SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

29    C
... ...View News by News Source

ஒரே குடும்பத்தில் 350 வாக்காளர்கள்.., அப்பாவுக்கு 5 மனைவிகள், மகனுக்கு 3 மனைவிகள்

வரும் மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 350 வாக்காளர்கள் தேர்வாகியுள்ளார். 350 வாக்காளர்கள் இந்திய மாநிலமான அசாம், சோனித்பூர் மாவட்டத்தில் புலோகுரி நேபாளி பாம் நகரில் ரான் பகதூர் தபா என்பவரின் குடும்பம் வசித்து வருகிறது. இவர், 1997 -ம் ஆண்டில் காலமானார். இவரது குடும்பம் வசிக்கும் சோனித்பூர் மாவட்டமானது ரங்கப்பாரா சட்டப்பேரவை தொகுதி மற்றும் சோனித்பூர் மக்களவைத் தொகுதிக்குள் வருகிறது. இவரது குடும்பத்தில் மொத்தம் இருக்கும் 1200 பேரில் 350 பேர் வாக்களிப்பதற்காக […]

அதிரடி 17 Apr 2024 1:30 am

ஒபரேஷன் ட்ரூ ப்ராமிஸ்: இஸ்ரேலை எச்சரிக்கும் ஈரானிய அதிகாரிகள்

ஈரான் நாட்டுக்கு எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் “பயங்கரமான மற்றும் ஒன்றுபட்ட” பதிலடியை வழங்க ஈரான் தயாராக இருப்பதாக ஈரானிய இராணுவத் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அப்தோல்ரஹிம் மௌசவி எச்சரிக்கை விடுத்துள்ளார். தேசிய இராணுவ தினத்தைக் குறிக்கும் வகையில், ஈரானின் ஆயுதப் படைகளின் வலிமைமிக்க தற்காப்பு மற்றும் தடுப்பு சக்தியை மௌசவி வலியுறுத்தி உரையாற்றுகையிலேயே இதனை கூறியுள்ளார். இந்த மாத தொடக்கத்தில் சிரியாவில் ஈரானின் இராஜதந்திர வளாகத்தின் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், […]

அதிரடி 17 Apr 2024 12:30 am

Ola: பஜாஜ், டிவிஎஸ், ஏத்தர்- யாருமே எடுக்காத முடிவில் ஓலா! 1 ஸ்கூட்டர் விலையில் இப்போ 2 வாங்கலாமா?

தடாலென விலை குறைப்பை அறிவித்து ஷாக் கொடுத்திருக்கிறது ஓலா ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனம். ஆம், இப்போது இந்தியாவில் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இத்தனை கம்மியான விலையில் வாங்க வேண்டுமென்றால், வேறு எங்கேயும் போக முடியாது. ஓலா ஷோரூமுக்குத்தான் போகணும்!  இல்லையா பின்னே… ஓலா தனது S1 X சீரிஸின் அடிப்படை 2kW பேட்டரி பேக் கொண்ட வேரியன்ட்டின் விலையைத் தடாலடியாகக் குறைத்து அறிவித்திருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் எக்ஸ் ஷோரூம் விலை இப்போது 69,999 ரூபாய். அதாவது 70,000 ரூபாய். இந்த விலைக்கு ஆம்பியர் ஸ்கூட்டர்களே வாங்க முடியாத நிலையில், ஓலா இப்போது சொல்லியடித்திருக்கிறது. இதற்கு முன்பு இது 80,000 ரூபாய் இருந்த நிலையில், 10,000 ரூபாய் குறைத்திருக்கிறார்கள்.  Ola ஒரு வகையில் கார்களில் மாருதி போல, இ-ஸ்கூட்டர்களில் ஓலா என்று வைத்துக் கொள்ளலாம். வாடிக்கையாளர்களுக்கு வெரைட்டியான ஆப்ஷன்ஸ் கொடுக்கிறார்கள். உதாரணத்துக்கு - ஓலாவின் S1 X சீரிஸிலேயே 2kW, 3kW, 4kW என 3 பேட்டரி ஆப்ஷன் கொடுக்கிறார்கள். இதில் 3kW வேரியன்ட்டின் விலையும் குறைந்திருக்கிறது. இதன் தற்போதைய விலை ரூ.84,999 எக்ஸ் ஷோரூம். இதே சீரிஸில் டாப் எண்டான S1X 4kW பேட்டரி கொண்ட ஸ்கூட்டரின் விலை 1.10 லட்சத்தில் இருந்து 1.0 லட்சமாகக் குறைந்திருக்கிறது.  இதைத் தாண்டி ஏகப்பட்ட வேரியன்ட்களையும் விற்பனை செய்து கொண்டிருக்கிறது ஓலா. S1 ப்ரோ, S1 ஏர் மற்றும் S1 X ப்ளஸ் என இன்னும் சில மாடல்கள் இருக்கின்றன. அவற்றின் மாறுதல் செய்யப்பட்ட விலையையும் அறிவித்திருக்கிறார்கள். Pro ரூ.1.30 லட்சம், Air ரூ.1.05 மற்றும் Plus ரூ.84,999 என இவை விற்பனை செய்யப்படுகின்றன.  Ola scooter திடீரென ஏன் இந்த விலைக் குறைப்பு? இந்திய அரசாங்கத்தால் ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் பெயர் EMPS (Electric Mobility Promotion Scheme). இந்த 2024, மார்ச் 31-ம் தேதியோடு நடைமுறையில் இருக்கும் FAME-II திட்டம் முடிவுக்கு வருகிறது. இதைத் தொடர்ந்துதான் இந்தப் புதிய EMPS திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இதை FAME-II திட்டத்தின் இரண்டாவது ஜென் என்றும் சொல்லலாம். EMPS திட்டத்தின்படி ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு 1kW பேட்டரிக்கு, ரூ.5,000 ரூபாய் வரை மானியம் தர இருக்கிறது அரசு. இது முந்தைய திட்டத்தை விட அப்படியே பாதி குறைவான மானியம்தான்! (என்னங்க சார் உங்க சட்டம்?)  ஓலாவை ஒரு விஷயத்தில் பாராட்ட வேண்டும். இந்தத் திட்டத்தின் மூலம் நஷ்டம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக மற்ற அனைத்து நிறுவனங்களும் தங்கள் ஸ்கூட்டர்களின் விலையை ஏற்றிவிட்டார்கள். ஏத்தர் 3,000 ரூபாயில் இருந்து 16,000 ரூபாய் வரை விலையேற்றி இருக்கிறது. டிவிஎஸ் 3,000 -த்தில் இருந்து 6,000 வரை. ஹீரோ தன் விடா ஸ்கூட்டருக்கு 4,000 ரூபாய் முதல் 5,000 வரை விலையைக் கூட்டியிருக்கிறது. அட, பஜாஜ்! தனது சேட்டக் அர்பேன் ஸ்கூட்டருக்கு 8,000 ரூபாயும், ப்ரீமியம் ஸ்கூட்டருக்கு 12,000 ரூபாயும் விலை கூட்டி விட்டது. இந்த நிலையில் ஓலா மட்டும் விலைக் குறைப்பு செய்திருப்பதற்குப் பாராட்டுகள் தெரிவிக்கிறார்கள் வாடிக்கையாளர்கள். இது தவிர தனது S1 ஸ்கூட்டர்களுக்கு 80,000 கிமீ அல்லது 8 ஆண்டுகள் வாரன்ட்டியும் கொடுக்கிறது ஓலா. இதனால், ஒரு S1 Pro மாடல் வாங்கும் விலையில், கிட்டத்தட்ட (எக்ஸ்ட்ரா 10,000 ரூபாய்தான்) இரண்டு S1X அடிப்படை வேரியன்ட் ஸ்கூட்டர்கள் வாங்கலாம்!  Ola அதேநேரம் - ஓலா இதனால் நஷ்டமாகலாம் என்றும் ஆட்டோமொபைல் அனலசிஸ்ட்கள் தெரிவிக்கிறார்கள். உங்ககிட்ட ஓலா ஸ்கூட்டர் இருந்தால், உங்க ஃபீட்பேக்கை கமென்ட்டில் சொல்லுங்களேன்! 

விகடன் 17 Apr 2024 12:11 am

ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!

ஐபிஎல்2024:ராஜஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 224 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் , கொல்கத்தா அணி மோதியது. இந்த போட்டி ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசி தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 223 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தான் அணியில் குல்தீப் சென், அவேஷ் கான் தலா […] The post ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..! first appeared on Dinasuvadu .

டினேசுவடு 16 Apr 2024 11:41 pm

காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஸ் மருத்துவர் வெளியிட்ட அதிர்ச்சித்தகவல்

சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த விக்டோரியா ரோஸ் எனும் மருத்துவர் , தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார். காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்தேன் அந்த எண்ணிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். 16 வயதிற்கு உட்பட்ட பலருக்கு சத்திரசிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ள அவர் அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். அதோடு துப்பாக்கி சூட்டு காயங்கள் எரிகாயங்கள் ஏனைய காயங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சையளித்தேன் […]

அதிரடி 16 Apr 2024 11:30 pm

கனடாவில் பொதுப் போக்குவரத்து பயணிகளுக்கு விசேட அறிவித்தல்!

கனடா-ஒன்றாரியோ மாகாணத்தில் தொடருந்து மூலம் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடுவோருக்கு மாகாண முதல்வர் டக் போர்ட் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி,GO Transit போக்குவரத்து சேவை வாரந்தம் 300 புதிய தொடருந்து சேவைகளை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் இந்த மாத இறுதிக்குள் இந்த தொடருந்து போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். போக்குவரத்து சேவை கடந்த 2013ம் ஆண்டின் பின்னர் மாகாணத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அதி கூடிய போக்குவரத்துப் பயணங்கள் இந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வார […]

அதிரடி 16 Apr 2024 11:30 pm

பாஜக மாநிலத் தலைவராக ஓபிஎஸ்.. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் - ஆருடம் சொன்ன ஜெயக்குமார்..

மக்களவைத் தேர்தலுக்கு பிறகு அண்ணாமலை பாஜகவில் ஓரங்கட்டப்படுவார் என ஜெயக்குமார் ஆருடம் கூறியுள்ளார்.

சமயம் 16 Apr 2024 11:17 pm

தாய் மற்றும் மகளை காவுவாங்கிய விபத்து; தந்தை மகள் மருத்துவமனையில்

பதுளை – பண்டாரவளை பிரதான வீதியின் ஹாலி-எல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரொன்று மரத்தில் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் 71 வயதான தாயும் 51 வயதுடைய மகளும் உயிரிழந்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த தந்தையும் மற்றுமொரு மகளும் பதுளை போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கம்பஹா, தொம்பேயில் இருந்து உறவினர் வீட்டிற்கு சென்றபோதே விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் […]

அதிரடி 16 Apr 2024 11:00 pm

தென் மாவட்டங்களுக்கு தேர்தல் கால சிறப்பு ரயில்கள் இயக்கம்!

பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக சென்னையில் இருந்து கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல் வழியாக கோயம்புத்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

சமயம் 16 Apr 2024 10:36 pm

ரயில் டிக்கெட் பரிசோதகருடன் தகராறு –ஆத்திரத்தில் பெண் பயணி செய்த காரியம்!

ரயில் டிக்கெட் பரிசோதகரின் கையை பெண் பயணி ஒருவர் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிக்கெட் பரிசோதனை மும்பையிலிருந்து ஏ.சி மின்சார ரயில் ஒன்று விரார் நோக்கி சென்றது. இந்த ரயிலின் ஒரு பெட்டியில் அதிரா சுரேந்திரநாத் (26) என்ற பெண் டிக்கெட் பரிசோதகர், பயணிகளிடம் சோதனை மேற்கொண்டார். அப்போது சிங் என்ற பெண் பயணியிடம், டிக்கெட் பரிசோதகர் டிக்கெட் கேட்டார். அந்த பெண் பயணி தனது கணவர் வாட்ஸ்அப்பில் அனுப்பிய டிக்கெட்டை காண்பித்தார். ஆனால் அந்த […]

அதிரடி 16 Apr 2024 10:30 pm

இலங்கையில் பாரியளவில் அதிகரித்துள்ள பெட்ரோலின் விலை : 130 இலிருந்து 360 ரூபாவாக மாற்றம்

கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் எரிபொருளின் விலை கடுமையாக உயர்வடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா(Harshana Rajakaruna) தெரிவித்துள்ளார். இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு தொடர்ந்தும் தெரிவிக்கையில், கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இன்று எமது வாழ்க்கைச் செலவு கடுமையாக அதிகரித்துள்ளதை நாங்கள் இப்போது காண்கின்றோம். 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது இன்று எரிபொருட்களின் விலை பாரியளவில் உயர்வடைந்துள்ளது. டிசம்பர் 31ஆம் திகதி 2019ஆம் […]

அதிரடி 16 Apr 2024 10:30 pm

நாளை வரை கனமழை நீடிக்கும்.. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்.. துபாய் வானிலை மையம் எச்சரிக்கை!

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கொட்டித் தீர்த்த கனமழையால் துபாய், ஷார்ஜா உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. நாளை வரை மழை நீடிக்கும் என்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமயம் 16 Apr 2024 10:02 pm

மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

எதிமலே, கொட்டியாகல பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வயலில் வேலை செய்து கொண்டிருந்த நபர் ஒருவரே இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (15) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர் 65 வயதுடைய கெகெலன, கொட்டியாகல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எதிமலே, பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

அதிரடி 16 Apr 2024 10:00 pm

எது.. தமிழ்நாட்டுல பாஜக ஜெயிக்குமா.. மோடிய யாரோ நல்லா ஏமாத்திருக்காங்க.. உடைத்துப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

காஞ்சிபுரத்தில் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியையும், எடப்பாடி பழனிசாமியையும் காட்டமாக விமர்சித்தார்.

சமயம் 16 Apr 2024 9:59 pm

The Family Star Movie Press Meet at Chennai Stills

சென்னைஓன்லைனி 16 Apr 2024 9:50 pm

பாராளுமன்ற தேர்தல்: திண்டுக்கல்லில் 4000 போலீசார் பாதுகாப்பு!

