SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

31    C
... ...View News by News Source

``விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை... சிப்காட்டிற்கு தண்ணீர் விநியோகமா?'' -கொதிப்பில் விவசாயிகள்!

தாமிரபரணி ஆற்றின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணைகளில் இருந்து வடகால் மற்றும் தென்கால் வழியாக 53 பாசனக் குளங்கள் நிரம்புவதோடு இவற்றின் மூலம் சுமார் 40,000 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம்  பெறுகின்றன. நெல் மற்றும் வாழையே முக்கிய சாகுபடிப் பயிராக உள்ளது. அத்துடன் தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் தாமிரபரணி ஆறு திகழ்கிறது. இருப்பினும் தண்ணீர் பற்றாக்குறையினால் முப்போக சாகுபடி செய்து வந்த விவசாயிகள், தற்போது ஒரு போக சாகுபடிக்கே போராடி தண்ணீரைப் பாசனத்திற்காகப் பெரும் நிலையில் உள்ளனர். மருதூர் தடுப்பணை மதுரை: பல நூற்றாண்டுகளாக விவசாயத்திற்கு உதவிய கிருதுமால் நதி... கழிவுநீர் ஓடையாக மாறிய அவலம்..! இதனால்,  ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து 20 எம்.ஜி.டி திட்டத்தின் கீழ் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனிடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்சாலைகளுக்கு மருதூர் அணையில் இருந்து  தண்ணீர் கொண்டு செல்வது தொடர்பாக குடிநீர் வடிகால் வாரியத்தினர் ஆய்வு செய்தனர். இது விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது. ``முப்போக விளைச்சல் குறைந்து, ஒரு போகத்திற்கே தள்ளாடி வருகிறோம்...'' இது குறித்து பொருநை நதிநீர் மேலாண்மை சங்கத் தலைவர் கண்ணனிடம் பேசினோம், “தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், ஏரல், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் நீர் ஆதாரமாக மருதூர் தடுப்பணை விளங்குகிறது. இதில் கடைமடை பகுதியாக விளங்கும் சாத்தான்குளம், உடன்குடி, புத்தன்தருவை பகுதிகளிலுள்ள குளங்கள் முழுக்கொள்ளவை எட்டாத நிலை நீடித்து வரும் நிலையில், கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல முயற்சிப்பது தவறானது. ஏற்கெனவே மருதூர் மேலக்கால் மற்றும் கீழக்கால் மூலம் 29 குளங்கள் மூலம் 19,500 ஏக்கள் பாசன வசதி பெறுகின்றன. முப்போக விளைச்சல் குறைந்து ஒரு போகத்திற்கே தள்ளாடி வருகிறோம். மருதூர் தடுப்பணை இதனால், ஒவ்வொரு குளங்களிலும் கார் சாகுபடி என்கிற ஜூன் முதல் நவம்பர் வரை சாகுபடி செய்யப்படுவதில்லை. செப்டம்பர் அல்லது அக்டோபரில்தான் கார் சாகுபடிக்காக மருதூர் மேலக்காலில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. தற்போது சிப்காட் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டால் தற்போது நடக்கும் ஒரு போக சாகுபடியும் விளைவிக்க முடியாமல் போகும். அதனால் சிப்காட்டிற்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும் திட்டம் தற்காலிகமாக தடை செய்யப்பட்டாலும், நிரந்தரமாக இத்திட்டத்தை கைவிடக்கோரி, அனைத்து விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்” என்றார். `விவசாயத்திற்கு தண்ணீர் கேட்டு போராடியது சட்டவிரோதம் அல்ல!' - மதுரை உயர்நீதிமன்றக் கிளை அதிரடி

விகடன் 13 Feb 2025 2:26 pm

தஞ்சை: கல்லாவை குறிவைத்த கொள்ளையர்கள்; ஒரே இரவில் 5 கடைகளில் திருட்டு; அச்சத்தில் வணிகர்கள்!

தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள இ.பி காலனி பகுதியில் சூப்பர் மார்க்கெட், ஹார்டுவேர்ஸ், மளிகை, பேக்கரி, மெடிக்கல் ஷாப் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். நேற்று இரவு வழக்கம் போல் உரிமையாளர்கள் கடையை பூட்டி விட்டு சென்று விட்டனர். இந்த நிலையில் ஹார்டுவேர்ஸ் கடை ஒன்று அதிகாலையில் திறந்திருந்துள்ளது. ஆனால் கடை இருட்டாக இருந்துள்ளது. திருடர்கள் இதை பார்த்த அக்கடை உரிமையாளரின் நண்பர் ஒருவர், அவருக்கு போன் செய்து விடியற்காலையிலேயே கடையை திறந்து விட்டீர்கள் என்ன விசேஷம்னு கேட்டுள்ளார். என்னப்பா சொல்ற நான் வீட்டில் இருக்கேன். கடை திறந்திருக்கானு கேட்டு அதிர்ச்சியடைந்தவர், கடைக்கு அலறியடித்து ஓடி வந்து பார்த்திருக்கிறார். இதில் கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த பணம் திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன் பின்னர் தான் அருகருகே உள்ள ஐந்துக்கும் மேற்பட்ட கடைகளில் மர்ம நபர்கள் இதேபோல் கைவரிசை காட்டிச் சென்றது தெரியவந்தது. உடனடியாக போலீஸாருக்கு தகவல் அளிக்க மோப்ப நாயுடன் வந்து விசாரணை மேற்கொண்டனர். சிறுது நேரம் சென்ற மோப்ப நாய் பின்னர் நின்று விட்டது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். கடைக்குள் கல்லாவில் பணத்தை திருடும் கொள்ளையன் இதில், இரண்டு மர்ம நபர்கள் ஹெல்மெட், முக கவசம், காலில் ஷு, குளிருக்கு ஸ்வட்டர் அணிந்தபடி ஒரு டூவீலரில் வந்து நோட்டமிடுகின்றனர். பின்னர் கடையின் கதவை உடைத்து உள்ளே சென்று கல்லாவை திறந்து பணத்தை திருடி செல்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசிய வணிகர்கள் சிலர், ``இ.பி காலனி பகுதிகளில் ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு இரவு நேரத்தில் கதவை உடைத்து உள்ளே சென்று நகை, பணத்தை கொள்ளையடித்த சம்பவம் நிறைய நடந்துள்ளது. இதை செய்த குற்றவாளிகளை போலீஸார் இன்னும் கைது செய்யவில்லை. இந்த நிலையில், மர்ம நபர்கள் சூப்பர் மார்க்கெட், ஹார்டுவேர்ஸ், பேக்கரி, மெடிக்கல் ஷாப், ஸ்டுடியோ உள்ளிட்ட கடைகளில் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். திருட்டு நடந்த கடையில் போலீஸ் விசாரணை ஸ்டுடியோ கல்லாவில் பணம் இல்லாததால் கேமராவை திருடிச் சென்றுள்ளனர். மற்ற கடைகளில் கல்லா மட்டும் கொள்ளையர்கள் குறி வைத்து பணத்தை திருடிச் சென்றுள்ளனர். மற்ற பொருட்களை எடுக்கவில்லை. உடனடியாக திருட்டில் ஈடுப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து வணிகளிடம் நிலவும் அச்சத்தை போலீஸ் போக்க வேண்டும் என்றனர்.

விகடன் 13 Feb 2025 2:26 pm

Rishabh Pant : அன்று ரிஷப் பண்ட் உயிரைக் காப்பாற்றிய இளைஞர்... இன்று உயிருக்குப் போராட்டம்

இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட், 2022 டிசம்பரில் டெல்லியிலிருந்து உத்தரகாண்ட்டுக்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியிருந்தார். அப்போது, கார் விபத்து நடந்த பகுதியில் இருந்த தொழிற்சாலையில் பணிபுரிந்துவந்த ரஜத் குமார், நிஷு குமார் ஆகிய இரண்டு இளைஞர்கள், பண்ட்டை காரிலிருந்து மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து அவரின் உயிரைக் காப்பற்றினர். பின்னர், பண்ட் அந்த இளைஞர்களுக்கு ஸ்கூட்டர் வாங்கிக் கொடுத்து நன்றி தெரிவித்தார். ரிஷப் பண்ட் கார் விபத்து இருப்பினும், இந்த விபத்தால், 2023-ல் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் பங்கேற்க முடியாமல், சுமார் ஓராண்டு சிகிச்சை மேற்கொண்டார் பண்ட். அதையடுத்து, சிகிச்சை முடிந்து கடந்த ஐ.பி.எல்லில் கம்பேக் கொடுத்து, டி20 உலகக் கோப்பையிலும் இந்திய அணியில் விளையாடினார். அதோடு, கடந்த டிசம்பரில் நடைபெற்ற ஐ.பி.எல் மெகா ஏலத்தில் இதுவரை எந்த வீரரும் போகாத விலையாக ரூ. 27 கோடிக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டார். தற்போது, சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்திருக்கிறார். இந்த நிலையில், பண்ட்டை கார் விபத்திலிருந்து மீட்டு உயிரைக் காப்பாற்றிய இருவரில் ஒருவரான ரஜத் குமார் (25) தனது காதலியுடன் சேர்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தற்போது மருத்துவமனையில் உயிருக்குப் போராடிவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக, ரஜத் குமாரும் மனு காஷ்யப் (21) என்பவரும் தாங்கள் காதலித்துவருவதை தங்களது வீட்டில் தெரிவித்திருக்கின்றனர். ஆனால், சாதி வேறுபாடு காரணமாக இருவீட்டாரும் காதலை ஏற்க மறுத்து, வேறு இடத்தில் திருமண ஏற்பாடு செய்தனர். ரஜத் குமார் இதனால், பிப்ரவரி 9 அன்று ரஜத் குமாரும் மனு காஷ்யப் தங்களின் குடும்பத்தினரை எதிர்த்து விஷம் அருந்ததி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவரில், மனு காஷ்யப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இதனால், மனு காஷ்யப்பின் தாயார், ரஜத் குமார்தான் தன் மகளைக் கடத்திச் சென்று விஷம் கொடுத்ததாகக் குற்றம்சாட்டியிருக்கிறார். ஆனால், ரஜத் குமாரும் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய விபத்து செய்தியை கேட்டபோது என் கண்கள் கலங்கின! - ரிஷப் பண்ட் கம்பேக் குறித்து ரவி சாஸ்திரி Vikatan Play இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!  https://tinyurl.com/Velpari-Vikatan-Play

விகடன் 13 Feb 2025 2:20 pm

Sethuraman: ``உன்னுடன் ஒன்றாக இருந்த அந்த அழகான 4 ஆண்டுகள்..'' -சேதுராமன் குறித்து மனைவி உருக்கம்

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘சக்கப் போடு போடு ராஜா’ போன்ற படங்களில் நடித்தவர் நடிகர்  சேதுராமன். சரும மருத்துவப் படிப்பை முடித்த சேதுராமன் சொந்தமாக மருத்துவமனை வைத்து நடத்தி வந்தார். சமூக வலைதளங்களில் மிகவும் பிரபல சரும மருத்துவராக வலம் வந்த இவர் 2016 ஆம் ஆண்டு உமா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இதனை அடுத்து இரண்டாவது முறையாக உமா கர்ப்பமாக இருந்தபோது கடந்த 2020 ஆண்டு இளம் வயதில் மாரடைப்பால் சேதுராமன் மரணமடைந்தார். அப்போது அவரின் மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், சேதுராமனின் மனைவி உமா சேதுராமன் அவர்களின் 9-வது ஆண்டு திருமண நாளை முன்னிட்டு சேதுராமன் குறித்து உருக்கமானப் பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். சேதுராமன் - உமா சேதுராமன் Bhavatharini: `யுவன் இசையமைப்பாளராக உருவாக பவதாரிணிதான் காரணம்...' -வெங்கட் பிரபு உருக்கம்! அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், “2015 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி இருவரும் சந்தித்தப்போது இந்த பயணம் தொடங்கியது. இந்த உறவிற்கு நீங்கள்(சேதுராமன்) முடிச்சுப்போட்டு இன்றுடன் 9 ஆண்டுகள் ஆகின்றன. எல்லா திருமணங்களும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை. ஆனால் எங்களுடைய திருமணம் அப்படியானதுதான் என்று நான் நம்புகிறேன். தன்னை தானே நேசிக்க கூடியவர், மென்மையானவர், நேர்மையானவர், தனித்துவமான ஆளுமைக் கொண்டவர்தான் சேது. உங்கள் அன்பை பகிர்ந்துகொள்ள எனக்கு இன்னும் பல ஆண்டுகள் கிடைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இருந்தாலும் என்னைக் கவனித்துக் கொள்ள அழகான இரண்டு குழந்தைகளையும், மருத்துவமனையையும் விட்டு சென்றிருக்கிறீர்கள். நாம் ஒன்றாக இருந்த அந்த அழகான  4 ஆண்டுகளை நான் எப்போதும் போற்றுவேன். எங்களுக்குள் சின்னச் சின்ன சண்டைகள் கூட நடந்திருக்கிறது. ஆனாலும் அவை எங்களை ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்துகொள்ள வைத்திருக்கிறது. சேதுராமன் - உமா சேதுராமன் உங்களிடம் எனக்கு பிடித்த விஷயமே எல்லோரையும் சுயமரியாதையாக நடத்துவதுதான். அந்தக் குணத்துக்காகத்தான் இன்னும் உங்களை நிறைய பேர் நினைத்துக்கொண்டு  இருக்கிறார்கள். உங்கள்  வாழ்க்கைப் பயணத்தில்  ஒரு அங்கமாக நான் இருந்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம். 9-வது திருமண நாள் வாழ்த்துக்கள்” என்று உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார்.   View this post on Instagram A post shared by Uma (@uma.sethuraman)

விகடன் 13 Feb 2025 2:12 pm

பூதாகரமாகும் அதிமுக உட்கட்சி விவகாரம்: செங்கோட்டையனின் விருப்பம் இதுதான்.. போட்டுடைத்த ஓபிஎஸ்!

அதிமுக உட்கட்சி விவகாரம் பூதாகரமாகி வரும் நிலையில் செங்கோட்டையனின் விருப்பம் குறித்து பேசியுள்ளார் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம். அதிமுக ஒன்றிணைந்தால்தான் தான் உட்பட அனைவருக்கும் வாழ்வு என்றும் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சமயம் 13 Feb 2025 2:12 pm

Policybazaar’s ‘Make A Difference’ Campaign Celebrates Advisors Who Go Beyond Selling Insurance

Gurugram: Policybazaar, an insurance marketplace, has launched its latest brand campaign, ‘Make A Difference,’ shining a spotlight on the dedicated advisors who help families secure their financial future. The campaign acknowledges the perseverance of insurance professionals who navigate unanswered calls, hesitant customers, and the general reluctance toward insurance—knowing that the true value of their work is often realized too late.The brand film follows a Policybazaar advisor making multiple calls about term life insurance, only to face dismissals. Even in face-to-face meetings, he encounters indifference. However, the narrative shifts when he learns that a ₹2 crore term insurance claim of a past customer has been approved by the insurer. As he visits the family, he is met with gratitude—the policyholder’s wife thanks him for helping her husband make a crucial decision that now ensures their financial security. Samir Sethi, Head of Brand Marketing at Policybazaar , highlights the deeper message of the campaign, Insurance isn’t something that people actively seek, but it’s definitely something they wish they had when a tragedy strikes. Our aim was to capture that quiet resilience of our advisors who hold the consumer’s hand through this decision, their patience to have the hard conversations and the conviction to break through the indifference. But most importantly, it captures their extraordinary dedication to stand by the insured’s family when it matters the most - during claims. As the campaign underscores, it is during moments of loss and uncertainty that the true value of insurance and the advisors behind it becomes clear. Dheeraj Renganath, Co-founder & CCO, MagicCircle Communications, emphasized the challenges in convincing people to invest in insurance and the role of Policybazaar’s advisors in making a real difference, As Policybazaar’s creative partner, we recognize and value their commitment to insuring every Indian family against death, disease and disability. But the harsh truth about insurance, especially life and health insurance, is that it is something everyone should have, but hopefully never ever need. This is why it is such a difficult task to convince consumers to take it. And at the core of this endeavor, are the unsung heroes of Policybazaar - their agents. Through this film, we have showcased the fine balance they strive to maintain through the functional aspect of the job as well as its emotional aspect. Both of which make a real difference to someone’s life. Having helped insure over 2 crore people, Policybazaar remains committed to making insurance accessible, simplifying complex decisions, and providing unwavering support during claims. Through ‘Make A Difference,’ the brand reaffirms its mission to stand by customers when they need it most.https://youtu.be/H_bRYgy8XkI?si=IwWM_Xc0GxyEJP0pAgency credits:Creative Agency: Magiccircle CommunicationsDheeraj Renganath - Co-Founder & CCOGaurangi Mathur - Group Creative DirectorTanvi Kalra – Account DirectorProduction House: KSilent ProductionsDirector: Jeet LotiaExecutive Producer – KC Pandey

மெடியானேவ்ஸ்௪க்கு 13 Feb 2025 2:08 pm

`நீங்க எங்க எதிரி இல்லை; தேவையில்லாமல் குறுக்கே வந்து விழாதீர்கள்' - TVK விமர்சனத்துக்கு NTK பதில்

த.வெ.க எதற்குக் குறுக்கே வந்து விழுகிறது? தேர்தல் வியூக வகுப்பாளர்களின் ஆலோசனையில் அரசியல் மேற்கொள்வது `பணக்கொழுப்பு’ என நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் விமர்சனத்துக்கு ரியாக்ட் செய்த த.வெ.க தரப்பு `திரள் நிதி வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ள அண்ணன் சீமானுக்கு திறமையாளர்களின் ஆலோசனைகளை பெறுவது தவறாக தெரிவதில் ஆச்சரியமில்லை’ என்றது. இந்நிலையில் சீமான் `பணக்கொழுப்பு` என பொதுவாகவே சொன்னார் என விளக்கமளித்திருக்கிறார் நா.த.க கொள்கைப் பரப்புச் செயலாளர் துரைமுருகன். சாட்டை துரைமுருகன் நா.த.க சார்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ``தேர்தல் நிபுணர்கள், வியூக வகுப்பாளர்களைக் கொண்டு தேர்தலையும், அரசியலையும் எதிர்கொள்ளும் அபத்தமான முறை இங்கு கையாளப்படுகிறது. அதனை ஒருபோதும் நாம் தமிழர் கட்சி ஏற்கவில்லை என்றார் அண்ணன் சீமான். அந்த நடவடிக்கைகளை, ‘பணக்கொழுப்பு’ என பொதுவாகச் சொல்லப்பட்ட விமர்சனத்திற்கு த.வெ.க எதற்குக் குறுக்கே வந்து விழுகிறது? எனக் கேள்வி எழுப்பியுள்ளது நா.த.க. தொடர்ந்து ``திருப்பரங்குன்றம் மலையில் வழிபாடு செய்வது தொடர்பாக எழுந்த சிக்கல் குறித்து வாய்திறக்க மாட்டோமென பத்து நாட்களுக்கு மேல் மௌன விரதம் இருந்தவர்கள், இப்போது பொத்தாம் பொதுவான விமர்சனத்திற்குப் பொங்குவதேன்? தர்க்கரீதியாக விடையளிக்க வக்கற்றவர்கள், திரள்நிதியென ஏளனம் செய்வது பணக்கொழுப்பு மட்டுமல்ல, வாய்க்கொழுப்பும்கூட! சீமான், விஜய் திராவிட இயக்கங்கள் தொடங்கி, கம்யூனிச இயக்கங்கள்வரை திரள்நிதி திரட்டியே அமைப்பைக் கட்டியிருக்கிறார்கள் என்பது அரசியல் அறிவுகொண்ட எல்லோருக்கும் தெரியும். அதேசமயம், லாட்டரி விற்பதும், இணையச் சூதாட்டத்தில் கல்லா கட்டுவதும், திரைப்படத்தின் டிக்கெட்டை பலமடங்கு ஏற்றி விற்றுப்பிழைப்பதும் பெருங்குற்றம் என்பதை த.வெ.கவின் தலைவர் சகோதரர் விஜய் அவர்களுக்கும், அவரது கட்சியைச் சேர்ந்த உறவுகளுக்கும் நினைவூட்டுகிறோம். த.வெ.க-வின் கொள்கை தலைவரான பெரியார் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்காத அக்கட்சி, பிரசாந்த் கிஷோர் குறித்து பேசியதற்கு துடிக்கிறார்கள். அப்படியென்றால் பி.கே-தான் அவர்களது கொள்கைத் தலைவரா எனக் கேட்கத் தோன்றுகிறது. சீமான் த.வெ.க-வுக்குச் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். எங்களுக்கு எதிரி நீங்கள் இல்லை. தேவையில்லாமல் குறுக்கே வந்து விழாதீர்கள். விழுந்தால், வரும் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல” என்றிருக்கிறார் துரைமுருகன். ‘ஆவேச’ சீமான்... ‘இக்னோர்’ விஜய்... முடிவுக்கு வந்த அண்ணன்-தம்பி உறவு! Vikatan Play இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!  https://tinyurl.com/Velpari-Vikatan-Play

விகடன் 13 Feb 2025 2:04 pm

சிவகங்கை தலித் மாணவர் சம்பவம்! மு.க.ஸ்டாலினுக்கு செல்வப்பெருந்தகை வைத்த கோரிக்கை

தலித் சமூகத்தினர் மீதான தாக்குதல்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

சமயம் 13 Feb 2025 2:00 pm

Audi India partners with PHD Media and Huella’s NEXad for Interactive CTV Campaign to Launch Q7 Facelift

Mumbai: Audi India has redefined luxury advertising with the launch of its Q7 facelift, leveraging an interactive Connected TV (CTV) campaign in collaboration with PHD Media India and Huella Services’ NEXad. The campaign introduced an immersive experience that allowed users to interact with the vehicle using their TV remotes, setting a new benchmark in digital engagement for the automotive sector.Using NEXad’s cutting-edge technology, Audi India’s CTV-focused campaign allowed viewers to change the Q7’s exterior color in real-time using their TV remotes, while showcasing the vehicle’s dynamic LED headlamps, luxurious interiors, and enhanced flexibility through a captivating video. The interactive storytelling approach reaffirmed Audi’s commitment to innovation, technology, and premium user experiences. Gaurav Sinha, Head of Marketing, Audi India , emphasized the brand’s dedication to advanced technology and digital-first marketing strategies: At Audi India, our unwavering commitment to our brand ethos, Vorsprung Durch Technik – ‘Advancement through Technology,’ inspires everything we do. It was this guiding principle that drove us to leverage the innovation on CTV for the launch of the new Audi Q7, creating an immersive and captivating experience for our audience. With this interactive innovation, we set a new benchmark in how luxury automotive brands can engage with audiences in the digital era. Prrincey Roy, Co-Founder & CEO, Huella Services, highlighted how NEXad’s technology seamlessly blends interactivity with precise targeting, transforming CTV advertising, We must thank Audi’s marketing team and PHD India for entrusting us with an opportunity to showcase our capabilities that make CTV ads interactive and immersive. At NEXad, we don’t just run ads—we craft experiences. Our technology seamlessly fuses interactivity with razor-sharp targeting, turning Audi’s luxury vision into an immersive journey on Connected TV. This campaign didn’t just set a new standard for engagement—it redefined what’s possible in CTV advertising. PHD India, part of the Omnicom Media Group, played a key role in orchestrating the partnership and delivering a campaign tailored for premium audiences. Monaz Todywalla, CEO, PHD India , highlighted the strategic use of CTV as a premium advertising medium, PHD India's approach to audience-first planning frameworks has helped us drive impact for Audi's campaign. With increasing premiumisation across the country, CTV is a powerful medium that helps us with rich targeting signals to identify premium households and target them accordingly. In times of reduced attention spans, not only does CTV have a high attentive reach, but its innovative ad units also help us break the clutter and stand out from the crowd. The Audi Q7 facelift campaign showcases the power of Connected TV advertising, allowing luxury automotive brands to offer a personalized and engaging experience to their audience. By enabling real-time interaction with the vehicle, Huella Services’ NEXad demonstrated the potential of CTV as an innovative, high-impact marketing tool for premium brands. Credits: Audi India:Moupriya Das – AGM, MarketingRitika Shetty – Marketing ManagerHuella Services:Saurabh Wason – National Sales Director – NEXad, Huella ServicesKetaki Hardikar – Regional Director – West, Huella ServicesPHD India: PHD’s Audi Team

மெடியானேவ்ஸ்௪க்கு 13 Feb 2025 2:00 pm

விரைவில் எம்பி-யாகும் கமல்ஹாசன்? துணை முதல்வருடன் ‘திடீர்’சந்திப்பு!

சென்னை : மக்களவைத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் இணைந்த மக்கள் நீதி மய்யத்திற்கு (மநீம), ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, வருகிற ஜூலை மாதம் நடைபெறும் ராஜ்யசபா தேர்தலின் போது கமல்ஹாசனுக்கு எம்பி பதவி கொடுக்க திமுக திட்டமிட்டு இருப்பதாகவும் சமீபத்தில் அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மநீம அலுவலகத்தில், திமுக அமைச்சர் பி.கே. சேகர் […]

டினேசுவடு 13 Feb 2025 1:55 pm

டிராவிட், கும்ப்ளே, கோலி வரிசையில் ரஜத் படிதார்! ரசிகர்கள் சற்று அதிருப்தி!

பெங்களூரு : இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) ஐபிஎல் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன் யார் என்று அறிவிக்கப்படுவார் என அணி நிர்வாகம் அறிவித்து இருந்தது. இதனை அடுத்து RCB ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதற்கு முன்னர் இந்த அணியை வழிநடத்திய ஃபாப் டு பிளசியை விடுவித்தது. தற்போது அவர் 2025-ல் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். இதனால் மூத்த வீரரகளாக விராட் கோலி, புவனேஷ்வர் குமார், குர்னால் பாண்டியா, லயம் லிவிங்ஸ்டோன் உள்ளிட்ட […]

டினேசுவடு 13 Feb 2025 1:49 pm

வெண்டைக்காய் விலை இரு மடங்கு உயர்வு.. பொதுமக்கள் கவலை!

இன்று (பிப்ரவரி 13) வெண்டைக்காய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சமயம் 13 Feb 2025 1:42 pm

பிக் பாஸ் சவுந்தர்யா பேக்கரியில் முட்டை பஃப்ஸ் வாங்கிய தீபக்: முத்து எங்கே போயிருக்கிறார்னு பாருங்க

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தீபக் தன் மனைவியுடன் சேர்ந்து ஐஸ்வர்யா பேக்கரிக்கு சென்று முட்டை பஃப்ஸ் வாங்கி சாப்பிட்டிருக்கிறார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார் தீபக்.

சமயம் 13 Feb 2025 1:40 pm

சுவிட்சர்லாந்து பாடசாலையில் பாரிய வெடிப்பு சம்பவம் –பல மாணவர்கள் மருத்துவமனையில்

சுவிஸர்லாந்து, Chur நகரில் Giacometti பாடசாலையில் இன்று பட்டாசு வெடித்ததில் மாணவர்கள் பலர் காயம் அடைந்தனர். நேற்று காலை 10.30 மணியளவில் பாடசாலையின் படிக்கட்டுகளில் பாரிய வெடிப்புச் சத்தம் கேட்டது.இதையடுத்து பொலிசார் விரைந்து சென்று தேடுதல்களில் ஈடுபட்டனர். இந்த பட்டாசு விபத்தில் 13 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்கள் பலர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த 24 மாணவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக Graubnden கன்டோனல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்

அதிரடி 13 Feb 2025 1:30 pm

அதிக பென்சன் கிடைக்கும்.. 80 வயதுக்கு மேல் கூடுதல் பலன்கள்!

80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதிக பென்சன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வயதுக்கு ஏற்ப பென்சன் கிடைக்கும்.

சமயம் 13 Feb 2025 1:20 pm

களத்தில் இறங்கிய எலன் மஸ்க்.. பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்.. தேதி குறித்த நாசா!

சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் எதிர்பார்த்ததை விடவும் முன்கூட்டியே பூமிக்கு திரும்ப உள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது.

