, ரஷ்யா ஜனாதிபதி புதினை சந்திக்க கலினிங்ராட் நோக்கி புறப்பட்டுள்ளார். இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் (OIC) உச்சி மாநாட்டில் உரையாற்றிய அவர், “ஈரானும் ரஷ்யாவும் நெருங்கிய தோழர்கள். பாதுகாப்பு தொடர்பான முக்கிய ஆலோசனைகள் நடைபெற இருக்கின்றன” என்று கூறினார். இந்த […]

அதிரடி 23 Jun 2025 4:30 pm

IGP launches Whimsical Birthday Ad with a Gangster Twist under its ‘Amazing Gifts, Samay Par’ Campaign

Mumbai: IGP has launched a quirky new film as part of its ongoing ‘Amazing Gifts, Samay Par’ campaign, infusing birthday gifting with high drama, humor, and a gangster-style twist. The film celebrates the importance of timely gifting, blending cinematic flair with IGP’s core promise—making every celebration unforgettable with perfectly timed surprises.Set in a stylized “gangster-noir world,” the film opens with suspense as a blindfolded man is dragged into a dimly lit room by a group of trench coat-clad goons. As tension escalates and a box is ominously placed before him, the scene flips expectations when the box bursts open to reveal a birthday cake from IGP. What follows is a hilarious birthday reveal by an unconventional group of friends, transforming the dramatic build-up into a moment of unexpected joy.With over two million cakes delivered annually, IGP reinforces its reputation for dependable, joyful gifting — ensuring fresh cakes reach their destination in 30 minutes or less. The film highlights this commitment in a memorable and entertaining format.[caption id=attachment_2463218 align=alignright width=200] Tarun Joshi[/caption] “Birthdays are among the most personal and joy-filled occasions in our lives, and the right gift, delivered at the right time, can make that day truly unforgettable,“ said Tarun Joshi, Founder & CEO, IGP. “At IGP, we’ve built our brand around this very promise: making every celebration feel special with timely, thoughtful gifts. With over 2 million cakes delivered each year, we understand what these moments mean to people.” The latest addition to IGP’s brand storytelling continues to break convention, proving that even a mob-style setup can lead to laughter and sweet memories — as long as the gift arrives samay par.https://www.youtube.com/watch?v=R2DRTITXVME

மெடியானேவ்ஸ்௪க்கு 23 Jun 2025 4:28 pm

இஸ்ரேலில் இருந்து நாட்டுக்கு திரும்பும் இலங்கையர்கள்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை அடுத்து இஸ்ரேலில் பணிபுரியும் மூன்று இலங்கையர்கள் நாளையதினம் நாடு திரும்பவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எகிப்தின் கெய்ரோ விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். இந்தநிலையில், நாட்டுக்குத் திரும்புவதற்காக 12 பேர் நேற்று இஸ்ரேலிலுள்ள இலங்கை தூதரகத்துக்குச் சென்றுள்ளனர். அவர்களும் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

அதிரடி 23 Jun 2025 4:27 pm

பச்சிலைப்பள்ளி, சாவகச்சேரி, மூதூர் பிரதேச சபைகள் தமிழ் அரசு கட்சி வசமாயின

கிளிநொச்சி- பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளராக சுப்பிரமணியம் சுரேன் ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று முற்பகல் இடம்பெற்ற தவிசாளர் தெரிவில், தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் சுப்பிரமணியம் சுரேன் முன்நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாத நிலையில், தவிசாளராக ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பிரதேச சபை சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் பதவியை இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. சாவகச்சேரி

புதினப்பலகை 23 Jun 2025 4:25 pm

மயிரிழையில் உயிர் தப்பிய சாரதியும் பயணிகளும்

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் நானுஓயா நகரில் முச்சகரவண்டி ஒன்று இன்று (23)விபத்துக்குள்ளாகியுள்ளது. நானுஓயாவில் இருந்து நானுஓயா பாடசாலைக்கு இரு மாணவர்களை அழைத்து சென்ற போது முன்னாள் சென்ற பாரவூர்தியை முந்தி செல்ல முயன்றது. இதன் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த முச்சகரவண்டி விபத்துக்குள்ளானது. பாடசாலை மாணவர்களுடன் விபத்து இந்த விபத்து இன்று (23) காலை நானுஓயா ரயில் சுரங்கப்பாதைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. நானுஓயா பிரதான நகரில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு […]