திண்டுக்கல் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு மாவட்ட துறையினர் உடன் கேரளா போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் உடன் 4000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சமயம் 16 Apr 2024 9:42 pm

`கச்சத்தீவை தாரை வார்த்தது காங்கிரஸ்தான்; 10 ஆண்டுகளாக நீங்கள் என்ன செய்தீர்கள்?' - இளங்கோவன் கேள்வி

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ-வுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில் அவர் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி தேர்தலை மனதில் வைத்து பலமுறை தமிழகம் வந்து செல்கிறார். முகமது கஜினி இந்தியாவுக்கு பலமுறை வந்து கொள்ளையடித்து சென்றதுபோல, இப்போது மோடி தமிழகத்துக்கு படையெடுத்து வருகிறார். ஆனால் அவர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் பாஜக ஒரு இடத்தைக்கூட பிடிக்க முடியாது. காமராஜர் பற்றி பேச மோடிக்கு தகுதி இல்லை. காங்கிரஸ் தலைவராக காமராஜர் இருந்தபோது மோடியின் முன்னோர்கள் அவரைக் கொலை செய்ய முயன்றனர். அந்த வழியில் வந்த மோடி, காமராஜர் பற்றி பேச என்ன தகுதி உள்ளது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா மிகப்பெரிய வல்லரசாகும் என மோடி சொல்கிறார். இதை மக்கள் நம்ப மாட்டார்கள். புதிதாக தமிழ்மொழி மீது அக்கறை காட்டுவதாக நாடகம் நடத்துகிறார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்தியில் வெளியிடப்படும் திட்டங்கள் ஆங்கிலத்திலும் வெளியிடப்படும். ஆனால், பாஜக ஆட்சி காலத்தில் இந்தி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் முடிந்த அத்தியாயத்தை பாஜக எழுதிக்கொண்டு இருக்கிறது. தேர்தல் நடத்தை விதி தெரியாமல், இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்து வருகிறார் அண்ணாமலை. இதை தட்டிக் கேட்ட தேர்தல் அலுவலர்களை அசிங்கமாக பேசி உள்ளார். இந்த தேர்தலோடு மோடியுடன் சேர்ந்து அண்ணாமலை காணாமல் போய்விடுவார். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். மாவட்டந்தோறும் 52 ஆயிரம் வீடுகள் கட்டி இருப்பதாக பாஜக-வினர் பச்சை பொய் சொல்கிறார்கள். பொய்யை மட்டுமே முதலீடாக வைத்துள்ள பாஜக-வுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். கச்சத்தீவை காங்கிரஸ்தான் இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்தது. ஆனால், 10 ஆண்டுகளில் கச்சத்தீவை மீட்க மோடி என்ன நடவடிக்கை எடுத்தார். கச்சத்தீவு மீது உண்மையான அக்கறை இருந்தால் மீட்டிருக்க வேண்டும் என்றார். `கள்ளக் கூட்டணி; பாஜக-வுக்கு எதிராக மூச்சைக்கூட விடமாட்டார் பழனிசாமி!' - உதயநிதி தாக்கு

விகடன் 16 Apr 2024 9:40 pm

`கச்சத்தீவை தாரை வார்த்தது காங்கிரஸ்தான்; 10 ஆண்டுகளாக நீங்கள் என்ன செய்தீர்கள்?' - இளங்கோவன் கேள்வி

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ-வுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில் அவர் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி தேர்தலை மனதில் வைத்து பலமுறை தமிழகம் வந்து செல்கிறார். முகமது கஜினி இந்தியாவுக்கு பலமுறை வந்து கொள்ளையடித்து சென்றதுபோல, இப்போது மோடி தமிழகத்துக்கு படையெடுத்து வருகிறார். ஆனால் அவர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் பாஜக ஒரு இடத்தைக்கூட பிடிக்க முடியாது. காமராஜர் பற்றி பேச மோடிக்கு தகுதி இல்லை. காங்கிரஸ் தலைவராக காமராஜர் இருந்தபோது மோடியின் முன்னோர்கள் அவரைக் கொலை செய்ய முயன்றனர். அந்த வழியில் வந்த மோடி, காமராஜர் பற்றி பேச என்ன தகுதி உள்ளது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா மிகப்பெரிய வல்லரசாகும் என மோடி சொல்கிறார். இதை மக்கள் நம்ப மாட்டார்கள். புதிதாக தமிழ்மொழி மீது அக்கறை காட்டுவதாக நாடகம் நடத்துகிறார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்தியில் வெளியிடப்படும் திட்டங்கள் ஆங்கிலத்திலும் வெளியிடப்படும். ஆனால், பாஜக ஆட்சி காலத்தில் இந்தி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் முடிந்த அத்தியாயத்தை பாஜக எழுதிக்கொண்டு இருக்கிறது. தேர்தல் நடத்தை விதி தெரியாமல், இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்து வருகிறார் அண்ணாமலை. இதை தட்டிக் கேட்ட தேர்தல் அலுவலர்களை அசிங்கமாக பேசி உள்ளார். இந்த தேர்தலோடு மோடியுடன் சேர்ந்து அண்ணாமலை காணாமல் போய்விடுவார். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். மாவட்டந்தோறும் 52 ஆயிரம் வீடுகள் கட்டி இருப்பதாக பாஜக-வினர் பச்சை பொய் சொல்கிறார்கள். பொய்யை மட்டுமே முதலீடாக வைத்துள்ள பாஜக-வுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். கச்சத்தீவை காங்கிரஸ்தான் இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்தது. ஆனால், 10 ஆண்டுகளில் கச்சத்தீவை மீட்க மோடி என்ன நடவடிக்கை எடுத்தார். கச்சத்தீவு மீது உண்மையான அக்கறை இருந்தால் மீட்டிருக்க வேண்டும் என்றார். `கள்ளக் கூட்டணி; பாஜக-வுக்கு எதிராக மூச்சைக்கூட விடமாட்டார் பழனிசாமி!' - உதயநிதி தாக்கு

விகடன் 16 Apr 2024 9:40 pm

சத்தீஸ்கர்: எல்லை பாதுகாப்புப் படை என்கவுன்ட்டர்... 29 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை!

நக்சலைட் இயக்கங்கள் செயல்படும் மாநிலங்களில் ஒன்றான சத்தீஸ்கரில், எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force) நடத்திய என்கவுன்ட்டர் நடவடிக்கையில் குறைந்தது 29 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சோட்டபெத்தியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பினகுண்டா மற்றும் கொரோனார் கிராமங்களுக்கு இடையே உள்ள ஹபடோலா வனப்பகுதியில் இன்று மதியம் 2 மணியளவில் நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில், தலைக்கு ரூ.25 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த நக்சல் குழுவின் முக்கிய நபரான ஷங்கர் ராவ் உட்பட 29 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். நக்சலைட் மேலும், இதில், எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் மூன்று பேர் காயமடைந்திருப்பதாகவும், அவர்கள் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், சம்பவம் நடந்த இடத்திலிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பாதுகாப்பபுப் படை வீரர்கள் கைப்பற்றியிருக்கின்றனர். இதுகுறித்து வெளியான போலீஸ் அறிக்கையில், `காங்கரில் உள்ள சோட்பெட்டிய காவல் நிலையத்தின் எல்லைக்குள் பினகுண்டா பகுதியில், மாவட்ட ரிசர்வ் காவல் படையுடன் எல்லைப் பாதுகாப்புப் படை ஒருங்கிணைந்த நடவடிக்கையைத் தொடங்கியது. என்கவுன்ட்டருக்குப் பிறகு, அந்தப் பகுதியில் தேடுதல் நடத்தப்பட்டதில் 29 நக்சலைட்டுகளின் சடலங்கள், AK 47 துப்பாக்கிகள், INSAS/SLR/Carbine/.303 ரைஃபிள்கள் மற்றும் ஏராளமான வெடிபொருள்கள் அந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டன' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா இந்த சம்பவம் தொடர்பாக மாநில துணை முதல்வர் விஜய் சர்மா, `எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எங்களுக்கு வழிகாட்டுகிறார். இனிவரும் காலங்களில் நக்சல் இல்லாத பஸ்தாரை (சத்தீஸ்கர் மாவட்டம்) உறுதிசெய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராக இருக்கிறது. பேச்சுவார்த்தை மற்றும் விவாதங்கள் மூலம் ஒரு தீர்வு வெளிவர வேண்டும், பஸ்தாரில் அமைதி நிலவ வேண்டும்' என்று கூறினார். சீதாக்கா: நக்சலைட் டு பழங்குடியின நலத்துறை அமைச்சர் - தெலங்கானா இரும்புப் பெண்மணியின் நெடும் பயணம்!

விகடன் 16 Apr 2024 9:34 pm

சத்தீஸ்கர்: எல்லை பாதுகாப்புப் படை என்கவுன்ட்டர்... 29 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை!

நக்சலைட் இயக்கங்கள் செயல்படும் மாநிலங்களில் ஒன்றான சத்தீஸ்கரில், எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force) நடத்திய என்கவுன்ட்டர் நடவடிக்கையில் குறைந்தது 29 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சோட்டபெத்தியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பினகுண்டா மற்றும் கொரோனார் கிராமங்களுக்கு இடையே உள்ள ஹபடோலா வனப்பகுதியில் இன்று மதியம் 2 மணியளவில் நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில், தலைக்கு ரூ.25 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த நக்சல் குழுவின் முக்கிய நபரான ஷங்கர் ராவ் உட்பட 29 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். நக்சலைட் மேலும், இதில், எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் மூன்று பேர் காயமடைந்திருப்பதாகவும், அவர்கள் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், சம்பவம் நடந்த இடத்திலிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பாதுகாப்பபுப் படை வீரர்கள் கைப்பற்றியிருக்கின்றனர். இதுகுறித்து வெளியான போலீஸ் அறிக்கையில், `காங்கரில் உள்ள சோட்பெட்டிய காவல் நிலையத்தின் எல்லைக்குள் பினகுண்டா பகுதியில், மாவட்ட ரிசர்வ் காவல் படையுடன் எல்லைப் பாதுகாப்புப் படை ஒருங்கிணைந்த நடவடிக்கையைத் தொடங்கியது. என்கவுன்ட்டருக்குப் பிறகு, அந்தப் பகுதியில் தேடுதல் நடத்தப்பட்டதில் 29 நக்சலைட்டுகளின் சடலங்கள், AK 47 துப்பாக்கிகள், INSAS/SLR/Carbine/.303 ரைஃபிள்கள் மற்றும் ஏராளமான வெடிபொருள்கள் அந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டன' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா இந்த சம்பவம் தொடர்பாக மாநில துணை முதல்வர் விஜய் சர்மா, `எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எங்களுக்கு வழிகாட்டுகிறார். இனிவரும் காலங்களில் நக்சல் இல்லாத பஸ்தாரை (சத்தீஸ்கர் மாவட்டம்) உறுதிசெய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராக இருக்கிறது. பேச்சுவார்த்தை மற்றும் விவாதங்கள் மூலம் ஒரு தீர்வு வெளிவர வேண்டும், பஸ்தாரில் அமைதி நிலவ வேண்டும்' என்று கூறினார். சீதாக்கா: நக்சலைட் டு பழங்குடியின நலத்துறை அமைச்சர் - தெலங்கானா இரும்புப் பெண்மணியின் நெடும் பயணம்!

விகடன் 16 Apr 2024 9:34 pm

சத்தீஸ்கர்: எல்லை பாதுகாப்புப் படை என்கவுன்ட்டர்... 29 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை!

நக்சலைட் இயக்கங்கள் செயல்படும் மாநிலங்களில் ஒன்றான சத்தீஸ்கரில், எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force) நடத்திய என்கவுன்ட்டர் நடவடிக்கையில் குறைந்தது 29 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சோட்டபெத்தியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பினகுண்டா மற்றும் கொரோனார் கிராமங்களுக்கு இடையே உள்ள ஹபடோலா வனப்பகுதியில் இன்று மதியம் 2 மணியளவில் நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில், தலைக்கு ரூ.25 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த நக்சல் குழுவின் முக்கிய நபரான ஷங்கர் ராவ் உட்பட 29 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். நக்சலைட் மேலும், இதில், எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் மூன்று பேர் காயமடைந்திருப்பதாகவும், அவர்கள் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், சம்பவம் நடந்த இடத்திலிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பாதுகாப்பபுப் படை வீரர்கள் கைப்பற்றியிருக்கின்றனர். இதுகுறித்து வெளியான போலீஸ் அறிக்கையில், `காங்கரில் உள்ள சோட்பெட்டிய காவல் நிலையத்தின் எல்லைக்குள் பினகுண்டா பகுதியில், மாவட்ட ரிசர்வ் காவல் படையுடன் எல்லைப் பாதுகாப்புப் படை ஒருங்கிணைந்த நடவடிக்கையைத் தொடங்கியது. என்கவுன்ட்டருக்குப் பிறகு, அந்தப் பகுதியில் தேடுதல் நடத்தப்பட்டதில் 29 நக்சலைட்டுகளின் சடலங்கள், AK 47 துப்பாக்கிகள், INSAS/SLR/Carbine/.303 ரைஃபிள்கள் மற்றும் ஏராளமான வெடிபொருள்கள் அந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டன' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா இந்த சம்பவம் தொடர்பாக மாநில துணை முதல்வர் விஜய் சர்மா, `எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எங்களுக்கு வழிகாட்டுகிறார். இனிவரும் காலங்களில் நக்சல் இல்லாத பஸ்தாரை (சத்தீஸ்கர் மாவட்டம்) உறுதிசெய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராக இருக்கிறது. பேச்சுவார்த்தை மற்றும் விவாதங்கள் மூலம் ஒரு தீர்வு வெளிவர வேண்டும், பஸ்தாரில் அமைதி நிலவ வேண்டும்' என்று கூறினார். சீதாக்கா: நக்சலைட் டு பழங்குடியின நலத்துறை அமைச்சர் - தெலங்கானா இரும்புப் பெண்மணியின் நெடும் பயணம்!