சமயம் 13 Feb 2025 1:20 pm

The National Basketball Association and Indian singer, rapper and songwriter AP Dhillon announce a collaboration to engage basketball fans in India

MUMBAI: The National Basketball Association (NBA) and Indian singer, rapper and songwriter AP Dhillon today announced a collaboration to engage basketball fans in India. In addition to participating in the 2025 Ruffles NBA All-Star Celebrity Game that will air in India on Saturday, 15 February at 5:30 am IST on NBA’s global YouTube channel, Dhillon is headlining a digital campaign in India inspired by his passion for basketball and the lifestyle that surrounds today’s game.The digital content series features Dhillon showcasing the latest basketball-inspired streetwear available on NBAStore.in and its versatility on-and-off the court. By leveraging his cultural impact and connection with Indian youth, the campaign seeks to inspire the next generation of basketball enthusiasts and highlight how the game unites, connects and empowers communities.While in San Francisco for the 2025 Ruffles NBA All-Star Celebrity Game, Dhillon will join a panel discussion at NBA Crossover alongside other creators. Earlier this month he attended The NBA Paris Games 2025 presented by Tissot, which featured the Indiana Pacers and the San Antonio Spurs playing two regular-season games and were the most-viewed NBA Global Games ever on social media, where he created content for fans in India.Dhillon, who recently toured India in support of his EP “ The Brownprint, ” is a basketball enthusiast and has often credited the sport for inspiring his creativity, fostering teamwork, and driving his ambition. Dhillon infuses his passion for the sport into this collaboration, showcasing a style that resonates deeply with India’s youth and seamlessly bridges the worlds of music, culture and basketball.The NBA and Dhillon also aim to introduce additional initiatives designed to make basketball more accessible and relatable to Indian audiences.Known for his blend of Punjabi music with hip-hop, R&B, pop, and trap influences, Dhillon rose to fame with hits like With You, Excuses, and Brown Munde, which became viral sensations globally. His music often has topped international charts having amassed over 5 billion streams and reshaped the Punjabi music landscape. Beyond music, he has built a brand around his artistry, touring worldwide and elevating Punjabi music to mainstream audiences.The 2024-25 NBA is airing live in India on the NBA YouTube channel and NBA League Pass, the league’s premium live game subscription service available via the NBA App.

மெடியானேவ்ஸ்௪க்கு 13 Feb 2025 1:20 pm

Ranji Trophy : ‘ஒரு ரன் வித்தியாசத்தில்’.. வென்ற கேரள அணி: அரையிறுதிக்கு தகுதி: கஷ்மீர் அணிக்கு செம்ம அப்செட்!

ரஞ்சிக் கோப்பையில், கேரள அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. இப்போட்டியில், ஜம்மு கஷ்மீர் அணி, அதிக ரன்களை குவித்தபோதும், கேரள அணி பைனலுக்கு முன்னேறியது.

சமயம் 13 Feb 2025 1:19 pm

RCB : 'கப் ஜெயிக்க என்ன பண்ணனுமோ அதை பண்ணுவோம்!' - ரஜத் பட்டிதர் உறுதி

பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக ரஜத் பட்டிதர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். புதிய கேப்டனை அறிவிக்கும் நிகழ்ச்சியை பெங்களூருவில் நடத்தியிருந்தார்கள். அறிவிப்புக்கு பின் பெங்களூரு அணியின் புதிய கேப்டனான ரஜத் பட்டிதர் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அதில் பெங்களூரு அணியின் ரசிகர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் சில விஷயங்களை பேசியிருந்தார். Rajat ரஜத் பட்டிதர் பேசுகையில், 'பெங்களூரு அணிதான் எப்போதுமே என்னுடைய பிடித்தமான அணி. அந்த அணியின் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை அதிர்ஷ்டமாக உணர்கிறேன். அணியின் இயக்குனரான மோ போபாட் கடந்த ஆண்டு கேப்டன்சி குறித்து என்னிடம் பேசியிருந்தார். 'உங்களுக்கு கேப்டன்சியில் ஆர்வம் இருக்கிறதா?' என்று கேட்டார். அதன்பின், விராட் கோலி அல்லது நான்தான் கேப்டனாக அறிவிக்கப்படுவோம் என்ற நிலைக்கு இந்த பேச்சுவார்த்தை சென்றது. பெங்களூரு போன்ற அணிக்கு கேப்டனாக இருப்பது அழுத்தமான பணிதான். ஆனால், எனக்கு என் மீது பெரும் நம்பிக்கை இருக்கிறது. நான் எப்படிப்பட்ட கேப்டனாக இருக்க வேண்டும் என்கிற தெளிவு இருக்கிறது. இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. ஆர்சிபி ரசிகர்கள்தான் இந்த அணியின் பெரிய பலம். என்னை மட்டுமல்ல. அத்தனை வீரர்களையும் அவ்வளவு ஆதரிக்கிறார்கள். ரஜத் பட்டிதர் நான் அந்த ரசிகர்களுக்கு ஒரே ஒரு உறுதியை கொடுக்கிறேன். அவர்கள் எதிர்பார்க்கும் மிகச்சிறந்த ரிசல்ட்டை கொடுக்க எங்களால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்வொம். கோலியுடன் பல போட்டிகளில் ஆடியிருக்கிறேன். அதனால் ஒரு கேப்டனாக அவரை வழிநடத்துவதில் எந்த அழுத்தமும் இருக்காது. அவரின் சிந்தனைகளும் எனக்கு பெரிய அளவில் உதவும்.' என்றார். Vikatan Play இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!  https://tinyurl.com/Velpari-Vikatan-Play

விகடன் 13 Feb 2025 1:18 pm

RCB : 'கப் ஜெயிக்க என்ன பண்ணனுமோ அதை பண்ணுவோம்!' - ரஜத் பட்டிதர் உறுதி

பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக ரஜத் பட்டிதர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். புதிய கேப்டனை அறிவிக்கும் நிகழ்ச்சியை பெங்களூருவில் நடத்தியிருந்தார்கள். அறிவிப்புக்கு பின் பெங்களூரு அணியின் புதிய கேப்டனான ரஜத் பட்டிதர் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அதில் பெங்களூரு அணியின் ரசிகர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் சில விஷயங்களை பேசியிருந்தார். Rajat ரஜத் பட்டிதர் பேசுகையில், 'பெங்களூரு அணிதான் எப்போதுமே என்னுடைய பிடித்தமான அணி. அந்த அணியின் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை அதிர்ஷ்டமாக உணர்கிறேன். அணியின் இயக்குனரான மோ போபாட் கடந்த ஆண்டு கேப்டன்சி குறித்து என்னிடம் பேசியிருந்தார். 'உங்களுக்கு கேப்டன்சியில் ஆர்வம் இருக்கிறதா?' என்று கேட்டார். அதன்பின், விராட் கோலி அல்லது நான்தான் கேப்டனாக அறிவிக்கப்படுவோம் என்ற நிலைக்கு இந்த பேச்சுவார்த்தை சென்றது. பெங்களூரு போன்ற அணிக்கு கேப்டனாக இருப்பது அழுத்தமான பணிதான். ஆனால், எனக்கு என் மீது பெரும் நம்பிக்கை இருக்கிறது. நான் எப்படிப்பட்ட கேப்டனாக இருக்க வேண்டும் என்கிற தெளிவு இருக்கிறது. இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. ஆர்சிபி ரசிகர்கள்தான் இந்த அணியின் பெரிய பலம். என்னை மட்டுமல்ல. அத்தனை வீரர்களையும் அவ்வளவு ஆதரிக்கிறார்கள். ரஜத் பட்டிதர் நான் அந்த ரசிகர்களுக்கு ஒரே ஒரு உறுதியை கொடுக்கிறேன். அவர்கள் எதிர்பார்க்கும் மிகச்சிறந்த ரிசல்ட்டை கொடுக்க எங்களால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்வொம். கோலியுடன் பல போட்டிகளில் ஆடியிருக்கிறேன். அதனால் ஒரு கேப்டனாக அவரை வழிநடத்துவதில் எந்த அழுத்தமும் இருக்காது. அவரின் சிந்தனைகளும் எனக்கு பெரிய அளவில் உதவும்.' என்றார். Vikatan Play இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!  https://tinyurl.com/Velpari-Vikatan-Play

விகடன் 13 Feb 2025 1:18 pm

மதப் பிரிவினையை தூண்டும் எச்.ராஜா பேச்சு... குண்டர் சட்டத்தில் நடவடிக்கை? உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு!

மதப் பிரிவினையை தூண்டும் வகையில் தொடர்ந்து பேசும் எச்.ராஜா மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விட்டதால் இதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் மனுதாரர் மீண்டும் உயர் நீதிமன்றத்தை நாடலாம் என கூறி வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சமயம் 13 Feb 2025 1:16 pm

Dragon: `அந்த பாட்டுல வர்ற மாதிரி என் காதலிகூட 18 நாடுகள் போயிருக்கேன்!' - சீக்ரெட்ஸ் சொல்லும் டீம்!

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியிருக்கிற `டிராகன்' திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. `லவ் டுடே' திரைப்படத்திற்குப் பிறகு இளைஞர்களின் ஃபேவரிட் லிஸ்டில் இடம் பிடித்துவிட்டார் பிரதீப் ரங்கநாதன். அத்திரைப்படத்திற்குப் பிறகு இவர் நடித்திருக்கும் இந்த `டிராகன்' திரைப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கிறார். `ஓ மை கடவுளே' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் அஸ்வத் மாரிமுத்து. `டிராகன்' திரைப்படத்திற்காக இவர்கள் இருவரையும் சந்தித்துப் பேசினோம். ``இப்போ காலேஜ் படிக்கும்போது எல்லோருக்கும் ஒரு பெயர் இருந்திருக்கும். நம்ம படிக்கும்போதும் ஒரு கெத்தான சீனியர் இருந்திருப்பாரு. காலேஜ்லையே பயங்கர லைம் லைட்டுல இருப்பாங்க. ஆனால், படிச்சு முடிச்சதும் அவங்க என்னவாக ஆனாங்கனு யாருக்கும் தெரியாது. அப்படி காலேஜ்ல இந்தக் கதாபாத்திரத்துக்குப் பெயர் டிராகன். அந்த பெயரை ஏன் வச்சோம்னு படத்தினுடைய முதல் நான்கு நிமிஷத்துல தெரிஞ்சுக்குவீங்க. இந்தப் படத்தலைப்பை ஏன் வச்சோம்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்குல. நிச்சயமாக தியேட்டர்ல அந்த பெயர் வச்சதுக்கான காட்சியை கொண்டாடுவீங்க. Ashwath Marimuthu `வழித்துணையே' பாடல்ல வர்ற காட்சிகளெல்லாம் என் வாழ்க்கைல நடந்த விஷயங்கள்தான். ஆனால், நாங்க இப்போ ரிலேஷன்ஷிப்ல இல்ல. முன்னாடிலாம் நான் விளம்பர படங்கள், கார்ப்ரேட் வீடியோஸ் இயக்குவேன். அதையெல்லாம் இயக்கி முடிச்சதும் அதுல இருந்து கிடைக்கிற பணத்தை வச்சு என்னுடைய காதலியோட வெளிநாடுகளுக்குப் போயிடுவேன். கிட்டதட்ட 18 நாடுகளுக்குப் போயிருக்கேன். அந்த சமயத்துல பிரதீப் எனக்கு கால் பண்ணி `என்னப் பண்ணீட்டு இருக்கீங்க'னு கேட்டால்கூட `லவ் பண்ணீட்டு இருக்கேன்'னு சொல்லுவேன். என் வாழ்க்கைல அந்த பயணங்களெல்லாம் மறக்க முடியாத தருணங்கள். என் வாழ்க்கையில நடந்த தருணங்களையெல்லாம் பிரதீப்பை வச்சு சினிமாவுல திரும்ப பார்க்கிறேன். இந்தக் காட்சிகளை நான் வேணும்னு படத்துக்குள்ள வைக்கல. படத்துல இந்த விஷயங்கள் வைக்கிறதுக்கான இடங்கள் இருந்தது. இந்தப் பாடல் மாதிரி `கதைப்போமா' பாடலுக்குப் பின்னாடியும் ஒரு சோகமான கதை இருக்கு. என்றவர், `` எனக்கு வி.ஜே சித்து விலாக்ஸ் சேனல் ரொம்ப பிடிக்கும். அவங்க சேனலோட தொடக்க காலத்திலேயே நான் அவங்களை இந்தப் படத்துக்கு கமிட் பண்ணிட்டேன். அவங்களோட ஹைலைட் விஷயங்கள் எதையும் நான் படத்துல வைக்கல. அவங்களை இந்தப் படத்துல நீங்க நடிகர்களாக பார்ப்பீங்க. இதை தாண்டி படத்துல ஸ்நேகா மேம் கேமியோ பண்ணியிருக்காங்க. என்றார். Pradeep Ranganathan இவரை தொடர்ந்து நம்மிடையே பேசிய பிரதீப் ரங்கநாதன், `` படத்துல என்டர்டெயின்மென்ட் இருக்கணும்னு பார்த்து பார்த்து பண்ற விஷயங்கள்தான். ஆனால், அந்த என்டர்டெயின்மென்ட்னா காமெடி மட்டும் கிடையாது. படத்தை தியேட்டர்ல பார்க்கும்போது சில விஷயங்களுக்கு கத்துவாங்க. அப்படியான விஷயங்கள் இருக்கணும்னு நான் விரும்புவேன். டிரைலர்ல என்னுடைய ஸ்கூல் காட்சியில எனக்கு எதிர்ல நிற்கிற ஆள் ரவி மோகன் சார்னு சொல்றாங்க. ஆனால், அந்த கதாபாத்திரத்துல அவர் நடிக்கல. என்றார்.

விகடன் 13 Feb 2025 1:14 pm

Dragon: `அந்த பாட்டுல வர்ற மாதிரி என் காதலிகூட 18 நாடுகள் போயிருக்கேன்!' - சீக்ரெட்ஸ் சொல்லும் டீம்!

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியிருக்கிற `டிராகன்' திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. `லவ் டுடே' திரைப்படத்திற்குப் பிறகு இளைஞர்களின் ஃபேவரிட் லிஸ்டில் இடம் பிடித்துவிட்டார் பிரதீப் ரங்கநாதன். அத்திரைப்படத்திற்குப் பிறகு இவர் நடித்திருக்கும் இந்த `டிராகன்' திரைப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கிறார். `ஓ மை கடவுளே' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் அஸ்வத் மாரிமுத்து. `டிராகன்' திரைப்படத்திற்காக இவர்கள் இருவரையும் சந்தித்துப் பேசினோம். ``இப்போ காலேஜ் படிக்கும்போது எல்லோருக்கும் ஒரு பெயர் இருந்திருக்கும். நம்ம படிக்கும்போதும் ஒரு கெத்தான சீனியர் இருந்திருப்பாரு. காலேஜ்லையே பயங்கர லைம் லைட்டுல இருப்பாங்க. ஆனால், படிச்சு முடிச்சதும் அவங்க என்னவாக ஆனாங்கனு யாருக்கும் தெரியாது. அப்படி காலேஜ்ல இந்தக் கதாபாத்திரத்துக்குப் பெயர் டிராகன். அந்த பெயரை ஏன் வச்சோம்னு படத்தினுடைய முதல் நான்கு நிமிஷத்துல தெரிஞ்சுக்குவீங்க. இந்தப் படத்தலைப்பை ஏன் வச்சோம்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்குல. நிச்சயமாக தியேட்டர்ல அந்த பெயர் வச்சதுக்கான காட்சியை கொண்டாடுவீங்க. Ashwath Marimuthu `வழித்துணையே' பாடல்ல வர்ற காட்சிகளெல்லாம் என் வாழ்க்கைல நடந்த விஷயங்கள்தான். ஆனால், நாங்க இப்போ ரிலேஷன்ஷிப்ல இல்ல. முன்னாடிலாம் நான் விளம்பர படங்கள், கார்ப்ரேட் வீடியோஸ் இயக்குவேன். அதையெல்லாம் இயக்கி முடிச்சதும் அதுல இருந்து கிடைக்கிற பணத்தை வச்சு என்னுடைய காதலியோட வெளிநாடுகளுக்குப் போயிடுவேன். கிட்டதட்ட 18 நாடுகளுக்குப் போயிருக்கேன். அந்த சமயத்துல பிரதீப் எனக்கு கால் பண்ணி `என்னப் பண்ணீட்டு இருக்கீங்க'னு கேட்டால்கூட `லவ் பண்ணீட்டு இருக்கேன்'னு சொல்லுவேன். என் வாழ்க்கைல அந்த பயணங்களெல்லாம் மறக்க முடியாத தருணங்கள். என் வாழ்க்கையில நடந்த தருணங்களையெல்லாம் பிரதீப்பை வச்சு சினிமாவுல திரும்ப பார்க்கிறேன். இந்தக் காட்சிகளை நான் வேணும்னு படத்துக்குள்ள வைக்கல. படத்துல இந்த விஷயங்கள் வைக்கிறதுக்கான இடங்கள் இருந்தது. இந்தப் பாடல் மாதிரி `கதைப்போமா' பாடலுக்குப் பின்னாடியும் ஒரு சோகமான கதை இருக்கு. என்றவர், `` எனக்கு வி.ஜே சித்து விலாக்ஸ் சேனல் ரொம்ப பிடிக்கும். அவங்க சேனலோட தொடக்க காலத்திலேயே நான் அவங்களை இந்தப் படத்துக்கு கமிட் பண்ணிட்டேன். அவங்களோட ஹைலைட் விஷயங்கள் எதையும் நான் படத்துல வைக்கல. அவங்களை இந்தப் படத்துல நீங்க நடிகர்களாக பார்ப்பீங்க. இதை தாண்டி படத்துல ஸ்நேகா மேம் கேமியோ பண்ணியிருக்காங்க. என்றார். Pradeep Ranganathan இவரை தொடர்ந்து நம்மிடையே பேசிய பிரதீப் ரங்கநாதன், `` படத்துல என்டர்டெயின்மென்ட் இருக்கணும்னு பார்த்து பார்த்து பண்ற விஷயங்கள்தான். ஆனால், அந்த என்டர்டெயின்மென்ட்னா காமெடி மட்டும் கிடையாது. படத்தை தியேட்டர்ல பார்க்கும்போது சில விஷயங்களுக்கு கத்துவாங்க. அப்படியான விஷயங்கள் இருக்கணும்னு நான் விரும்புவேன். டிரைலர்ல என்னுடைய ஸ்கூல் காட்சியில எனக்கு எதிர்ல நிற்கிற ஆள் ரவி மோகன் சார்னு சொல்றாங்க. ஆனால், அந்த கதாபாத்திரத்துல அவர் நடிக்கல. என்றார்.

விகடன் 13 Feb 2025 1:14 pm

RCB : 'கோலியை ஏன் கேப்டன் ஆக்கவில்லை?' - ஆர்சிபி விளக்கம்

பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக ரஜத் பட்டிதர் அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், பெங்களூரு அணியின் ரசிகர்கள் கோலியே அந்த அணியின் கேப்டனாக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால், கோலிக்கு பதில் ரஜத்தை பெங்களூரு அணியின் நிர்வாகம் தேர்ந்தெடுத்திருக்கிறது. கோலியை ஏன் கேப்டன் ஆக்கவில்லை என்பதற்கு அந்த அணியின் டைரக்டர் மோ போபாட் விளக்கம் கொடுத்திருக்கிறார். Rajat Patidar 'கேப்டன்சிக்கான பரிசீலனையில் கோலியும் ஒரு ஆப்சனாக இருந்தாரா?' என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மோ போபாட், 'கேப்டன்சியை பற்றி யோசிக்கையில் பயிற்சியாளர் ஆண்டி ப்ளவரும் நானும் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாக உணர்ந்தோம். எங்களிடம் நிறைய ஆப்சன்கள் இருந்தது. ஆனால், நாங்கள் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் உறுதியாக இருந்தோம். ஒரு இந்திய கேப்டனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றே நினைத்தோம். டூ ப்ளெஸ்சிஸ் நன்றாகத்தான் கேப்டன்சி செய்தார். ஆனாலும், இது இந்தியாவில் நடைபெறும் தொடர் என்பதால் ஒரு இந்திய வீரர்தான் கேப்டனாக இருக்க வேண்டும் என நினைத்தோம். ஒரு இந்திய வீரருக்குதான் உள்ளூர் சூழல்கள் பற்றி நன்கு தெரியும். அதனால் விராட் கோலியும் ஆப்சனில் இருந்தார். ஆனால், விராட் கோலி அணியை வழிநடத்த 'கேப்டன்' என்கிற பட்டம் தேவையில்லை. அந்தத் தன்மை அவரிடம் இயல்பிலேயே இருக்கிறது. பேட்டிங்கில் அணிக்கே முன்னுதாரணமாக இருப்பார். அற்புதமான பீல்டிங் திறனாலும் மற்ற வீரர்களை ஊக்குவிப்பார். அவர் விரும்பும் கிரிக்கெட்டுக்காக அவர் பயிற்சி செய்யும் விதம், அவர் தன்னை பிட்டாக வைத்திருக்கும் விதம் எல்லாமே மற்ற வீரர்களுக்கு வழிகாட்டவே செய்யும். Virat இந்தியாவுக்கே தெரியும். ஏன், உலகத்துக்கே தெரியும். அவர் ஒரு நல்ல தலைவர். ரஜத் பட்டிதரும் கோலியின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வார். அதேமாதிரி, ரஜத்தும் இந்த இடத்துக்கு தகுதியானவர் என்பதுதான் கோலியின் எண்ணமாக இருக்கிறது.' என்றார்

விகடன் 13 Feb 2025 1:02 pm

RCB : 'கோலியை ஏன் கேப்டன் ஆக்கவில்லை?' - ஆர்சிபி விளக்கம்

பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக ரஜத் பட்டிதர் அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், பெங்களூரு அணியின் ரசிகர்கள் கோலியே அந்த அணியின் கேப்டனாக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால், கோலிக்கு பதில் ரஜத்தை பெங்களூரு அணியின் நிர்வாகம் தேர்ந்தெடுத்திருக்கிறது. கோலியை ஏன் கேப்டன் ஆக்கவில்லை என்பதற்கு அந்த அணியின் டைரக்டர் மோ போபாட் விளக்கம் கொடுத்திருக்கிறார். Rajat Patidar 'கேப்டன்சிக்கான பரிசீலனையில் கோலியும் ஒரு ஆப்சனாக இருந்தாரா?' என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மோ போபாட், 'கேப்டன்சியை பற்றி யோசிக்கையில் பயிற்சியாளர் ஆண்டி ப்ளவரும் நானும் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாக உணர்ந்தோம். எங்களிடம் நிறைய ஆப்சன்கள் இருந்தது. ஆனால், நாங்கள் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் உறுதியாக இருந்தோம். ஒரு இந்திய கேப்டனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றே நினைத்தோம். டூ ப்ளெஸ்சிஸ் நன்றாகத்தான் கேப்டன்சி செய்தார். ஆனாலும், இது இந்தியாவில் நடைபெறும் தொடர் என்பதால் ஒரு இந்திய வீரர்தான் கேப்டனாக இருக்க வேண்டும் என நினைத்தோம். ஒரு இந்திய வீரருக்குதான் உள்ளூர் சூழல்கள் பற்றி நன்கு தெரியும். அதனால் விராட் கோலியும் ஆப்சனில் இருந்தார். ஆனால், விராட் கோலி அணியை வழிநடத்த 'கேப்டன்' என்கிற பட்டம் தேவையில்லை. அந்தத் தன்மை அவரிடம் இயல்பிலேயே இருக்கிறது. பேட்டிங்கில் அணிக்கே முன்னுதாரணமாக இருப்பார். அற்புதமான பீல்டிங் திறனாலும் மற்ற வீரர்களை ஊக்குவிப்பார். அவர் விரும்பும் கிரிக்கெட்டுக்காக அவர் பயிற்சி செய்யும் விதம், அவர் தன்னை பிட்டாக வைத்திருக்கும் விதம் எல்லாமே மற்ற வீரர்களுக்கு வழிகாட்டவே செய்யும். Virat இந்தியாவுக்கே தெரியும். ஏன், உலகத்துக்கே தெரியும். அவர் ஒரு நல்ல தலைவர். ரஜத் பட்டிதரும் கோலியின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வார். அதேமாதிரி, ரஜத்தும் இந்த இடத்துக்கு தகுதியானவர் என்பதுதான் கோலியின் எண்ணமாக இருக்கிறது.' என்றார்

விகடன் 13 Feb 2025 1:02 pm

இந்தியாவுக்கு சவால் விட்ட இங்கிலாந்து வீரர்..”இப்படியெல்லாம் பேசக்கூடாது”..கெவின் பீட்டர்சன் பதிலடி!

டெல்லி :இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் சமீபத்தில் இந்தியாவை நாங்கள் வீழ்த்துவோம் என சவால் விடும் வகையில் பேசியது சர்ச்சையாக வெடித்துள்ளது. தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய அவர் ” நாங்கள் இப்போது இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறோம். இந்தியாவிடம் நாங்கள் தோல்வி அடைந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. இந்தியாவிடம் நாங்கள் 3-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை. ஆனால், இந்த நேரத்தில் நான் சொல்லி கொள்ள விரும்புவது என்னவென்றால், நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபியின் […]

டினேசுவடு 13 Feb 2025 1:02 pm

Andhra Pradesh: `பெண்களுக்கு Work From Home'அரசின் திட்டம்! -நிபுணர்கள் சொல்வதென்ன?!