அதிரடி 23 Jun 2025 4:22 pm

மும்பை வேண்டாம் வேறு மாநிலத்துக்கு விளையாடப்போறேன்! அனுமதி கேட்கும் பிரித்வி ஷா!

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் (MCA) ‘நோ ஆப்ஜெக்ஷன் சர்டிபிகேட்’ (NOC) எனப்படும் அனுமதி கடிதம் கோரியுள்ளார். இந்த அனுமதி கிடைத்தால், அவர் மும்பை அணியை விட்டு வேறு மாநில அணியில் ‘தொழில்முறை’ வீரராக விளையாட முடியும். இந்த முடிவு, அவரது கிரிக்கெட் திறமையை மீண்டும் நிரூபிக்கவும், இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்கவும் உதவும் என்று அவர் நம்புகிறார். மும்பை […]

டினேசுவடு 23 Jun 2025 4:20 pm

“MyG Bigg Entry” opens doors to Bigg Boss Malayalam Season 7 for the Public

Mumbai: Asianet, in partnership with MyG Future, has launched a unique initiative—“MyG Bigg Entry”—offering the general public a direct opportunity to enter the Bigg Boss Malayalam Season 7 house.This first-of-its-kind campaign invites aspiring contestants to step into the limelight by recording a three-minute introduction video at specially installed MyG Bigg Entry booths available across MyG Future showrooms. Participants must ensure the video file size does not exceed 50 MB, and upload it to the official microsite: bb7.jiostar.com.The last date to submit entries is July 10, 2025, marking the closing window for this golden opportunity.Designed to spotlight untapped talent from across Kerala and beyond, this initiative signals a fresh approach in casting for one of India’s most widely followed reality shows. By opening the Bigg Boss doors to the public, Asianet and MyG Future are not only democratizing access to stardom but also adding an exciting new layer of unpredictability and authenticity to the upcoming season.

மெடியானேவ்ஸ்௪க்கு 23 Jun 2025 4:10 pm

பணிந்தது சிறிலங்கா –ஐ.நா ஆய்வுக்கப்பலுக்கு அனுமதி

சிறிலங்கா கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு ஐ.நா கொடி தாங்கிய டொக்டர் பிரிட்ஜோவ் நான்சன் ஆய்வுக் கப்பலுக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள் தொடர்பான நிலையான செயற்பாட்டு வழிமுறைகளை உருவாக்கும் வகை எந்த வெளிநாட்டுக் கப்பல்களையும் சிறிலங்கா கடற்பரப்பில் அனுமதிப்பதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்திருந்தது. இதனால், ஜூலை 15ஆம் திகதி முதல், ஓகஸ்ட் 20ஆம் திகதி வரை சிறிலங்கா