விகடன் 16 Apr 2024 9:34 pm

வாடகைத்தாய் முறை மனிதாபிமானமற்றது: இத்தாலி பிரதமர் எதிர்ப்பு

வாடகைத்தாய் முறையானது மனிதாபிமானமற்றது என இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியோ மெலோனி தெரிவித்துள்ளார். இத்தாலியின் தலைநகரமான உரோமில் நடைப்பெற்ற இளைஞர்களுக்கான மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். வாடகைத் தாய் முறை அவர் மேலும் தெரிவித்ததாவது, “வாடகைத் தாய் ஒரு மனிதாபிமானமற்ற நடைமுறை என நான் நம்புகிறேன். இது சர்வதேச குற்றமாக ஏற்றுக்கொள்ளப்படும் வரை நான் இதற்கு எதிராக தொடர்ந்து போராடுவேன். ஏற்கனவே இத்தாலியில் பணம் செலுத்தியும் அல்லது பணம் செலுத்தப்படாமலும் வாடகைத்தாய் மூலமாக […]

அதிரடி 16 Apr 2024 9:30 pm

`கள்ளக் கூட்டணி; பாஜக-வுக்கு எதிராக மூச்சைக்கூட விடமாட்டார் பழனிசாமி!' - உதயநிதி தாக்கு

ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாஷை ஆதரித்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, தாராபுரத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் திமுக தலைவர் ஸ்டாலின். ஜெயலலிதா இறந்த பிறகு தவழ்ந்து தவழ்ந்துபோய் சசிகலா காலைப் பிடித்து முதல்வராகியவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அடுத்த நிமிடமே சசிகலாவின் காலை வாரி விட்டவர். பாஜக-வுடன் நான்கு ஆண்டுகள் கூட்டணியில் இருந்து மொழி, நிதி, கல்வி ஆகிய உரிமைகளை விட்டுக் கொடுத்துவிட்டு, இப்போது எடப்பாடி பழனிசாமி நாடகம் நடத்துகிறார். உதயநிதி முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது தமிழகத்துக்குள் நீட்டை கொண்டு வர முடியவில்லை. ஏன் ஜெயலலிதா இருந்தபோதும்கூட நீட் தேர்வை அவர் தமிழகத்துக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க-வுக்கு பயந்து நீட் தேர்வை தமிழ்நாட்டுக்குள் கொண்டுவந்தார். இதுவரை 7ஆண்டுகளில் நீட் தேர்வால் 21 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இதற்கு முழுப் பொறுப்பு எடப்பாடி பழனிசாமிதான். தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு நீட் தேர்வை ரத்து செய்ய சட்டரீதியான போராட்டம் நடத்தப்பட்ட வருகிறது. முதல்வரின் காலை உணவுத் திட்டம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சிறப்புத் திட்டம். இந்த திட்டத்தை தெலங்கானா, கர்நாடக அரசுகள் பின்பற்றத் தொடங்கி உள்ளன. இதுதான் திராவிட மாடல் அரசு. ஆனால், 10 ஆண்டுகள் இந்திய நாட்டை ஆண்ட பாஜக தமிழகத்துக்கென்று என்ன சிறப்புத் திட்டத்தை நிறைவேற்றியது. உதயநிதி 2019-ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், 2021-ல் நான் சென்று பார்த்தபோது ஒரு செங்கல் மட்டுமே இருந்தது. அதையும் நான் எடுத்து வந்துவிட்டேன். எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி பேசினால் எடப்பாடி பழனிசாமிக்கு கோபம் வருகிறது. எய்ம்ஸ் மருத்துவமனை ஏன் கட்டவில்லை என மோடியிடம் கேட்பதைக் விட்டுவிட்டு அவரிடம் சரணடைந்தவர் எடப்பாடி பழனிசாமி. அடிமை ஆட்சி நடத்திவிட்டு இப்போது தேர்தல் வந்தவுடன் பாஜக-வுடன் கூட்டணி இல்லை என்று நாடகம் ஆடுகிறார் எடப்பாடி பழனிசாமி. பிரசாரம் பாஜக-வும், அதிமுக-வும் கள்ளக் கூட்டணி வைத்துள்ளன. இருவரும் தேர்தலுக்கு பிறகு ஒன்று இணைந்து விடுவார்கள். பி.எம்.கேர் மூலம் கொரோனா காலத்தில் வசூலித்த 32 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இதுவரை கணக்கு காட்டவில்லை. சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் வெள்ள பேரிடர்போது ரூ.2,500 கோடி மாநில அரசு நிதி வழங்கியது. ஆனால் மத்திய அரசு ஒரு ரூபாய்கூட வழங்கவில்லை. ஜி.எஸ்.டி மூலம் தமிழகத்தின் நிதி ஆதாரத்தை மத்திய அரசு கொள்ளை அடித்து வருகிறது. ஜி.எஸ்.டி மூலம் வசூல் செய்யப்படும் நிதியை மத்திய அரசு முறையாக சமமாக மாநிலங்களுக்கு பகிர்ந்து வழங்குவதில்லை. தேர்தல் வந்தவுடன் தமிழகத்தையே சுற்றிச் சுற்றி வருகிறார் மோடி. கடந்த தேர்தலில் தமிழக மக்கள் அதிமுக-வை வீட்டுக்கு அனுப்பினார்கள். இந்த தேர்தலில் அதிமுக-வின் எஜமானர்களான பாஜக-வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றார். அதிமுக தலைமைத் தேர்தலுக்குப் பிறகு மாறுமா... சண்டைபோடும் எடப்பாடி & அண்ணாமலை! - The Imperfect Show

விகடன் 16 Apr 2024 9:30 pm

`கள்ளக் கூட்டணி; பாஜக-வுக்கு எதிராக மூச்சைக்கூட விடமாட்டார் பழனிசாமி!' - உதயநிதி தாக்கு

ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாஷை ஆதரித்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, தாராபுரத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் திமுக தலைவர் ஸ்டாலின். ஜெயலலிதா இறந்த பிறகு தவழ்ந்து தவழ்ந்துபோய் சசிகலா காலைப் பிடித்து முதல்வராகியவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அடுத்த நிமிடமே சசிகலாவின் காலை வாரி விட்டவர். பாஜக-வுடன் நான்கு ஆண்டுகள் கூட்டணியில் இருந்து மொழி, நிதி, கல்வி ஆகிய உரிமைகளை விட்டுக் கொடுத்துவிட்டு, இப்போது எடப்பாடி பழனிசாமி நாடகம் நடத்துகிறார். உதயநிதி முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது தமிழகத்துக்குள் நீட்டை கொண்டு வர முடியவில்லை. ஏன் ஜெயலலிதா இருந்தபோதும்கூட நீட் தேர்வை அவர் தமிழகத்துக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க-வுக்கு பயந்து நீட் தேர்வை தமிழ்நாட்டுக்குள் கொண்டுவந்தார். இதுவரை 7ஆண்டுகளில் நீட் தேர்வால் 21 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இதற்கு முழுப் பொறுப்பு எடப்பாடி பழனிசாமிதான். தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு நீட் தேர்வை ரத்து செய்ய சட்டரீதியான போராட்டம் நடத்தப்பட்ட வருகிறது. முதல்வரின் காலை உணவுத் திட்டம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சிறப்புத் திட்டம். இந்த திட்டத்தை தெலங்கானா, கர்நாடக அரசுகள் பின்பற்றத் தொடங்கி உள்ளன. இதுதான் திராவிட மாடல் அரசு. ஆனால், 10 ஆண்டுகள் இந்திய நாட்டை ஆண்ட பாஜக தமிழகத்துக்கென்று என்ன சிறப்புத் திட்டத்தை நிறைவேற்றியது. உதயநிதி 2019-ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், 2021-ல் நான் சென்று பார்த்தபோது ஒரு செங்கல் மட்டுமே இருந்தது. அதையும் நான் எடுத்து வந்துவிட்டேன். எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி பேசினால் எடப்பாடி பழனிசாமிக்கு கோபம் வருகிறது. எய்ம்ஸ் மருத்துவமனை ஏன் கட்டவில்லை என மோடியிடம் கேட்பதைக் விட்டுவிட்டு அவரிடம் சரணடைந்தவர் எடப்பாடி பழனிசாமி. அடிமை ஆட்சி நடத்திவிட்டு இப்போது தேர்தல் வந்தவுடன் பாஜக-வுடன் கூட்டணி இல்லை என்று நாடகம் ஆடுகிறார் எடப்பாடி பழனிசாமி. பிரசாரம் பாஜக-வும், அதிமுக-வும் கள்ளக் கூட்டணி வைத்துள்ளன. இருவரும் தேர்தலுக்கு பிறகு ஒன்று இணைந்து விடுவார்கள். பி.எம்.கேர் மூலம் கொரோனா காலத்தில் வசூலித்த 32 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இதுவரை கணக்கு காட்டவில்லை. சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் வெள்ள பேரிடர்போது ரூ.2,500 கோடி மாநில அரசு நிதி வழங்கியது. ஆனால் மத்திய அரசு ஒரு ரூபாய்கூட வழங்கவில்லை. ஜி.எஸ்.டி மூலம் தமிழகத்தின் நிதி ஆதாரத்தை மத்திய அரசு கொள்ளை அடித்து வருகிறது. ஜி.எஸ்.டி மூலம் வசூல் செய்யப்படும் நிதியை மத்திய அரசு முறையாக சமமாக மாநிலங்களுக்கு பகிர்ந்து வழங்குவதில்லை. தேர்தல் வந்தவுடன் தமிழகத்தையே சுற்றிச் சுற்றி வருகிறார் மோடி. கடந்த தேர்தலில் தமிழக மக்கள் அதிமுக-வை வீட்டுக்கு அனுப்பினார்கள். இந்த தேர்தலில் அதிமுக-வின் எஜமானர்களான பாஜக-வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றார். அதிமுக தலைமைத் தேர்தலுக்குப் பிறகு மாறுமா... சண்டைபோடும் எடப்பாடி & அண்ணாமலை! - The Imperfect Show

விகடன் 16 Apr 2024 9:30 pm

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவு தொடர்பில் அதிர்ச்சி தகவல்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு வழங்கப்படும் கணிசமான அளவு உலர் உணவுகள் தரம் குறைந்ததாகவும் சரியான தரமற்றதாகவும் இருப்பதாக பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார். நோயாளிகள் மட்டுமின்றி ஊழியர்களுக்கும் வழங்கப்படும் உணவு தரமற்றது எனத் தெரிவித்துள்ளார். உணவு தரம் குறைவு தரப்படும் உணவு தரம் குறைந்ததாகவும், பூஞ்சை உடையதாகவும் உள்ளதாகவும், வழங்கப்படும் மீன் பரா மீனாக இருக்க வேண்டும் என்றாலும், சம்பந்தப்பட்ட நிறுவனம் அந்த வகைக்கு ஒத்தான மீன்களையே மருத்துவமனைக்கு வழங்குவதாகவும் பிரதிப் பணிப்பாளர் […]

அதிரடி 16 Apr 2024 9:30 pm

ஐபிஎல்2024: சதம் விளாசிய சுனில் நரேன்.. ராஜஸ்தானுக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த கொல்கத்தா ..!

ஐபிஎல்2024: முதல் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 223 ரன்கள் எடுத்தனர். இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியும், கொல்கத்தா அணியும் மோதி வருகிறது. இந்த போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் வந்து வீசி தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் , சுனில் நரேன் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் […] The post ஐபிஎல்2024: சதம் விளாசிய சுனில் நரேன்.. ராஜஸ்தானுக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த கொல்கத்தா ..! first appeared on Dinasuvadu .

டினேசுவடு 16 Apr 2024 9:25 pm

`3,500 நாள்களில் செய்யாததை 500 நாள்களில் செய்யப் போகிறார்களா?' - பாஜக-வைச் சாடும் டி.ஆர்.பி.ராஜா

நாடாளுமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெறவிருக்கிறது. புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டின் 40 தொகுதிகளுக்கும் இந்த முதற்கட்ட வாக்குப்பதிவிலேயே வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது. இந்த நிலையில், கோவை அவிநாசி சாலையிலுள்ள தி.மு.க தேர்தல் பணிமனையில், கோவை மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை, தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இன்று வெளியிட்டார். டி.ஆர்.பி ராஜா - கோவை வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அதில், கோவையின் நீர்நிலைகள் மாசடைவதைத் தடுத்தல், சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைத்தல், விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் திட்டம், சிறுவாணி, பில்லூர் அணைகள் தூர்வாருவதற்கான நடவடிக்கை, குறுந்தொழில்களுக்கு புதிய தொழில் பூங்கா அமைத்தல், ஜி.எஸ்.டி பிரச்னைகள், நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்குதல் குறித்தான வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன. தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, ``நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல், தேர்தல் அல்ல, போர். இந்த போரில் நாங்கள் மகத்தான வெற்றி பெறுவோம். தி.மு.க-வின் அற்புதமான களப்பணியால் கணபதி ராஜ்குமாரின் வெற்றி உறுதியாகியிருக்கிறது. பல்வேறு மக்களின் கருத்துகளைக் கேட்டு அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும், கோவைக்கென்று தனித்துவமாகவும் நாங்கள் தேர்தல் அறிக்கையைத் தயாரித்திருக்கிறோம். தி.மு.க தேர்தல் அறிக்கைமீது மக்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. இதற்குமுன் அறிவித்த 90 சதவிகித வாக்குறுதிகளை தி.மு.க அரசு நிறைவேற்றியிருக்கிறது. ’சிங்காரச் சென்னை’, ‘மின்னும் மன்னை’ என்று நாங்கள் ஒவ்வொரு நகரத்துக்கும் தனித்தனியாகக் கொள்கை வகுத்துச் செயல்பட்டோம். அதுபோலவே கோவைக்கும் ‘கோவை ரைசிங்’ என்ற பெயரில் கொள்கை வகுத்திருக்கிறோம். டி.ஆர்.பி ராஜா - கோவை வேட்பாளர் கணபதி ராஜ்குமார் சிறு, குறு தொழில்களுக்கு ஜி.எஸ்.டி-யால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அவர்களுக்கும் சேர்த்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறோம். பா.ஜ.க ஆட்சிக்கு வந்து 3,500 நாட்களுக்கு மேலாகி விட்டது. இத்தனை நாள்களில் செய்யாததை 500 நாட்களில் செய்வோம் என்கிறார்கள். இது எந்த வகையில் நியாயம்... இப்படிச் சொல்வதற்கு பா.ஜ.க-வுக்கு எந்தத் தகுதியும் இல்லை. பா.ஜ.க சொன்னதைச் செய்ததாகச் சரித்திரம் இல்லை. எனவே, அவர்கள் நிச்சயமாக அதைச் செய்யமாட்டார்கள். மத்திய அரசின் நிதி எங்கே செல்கிறது எனத் தெரியவில்லை என்று அண்ணாமலை சொல்கிறார். கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஒட்டுமொத்த மக்கள் என்ன சாப்பிடுகிறார்கள், உடுத்துகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பது வரை ஒட்டுக்கேட்கத் தெரிந்தவர்களுக்கு, தொகுதிக்கு ஒதுக்கிய நிதி எங்கே செல்கிறது எனத் தெரியவில்லை என்று சொல்வது முட்டாள்தனமாக இருக்கிறது. அண்ணாமலை தூங்கிக்கொண்டிருக்கிறார். அவரை எழுந்துகொள்ளச் சொல்லுங்கள். நாங்கள்‌ மீண்டும்‌ மீண்டும் சொல்வது ஒன்றுதான். போட்டி எங்களுக்கும் அ.தி.மு.க-வுக்கும்தான். ஆனால், ஊடகங்கள் அவர்களை ஏன் இருட்டடிப்புச் செய்கின்றன என்று தெரியவில்லை. இப்போது வருகின்ற கருத்துக்கணிப்புகளைப் பார்த்தால் சிரிப்பு வருகிறது. எந்த கருத்துக்கணிப்பு உண்மை, எது பொய் என்பதே தெரியவில்லை. கணபதி ராஜ்குமார் மகத்தான வெற்றி பெறுவார். கோவையில் தி.மு.க வரலாறு காணாத வெற்றி பெறும். 100 சதவிகித வெற்றி எங்களுக்குத்தான்” என்றார். Election 2024: காங்கிரஸ், பாஜக தேர்தல் வாக்குறுதிகள்... ஒரு பார்வை!