ஆந்திர பிரதேசத்தில் சில துறைகளில் பெண்களுக்கு 'வொர்க் ஃப்ரம் ஹோம்' வசதியை வழங்க உள்ளோம் என்று அறிவித்துள்ளார் ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு. இதுக்குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ஆந்திர பிரதேசத்தில் குறிப்பாக பெண்களுக்கு 'வொர்க் ஃப்ரம் ஹோம்' வசதியை பெரியளவில் ஏற்படுத்தி தர திட்டமிட்டு வருகிறோம். முதலில், இந்த சர்வதேச அறிவியல் பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகள் தினத்தில் இந்தத் துறையில் இருக்கும் அனைத்து பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். இன்று அவர்களுடைய சாதனைகளை கொண்டாடி, இந்தத் துறையில் மேலும் அவர்களுடைய வளர்ச்சி மற்றும் பங்களிப்பை வளர்க்க உறுதிக்கொள்வோம். Work From Home (Representational Image) வீட்டிலிருந்து வேலை... உங்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்..? கொரோனா பேரிடரின் போது, பணி சூழல் என்பது பெரிய மாற்றத்திற்கு உள்ளாகியது. அந்த நேரத்தில் 'வொர்க் ஃப்ரம் ஹோம்' அதிகளவில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. ரிமோட் வொர்க், கோ-வொர்க்கிங் ஸ்பேஸ், Neighbourhood Workspaces போன்றவை நெகிழ்வுத்திறன், அதிக உற்பத்தி திறன் ஆகியவற்றை கொடுத்து பிசினஸ் மற்றும் ஊழியர்களை சம அளவில் மேம்படுத்தும். மேலும், இந்த மாதிரியான முன்னெடுப்புகள் தனிப்பட்ட வாழ்க்கை - வேலை ஆகியவற்றை பேலன்ஸ் செய்ய பெரியளவில் உதவும். இந்த மாதிரியான ட்ரெண்டுகள் மூலம் ஆந்திர பிரதேசத்தில் ஒரு அர்த்தமுள்ள மாற்றத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். ஆந்திர பிரதேசம் ஐ.டி மற்றும் ஜி.சி.சி பாலிசி 4.0 இந்த மாதிரியான கேம் - சேஞ்சிங் மாற்றமாக இருக்கும். ஒவ்வொரு நகரம், நகராட்சி, மண்டலம் ஆகியவற்றில் ஐ.டி ஆபீஸ் ஸ்பேஸை உருவாக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த முன்னெடுப்பு முக்கியமாக பெண்களின் பங்களிப்பை மேம்படுத்தும் என்று நான் நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார். பெண்களுக்கு இப்படி 'வொர்க் ஃப்ரம் ஹோம்' வசதியை தருவது சில நன்மைகளையும் கொண்டுள்ளது, சில தீமைகளையும் கொண்டுள்ளது. இதுக்குறித்து சிலரிடம் பேசினோம். அவர்கள் கூறியதாவது... ஹெச்.ஆர் கன்சல்டன்ட் மற்றும் அட்வைசர் வசந்தகுமார்: அலுவலகத்திற்கு வந்து தான் வேலை பார்க்க வேண்டும் என்கிறப்போது பெண்களுக்கு போக்குவரத்து, குடும்பத்தில் இருக்கும் சின்ன சின்ன வேலைகளால் சில சிக்கல்கள் எழும். இதனால், சில சமயங்களில் விடுமுறை, பர்மிஷன் ஆகிவயை ஏற்படும். இதனால், கரியர் முதல் புரோமசன் வரை பாதிக்கப்படும். குடும்ப சூழலால் அலுவலகத்திற்கு சென்று வேலைப்பார்க்க முடியாத நிறைய தகுதியான பெண்கள் வீட்டிலேயே இருக்கின்றனர். இன்னொரு பக்கம், சில நிறுவனங்களில் ஆள்கள் பற்றாக்குறை வேறு உள்ளது. இந்த நிலையில், 'வொர்க் ஃப்ரம் ஹோம்' அறிமுகப்படுத்தப்பட்டால், ஆள்பற்றாக்குறையும் குறையும். தகுதியான பெண்களுக்கும் கரியரும் பாதிக்கப்படாது. ஹெச்.ஆர் கன்சல்டன்ட் மற்றும் அட்வைசர் வசந்தகுமார் Work From Home-க்கு ஏற்ற 10 சிறந்த நகரங்கள்; Kisi நிறுவனத்தின் அறிக்கை! | PhotoStory இந்திய மக்கள் தொகையில் கிட்டதட்ட 50 சதவிகித பெண்கள் உள்ளனர். வொர்க் ஃப்ரம் ஹோம் வசதியை உள்ளே கொண்டுவரும்போது வேலைகளில் பெண்களின் பங்களிப்பு இப்போது இருப்பதை விட, மிகவும் அதிகரிக்கும். இது நம் பொருளாதாரத்தையும், தொழில் வளர்ச்சியும் மிகவும் மேம்படுத்தும். 2047-ம் ஆண்டு இந்தியா வளர்ந்த நாடாக மாறியிருக்க வேண்டும் என்ற நம் நாட்டின் லட்சியத்திற்கு இது மிகப்பெரிய பங்காற்றும். தமிழ்நாடு, கேரளாவை விட...  வொர்க் ஃப்ரம் ஹோம் வசதியை அனைத்து தொழில்களுக்கும் தந்துவிட முடியாது என்பது மிக முக்கியமானது ஆகும். இதற்கு மிக சரியான உதாரணம், 'உற்பத்தி துறை'. உற்பத்தி துறையில் இயந்திரங்கள் இன்றியமையாதது. அவை இல்லாமல் அந்தத் துறையே இயங்க முடியாது. இந்த நிலையில், இங்கே வொர்க் ஃப்ரம் ஹோம் சாத்தியப்படாது. ஐ.டி போன்ற சில துறைகளில் மட்டுமே வொர்க் ஃப்ரம் ஹோம் சாத்தியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இது பெண்களுக்கு மட்டுமல்ல உதவியல்ல... இது நிறுவனங்களுக்கும் பெரிய தொகையை சேமித்து தரும். ஒருவர் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்யும்போது, அவர்களுக்கான இடம், தண்ணீர் வசதி, கழிவறை வசதி, மின்சாரம் ஆகியவை தேவைப்படும். ஆனால், அவர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும்போது பெரிய அளவில் நிதி மிச்சமாகும். இந்த நிதியை அவர்கள் தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம். தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களை ஒப்பிடும்போது, ஆந்திராவின் கல்வியறிவு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. இந்த வசதியை கொண்டுவரும்போது, பெண்கள் 'வொர்க் ஃப்ரம் ஹோம் கூட செய்யலாம்' என்று அங்கே பெண்கள் கல்வியறிவு விகிதம் அதிகரிக்கும். இதனால், அந்த மாநிலத்தின் கல்வியறிவு விகிதமும் அதிகரிக்கும். Writer Business Private Limited அசிஸ்டென்ட் மேனேஜர் ஹெச்.ஆர் பிரியா சூப்பர் மேனேஜர் ஆக வேண்டுமா..? அலுவலக அரசியலில் கில்லாடியாக இருங்கள்..! Writer Business Private Limited அசிஸ்டென்ட் மேனேஜர் ஹெச்.ஆர் பிரியா: ஹெச்.ஆர் துறையில் ஊழியர்களை நேரில் பார்க்க வேண்டும்... அவர்களது வேலையை கவனிக்க வேண்டும் என்பதால் இங்கே வொர்க் ஃப்ரம் ஹோமிற்கு சாத்தியமில்லை. இதுப்போன்ற சில துறைகள் இருந்தாலும், இன்னும் சில துறைகளில் வொர்க் ஃபரம் ஹோம் எடுக்கும் வசதி உள்ளது. அந்தத் துறைகளில் வொர்க் ஃப்ரம் ஹோம் தரும்போது ஃபிலெக்சிபிலிடி (Flexbility), உற்பத்தி திறன் அதிகம் இருக்கும். முக்கியமாக, கிரியேட்டிவ் துறை, பி.பி.ஓ துறை போன்ற துறைகளில் இது மிகப்பெரிய பிளஸாக இருக்கும். சமூக பந்தம்?! இதில் வெறும் பிளஸ் பாயிண்டுகள் மட்டுமல்ல...நெகட்டிவ்களும் உள்ளன. அதாவது, அலுவலகத்திற்கு நேரில் வந்து வேலை பார்க்கும்போது இருக்கும் கரியர் வளர்ச்சியின் அதே அளவு, வொர்க் ஃப்ரம் ஹோமில் இருக்காது. காரணம், அவரது உயரதிகாரி அவரை நேரில் பார்க்காமல், வேலை மூலம் மட்டுமே பார்ப்பார். அதனால், குறிப்பிட்ட அந்த ஊழியரின் திறன் அவ்வளவு தெளிவாக அவரது உயரதிகாரிக்கு தெரியாது. அலுவலகத்திற்கு வேலைக்கு வரும்போது பிறருடன் பேசி பழகும் வாய்ப்பு, பிறரிடம் இருந்து கற்றுக்கொள்வது என சமூக பந்தம் உருவாகும். ஆனால், இது வொர்க் ஃப்ரம் ஹோமில் சாத்தியமில்லை. Work From Home ஐ.டி ஊழியர் வைஷ்ணவி: வொர்க் ஃப்ரம் ஹோம்ன்னா காலையில பரபரப்பா எந்திரிச்சு கிளம்பி, டிரவல் பண்ணி ஆபீஸ் போகணும்னு இல்ல. பொறுமையா எந்திரிச்சு லாகின் பண்ணிட்டு, நமக்கு ஆபீஸ்ல இருக்க வேலை, வீட்டுல இருக்க வேலைனு ரெண்டு வேலையும் செஞ்சு பேலன்ஸ் பண்ணிக்க முடியும். நெகட்டிவ் சைட்னு பாத்தோம்னா, ஆபீஸ்க்கு போகும்போது இருக்குற பிரேக்குகள் வீட்டுல இருக்காது. எப்பவுமே வேலை செஞ்சுட்டு இருக்கற மாதிரி இருக்கும். நமக்கு சாப்பாடு டைம்னாலும் கூட, 'வீட்டுல தான இருக்கீங்க... இந்த வேலைய முடிச்சுட்டு போங்க' - ங்கற பேச்சு வரும். வீட்டுக்குள்ளேயே இருக்கும்போது வேறு எந்த முகத்தையும் பாக்காம, ஸ்ட்ரெஸ்ஸா இருக்கும். ஐ.டி ஊழியர் தனுவர்ஷா: தனிப்பட்ட வாழ்க்கை - வேலை - ரெண்டையும் எளிதா பேலன்ஸ் செய்யலாம். இப்போது தான் வேலை செய்யணும்னு இல்லாம, நமக்கு ஏத்த நேரத்துல வேலை செய்யலாம். பெண்களுக்கு முக்கியமா இது பெரிய அளவிலான கரியர் பிரேக் இல்லாம தடுக்கும். நைட் ஷிப்ட் வேலை பாக்குறவங்களுக்கு இது ஒரு வரம்னே சொல்லலாம். வீட்டுல இருந்து ரொம்ப தூரத்துல ஆபீஸ் இருக்குங்கறவங்களுக்க வொர்க் ஃபர்ம் ஹோம் மூலமா போக்குவரத்து செலவு, அங்க வீடு எடுத்து தங்கற செலவை குறைக்கலாம். கல்யாண ஆனவங்களுக்கு அவங்க வீட்டையும், வேலையையும் சம அளவுல பாத்துக்க வொர்க் ஃப்ரம் ஹோம் நல்ல வாய்ப்பு. ஐ.டி ஊழியர் தனுவர்ஷா ஆனா, ஆபீஸ்ல போய் வேலை பாக்கறவங்களை ஒப்பிடும்போது, இவங்களுக்கு பெரியளவில் கரியர் வளர்ச்சி இருக்காது... அதனால, புரோமஷன் போன்ற விஷயங்கள் இவங்களுக்கு அவ்வளவு சீக்கிரம் கிடைச்சுடாது. அவங்க வேலை செய்யற புராஜெக்ட் பத்தியே அவங்களால அதிகம்ம் தெரிஞ்சுக்க முடியாது. அப்டேட், அப்கிரேடும் இவங்களுக்கு ரொம்பவே கம்மியா இருக்கும். Andhra Pradesh is planning "Work From Home" in a big way, especially for women. First, I would like to extend greetings to all women and girls in STEM on the International Day of Women and Girls in Science. Today, we celebrate their achievements and commit ourselves to providing… pic.twitter.com/En4g7pfEba — N Chandrababu Naidu (@ncbn) February 11, 2025

விகடன் 13 Feb 2025 1:01 pm

Andhra Pradesh: `பெண்களுக்கு Work From Home'அரசின் திட்டம்! -நிபுணர்கள் சொல்வதென்ன?!

ஆந்திர பிரதேசத்தில் சில துறைகளில் பெண்களுக்கு 'வொர்க் ஃப்ரம் ஹோம்' வசதியை வழங்க உள்ளோம் என்று அறிவித்துள்ளார் ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு. இதுக்குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ஆந்திர பிரதேசத்தில் குறிப்பாக பெண்களுக்கு 'வொர்க் ஃப்ரம் ஹோம்' வசதியை பெரியளவில் ஏற்படுத்தி தர திட்டமிட்டு வருகிறோம். முதலில், இந்த சர்வதேச அறிவியல் பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகள் தினத்தில் இந்தத் துறையில் இருக்கும் அனைத்து பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். இன்று அவர்களுடைய சாதனைகளை கொண்டாடி, இந்தத் துறையில் மேலும் அவர்களுடைய வளர்ச்சி மற்றும் பங்களிப்பை வளர்க்க உறுதிக்கொள்வோம். Work From Home (Representational Image) வீட்டிலிருந்து வேலை... உங்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்..? கொரோனா பேரிடரின் போது, பணி சூழல் என்பது பெரிய மாற்றத்திற்கு உள்ளாகியது. அந்த நேரத்தில் 'வொர்க் ஃப்ரம் ஹோம்' அதிகளவில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. ரிமோட் வொர்க், கோ-வொர்க்கிங் ஸ்பேஸ், Neighbourhood Workspaces போன்றவை நெகிழ்வுத்திறன், அதிக உற்பத்தி திறன் ஆகியவற்றை கொடுத்து பிசினஸ் மற்றும் ஊழியர்களை சம அளவில் மேம்படுத்தும். மேலும், இந்த மாதிரியான முன்னெடுப்புகள் தனிப்பட்ட வாழ்க்கை - வேலை ஆகியவற்றை பேலன்ஸ் செய்ய பெரியளவில் உதவும். இந்த மாதிரியான ட்ரெண்டுகள் மூலம் ஆந்திர பிரதேசத்தில் ஒரு அர்த்தமுள்ள மாற்றத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். ஆந்திர பிரதேசம் ஐ.டி மற்றும் ஜி.சி.சி பாலிசி 4.0 இந்த மாதிரியான கேம் - சேஞ்சிங் மாற்றமாக இருக்கும். ஒவ்வொரு நகரம், நகராட்சி, மண்டலம் ஆகியவற்றில் ஐ.டி ஆபீஸ் ஸ்பேஸை உருவாக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த முன்னெடுப்பு முக்கியமாக பெண்களின் பங்களிப்பை மேம்படுத்தும் என்று நான் நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார். பெண்களுக்கு இப்படி 'வொர்க் ஃப்ரம் ஹோம்' வசதியை தருவது சில நன்மைகளையும் கொண்டுள்ளது, சில தீமைகளையும் கொண்டுள்ளது. இதுக்குறித்து சிலரிடம் பேசினோம். அவர்கள் கூறியதாவது... ஹெச்.ஆர் கன்சல்டன்ட் மற்றும் அட்வைசர் வசந்தகுமார்: அலுவலகத்திற்கு வந்து தான் வேலை பார்க்க வேண்டும் என்கிறப்போது பெண்களுக்கு போக்குவரத்து, குடும்பத்தில் இருக்கும் சின்ன சின்ன வேலைகளால் சில சிக்கல்கள் எழும். இதனால், சில சமயங்களில் விடுமுறை, பர்மிஷன் ஆகிவயை ஏற்படும். இதனால், கரியர் முதல் புரோமசன் வரை பாதிக்கப்படும். குடும்ப சூழலால் அலுவலகத்திற்கு சென்று வேலைப்பார்க்க முடியாத நிறைய தகுதியான பெண்கள் வீட்டிலேயே இருக்கின்றனர். இன்னொரு பக்கம், சில நிறுவனங்களில் ஆள்கள் பற்றாக்குறை வேறு உள்ளது. இந்த நிலையில், 'வொர்க் ஃப்ரம் ஹோம்' அறிமுகப்படுத்தப்பட்டால், ஆள்பற்றாக்குறையும் குறையும். தகுதியான பெண்களுக்கும் கரியரும் பாதிக்கப்படாது. ஹெச்.ஆர் கன்சல்டன்ட் மற்றும் அட்வைசர் வசந்தகுமார் Work From Home-க்கு ஏற்ற 10 சிறந்த நகரங்கள்; Kisi நிறுவனத்தின் அறிக்கை! | PhotoStory இந்திய மக்கள் தொகையில் கிட்டதட்ட 50 சதவிகித பெண்கள் உள்ளனர். வொர்க் ஃப்ரம் ஹோம் வசதியை உள்ளே கொண்டுவரும்போது வேலைகளில் பெண்களின் பங்களிப்பு இப்போது இருப்பதை விட, மிகவும் அதிகரிக்கும். இது நம் பொருளாதாரத்தையும், தொழில் வளர்ச்சியும் மிகவும் மேம்படுத்தும். 2047-ம் ஆண்டு இந்தியா வளர்ந்த நாடாக மாறியிருக்க வேண்டும் என்ற நம் நாட்டின் லட்சியத்திற்கு இது மிகப்பெரிய பங்காற்றும். தமிழ்நாடு, கேரளாவை விட...  வொர்க் ஃப்ரம் ஹோம் வசதியை அனைத்து தொழில்களுக்கும் தந்துவிட முடியாது என்பது மிக முக்கியமானது ஆகும். இதற்கு மிக சரியான உதாரணம், 'உற்பத்தி துறை'. உற்பத்தி துறையில் இயந்திரங்கள் இன்றியமையாதது. அவை இல்லாமல் அந்தத் துறையே இயங்க முடியாது. இந்த நிலையில், இங்கே வொர்க் ஃப்ரம் ஹோம் சாத்தியப்படாது. ஐ.டி போன்ற சில துறைகளில் மட்டுமே வொர்க் ஃப்ரம் ஹோம் சாத்தியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இது பெண்களுக்கு மட்டுமல்ல உதவியல்ல... இது நிறுவனங்களுக்கும் பெரிய தொகையை சேமித்து தரும். ஒருவர் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்யும்போது, அவர்களுக்கான இடம், தண்ணீர் வசதி, கழிவறை வசதி, மின்சாரம் ஆகியவை தேவைப்படும். ஆனால், அவர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும்போது பெரிய அளவில் நிதி மிச்சமாகும். இந்த நிதியை அவர்கள் தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம். தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களை ஒப்பிடும்போது, ஆந்திராவின் கல்வியறிவு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. இந்த வசதியை கொண்டுவரும்போது, பெண்கள் 'வொர்க் ஃப்ரம் ஹோம் கூட செய்யலாம்' என்று அங்கே பெண்கள் கல்வியறிவு விகிதம் அதிகரிக்கும். இதனால், அந்த மாநிலத்தின் கல்வியறிவு விகிதமும் அதிகரிக்கும். Writer Business Private Limited அசிஸ்டென்ட் மேனேஜர் ஹெச்.ஆர் பிரியா சூப்பர் மேனேஜர் ஆக வேண்டுமா..? அலுவலக அரசியலில் கில்லாடியாக இருங்கள்..! Writer Business Private Limited அசிஸ்டென்ட் மேனேஜர் ஹெச்.ஆர் பிரியா: ஹெச்.ஆர் துறையில் ஊழியர்களை நேரில் பார்க்க வேண்டும்... அவர்களது வேலையை கவனிக்க வேண்டும் என்பதால் இங்கே வொர்க் ஃப்ரம் ஹோமிற்கு சாத்தியமில்லை. இதுப்போன்ற சில துறைகள் இருந்தாலும், இன்னும் சில துறைகளில் வொர்க் ஃபரம் ஹோம் எடுக்கும் வசதி உள்ளது. அந்தத் துறைகளில் வொர்க் ஃப்ரம் ஹோம் தரும்போது ஃபிலெக்சிபிலிடி (Flexbility), உற்பத்தி திறன் அதிகம் இருக்கும். முக்கியமாக, கிரியேட்டிவ் துறை, பி.பி.ஓ துறை போன்ற துறைகளில் இது மிகப்பெரிய பிளஸாக இருக்கும். சமூக பந்தம்?! இதில் வெறும் பிளஸ் பாயிண்டுகள் மட்டுமல்ல...நெகட்டிவ்களும் உள்ளன. அதாவது, அலுவலகத்திற்கு நேரில் வந்து வேலை பார்க்கும்போது இருக்கும் கரியர் வளர்ச்சியின் அதே அளவு, வொர்க் ஃப்ரம் ஹோமில் இருக்காது. காரணம், அவரது உயரதிகாரி அவரை நேரில் பார்க்காமல், வேலை மூலம் மட்டுமே பார்ப்பார். அதனால், குறிப்பிட்ட அந்த ஊழியரின் திறன் அவ்வளவு தெளிவாக அவரது உயரதிகாரிக்கு தெரியாது. அலுவலகத்திற்கு வேலைக்கு வரும்போது பிறருடன் பேசி பழகும் வாய்ப்பு, பிறரிடம் இருந்து கற்றுக்கொள்வது என சமூக பந்தம் உருவாகும். ஆனால், இது வொர்க் ஃப்ரம் ஹோமில் சாத்தியமில்லை. Work From Home ஐ.டி ஊழியர் வைஷ்ணவி: வொர்க் ஃப்ரம் ஹோம்ன்னா காலையில பரபரப்பா எந்திரிச்சு கிளம்பி, டிரவல் பண்ணி ஆபீஸ் போகணும்னு இல்ல. பொறுமையா எந்திரிச்சு லாகின் பண்ணிட்டு, நமக்கு ஆபீஸ்ல இருக்க வேலை, வீட்டுல இருக்க வேலைனு ரெண்டு வேலையும் செஞ்சு பேலன்ஸ் பண்ணிக்க முடியும். நெகட்டிவ் சைட்னு பாத்தோம்னா, ஆபீஸ்க்கு போகும்போது இருக்குற பிரேக்குகள் வீட்டுல இருக்காது. எப்பவுமே வேலை செஞ்சுட்டு இருக்கற மாதிரி இருக்கும். நமக்கு சாப்பாடு டைம்னாலும் கூட, 'வீட்டுல தான இருக்கீங்க... இந்த வேலைய முடிச்சுட்டு போங்க' - ங்கற பேச்சு வரும். வீட்டுக்குள்ளேயே இருக்கும்போது வேறு எந்த முகத்தையும் பாக்காம, ஸ்ட்ரெஸ்ஸா இருக்கும். ஐ.டி ஊழியர் தனுவர்ஷா: தனிப்பட்ட வாழ்க்கை - வேலை - ரெண்டையும் எளிதா பேலன்ஸ் செய்யலாம். இப்போது தான் வேலை செய்யணும்னு இல்லாம, நமக்கு ஏத்த நேரத்துல வேலை செய்யலாம். பெண்களுக்கு முக்கியமா இது பெரிய அளவிலான கரியர் பிரேக் இல்லாம தடுக்கும். நைட் ஷிப்ட் வேலை பாக்குறவங்களுக்கு இது ஒரு வரம்னே சொல்லலாம். வீட்டுல இருந்து ரொம்ப தூரத்துல ஆபீஸ் இருக்குங்கறவங்களுக்க வொர்க் ஃபர்ம் ஹோம் மூலமா போக்குவரத்து செலவு, அங்க வீடு எடுத்து தங்கற செலவை குறைக்கலாம். கல்யாண ஆனவங்களுக்கு அவங்க வீட்டையும், வேலையையும் சம அளவுல பாத்துக்க வொர்க் ஃப்ரம் ஹோம் நல்ல வாய்ப்பு. ஐ.டி ஊழியர் தனுவர்ஷா ஆனா, ஆபீஸ்ல போய் வேலை பாக்கறவங்களை ஒப்பிடும்போது, இவங்களுக்கு பெரியளவில் கரியர் வளர்ச்சி இருக்காது... அதனால, புரோமஷன் போன்ற விஷயங்கள் இவங்களுக்கு அவ்வளவு சீக்கிரம் கிடைச்சுடாது. அவங்க வேலை செய்யற புராஜெக்ட் பத்தியே அவங்களால அதிகம்ம் தெரிஞ்சுக்க முடியாது. அப்டேட், அப்கிரேடும் இவங்களுக்கு ரொம்பவே கம்மியா இருக்கும். Andhra Pradesh is planning "Work From Home" in a big way, especially for women. First, I would like to extend greetings to all women and girls in STEM on the International Day of Women and Girls in Science. Today, we celebrate their achievements and commit ourselves to providing… pic.twitter.com/En4g7pfEba — N Chandrababu Naidu (@ncbn) February 11, 2025

விகடன் 13 Feb 2025 1:01 pm

நீலகிரி கூடலூர் அருகே சரக்கு லாரி கவிழ்ந்து கோர விபத்து.... 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தவளை மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுபாட்டை இருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் அங்கு 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

சமயம் 13 Feb 2025 1:01 pm

Adobe expands Firefly’s Generative AI Capabilities with Industry’s First Commercially Safe AI Video Model

Mumbai: Adobe has unveiled the new Firefly application, an all-in-one professional destination for generative AI-powered content creation, integrating images, vectors, and videos. The launch includes the Firefly Video Model, now available in public beta, making it the industry’s first commercially safe AI video generation model that enables brands and creative professionals to confidently create production-ready content.This latest innovation strengthens Firefly’s position as a leader in generative AI, offering unmatched creative control and seamless integration with Adobe’s industry-leading Creative Cloud applications. With over 18 billion assets generated globally, Firefly has evolved from an AI-powered image tool to a comprehensive suite empowering creative teams with multimodal workflows. Next-Gen Generative AI for Creative Professionals The Firefly Video Model, powering Generate Video (beta) in the Firefly app and Generative Extend (beta) in Adobe Premiere Pro, allows professionals to create high-quality, IP-friendly video content directly from text prompts and images. The model supports 1080p resolution, with 4K capabilities planned for future updates. Firefly is designed for creative professionals looking for unmatched creative control and IP-friendly tools that can be used safely and effectively in both ideation and production, said David Wadhwani, President of Adobe’s Digital Media Business. We've been thrilled to hear from beta customers who've found it a game-changer for ideating concepts and producing stunning videos, and we can’t wait to see how the creative community uses it to bring their stories to the world. Powerful New Features in Firefly With Firefly’s expanded capabilities, users can: Generate Video (beta) – Create stunning video clips, animations, b-roll, and motion graphics from simple text prompts. Users can fine-tune shots using professional camera angles, dynamic movement, and motion paths. Scene to Image (beta) – Convert 3D sketches into high-resolution images with intuitive controls for angles, lighting, and structural precision. Translate Audio and Video – Generate multilingual voiceovers and subtitles while maintaining an authentic tone and cadence, supporting over 20 languages for global reach. Seamless Integration – Firefly connects with Photoshop, Premiere Pro, Express, and more, allowing creators to transition effortlessly from ideation to production. Global Enterprises Choose Firefly for Scalable Content Creation Leading brands and agencies—including Deloitte Digital, dentsu, IBM, IPG Health, Mattel, PepsiCo/Gatorade, Stagwell, and Tapestry—are leveraging Firefly’s capabilities to accelerate creative workflows, enhance efficiency, and maintain brand consistency at scale. James Thomas, Global Chief Technology Officer, dentsu, remarked, “Firefly’s creator-friendly approach to AI has been instrumental in enhancing our creative process, allowing us to bring to life high-quality ideas & visuals at scale, more efficiently and in less time. Our creatives have been testing and providing valuable feedback, helping to steer the roadmap and building proprietary product solutions and custom workflows for our clients. From proof of concept to storyboarding and beyond, Firefly is accelerating creative development while ensuring commercially safe results. This is just the beginning, and we’re excited to see how tools like Firefly will continue to push creative boundaries and empower our teams. Merrill Raman, Global Chief Technology Officer, Stagwell, added: Adobe Firefly is not just an agency tool, it’s a force multiplier. Firefly empowers our teams to innovate fearlessly within established brand guidelines, maximizing the impact of our client campaigns. New Firefly Subscription Plans To provide flexible access to its AI-powered features, Adobe has launched two new Firefly subscription plans: Firefly Standard: Priced at INR 797 per month ($9.99 USD), offering 2,000 video/audio credits and up to 20 five-second 1080p video generations per month. Firefly Pro: Priced at INR 2,394 per month ($29.99 USD), with 7,000 video/audio credits and up to 70 five-second 1080p video generations per month. A Firefly Premium plan designed for high-volume content creators and teams will be launched soon. Adobe’s Commitment to Ethical AI Adobe remains committed to responsible AI development, ensuring Firefly is trained exclusively on content that Adobe has explicit permission to use, including licensed Adobe Stock assets and public domain content. Additionally, Firefly Video Model outputs will include Content Credentials, providing transparency by indicating that AI was used in content creation.With Firefly’s new AI-powered video generation tools, Adobe continues to shape the future of creative production—empowering professionals, brands, and agencies with scalable, safe, and cutting-edge generative AI solutions.

மெடியானேவ்ஸ்௪க்கு 13 Feb 2025 12:59 pm

சென்னை அசோக் நகரில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்; பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது.....!

சென்னையில் அசோக் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் படித்த ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு தமிழ் ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்துள்ளது.

சமயம் 13 Feb 2025 12:53 pm

புல்லட் ஓட்டிய பட்டியல் சமூக மாணவன்... கையை வெட்டிய கொடூரம்... சிவகங்கையில் பயங்கரம்!

சிவகங்கை அருகே புல்லட் இரு சக்கர வாகனத்தை ஓட்டிய பட்டியல் சமூக மாணவரின் கையை வெட்டிய கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.

சமயம் 13 Feb 2025 12:50 pm

சென்னை: பெண் காவலருக்கு பாலியல் தொல்லை? - போக்குவரத்து இணை கமிஷனர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்னணி

சென்னையில் போக்குவரத்து இணை கமிஷனராக ஐ.பி.எஸ் அதிகாரி மகேஷ்குமார் பணியாற்றி வந்தார். இவர் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கைக்கு என்ன காரணம் என டி.ஜி.பி அலுவலகத்தில் விசாரித்தோம். இதுகுறித்து நம்மிடம் பேசிய டி.ஜி.பி அலுவலக உயரதிகாரிகள் சிலர், ``கடந்த 1999-ம் ஆண்டு குரூப் ஒன் தேர்வு மூலம் டி.எஸ்.பியாக பணிக்குச் சேர்ந்தவர் மகேஷ்குமார். இவரின் சொந்த ஊர் தென்காசி. டி.எஸ்.பி பயிற்சி முடிந்த பிறகு இவர் பவானிஉள்ளிட்ட இடங்களில் டி.எஸ்.பியாக பணியாற்றினார். அதன்பிறகு எஸ்.பி பதவி உயர்வு பெற்று கிருஷ்ணகிரி, நெல்லை. சென்னை உள்ளிட்ட இடங்களில் பணியாற்றினார். சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் பணியாற்றிய இவர், சென்னை போக்குவரத்து துணை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டார். பின்னர் டி.ஐ.ஜியாக பதவிஉயர்வு பெற்று தற்போது சென்னை போக்குவரத்து பிரிவின் இணை கமிஷனராக பணியாற்றி வந்தார். மகேஷ்குமார் ஐபிஎஸ் இந்தநிலையில், இணை கமிஷனர் மகேஷ்குமார் மீது டி.ஜி.பி அலுவலகத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவர் புகார் ஒன்றைக் கொடுத்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் மகேஷ்குமார், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பெண் காவலர் கொடுத்த புகாரில் பாலியல் தொல்லைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்ததால் விசாகா கமிட்டிக்கு அந்தப் புகார் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர். இணை கமிஷனர் மகேஷ்குமார் தரப்பில் பேசியவர்கள், ``டிப்பார்ட்மெண்டில் எந்தவித குற்றச்சாட்டுக்களிலும் சிக்காத மகேஷ்குமார் மீது வேண்டுமென்ற இந்தப் புகாரளிக்கப்பட்டிருப்பதாகக் கருதுகிறோம். புகார் கொடுத்த பெண் காவலர் தரப்பு இந்த விவகாரத்தை ஏன் பெரிதுப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களின் கேள்வி. விசாகா கமிட்டி விசாரணையில்தான் யார் மீது தவறு இருப்பது தெரியவரும். அதற்குள் மகேஷ்குமார் மீது தேவையில்லாத குற்றச்சாட்டுக்களை ஒரு தரப்பினர் பரப்பி வருகிறார்கள் என்றனர்.