புதினப்பலகை 23 Jun 2025 4:07 pm

Russia: ஈரானுக்கு ஏன் உதவ முன்வரவில்லை? - புதின் நேரடி பதில்

ஈரானின் அணு சக்தி தளங்கள் மீது அமெரிக்க ராணுவம் நேரடியாகத் தாக்குதல் நடத்திய பிறகும், ரஷ்யா ஏன் நேரடியாக ஈரானுக்கு ஆதரவாக போரில் இறங்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின். புதினின் கருத்துப்படி, ஈரானும் ரஷ்யாவும் நீண்ட காலமாக நட்புறவைப் பேணி வருகின்றன. இஸ்ரேலில் அதிகமான ரஷ்ய மொழி பேசும் மக்கள் வசித்து வருவதனால், இந்த இரண்டு நாட்டுக்கும் இடையிலான பிரச்னையில் ரஷ்யா, நடுநிலையாக இருக்கிறது. ஈரான் - ரஷ்யா போர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தில் கலந்துகொண்ட அவர், முன்னாள் சோவியத் யூனியன் மற்றும் ரஷ்ய கூட்டமைப்பில் இருந்த கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்கள் தற்போது இஸ்ரேலில் வசிக்கின்றன. அதுகிட்டத்தட்ட ஒரு ரஷ்ய மொழி பேசும் நாடு. ரஷ்யாவின் தற்போதைய வரலாற்றில் சந்தேகத்துக்கிடமின்றி இதை நாங்கள் கணக்கில் எடுத்துக்கொள்கிறோம். எனத் தெரிவித்துள்ளார். ஈரானின் ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய ராணுவத் தளங்களை அமெரிக்கா நேரடியாகத் தாக்கியுள்ளது. மற்றும் இஸ்ரேலுக்கு 14,000 கிலோ சக்திவாய்ந்த பங்கர் பஸ்டர் வெடிகுண்டுகளை வழங்கியுள்ளது. இந்தச் சூழலில் அதிபரின் நிலைப்பாட்டால், ரஷ்யா அதன் கூட்டாளிகளுடன் உறுதியாக நிற்பதில்லையா? என்ற விமர்சனம் எழுப்பப்பட்டது. இப்படி விமர்சிப்பவர்களை தூண்டிவிடுபவர்கள் எனக் குற்றம்சாட்டியிருக்கிறார் புதின். Putin: “Israel today is almost a Russian-speaking country, 2 million people from the Soviet Union and Russia live there. We take that into account.” pic.twitter.com/zC8VYa5AUm — Open Source Intel (@Osint613) June 21, 2025 ஈரான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் மற்றும் அரபு நாடுகளுடன் ரஷ்யா நீண்டகாலம் நுட்பமான நட்புறவைப் பேணுவதாகவும், ரஷ்யாவின் மக்கள் தொகையில் 15 விழுக்காடு இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார். ஈரான் vs இஸ்ரேல்: 'நம் குரலை இழந்துவிட்டோமா?' - இந்திய அரசைக் கேள்வி கேட்கும் சோனியா காந்தி! மேலும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் ரஷ்யா பார்வையாளராக இருப்பதையும் எடுத்துரைத்தார். முன்னதாக ரஷ்ய அதிபர் புதின், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே சமாதான பேச்சுவார்த்தையை நடத்த முன்வந்தார். ஆனால் இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மறுத்துவிட்டார், ரஷ்யா முதலில் அதன் பிரச்னைக்கு மத்தியஸ்தம் செய்யட்டும், இதைப்பற்றி பிறகு கவலைப்படுங்கள் எனக் கூறினார் ட்ரம்ப். எலான் மஸ்க் - ட்ரம்ப் பிரச்னையைத் தீர்த்து வைக்கத் தயார் - ரஷ்யா கிண்டல்; மஸ்க்கின் பதில் என்ன?

விகடன் 23 Jun 2025 4:06 pm

The Future of Digital Out-of-Home Advertising: Data, Context & the Human Connection