விகடன் 16 Apr 2024 9:19 pm

`3,500 நாள்களில் செய்யாததை 500 நாள்களில் செய்யப் போகிறார்களா?' - பாஜக-வைச் சாடும் டி.ஆர்.பி.ராஜா

நாடாளுமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெறவிருக்கிறது. புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டின் 40 தொகுதிகளுக்கும் இந்த முதற்கட்ட வாக்குப்பதிவிலேயே வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது. இந்த நிலையில், கோவை அவிநாசி சாலையிலுள்ள தி.மு.க தேர்தல் பணிமனையில், கோவை மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை, தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இன்று வெளியிட்டார். டி.ஆர்.பி ராஜா - கோவை வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அதில், கோவையின் நீர்நிலைகள் மாசடைவதைத் தடுத்தல், சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைத்தல், விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் திட்டம், சிறுவாணி, பில்லூர் அணைகள் தூர்வாருவதற்கான நடவடிக்கை, குறுந்தொழில்களுக்கு புதிய தொழில் பூங்கா அமைத்தல், ஜி.எஸ்.டி பிரச்னைகள், நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்குதல் குறித்தான வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன. தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, ``நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல், தேர்தல் அல்ல, போர். இந்த போரில் நாங்கள் மகத்தான வெற்றி பெறுவோம். தி.மு.க-வின் அற்புதமான களப்பணியால் கணபதி ராஜ்குமாரின் வெற்றி உறுதியாகியிருக்கிறது. பல்வேறு மக்களின் கருத்துகளைக் கேட்டு அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும், கோவைக்கென்று தனித்துவமாகவும் நாங்கள் தேர்தல் அறிக்கையைத் தயாரித்திருக்கிறோம். தி.மு.க தேர்தல் அறிக்கைமீது மக்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. இதற்குமுன் அறிவித்த 90 சதவிகித வாக்குறுதிகளை தி.மு.க அரசு நிறைவேற்றியிருக்கிறது. ’சிங்காரச் சென்னை’, ‘மின்னும் மன்னை’ என்று நாங்கள் ஒவ்வொரு நகரத்துக்கும் தனித்தனியாகக் கொள்கை வகுத்துச் செயல்பட்டோம். அதுபோலவே கோவைக்கும் ‘கோவை ரைசிங்’ என்ற பெயரில் கொள்கை வகுத்திருக்கிறோம். டி.ஆர்.பி ராஜா - கோவை வேட்பாளர் கணபதி ராஜ்குமார் சிறு, குறு தொழில்களுக்கு ஜி.எஸ்.டி-யால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அவர்களுக்கும் சேர்த்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறோம். பா.ஜ.க ஆட்சிக்கு வந்து 3,500 நாட்களுக்கு மேலாகி விட்டது. இத்தனை நாள்களில் செய்யாததை 500 நாட்களில் செய்வோம் என்கிறார்கள். இது எந்த வகையில் நியாயம்... இப்படிச் சொல்வதற்கு பா.ஜ.க-வுக்கு எந்தத் தகுதியும் இல்லை. பா.ஜ.க சொன்னதைச் செய்ததாகச் சரித்திரம் இல்லை. எனவே, அவர்கள் நிச்சயமாக அதைச் செய்யமாட்டார்கள். மத்திய அரசின் நிதி எங்கே செல்கிறது எனத் தெரியவில்லை என்று அண்ணாமலை சொல்கிறார். கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஒட்டுமொத்த மக்கள் என்ன சாப்பிடுகிறார்கள், உடுத்துகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பது வரை ஒட்டுக்கேட்கத் தெரிந்தவர்களுக்கு, தொகுதிக்கு ஒதுக்கிய நிதி எங்கே செல்கிறது எனத் தெரியவில்லை என்று சொல்வது முட்டாள்தனமாக இருக்கிறது. அண்ணாமலை தூங்கிக்கொண்டிருக்கிறார். அவரை எழுந்துகொள்ளச் சொல்லுங்கள். நாங்கள்‌ மீண்டும்‌ மீண்டும் சொல்வது ஒன்றுதான். போட்டி எங்களுக்கும் அ.தி.மு.க-வுக்கும்தான். ஆனால், ஊடகங்கள் அவர்களை ஏன் இருட்டடிப்புச் செய்கின்றன என்று தெரியவில்லை. இப்போது வருகின்ற கருத்துக்கணிப்புகளைப் பார்த்தால் சிரிப்பு வருகிறது. எந்த கருத்துக்கணிப்பு உண்மை, எது பொய் என்பதே தெரியவில்லை. கணபதி ராஜ்குமார் மகத்தான வெற்றி பெறுவார். கோவையில் தி.மு.க வரலாறு காணாத வெற்றி பெறும். 100 சதவிகித வெற்றி எங்களுக்குத்தான்” என்றார். Election 2024: காங்கிரஸ், பாஜக தேர்தல் வாக்குறுதிகள்... ஒரு பார்வை!

விகடன் 16 Apr 2024 9:19 pm

ராம நவமியை முன்னிட்டு நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. அரசு அறிவிப்பு!

ராம நவமியை முன்னிட்டு பள்ளிக் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா அரசின் இந்த அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சமயம் 16 Apr 2024 9:13 pm

கரூர் அபய பிரதான ரெங்கநாத சுவாமி கோவிலில் திருவீதி உலா

கரூர் ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாத சுவாமி இன்று இரண்டாம் நாள் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது.

சமயம் 16 Apr 2024 9:11 pm

`பாஜக-வினர் தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு குறித்து ஏன் அறிவிக்கவில்லை?' - ப.சிதம்பரம் கேள்வி!

கச்சத்தீவை யாரும் எடுத்துக் கொள்ளவும் இல்லை, கச்சத்தீவை யாரும், யாருக்கும் தாரை வார்க்கவும் இல்லை... என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். கச்சத்தீவு சிவகங்கை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம் , நாடாளுமன்றத்தில் பாஜக கொண்டு வந்த சட்ட மசோதாக்களுக்கு அதிமுக  ஆதரவு தெரிவித்துவிட்டு, காலம் கடந்து தற்போது அதனை மழுப்பி பேசி வருகின்றனர். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பேசுபொருளாக மாறிவிட்டது. பாஜக-வின் தேர்தல் அறிக்கை மூன்று மணி நேரத்தில் புதைந்து விட்டது. ப.சிதம்பரம் எந்த வழிபாட்டு தளத்திற்கு செல்ல வேண்டும் என்பதை நாங்கள் தீர்மானித்துக் கொள்வோம். அதற்கு மோடி வழிகாட்டியாக இருக்க தேவையில்லை. கச்சத்தீவு பிரச்னை ஒரு அரசியல் சித்து விளையாட்டு, பாஜக-வினர் தங்களது தேர்தல் அறிக்கையில் ஏன் கச்சத்தீவு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அது 50 ஆண்டுகளுக்கு முன்னால் முடிந்த பிரச்சனை என்பது பாஜக-வினருக்கும் தெரியும். கச்சத்தீவை யாரும் எடுத்துக் கொள்ளவும் இல்லை, கச்சத்தீவை யாரும், யாருக்கும் தாரை வார்க்கவும் இல்லை. கச்சத்தீவு இலங்கை கடல் பகுதியில் உள்ளதாக முடிவுக்கு வந்து, 50 ஆண்டுகளுக்கு ஆகிவிட்டது. கச்சத்தீவு ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமானது என்ற எந்த ஆவணமும் கொடுக்கப்படவில்லை. செய்தியாளர் சந்திப்பில் ப.சிதம்பரம் ஆளுநர் பதவியை நீக்க வேண்டும் என திமுக, அதிமுக கட்சிகள் கூறினாலும் அதற்கு அரசியல் சாசனத்தை திருத்த வேண்டும். சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் காங்கிரசின் திட்டம். ஆனால், பாஜக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. சேது சமுத்திர திட்டம் நிறைவேற ஆட்சி மாறினால் காட்சி மாற வாய்ப்பு உண்டு. சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் சாதி, சமுதாய அடிப்படையில் வாக்கு கேட்பது மிகப்பெரிய அவமானம். ஒற்றுமையாக வாழும் மக்களுக்கு அவர்கள் செய்வது துரோகம். அதற்கு மக்கள் தெளிவான பதிலை கூறுவார்கள் என்றார். Sivagangai: கார்த்தி சிதம்பரம் Vs சேவியர் தாஸ்... வெற்றி யாருக்கு? | சிவகங்கை கள நிலவரம்!

விகடன் 16 Apr 2024 9:10 pm

வேட்பாளர்கள் &நாட்டு மக்களுக்கோர் புத்தம் புது விதிமுறைகள் இதோ!

தமிழ்நாட்டில் நாளை (ஏப்.17) மாலை 6 மணி முதல் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடையும் வரையில் தேர்தல் தொடர்பான யாதொரு

ஆந்தைரேபோர்ட்டர் 16 Apr 2024 9:02 pm

திமுகவினர் செல்போன் ஒட்டுக்கேட்பு : ஐடி, அமலாக்கத் துறை மீது புகார் - பகீர் கிளப்பிய ஆர்.எஸ்.பாரதி கடிதம்!

திமுகவினர் செல்போன் உரையாடல்கள் மத்திய அரசின் ஏஜென்சிகள் மூலமாக ஒட்டுக்கேட்கப்படுவதாக ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்துள்ளார்.

சமயம் 16 Apr 2024 9:01 pm

கரூர்: நெசவாளர்களிடம் நெசவு நெய்து பாஜக வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம்

கரூரில் நெசவாளர்களிடம் நெசவு நெய்து பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

சமயம் 16 Apr 2024 8:53 pm

திருவாரூர் மன்னார்குடி தொகுதி; முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு!

அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சிவனேசனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் திருவாரூர் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வாக்கு சேகரிப்பு.

சமயம் 16 Apr 2024 8:47 pm

வண்டலூர் உயிரியல் பூங்கா இந்த நாளில் இயங்காது... வெளியான முக்கிய அறிவிப்பு!

பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் வெள்ளிக்கிழமை அன்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமயம் 16 Apr 2024 8:30 pm

பதவி விலகவுள்ளார் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென்

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் அடுத்த மாதம் (மே) 15ஆம் திகதியுடன் பதவி விலக போவதாக அறிவித்துள்ளார். நாட்டின் 3வது பிரதமரான இவர் கடந்த 2004 முதல் மக்கள் செயல் கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார். சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங் (வயது 72) தலைமையிலான மக்கள் செயல் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபகாலமாக இந்த கட்சியின் மந்திரி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. சிங்கப்பூர் பிரதமர் லீ […]

அதிரடி 16 Apr 2024 8:30 pm

ஈரான் மீது பதிலடி தாக்குதலுகு்கு தயாராகும் இஸ்ரேல் : மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றம்

ஈரான் நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு எதிரான போரில் இஸ்ரேல் தீவிரம் காட்டி வருவதால் ஈரான் மீதான தாக்குதலை தாமதப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் அணு உலை, ஆயுதக்கிடங்குகள் மீது ஆனாலும், ஈரான் அணு உலை, ஆயுதக்கிடங்குகள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், சிரியா, லெபனானில் செயல்பட்டுவரும் ஈரான் ஆதரவு ஆயுதக்குழுக்கள் மீதும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக […]

அதிரடி 16 Apr 2024 8:30 pm

ZEE pulls merger application from NCLT

ZEE Entertainment Enterprises Ltd. withdrew the merger application before NCLT, Mumbai bench, seeking directions on the Composite Scheme of Arrangement with Culver Max Entertainment Pvt. Ltd. and Bangla Entertainment Pvt. Ltd. filed on 24th January 2024.Based on legal advice, the Company withdrew the application to pursue growth and explore strategic opportunities, ultimately aiming to increase shareholder value. The Board is dedicated to reviewing management's actions and offering guidance.By withdrawing the implementation application, the Company can focus on pursuing its claims against Sony in arbitration at SIAC and other forums.Commenting on the strategic decision, R. Gopalan, Chairman, ZEE said, “The immediate priority for the Company is to focus on performance and achieve its targeted goals for the future. We have reviewed the key steps taken by the management over the last few months that are result-oriented, and we believe that the Company is well poised to chart a stronger growth trajectory. Hence, after seeking an independent legal opinion, the Board has advised the management of the Company to withdraw the implementation application filed before the Hon’ble NCLT. The Board remains focused towards maximizing shareholder value, strengthening the Company’s claims in arbitration and enabling the Company to explore strategic opportunities.” Under the Board's guidance, the Company has boosted productivity with a focus on Frugality, Optimization, and Quality Content. It has refined its structure for better content processes and introduced the 3M Program for ongoing management mentorship.The concerted efforts being taken by the Board and the management are aimed towards achieving robust growth to consistently generate higher value for shareholders.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Apr 2024 8:21 pm

கனடா மோகம் ஓயவில்லை!

வடகிழக்கு தமிழர் தாயகத்திலுள்ள இளம் சமூகத்தினரிடையே வெளிநாட்டு மோகம் ஓய்ந்த பாடாக இல்லாதுள்ளது. வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்து கோடிகளில் மோசடிகளில் ஈடுபடுவது தொடர்கதையாகியுள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களிடம் சுமார் 2 கோடியே 50 இலட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்து, கொழும்பில் தலைமறைவாகி இருந்த பெண் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகவும், வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்களை பெற்று தருவதாகவும், சமூக ஊடகங்கள் ஊடாக விளம்பரங்களை செய்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பலரிடம் சுமார் இரண்டரை கோடி ரூபாய் பணத்தினை மோசடி செய்துள்ளார். மோசடி தொடர்பில் குற்றத்தடுப்பு காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த வேளை கொழும்பில் பதுங்கியிருந்த நிலையில் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். குறிப்பாக அண்மைக்காலங்களில் கனடா உள்ளிட்ட நாடுகளிற்கு அழைத்து செலவதாக தெரிவித்தே பாரிய மோசடிகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதிவு 16 Apr 2024 8:19 pm

வெடுக்குநாறிமலையில் நெருப்பு!

கடந்த சிவராத்தி தினத்தன்று வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல் சர்ச்சை தொடர்பாக வவுனியா பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று (16) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. விசாரணைக்கு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், ஆலயத்தின் செயலாளர் மற்றும்; கைதுசெய்யப்படடிருந்த இளைஞர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். வுpசாரணை தொடர்பில் ஆலய செயலாளர் கருத்து வெளியிடுகையில் நாங்கள் தொல்லியல் இடங்களை சேதப்படுத்தியதாக தொல்பொருள் திணைக்களத்தினர் சில ஆவணங்களை வழங்கியிருந்தனர். குறிப்பாக மலை உச்சியில் தீ மூட்டப்பட்டதையடுத்தே எம்மை கைது செய்ததாகவும் தெரிவித்திருந்தார்கள். “நாங்கள் அதனை எரித்தமைக்கான எந்த ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை. தீ மூட்டியதாக தொல்பொருள் துறையினர்; புகைப்படம் ஒன்றைக் காட்டினார்கள்.அந்தப் புகைப்படம் முதல்நாள் இரவில் அங்கு காவல் கடமைகளில் இருந்த நெடுங்கேணி காவல்துறையினால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடு. அதற்கான சான்றுகளை நாம் வெளிப்படுத்தியிருந்தோம். அந்த புகைப்படத்தினையே இன்றையதினம் அவர்கள் இங்கு சமர்பித்திருந்தார்கள். அது முற்றிலும் பொய்யானது. அதனை நாம் சுட்டிக்காட்டினோம்” என ஆலய செயலாளர் தெரிவித்துள்ளார். அதேவேளை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் நெடுங்கேணி காவல்துறையினர்; மற்றும் வனவளத்திணைக்களத்தினரும் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

பதிவு 16 Apr 2024 8:16 pm

ஜனாதிபதி வேட்பாளர்:சிந்திக்கிறார் வேலன் சுவாமிகள்!