விகடன் 13 Feb 2025 12:50 pm

சென்னை: பெண் காவலருக்கு பாலியல் தொல்லை? - போக்குவரத்து இணை கமிஷனர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்னணி

சென்னையில் போக்குவரத்து இணை கமிஷனராக ஐ.பி.எஸ் அதிகாரி மகேஷ்குமார் பணியாற்றி வந்தார். இவர் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கைக்கு என்ன காரணம் என டி.ஜி.பி அலுவலகத்தில் விசாரித்தோம். இதுகுறித்து நம்மிடம் பேசிய டி.ஜி.பி அலுவலக உயரதிகாரிகள் சிலர், ``கடந்த 1999-ம் ஆண்டு குரூப் ஒன் தேர்வு மூலம் டி.எஸ்.பியாக பணிக்குச் சேர்ந்தவர் மகேஷ்குமார். இவரின் சொந்த ஊர் தென்காசி. டி.எஸ்.பி பயிற்சி முடிந்த பிறகு இவர் பவானிஉள்ளிட்ட இடங்களில் டி.எஸ்.பியாக பணியாற்றினார். அதன்பிறகு எஸ்.பி பதவி உயர்வு பெற்று கிருஷ்ணகிரி, நெல்லை. சென்னை உள்ளிட்ட இடங்களில் பணியாற்றினார். சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் பணியாற்றிய இவர், சென்னை போக்குவரத்து துணை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டார். பின்னர் டி.ஐ.ஜியாக பதவிஉயர்வு பெற்று தற்போது சென்னை போக்குவரத்து பிரிவின் இணை கமிஷனராக பணியாற்றி வந்தார். மகேஷ்குமார் ஐபிஎஸ் இந்தநிலையில், இணை கமிஷனர் மகேஷ்குமார் மீது டி.ஜி.பி அலுவலகத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவர் புகார் ஒன்றைக் கொடுத்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் மகேஷ்குமார், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பெண் காவலர் கொடுத்த புகாரில் பாலியல் தொல்லைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்ததால் விசாகா கமிட்டிக்கு அந்தப் புகார் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர். இணை கமிஷனர் மகேஷ்குமார் தரப்பில் பேசியவர்கள், ``டிப்பார்ட்மெண்டில் எந்தவித குற்றச்சாட்டுக்களிலும் சிக்காத மகேஷ்குமார் மீது வேண்டுமென்ற இந்தப் புகாரளிக்கப்பட்டிருப்பதாகக் கருதுகிறோம். புகார் கொடுத்த பெண் காவலர் தரப்பு இந்த விவகாரத்தை ஏன் பெரிதுப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களின் கேள்வி. விசாகா கமிட்டி விசாரணையில்தான் யார் மீது தவறு இருப்பது தெரியவரும். அதற்குள் மகேஷ்குமார் மீது தேவையில்லாத குற்றச்சாட்டுக்களை ஒரு தரப்பினர் பரப்பி வருகிறார்கள் என்றனர்.

விகடன் 13 Feb 2025 12:50 pm

Bhavatharini: `யுவன் இசையமைப்பாளராக உருவாக பவதாரிணிதான் காரணம்...' -வெங்கட் பிரபு உருக்கம்!

இளையராஜாவின் மகளும், பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி மறைந்து ஓராண்டாகியிருக்கும் நிலையில், அவரது திதி நாளான நேற்று (பிப் 12) நினைவு நிகழ்வு நடத்தப்பட்டது. பவதாரிணியின் நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது. இதில் இளையராஜா, கங்கை அமரன், கார்த்திக் ராஜா, வெங்கட் பிரபு என இளையராஜாவின் குடும்பத்தினர் பலரும் கலந்துகொண்டிருந்தனர். பவதாரிணி பாடிய பாடல்களின் கச்சேரி நடத்தப்பட்டது. வெங்கட் பிரபு, பவதாரிணி, இதில் பேசியிருக்கும் இயக்குநர் வெங்கட் பிரபு, கடந்த ஜனவரி 1ம் தேதி நான், யுவன், பவதாரணி எல்லோரும் ஒன்றாகப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது 'G.O.A.T' படத்தில் ஒரு பாடல் பாடனும்னு பவதாரிணி கிட்டச் சொன்னேன். ஹாஸ்பிட்டல் போய்ட்டு உடல்நிலை சரியானதும் வந்து பாடுனு சொல்லிருந்தேன். அந்த மாதத்திற்குள்ளேயே தவறிவிட்டாள். பவதாரிணிக்குக் கொடுத்த அந்த வாக்க காப்பாத்தனும்னு யுவன் கிட்ட சொல்லி 'AI' மூலமாக 'சின்ன சின்ன கண்கள்' பாடலை உருவாக்கினோம். வெங்கட் பிரபு, பவதாரிணி, யுவன் யுவனும், பவதாரிணியும்தான் ரொம்ப பாசமாக இருப்பாங்க. யுவன் இசையமைப்பாளராக ஊக்குவித்தது பவதாரிணிதான். யுவனுக்கு குருவே பவதாரிணிதான். யுவனே அதை நிறைய முறை சொல்லியிருக்கான். யுவன் இப்போ இந்தியாவில் இல்லை, அதனால இந்த நிகழ்ச்சிக்கு வர முடியல. யுவனோட நினைவு இங்கதான் இருக்கும். என்று பேசியிருக்கிறார். Ilaiyaraaja: பவதாரிணியின் கடைசி ஆசை... இது உலகம் முழுதும் பரவும் - இளையராஜா உருக்கம்! சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

விகடன் 13 Feb 2025 12:49 pm

Bhavatharini: `யுவன் இசையமைப்பாளராக உருவாக பவதாரிணிதான் காரணம்...' -வெங்கட் பிரபு உருக்கம்!

இளையராஜாவின் மகளும், பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி மறைந்து ஓராண்டாகியிருக்கும் நிலையில், அவரது திதி நாளான நேற்று (பிப் 12) நினைவு நிகழ்வு நடத்தப்பட்டது. பவதாரிணியின் நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது. இதில் இளையராஜா, கங்கை அமரன், கார்த்திக் ராஜா, வெங்கட் பிரபு என இளையராஜாவின் குடும்பத்தினர் பலரும் கலந்துகொண்டிருந்தனர். பவதாரிணி பாடிய பாடல்களின் கச்சேரி நடத்தப்பட்டது. வெங்கட் பிரபு, பவதாரிணி, இதில் பேசியிருக்கும் இயக்குநர் வெங்கட் பிரபு, கடந்த ஜனவரி 1ம் தேதி நான், யுவன், பவதாரணி எல்லோரும் ஒன்றாகப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது 'G.O.A.T' படத்தில் ஒரு பாடல் பாடனும்னு பவதாரிணி கிட்டச் சொன்னேன். ஹாஸ்பிட்டல் போய்ட்டு உடல்நிலை சரியானதும் வந்து பாடுனு சொல்லிருந்தேன். அந்த மாதத்திற்குள்ளேயே தவறிவிட்டாள். பவதாரிணிக்குக் கொடுத்த அந்த வாக்க காப்பாத்தனும்னு யுவன் கிட்ட சொல்லி 'AI' மூலமாக 'சின்ன சின்ன கண்கள்' பாடலை உருவாக்கினோம். வெங்கட் பிரபு, பவதாரிணி, யுவன் யுவனும், பவதாரிணியும்தான் ரொம்ப பாசமாக இருப்பாங்க. யுவன் இசையமைப்பாளராக ஊக்குவித்தது பவதாரிணிதான். யுவனுக்கு குருவே பவதாரிணிதான். யுவனே அதை நிறைய முறை சொல்லியிருக்கான். யுவன் இப்போ இந்தியாவில் இல்லை, அதனால இந்த நிகழ்ச்சிக்கு வர முடியல. யுவனோட நினைவு இங்கதான் இருக்கும். என்று பேசியிருக்கிறார். Ilaiyaraaja: பவதாரிணியின் கடைசி ஆசை... இது உலகம் முழுதும் பரவும் - இளையராஜா உருக்கம்! சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

விகடன் 13 Feb 2025 12:49 pm

மலக்குழி மரணங்கள்: சுத்தம் செய்ய வேண்டியது பாதங்களை அல்ல; உங்கள் மண்டையை!

இனி ஒரு போதும் உங்கள் குப்பைகளில் ஒரு துரும்பைக் கூட நாங்கள் எடுக்க மாட்டோம், நாங்களும் மனிதர்கள்தான் - அமெரிக்காவிலுள்ள மெம்பிஸ் நகரம் ஆப்ரோ அமெரிக்கத் தூய்மை பணியாளர்களால் ஸ்தம்பித்தது. எங்குப் பார்த்தாலும் போராட்ட குரலாக மாறிய வீதிகள் அமெரிக்க சிவில் உரிமை இயக்கத்தின் கறுப்பின போராளி மார்ட்டின் லூதர் கிங்கை சம்பவ இடத்துக்கே வரவைத்தது. அதைத் தொடர்ந்து 42,000 மக்கள் கூடி நிறவெறிக்கு எதிராகவும் மனித மாண்பை முன்னிறுத்தியும் மாபெரும் எழுச்சியை உண்டாக்கினர். இதற்கெல்லாம் என்ன காரணம் என்று வரலாற்று பக்கங்களைப் புரட்டினால் எக்கோல் கோல், ராபர்ட் வாக்கர் ஆகிய இரண்டு கறுப்பினத் தொழிலாளர்கள் குப்பைகளை ஏற்றிச் செல்லும் வண்டியில் மரணித்ததே காரணம் என்று தெரிய வருகிறது. குறைந்த ஊதியம், இழிவான வேலையாகக் கருதுவது, வெள்ளையர்களை விடக் கீழான நிலை எனப் பார்க்கப்பட்டதை மாற்றிய இந்த போராட்டம் நடந்து கிட்டத்தட்ட 62 ஆண்டுகள் ஆகின்றன. உலகெங்கும் நிறவெறிக்கு எதிராக 'கறுப்பர் வரலாற்று மாதமாக' அனுசரிக்கப்படும் இந்த மாதத்தில் சமத்துவம், கண்ணியம், மரியாதை ஆகியவற்றுக்காகப் போராடிய கருப்பு தூய்மைப் பணியாளர்களின் எழுச்சியை நினைவுகூரும் நேரத்தில், சாதிய ஆதிக்கத்தில் சிக்குண்டிருக்கும் இந்திய ஒன்றியத்தில் தூய்மைப் பணியாளர்களின் நிலைமையை எடுத்துப்பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. போராட்டம் இது சஃபாய் கர்மாச்சாரி அந்தோலன் என்ற இயக்கத்தைத் தொடங்கி மனித மலத்தை மனிதர்களே சுத்தம் செய்யும் இழிவை எதிர்த்துப் போராடும் மனித உரிமை போராளியான பெஜவாடா வில்சன் அவர்களின் கருத்து. சுத்தம் செய்ய வேண்டியது கால்களை அல்ல, உங்கள் மண்டையைத்தான்! ஆம் 'பாத பூஜை' செய்து தூய்மை பணியாளர்களைப் புனிதர்கள் போலக் காட்ட முயலும் தேசத்தில், அவர்களின் உயிர் மட்டும் துச்சமாக வீழ்வதைக் குறிப்பதே இந்த அறச்சீற்றத்துக்குக் காரணம். பின்தங்கிய வடமாநிலங்களில் மட்டும்தான் இந்த நிலையா என்று பார்த்தால் NCRBயின் அறிக்கை நம்மை திடுக்கிட வைக்கிறது. 2019 - 2023 ஆகிய ஐந்து ஆண்டுகளில் 347 நபர்கள் இறந்திருக்கிறார்கள் என்கிறது அறிக்கை. அதில் தமிழ்நாடு 48 நபர்களை இழந்து முதல் இடத்திலிருந்தது. அதைத் தொடர்ந்து மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதைத் தடுக்கும் சட்டத்தை அமல்படுத்துவதைக் கண்காணிக்க மாவட்ட வாரியான கண்காணிப்பு (விஜிலென்ஸ்) குழுக்களை அமைக்கத் தமிழக அரசு உத்தரவிட்டது. இருப்பினும் ஆவடி மாநகராட்சி பணியாளர் ஒருவர் இளைஞர் இறந்த செய்தியும், கோவையில் 4 நபர்கள் பாதுகாப்பற்ற உபகரணங்களோடு கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய செய்தியும் வருகின்றன. 'இது வெறும் செய்தியாக மட்டும் கடக்கக்கூடிய விஷயம் அல்ல' என்று கண்டித்த உச்சநீதிமன்றம் அனைத்து பெருநகரங்களில் கையால் கழிவுகளைச் சுத்தம் செய்யத் தடை விதித்துள்ளது. ஆனால் இந்த செய்தி வெளியான சில தினங்களிலே கொல்கத்தாவில் மூன்று நபர்கள் இறந்திருக்கிறார்கள். Bezwada Wilson மனிதக்‌ கழிவுகளை அகற்ற பணியமர்த்தல்‌ தடை மற்றும்‌ மறுவாழ்வுக்கான சட்டம்‌ 2013-ன் படி, கையால் மனித கழிவுகளை அகற்றுவது இந்திய நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால், ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்களைத் தீவிரமாக இதில் பணியமர்த்துவதும், அவர்களைத் துப்புரவுத் தொழிலாளிகளாக வேலை செய்யத் தூண்டுவதும் தலைமுறைக்கும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 2023-ம் ஆண்டு மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறிய கணக்கெடுப்பின் படி துப்புரவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள பணியாளர்களில் 97.25% பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்கிறது அறிக்கை. இதுகுறித்து எழுத்தாளர் ஜெயராணி அவர்களிடம் பேசினேன், “1993-ம் ஆண்டு மனிதக்கழிவுகளை மனிதர்களை அகற்ற வைப்பது குற்றம் எனச் சட்டம் இயற்றப்பட்டது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு சில சீர்திருத்தங்களோடு 2013-ம் மீண்டும் ஒரு சட்டம் இயற்றப்பட்டது. ஆகச் சட்டம் இயற்றி 30 ஆண்டுகள் ஆகியும் இக்குற்றத்திற்காக ஒருவர் கூட சிறைத் தண்டனை பெறவில்லை என்பதே இந்த சட்டம் எப்படிப் பின்பற்றப்படுகிறது என்பதற்குச் சாட்சியாகிறது. மலக்குழி மரணம் கடலூர் மாவட்டத்தில் நடந்த ஒரு மலக்குழி மரணத்தில் செப்டிக்டேங்க் சுத்தம் செய்யச் சொன்ன வீட்டின் உரிமையாளரும் சேர்ந்து இறந்திருக்கிறார். இதன்மூலம் அரசாங்கம், இது ஒரு தண்டனைக்குரிய பெருங்குற்றம் என்பதை மக்களிடம் சரியாகக் கொண்டு செல்வதில் தவறியுள்ளது என்பதை உணரலாம். பல இடங்களில் மக்களின் அறியாமையினாலும் மரணங்கள் நிகழ்கின்றன. தூய்மை இந்தியா ஸ்வச் பாரத் திட்டத்திற்கு மத்திய அரசாங்கம் விளம்பரத்திற்கு மட்டும் 530 கோடி செலவு செய்துள்ளது. அதில் ஒரு இடத்தில் கூட மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவது குற்றம் என்று பதிவு செய்யப்படவில்லை. ‘புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?’ என்று உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ்-க்கு விழிப்புணர்வு செய்தது போல, நாடு முழுக்க இதற்கும் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும்” என்றார். இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னையில் கொட்டும் மழையில் பட்டினப்பாக்கத்தில் தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்தினர். ஒரு வாரப் போராட்டத்தில் எந்த தீர்வும் கிட்டாத நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது. இன்று தினமும் தமிழகத்தில் ஏதோ ஒரு மாவட்டத்தில் ஒப்பந்தப் பணியாளர் போராட்டம் என்பது தொடர் செய்தியாகவே உள்ளது. நிலைமை இப்படி இருக்கையில் மாநகராட்சிகளில் தூய்மைப் பணியிடங்களை இனி முழுவதுமாக தனியார் கொண்டு நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கம்யூனிஸ்ட் போராட்டம் எப்போது மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் தடை சட்டம் வந்ததோ அப்போதே, அரசாங்கம் இந்த தொழிலை ஒப்பந்த (காண்ட்ராக்டர்) முறையில் மாற்றியது. இதனால் இது பொது பிரச்னையிலிருந்து விலகி தனிநபர், தனியொரு நிறுவன பிரச்னையாக மாற்றப்பட்டிருக்கிறது. இது நிவாரணங்கள் வழங்குவதைக் குற்றம் செய்தவர்களின் தலையில் கட்டி தப்பித்துக் கொள்ளும் அரசின் யுக்தி என்கிறார்கள் களச்செயற்பாட்டாளர்கள். பல மலக்குழி மரணங்களுக்குக் காவல் நிலையங்களிலே பஞ்சாயத்து செய்யப்படுகிறது. இதனால் லஞ்சம் கொடுத்து வழக்குப் பதியாமல் பல குற்றவாளிகள் தப்பித்து விடுகின்றனர் என்கிறது உண்மை அறியும் குழு. இது ஒப்பந்த தொழிலாளர் முறையில் இருக்கும் நடைமுறை சிக்கலைப் பிரதிபலிக்கிறது. “மக்கும் குப்பை மக்கா குப்பை பிரித்துப் போட்டால் நலமாகும்” என மாநகராட்சி வண்டி தினமும் வருகிறது. அதில் ஒரு சிலர் அனைத்து கழிவுகளையும் ஒன்றாகப் போட்டு தூய்மைப் பணியாளர்களிடம் கொடுக்கிறார்கள். மாடியில் நின்று கொண்டு கயிறு கட்டி கீழே அனுப்புகிறார்கள். தூய்மைப் பணியாளர்கள் வண்டியிலிருந்து இறங்கி வந்து அதை எடுத்துப் போகிறார். ஒரு சிலர் பிளாஸ்டிக் கவர்களில் கட்டி ரோட்டோரத்தில் வைக்கிறார்கள். நாய்கள் முதலான கால்நடைகள் அதைக் கிழித்துப் போட மேற்பார்வையாளரிடம் திட்டு வாங்கி அதைச் சுத்தம் செய்யும் பணியும் தூய்மைப் பணியாளர்களின் தலையில் விழுகின்றன. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 21-ன்படி, கண்ணியமான வாழ்க்கை வாழுவதற்கு ஒவ்வொரு தனி மனிதருக்கும் அடிப்படை உரிமை உண்டு. இங்குத் தூய்மைப் பணியாளருக்கு அது மறுக்கப்படுவதை உணரலாம். மலக்குழி செப்டிக் டேங் என்பது ஏதோ தண்ணீர் தொட்டி போலச் சாதாரணமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் அது விஷ வாயுக்கள் நிரம்பிய மரணக்கிடங்கு! பெரிய சீவர் இயந்திர குழாய்கள் வைத்துச் சுத்தப்படுத்தும் போது மேலே உள்ள திரவ கழிவுகள் மட்டுமே சுத்தம் செய்யப்படுகின்றன. அடியில் இருக்கும் கட்டியான கசடுகள் அங்கே கல்லாகத் தங்கிவிடுகின்றன. அதை இறங்கி சுத்தம் செய்யக் குழிக்குள் இறங்கும் போது விஷவாயு தாக்குவதாலேயே பெரும்பாலான மரணங்கள் ஏற்படுகின்றன. ஐ.ஐ.டி போன்ற தொழிற்கூடங்கள் மூலமாக மாணவர் இதற்கான கருவிகளைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அவற்றில் ஒன்று கூட முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. 'Prototype' நிலையில்தான் உள்ளது. அதேபோல இதற்கான திட்டப்பணிகளைச் சுற்றுச்சூழல் பொறியாளர்கள், கட்டடப் பொறியாளர்கள் வைத்தே செய்கிறார்கள். உலக நாடுகளில் 'Sanitary Engineering' என்கிற துறையே இதற்கான தீர்வை கண்டுபிடிப்பதாக இருக்கிறது. இந்தியாவில் இத்துறை சார்ந்த நிபுணர்கள் சொற்ப அளவிலேயே உருவாகியிருக்கிறார்கள். “ரயில் தண்டவாளங்கள் அருகே வேலை செய்து கொண்டிருந்த தூய்மைப் பணியாளர் ஒருவர் கிளவுஸ் அணியாமல் வேலை செய்ய, அவரிடம் அதைப் பாதுகாப்புக்காகக் கண்டிப்பாக அணிய வேண்டும் என்று கூறினேன். சிறிது நேரத்தில் மேற்பார்வையாளர் வந்து, 'என்ன புதுசா கிளவுஸ் போடுற, அதை போட்டா சுத்தமா வேலை செய்ய மாட்ட கழட்டிட்டு வேல செய்' என்றார். இந்த அதிகாரம் எதிரிலிருப்பவர் கண்ணியமான வாழ்வு வாழக் கூடாது என்கிற சாதி ஆதிக்க மனோபாவத்திலிருந்து வருகிறது. இது மாற வேண்டும் என்றால் தூய்மைப் பணியாளர்கள் 'skilled labour'ராகப் பார்க்கப்பட வேண்டும். யாரேனும் விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கும் பொறுப்பினை அவர்களுக்கு வழங்க வேண்டும்” என்கிறார் எழுத்தாளர் ஜெயராணி. மலக்குழி மரணங்கள் ஒருபக்கம் அவர்களின் மேல் சாதிய தீண்டாமையைக் நிகழ்த்திவிட்டு, மறுபுறம் அவர்கள் காலில் விழுந்து வணங்கி புகைப்படங்கள் எடுப்பது, அவர்களைக் கடவுளுக்கு நிகரானவர்கள் என்று அழைப்பது, ஹெலிகாப்டரில் வந்து மலர்கள் தூவுவது எனும் புனிதப்படுத்தும் நிகழ்வுகளும் நடக்கின்றன. இதனால் அவர்களின் நிலை ஒருபோதும் மாற்றப்போவதில்லை. தொடர்ந்து தமிழகத்தில் நடக்கும் மலக்குழி மரணங்களை ஆவணப்படுத்தும் புகைப்படக்கலைஞர் பழனிக்குமார் அவர்களிடம் பேசினேன். “மாரி அண்ணா சாவும் போது அனுசியா அக்கா எட்டு மாச குழந்தைய வயித்துல சுமந்துட்டு நிக்குறாங்க. அவங்களால கத்தி அழக் கூட முடியல. அவங்களுக்கு மொத்தம் மூணு பெண் குழந்தைங்க இருக்காங்க. அதுல கடைசி பாப்பா, அவங்க அப்பாக்கு என்ன ஆச்சுன்னு கூட தெரியாத மனநிலையில சிரிச்சுட்டு அங்கயும் இங்கயும் ஓடிட்டு இருந்துச்சு. நாளைக்கு எப்படி எங்க அப்பா இறந்தாருன்னு அந்த குழந்தை கேள்வி கேட்டா யார் பதில் சொல்வா?! பெரும்பாலும் மலக்குழியில் இறந்துபோறவங்களோட வயது 19லருந்து 35க்கு குறைவாத்தான் இருக்கும். நான் சந்திச்ச மரணத்துல தன்னோட முதல் குழந்தைக்காகக் காத்திட்டு இருக்க அப்பா, திருமணமாகி மூணு மாசமான தம்பதின்னு முக்கால்வாசி பேர் இளைஞர்கள். அவங்களுக்கு அவங்க வாழ்க்க பத்தின எத்தன கனவு இருந்திருக்கும். மலக்குழி மரணம் மலக்குழியில இறந்துபோன ஒருத்தரோட பையன் என்கிட்ட கேட்ட கேள்வி இன்னைக்கும் ஞாபகம் இருக்கு, 'எங்க அப்பா அடிக்கடி குடிக்க மாட்டாருண்ணா, என்னைக்காச்சி இந்த மாதிரி வேல பாக்கும் போது, அடிப்பட்டா மட்டும்தான் குடிப்பாரு. அப்படித்தான் போன வாரம் குடிச்சிட்டு வந்தாரு. என்ன மார்ல படுக்க போட்டுட்டு, ‘சாமி உன் அம்மா உலகம் தெரியாதவடா எனக்கு ஏதாவது ஆச்சுன்னா, அம்மாவையும் உன் ரெண்டு தம்பிகளையும் நீதான் பாத்துக்கணும்’னு சொன்னாரு. இப்ப அப்பா இல்லண்ணா... எப்படிண்ணா எங்க அப்பா சாக்கடையில விழுந்து இறந்துட்டாருன்னு நம்புறது...'ன்னு கேட்கிறான் என்று படபடவென பேசிய பழனிக்குமாரின் குரல் துயரத்தில் உடைகிறது. கடந்த 7 ஆண்டுகளாக மலக்குழி மரணங்களை ஆவணப்படுத்தி வரும் இவர், இடமும் காலமும் மாறினாலும் துயரங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன என்கிறார். “தொடர்ந்து அழுகி போகுற உயிர்களைப் பாத்துட்டு இருக்கேன். ஒவ்வொரு முறையும் படங்கள் எடுக்க கிளிக் செய்யும்போது என்னோட விரல் நடுங்கிட்டே இருக்கு. அடுத்து இப்படி ஒரு இறந்த உடலைப் படம் எடுக்க கூடாதுன்ற நிலைமை வந்துறணும்னு நினைச்சுட்டேதான் இருக்கேன். ஆனா இது தொடர்ந்துட்டே இருக்கு. மலக்குழி மரணத்த இயல்பான விஷயமா கடந்து போறாங்களோனு பயமா இருக்கு. ஒரு துண்டு செய்தியாகவும், இரண்டு நாளைக்கு விவாதம் பண்ணிட்டு கடந்து போற விஷயமாவும்தான் பெரும்பாலும் இருக்கு. இந்த அலட்சியதுக்குக் காரணம் ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் மட்டுமே இதுல பணியமர்த்தப்படுறதுதான்ன்னு தோணுது” என்று ஆதங்கப்படுகிறார். மலக்குழி மரணம் இங்கே சட்டங்கள் இருக்கின்றன, அறிக்கைகள் விடப்படப்படுகின்றன, விஞ்ஞானம் வளர்கிறது. ஆனால் மலக்குழிகள் மரணக் குழிகளாகவே இருக்கின்றன. அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பான, மாண்புடன் வாழக்கூடிய வாழ்நிலையை உருவாக்கித் தருவதே ஓர் அரசின் முக்கிய கடமையாகும். அமெரிக்க மெம்பிஸ் நகரத்தில் பலியான இரண்டு தூய்மைப் பணியாளர்களின் உயிர்களுக்கு நீதிகேட்க கூடிய கூட்டு மனசாட்சி, இங்கும் கூட வேண்டும் என்பதே காலத்தின் தேவையாக இருக்கிறது.

விகடன் 13 Feb 2025 12:43 pm

50 ஆண்டுகளுக்கு முன் சூப்பர் ஹிட் அடித்த `ஷோலே’; வைரலாகும் டிக்கெட்... விலை எவ்வளவு தெரியுமா?

50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படத்தின் டிக்கெட் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 1975 ஆம் ஆண்டு பாலிவுட்டில் சூப்பர் ஹிட் அடித்த ’ஷோலே’ படத்தினுடைய டிக்கெட்டின் புகைப்படம் தான் இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டிக்கெட்டின் விலை காரணமாக தான் இணையத்தில் இது அதிகம் பகிரப்பட்ட வருகிறது. வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் ஹிட்டடித்த படம் ஷோலே. இந்த படத்தில் அமிதாப் பஜன், சஞ்சீவ் குமார், ஹேமா மாலினி என பலர் நடித்திருந்தனர். 'Sholay' Movie Ticket 'ஷோலே’ படம் வெளியான போது தியேட்டர் காலியாக இருந்துள்ளது, படத்தின் பாடல் பிரபலமானதையடுத்து மூன்று நாள்களில் தியேட்டர்களில் கூட்டம் கூடியிருக்கிறது. அந்த காலத்தில் ரூ.3 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ.30 கோடியை நெருங்கி சாதனை படைத்திருக்கிறது. இந்த படத்தின் டிக்கெட் தான் தற்போது வைரலாகி வருகிறது. இதில் இருக்கும் விலை பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. படத்தின் தரை டிக்கெட் 1.50 ரூபாய், பென்ஞ் டிக்கெட் 2 ரூபாய், பால்கனி டிக்கெட் 3 ரூபாய்க்கு விற்கப்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது. தற்போது இந்த காசுக்கு தியேட்டர் வாசலில் டீ கூட வாங்க முடியாது என்று நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 271 பயணிகளுடன் நடுவானில் பறந்த விமானம்; கழிவறையில் இறந்து கிடந்த விமானி - என்ன நடந்தது?