Stand in a queue at a metro station in Mumbai or walk past a shopping hub in Bengaluru, and you’ll likely notice them, dynamic, responsive digital screens delivering real-time content to an ever-moving audience. These aren’t just digital versions of traditional billboards, they're signals of a shift that’s transforming public communication across India.Digital Out-of-Home (DOOH) advertising is no longer a nascent media format. It’s a fast-maturing ecosystem at the intersection of data, design, and digital infrastructure. What makes it timely in 2025 is not just its scale, but its relevance in an era increasingly defined by contextual and ethical communication. From Broadcast to Contextual Messaging Legacy outdoor media relied on mass visibility. But modern DOOH thrives on precision over presence. According to PQ Media’s 2024 Global Out-of-Home Media Forecast, DOOH grew 11.4% year-on-year globally, with India ranking among the top five fastest-growing DOOH markets. That’s not just due to increased screen installations, it’s a reflection of smarter deployments, real-time campaign adaptability, and better measurement frameworks.Using aggregated mobility data, time-of-day patterns, and local event triggers, DOOH campaigns today can adjust content dynamically, advertising hydration drinks during heatwaves or surfacing cultural promotions during local festivals. These moments aren’t just timely; they’re trusted, because they’re contextually relevant. What Sets DOOH Apart in 2025? 1. High-Impact Visibility in an Attention Economy As digital fatigue rises, especially post-pandemic, consumers are increasingly immune to screen-based ads on personal devices. DOOH presents a physical-digital hybrid format, public, yet unobtrusive. It commands attention without intrusion. 2. Built-In Brand Safety Unlike programmatic online ads, which can appear alongside questionable content, DOOH operates in curated, controlled environments airports, malls, transport hubs ensuring brand integrity. 3. Technology-Enabled Responsiveness Today’s DOOH systems are powered by cloud-based CMS, AI-driven content scheduling, and IoT integrations. Some even feature gesture, motion, or voice-activated interactivity. According to a Nielsen study released in mid-2024, interactive DOOH campaigns now show 38% higher recall than traditional static ads. 4. Seamless Integration with Other Channels DOOH is increasingly being linked with mobile and social campaigns. A consumer viewing a transit screen ad can be retargeted on their mobile within hours using geofencing, a multi-touchpoint storytelling strategy that enhances recall and engagement. The Civic Potential of DOOH Beyond marketing, DOOH is starting to play a meaningful role in urban living. In several Indiancities, municipal partnerships are exploring DOOH as real-time information nodes deliveringflood warnings, air quality updates, wayfinding tips, and cultural listings. This positions themedium as a conduit for public utility, not just consumer messaging. Ethics in an Era of Data-Driven Media With greater power comes a clear responsibility. Privacy-first targeting using anonymized, non-PII data is no longer a choice but a compliance standard. India’s Digital Personal Data ProtectionAct (DPDP), enforced in 2023, has raised the bar for how data is collected, stored, and activated.The DOOH industry, to maintain its momentum, must prioritize ethical engagement overalgorithmic overreach. The Road Ahead: Creative Tech Meets Conscious Strategy Looking forward, DOOH is set to evolve in three core directions: Programmatic Buying: Real-time bidding and automated campaign placement willenhance efficiency and ROI visibility. AI & Personalization: Not just content customization, but predictive analytics to drivesmarter planning. Sustainable Infrastructure: Solar-powered screens, recycled panel casings, and energy-efficient operations will define the next-gen DOOH networks. But at its core, DOOH’s promise lies not in the technology itself, but in its ability to connect withpeople in the physical world, authentically, ethically, and meaningfully.

மெடியானேவ்ஸ்௪க்கு 23 Jun 2025 4:03 pm

போதைப்பொருள் வழக்கு : நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடி கைது!

சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத் மற்றும் கொக்கைன் விநியோக வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதீப் குமார் ஆகியோரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஸ்ரீகாந்துக்கு கொக்கைன் வழங்கப்பட்டதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இதையடுத்து, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஸ்ரீகாந்திடம் சுமார் இரண்டு மணி நேர விசாரணை நடத்தப்பட்டு, அவரது ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன. சோதனையில் போதைப்பொருள் பயன்பாடு […]

டினேசுவடு 23 Jun 2025 4:01 pm

அடையாள அட்டை இல்லை; மும்பை ஐ.ஐ.டி வகுப்பறையில் வாலிபர் - விசாரணையில் ஆச்சர்யமடைந்த போலீஸ்