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுவேட்பாளர் தொடர்பில் கட்சிகள் மும்முரமாக தமது அரசியல் கடைகளை விரித்துவருகின்றன. இந்நிலையில் தமிழர் சார்பில் பொதுவேட்பாளராக களமிறங்குவது தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசம் தேவை என வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் பொது வேட்பாளராக போட்டியிடுவது தொடர்பில தவத்திரு வேலன் சுவாமிகளிடம் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகளை பொது வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், கோரிக்கை விடுத்துள்ளார். எனினும் தன்னை வேட்பாளராக களமிறங்குமாறு விக்னேஸ்வரன் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசம் தேவை என தவத்திரு வேலன் சுவாமிகள் கோரியுள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்றும் தவத்திரு வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார்.

பதிவு 16 Apr 2024 8:14 pm

பிடிஆர் அம்மாவுக்கு எதிரான வழக்கு : எந்த ஆகமம் அப்படி சொல்லுது? - மனுதாரரிடம் எகிறிய நீதிபதி..

மதுரை சித்திரை திருவிழா தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது.

சமயம் 16 Apr 2024 8:12 pm

அனாதை என்று சொல்லி வாய்ப்பு கேட்ட சிவாஜி கணேசன்…பசி கொடுமையால் சொன்ன பொய்…

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பின் பல்கலைக்கழகம், வளரும் நடிகர்கள் நடிப்பு என்றால் என்ன என்று இவரது பாவனைகளை பார்த்து தெரிந்து கொள்ளும் அளவிற்கு இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது. “பராசக்தி” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். வசனங்கள் பேசிய விதத்தை பார்த்து, இது இவரது அறிமுக படம் தானா? என பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. அதற்கு ஏற்ற முகபாவனைகளோடும் நடித்த ஒவ்வொரு காட்சியிலும் ஸ்கோர் செய்திருந்தார். எத்தனை பக்க வசனங்களாக இருந்தாலும் […] The post அனாதை என்று சொல்லி வாய்ப்பு கேட்ட சிவாஜி கணேசன்…பசி கொடுமையால் சொன்ன பொய்… first appeared on Tamilnadu Flash News .

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 16 Apr 2024 7:57 pm

இருபுறமிருந்து தாக்கும் அதிமுக, பாஜக.பல முனைகளில் இருந்து வரும் கணைகளை எதிர்கொள்ளும் திமுக

ஆனால், தற்போது நடக்கும் தேர்தலில், இந்த பாஜக அரசை விமர்சிப்பதற்குப் பதிலாக, மத்தியில் ஆட்சி மாற்றத்துக்காக பேசுவதற்குப் பதிலாக மாநில அரசையே விமர்சித்துக் கொண்டிருக்கிறது எதிர்க்கட்சியான அதிமுக.  நடப்பது நாடாளுமன்றத் தேர்தலா, சட்டமன்றத் தேர்தலா என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்துகிறது. எனவே, பிரிந்திருப்பதாக வெளியே சொல்லிக் கொண்டாலும்கூட அதிமுக-வும் பாஜகவும் இரண்டு துருவங்களில் நின்று கொண்டு திமுக என்னும் ஒரே இலக்கையே தாக்கிக் கொண்டிருக்கின்றன.  சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை கடுமையாக உயர்த்தியிருக்கிறது மத்திய பாஜக அரசு. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதல பாதாளத்துக்கு வீழ்ச்சி அடைந்த நிலையில் இப்படி இங்கே விலையை உயர்த்தியிருக்கிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டம், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கொரோனா பெருந்தொற்றை மிக மோசமான முறையில் கையாண்டதால், உலகிலேயே மிக மோசமான மனிதப் பேரவலம் இந்தியாவில் நடந்தது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் நடந்தே ஊருக்குப் போனார்கள்.  மக்களைப் பற்றி கவலைப்படாமல் கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்.டி. வரியும், பணமதிப்பு நீக்க நடவடிக்கையும் சேர்ந்து சிறு, குறு தொழில்களை மோசமாக நலிவடையச் செய்திருக்கின்றன.  இந்த தொழில்களை நம்பியிருந்த பல லட்சம் பேர் வீதிக்கு வந்திருக்கிறார்கள். வளர்ச்சி, வாய்ப்புகள் எல்லாம் அதானி, அம்பானி என்ற இரண்டு பணக்காரர்களின் பாக்கெட்டுகளுக்கு மட்டுமே போயிருக்கின்றன. தொழிலதிபர்கள் அச்சுறுத்தப்பட்டு, ரெய்டு விடப்பட்டு அவர்களிடம் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய்கள் தேர்தல் பத்திர நன்கொடையாக பெறப்பட்டுள்ளன. இந்த ஆயிரக்கணக்கான கோடி தேர்தல் பத்திர நன்கொடைக்கு பிரதிபலனாக, லட்சக்கணக்கான கோடி மதிப்புக்கு முறைகேடுகளை அனுமதித்துள்ளது பாஜக அரசு.   துவாரகா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைப்புப் பணியில் ஒரு கிலோமீட்டர் சாலை அமைக்க ரூ.250 கோடி செலவிடப்பட்டதாக கணக்கு எழுதியது அம்பலமானது. இதுபோல, 7.5 லட்சம் கோடி அளவுக்கு மத்திய அரசு முறைகேடு செய்திருப்பதாக சி.ஏ.ஜி. அறிக்கை கொடுத்திருக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு. கூட்டணி ஆட்சியின்போது பிரான்ஸ் நாட்டின் டசோ நிறுவனத்தில் இருந்து 126 ரஃபேல் போர் விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டது. அதைவிட கூடுதலான விலை கொடுத்து வெறும் 36 ரஃபேல் போர் விமானங்களைப் பேசி வாங்கியது பாஜக அரசாங்கம். அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அரசமைப்புச் சட்ட நிறுவனங்களின் சுதந்திரம் சிதைக்கப்பட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் குதிரை பேரங்கள் மூலம் ஆட்சிகள் கவிழ்க்கப்பட்டன. இந்த ஆட்சிக் கவிழ்ப்பு ஊழல் நடவடிக்கைகள் வெட்கமின்றி 'ஆபரேஷன் தாமரை' என்று பெயரிட்டு அழைக்கப்பட்டன. கொள்கை என்ற அளவில் பார்த்தாலும், குடியுரிமையில் மதப் பாரபட்சம் காட்டும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. காஷ்மீருக்கு சிறப்பதிகாரம் தந்த உறுப்புரை 370 சர்ச்சைக்குரிய முறையில் ரத்து செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக உடைக்கப்பட்டு அதிகாரமற்ற இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஆக்கப்பட்டன. அங்கே ஆறு ஆண்டுகளாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாமல் ஆளுநர் ஆட்சி நடக்கிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மாநில ஆளுநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விட அதிகாரம் மிக்கவர்களாக தங்களைக் கருதிக் கொண்டு, சட்டமன்றங்கள் நிறைவேற்றும் சட்டங்களை நிறுத்திவைப்பது, மாநில அரசின் அதிகார எல்லையில் சாத்தியமான எல்லா வழியிலும் குறுக்கீடு செய்வது என்று செயல்படுகிறார்கள். மாநிலங்களின் வரி அதிகாரங்கள் பெருமளவில் குறைக்கப்பட்டு, மத்திய  நிதியை ஒதுக்கீடு செய்வதில், மாநிலங்களுக்கு இடையில் கடுமையான பாகுபாடு காட்டப்படுகிறது. இப்படி பாகுபாட்டுக்கு ஆளான மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இவ்வளவு நடந்திருந்தும், பேசுவதற்கு இவ்வளவு பிரச்னைகள் இருந்தும், தமிழ்நாட்டின் முதன்மை எதிர்க்கட்சியான அதிமுக-வும், வாக்கு சதவீதத்தில் நான்காமிடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நாம் தமிழர் கட்சியும் மூன்றாண்டுகளாக தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் திமுகவை மட்டுமே விமர்சிக்கின்றன. பத்தாண்டுகளாக பலவித கோளாறுகளை ஏற்படுத்திய பாஜக ஆட்சியை விமர்சிப்பதை கவனமாகத் தவிர்க்கின்றன.  மேலே சொன்ன பிரச்சனைகளையெல்லாம் தமிழ்நாட்டின் தேர்தல் மேடைகளில் எங்கே கேட்க முடியும்? திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மேடைகளில் மட்டுமே இந்தப் பிரச்னைகள் பேசப்படுவதைக் கேட்க முடியும். குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தப் பிரச்னைகளை எல்லாம் தொட்டு விரிவாகப் பேசுகிறார். தன்னுடைய ஒவ்வொரு பிரசாரக் கூட்டத்திலும் இந்த விஷயங்களை விளக்கும் முதல்வர், தன் பேச்சுக்கு ஆதாரமாக புள்ளிவிவரங்களைக் காட்டுகிறார். பிரபலமான பத்திரிகைகளில் எழுதப்பட்ட கட்டுரைகளை மேற்கோள் காட்டுகிறார். சி.ஏ.ஜி. போன்ற அரசு அமைப்புகள் எழுதிய குறிப்புகளை மேற்கோள் காட்டுகிறார்.  ஆனால், பல அணிகளாகப் பிரிந்து தேர்தல் நடந்தாலும்கூட, பாஜக உறவை முறித்துக் கொண்டதாக அதிமுக கூறிக்கொண்டாலும்கூட பாஜக அரசை விமர்சிக்கும் பொறுப்பை அதிமுகவோ, அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியோ பகிர்ந்துகொள்ளவில்லை.  பதிலாக, பாஜகவின் முறைகேடுகளை, ஊழலை, நச்சுக் கோட்பாடுகளை, ஜனநாயக விரோத செயல்பாடுகளை விமர்சிக்கும் திமுக மீது தாக்குதல் தொடுப்பதிலேயே பிசியாக இருக்கிறார் எடப்பாடி.  பாஜக, அதிமுக, நாம் தமிழர் கட்சி ஆகிய மூன்று தரப்புமே திமுக என்னும் ஒரே இலக்கை நோக்கியே தாக்குதல் தொடுக்கின்றன.  தன்னுடைய 3 ஆண்டுகால ஆட்சியில், நிதி நெருக்கடி, கொரோனா, வரலாறு காணாத வெள்ளம், ஒத்துழைக்காத ஒன்றிய அரசு என்று பல சவால்களை எதிர்கொண்டிருக்கிறது திமுக அரசாங்கம். இவற்றுக்கு நடுவிலும் கல்வி, சுகாதாரம், பெண்கள் மேம்பாடு, விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர் நலன் ஆகியவற்றுக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளது திமுக அரசாங்கம். மக்கள் மேம்பாட்டிலும், அடிப்படைக் கட்டமைப்பு வளர்ச்சியிலும் முதலீடு செய்வது என்ற திராவிட மாடல் கொள்கையை தொடர்ச்சியாகப் பின்பற்றுகிறது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தொழில்முனைவோரை ஊக்குவிப்பது, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது என்ற இரண்டு வழிகளைப் பின்பற்றுகிறது. இரண்டுக்கும் தெளிவான திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன.  பாஜக, அதிமுக, நாம் தமிழர் கட்சி என்று மூன்று தரப்பும் பேசி வைத்துக் கொண்டு செய்வதைப் போல இது நாடாளுமன்றத் தேர்தல் என்பதை மறைத்து திமுகவை மட்டுமே தாக்கிப் பேசிக் கொண்டிருந்தாலும், அரசியல் விழிப்புணர்வு மிக்கவர்களான தமிழ்நாட்டு மக்களுக்கு எல்லாம் புரிகிறது. திமுகவும், காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகளும், தோழமை அமைப்புகளும் இந்தப் பிரச்னைகளை ஓயாமல் மக்களுக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன. தமிழ்நாட்டு மக்களின் அரசியல் விழிப்புணர்வையும், ஓயாத பரப்புரைகளையும் துணையாகக் கொண்டே பலமுனை வியூகங்களை எதிர்கொள்கிறது திமுக அணி. 

விகடன் 16 Apr 2024 7:56 pm

இருபுறமிருந்து தாக்கும் அதிமுக, பாஜக.பல முனைகளில் இருந்து வரும் கணைகளை எதிர்கொள்ளும் திமுக