விகடன் 13 Feb 2025 12:36 pm

Rajat Patidar : 'இந்த 3 காரணங்களால்தான் ரஜத்தை கேப்டன் ஆக்கினோம்' - RCB பயிற்சியாளர் ஆண்டி ப்ளவர்

பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக ரஜத் பட்டிதர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இது கொஞ்சம் சர்ப்ரைஸ் முடிவுதான். ரஜத் பட்டிதரை ஏன் கேப்டனாக தேர்வு செய்தோம் என்பதற்கு பெங்களூரு அணியின் பயிற்சியாளர் ஆண்டி ப்ள்வர் விளக்கம் கொடுத்திருக்கிறார். குறிப்பாக, இந்த மூன்று காரணங்களுக்காகத்தான் ரஜத் பட்டிதரை கேப்டனாக ஆக்கினோம் எனவும் கூறியிருக்கிறார். Rajat ஆண்டி பிளவர் பேசுகையில், 'ரஜத்தை கேப்டனுக்கான ஆப்சனாக பார்த்ததற்கு மூன்று காரணங்கள் இருந்தது. முதல் காரணம், Calmness & Simplicity. ஒரு தலைவனுக்கு இந்த குணங்கள் ரொம்பவே முக்கியம். குறிப்பாக, ஐ.பி.எல் போன்ற அழுத்தமிக்க தொடர்களில் இந்த குணாதிசயங்கள் ரொம்பவே முக்கியம். அந்த குணங்கள் அவரிடம் இயல்பிலேயே இருக்கிறது. ரஜத்தை நாங்கள் உன்னிப்பாக கவனித்தோம். சையத் முஷ்தாக் அலி தொடரில் மிக நேர்த்தியாக கேப்டன்சி செய்திருந்தார். இரண்டாவதாக அவர் தன்னைச் சுற்றியிருக்கும் அத்தனை பேர் மீதும் அக்கறை எடுத்துக் கொள்ளக்கூடியவர். அத்தனை பேரின் மீதும் நல்ல மரியாதை கொண்டிருப்பார். Rajat மூன்றாவதாக அவர் கடுமையான மன உறுதி கொண்டவர். ஏற்ற இறக்கங்களின் போதும் வலுவாக இருந்திருக்கிறார். இந்த குணாதிசயங்கள்தான் அவரை கேப்டனாக தேர்ந்தெடுக்க தூண்டியது.' என்றார். Vikatan Play இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!  https://tinyurl.com/Velpari-Vikatan-Play

விகடன் 13 Feb 2025 12:35 pm

Rajat Patidar : 'இந்த 3 காரணங்களால்தான் ரஜத்தை கேப்டன் ஆக்கினோம்' - RCB பயிற்சியாளர் ஆண்டி ப்ளவர்

பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக ரஜத் பட்டிதர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இது கொஞ்சம் சர்ப்ரைஸ் முடிவுதான். ரஜத் பட்டிதரை ஏன் கேப்டனாக தேர்வு செய்தோம் என்பதற்கு பெங்களூரு அணியின் பயிற்சியாளர் ஆண்டி ப்ள்வர் விளக்கம் கொடுத்திருக்கிறார். குறிப்பாக, இந்த மூன்று காரணங்களுக்காகத்தான் ரஜத் பட்டிதரை கேப்டனாக ஆக்கினோம் எனவும் கூறியிருக்கிறார். Rajat ஆண்டி பிளவர் பேசுகையில், 'ரஜத்தை கேப்டனுக்கான ஆப்சனாக பார்த்ததற்கு மூன்று காரணங்கள் இருந்தது. முதல் காரணம், Calmness & Simplicity. ஒரு தலைவனுக்கு இந்த குணங்கள் ரொம்பவே முக்கியம். குறிப்பாக, ஐ.பி.எல் போன்ற அழுத்தமிக்க தொடர்களில் இந்த குணாதிசயங்கள் ரொம்பவே முக்கியம். அந்த குணங்கள் அவரிடம் இயல்பிலேயே இருக்கிறது. ரஜத்தை நாங்கள் உன்னிப்பாக கவனித்தோம். சையத் முஷ்தாக் அலி தொடரில் மிக நேர்த்தியாக கேப்டன்சி செய்திருந்தார். இரண்டாவதாக அவர் தன்னைச் சுற்றியிருக்கும் அத்தனை பேர் மீதும் அக்கறை எடுத்துக் கொள்ளக்கூடியவர். அத்தனை பேரின் மீதும் நல்ல மரியாதை கொண்டிருப்பார். Rajat மூன்றாவதாக அவர் கடுமையான மன உறுதி கொண்டவர். ஏற்ற இறக்கங்களின் போதும் வலுவாக இருந்திருக்கிறார். இந்த குணாதிசயங்கள்தான் அவரை கேப்டனாக தேர்ந்தெடுக்க தூண்டியது.' என்றார். Vikatan Play இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!  https://tinyurl.com/Velpari-Vikatan-Play

விகடன் 13 Feb 2025 12:35 pm

``அறிவாலயத்தை தொட்டுக் கூடப் பார்க்க முடியாது...- அண்ணாமலையின் பேச்சுக்கு அமைச்சர் சேகர் பாபு பதில்

சென்னை திருவான்மியூரில் பா.ஜ.க-வின் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அண்ணாமலை, ``தமிழ்நாட்டு பா.ஜ.க-வின் தலைவர் பதவியில் நான் தொடர முடியாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் இந்த பதவியில் இருந்து செல்லும் போது தி.மு.க-வின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் எடுக்காமல் விடமாட்டேன். பா.ஜ.க தலைவராக அண்ணாமலையே இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். அண்ணாமலை ஒரு மனிதனுக்கு வாய்க்கொழுப்பு அதிகமாகிவிட்டால் அழிவு ஆரம்பம் என அர்த்தம். ஆணவத்தின் உச்சத்தில்தான் முதல்வர் பேசுகிறார். இன்னொரு கட்சித் தலைவர் யார் என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்வாராம். உங்களுக்கு பின் உதயநிதி, இன்பநிதி என நீங்கள்தான் துண்டை போட்டு வைத்திருக்கிறீர்கள். ஊழல் பெருச்சாளிகள் 35 அமைச்சர்கள் அடுத்த ஆண்டு சிறைக்குச் செல்வதை பார்ப்பதற்கு நான் இருப்பேன். இதில் எந்த சந்தேகமும் இல்லை. எனப் பேசினார் இதற்குப் பதிலளித்துப் பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, ``தி.மு.க-வை அழிக்க வேண்டும் என நினைத்தவர்கள் எல்லாம் மண்ணோடு மண்ணாகிப் போனதுதான் வரலாறு. தி.மு.க தொண்டர்கள் இந்த மண்ணிலே பிறந்து, வளர்ந்து, அரசியலைக் கரைத்துக் குடித்தவர்கள். அவர்களைப் போல இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்ல. சேகர் பாபு தி.மு.க-வின் ஆலயமாக கருதும் அறிவாலயத்தை தொட்டுக் கூடப் பார்க்க முடியாது. அவர் எப்படி செங்கல்லை பறிக்க முடியும். ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க-வை அசைத்துப் பார்க்க இன்னொருவர் பிறந்து வரவேண்டும். இவர்களின் ஆணவப் பேச்சுக்கு தமிழ்நாட்டின் மக்கள் 2026-ல் பதிலளிப்பார்கள். முதலில் ஒரு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று, சட்டமன்ற உறுப்பினராக அவர் முயற்சி செய்யட்டும். அவரை எதிர்த்து நிற்க தி.மு.க-வின் கடைக்கோடி தொண்டர் போதும். என்றார்.

விகடன் 13 Feb 2025 12:31 pm

``அறிவாலயத்தை தொட்டுக் கூடப் பார்க்க முடியாது...- அண்ணாமலையின் பேச்சுக்கு அமைச்சர் சேகர் பாபு பதில்

சென்னை திருவான்மியூரில் பா.ஜ.க-வின் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அண்ணாமலை, ``தமிழ்நாட்டு பா.ஜ.க-வின் தலைவர் பதவியில் நான் தொடர முடியாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் இந்த பதவியில் இருந்து செல்லும் போது தி.மு.க-வின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் எடுக்காமல் விடமாட்டேன். பா.ஜ.க தலைவராக அண்ணாமலையே இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். அண்ணாமலை ஒரு மனிதனுக்கு வாய்க்கொழுப்பு அதிகமாகிவிட்டால் அழிவு ஆரம்பம் என அர்த்தம். ஆணவத்தின் உச்சத்தில்தான் முதல்வர் பேசுகிறார். இன்னொரு கட்சித் தலைவர் யார் என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்வாராம். உங்களுக்கு பின் உதயநிதி, இன்பநிதி என நீங்கள்தான் துண்டை போட்டு வைத்திருக்கிறீர்கள். ஊழல் பெருச்சாளிகள் 35 அமைச்சர்கள் அடுத்த ஆண்டு சிறைக்குச் செல்வதை பார்ப்பதற்கு நான் இருப்பேன். இதில் எந்த சந்தேகமும் இல்லை. எனப் பேசினார் இதற்குப் பதிலளித்துப் பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, ``தி.மு.க-வை அழிக்க வேண்டும் என நினைத்தவர்கள் எல்லாம் மண்ணோடு மண்ணாகிப் போனதுதான் வரலாறு. தி.மு.க தொண்டர்கள் இந்த மண்ணிலே பிறந்து, வளர்ந்து, அரசியலைக் கரைத்துக் குடித்தவர்கள். அவர்களைப் போல இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்ல. சேகர் பாபு தி.மு.க-வின் ஆலயமாக கருதும் அறிவாலயத்தை தொட்டுக் கூடப் பார்க்க முடியாது. அவர் எப்படி செங்கல்லை பறிக்க முடியும். ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க-வை அசைத்துப் பார்க்க இன்னொருவர் பிறந்து வரவேண்டும். இவர்களின் ஆணவப் பேச்சுக்கு தமிழ்நாட்டின் மக்கள் 2026-ல் பதிலளிப்பார்கள். முதலில் ஒரு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று, சட்டமன்ற உறுப்பினராக அவர் முயற்சி செய்யட்டும். அவரை எதிர்த்து நிற்க தி.மு.க-வின் கடைக்கோடி தொண்டர் போதும். என்றார்.

விகடன் 13 Feb 2025 12:31 pm

சிறைக்குச் சென்ற பிரித்தானிய இளவரசி கேட்: விசிலடித்த பெண் கைதிகள்

பிரித்தானிய இளவரசி கேட், இங்கிலாந்திலுள்ள சிறை ஒன்றிலிருந்த சில கைதிகளை சந்திக்கச் சென்ற நிலையில், அங்கிருந்த பெண்கள் அவரைப் பார்த்து விசிலடித்த சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. இளவர்சி கேட், இங்கிலாந்தின் Cheshire என்னுமிடத்தில் அமைந்துள்ள சிறைச்சாலை ஒன்றைக் காணச் சென்றார். சிறையில் சமீபத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண் கைதிகள் சிலரை சந்தித்து அவர்களுடைய மன நிலையை அறிந்துகொள்வதற்காக அங்கு சென்றிருந்தார் அவர். அப்போது, ஒருபக்கம் இளவரசியைக் கண்ட சிலர் உற்சாகக் குரல் எழுப்ப, சிலரோ இளவரசியைப் பார்த்து […]

அதிரடி 13 Feb 2025 12:30 pm

Second season of the ISPL off to a promising start on Jiostar; adds two new teams for Season Three

MUMBAI: The Indian Street Premier League (ISPL) Season two is off to a promising start with JioStar Network as its new broadcast partner. Across platforms, the league has reached over 15 million viewers for the first 11 matches (as of January 31) and TV reach has jumped 32% from the last season for the Live Matches.The ISPL has also announced the addition of two new teams for Season three.The first two weeks in Season two delivered action at Dadoji Kondadev Stadium in Thane. Amitabh Bachchan-owned Majhi Mumbai became the first team to secure a playoff spot with a dominant run of eight consecutive wins. Meanwhile, Ram Charan’s Falcon Risers Hyderabad, Akshay Kumar-owned Srinagar Ke Veer and Hrithik Roshan’s Bangalore Strikers join Mumbai as the top four teams that made it to the playoffs starting 12 February with the finals on 15 February.Bollywood star Jacqueline Fernandes starred in the opening ceremony and there have been performances each night from artists like Mika Singh, Sonu Nigam, Jubin Nautiyal, Meet Bros among a host of others. Suraj Samat, League Commissioner and Core Committee Member, ISPL, said: “The viewership results are a testament to our commitment to establishing ISPL as a premier platform where players not only hone their skills but also gain nationwide recognition. Our partnership with JioStar reinforces this vision, as we continue to unearth exceptional talent from the streets and provide them with a professional stage in stadiums. Season two has delivered an immersive broadcast experience, captivating fans with thrilling performances and high-octane action. With the introduction of DRS, speed cameras, and other innovations, we are setting new benchmarks, positioning ISPL as the next feeder line for emerging Indian talent.” Mallika Petkar, Head of Strategy and Business Development – JioStar – Sports, said: “ISPL celebrates the groundswell of support for cricket, expressed in the form of gali (street) Cricket. With this partnership, JioStar is committed to powering the overall cricket ecosystem by showcasing the democratised access to the game and building excitement for a wider universe of players. The talent pool for the tournament has been sourced from a nation-wide scouting program which allows brands to be activated across the thriving circuit of amateur participation and we hope to continue growing the pockets of passion every year.”

மெடியானேவ்ஸ்௪க்கு 13 Feb 2025 12:30 pm

Second season of the ISPL off to a promising start on Jiostar; adds two new teams for Season Three

MUMBAI: The Indian Street Premier League (ISPL) Season two is off to a promising start with JioStar Network as its new broadcast partner. Across platforms, the league has reached over 15 million viewers for the first 11 matches (as of January 31) and TV reach has jumped 32% from the last season for the Live Matches.The ISPL has also announced the addition of two new teams for Season three.The first two weeks in Season two delivered action at Dadoji Kondadev Stadium in Thane. Amitabh Bachchan-owned Majhi Mumbai became the first team to secure a playoff spot with a dominant run of eight consecutive wins. Meanwhile, Ram Charan’s Falcon Risers Hyderabad, Akshay Kumar-owned Srinagar Ke Veer and Hrithik Roshan’s Bangalore Strikers join Mumbai as the top four teams that made it to the playoffs starting 12 February with the finals on 15 February.Bollywood star Jacqueline Fernandes starred in the opening ceremony and there have been performances each night from artists like Mika Singh, Sonu Nigam, Jubin Nautiyal, Meet Bros among a host of others. Suraj Samat, League Commissioner and Core Committee Member, ISPL, said: “The viewership results are a testament to our commitment to establishing ISPL as a premier platform where players not only hone their skills but also gain nationwide recognition. Our partnership with JioStar reinforces this vision, as we continue to unearth exceptional talent from the streets and provide them with a professional stage in stadiums. Season two has delivered an immersive broadcast experience, captivating fans with thrilling performances and high-octane action. With the introduction of DRS, speed cameras, and other innovations, we are setting new benchmarks, positioning ISPL as the next feeder line for emerging Indian talent.” Mallika Petkar, Head of Strategy and Business Development – JioStar – Sports, said: “ISPL celebrates the groundswell of support for cricket, expressed in the form of gali (street) Cricket. With this partnership, JioStar is committed to powering the overall cricket ecosystem by showcasing the democratised access to the game and building excitement for a wider universe of players. The talent pool for the tournament has been sourced from a nation-wide scouting program which allows brands to be activated across the thriving circuit of amateur participation and we hope to continue growing the pockets of passion every year.”

மெடியானேவ்ஸ்௪க்கு 13 Feb 2025 12:30 pm

இன்று ஆலயங்களைக் கட்டுக்கின்றார்கள். ஆனால் ஆலயங்களை வழிபடுவதற்கு ஆட்கள் இல்லை –வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்

எமது சமூகத்தின் மாற்றத்துக்கான விதையை முன்பள்ளி குழந்தைகளிடமே விதைக்கவேண்டும். அவர்களுக்கு ஒழுக்க விழுமியங்களைக்கற்றுக்கொடுக்க வேண்டும். எதிர்காலத்திலாவது எமது சமூகம் முன்னர் எவ்வாறு கட்டுக்கோப்புடன் வாழ்ந்ததோ அதேபோன்றதொரு நிலைமை உருவாக இப்போதே அடித்தளம் அமைக்கவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். தெல்லிப்பழை மழலைகள் பூங்காவின் ‘மலரும் மழலைகள்’ நூல் வெளியீட்டு நிகழ்வு பன்னாலை வரத்தலம் கற்பக விநாயகர் ஆலய திருமணமண்டபத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்று நூலை வெளியீட்டு வைத்து பிரதம […]

அதிரடி 13 Feb 2025 12:28 pm

JSW Sports teams up with Khaitan & Co. to launch K.E.E.N. to enhance the understanding of the legal landscape of sports

MUMBAI: JSW Sports has announced its partnership with Khaitan & Co. to launch the Knowledge Engagement and Enhancement Network (K.E.E.N.), a thought leadership initiative focussed on sports governance and law. Through this collaboration, both organisations will publish articles and newsletters exploring key legal and regulatory developments in the sports industry. Karan Bhardwaj, Head of Strategy and Legal at JSW Sports, commented, “We are excited to collaborate with Khaitan & Co. on this thought leadership initiative. The partnership will foster meaningful discussions and dissemination of knowledge in the areas of sports law and governance, helping the larger community stay informed about crucial developments and insights in this space.” Vinay Joy partner at Khaitan & Co. said, “We are delighted to team up with the JSW Sports team on this exciting project. Our goal is to equip our readers with the knowledge they need to navigate the complexities of this dynamic field, and the aim here is to create a resource that not only informs but also inspires those passionate about sports and the law.” K.E.E.N will look to become a knowledge-sharing platform that will aim to create a well-informed sports community that can navigate the legal intricacies of the industry by publishing the content periodically on JSW Sports’ and Khaitan & Co. digital platforms.

மெடியானேவ்ஸ்௪க்கு 13 Feb 2025 12:26 pm

Whiskas’ campaign highlights the nutritional needs of cats with cat lovers and influencers, Avinash Tiwary, Srishti Dixit and Uorfi Javed

MUMBAI: Whiskas, a cat food brand, is launching its latest influencer campaign, ‘Switch to Whiskas - for The Tiger in Your Cat,’ aimed at educating pet parents about the unique dietary needs of their pet cats. While domestic cats may seem like affectionate and playful companions, they have tiger-like instincts, making species-appropriate nutrition essential for their well-being.With the rise in cat ownership across India, particularly among urban Gen Z and Millennial pet parents, the campaign aims to address a crucial gap, many first-time cat owners are unaware that their pet’s nutritional needs are vastly different from those of humans or other pets like dogs. As obligate carnivores, cats require a diet rich in high-quality animal protein, taurine, and essential nutrients, which generic diets or human food typically fail to provide.This campaign is in partnership with renowned cat lovers and influencers, Avinash Tiwary, Srishti Dixit & Uorfi Javed & starring along with the cats, Sania and Prince. Educating India’s Growing Community of Cat Parents : India is experiencing a significant surge in cat ownership, 2with over 70% of kitten owners being first-time pet parents. However, despite this increase, India remains one of the lowest calorie conversion markets globally, with less than 10% of pet parents feeding their cats nutritionally balanced, manufactured pet food. Salil Murthy, MD Mars Petcare India said, “The pet parenting landscape in India is evolving, but awareness about proper cat nutrition remains low. India continues to be one of the lowest pet food adoption markets in the world, 3 with less than 10% of cat parents opting for scientifically formulated pet food. This is concerning because cats, as obligate carnivores, have very specific dietary requirements that typically cannot be met by homemade food or generic diets. At Mars Petcare, we bring over a century of expertise in pet food and nutrition and a deep scientific understanding of what cats and dogs need to thrive. Our globally recognised research and extensive experience enable us to formulate 100% complete and balanced nutrition, designed to support cats’ natural instincts and physiological needs. This campaign is an important step in driving awareness and empowering pet parents to make informed choices that contribute to their pet’s long-term health.” Bringing the Message to Life: A Multi-Platform Campaign: At the heart of the campaign is a film that challenges the common misconception that Pets can be fed the same diet as their Pet Parents. The video captures everyday moments where a cat’s primal instincts emerge, reinforcing their connection to their genetics and the need for species-appropriate nutrition.To further amplify this message, Whiskas has partnered with cat lovers and influencers, including Avinash Tiwary, Srishti Dixit, and Uorfi Javed, whose deep bonds with their pet cats lend authenticity to the campaign. Their involvement ensures that the message resonates with India’s digital-savvy, millennial pet parents. The campaign will be activated through: Influencer collaborations and community engagement to drive awareness and action.Out-of-Home (OOH) advertising in key urban centersSocial media integrations across Instagram, YouTube, and quick commerce platforms Ayesha Huda, Chief Marketing Officer Mars Pet Nutrition India, said, “For too long, cat nutrition has been misunderstood, with many pet parents unknowingly feeding their cats diet that lacks essential nutrients. Cats have unique biological and dietary needs, yet awareness about species-appropriate nutrition remains low. Through this campaign, we want to shift the mindset from simply feeding cats to truly nourishing them in alignment with their natural instincts. By bringing science-backed insights into everyday conversations and leveraging the voices of passionate cat lovers, Whiskas is committed to empowering pet parents to make informed choices that support their cat’s long-term health and well-being. As a brand backed by decades of research in cat nutrition, we champion a holistic approach to cat care, ensuring every meal contributes to their vitality, agility, and happiness. This campaign reinforces our commitment to providing 100% complete and balanced nutrition, helping pet parents unlock the best version of their cat companions because inside every cat, there’s a tiger waiting to thrive.” Creative Vision: Bringing Out the Instincts of Cats: Speaking about the creative strategy behind the campaign, Vishnu Srivatsav, National Creative Director – 22 Feet Tribal Worldwide explained, “Giving pets the same food we eat has been a deep-rooted habit and something that we needed to address as a pet food brand. But what we realised was, to make cat parents relook at their cat’s nutrition, we needed to make them relook at their cats. When we realised that cats share a significant portion of their genetics with tigers, we knew we had that ammunition. And that’s what we have tried to tell cat parents in the most compelling and provocative manner possible.” https://www.youtube.com/watch?v=RkQxLvEuNAk

மெடியானேவ்ஸ்௪க்கு 13 Feb 2025 12:22 pm

அதிமுகவில் உட்கட்சி பூசல்? எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் மறு உருவம் இபிஎஸ்! அமைச்சர் பேச்சு..,

சென்னை : அதிமுகவிற்குள் தற்போது என்ன நடக்கிறது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே பனிப்போர் நிலவுகிறதா என்ற பேச்சுக்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றனர். செங்கோட்டையன் ஆப்சென்ட் : அதற்கு தீனி போடும் வகையில் அடுத்தடுத்த ‘திடீர்’ நகர்வுகள் அதிமுகவில் அரங்கேறி வருகின்றன. கடந்த ஞாயிற்று கிழமை கோவை அன்னூரில் அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விவசாய கூட்டமைப்புகள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி […]

டினேசுவடு 13 Feb 2025 12:20 pm

ஊட்டி: 80 அரசு தொடக்கப்பள்ளிகளை ரகசியமாக மூடும் திட்டத்தில் அதிகாரிகள்?! - நடப்பது என்ன?

மலை மாவட்டமான நீலகிரி, பழங்குடிகள், பட்டியலின மக்கள், தோட்ட தொழிலாளர்கள், மலை காய்கறி விவசாய கூலிகள் என விளிம்பு நிலை மக்கள் நிறைந்த மாவட்டமாக இருக்கிறது. முதல் தலைமுறையாக கல்வி கற்கும் இந்த மக்களின் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரே நம்பிக்கையாக அரசு பள்ளிகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. போக்குவரத்து வசதிகளற்ற மலை கிராமங்களிலும், வனங்கள் அடர்ந்த பகுதிகளிலும் அரசு பள்ளிகள் மட்டுமே தொடர்ந்து கல்வி சேவையாற்றி வருகின்றன. அதிகரிக்கும் தனியார் பள்ளிகள், குறைந்த மக்கள் அடர்த்தி போன்ற காரணங்களால் கிராம பகுதிகளில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில், 15 மாணவர்களுக்கும் குறைவாக இருக்கும் பள்ளிகளை மூடும் விதமாக அந்த மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுத்து அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வித்துறை தொடர்பான ஆய்வு கூட்டத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லக்ஷ்மி பவ்யா தன்னீரு உத்தரவிட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது. அரசு தொடக்கப் பள்ளி இதன் அடிப்படையில் 15 மாணவர்களுக்கும் குறைவாக இருக்கும் பள்ளிகளின் விவரங்கள் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் தலைமையில் சேகரிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 80 பள்ளிகளை மார்ச் மாதத்திற்குள் மூடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் விளிம்பு நிலை மக்களின் கல்வி தடைபடும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. அரசு தொடக்கப் பள்ளிகளை மூடும் நடவடிக்கைகளை மிகவும் ரகசியமாக மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதன் பின்னணி குறித்து நம்மிடம் தெரிவித்த ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் , 15 மாணவர்களுக்கும் குறைவாக இருப்பதாக குன்னூர் வட்டாரத்தில் 19 அரசு தொடக்கப் பள்ளிகள், கூடலூர் வட்டாரத்தில் 18 தொடக்கப் பள்ளிகள், கோத்தகிரி வட்டாரத்தில் 11 தொடக்கப் பள்ளிகள், ஊட்டி வட்டாரத்தில் 37 தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 85 அரசு தொடக்கப் பள்ளிகளை மூடுவதற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், பெற்றோரை தனித்தனியாக அழைத்து குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்க்குமாறு தொிவிக்க வேண்டும். இது குறித்து பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட யாருக்கும் தெரிவிக்க கூடாது. எந்தவித பிரச்சனையும் எழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த பணிகளை முறையாக முடிக்கும் தலைமையாசிரியர்களுக்கு அவர்கள் கேட்கும் பள்ளிக்கு பணியிட மாறுதல் தரப்படும். உாிய நடவடிக்கை எடுக்காத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது என்றார். அரசு தொடக்கப் பள்ளி இந்த விவகாரம் குறித்து நீலகிரி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சந்தோஷிடம்‌ பேசினோம், குறைவான மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளிகளை மட்டுமே கணக்கு எடுத்து பட்டியல் தயார் செய்திருக்கிறோம். மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். பள்ளிகளை மூடுவதாக சொல்வது போன்ற திட்டம் எதுவும் இல்லை என்றார். Vikatan Play இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!  https://tinyurl.com/Velpari-Vikatan-Play

விகடன் 13 Feb 2025 12:16 pm

ஊட்டி: 80 அரசு தொடக்கப்பள்ளிகளை ரகசியமாக மூடும் திட்டத்தில் அதிகாரிகள்?! - நடப்பது என்ன?