மும்பை விமான நிலையத்தின் ஓடுதளத்திற்குள் நேற்று முன் தினம் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்துவிட்டார். அதேபோன்று மும்பை ஐ.ஐ.டிக்குள் மர்ம நபர் அத்துமீறி நுழைந்துள்ளார். மும்பை ஐ.ஐ.டி வளாகத்திற்குள் இருந்த அலுவலகத்திற்குள் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரிடம் அடையாள அட்டையை காட்டும்படி அங்கிருந்த பேராசிரியர் ஒருவர் கேட்டார். அவ்வாறு கேட்டவுடன் அந்த நபர் அங்கிருந்து ஓடிவிட்டார். உடனே இது குறித்து செக்யூரிட்டிகள் உஷார்படுத்தப்பட்டனர். ஐ.ஐ.டி முழுவதும் அவரைத் தேடினர். அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இறுதியாக வகுப்பு ஒன்றில் அமைதியாக இருந்து அந்த நபர் பாடத்தை கவனித்துக்கொண்டிருந்தார். அவரைப் பிடித்து விசாரித்தபோது அவரது பெயர் பிலால் என்றும், மங்களூரைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் ஐ.ஐ.டிக்கு ஒரு நாள் கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொள்ள வந்துள்ளார். mumbai iit அதன் பிறகு அவர் அங்கிருந்து செல்லவே இல்லை. ஜூன் 2ம் தேதியில் இருந்து 7ம் தேதி வரையும், பின்னர் 10ம் தேதியில் இருந்தும் ஐ.ஐ.டி வளாகத்தில் வசித்து வந்தது அவரிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து போலீஸ் துணை கமிஷனர் தத்தா நலவாடே கூறுகையில்,''பிடிபட்ட நபரின் நடவடிக்கையில் எந்த வித சந்தேகமும் இல்லை. இன்ஜினீயரிங் கிளாஸில் கலந்து கொள்ளவேண்டும் என்பதற்காக அவர் ஐ.ஐ.டி வளாகத்தில் தங்கி இருந்து இன்ஜினீயரிங் கிளாஸ் நடக்கும்போது அதில் கலந்து கொண்டுள்ளார்''என்றார். எந்த வித அடையாள அட்டையும் இல்லாமல் மர்ம நபர் ஒருவர் ஐ.ஐ.டி வகுப்புகளில் கலந்து கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விகடன் 23 Jun 2025 3:59 pm

அண்ணாவைக் கேவலப்படுத்துவதை ரசிக்கும் அதிமுக; MGR-ம் ஜெயலலிதாவும் இருந்திருந்தால்.. - ஆர்.எஸ்.பாரதி