ஆனால், தற்போது நடக்கும் தேர்தலில், இந்த பாஜக அரசை விமர்சிப்பதற்குப் பதிலாக, மத்தியில் ஆட்சி மாற்றத்துக்காக பேசுவதற்குப் பதிலாக மாநில அரசையே விமர்சித்துக் கொண்டிருக்கிறது எதிர்க்கட்சியான அதிமுக.  நடப்பது நாடாளுமன்றத் தேர்தலா, சட்டமன்றத் தேர்தலா என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்துகிறது. எனவே, பிரிந்திருப்பதாக வெளியே சொல்லிக் கொண்டாலும்கூட அதிமுக-வும் பாஜகவும் இரண்டு துருவங்களில் நின்று கொண்டு திமுக என்னும் ஒரே இலக்கையே தாக்கிக் கொண்டிருக்கின்றன.  சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை கடுமையாக உயர்த்தியிருக்கிறது மத்திய பாஜக அரசு. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதல பாதாளத்துக்கு வீழ்ச்சி அடைந்த நிலையில் இப்படி இங்கே விலையை உயர்த்தியிருக்கிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டம், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கொரோனா பெருந்தொற்றை மிக மோசமான முறையில் கையாண்டதால், உலகிலேயே மிக மோசமான மனிதப் பேரவலம் இந்தியாவில் நடந்தது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் நடந்தே ஊருக்குப் போனார்கள்.  மக்களைப் பற்றி கவலைப்படாமல் கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்.டி. வரியும், பணமதிப்பு நீக்க நடவடிக்கையும் சேர்ந்து சிறு, குறு தொழில்களை மோசமாக நலிவடையச் செய்திருக்கின்றன.  இந்த தொழில்களை நம்பியிருந்த பல லட்சம் பேர் வீதிக்கு வந்திருக்கிறார்கள். வளர்ச்சி, வாய்ப்புகள் எல்லாம் அதானி, அம்பானி என்ற இரண்டு பணக்காரர்களின் பாக்கெட்டுகளுக்கு மட்டுமே போயிருக்கின்றன. தொழிலதிபர்கள் அச்சுறுத்தப்பட்டு, ரெய்டு விடப்பட்டு அவர்களிடம் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய்கள் தேர்தல் பத்திர நன்கொடையாக பெறப்பட்டுள்ளன. இந்த ஆயிரக்கணக்கான கோடி தேர்தல் பத்திர நன்கொடைக்கு பிரதிபலனாக, லட்சக்கணக்கான கோடி மதிப்புக்கு முறைகேடுகளை அனுமதித்துள்ளது பாஜக அரசு.   துவாரகா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைப்புப் பணியில் ஒரு கிலோமீட்டர் சாலை அமைக்க ரூ.250 கோடி செலவிடப்பட்டதாக கணக்கு எழுதியது அம்பலமானது. இதுபோல, 7.5 லட்சம் கோடி அளவுக்கு மத்திய அரசு முறைகேடு செய்திருப்பதாக சி.ஏ.ஜி. அறிக்கை கொடுத்திருக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு. கூட்டணி ஆட்சியின்போது பிரான்ஸ் நாட்டின் டசோ நிறுவனத்தில் இருந்து 126 ரஃபேல் போர் விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டது. அதைவிட கூடுதலான விலை கொடுத்து வெறும் 36 ரஃபேல் போர் விமானங்களைப் பேசி வாங்கியது பாஜக அரசாங்கம். அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அரசமைப்புச் சட்ட நிறுவனங்களின் சுதந்திரம் சிதைக்கப்பட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் குதிரை பேரங்கள் மூலம் ஆட்சிகள் கவிழ்க்கப்பட்டன. இந்த ஆட்சிக் கவிழ்ப்பு ஊழல் நடவடிக்கைகள் வெட்கமின்றி 'ஆபரேஷன் தாமரை' என்று பெயரிட்டு அழைக்கப்பட்டன. கொள்கை என்ற அளவில் பார்த்தாலும், குடியுரிமையில் மதப் பாரபட்சம் காட்டும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. காஷ்மீருக்கு சிறப்பதிகாரம் தந்த உறுப்புரை 370 சர்ச்சைக்குரிய முறையில் ரத்து செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக உடைக்கப்பட்டு அதிகாரமற்ற இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஆக்கப்பட்டன. அங்கே ஆறு ஆண்டுகளாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாமல் ஆளுநர் ஆட்சி நடக்கிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மாநில ஆளுநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விட அதிகாரம் மிக்கவர்களாக தங்களைக் கருதிக் கொண்டு, சட்டமன்றங்கள் நிறைவேற்றும் சட்டங்களை நிறுத்திவைப்பது, மாநில அரசின் அதிகார எல்லையில் சாத்தியமான எல்லா வழியிலும் குறுக்கீடு செய்வது என்று செயல்படுகிறார்கள். மாநிலங்களின் வரி அதிகாரங்கள் பெருமளவில் குறைக்கப்பட்டு, மத்திய  நிதியை ஒதுக்கீடு செய்வதில், மாநிலங்களுக்கு இடையில் கடுமையான பாகுபாடு காட்டப்படுகிறது. இப்படி பாகுபாட்டுக்கு ஆளான மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இவ்வளவு நடந்திருந்தும், பேசுவதற்கு இவ்வளவு பிரச்னைகள் இருந்தும், தமிழ்நாட்டின் முதன்மை எதிர்க்கட்சியான அதிமுக-வும், வாக்கு சதவீதத்தில் நான்காமிடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நாம் தமிழர் கட்சியும் மூன்றாண்டுகளாக தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் திமுகவை மட்டுமே விமர்சிக்கின்றன. பத்தாண்டுகளாக பலவித கோளாறுகளை ஏற்படுத்திய பாஜக ஆட்சியை விமர்சிப்பதை கவனமாகத் தவிர்க்கின்றன.  மேலே சொன்ன பிரச்சனைகளையெல்லாம் தமிழ்நாட்டின் தேர்தல் மேடைகளில் எங்கே கேட்க முடியும்? திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மேடைகளில் மட்டுமே இந்தப் பிரச்னைகள் பேசப்படுவதைக் கேட்க முடியும். குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தப் பிரச்னைகளை எல்லாம் தொட்டு விரிவாகப் பேசுகிறார். தன்னுடைய ஒவ்வொரு பிரசாரக் கூட்டத்திலும் இந்த விஷயங்களை விளக்கும் முதல்வர், தன் பேச்சுக்கு ஆதாரமாக புள்ளிவிவரங்களைக் காட்டுகிறார். பிரபலமான பத்திரிகைகளில் எழுதப்பட்ட கட்டுரைகளை மேற்கோள் காட்டுகிறார். சி.ஏ.ஜி. போன்ற அரசு அமைப்புகள் எழுதிய குறிப்புகளை மேற்கோள் காட்டுகிறார்.  ஆனால், பல அணிகளாகப் பிரிந்து தேர்தல் நடந்தாலும்கூட, பாஜக உறவை முறித்துக் கொண்டதாக அதிமுக கூறிக்கொண்டாலும்கூட பாஜக அரசை விமர்சிக்கும் பொறுப்பை அதிமுகவோ, அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியோ பகிர்ந்துகொள்ளவில்லை.  பதிலாக, பாஜகவின் முறைகேடுகளை, ஊழலை, நச்சுக் கோட்பாடுகளை, ஜனநாயக விரோத செயல்பாடுகளை விமர்சிக்கும் திமுக மீது தாக்குதல் தொடுப்பதிலேயே பிசியாக இருக்கிறார் எடப்பாடி.  பாஜக, அதிமுக, நாம் தமிழர் கட்சி ஆகிய மூன்று தரப்புமே திமுக என்னும் ஒரே இலக்கை நோக்கியே தாக்குதல் தொடுக்கின்றன.  தன்னுடைய 3 ஆண்டுகால ஆட்சியில், நிதி நெருக்கடி, கொரோனா, வரலாறு காணாத வெள்ளம், ஒத்துழைக்காத ஒன்றிய அரசு என்று பல சவால்களை எதிர்கொண்டிருக்கிறது திமுக அரசாங்கம். இவற்றுக்கு நடுவிலும் கல்வி, சுகாதாரம், பெண்கள் மேம்பாடு, விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர் நலன் ஆகியவற்றுக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளது திமுக அரசாங்கம். மக்கள் மேம்பாட்டிலும், அடிப்படைக் கட்டமைப்பு வளர்ச்சியிலும் முதலீடு செய்வது என்ற திராவிட மாடல் கொள்கையை தொடர்ச்சியாகப் பின்பற்றுகிறது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தொழில்முனைவோரை ஊக்குவிப்பது, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது என்ற இரண்டு வழிகளைப் பின்பற்றுகிறது. இரண்டுக்கும் தெளிவான திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன.  பாஜக, அதிமுக, நாம் தமிழர் கட்சி என்று மூன்று தரப்பும் பேசி வைத்துக் கொண்டு செய்வதைப் போல இது நாடாளுமன்றத் தேர்தல் என்பதை மறைத்து திமுகவை மட்டுமே தாக்கிப் பேசிக் கொண்டிருந்தாலும், அரசியல் விழிப்புணர்வு மிக்கவர்களான தமிழ்நாட்டு மக்களுக்கு எல்லாம் புரிகிறது. திமுகவும், காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகளும், தோழமை அமைப்புகளும் இந்தப் பிரச்னைகளை ஓயாமல் மக்களுக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன. தமிழ்நாட்டு மக்களின் அரசியல் விழிப்புணர்வையும், ஓயாத பரப்புரைகளையும் துணையாகக் கொண்டே பலமுனை வியூகங்களை எதிர்கொள்கிறது திமுக அணி. 

விகடன் 16 Apr 2024 7:56 pm

Mangoes: எந்தெந்த மாநிலங்களில் என்ன வகை மாம்பழங்கள் கிடைக்கும் தெரியுமா?!

மாம்பழ சீசன் தொடங்கிவிட்டது. மாம்பழ பிரியர்கள் பலரும் பல வகையான மாம்பழங்களை வாங்கி வருகின்றனர். மாம்பழங்களில் அதன் வகைகளுக்கு ஏற்ப சுவையும் மாறுபடும். இந்நிலையில் இந்தியாவின் எந்தெந்த மாநிலங்களில் மாம்பழங்களை விளைவிக்கப்படுகின்றன, எந்தெந்த மாநிலங்களில் என்ன வகை மாம்பழங்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்… மாம்பழங்கள் விளைவிக்கும் மாநிலங்கள்… இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், பீகார், குஜராத், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் அதிகப்படியாக மாம்பழங்கள் விளைவிக்கப்படுகின்றன.  மாம்பழங்கள் மொத்த வாக்காளர்கள் 94 கோடி... வாக்களிக்காதவர்கள் 30 கோடி... 3-ல் 1 மடங்கு தவிர்க்கக் காரணம்? எந்தெந்த மாநிலங்களில் என்ன வகை மாம்பழங்கள் பிரபலம்… *ஆந்திர பிரதேசம்:   பங்கனப்பள்ளி, தோதாபுரி, நீலம், சுவர்ணரேகா ஆகிய மாம்பழ வகைகள் கிடைக்கின்றன.  *பீகார்: பாம்பே க்ரீன் (Bombay Green), சௌசா, தஷேஹரி, ஃபஸ்லி, குலாப்காஸ், கிஷென் போக், ஹிம்சாகர், சர்தாலு, லாங்க்ரா ஆகிய மாம்பழ வகைகள் விளைகின்றன. *குஜராத்: கேசர், அல்போன்சா, ராஜாபுரி, ஜமாதார், தோதாபுரி, நீலம், தஷேஹரி, லாங்க்ரா ஆகிய மாம்பழ வகைகள் கிடைக்கின்றன. *ஹரியானா:  சௌசா, தஷேஹரி, லாங்க்ரா, ஃபஸ்லி ஆகிய மாம்பழ வகைகள் கிடைக்கின்றன, *ஹிமாச்சல் பிரதேசம்: சௌசா, தஷேஹரி, லாங்க்ரா ஆகிய மாம்பழ வகைகள் கிடைக்கின்றன. *மகாராஷ்டிரா: அல்போன்சா, கேசர், பைரி ஆகிய மாம்பழ வகைகள்  கிடைக்கின்றன. *கர்நாடகா: அல்போன்சா, தோத்தாபுரி, பங்கனப்பள்ளி, பைரி, நீலம், மல்கோவா ஆகிய மாம்பழ வகைகள் கிடைக்கின்றன.    *மத்திய பிரதேசம்: அல்போன்சா, பாம்பே க்ரீன், லாங்க்ரா, நீலம், ஃபஸ்லி ஆகிய மாம்பழ வகைகள் கிடைக்கின்றன. Mangoes Mango Tree: 6 எளிய வழிகளில் வீட்டிலேயே மா மரம் வளர்க்கலாம்... எப்படித் தெரியுமா?! *பஞ்சாப்: சௌசா, தஷேஹரி, மால்டா ஆகிய மாம்பழ வகைகள் கிடைக்கின்றன.   *ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம்: பாம்பே க்ரீன், சௌசா, தஷேஹரி, லாங்க்ரா ஆகிய மாம்பழ வகைகள் கிடைக்கின்றன.  *தமிழ்நாடு: அல்போன்சா, தோத்தாபுரி, பங்கனப்பள்ளி, நீலம் ஆகிய மாம்பழ வகைகள் கிடைக்கின்றன.  *மேற்கு வங்காளம்: ஃபஸ்லி, குலாப்காஸ், ஹிம்சாகர், கிஷன் போக், லாங்க்ரா, பாம்பே க்ரீன் ஆகிய மாழ்பழ வகைகள் கிடைக்கின்றன. நீங்கள் விரும்பி உண்ணும் மாம்பழம் எது, கமென்டில் சொல்லுங்கள்!

விகடன் 16 Apr 2024 7:50 pm

Mangoes: எந்தெந்த மாநிலங்களில் என்ன வகை மாம்பழங்கள் கிடைக்கும் தெரியுமா?!

மாம்பழ சீசன் தொடங்கிவிட்டது. மாம்பழ பிரியர்கள் பலரும் பல வகையான மாம்பழங்களை வாங்கி வருகின்றனர். மாம்பழங்களில் அதன் வகைகளுக்கு ஏற்ப சுவையும் மாறுபடும். இந்நிலையில் இந்தியாவின் எந்தெந்த மாநிலங்களில் மாம்பழங்களை விளைவிக்கப்படுகின்றன, எந்தெந்த மாநிலங்களில் என்ன வகை மாம்பழங்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்… மாம்பழங்கள் விளைவிக்கும் மாநிலங்கள்… இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், பீகார், குஜராத், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் அதிகப்படியாக மாம்பழங்கள் விளைவிக்கப்படுகின்றன.  மாம்பழங்கள் மொத்த வாக்காளர்கள் 94 கோடி... வாக்களிக்காதவர்கள் 30 கோடி... 3-ல் 1 மடங்கு தவிர்க்கக் காரணம்? எந்தெந்த மாநிலங்களில் என்ன வகை மாம்பழங்கள் பிரபலம்… *ஆந்திர பிரதேசம்:   பங்கனப்பள்ளி, தோதாபுரி, நீலம், சுவர்ணரேகா ஆகிய மாம்பழ வகைகள் கிடைக்கின்றன.  *பீகார்: பாம்பே க்ரீன் (Bombay Green), சௌசா, தஷேஹரி, ஃபஸ்லி, குலாப்காஸ், கிஷென் போக், ஹிம்சாகர், சர்தாலு, லாங்க்ரா ஆகிய மாம்பழ வகைகள் விளைகின்றன. *குஜராத்: கேசர், அல்போன்சா, ராஜாபுரி, ஜமாதார், தோதாபுரி, நீலம், தஷேஹரி, லாங்க்ரா ஆகிய மாம்பழ வகைகள் கிடைக்கின்றன. *ஹரியானா:  சௌசா, தஷேஹரி, லாங்க்ரா, ஃபஸ்லி ஆகிய மாம்பழ வகைகள் கிடைக்கின்றன, *ஹிமாச்சல் பிரதேசம்: சௌசா, தஷேஹரி, லாங்க்ரா ஆகிய மாம்பழ வகைகள் கிடைக்கின்றன. *மகாராஷ்டிரா: அல்போன்சா, கேசர், பைரி ஆகிய மாம்பழ வகைகள்  கிடைக்கின்றன. *கர்நாடகா: அல்போன்சா, தோத்தாபுரி, பங்கனப்பள்ளி, பைரி, நீலம், மல்கோவா ஆகிய மாம்பழ வகைகள் கிடைக்கின்றன.    *மத்திய பிரதேசம்: அல்போன்சா, பாம்பே க்ரீன், லாங்க்ரா, நீலம், ஃபஸ்லி ஆகிய மாம்பழ வகைகள் கிடைக்கின்றன. Mangoes Mango Tree: 6 எளிய வழிகளில் வீட்டிலேயே மா மரம் வளர்க்கலாம்... எப்படித் தெரியுமா?! *பஞ்சாப்: சௌசா, தஷேஹரி, மால்டா ஆகிய மாம்பழ வகைகள் கிடைக்கின்றன.   *ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம்: பாம்பே க்ரீன், சௌசா, தஷேஹரி, லாங்க்ரா ஆகிய மாம்பழ வகைகள் கிடைக்கின்றன.  *தமிழ்நாடு: அல்போன்சா, தோத்தாபுரி, பங்கனப்பள்ளி, நீலம் ஆகிய மாம்பழ வகைகள் கிடைக்கின்றன.  *மேற்கு வங்காளம்: ஃபஸ்லி, குலாப்காஸ், ஹிம்சாகர், கிஷன் போக், லாங்க்ரா, பாம்பே க்ரீன் ஆகிய மாழ்பழ வகைகள் கிடைக்கின்றன. நீங்கள் விரும்பி உண்ணும் மாம்பழம் எது, கமென்டில் சொல்லுங்கள்!