மலை மாவட்டமான நீலகிரி, பழங்குடிகள், பட்டியலின மக்கள், தோட்ட தொழிலாளர்கள், மலை காய்கறி விவசாய கூலிகள் என விளிம்பு நிலை மக்கள் நிறைந்த மாவட்டமாக இருக்கிறது. முதல் தலைமுறையாக கல்வி கற்கும் இந்த மக்களின் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரே நம்பிக்கையாக அரசு பள்ளிகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. போக்குவரத்து வசதிகளற்ற மலை கிராமங்களிலும், வனங்கள் அடர்ந்த பகுதிகளிலும் அரசு பள்ளிகள் மட்டுமே தொடர்ந்து கல்வி சேவையாற்றி வருகின்றன. அதிகரிக்கும் தனியார் பள்ளிகள், குறைந்த மக்கள் அடர்த்தி போன்ற காரணங்களால் கிராம பகுதிகளில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில், 15 மாணவர்களுக்கும் குறைவாக இருக்கும் பள்ளிகளை மூடும் விதமாக அந்த மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுத்து அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வித்துறை தொடர்பான ஆய்வு கூட்டத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லக்ஷ்மி பவ்யா தன்னீரு உத்தரவிட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது. அரசு தொடக்கப் பள்ளி இதன் அடிப்படையில் 15 மாணவர்களுக்கும் குறைவாக இருக்கும் பள்ளிகளின் விவரங்கள் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் தலைமையில் சேகரிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 80 பள்ளிகளை மார்ச் மாதத்திற்குள் மூடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் விளிம்பு நிலை மக்களின் கல்வி தடைபடும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. அரசு தொடக்கப் பள்ளிகளை மூடும் நடவடிக்கைகளை மிகவும் ரகசியமாக மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதன் பின்னணி குறித்து நம்மிடம் தெரிவித்த ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் , 15 மாணவர்களுக்கும் குறைவாக இருப்பதாக குன்னூர் வட்டாரத்தில் 19 அரசு தொடக்கப் பள்ளிகள், கூடலூர் வட்டாரத்தில் 18 தொடக்கப் பள்ளிகள், கோத்தகிரி வட்டாரத்தில் 11 தொடக்கப் பள்ளிகள், ஊட்டி வட்டாரத்தில் 37 தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 85 அரசு தொடக்கப் பள்ளிகளை மூடுவதற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், பெற்றோரை தனித்தனியாக அழைத்து குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்க்குமாறு தொிவிக்க வேண்டும். இது குறித்து பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட யாருக்கும் தெரிவிக்க கூடாது. எந்தவித பிரச்சனையும் எழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த பணிகளை முறையாக முடிக்கும் தலைமையாசிரியர்களுக்கு அவர்கள் கேட்கும் பள்ளிக்கு பணியிட மாறுதல் தரப்படும். உாிய நடவடிக்கை எடுக்காத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது என்றார். அரசு தொடக்கப் பள்ளி இந்த விவகாரம் குறித்து நீலகிரி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சந்தோஷிடம்‌ பேசினோம், குறைவான மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளிகளை மட்டுமே கணக்கு எடுத்து பட்டியல் தயார் செய்திருக்கிறோம். மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். பள்ளிகளை மூடுவதாக சொல்வது போன்ற திட்டம் எதுவும் இல்லை என்றார். Vikatan Play இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!  https://tinyurl.com/Velpari-Vikatan-Play

விகடன் 13 Feb 2025 12:16 pm

Virat Kohli: `நானும் வீரர்களும் உங்களின் பின்னால் நிற்போம்' - கேப்டன் ரஜத் பட்டிதரை வாழ்த்திய கோலி

பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக ரஜத் பட்டிதர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு விராட் கோலி நெகிழ்வுடன் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். Rajat Patidar இதுகுறித்து விராட் கோலி பேசுகையில், ``ரஜத் பட்டிதர்தான் பெங்களூர் அணியின் புதிய கேப்டன். பட்டிதருக்கு முதலில் வாழ்த்துகள். உங்களின் கடுமையான முயற்சியினால் முன்னேறி அத்தனை பெங்களூரு அணியின் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறீர்கள். நீங்கள் இந்த இடத்துக்குத் தகுதியானவர். நானும் அணியின் மற்ற வீரர்களும் உங்களின் பின்னால் நிற்போம். நானும் பெங்களூரு அணியின் கேப்டனாக நீண்ட காலம் இருந்திருக்கிறேன். அது ஒரு மிகப்பெரிய பொறுப்பு. இது உங்களுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய மரியாதை. கடந்த சில ஆண்டுகளாக ரஜத்தின் ஆட்டத்தைப் பார்த்து வருகிறேன். ஒரு வீரராக பல படிகள் முன்னேறியிருக்கிறார். உள்ளூர் அளவில் அவரின் மாநில அணியையும் சிறப்பாக வழிநடத்தியிருக்கிறார். Champions Trophy: விலகிய டாப் 4 ஆஸி., வீரர்கள்; 8 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கேப்டனாக ஸ்மித்! Virat Kohli ரசிகர்கள் அத்தனை பேரும் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். யார் கேப்டனாக இருக்கிறார் என்பதையெல்லாம் விட அணியும் அணியின் நலனும்தான் முக்கியம். என்றார்.

விகடன் 13 Feb 2025 12:15 pm

Virat Kohli: `நானும் வீரர்களும் உங்களின் பின்னால் நிற்போம்' - கேப்டன் ரஜத் பட்டிதரை வாழ்த்திய கோலி

பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக ரஜத் பட்டிதர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு விராட் கோலி நெகிழ்வுடன் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். Rajat Patidar இதுகுறித்து விராட் கோலி பேசுகையில், ``ரஜத் பட்டிதர்தான் பெங்களூர் அணியின் புதிய கேப்டன். பட்டிதருக்கு முதலில் வாழ்த்துகள். உங்களின் கடுமையான முயற்சியினால் முன்னேறி அத்தனை பெங்களூரு அணியின் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறீர்கள். நீங்கள் இந்த இடத்துக்குத் தகுதியானவர். நானும் அணியின் மற்ற வீரர்களும் உங்களின் பின்னால் நிற்போம். நானும் பெங்களூரு அணியின் கேப்டனாக நீண்ட காலம் இருந்திருக்கிறேன். அது ஒரு மிகப்பெரிய பொறுப்பு. இது உங்களுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய மரியாதை. கடந்த சில ஆண்டுகளாக ரஜத்தின் ஆட்டத்தைப் பார்த்து வருகிறேன். ஒரு வீரராக பல படிகள் முன்னேறியிருக்கிறார். உள்ளூர் அளவில் அவரின் மாநில அணியையும் சிறப்பாக வழிநடத்தியிருக்கிறார். Champions Trophy: விலகிய டாப் 4 ஆஸி., வீரர்கள்; 8 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கேப்டனாக ஸ்மித்! Virat Kohli ரசிகர்கள் அத்தனை பேரும் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். யார் கேப்டனாக இருக்கிறார் என்பதையெல்லாம் விட அணியும் அணியின் நலனும்தான் முக்கியம். என்றார்.

விகடன் 13 Feb 2025 12:15 pm

''எங்க காதல் சேராதுன்னு நினைச்சேன்; ஆனா, அந்த ஹாஸ்பிடல்ல இருந்தப்போ...'' - நடிகை ஜீவிதா ராஜசேகர்

சொல்லாத காதல் சொர்க்கத்துல சேராதுன்னு சொல்வாங்க. 'இதுதான்டா போலீஸ்' நடிகர் டாக்டர் ராஜசேகரும், அவர் மனைவி நடிகை ஜீவிதாவும் ஒருத்தரையொருத்தர் மனசுக்குள்ள 6 வருஷமா லவ் பண்ண, இனி சேரவே முடியாதுங்கிற ஒரு சூழல்ல, மொத்த குடும்பத்தின் சம்மதத்தோட அவங்க கல்யாணம் நடந்திருக்கு. அந்த அனுபவத்தை நம்மளோட ஷேர் பண்ணியிருக்காங்க ஜீவிதா ராஜசேகர். '' 'ஹலோ யார் பேசுறது'ன்னு ஒரு தமிழ் படத்துல கமிட்டானப்போதான் அவரை நான் ஃபர்ஸ்ட் டைம் பார்த்தேன். ஆனா, அந்தப் படத்துல ராஜசேகர் நடிக்கல. கிட்டத்தட்ட ஒரு வருஷம் கழிச்சு 'தலம்பிராலு'ங்கிற தெலுங்கு படத்துல ஜோடியா நடிச்சோம். 'தலம்பிராலு'ன்னா தமிழ்ல அட்சதைன்னு அர்த்தம். அந்தப்படம் பிளாக்பஸ்டர் ஹிட். அதே பேனர்ல மறுபடியும் ரெண்டு படத்துல ஜோடியா நடிச்சோம். அதுவும் பயங்கர ஹிட். மூணாவது படம் பேரு அங்குசம். அதுதான் தமிழ்ல 'இதுதான்டா போலீஸ்'னு வந்துச்சு. சேர்ந்து பத்து படங்களுக்கு மேல நடிச்சிருப்போம். அதுல எட்டோ, ஒன்பதோ நூறு நாள் ஓடுச்சு. எங்களை எல்லாரும் ராசியான ஜோடின்னு கொண்டாடினாங்க'' என்றவரிடம், யாரு முதல்ல காதலை சொன்னீங்க என்றோம். ஜீவிதா ராஜசேகர் 'நீ நடிகையை கல்யாணம் பண்ணிக்கக்கூடாது'ன்னு கண்டிஷன் போட்டு... ''அய்யய்யோ... இதுதான்டா போலீஸ் படம் ரிலீஸானப்போ, அவரை ஊரே லவ் பண்ணிட்டிருந்துச்சு''ன்னு சிரிச்சவர், ''தொடர்ச்சியா நிறைய படங்கள் சேர்ந்து நடிச்சோம் இல்லியா... அதனால ஒருத்தரோட இயல்பு இன்னொருத்தருக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு. அப்படியே நல்ல நண்பர்கள் ஆனோம். அவரோட அப்பா அசிஸ்டென்ட் போலீஸ் கமிஷனரா இருந்தவர். அவர் ஃபேமிலியில எல்லாரும் போலீஸ், டாக்டர்னு இருந்தாங்க. இவர் சினிமாவுல நடிக்கணும்னு முயற்சி பண்ணப்போகூட 'நீ நடிகையைக் கல்யாணம் பண்ணிக்கக்கூடாது'ன்னு கண்டிஷன் போட்டுதான் ஓகே சொன்னாங்களாம். அவருக்கு பொண்ணு பார்க்கிற நடைமுறை சுத்தமா பிடிக்காது. 'ஒரு பொண்ணைப்பார்த்துட்டு, பிடிக்கலைன்னா வேணாம்னு சொல்றது எவ்ளோ பெரிய தப்பு'ன்னு சொல்வார். ஆனா, ஒருதடவை வெளியே லன்ச் சாப்பிட்டு வரலாம்னு பொண்ணு பார்க்க கூட்டிட்டுப் போயிருக்காங்க. தொடர்ந்து நிறைய படங்கள் ஒண்ணா நடிச்சதால, பிரேக் நேரத்துல இந்த விஷயங்களையெல்லாம் என்கிட்ட சொல்வார். அவங்க வீட்ல பொண்ணு பார்த்துட்டே இருந்தாங்க என்னோட கேரக்டர், நான் எப்பவும் புடவை கட்டுறதெல்லாம் அவருக்கு ரொம்ப பிடிக்கும். ஒருமுறை, 'நான் கல்யாணம் பண்ணா உங்களை மாதிரி ஒரு பொண்ணைதான் கல்யாணம் பண்ணுவேன்'னு மறைமுகமா சொல்லியிருக்கார். ஒருகட்டத்துல, நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் லவ் பண்றோம்னு தெரிஞ்சிடுச்சு. ஆனா, அப்போ எங்க கல்யாணம் நடக்காதுங்கிற சூழ்நிலைதான். ஏன்னா, அவருக்கு அம்மா மேல ரொம்ப பாசம். இவர்கூட பிறந்தவங்க நாலு பேர். அப்பா போலீஸ் ஆஃபீசர்ங்கிறதால, இவரோட அம்மா தான் அஞ்சு பிள்ளைங்களையும் பார்த்துப் பார்த்து வளர்த்திருக்காங்க. அதனால, அவங்களோட மனசை காயப்படுத்தி ஒரு கல்யாணத்தை தன்னால செஞ்சுக்க முடியாதுங்கிற உறுதியா இருந்தார். எனக்குமே, 'ஆமா, ரெண்டு பேரோட மனசுலேயும் லவ் இருக்கு. ஆனா, அது கல்யாணத்துல முடியுமான்னு தெரியாது'ங்கிறதுல தெளிவா இருந்தேன். இதுக்கு நடுவுல அவங்க வீட்ல பொண்ணு பார்த்துட்டே இருந்தாங்க. ஒரு பொண்ணோட நிச்சயத்தார்த்தம் வரைக்கும் போச்சு. இத நான் ஏற்கெனவே எதிர்பார்த்திருந்ததால, மனசை தேத்திக்கிட்டேன். ஆனா, அந்தப் பொண்ணு 'நம்ம கல்யாணத்துக்குப்பிறகு நீங்க ஜீவிதாகூட நடிக்கக்கூடாது'ன்னு இவர்கிட்ட கண்டிஷன் போட்டிருக்காங்க. கரியர்ல தலையிட்டதால, இவருக்கு கோவம் வந்துடுச்சு. அதோட அந்தக் கல்யாணப்பேச்சு நின்னுப்போச்சு. ஜீவிதா, ராஜசேகர் அவரோட மொத்த குடும்பத்துக்கும் என்னைப் பிடிச்சுப்போச்சு! இந்த சம்பவம் நடந்து சில நாள் கழிச்சு, 'மீசைக்காரன்' படத்துல நடிச்சிட்டிருந்தப்போ இவருக்கு மேஜர் ஆக்சிடென்ட் ஒண்ணு நடந்துச்சு. கால் எலும்பெல்லாம் உடைஞ்சு இவரை ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருந்தாங்க. நானும் அவர்கூடவே ஹாஸ்பிட்டல் போயிட்டேன். அந்த நேரத்துல இவரோட மொத்தக் குடும்பமும் சொந்த ஊரான மதுரைக்குப் போயிருந்தாங்க. ஸோ, இவருக்கு சர்ஜரியெல்லாம் முடிஞ்ச பிறகுதான் அவங்கெல்லாம் வந்தாங்க. எங்களுக்கு ஒருத்தரையொருத்தர் பிடிக்கும்கிறது அவங்களுக்கும் தெரியும்கிறதால, அவங்க என்னை போக சொல்லல. நானும், அவர் ஹாஸ்பிட்டல் இருந்த ஒரு மாசமும் கூடவே இருந்தேன். அவருக்கு கால் சரியாகுறதுக்குள்ள, அவரோட மொத்த குடும்பத்துக்கும் என்னைப் பிடிச்சுப்போச்சு. சொன்னா நம்ப மாட்டீங்க, ஹாஸ்பிடல்ல இருந்து அவங்க கிளம்புறப்போ என்னையும் அவங்க வீட்டுக்குக் கூட்டிக்குப் போயிட்டாங்க. அந்த நேரத்துல எங்கப்பா தவறிட்டதால, ஒரு வருஷம் கழிச்சு கல்யாணம் செஞ்சு வெச்சாங்க. அந்த ஒரு வருஷமும் அவங்க வீட்லதான் நான் தங்கியிருந்தேன். அந்த நேரத்துல வீட்டுக்கு தெரிஞ்சவங்க யாராவது வந்தா, என்னைக் கூப்பிட்டு, 'இதுதான் நாங்க ராஜசேகருக்கு நிச்சயம் பண்ணியிருக்க பொண்ணு'ன்னு அறிமுகப்படுத்துவார் என் மாமனார். 1986-ல சந்திச்சோம். 1991-ல கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ரெண்டு பெண் குழந்தைங்க பிறந்தாங்க. 'உங்க லவ் ஸ்டோரில எவ்ளோ ட்விஸ்ட் இருக்கும்மா'ன்னு என் பொண்ணுங்க விளையாட்டா சொல்வாங்க. யோசிச்சு பார்த்தா அது கரெக்ட் தான்னு தோணுது. கல்யாணமாகி 30 வருஷம் எப்படி போச்சுன்னே தெரியலை. காலம் ரொம்ப வேகமா போற மாதிரி இருந்தா, வாழ்க்கை சந்தோஷமா இருக்குன்னு அர்த்தம்னு சொல்வாங்க. டச் வுட்... இது இப்படியே தொடரணும்க'' என்கிறார் ஜீவிதா ராஜசேகர். காதல் தொடரட்டும்..!

விகடன் 13 Feb 2025 12:11 pm

''எங்க காதல் சேராதுன்னு நினைச்சேன்; ஆனா, அந்த ஹாஸ்பிடல்ல இருந்தப்போ...'' - நடிகை ஜீவிதா ராஜசேகர்

சொல்லாத காதல் சொர்க்கத்துல சேராதுன்னு சொல்வாங்க. 'இதுதான்டா போலீஸ்' நடிகர் டாக்டர் ராஜசேகரும், அவர் மனைவி நடிகை ஜீவிதாவும் ஒருத்தரையொருத்தர் மனசுக்குள்ள 6 வருஷமா லவ் பண்ண, இனி சேரவே முடியாதுங்கிற ஒரு சூழல்ல, மொத்த குடும்பத்தின் சம்மதத்தோட அவங்க கல்யாணம் நடந்திருக்கு. அந்த அனுபவத்தை நம்மளோட ஷேர் பண்ணியிருக்காங்க ஜீவிதா ராஜசேகர். '' 'ஹலோ யார் பேசுறது'ன்னு ஒரு தமிழ் படத்துல கமிட்டானப்போதான் அவரை நான் ஃபர்ஸ்ட் டைம் பார்த்தேன். ஆனா, அந்தப் படத்துல ராஜசேகர் நடிக்கல. கிட்டத்தட்ட ஒரு வருஷம் கழிச்சு 'தலம்பிராலு'ங்கிற தெலுங்கு படத்துல ஜோடியா நடிச்சோம். 'தலம்பிராலு'ன்னா தமிழ்ல அட்சதைன்னு அர்த்தம். அந்தப்படம் பிளாக்பஸ்டர் ஹிட். அதே பேனர்ல மறுபடியும் ரெண்டு படத்துல ஜோடியா நடிச்சோம். அதுவும் பயங்கர ஹிட். மூணாவது படம் பேரு அங்குசம். அதுதான் தமிழ்ல 'இதுதான்டா போலீஸ்'னு வந்துச்சு. சேர்ந்து பத்து படங்களுக்கு மேல நடிச்சிருப்போம். அதுல எட்டோ, ஒன்பதோ நூறு நாள் ஓடுச்சு. எங்களை எல்லாரும் ராசியான ஜோடின்னு கொண்டாடினாங்க'' என்றவரிடம், யாரு முதல்ல காதலை சொன்னீங்க என்றோம். ஜீவிதா ராஜசேகர் 'நீ நடிகையை கல்யாணம் பண்ணிக்கக்கூடாது'ன்னு கண்டிஷன் போட்டு... ''அய்யய்யோ... இதுதான்டா போலீஸ் படம் ரிலீஸானப்போ, அவரை ஊரே லவ் பண்ணிட்டிருந்துச்சு''ன்னு சிரிச்சவர், ''தொடர்ச்சியா நிறைய படங்கள் சேர்ந்து நடிச்சோம் இல்லியா... அதனால ஒருத்தரோட இயல்பு இன்னொருத்தருக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு. அப்படியே நல்ல நண்பர்கள் ஆனோம். அவரோட அப்பா அசிஸ்டென்ட் போலீஸ் கமிஷனரா இருந்தவர். அவர் ஃபேமிலியில எல்லாரும் போலீஸ், டாக்டர்னு இருந்தாங்க. இவர் சினிமாவுல நடிக்கணும்னு முயற்சி பண்ணப்போகூட 'நீ நடிகையைக் கல்யாணம் பண்ணிக்கக்கூடாது'ன்னு கண்டிஷன் போட்டுதான் ஓகே சொன்னாங்களாம். அவருக்கு பொண்ணு பார்க்கிற நடைமுறை சுத்தமா பிடிக்காது. 'ஒரு பொண்ணைப்பார்த்துட்டு, பிடிக்கலைன்னா வேணாம்னு சொல்றது எவ்ளோ பெரிய தப்பு'ன்னு சொல்வார். ஆனா, ஒருதடவை வெளியே லன்ச் சாப்பிட்டு வரலாம்னு பொண்ணு பார்க்க கூட்டிட்டுப் போயிருக்காங்க. தொடர்ந்து நிறைய படங்கள் ஒண்ணா நடிச்சதால, பிரேக் நேரத்துல இந்த விஷயங்களையெல்லாம் என்கிட்ட சொல்வார். அவங்க வீட்ல பொண்ணு பார்த்துட்டே இருந்தாங்க என்னோட கேரக்டர், நான் எப்பவும் புடவை கட்டுறதெல்லாம் அவருக்கு ரொம்ப பிடிக்கும். ஒருமுறை, 'நான் கல்யாணம் பண்ணா உங்களை மாதிரி ஒரு பொண்ணைதான் கல்யாணம் பண்ணுவேன்'னு மறைமுகமா சொல்லியிருக்கார். ஒருகட்டத்துல, நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் லவ் பண்றோம்னு தெரிஞ்சிடுச்சு. ஆனா, அப்போ எங்க கல்யாணம் நடக்காதுங்கிற சூழ்நிலைதான். ஏன்னா, அவருக்கு அம்மா மேல ரொம்ப பாசம். இவர்கூட பிறந்தவங்க நாலு பேர். அப்பா போலீஸ் ஆஃபீசர்ங்கிறதால, இவரோட அம்மா தான் அஞ்சு பிள்ளைங்களையும் பார்த்துப் பார்த்து வளர்த்திருக்காங்க. அதனால, அவங்களோட மனசை காயப்படுத்தி ஒரு கல்யாணத்தை தன்னால செஞ்சுக்க முடியாதுங்கிற உறுதியா இருந்தார். எனக்குமே, 'ஆமா, ரெண்டு பேரோட மனசுலேயும் லவ் இருக்கு. ஆனா, அது கல்யாணத்துல முடியுமான்னு தெரியாது'ங்கிறதுல தெளிவா இருந்தேன். இதுக்கு நடுவுல அவங்க வீட்ல பொண்ணு பார்த்துட்டே இருந்தாங்க. ஒரு பொண்ணோட நிச்சயத்தார்த்தம் வரைக்கும் போச்சு. இத நான் ஏற்கெனவே எதிர்பார்த்திருந்ததால, மனசை தேத்திக்கிட்டேன். ஆனா, அந்தப் பொண்ணு 'நம்ம கல்யாணத்துக்குப்பிறகு நீங்க ஜீவிதாகூட நடிக்கக்கூடாது'ன்னு இவர்கிட்ட கண்டிஷன் போட்டிருக்காங்க. கரியர்ல தலையிட்டதால, இவருக்கு கோவம் வந்துடுச்சு. அதோட அந்தக் கல்யாணப்பேச்சு நின்னுப்போச்சு. ஜீவிதா, ராஜசேகர் அவரோட மொத்த குடும்பத்துக்கும் என்னைப் பிடிச்சுப்போச்சு! இந்த சம்பவம் நடந்து சில நாள் கழிச்சு, 'மீசைக்காரன்' படத்துல நடிச்சிட்டிருந்தப்போ இவருக்கு மேஜர் ஆக்சிடென்ட் ஒண்ணு நடந்துச்சு. கால் எலும்பெல்லாம் உடைஞ்சு இவரை ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருந்தாங்க. நானும் அவர்கூடவே ஹாஸ்பிட்டல் போயிட்டேன். அந்த நேரத்துல இவரோட மொத்தக் குடும்பமும் சொந்த ஊரான மதுரைக்குப் போயிருந்தாங்க. ஸோ, இவருக்கு சர்ஜரியெல்லாம் முடிஞ்ச பிறகுதான் அவங்கெல்லாம் வந்தாங்க. எங்களுக்கு ஒருத்தரையொருத்தர் பிடிக்கும்கிறது அவங்களுக்கும் தெரியும்கிறதால, அவங்க என்னை போக சொல்லல. நானும், அவர் ஹாஸ்பிட்டல் இருந்த ஒரு மாசமும் கூடவே இருந்தேன். அவருக்கு கால் சரியாகுறதுக்குள்ள, அவரோட மொத்த குடும்பத்துக்கும் என்னைப் பிடிச்சுப்போச்சு. சொன்னா நம்ப மாட்டீங்க, ஹாஸ்பிடல்ல இருந்து அவங்க கிளம்புறப்போ என்னையும் அவங்க வீட்டுக்குக் கூட்டிக்குப் போயிட்டாங்க. அந்த நேரத்துல எங்கப்பா தவறிட்டதால, ஒரு வருஷம் கழிச்சு கல்யாணம் செஞ்சு வெச்சாங்க. அந்த ஒரு வருஷமும் அவங்க வீட்லதான் நான் தங்கியிருந்தேன். அந்த நேரத்துல வீட்டுக்கு தெரிஞ்சவங்க யாராவது வந்தா, என்னைக் கூப்பிட்டு, 'இதுதான் நாங்க ராஜசேகருக்கு நிச்சயம் பண்ணியிருக்க பொண்ணு'ன்னு அறிமுகப்படுத்துவார் என் மாமனார். 1986-ல சந்திச்சோம். 1991-ல கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ரெண்டு பெண் குழந்தைங்க பிறந்தாங்க. 'உங்க லவ் ஸ்டோரில எவ்ளோ ட்விஸ்ட் இருக்கும்மா'ன்னு என் பொண்ணுங்க விளையாட்டா சொல்வாங்க. யோசிச்சு பார்த்தா அது கரெக்ட் தான்னு தோணுது. கல்யாணமாகி 30 வருஷம் எப்படி போச்சுன்னே தெரியலை. காலம் ரொம்ப வேகமா போற மாதிரி இருந்தா, வாழ்க்கை சந்தோஷமா இருக்குன்னு அர்த்தம்னு சொல்வாங்க. டச் வுட்... இது இப்படியே தொடரணும்க'' என்கிறார் ஜீவிதா ராஜசேகர். காதல் தொடரட்டும்..!

விகடன் 13 Feb 2025 12:11 pm

அமிர்தலிங்கத்தைப்போன்ற ஆளுமையுள்ள தலைவர் எமக்கு கிடைக்கப்போவதில்லை!

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமரர் அமிர்தலிங்கம் எதற்கும் துணிந்த ஒருவர். எதற்கும் பயப்படாத ஒருவர். அதுதான் அவரது பலமும்… The post அமிர்தலிங்கத்தைப்போன்ற ஆளுமையுள்ள தலைவர் எமக்கு கிடைக்கப்போவதில்லை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 13 Feb 2025 12:11 pm

‘வடக்கு மாகாணத்தின் ஒருங்கிணைந்த துரித அபிவிருத்தித் திட்டம் 2024 – 2026’

‘வடக்கு மாகாணத்தின் ஒருங்கிணைந்த துரித அபிவிருத்தித் திட்டம் 2024 – 2026’ கையேடு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால்,… The post ‘வடக்கு மாகாணத்தின் ஒருங்கிணைந்த துரித அபிவிருத்தித் திட்டம் 2024 – 2026’ appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 13 Feb 2025 12:09 pm

பெங்களூர் அணியின் புதிய கேப்டன் ரஜத் படிதார்! வேதனையில் விராட் கோலி ரசிகர்கள்!

பெங்களூர் :இந்த ஆண்டுக்கான (2025) ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 21-ஆம் தேதி முதல் மே 25 வரை நடைபெறவுள்ளது. இந்த சூழலில், பலருக்கும் பிடித்த அணியாக இருக்கும் பெங்களூர் அணியை இந்த முறை யார் தலைமை தாங்கி வழிநடத்த போகிறார் ஏற்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. ஏனென்றால், இதற்கு முன்பு கேப்டனாக அணியை வழிநடத்திய ஃபாஃப் டுபிளெஸி டெல்லி அணிக்கு சென்றுள்ளார். 2022-ம் ஆண்டு பெங்களூர் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற ஃபாஃப் டுபிளெஸி, அணியை தொடர்ந்து இரண்டு […]

டினேசுவடு 13 Feb 2025 12:07 pm

நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு தொப்புள் கொடி உறவுகள் என கூறுவதில் பயன் இல்லை!

இலங்கையின் கடல் வளத்தை அழிதொழிக்கும் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு தொப்புள் கொடி உறவுகள் என கூறுவதில் பயன் இல்லை… The post நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு தொப்புள் கொடி உறவுகள் என கூறுவதில் பயன் இல்லை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 13 Feb 2025 12:06 pm

தாய்லாந்துக்கு உல்லாச சுற்றுலா சென்ற மகன்... கடத்தப்பட்டதாக கூறி விமானத்தை திருப்பிய எம்.எல்.ஏ!