மதுரையில் இந்து முன்னணி சார்பில் நேற்று `முருக பக்தர்கள் மாநாடு' நடைபெற்றது. இந்து முன்னணி மாநில தலைவர் காடேஷ்வரா சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், பா.ஜ.க சார்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர்களான செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முருக பக்தர்கள் மாநாடு மேலும், இந்த மாநாட்டில் பேசிய பவன் கல்யாண், முருகனின் அவதாரம் முத்துராமலிங்க தேவர். உலகின் முதல் புரட்சித்தலைவர் முருகப்பெருமான். கருப்பு நிறத்தை வைத்து அரசியல் செய்யும் கூட்டம் முருகரை கந்தசஷ்டி கவசத்தைக் கிண்டல் செய்தனர். இந்துக்கள் ஒற்றுமையாக இருந்து போராடினால் வெற்றி பெறலாம். என அரசியல் பேசினார். மேலும், இந்த மாநாட்டில் வீடியோ ஒன்று ஒளிபரப்பட்டிருந்தது. இந்த நிலையில், தி.மு.க-வின் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அதிமுகவை விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் ஆர்.எஸ். பாரதி, மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த விமர்சனங்கள் அடங்கிய வீடியோவைப் பார்த்து ரசித்திருக்கிறார்கள் ’அண்ணா’ பெயர் தாங்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி ஆகியோர். அண்ணாவைக் கேவலப்படுத்துவதை ’அண்ணா’ என்ற பெயர் தாங்கிய கட்சி ரசிக்கிறது என்றால், உங்களின் உடம்பில் ஓடுவது அ.தி.மு.க ரத்தமா? பா.ஜ.க பாசமா? அண்ணாவின் பெயரைக் காப்பாற்றுவதை விடத் தங்களின் சொத்துக்களைக் காப்பாற்றுவதே முக்கியம் என நினைத்துவிட்டார்கள். ஆர்.எஸ்.பாரதி உங்கள் தாயை, உங்கள் மனைவியை விமர்சனம் செய்தாலும் இப்படிதான் சோற்றால் அடித்த பிண்டங்களாக அமர்ந்திருப்பீர்களா? இன்றைக்கு எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? அ.தி.மு.க-வில் சரியான ஆளுமை இல்லாததால், அண்ணாவுக்கும் பெரியாருக்கும் இந்த அவமானத்தைத் தேடித் தந்திருக்கிறார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் அண்ணாவின் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்டு மட்டும் நீங்கள் வந்து விடாதீர்கள். ``உலகின் முதல் புரட்சித்தலைவர் முருகப்பெருமான்..'' - முருக பக்தர்கள் மாநாட்டில் பவன் கல்யாண் பேச்சு அ.தி.மு.க-வின் கொடியின் நடுவே வெள்ளையாக ஒருவர் விரல் காட்டிக் கொண்டிருப்பாரே தெரியுமா? அந்த அண்ணாவை மாற்றிவிட்டு, அங்கே அமித்ஷாவை வைத்துவிட்டீர்களா? ’மானமும் வீரமும் மனிதனுக்கு அழகு’ எனச் சொன்னார் பெரியார். அந்த மானத்தை இழந்து, வீரத்தைத் துறந்து, அடிமையாக வளைந்து, குனிந்து, ஒடிந்தே விட்டது அ.தி.மு.க! 1956-ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நடைபெறாத ஒரு சம்பவத்தைச் சொல்லி அண்ணாவை விமர்சித்தார் தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த அண்ணாமலை. அதற்கு எதிர்வினை ஆற்றிய அ.தி.மு.க இன்றைக்கு எங்கே ஓடி ஒளிந்து கொண்டது? ADMK - BJP - எடப்பாடி பழனிசாமி - அமித் ஷா நேற்று முருகன் மாநாட்டில் முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டால், இன்றைக்குக் கோவையில் RSS நூற்றாண்டு விழாவில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்கிறார். அடுத்து நாக்பூரில் எடப்பாடி பழனிசாமி தஞ்சம் அடைவாரா? “திராவிடம் பற்றி அறிஞர்களிடத்தில்தான் கேட்க வேண்டும்” என்று முன்பு சொன்னவர்தானே பழனிச்சாமி. அவர் இன்றைக்கு இந்துத்துவத்தில் முழுமையாகக் கரைந்துவிட்டார். எம்.ஜி.ஆர் எதிர்த்த இந்து முன்னணியை இன்றைய அ.தி.மு.க சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்கிறது. 1982-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சியில் நடைபெற்ற மண்டைக்காடு கலவரம் பற்றியும், இந்து முன்னணி குறித்தும் எம்.ஜி.ஆர் 29.3.1982 அன்று சட்டப்பேரவையிலேயே தனது கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார். “இந்து முன்னணி என்ற பெயரால் பேரணி நடத்துகிறார்கள். இந்தப் பேரணியால் நாட்டுக்கு நன்மையா? சிந்திக்க வேண்டும்’’ என்று அன்றைக்குச் சொன்னவர் எம்.ஜி.ஆர். முருக பக்தர்கள் மாநாட்டிற்கு, ’சூரனை வதம் செய்த முருகா! திராவிடத்தை அழிக்க வேலெடுத்து வா!’ என்றும் ’திராவிடத்தை அழிக்க வேலெடுத்து ஓடி வா முருக பக்தர்களே’ என்றும் இந்து முன்னணியினர் சுவரொட்டி ஒட்டியிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி - அதிமுக திராவிடத்தை அழிக்கும் முருகன் மாநாட்டிற்கு ’திராவிட’ என்ற பெயர் தாங்கிய அதிமுகவின் பொதுச் செயலாளர் பழனிசாமி வாழ்த்து தெரிவிக்கிறார். முருகன் மாநாடு முழுவதும் வெறுப்புப் பேச்சுக்களால் மட்டுமே கட்டமைக்கப்பட்டிருந்தது. வெறுப்பு பேச்சுகளை எல்லாம் அதிமுக ஏற்றுக் கொள்கிறது போல! “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்கிற அண்ணாவின் கூற்றைப் பற்றிக் கவலைப்படாமல் இந்துத்துவத்தில் முற்றிலுமாக அ.தி.மு.க கரைந்துவிட்டது. பா.ஜ.க-வின் பண்ணையடிமையாக மாறியிருக்கும் பழனிசாமியின் இந்தத் துரோகத்திற்கு 2026 தேர்தலோடு தமிழ்நாட்டு மக்கள் முற்றுப் புள்ளி வைப்பார்கள். என்று குறிப்பிட்டிருக்கிறார். ``தமிழ்நாட்டில் எதற்காக இரண்டு சட்டங்கள்?'' - முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணாமலை கேள்வி