விகடன் 16 Apr 2024 7:50 pm

`தேர்தல் முடிந்ததும் ரேவந்த் ரெட்டி பாஜக-வில் சேர்ந்துவிடுவார்!' - தெலங்கானா முன்னாள் அமைச்சர் KTR

தெலங்கானாவில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ரேவந்த் ரெட்டி தலைமையில் களமிறங்கிய காங்கிரஸ் வெற்றிபெற்றது. மேலும், அந்தத் தேர்தலில் கடைசி நேரத்தில் போட்டியிடாமல் காங்கிரஸுக்கு ஆதரவளித்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா, காங்கிரஸின் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் அண்ணனுக்கு எதிராகக் காங்கிரஸில் இணைந்தார். பின்னர், ஆந்திர காங்கிரஸின் மாநிலத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். ரேவந்த் ரெட்டி - ராகுல் காந்தி - கே.சி.வேணுகோபால் இதனால், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் கணிசமான இடங்கள் வெல்லக்கூடும் என்று காங்கிரஸ் நம்பிக்கையோடு இருக்கிறது. இந்த நிலையில், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததுமே காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுடன் பா.ஜ.க-வில் இணைந்துவிடுவார் என பாரத ராஷ்டிர சமிதி கட்சி செயல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராமராவ் தெரிவித்திருக்கிறார். முன்னதாக, பாரத ராஷ்டிர சமிதியை நேற்று சாடிய முதல்வர் ரேவந்த் ரெட்டி, தன்னுடைய மகள் கவிதாவுக்கு ஜாமீன் கிடைக்கவும், காங்கிரஸைத் தோற்கடிக்கவும் சந்திரசேகர ராவ் தனது கட்சியினரின் சுயமரியாதையை அடகு வைத்துவிட்டதாகச் சாடியிருந்தார். ரேவந்த் ரெட்டியின் இத்தகைய விமர்சனத்துக்கு இன்றைய பொதுக்கூட்டத்தில் எதிர்வினையாற்றியிருக்கும் கே.டி.ராமராவ், ``ரேவந்த் ரெட்டி யாருக்காக வேலை செய்கிறார்... மோடிக்காகவா, ராகுல் காந்திக்காகவா... தெலங்கானா முன்னாள் அமைச்சர் கே.டி.ராமராவ் என்னுடைய வார்த்தையைக் குறித்துவைத்துக்கொள்ளுங்கள், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மிகப்பெரிய கட்சித் தாவல் நடக்கும். ரேவந்த் ரெட்டி, 20 முதல் 30 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுடன் பா.ஜ.க-வில் இணைவார் என்று கூறியிருக்கிறார். சந்திரசேகர ராவின் மகளும், தெலங்கானா மேலவை உறுப்பினருமான கவிதா, டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டு, திகார் சிறையில் ஏப்ரல் 23 வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. Electoral Bonds: `இந்த ஊழலுக்கு மூளையாகச் செயல்பட்டவரே மோடிதான்!' - ராகுல் காட்டம்

விகடன் 16 Apr 2024 7:49 pm

`தேர்தல் முடிந்ததும் ரேவந்த் ரெட்டி பாஜக-வில் சேர்ந்துவிடுவார்!' - தெலங்கானா முன்னாள் அமைச்சர் KTR

தெலங்கானாவில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ரேவந்த் ரெட்டி தலைமையில் களமிறங்கிய காங்கிரஸ் வெற்றிபெற்றது. மேலும், அந்தத் தேர்தலில் கடைசி நேரத்தில் போட்டியிடாமல் காங்கிரஸுக்கு ஆதரவளித்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா, காங்கிரஸின் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் அண்ணனுக்கு எதிராகக் காங்கிரஸில் இணைந்தார். பின்னர், ஆந்திர காங்கிரஸின் மாநிலத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். ரேவந்த் ரெட்டி - ராகுல் காந்தி - கே.சி.வேணுகோபால் இதனால், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் கணிசமான இடங்கள் வெல்லக்கூடும் என்று காங்கிரஸ் நம்பிக்கையோடு இருக்கிறது. இந்த நிலையில், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததுமே காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுடன் பா.ஜ.க-வில் இணைந்துவிடுவார் என பாரத ராஷ்டிர சமிதி கட்சி செயல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராமராவ் தெரிவித்திருக்கிறார். முன்னதாக, பாரத ராஷ்டிர சமிதியை நேற்று சாடிய முதல்வர் ரேவந்த் ரெட்டி, தன்னுடைய மகள் கவிதாவுக்கு ஜாமீன் கிடைக்கவும், காங்கிரஸைத் தோற்கடிக்கவும் சந்திரசேகர ராவ் தனது கட்சியினரின் சுயமரியாதையை அடகு வைத்துவிட்டதாகச் சாடியிருந்தார். ரேவந்த் ரெட்டியின் இத்தகைய விமர்சனத்துக்கு இன்றைய பொதுக்கூட்டத்தில் எதிர்வினையாற்றியிருக்கும் கே.டி.ராமராவ், ``ரேவந்த் ரெட்டி யாருக்காக வேலை செய்கிறார்... மோடிக்காகவா, ராகுல் காந்திக்காகவா... தெலங்கானா முன்னாள் அமைச்சர் கே.டி.ராமராவ் என்னுடைய வார்த்தையைக் குறித்துவைத்துக்கொள்ளுங்கள், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மிகப்பெரிய கட்சித் தாவல் நடக்கும். ரேவந்த் ரெட்டி, 20 முதல் 30 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுடன் பா.ஜ.க-வில் இணைவார் என்று கூறியிருக்கிறார். சந்திரசேகர ராவின் மகளும், தெலங்கானா மேலவை உறுப்பினருமான கவிதா, டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டு, திகார் சிறையில் ஏப்ரல் 23 வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. Electoral Bonds: `இந்த ஊழலுக்கு மூளையாகச் செயல்பட்டவரே மோடிதான்!' - ராகுல் காட்டம்

விகடன் 16 Apr 2024 7:49 pm

காதில் கேட்ட வேடிக்கையான சத்தம்... பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

இங்கிலாந்தைச் சேர்ந்த 55 வயதான பெண் டெனிஸ் விங்ஃபீல்ட். இவருக்கு, நீண்ட நாள்களாகவே காதில் தொடர்ந்து விநோதமான சத்தம் கேட்டிருக்கிறது. இரவு நேரங்களில் இந்தச் சத்தம் அவரைத் தூங்கவிடாமல் செய்திருக்கிறது. காதில் இரைச்சல் கேட்கும் 'டின்னிடஸ்' (Tinnitus)போன்ற சாதாரண பிரச்னையாக இருக்கலாம் எனக் கடந்துவிட்டார் டெனிஸ். காதில் கேட்ட வேடிக்கையான சத்தம் Bournvita: ``போர்ன்விட்டா ஹெல்த் டிரிங்க் அல்ல இ-காமர்ஸ் தளங்களுக்கு அரசின் அதிரடி உத்தரவு! இறுதியாக மருத்துவர்களின் பரிசோதனையில் அவருக்கு மூளைப் புற்றுநோய் ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இது குறித்துப் பேசிய டெனிஸ், பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டேன். ஆரம்பத்தில் இதை நான் பெரிதுபடுத்தவில்லை. ஒருகட்டத்தில் இதுகுறித்து என் உறவினர்களிடம் தெரிவித்தபோது காது - மூக்கு - தொண்டை மருத்துவரிடம் செல்லுமாறு அறிவுறுத்தினர். என்னைப் பரிசோதனை செய்த மருத்துவருக்கு என்ன பிரச்னை என்பதைக் கண்டறிய முடியவில்லை. எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்தபோதுதான் எனக்கு மூளையில் புற்றுநோய் கட்டி இருப்பது தெரிய வந்தது. இது 'ஒலிகோடெண்ட்ரோக்லியோமா' (Oligodendroglioma) வகை புற்றுநோய் என்றும் அதில் இரண்டாவது நிலையில் உள்ளதாகவும் மருத்துவர்கள் கண்டறிந்தனர். அதன் பிறகு 'கிரானியோட்டமி' (craniotomy) என்ற அறுவை சிகிச்சையின் மூலம் மண்டை ஓட்டுப்பகுதியில் குறிப்பிட்ட பகுதியிலுள்ள எலும்பை அகற்றி அதன் வழியாக மூளையில் இருந்த புற்றுநோய் கட்டிகள் அகற்றப்பட்டன. 9 மணி நேரம் தொடர்ந்து இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கட்டிகள் வளர்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் தொடர்ந்து கீமோதெரபி போன்ற சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறேன். புற்றுநோய் கட்டியில் வளர்ச்சி இருக்கிறதா என்பதை அவ்வப்போது எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்தும் பரிசோதித்து வருகிறேன் என்கிறார். இது குறித்துப் பேசிய நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் கிம்பர்லி ஹோங்கால், இந்த வகை புற்றுநோய் பொதுவாக 40 முதல் 60 வயதுடைய முதியவர்களுக்கு ஏற்படக்கூடியது. Cancer Sperm Donor: `ஒரு முத்தமோ அரவணைப்போ கிடைக்கல...' 13 வருட விந்தணு தானம் செய்தவரின் மனக்குமுறல்! இவ்வகை புற்றுநோய் குணப்படுத்தக்கூடியது. இந்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டாலும் உயிரிழப்பு குறைந்த அளவே ஏற்படும். இந்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி, காதில் இரைச்சல், கவனக்குறைவு போன்ற அறிகுறிகள் இருக்கும். இதற்கு 'கிரானியோட்டமி' சிகிச்சையே போதுமானது. பொதுவாக 'கிரானியோட்டமி' அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு இதய பிரச்னைகள், பக்கவாதம் போன்றவை ஏற்படலாம். எனவே, இவர்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பது நல்லது என்றார்.

விகடன் 16 Apr 2024 7:45 pm

காதில் கேட்ட வேடிக்கையான சத்தம்... பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

இங்கிலாந்தைச் சேர்ந்த 55 வயதான பெண் டெனிஸ் விங்ஃபீல்ட். இவருக்கு, நீண்ட நாள்களாகவே காதில் தொடர்ந்து விநோதமான சத்தம் கேட்டிருக்கிறது. இரவு நேரங்களில் இந்தச் சத்தம் அவரைத் தூங்கவிடாமல் செய்திருக்கிறது. காதில் இரைச்சல் கேட்கும் 'டின்னிடஸ்' (Tinnitus)போன்ற சாதாரண பிரச்னையாக இருக்கலாம் எனக் கடந்துவிட்டார் டெனிஸ். காதில் கேட்ட வேடிக்கையான சத்தம் Bournvita: ``போர்ன்விட்டா ஹெல்த் டிரிங்க் அல்ல இ-காமர்ஸ் தளங்களுக்கு அரசின் அதிரடி உத்தரவு! இறுதியாக மருத்துவர்களின் பரிசோதனையில் அவருக்கு மூளைப் புற்றுநோய் ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இது குறித்துப் பேசிய டெனிஸ், பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டேன். ஆரம்பத்தில் இதை நான் பெரிதுபடுத்தவில்லை. ஒருகட்டத்தில் இதுகுறித்து என் உறவினர்களிடம் தெரிவித்தபோது காது - மூக்கு - தொண்டை மருத்துவரிடம் செல்லுமாறு அறிவுறுத்தினர். என்னைப் பரிசோதனை செய்த மருத்துவருக்கு என்ன பிரச்னை என்பதைக் கண்டறிய முடியவில்லை. எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்தபோதுதான் எனக்கு மூளையில் புற்றுநோய் கட்டி இருப்பது தெரிய வந்தது. இது 'ஒலிகோடெண்ட்ரோக்லியோமா' (Oligodendroglioma) வகை புற்றுநோய் என்றும் அதில் இரண்டாவது நிலையில் உள்ளதாகவும் மருத்துவர்கள் கண்டறிந்தனர். அதன் பிறகு 'கிரானியோட்டமி' (craniotomy) என்ற அறுவை சிகிச்சையின் மூலம் மண்டை ஓட்டுப்பகுதியில் குறிப்பிட்ட பகுதியிலுள்ள எலும்பை அகற்றி அதன் வழியாக மூளையில் இருந்த புற்றுநோய் கட்டிகள் அகற்றப்பட்டன. 9 மணி நேரம் தொடர்ந்து இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கட்டிகள் வளர்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் தொடர்ந்து கீமோதெரபி போன்ற சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறேன். புற்றுநோய் கட்டியில் வளர்ச்சி இருக்கிறதா என்பதை அவ்வப்போது எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்தும் பரிசோதித்து வருகிறேன் என்கிறார். இது குறித்துப் பேசிய நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் கிம்பர்லி ஹோங்கால், இந்த வகை புற்றுநோய் பொதுவாக 40 முதல் 60 வயதுடைய முதியவர்களுக்கு ஏற்படக்கூடியது. Cancer Sperm Donor: `ஒரு முத்தமோ அரவணைப்போ கிடைக்கல...' 13 வருட விந்தணு தானம் செய்தவரின் மனக்குமுறல்! இவ்வகை புற்றுநோய் குணப்படுத்தக்கூடியது. இந்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டாலும் உயிரிழப்பு குறைந்த அளவே ஏற்படும். இந்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி, காதில் இரைச்சல், கவனக்குறைவு போன்ற அறிகுறிகள் இருக்கும். இதற்கு 'கிரானியோட்டமி' சிகிச்சையே போதுமானது. பொதுவாக 'கிரானியோட்டமி' அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு இதய பிரச்னைகள், பக்கவாதம் போன்றவை ஏற்படலாம். எனவே, இவர்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பது நல்லது என்றார்.