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தானாஜி சாவந்த். முன்னாள் அமைச்சரான தானாஜி சாவந்த் மகன் ரிஷ்ராஜ் சாவந்த் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு திடீரென தனது நண்பர்கள் இரண்டு பேருடன் காணாமல் போய்விட்டார். அவர் புனே விமான நிலையத்தில் கடத்தப்பட்டதாக செய்தி வெளியானது. இதையடுத்து தானாஜி சாவந்த் புனே போலீஸில் இது தொடர்பாக புகார் செய்தார். இதையடுத்து முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த போலீஸார் அது பற்றி விசாரிக்க ஆரம்பித்தனர். ரிஷிராஜ் தனது நண்பர்களுடன் விமானத்தில் சென்று இருப்பது ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. உடனே போலீஸார் சம்பந்தப்பட்ட தனியார் விமான நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசினர். விமான நிறுவனம் ரிஷி ராஜ் குடும்பத்தினரை சம்பந்தப்பட்ட விமானத்தின் பைலட்டிடம் பேச ஏற்பாடு செய்து கொடுத்தது. Freebies: ``இலவசங்களால் மக்கள் வேலை செய்யத் தயாராக இல்லை - சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம் தானாஜி சாவந்த் பைலட்டிடம் விமானத்தில் மகன் கடத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தபோது பைலட் அதனை நம்பவில்லை. விமானம் பேங்காக் சென்று கொண்டிருந்தது. இதையடுத்து மத்திய விமானபோக்குவரத்து ஆணையத்திடமும் தனியார் விமான நிர்வாகம் இது தொடர்பாக பேசியது. விமான போக்குவரத்து ஆணைய அதிகாரிகளும் இச்செய்தியை உறுதிபடுத்தியதை தொடர்ந்து விமானம் நடுவழியில் தாய்லாந்து செல்லாமல் புனே நோக்கி திரும்பி கொண்டு வரப்பட்டது. ரிஷிராஜ் சாவந்தும் அவரது நண்பர்கள் இரண்டு பேரும் தொழில் விசயமாக பேங்காக் சென்று கொண்டிருந்ததாக கூறுகின்றனர். ஆனால், அவர்கள் இதை தங்களது வீட்டில் சொல்லாமல் பயணம் மேற்கொண்டுள்ளனர். விமானத்தில் சென்றபோது அவர்களது மொபைல் போனை தொடர்பு கொள்ள முடியவில்லை. `விமானத்தை பாதி வழியில் திருப்பியது இதுதான் முதல் தடவை..' இது குறித்து சம்பந்தப்பட்ட தனியார் விமான நிறுவனத்தின் அதிகாரி கூறுகையில், முதலில் ரிஷிராஜ் குடும்பத்தினரிடமிருந்து முதல் அழைப்பு வந்தபோது அதனை நாங்கள் நம்பவில்லை. அதன் பிறகு விமான போக்குவரத்து துறை அமைச்சகம், போக்குவரத்து துறை ஆணையத்திடம் இது தொடர்பாக பேசியபோது, கடத்தல் புகார் பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அதன் பிறகுதான் விமானத்தை புனே நோக்கி திருப்பமுடிவு செய்தோம். இது போன்று விமானத்தை பாதி வழியில் திருப்பி கொண்டு வந்தது கிடையாது என்றார். ரிஷிராஜ் சாவந்த் Dog Bite: `நாய் கடி பிரச்னையில் தமிழ்நாடு 2-வது இடம்..' -அரசு சொல்வதென்ன? புனே திரும்பிய விமானம்.. விமானத்தை திரும்பும்படி போன் வந்தபோது விமானம் அந்தமான் நிகோபார் தீவுக்கு மேல் சென்று கொண்டிருந்தது. விமானத்தை புனே திருப்புவது குறித்து ரிஷிராஜ் சாவந்த்திடம் தெரிவிக்கவில்லை. அப்படி தெரிவித்தால் தேவையில்லாமல் வாக்குவாதம் ஏற்படும் என்று கருதி பைலட் சொல்லவில்லை. அதோடு விமானத்தில் பயணிகள் முன்பு இருந்த ஸ்கிரீன் மற்றும் வழித்தட மேப்பை பைலட் ஆப் செய்துவிட்டார். மூன்று பேரும் நன்றாக சாப்பிட்டுவிட்டு ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தனர். விமானம் புனே விமான நிலையத்தில் இறங்கிய பிறகுதான் ரிஷிராஜ் ஏன் விமானம் புனே வந்தது என்று கேட்டார். உடனே எங்களுக்கு கிடைத்த உத்தரவின் அடிப்படையில் விமானம் திரும்ப வந்திருப்பதாக தெரிவித்தார். விமானம்... குடும்பத்துக்கு தெரியாமல் ரூ.78 லட்சம் செலவில் சுற்றுலா.. ரிஷிராஜ் சாவந்த் தனது குடும்பத்திற்கு தெரியாமல் தனியார் விமானத்தை முன்பதிவு செய்திருந்தார். குடும்பத்திற்கு தெரியாமல் தாய்லாந்து சென்று வர ரிஷிராஜ் திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது. தாய்லாந்து உல்லாச சுற்றுலாவுக்கு மிகவும் பிரபலமானது ஆகும். தனி விமானத்தை முன்பதிவு செய்ய ரிஷிராஜ் ரூ.78 லட்சம் செலவு செய்திருந்தார். ஆனால் அந்த அளவு செலவு செய்தும் தாய்லாந்து செல்ல முடியாமல் திரும்ப வந்ததால் ரிஷிராஜ் மிகவும் அதிருப்திக்கு ஆளாகி இருக்கிறார். தானாஜி சாவந்த் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி விமானத்தை திரும்ப அழைத்துள்ள சம்பவம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

விகடன் 13 Feb 2025 12:06 pm

தாய்லாந்துக்கு உல்லாச சுற்றுலா சென்ற மகன்... கடத்தப்பட்டதாக கூறி விமானத்தை திருப்பிய எம்.எல்.ஏ!

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தானாஜி சாவந்த். முன்னாள் அமைச்சரான தானாஜி சாவந்த் மகன் ரிஷ்ராஜ் சாவந்த் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு திடீரென தனது நண்பர்கள் இரண்டு பேருடன் காணாமல் போய்விட்டார். அவர் புனே விமான நிலையத்தில் கடத்தப்பட்டதாக செய்தி வெளியானது. இதையடுத்து தானாஜி சாவந்த் புனே போலீஸில் இது தொடர்பாக புகார் செய்தார். இதையடுத்து முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த போலீஸார் அது பற்றி விசாரிக்க ஆரம்பித்தனர். ரிஷிராஜ் தனது நண்பர்களுடன் விமானத்தில் சென்று இருப்பது ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. உடனே போலீஸார் சம்பந்தப்பட்ட தனியார் விமான நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசினர். விமான நிறுவனம் ரிஷி ராஜ் குடும்பத்தினரை சம்பந்தப்பட்ட விமானத்தின் பைலட்டிடம் பேச ஏற்பாடு செய்து கொடுத்தது. Freebies: ``இலவசங்களால் மக்கள் வேலை செய்யத் தயாராக இல்லை - சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம் தானாஜி சாவந்த் பைலட்டிடம் விமானத்தில் மகன் கடத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தபோது பைலட் அதனை நம்பவில்லை. விமானம் பேங்காக் சென்று கொண்டிருந்தது. இதையடுத்து மத்திய விமானபோக்குவரத்து ஆணையத்திடமும் தனியார் விமான நிர்வாகம் இது தொடர்பாக பேசியது. விமான போக்குவரத்து ஆணைய அதிகாரிகளும் இச்செய்தியை உறுதிபடுத்தியதை தொடர்ந்து விமானம் நடுவழியில் தாய்லாந்து செல்லாமல் புனே நோக்கி திரும்பி கொண்டு வரப்பட்டது. ரிஷிராஜ் சாவந்தும் அவரது நண்பர்கள் இரண்டு பேரும் தொழில் விசயமாக பேங்காக் சென்று கொண்டிருந்ததாக கூறுகின்றனர். ஆனால், அவர்கள் இதை தங்களது வீட்டில் சொல்லாமல் பயணம் மேற்கொண்டுள்ளனர். விமானத்தில் சென்றபோது அவர்களது மொபைல் போனை தொடர்பு கொள்ள முடியவில்லை. `விமானத்தை பாதி வழியில் திருப்பியது இதுதான் முதல் தடவை..' இது குறித்து சம்பந்தப்பட்ட தனியார் விமான நிறுவனத்தின் அதிகாரி கூறுகையில், முதலில் ரிஷிராஜ் குடும்பத்தினரிடமிருந்து முதல் அழைப்பு வந்தபோது அதனை நாங்கள் நம்பவில்லை. அதன் பிறகு விமான போக்குவரத்து துறை அமைச்சகம், போக்குவரத்து துறை ஆணையத்திடம் இது தொடர்பாக பேசியபோது, கடத்தல் புகார் பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அதன் பிறகுதான் விமானத்தை புனே நோக்கி திருப்பமுடிவு செய்தோம். இது போன்று விமானத்தை பாதி வழியில் திருப்பி கொண்டு வந்தது கிடையாது என்றார். ரிஷிராஜ் சாவந்த் Dog Bite: `நாய் கடி பிரச்னையில் தமிழ்நாடு 2-வது இடம்..' -அரசு சொல்வதென்ன? புனே திரும்பிய விமானம்.. விமானத்தை திரும்பும்படி போன் வந்தபோது விமானம் அந்தமான் நிகோபார் தீவுக்கு மேல் சென்று கொண்டிருந்தது. விமானத்தை புனே திருப்புவது குறித்து ரிஷிராஜ் சாவந்த்திடம் தெரிவிக்கவில்லை. அப்படி தெரிவித்தால் தேவையில்லாமல் வாக்குவாதம் ஏற்படும் என்று கருதி பைலட் சொல்லவில்லை. அதோடு விமானத்தில் பயணிகள் முன்பு இருந்த ஸ்கிரீன் மற்றும் வழித்தட மேப்பை பைலட் ஆப் செய்துவிட்டார். மூன்று பேரும் நன்றாக சாப்பிட்டுவிட்டு ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தனர். விமானம் புனே விமான நிலையத்தில் இறங்கிய பிறகுதான் ரிஷிராஜ் ஏன் விமானம் புனே வந்தது என்று கேட்டார். உடனே எங்களுக்கு கிடைத்த உத்தரவின் அடிப்படையில் விமானம் திரும்ப வந்திருப்பதாக தெரிவித்தார். விமானம்... குடும்பத்துக்கு தெரியாமல் ரூ.78 லட்சம் செலவில் சுற்றுலா.. ரிஷிராஜ் சாவந்த் தனது குடும்பத்திற்கு தெரியாமல் தனியார் விமானத்தை முன்பதிவு செய்திருந்தார். குடும்பத்திற்கு தெரியாமல் தாய்லாந்து சென்று வர ரிஷிராஜ் திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது. தாய்லாந்து உல்லாச சுற்றுலாவுக்கு மிகவும் பிரபலமானது ஆகும். தனி விமானத்தை முன்பதிவு செய்ய ரிஷிராஜ் ரூ.78 லட்சம் செலவு செய்திருந்தார். ஆனால் அந்த அளவு செலவு செய்தும் தாய்லாந்து செல்ல முடியாமல் திரும்ப வந்ததால் ரிஷிராஜ் மிகவும் அதிருப்திக்கு ஆளாகி இருக்கிறார். தானாஜி சாவந்த் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி விமானத்தை திரும்ப அழைத்துள்ள சம்பவம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

விகடன் 13 Feb 2025 12:06 pm

RCB : `உலகின் சிறந்த ரசிகர்களுக்காக...' - புதிய கேப்டனை அறிவித்த ஆர்.சி.பி

ஐ.பி.எல் இல் பெங்களூரு அணியின் புதிய கேப்டன் யார் என்பதை அந்த அணியின் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. பெங்களூரு அணியை பல ஆண்டுகளாக கோலிதான் கேப்டனாக வழிநடத்தி வந்தார். 2021 டி20 உலகக்கோப்பை முடிந்தவுடன் இந்திய அணிக்கான டி20 கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகினார். அப்போதே பெங்களூரு அணிக்கான கேப்டன் பதவியையும் துறந்தார். கடந்த சில சீசன்களாக பாப் டூ ப்ளெஸ்சிஸ்தான் அந்த அணியை வழிநடத்தி வந்தார். இந்நிலையில், நடந்து முடிந்த ஐ.பி.எல் மெகா ஏலத்தில் டூப்ளெஸ்சிஸை டெல்லி அணி 2 கோடி ரூபாய்க்கு வாங்கியது. ரஜத் பட்டிதர் பெங்களூரு அணியும் புதிய கேப்டனாக பார்க்கும் வகையில் யாரையும் ஏலத்தில் எடுக்கவில்லை. ஏலத்திற்கு முன்பாகவே கோலி, ரஜத் பட்டிதர், யாஷ் தயாள் ஆகியோரை பெங்களூரு அணி தக்கவைத்திருந்தது. ஏலத்தில் அணியை வழிநடத்தும் வகையில் எந்த வீரரையும் பெங்களுரு நிர்வாகம் எடுக்கவில்லை. ஆக, கோலி மற்றும் ரஜத் பட்டிதர் இருவரில் ஒருவரைத்தான் பெங்களுரு அணி கேப்டனாக தேர்ந்தெடுக்கும் நிலையில் இருந்தது. ரஜத் பட்டிதர் இந்நிலையில் இன்று( பிப்ரவரி 13) 11:30 மணிக்கு பெங்களுரு அணி தங்களின் கேப்டனை அறிவிப்பதாகத் தெரிவித்து இருந்தது. அந்தவகையில் ரஜத் பட்டிதரை நிர்வாகம் கேப்டனாக நியமித்திருக்கிறது. ரஜத் பட்டிதரை கேப்டனாக நியமித்த ஆர்.சி.பியின் முடிவு குறித்த உங்கள் கருத்தை கமென்ட்டில் தெரிவியுங்கள்!

விகடன் 13 Feb 2025 12:04 pm

13 வயதான மகளை அடித்து துன்புறுத்திய குற்றத்தில் தாய் கைது!

கோப்பாய் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தனது 13 வயதான மகளை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயாரொருவர் காவற்துறையினரால்… The post 13 வயதான மகளை அடித்து துன்புறுத்திய குற்றத்தில் தாய் கைது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 13 Feb 2025 12:04 pm

RCB : ‘புது கேப்டன் ராஜத் படிதர்'.. பைனலுக்கு அழைத்துச் சென்றவர்.. இவரது கேப்டன்ஸி அனுபவம் இதோ!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு புதுக் கேப்டனை அறிவித்துள்ளனர். ராஜத் படிதர்தான் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜத் படிதருக்கு கேப்டன்ஸி அனுபவம் இருக்கிறது.

சமயம் 13 Feb 2025 12:03 pm

மூத்த ஊடகவியலாளர் பாரதியின் இறுதி கிரியைகள் இன்று –பல்வேறு தரப்பினரும் அஞ்சலி!

மூத்த ஊடகவியலாளர் பாரதியின்புகழுடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் , ஊடக நிறுவன ஆசிரியர்கள் , சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள்… The post மூத்த ஊடகவியலாளர் பாரதியின் இறுதி கிரியைகள் இன்று – பல்வேறு தரப்பினரும் அஞ்சலி! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 13 Feb 2025 12:01 pm

கோவை: அட்டகாச பட்ஜெட் சுற்றுலா - இயற்கையுடன் வீக்எண்டை செலவிட ஷ்பெஷல் ஸ்பாட்; ஆனால்..!

பரளிக்காடு! மூலிகை குளியல், பரிசல் சவாரி, பிடித்த உணவு வகைகளுடன் ஒரு சுற்றுலா தலம் கோவையில் இருப்பது நம்மில் பலருக்கும் தெரியாது. பரளிக்காடு பற்றி தான் சொல்லபோகிறோம். Baralikaadu ECO Tourism கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையில் 35 கிலோமீட்டர் பயணித்து காரமடையை அடைந்து, அங்கிருந்து 35 கிலோ மீட்டர் பில்லூர் சாலையில் பயணித்தால், பரளிக்காடு உங்களை இனிதே வரவேற்கும். முதலில் சுக்கு காபி, பில்லூர் அணையில் பரிசல் பயணம், பவானி ஆற்றில் நீராடல், அடர்ந்த வனப்பகுதியில் மலைவாழ் மக்கள் சமைத்த மதிய உணவு, காட்டிற்குள் நடைபயணம் என இயற்கையை மொத்தமாக ஒரு நாளில் ரசிக்கலாம். பரளிக்காடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. நினைத்தவுடன் இங்கு சென்றுவிட முடியாது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே இங்கு செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. முன்பதிவு செய்து பணம் செலுத்திய பின்னரே பரளிக்காடு செல்ல முடியும். https://coimbatorewilderness.com/tour-details/baralikadu/ பெரியவர்களுக்கு டிக்கெட் கட்டணம் ரூ.600, 13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ரூ.500, 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் இலவசம். பரளிக்காடு! அங்கு பரிசலை இயக்குபவர்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள். பரிசலை இயக்கிக்கொண்டே ஏரி, காடு, மலைவாழ் கிராமங்கள் பற்றியெல்லாம் பேசுகிறார்கள். பரளிக்காடு சுற்றுலாத்தலத்தின் சிறப்பு அம்சமே உணவுதான். மலைவாழ் மக்கள் சமைத்துக் கொடுக்கும் 15 வகையான சைவ, அசைவ உணவு வகைகள் உங்களுக்கு இடைக்கும்.

விகடன் 13 Feb 2025 12:00 pm

கோவை: அட்டகாச பட்ஜெட் சுற்றுலா - இயற்கையுடன் வீக்எண்டை செலவிட ஷ்பெஷல் ஸ்பாட்; ஆனால்..!

பரளிக்காடு! மூலிகை குளியல், பரிசல் சவாரி, பிடித்த உணவு வகைகளுடன் ஒரு சுற்றுலா தலம் கோவையில் இருப்பது நம்மில் பலருக்கும் தெரியாது. பரளிக்காடு பற்றி தான் சொல்லபோகிறோம். Baralikaadu ECO Tourism கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையில் 35 கிலோமீட்டர் பயணித்து காரமடையை அடைந்து, அங்கிருந்து 35 கிலோ மீட்டர் பில்லூர் சாலையில் பயணித்தால், பரளிக்காடு உங்களை இனிதே வரவேற்கும். முதலில் சுக்கு காபி, பில்லூர் அணையில் பரிசல் பயணம், பவானி ஆற்றில் நீராடல், அடர்ந்த வனப்பகுதியில் மலைவாழ் மக்கள் சமைத்த மதிய உணவு, காட்டிற்குள் நடைபயணம் என இயற்கையை மொத்தமாக ஒரு நாளில் ரசிக்கலாம். பரளிக்காடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. நினைத்தவுடன் இங்கு சென்றுவிட முடியாது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே இங்கு செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. முன்பதிவு செய்து பணம் செலுத்திய பின்னரே பரளிக்காடு செல்ல முடியும். https://coimbatorewilderness.com/tour-details/baralikadu/ பெரியவர்களுக்கு டிக்கெட் கட்டணம் ரூ.600, 13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ரூ.500, 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் இலவசம். பரளிக்காடு! அங்கு பரிசலை இயக்குபவர்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள். பரிசலை இயக்கிக்கொண்டே ஏரி, காடு, மலைவாழ் கிராமங்கள் பற்றியெல்லாம் பேசுகிறார்கள். பரளிக்காடு சுற்றுலாத்தலத்தின் சிறப்பு அம்சமே உணவுதான். மலைவாழ் மக்கள் சமைத்துக் கொடுக்கும் 15 வகையான சைவ, அசைவ உணவு வகைகள் உங்களுக்கு இடைக்கும்.

விகடன் 13 Feb 2025 12:00 pm

Siragadikka aasai : முத்துவிடம் இரண்டு பேர் சிக்கிவிட்டனர், அடுத்தது யார்?!

சிறகடிக்க ஆசை சீரியலின் கடந்த இரண்டு நாள் எபிசோடுகள் விறுவிறுப்பாக நகர்ந்தன. மீனாவின் தொழிலில் பிரச்னைகளை ஏற்படுத்த நினைக்கும் சிந்தாமணி, விஜயாவை நட்பாக்கி சூழ்ச்சி செய்ய நினைத்தார். ஆனால் அவர்கள் போனில் பேசியதை மீனா கேட்டு விடுகிறார். முத்து இதனை குடும்பத்தினர் முன்னிலையில் போட்டுடைக்கிறார். விஜயா வேண்டுமென்றே சிந்தாமணியின் பேச்சைக் கேட்டு மீனாவை மண்டபத்திற்கு போக விடாமல் செய்துவிட்டார் என சொல்கிறார். இதனைக் கேட்டு அண்ணாமலை கோவமாகி விஜயாவை கடிந்துக் கொள்கிறார். விஜயா மாட்டிக் கொண்டோமே என்று எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார். Siragadikka aasai முத்து மீனாவுக்கு வங்கி கணக்கு திறக்க ஏற்பாடு செய்கிறார். சிறியளவில் பூ வியாபாரம் செய்து வந்த மீனா இப்போது மண்டப அலங்காரங்களை செய்வதால் கண்டிப்பாக வங்கிக் கணக்குத் தேவை என முத்து சொல்ல மீனா மகிழ்ச்சியடைகிறார். இந்த காலக்கட்டத்தில் வங்கிக் கணக்கு திறக்கையில் ஒரே வாரத்தில் செக் புக், பாஸ்புக் எல்லாம் வந்துவிடும் என முத்து மீனாவுக்கு விவரிக்கிறார். Siragadikka Aasai : ஷோரூமை இழந்த மனோஜ்; ரோகிணி ரூ.27 லட்சத்தை எப்படி புரட்டுவார்? பாஸ் புக், செக் புக் உள்ளிட்டவற்றை கையில் வாங்கி, மீனா கண்கலங்கிய காட்சி நெகிழ்ச்சியடைய வைத்தது. வீட்டு வேலைகளையும் கவனித்து கொண்டு சுயமாக சிறியளவில் தொழில் தொடங்கும் பெண்களின் சிறிய முன்னேற்றமும் பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்பதை இந்த காட்சி பிரதிபலித்தது. மீனா முதல் செக்கை ரவி, ஸ்ருதிக்கு கொடுக்கிறார். மனோஜ் மீனாவை அவமானப்படுத்தும்படி பேசுகிறார். ரவியிடம் நீ கொடுத்த கடனுக்கு வட்டி வாங்கு என்று சொல்ல, ரவி , நான் பைனான்ஸ் கம்பெனி நடத்தல என்று மனோஜுக்கு பதிலடிக் கொடுக்கிறார். Siragadikka aasai ஷோரூமில் மனோஜிடம் ரோகிணி ஏன் ஜிஎஸ்டி வரி செலுத்தவில்லை என கேட்கிறார். மனோஜ் கொஞ்சமும் அக்கறையின்றி பின்னர் செலுத்திக் கொள்ளலாம் என்கிறார். பேசிக் கொண்டிருக்கும்போதே அங்கு ஜிஎஸ்டி அதிகாரிகள் வருகின்றனர். அரசுக்கு செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி ஏன் இன்னும் செலுத்தவில்லை என அதிகாரிகள் கேள்விக் கேட்க மனோஜ் பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார். ரோகிணி சமாளித்து இரண்டு மூன்று நாட்களில் செலுத்துவிடுகிறோம் என சொல்கிறார். வீடு வாங்கி பணம் ஏமாந்த விஷயத்தையும் சொல்லி அவகாசம் கேட்கிறார். வீட்டில் வைத்து மீனாவை அவமானப்படுத்திய மனோஜுக்கு இது தேவைதான் என்பதே ரசிகர்களின் மைண்ட் வாய்ஸ். Siragadikka aasai : முத்து போடும் ஸ்கெட்ச்... முதல்முறையாக முத்துவுக்கு ஆதரவாகப் பேசிய விஜயா! ரவிக்காக ஸ்ருதி அவரின் உணவகத்தில் வேலைக்கு சேர்கிறார், ரவியுடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்பதற்காக உணவகத்தில் பார்ட் டைம்மாக சேர்கிறார். என்னதான் அடிக்கடி ரவியிடம் ஸ்ருதி சண்டைப்போட்டாலும், க்யூட்டாக எதையாவது செய்து தன் காதலை வெளிப்படுத்திவிடுகிறார். இன்னொரு புது காதல் ஜோடியான முருகன் - வித்யாவின் காதல் காட்சிகளும் ரசிக்க வைக்கிறது. பிரியாணியைக் கொடுத்து வித்யாவின் மனதை கவர நினைக்கிறார் முருகன். ஆனால் ஏற்கனவே வித்யா முருகனை காதலிக்க ஆரம்பித்துவிட்டார் என்பது முருகனுக்கு இன்னும் தெரியவில்லை. வித்யா தன் காதலை டெவலப் செய்ய மீனாவிடம் ஐடியா கேட்கிறார். மீனா முருகனிடம் மொபைல் போனை வாங்க சொல்லி சொல்கிறார். வித்யாவும் முருகனிடம் உங்களை பற்றித் தெரிந்துக் கொள்ள உங்க மொபைலை கொடுங்க என்று சொல்ல, முருகன் சற்றும் யோசிக்காமல் மொபைலை கொடுக்கிறார். Siragadikka aasai மற்றொரு புறம் அண்ணாமலைக்கு மதிய உணவு பையைக் கொடுக்க பள்ளிக்கு செல்லும் முத்து அங்கு க்ருஷை பார்க்கிறார். இந்த விஷயத்தை ரோகிணியிடம் அவரின் அம்மா சொல்ல ரோகிணி அதிர்ச்சியாகிறார். ரோகிணி தன் அம்மாவிடம் வீட்டில் இருக்கும் நகைகளை எடுத்து வர சொல்கிறார். இதோடு எபிசோடு முடிகிறது. நேற்று வெளியான ப்ரோமோவில், முத்து அண்ணாமலையின் பெயரில் டிரைவிங் ஸ்கூல் ஆரம்பிக்கிறார். அதற்கு விஜயா ஆரத்தி எடுத்துத் தொடங்கி வைக்கிறார். விஜயா-சிந்தாமணி, ரோகிணியின் அம்மா ஆகியோர் முத்துவிடம் சிக்கிவிட்டனர். அடுத்து மலேசியா மாமாவும் சிக்குவாரா என்பது அடுத்தடுத்த எபிசோடுகளில் தெரியவரும், Siragadikka aasai : `புதிய வில்லன்... புதிய கதைகளம்!’ - அப்போ ரோகிணி?

விகடன் 13 Feb 2025 11:56 am

Siragadikka aasai : முத்துவிடம் இரண்டு பேர் சிக்கிவிட்டனர், அடுத்தது யார்?!

சிறகடிக்க ஆசை சீரியலின் கடந்த இரண்டு நாள் எபிசோடுகள் விறுவிறுப்பாக நகர்ந்தன. மீனாவின் தொழிலில் பிரச்னைகளை ஏற்படுத்த நினைக்கும் சிந்தாமணி, விஜயாவை நட்பாக்கி சூழ்ச்சி செய்ய நினைத்தார். ஆனால் அவர்கள் போனில் பேசியதை மீனா கேட்டு விடுகிறார். முத்து இதனை குடும்பத்தினர் முன்னிலையில் போட்டுடைக்கிறார். விஜயா வேண்டுமென்றே சிந்தாமணியின் பேச்சைக் கேட்டு மீனாவை மண்டபத்திற்கு போக விடாமல் செய்துவிட்டார் என சொல்கிறார். இதனைக் கேட்டு அண்ணாமலை கோவமாகி விஜயாவை கடிந்துக் கொள்கிறார். விஜயா மாட்டிக் கொண்டோமே என்று எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார். Siragadikka aasai முத்து மீனாவுக்கு வங்கி கணக்கு திறக்க ஏற்பாடு செய்கிறார். சிறியளவில் பூ வியாபாரம் செய்து வந்த மீனா இப்போது மண்டப அலங்காரங்களை செய்வதால் கண்டிப்பாக வங்கிக் கணக்குத் தேவை என முத்து சொல்ல மீனா மகிழ்ச்சியடைகிறார். இந்த காலக்கட்டத்தில் வங்கிக் கணக்கு திறக்கையில் ஒரே வாரத்தில் செக் புக், பாஸ்புக் எல்லாம் வந்துவிடும் என முத்து மீனாவுக்கு விவரிக்கிறார். Siragadikka Aasai : ஷோரூமை இழந்த மனோஜ்; ரோகிணி ரூ.27 லட்சத்தை எப்படி புரட்டுவார்? பாஸ் புக், செக் புக் உள்ளிட்டவற்றை கையில் வாங்கி, மீனா கண்கலங்கிய காட்சி நெகிழ்ச்சியடைய வைத்தது. வீட்டு வேலைகளையும் கவனித்து கொண்டு சுயமாக சிறியளவில் தொழில் தொடங்கும் பெண்களின் சிறிய முன்னேற்றமும் பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்பதை இந்த காட்சி பிரதிபலித்தது. மீனா முதல் செக்கை ரவி, ஸ்ருதிக்கு கொடுக்கிறார். மனோஜ் மீனாவை அவமானப்படுத்தும்படி பேசுகிறார். ரவியிடம் நீ கொடுத்த கடனுக்கு வட்டி வாங்கு என்று சொல்ல, ரவி , நான் பைனான்ஸ் கம்பெனி நடத்தல என்று மனோஜுக்கு பதிலடிக் கொடுக்கிறார். Siragadikka aasai ஷோரூமில் மனோஜிடம் ரோகிணி ஏன் ஜிஎஸ்டி வரி செலுத்தவில்லை என கேட்கிறார். மனோஜ் கொஞ்சமும் அக்கறையின்றி பின்னர் செலுத்திக் கொள்ளலாம் என்கிறார். பேசிக் கொண்டிருக்கும்போதே அங்கு ஜிஎஸ்டி அதிகாரிகள் வருகின்றனர். அரசுக்கு செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி ஏன் இன்னும் செலுத்தவில்லை என அதிகாரிகள் கேள்விக் கேட்க மனோஜ் பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார். ரோகிணி சமாளித்து இரண்டு மூன்று நாட்களில் செலுத்துவிடுகிறோம் என சொல்கிறார். வீடு வாங்கி பணம் ஏமாந்த விஷயத்தையும் சொல்லி அவகாசம் கேட்கிறார். வீட்டில் வைத்து மீனாவை அவமானப்படுத்திய மனோஜுக்கு இது தேவைதான் என்பதே ரசிகர்களின் மைண்ட் வாய்ஸ். Siragadikka aasai : முத்து போடும் ஸ்கெட்ச்... முதல்முறையாக முத்துவுக்கு ஆதரவாகப் பேசிய விஜயா! ரவிக்காக ஸ்ருதி அவரின் உணவகத்தில் வேலைக்கு சேர்கிறார், ரவியுடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்பதற்காக உணவகத்தில் பார்ட் டைம்மாக சேர்கிறார். என்னதான் அடிக்கடி ரவியிடம் ஸ்ருதி சண்டைப்போட்டாலும், க்யூட்டாக எதையாவது செய்து தன் காதலை வெளிப்படுத்திவிடுகிறார். இன்னொரு புது காதல் ஜோடியான முருகன் - வித்யாவின் காதல் காட்சிகளும் ரசிக்க வைக்கிறது. பிரியாணியைக் கொடுத்து வித்யாவின் மனதை கவர நினைக்கிறார் முருகன். ஆனால் ஏற்கனவே வித்யா முருகனை காதலிக்க ஆரம்பித்துவிட்டார் என்பது முருகனுக்கு இன்னும் தெரியவில்லை. வித்யா தன் காதலை டெவலப் செய்ய மீனாவிடம் ஐடியா கேட்கிறார். மீனா முருகனிடம் மொபைல் போனை வாங்க சொல்லி சொல்கிறார். வித்யாவும் முருகனிடம் உங்களை பற்றித் தெரிந்துக் கொள்ள உங்க மொபைலை கொடுங்க என்று சொல்ல, முருகன் சற்றும் யோசிக்காமல் மொபைலை கொடுக்கிறார். Siragadikka aasai மற்றொரு புறம் அண்ணாமலைக்கு மதிய உணவு பையைக் கொடுக்க பள்ளிக்கு செல்லும் முத்து அங்கு க்ருஷை பார்க்கிறார். இந்த விஷயத்தை ரோகிணியிடம் அவரின் அம்மா சொல்ல ரோகிணி அதிர்ச்சியாகிறார். ரோகிணி தன் அம்மாவிடம் வீட்டில் இருக்கும் நகைகளை எடுத்து வர சொல்கிறார். இதோடு எபிசோடு முடிகிறது. நேற்று வெளியான ப்ரோமோவில், முத்து அண்ணாமலையின் பெயரில் டிரைவிங் ஸ்கூல் ஆரம்பிக்கிறார். அதற்கு விஜயா ஆரத்தி எடுத்துத் தொடங்கி வைக்கிறார். விஜயா-சிந்தாமணி, ரோகிணியின் அம்மா ஆகியோர் முத்துவிடம் சிக்கிவிட்டனர். அடுத்து மலேசியா மாமாவும் சிக்குவாரா என்பது அடுத்தடுத்த எபிசோடுகளில் தெரியவரும், Siragadikka aasai : `புதிய வில்லன்... புதிய கதைகளம்!’ - அப்போ ரோகிணி?