விகடன் 23 Jun 2025 3:50 pm

E-Gaming Federation onboards Eight Startups to accelerate growth of India’s Skill-Based Gaming Sector

Mumbai: In a strategic move to bolster India’s burgeoning online gaming ecosystem, the E-Gaming Federation (EGF) has announced the induction of eight new startups as Associate Members. The latest additions include Brillianature Pvt. Ltd., Six Dreams, Ludo Sikander, Wild West Rummy, Ludo Players, Lavidah Rummy, Jeetlo/Desi Pixel, Epiczone, Nexa Games, and AceHigh Poker. This move highlights EGF’s ongoing mission to provide a robust platform for innovation, responsible gaming, and industry-wide collaboration. “We’re pleased to welcome these forward-thinking startups into the EGF fold. Their innovative approaches and commitment to responsible gaming align seamlessly with our vision of building a transparent, secure, and thriving skill-based gaming ecosystem,” said Anuraag Saxena, CEO, EGF. “Together, we aim to set higher industry benchmarks and ensure that player protection and ethical gameplay remain at the heart of India’s rapidly expanding online gaming sector.” The newly onboarded rummy platforms—Brillianature Pvt. Ltd., Wild West Rummy, and Lavidah Rummy—are reimagining the traditional rummy experience by embedding cutting-edge technology, ensuring legal compliance, and prioritizing responsible gaming practices to foster user trust and engagement.On the other hand, multi-genre platforms such as Ludo Players, Six Dreams, Ludo Sikander, Epiczone, Nexa Games, Jeetlo/Desi Pixel, and AceHigh Poker are transforming classic games like Ludo and Poker through strategic innovation. These platforms are placing a strong emphasis on transparency, fair play, and user protection, representing the future of skill-based real-money gaming in India. “Joining the E-Gaming Federation is a proud milestone for Six Dreams. As a member of India’s premier industry federation for online gaming, we reaffirm our commitment to building a safe, transparent, and responsible ecosystem for our users, ” said K R Rohith, CEO, Six Dreams . “This membership aligns with our vision to not only lead in innovation but also uphold the highest standards of integrity and fair play in the industry.” EGF remains one of India’s most prominent industry bodies representing the skill-based online gaming sector. With members that include the country’s top five developers and operators—among them a Unicorn—the federation champions responsible gaming, ethical operations, and industry credibility.Through its comprehensive code of conduct, EGF promotes a standardized framework for self-regulation in the online gaming industry. Its flagship initiative, Responsible Play, encourages users to adopt healthier gaming habits by setting limits or taking breaks to prevent excessive gaming or overspending.

மெடியானேவ்ஸ்௪க்கு 23 Jun 2025 3:44 pm

கரண்ட் பில் பிரச்சினைக்கு தீர்வு.. செலவுகளைக் குறைக்கும் அதானி சோலார் பேனல்கள்!

வீட்டில் சோலார் தகடுகளை அமைத்து அதன்மூலம் மின்சாரத்தைப் பயன்படுத்தினால் கரண்ட் பில் செலவு வெகுவாகக் குறையும்.

சமயம் 23 Jun 2025 3:42 pm