விகடன் 13 Feb 2025 11:56 am

It’s time to standardize attention metrics in digital advertising

For over a decade, the digital advertising industry has been revolutionized by AdTech innovations focused on improving campaign ROI. This shift has increased advertisers’ trust in digital mediums, evident in their leading position in advertising spend, surpassing other traditional mediums. Technology, transparency, and trust have been key drivers of this growth. Technology has provided transparency through impactful measurement of advertisement performance, thereby building advertisers’ trust. This highlights the importance of campaign measurement metrics, which are now evolving towards attention metrics to shape the future of digital advertising.Attention metrics go beyond standard metrics like viewability and VTR, providing a clearer picture of ad performance with actual ad engagement data. They are part of an industry-wide effort to measure whether an ad's message is truly being absorbed. This surpasses traditional metrics like impressions and views, offering insights into the quality of engagement and campaign efficacy. Emerging metrics like attentive cost per mille (aCPM), attention per mille (APM), and effective attention per mille (eAPM) offer more precise ways to assess ad performance. But various platforms and agencies also utilize their own defined metrics to report campaign success and engagement.While the industry is positive about these metrics, a globally recognized framework for measuring ad engagement is needed. This would ensure all stakeholders, from brands and agencies to media platforms, are aligned in evaluating performance. Standardized metrics, particularly those focused on attention, can streamline how advertisers track and optimize their efforts while enhancing transparency and accountability. Currently, there's no universally accepted definition of attention, and slightly different methodologies are used across the industry.The industry is leveraging these metrics using eye-tracking technologies, machine learning algorithms, and additional proxy signals. However, the role of publishers is crucial. Publishers own the ad placements and must have robust platforms that support technology to measure performance, encompassing not only ad analytics but also content engagement data. With these capabilities, publishers can increase their revenue by charging a premium for ad placements. Given that programmatic advertising, the industry's backbone, relies heavily on data, content engagement data like page time spent and page depth will enable platforms to analyze and report more effective attention metrics data.Beyond this, the industry must agree on globally accepted standard definitions to mitigate user data privacy concerns, as some methodologies, especially those relying on detailed user data, can raise such concerns. I believe that by the end of 2025, there will be clear, industry-wide standardization of these metrics through collaboration, contextual analysis, and a multi-feature approach that combines various attention measurement techniques for a more holistic view of user attention.

மெடியானேவ்ஸ்௪க்கு 13 Feb 2025 11:53 am

முடிவுக்கு வரும் ரஷ்யா -உக்ரைன் போர்? அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்..!

ரஷ்யா-உக்ரைன் போர் என்பது தொடர்ச்சியாக நடந்து வருவதால் இன்னும் அங்கு ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவு வருகிறது. அமெரிக்க அதிபராக டோனால்ட் டிரம்ப் பொறுப்பேற்பதற்கு முன்பு போரை முடிவுக்கு கொண்டு வர அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்து இருந்தார். இந்த சூழலில், ரஷ்யா – உக்ரைன் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்கியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முக்கிய தகவலை தெரிவித்திருக்கிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசி மூலம் உரையாடி, […]

டினேசுவடு 13 Feb 2025 11:46 am

upGrad Enterprise appoints Neeraj Gera in India and Neha Prasad Mullick in North America in key roles

Mumbai: upGrad Enterprise, the corporate skilling division of an integrated skilling and lifelong learning major, has announced key leadership appointments as part of its strategic expansion in India and North America. Neeraj Gera joins as President – Enterprise Delivery in India, while Neha Prasad Mullick takes on the role of Vice President – Enterprise Sales in North America.This leadership expansion aligns with upGrad Enterprise’s mission to deepen market penetration across India, Eastern Europe, and North America, reinforcing its commitment to workforce development and industry-specific upskilling solutions.Neeraj Gera brings over 25 years of global experience in business and operational leadership across IT services, GCCs, and tech platform companies. His previous roles include Chief Operating Officer for Genpact’s BFS vertical and President at TBO.com, where he played a pivotal role in scaling international growth and contributing to its unicorn IPO. At upGrad Enterprise, he will drive capability and delivery to enhance learner outcomes and industry impact.Neha Prasad Mullick, with over 20 years of expertise in transformation across industries, will spearhead customer success and go-to-market strategies in North America. She has previously led large-scale transformation programs across the Energy & Utilities, Pharmaceutical, Publishing, and Technology sectors. Her focus will be on strengthening product-market fit and industry-specific skilling solutions tailored to enterprise needs.Commenting on the growing market opportunities, Srikanth Iyengar, CEO - upGrad Enterprise , stated, Enterprise revenue from international markets has been steadily growing, driven by organic market expansion and increasing global demand. We are looking to further deepen our presence in the Indian market, and at the same time, double down on our global aspirations. We have identified key industry segments to focus on and we expect to build a meaningful presence in these chosen areas within the next 3 to 4 quarters. It's exciting to see the world's enthusiasm on GenAI’s potential, its impact on efficiency, revenue growth, and customer engagement. As the AI landscape evolves, India HQ-organisations and GCCs have to keep ensuring that their talent is cutting edge and gets more hands-on with its real-world capabilities. Neha and Neeraj each bring extensive global experience in scaling businesses and their expertise will be pivotal as we scale upGrad Enterprise to a new level.” upGrad Enterprise continues to focus on both non-tech and tech-driven industries, curating bespoke training and skilling mandates to address enterprise talent gaps. In Q3 of the current fiscal, the brand recorded over 80% repeat revenue, reinforcing its strong delivery quality and results-driven approach. The BFSI sector, along with GCCs, IT/ITES, and Manufacturing, remains a key priority for the company as it looks to accelerate growth in India, North America, and Eastern Europe. Neeraj Gera, President – Enterprise Delivery, emphasized the importance of lifelong learning, stating, Education no longer ends with a college degree before landing your first job. In today's dynamic landscape, professionals will experience multiple career pivots and must continuously upskill. I’m thrilled to join upGrad as we strive to make a meaningful impact in upskilling, with a strong focus on pedagogy and learning outcomes. Neha Prasad Mullick, Vice President – Enterprise Sales, highlighted the transformative role of AI in workforce development, AI has the potential to power sustained differentiation for our customers, however, this requires an empowered and enabled workforce that can capitalize on the rapidly evolving AI landscape. With our strong industry partnerships and our experience in driving AI enablement for our customers, upGrad Enterprise is very well placed to be a critical partner in enabling enterprise-wide AI adoption for our customers. As upGrad Enterprise advances its global expansion strategy, the addition of these seasoned leaders is set to accelerate innovation, deepen customer engagement, and drive impactful learning solutions for enterprises worldwide.

மெடியானேவ்ஸ்௪க்கு 13 Feb 2025 11:44 am

கோபியுடன் மறுபடியும் சேர சொன்ன பாக்யா.. ராதிகா சொன்ன வார்த்தை: இன்றைய எபிசோட் அப்டேட்!

பாக்கியலட்சுமி சீரியல் நாடகத்தில் எழில் படத்தின் ஆடியோ லான்ச் பங்ஷன் முடிந்ததை தொடர்ந்து பாக்யா, ராதிகா, செல்வி மூவரும் ரெஸ்டாரண்ட் ஒன்றில் சந்தித்து பேசுகின்றனர். அப்போது கோபியுடன் மறுபடியும் சேர்ந்து வாழுவது பற்றி பாக்யா, ராதிகா இருவரும் பேசி கொள்கின்றனர்.

சமயம் 13 Feb 2025 11:41 am

மோடி அரசின் இலவச மின்சாரத் திட்டம்.. ஓராண்டு கடந்து சாதனைப் பயணம்!

மத்திய அரசின் இலவச சோலார் மின்சார திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. அதன் சாதனைகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

சமயம் 13 Feb 2025 11:40 am

தென்காசியில் எரிந்த நிலையில் பெண் சடலம்... உடலுடன் காரில் சுற்றிய கணவன்.. வெளியான திடுக்கிடும் தகவல்!

தென்காசியில் பெண்ணை கொலை செய்து எரித்த சம்பவத்தில் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மனைவியை கொன்று இரண்டு நாட்கள் உடலுடன் சுற்றித் திரிந்த நிலையில் பின்னர் எரித்து கொன்றதாக கணவர் மற்றும் கணவரின் தம்பி கைது கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமயம் 13 Feb 2025 11:39 am

அமிர்தலிங்கத்தைப் போன்ற ஆளுமையுள்ள தலைவர் எமக்கு கிடைக்கப்போவதில்லை –வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமரர் அமிர்தலிங்கம் எதற்கும் துணிந்த ஒருவர். எதற்கும் பயப்படாத ஒருவர். அதுதான் அவரது பலமும் பலவீனமுமாகும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் திருவுருவச் சிலை அன்னாரது பூர்வீக இல்லத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே ஆளுநர் அவ்வாறு தெரிவித்தார். ,மேலும் தெரிவிக்கையில், எனது தந்தையார் நாகலிங்கம், தந்தை செல்வா, அமிர்தலிங்கம் ஆகியோருடன் […]

அதிரடி 13 Feb 2025 11:38 am

‘வடக்கு மாகாணத்தின் ஒருங்கிணைந்த துரித அபிவிருத்தித் திட்டம் 2024 – 2026’

‘வடக்கு மாகாணத்தின் ஒருங்கிணைந்த துரித அபிவிருத்தித் திட்டம் 2024 – 2026’ கையேடு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால், இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் இஷோமார்ரா அகியோவிடம் நேற்றைய தினம் புதன் கிழமை கையளிக்கப்பட்டது. ஜப்பானியத் தூதுவரின் கோரிக்கையின் அடிப்படையில் இந்தக் கையேடு அவருக்கு வழங்கப்பட்டது.

அதிரடி 13 Feb 2025 11:34 am

நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு தொப்புள் கொடி உறவுகள் என கூறுவதில் பயன் இல்லை

இலங்கையின் கடல் வளத்தை அழிதொழிக்கும் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு தொப்புள் கொடி உறவுகள் என கூறுவதில் பயன் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழக மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் மூன்று நாட்கள் வந்தார்கள், தற்போது ஏழு நாட்களுக்கும் வருவதற்கு முற்படுகின்றார்கள். எமது நாட்டு மீன்களை பிடிப்பது மட்டுமல்ல கடல் வளத்தையே நாசம் செய்கின்றனர். இதனால் நாளைய தலைமுறையினருக்குரிய […]

அதிரடி 13 Feb 2025 11:33 am

அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி

பிரான்ஸ் பயணத்தை புதன்கிழமை நிறைவு செய்த பிரதமா் மோடி, வியாழக்கிழமை அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி வந்தடைந்தார். அமெரிக்காவில் இரண்டு நாள்கள் அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் அவா், அதிபா் டொனால்ட் டிரம்ப்புடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா். தொடர்ந்து, பிரதமர் மோடி தனது அமெரிக்க பயணத்தின்போது ஸ்டார்லிங்க்கின் தலைவர் எலான் மஸ்க்கையும் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்றாா். டிரம்ப் நிா்வாகம் பதவியேற்ற சில வாரங்களில் அமெரிக்காவுக்கு […]

அதிரடி 13 Feb 2025 11:30 am

AdEx growth slowing down is the new norm: Madison Ad Report 2025

Mumbai: The Union Budget has boosted the sentiment in the ad market. In 2025 the Adex set to grow by 11%. The Madison Ad Report is back with its prognosis for the year that went by and predictions for 2025. Adex growth slowed down in 2024. But this is the new norm. Total Adex grew by 9% to reach Rs. 1.08 lakh crore. Traditional grew by 6%. Lowest growth Adex was registered last year since 2017, except the Covid year. Digital registered the highest growth of 14%, followed by OOH at 12%, Cinema at 10%. TV and Print registered a 5% growth. Digital firmly established as the No. 1 medium for the 3 rd consecutive year with 42% share. On the back of a good budget, in 2025, India Adex is expected to grow by 11%, vs 8% for Global Adex Key findings of the Report: Figures at a glance: Overall: 1)In 2024 total Adex grew by 9%, even lower than our tepid projection of 12%. Traditional Adex grew by 6% and Digital Adex by 14%.2)For the first time, the Indian Adex grew lower than Global Adex growth of 11%. US, inspite of its humungous size (market share of 31.2%) is the fastest growing market, with a growth rate of 11%. China on the other hand slowed down, registering a growth of just 3%. Brazil which was one of the fastest growing markets till 2023, registered negative growth.3)Traditional Adex dominates Indian Adex with a 58% share, whereas in Global Adex, the figure is just 25%.4)The Audio Visual medium contributes to 37% of total Adex. Linear TV at Rs. 34,453 crore, Connected TV at Rs. 1,453 crore and OTT at Rs. 4,397 crore, totalling to Rs. 40,303 crores.5)H1 2024 grew by 16% on account of ICC T20 World Cup, spends by Government institutions and political parties during general elections.But H2 grew by just 1%, resulting in the overall poor performance of 9% in the year.6)TV has lost almost 2,500 advertisers to Digital, Influencer Advertising and Ecommerce advertising.7)FMCG, E-commerce and Auto continue to be the Top 3 categories, contributing 50% to Adex, although in terms of share FMCG has lost 1%.8)There is no change in the Top three Advertisers of Adex - HUL, Reckitt and RIL. Top 10 Advertisers spend 41% of their spends on Digital. 5 out of the top 10 Advertisers are FMCG.The Top 50 Advertisers contribute 34% to total Adex, up from 30% last year, while the Top 10 account for 16%, compared to 14% previously. Digital 1)Digital grew at 14% in 2024, similar to 15% growth in 2023 indicating that we need to now curtail our expectations of high growth, since the Digital base has substantially increased.2)Digital continues to be the largest contributor to Adex with a 42% Share and has gained 2% points in terms of Share.3)With a share of 42% of Adex, Digital in India still trails behind Global Adex, where its share is75%.4)Video Advertising and Social account for 50% of Digital spends. Social, Ecommerce and Search Advertising have contributed to the growth, growing at 21%, 17% and 15% respectively.5)Connected TV has emerged as a preferred channel to target premium audiences. CTV advertising in India has grown significantly by almost 35%, reaching an estimated market size of close to Rs. 1,500 crore.6)Digital will continue to be the key driver of Adex in 2025, with the highest growth estimate of 17% and will further increase its share to 44%. Television 1)TV registered a modest growth of 5%, to reach Rs. 34,453 crore in 2024, dropping its share further from 33% to 32%.2)The growth rate of 5%, is the slowest in 8 years, baring the Covid year of 2020.3)There was a marginal decline in TV FCT volume by 1% in 2024, with the total volume reducing from 2,162 million seconds in 2023 to 2,134 million seconds in 2024.4)FMCG remains the dominant category, contributing 46% of total TV spending in 2024, down marginally from 47% in 2023.5)Regional language channels are showing lot of potential and account for a significant share of 30% of TV Adex and have demonstrated higher growth rates of 9% to 12%.6)The report expect TV Adex to grow by 6% in 2025 to reach a total of Rs. 36,520 crore, but further dropping its share to 30%. Print 1)Print Adex has crossed its pre Covid levels and grew by 5% to reach Rs. 20,272 crore.2)Print has maintained its share of total Adex at 19%. It is still far higher than the Global average of 3%.3)Print experienced no volume growth in 2024, but still showed 5% growth in Adex indicating higher ad rates and premium pricing, especially in English and Marathi.4)Auto, FMCG, Education, Retail and Real Estate continue to contribute to 50% to Print Adex. This year Auto continues to be the leader of the pack with 14% share and contributed most to the growth of Print Adex.5)Hindi and English Publications contribute over 64% to the total Print Advertising space consumed in India.6)We expect Print to grow by 7% in 2025 to reach Rs. 21,691 crore and a share of 18%. Other Media 1)OOH Media grew by 12% to Rs. 4,650 crore and maintained its share of 4%. Traditional, Transit and DOOH are the three major forms of Outdoor that are now used.2) TheRadio Adex has grown by 8% to reach Rs. 2,462 crore and maintained its share of 2%.3)Cinema achieved a growth of 10%, as against a projected growth of 35% on the back of very few major new releases.Sharing the highlights of the report, Sam Balsara, chairman Madison World said, “The Union Budget signals good news for advertising, we should expect buoyancy in markets . ”

மெடியானேவ்ஸ்௪க்கு 13 Feb 2025 11:13 am

அமெரிக்கா வந்துவிட்டேன்., சில்லென வரவேற்ப்பு., வெள்ளை மாளிகையில் சந்திப்பு! பிரதமரின் அடுத்தடுத்த அப்டேட்!

வாஷிங்டன் : பிரதமர் நரேந்திர மோடி கடந்த 3 நாட்களாக பிரான்ஸ் நாட்டில் மேற்கொண்டிருந்த சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். பிரான்ஸ் சுற்றுப்பயணத்தின் போது பாரிஸில் நடைபெற்ற AI உச்சி மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உடன் அந்த மாநாட்டை தலைமை தாங்கி உரையாற்றினார். அதன் பிறகு பிரான்ஸ் அதிபருடனான சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து இன்று அதிகாலை (இந்திய நேரப்படி) அமெரிக்கா வாஷிங்டன் சென்ற பிரதமர் […]

டினேசுவடு 13 Feb 2025 11:13 am

இந்தியர்களை அவமதித்த அமெரிக்க அரசின் ஆணவச் செயலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாளை சென்னையில் அமெரிக்க அரசின் ஆணவச் செயலைக் கண்டித்து முத்தரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்திய கம்யூனிஸ்ட்… The post இந்தியர்களை அவமதித்த அமெரிக்க அரசின் ஆணவச் செயலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 13 Feb 2025 11:12 am

மதுரை மாட்டுத்தாவணியில் தோரண வாயில் இடிப்பு - விபத்தில் ஜேசிபி டிரைவர் மரணம்; ஒப்பந்ததாரர் படுகாயம்

மதுரையில் பல ஆண்டுகளுக்கு முன் உலத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டபோதும், அதற்கு பின்பு நடந்த அரசு நிகழ்ச்சிகளின்போதும் முக்கிய இடங்களில் தமிழுக்கு பெருமை சேர்த்தவர்களின் பெயரில் தோரண வளைவுகள் அமைக்கப்பட்டது. அந்த அடிப்படையில் மதுரை மாட்டுத்தாவணியில் நக்கீரர் பெயரில் அலங்கார தோரண வாயில் அமைக்கப்பட்டது. அதற்குப்பின் அங்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலையங்களுடன் வணிகக் கட்டடங்களும் அதிகரித்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. தோரண வாயில் இடிந்து விழுந்தபோது இந்த நிலையில் இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள நக்கீரர் தோரண வாயிலை இடிக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், அதற்கு 6 மாதம் அவகாசம் அளித்தது. ஆனால், எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென்று மதுரை மாநகராட்சி நிர்வாகம் நேற்று இரவு தோரண வாயிலை இடிக்கும் பணியை தொடங்கியது. இரண்டு ஜேசிபி மூலம் இடிக்கும் பணி நடைபெற்றபோது தோரண வாயில் தூண் திடீரென இடிந்து ஜேசிபி வாகனம் மீது விழுந்ததில் ஒப்பந்தரார் நல்லதம்பியும், டிரைவர் நாகலிங்கமும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். உடனே தீயணைப்பு மீட்புத் துறையினர் வந்து அவர்களை மீட்டதில் டிரைவர் நாகலிங்கம் உரிழந்தது தெரிய வந்தது. படுகாயமடைந்த ஒப்பந்ததாரர் நல்லதம்பி மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால் நேற்று இரவு முழுவதும் மாட்டுத்தாவணி பகுதியில் பரபரப்புடன் காணப்பட்டது. இடிந்த நிலையில் மாட்டுத்தாவணி தோரண வாயில் மிகவும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த மாட்டுத்தாவணி பகுதியில் தோரண வாயிலை அகற்றும் பணியை முன்னறிவிப்பு செய்து, முறையான பாதுகாப்பு வசதிகளுடன் திட்டமிட்டு செய்யாமல் மிகவும் அலட்சியமாக மாநகராட்சி நிர்வாகம் செயல்படுத்தியதால் இந்த விபத்து ஏற்பட்டு ஒருவர் பலியாகி உள்ளதாக பொதுமக்கள் புகார் எழுப்பி வருகிறார்கள். Vikatan Play இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!  https://tinyurl.com/Velpari-Vikatan-Play

விகடன் 13 Feb 2025 11:11 am

மதுரை மாட்டுத்தாவணியில் தோரண வாயில் இடிப்பு - விபத்தில் ஜேசிபி டிரைவர் மரணம்; ஒப்பந்ததாரர் படுகாயம்

மதுரையில் பல ஆண்டுகளுக்கு முன் உலத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டபோதும், அதற்கு பின்பு நடந்த அரசு நிகழ்ச்சிகளின்போதும் முக்கிய இடங்களில் தமிழுக்கு பெருமை சேர்த்தவர்களின் பெயரில் தோரண வளைவுகள் அமைக்கப்பட்டது. அந்த அடிப்படையில் மதுரை மாட்டுத்தாவணியில் நக்கீரர் பெயரில் அலங்கார தோரண வாயில் அமைக்கப்பட்டது. அதற்குப்பின் அங்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலையங்களுடன் வணிகக் கட்டடங்களும் அதிகரித்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. தோரண வாயில் இடிந்து விழுந்தபோது இந்த நிலையில் இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள நக்கீரர் தோரண வாயிலை இடிக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், அதற்கு 6 மாதம் அவகாசம் அளித்தது. ஆனால், எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென்று மதுரை மாநகராட்சி நிர்வாகம் நேற்று இரவு தோரண வாயிலை இடிக்கும் பணியை தொடங்கியது. இரண்டு ஜேசிபி மூலம் இடிக்கும் பணி நடைபெற்றபோது தோரண வாயில் தூண் திடீரென இடிந்து ஜேசிபி வாகனம் மீது விழுந்ததில் ஒப்பந்தரார் நல்லதம்பியும், டிரைவர் நாகலிங்கமும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். உடனே தீயணைப்பு மீட்புத் துறையினர் வந்து அவர்களை மீட்டதில் டிரைவர் நாகலிங்கம் உரிழந்தது தெரிய வந்தது. படுகாயமடைந்த ஒப்பந்ததாரர் நல்லதம்பி மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால் நேற்று இரவு முழுவதும் மாட்டுத்தாவணி பகுதியில் பரபரப்புடன் காணப்பட்டது. இடிந்த நிலையில் மாட்டுத்தாவணி தோரண வாயில் மிகவும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த மாட்டுத்தாவணி பகுதியில் தோரண வாயிலை அகற்றும் பணியை முன்னறிவிப்பு செய்து, முறையான பாதுகாப்பு வசதிகளுடன் திட்டமிட்டு செய்யாமல் மிகவும் அலட்சியமாக மாநகராட்சி நிர்வாகம் செயல்படுத்தியதால் இந்த விபத்து ஏற்பட்டு ஒருவர் பலியாகி உள்ளதாக பொதுமக்கள் புகார் எழுப்பி வருகிறார்கள். Vikatan Play இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!  https://tinyurl.com/Velpari-Vikatan-Play

விகடன் 13 Feb 2025 11:11 am

Ravi Mohan: `எது பண்ணாலும்..' -ரசிகர்களுக்கு நடிகர் ரவி மோகன் கொடுத்த அட்வைஸ்

காதலிக்க நேரமில்லை படத்தைத் தொடர்ந்து ரவி மோகன் (ஜெயம் ரவி) ‘ஜீனி’, ‘கராத்தே பாபு’ ‘பராசக்தி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ‘கராத்தே பாபு’ படத்தின் டீசர் வெளியாகி  நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. இந்நிலையில் ரவி மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் வெளியிட்டிருந்த வீடியோவில், 2025 ஆரம்பிச்சு ஒரு மாசம் ஓடிடுச்சி. ரவி மோகன் அல்லது  பறந்துடுச்சினு சொல்லலாம். இந்த வருஷம் நீங்க எது பண்ணாலும் நிம்மதியா பண்ணுங்க, சந்தோஷமா பண்ணுங்க, பொறுமையா பண்ணுங்க. எல்லாரும் சந்தோஷமா, நிம்மதியா இருப்பீங்கன்னு நம்புறேன். அதே மாதிரி இந்த வருஷம் எது பண்ணாலும் அன்பு மற்றும் கருணையுடன் பண்ணுங்க” என்று பேசியிருக்கிறார்.  View this post on Instagram A post shared by Ravi Mohan (@jayamravi_official) சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

விகடன் 13 Feb 2025 11:09 am

Ravi Mohan: `எது பண்ணாலும்..' -ரசிகர்களுக்கு நடிகர் ரவி மோகன் கொடுத்த அட்வைஸ்

காதலிக்க நேரமில்லை படத்தைத் தொடர்ந்து ரவி மோகன் (ஜெயம் ரவி) ‘ஜீனி’, ‘கராத்தே பாபு’ ‘பராசக்தி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ‘கராத்தே பாபு’ படத்தின் டீசர் வெளியாகி  நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. இந்நிலையில் ரவி மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் வெளியிட்டிருந்த வீடியோவில், 2025 ஆரம்பிச்சு ஒரு மாசம் ஓடிடுச்சி. ரவி மோகன் அல்லது  பறந்துடுச்சினு சொல்லலாம். இந்த வருஷம் நீங்க எது பண்ணாலும் நிம்மதியா பண்ணுங்க, சந்தோஷமா பண்ணுங்க, பொறுமையா பண்ணுங்க. எல்லாரும் சந்தோஷமா, நிம்மதியா இருப்பீங்கன்னு நம்புறேன். அதே மாதிரி இந்த வருஷம் எது பண்ணாலும் அன்பு மற்றும் கருணையுடன் பண்ணுங்க” என்று பேசியிருக்கிறார்.  View this post on Instagram A post shared by Ravi Mohan (@jayamravi_official) சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

விகடன் 13 Feb 2025 11:09 am

புதிய வருமான வரி மசோதா இன்று தாக்கல்.. என்னென்ன மாற்றங்கள்.?: ஹேப்பி நியூஸ்!

கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது எளிமைப்படுத்தப்பட்ட புதிய வருமான வரிச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் மக்களவையில் இந்த புதிய சட்டம் தொடர்பான மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.

சமயம் 13 Feb 2025 11:08 am