விகடன் 16 Apr 2024 7:45 pm

பாஜகவின் பரப்புரை உத்திகள்

இருந்தாலும் அவர்கள் பெருமையாகக் குறிப்பிடும் சில சாதனைகளின் நிலை என்ன என்று பார்க்கலாம். எல்லா விவாதங்களிலும் பாஜக தன் சாதனையாக குறிப்பிடுவது சிறு தொழில் மேம்பாட்டுக்கு பெருமளவுக்கு முத்ரா கடன்கள் கொடுக்கப்பட்டது என்பதைத்தான். அந்த முத்ரா கடன்களின் தரவுகளை பார்க்கலாம். சுமார் 28 லட்சம் கோடி ரூபாய் முத்ரா கடன்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் மொத்த பயனாளிகள் எண்ணிக்கை 47 கோடி. ஆக ஒரு பயனாளிக்கு சராசரியாக  6000  ரூபாய் கடன் கிடைத்திருக்கும். இந்தக் கடன் தொழில் முனைவோருக்கானது என்பது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சம்.  6000  ரூபாயை வைத்து அவர்கள் எப்படி தொழிலை முன்னேற்றி இருப்பார்கள் என்பது ஒரு கேள்வி என்றால், சுமார் 28 லட்சம் கோடி கடனாக கொடுக்கப்பட்டதனால் ஏற்பட்ட தொழில் மேம்பாடு என்ன என்பது இன்னொரு கேள்வி.  வேலைவாய்ப்புகள் சரிந்து தொழில் கடன்கள் உயர்ந்திருக்கிறது என்றால் அது பொருளாதாரச் சூழல் பற்றி எத்தகைய செய்தியைச் சொல்கிறது என்பதை வாசிப்பவர்களே புரிந்து கொள்ளலாம். இதில் இன்னொரு கோணம் இருக்கிறது, முத்ரா கடன்களுக்கு மத்திய அரசின் உத்தரவாதம் இருப்பதால் அவை வாராக்கடன்கள் என அறிவிக்கப்படுவதில்லை. இந்தக் கடன்கள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால் இன்னொரு பொருளாதாரப் பூகம்பத்தை நாம் சந்திக்க வேண்டி இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஸ்டார்ட் அப் இந்தியா எனும் கோஷம் பாஜக கூட்டங்களில் விண்ணைப் பிளந்தது. புதிய தொழில்கள் உருவாக்கத்தில் ஏதோ பெரிய புரட்சி செய்து விட்டதாக அவர்கள் மக்களை நம்ப வைத்தார்கள். அதன் தரவுகளை ஆய்வு செய்தால் சுமார் 80 சதவிகித ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஐந்தாண்டுகளுக்குள் மூடப்படுகின்றன. ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் மயக்கத்தை பெருமளவிற்கு உயர்த்திய பைஜூஸ் நிறுவனம் பூஜ்ஜிய மதிப்பிற்கு இன்று வந்து நிற்கிறது. நிலைமை மோசமான பிறகு பாஜக ஸ்டார்ட் அப் கோஷத்தை அனாதையாக விட்டு விட்டு அடுத்த வேலைக்கு சென்று விட்டது. அடுத்த உலக உருட்டு, மேக் இன் இந்தியா. எல்லாவற்றையும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என மோடி பெருமிதத்தோடு கனவு கண்டு இந்த திட்டத்தைக் கொண்டு வந்ததாக பேசினார்கள். ஆனால், அந்த திட்டத்தின் லோகோவாக இருந்த சிங்க உருவத்தையே அவர்கள் வெளிநாட்டில் இருந்து தான் வடிவமைத்து வாங்கினார்கள் என்பது இன்னொரு விசேஷமான செய்தி. அந்த திட்டத்தின் கதி என்னவென்று பார்த்தால் சீனாவில் இருந்து இந்தியா ஆண்டுக்கு சுமார்  100  பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்கிறது. இறக்குமதியாகும் பொருட்களின் பட்டியலைப் பார்க்கையில் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் வாழ்வும் சீன இறக்குமதி இல்லாமல் ஒரு நாள் கூட நகராது என கருதும் அளவுக்கு இருக்கிறது. அனைத்து வகை மின்னணு பொருட்கள், பொம்மைகள், மருந்துகளுக்கு வேண்டிய ரசாயனங்கள், இரும்பு மற்றும் தாமிரப் பொருட்கள் என எதுவும் பாக்கி இல்லாமல் அங்கிருந்து இறக்குமதி ஆகிறது. சென்ற ஆண்டு மட்டும் சீன இறக்குமதி  4.16 % உயர்ந்திருக்கிறது. அதே வேளையில் இந்தியாவின் ஏற்றுமதி 28% குறைந்திருக்கிறது. சீனாவுக்கான இந்திய ஏற்றுமதியின் அளவு சீன இறக்குமதியை விட ஏழு மடங்கு குறைவு. இதுதான் மேக் இன் இந்தியா திட்டம் நம்மை கொண்டு வந்து நிறுத்தி இருக்கும் இடம். ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என சத்தியம் செய்துவிட்டு ஆட்சிக்கு வந்த மோடி ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை சீன நாட்டிற்கு கொடுத்திருப்பது போலவே உணர வைக்கின்றன நமக்கு கிடைக்கும் தரவுகள். அடுத்த உலக உருட்டு, உலக அளவில் இந்தியாவின் பெருமிதத்தை மோடி உயர்த்தி இருக்கிறார் என்பது. ஆனால் தரவுகள் முற்றிலும் எதிரான சூழலை நமக்கு காட்டுகின்றன. மடிப்பாக்கம் சைஸில் இருக்கும் மாலத்தீவு இந்தியாவை 'வெளியே போ' என விரட்டி இருக்கிறது. உலகத் தலைவர்கள் மாநாடு ஒன்றுக்கு தென்னாப்பிரிக்கா சென்ற நரேந்திர மோடியை வரவேற்க அங்கே அரசு தரப்பில் இருந்து பெரிய ஆட்கள் வரவில்லை. அதற்கு மோடி கோபித்துக் கொண்டு முக்கால் மணி நேரம் விமானத்திலேயே உட்கார்ந்து இருக்கும் நிலைமை வந்தது. அதன் பிறகு ஒரு அமைச்சரை அனுப்பி மோடியை வரவேற்றார்கள். இந்த செய்தி இந்தியாவிற்கு வராமல் தடுப்பதற்காக சைபர் அட்டாக் லெவலுக்கு இறங்கியது அரசு. இந்தியா தங்கள் குடிமக்களை கொலை செய்யும் வேலைகளில் இறங்கியது என கனடா மற்றும் அமெரிக்க நாடுகள் நேரடியாக குற்றம் சாட்டின, வரலாற்றில் முதல்முறையாக இப்படி ஒரு குற்றச்சாட்டை இந்தியா எதிர்கொள்கிறது. கனடாவிடம் தம் கட்டிய மோடி அரசு அமெரிக்காவிடம் மூச்சு காட்டவில்லை.  மிச்ச மீதி வாக்குறுதிகளையும் ஆய்வு செய்து பார்த்தால் இதே போன்ற மேலும் பல திகில் கதைகள் நமக்கு கிடைக்கலாம்.

விகடன் 16 Apr 2024 7:37 pm

பாஜகவின் பரப்புரை உத்திகள்

இருந்தாலும் அவர்கள் பெருமையாகக் குறிப்பிடும் சில சாதனைகளின் நிலை என்ன என்று பார்க்கலாம். எல்லா விவாதங்களிலும் பாஜக தன் சாதனையாக குறிப்பிடுவது சிறு தொழில் மேம்பாட்டுக்கு பெருமளவுக்கு முத்ரா கடன்கள் கொடுக்கப்பட்டது என்பதைத்தான். அந்த முத்ரா கடன்களின் தரவுகளை பார்க்கலாம். சுமார் 28 லட்சம் கோடி ரூபாய் முத்ரா கடன்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் மொத்த பயனாளிகள் எண்ணிக்கை 47 கோடி. ஆக ஒரு பயனாளிக்கு சராசரியாக  6000  ரூபாய் கடன் கிடைத்திருக்கும். இந்தக் கடன் தொழில் முனைவோருக்கானது என்பது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சம்.  6000  ரூபாயை வைத்து அவர்கள் எப்படி தொழிலை முன்னேற்றி இருப்பார்கள் என்பது ஒரு கேள்வி என்றால், சுமார் 28 லட்சம் கோடி கடனாக கொடுக்கப்பட்டதனால் ஏற்பட்ட தொழில் மேம்பாடு என்ன என்பது இன்னொரு கேள்வி.  வேலைவாய்ப்புகள் சரிந்து தொழில் கடன்கள் உயர்ந்திருக்கிறது என்றால் அது பொருளாதாரச் சூழல் பற்றி எத்தகைய செய்தியைச் சொல்கிறது என்பதை வாசிப்பவர்களே புரிந்து கொள்ளலாம். இதில் இன்னொரு கோணம் இருக்கிறது, முத்ரா கடன்களுக்கு மத்திய அரசின் உத்தரவாதம் இருப்பதால் அவை வாராக்கடன்கள் என அறிவிக்கப்படுவதில்லை. இந்தக் கடன்கள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால் இன்னொரு பொருளாதாரப் பூகம்பத்தை நாம் சந்திக்க வேண்டி இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஸ்டார்ட் அப் இந்தியா எனும் கோஷம் பாஜக கூட்டங்களில் விண்ணைப் பிளந்தது. புதிய தொழில்கள் உருவாக்கத்தில் ஏதோ பெரிய புரட்சி செய்து விட்டதாக அவர்கள் மக்களை நம்ப வைத்தார்கள். அதன் தரவுகளை ஆய்வு செய்தால் சுமார் 80 சதவிகித ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஐந்தாண்டுகளுக்குள் மூடப்படுகின்றன. ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் மயக்கத்தை பெருமளவிற்கு உயர்த்திய பைஜூஸ் நிறுவனம் பூஜ்ஜிய மதிப்பிற்கு இன்று வந்து நிற்கிறது. நிலைமை மோசமான பிறகு பாஜக ஸ்டார்ட் அப் கோஷத்தை அனாதையாக விட்டு விட்டு அடுத்த வேலைக்கு சென்று விட்டது. அடுத்த உலக உருட்டு, மேக் இன் இந்தியா. எல்லாவற்றையும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என மோடி பெருமிதத்தோடு கனவு கண்டு இந்த திட்டத்தைக் கொண்டு வந்ததாக பேசினார்கள். ஆனால், அந்த திட்டத்தின் லோகோவாக இருந்த சிங்க உருவத்தையே அவர்கள் வெளிநாட்டில் இருந்து தான் வடிவமைத்து வாங்கினார்கள் என்பது இன்னொரு விசேஷமான செய்தி. அந்த திட்டத்தின் கதி என்னவென்று பார்த்தால் சீனாவில் இருந்து இந்தியா ஆண்டுக்கு சுமார்  100  பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்கிறது. இறக்குமதியாகும் பொருட்களின் பட்டியலைப் பார்க்கையில் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் வாழ்வும் சீன இறக்குமதி இல்லாமல் ஒரு நாள் கூட நகராது என கருதும் அளவுக்கு இருக்கிறது. அனைத்து வகை மின்னணு பொருட்கள், பொம்மைகள், மருந்துகளுக்கு வேண்டிய ரசாயனங்கள், இரும்பு மற்றும் தாமிரப் பொருட்கள் என எதுவும் பாக்கி இல்லாமல் அங்கிருந்து இறக்குமதி ஆகிறது. சென்ற ஆண்டு மட்டும் சீன இறக்குமதி  4.16 % உயர்ந்திருக்கிறது. அதே வேளையில் இந்தியாவின் ஏற்றுமதி 28% குறைந்திருக்கிறது. சீனாவுக்கான இந்திய ஏற்றுமதியின் அளவு சீன இறக்குமதியை விட ஏழு மடங்கு குறைவு. இதுதான் மேக் இன் இந்தியா திட்டம் நம்மை கொண்டு வந்து நிறுத்தி இருக்கும் இடம். ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என சத்தியம் செய்துவிட்டு ஆட்சிக்கு வந்த மோடி ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை சீன நாட்டிற்கு கொடுத்திருப்பது போலவே உணர வைக்கின்றன நமக்கு கிடைக்கும் தரவுகள். அடுத்த உலக உருட்டு, உலக அளவில் இந்தியாவின் பெருமிதத்தை மோடி உயர்த்தி இருக்கிறார் என்பது. ஆனால் தரவுகள் முற்றிலும் எதிரான சூழலை நமக்கு காட்டுகின்றன. மடிப்பாக்கம் சைஸில் இருக்கும் மாலத்தீவு இந்தியாவை 'வெளியே போ' என விரட்டி இருக்கிறது. உலகத் தலைவர்கள் மாநாடு ஒன்றுக்கு தென்னாப்பிரிக்கா சென்ற நரேந்திர மோடியை வரவேற்க அங்கே அரசு தரப்பில் இருந்து பெரிய ஆட்கள் வரவில்லை. அதற்கு மோடி கோபித்துக் கொண்டு முக்கால் மணி நேரம் விமானத்திலேயே உட்கார்ந்து இருக்கும் நிலைமை வந்தது. அதன் பிறகு ஒரு அமைச்சரை அனுப்பி மோடியை வரவேற்றார்கள். இந்த செய்தி இந்தியாவிற்கு வராமல் தடுப்பதற்காக சைபர் அட்டாக் லெவலுக்கு இறங்கியது அரசு. இந்தியா தங்கள் குடிமக்களை கொலை செய்யும் வேலைகளில் இறங்கியது என கனடா மற்றும் அமெரிக்க நாடுகள் நேரடியாக குற்றம் சாட்டின, வரலாற்றில் முதல்முறையாக இப்படி ஒரு குற்றச்சாட்டை இந்தியா எதிர்கொள்கிறது. கனடாவிடம் தம் கட்டிய மோடி அரசு அமெரிக்காவிடம் மூச்சு காட்டவில்லை.  மிச்ச மீதி வாக்குறுதிகளையும் ஆய்வு செய்து பார்த்தால் இதே போன்ற மேலும் பல திகில் கதைகள் நமக்கு கிடைக்கலாம்.

விகடன் 16 Apr 2024 7:37 pm

அதிமுகவுக்கு போடுற ஓட்டு வேஸ்டா.. அன்புமணி நீங்க எப்படி எம்.பியானீங்க தெரியுமா? - விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி

அதிமுக தயவால்தான் அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானார் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சமயம் 16 Apr 2024 7:34 pm

ஆறு நாடுகளில் சிறுவர்களுக்கான இருமல் மருந்துக்கு அதிரடி தடை!

குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த இருமல் மருந்துக்கு தென்னாபிரிக்கா உள்ளிட்ட 6 ஆபிரிக்க நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா, கென்யா, நைஜீரியா, ருவாண்டா, தான்சானியா உள்ளிட்ட நாடுகளில் பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சனின் இருமல் மருந்து விற்கப்பட்டு வந்தது. உடல்நலக்கோளாறு குறிப்பாக 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைந்து வந்தனர். இந்த நிலையில் குறித்த மருந்தை குடித்த குழந்தைகள் பலருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து, அந்த மருந்தை அந்தந்த நாடுகளின் […]

அதிரடி 16 Apr 2024 7:30 pm

பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி பலி!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இரண்டு மின்சுற்றுகளை இணைக்கச் சென்ற போது மின்சாரம் தாக்கியதில் அவர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் தெரிவித்தார். பாலித தெவரப்பெரும ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் களுத்துறை நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஆவா

பதிவு 16 Apr 2024 7:24 pm

ஐபிஎல் 2024 : மீண்டும் இணைந்த அஸ்வின் –பட்லர் ! டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு !

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடர் இன்றைய போட்டியில் தற்போது கொல்கத்தா அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரின்-17 வது சீசனில் 31-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மோதுகிறது. தற்போது இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வந்து பிச்சை தேர்வு செய்துள்ளது. இதனால் கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய களமிறங்குகிறது. நடைபெற போகும் […] The post ஐபிஎல் 2024 : மீண்டும் இணைந்த அஸ்வின் – பட்லர் ! டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு ! first appeared on Dinasuvadu .

டினேசுவடு 16 Apr 2024 7:20 pm

தூத்துக்குடியில் வீசும் அனல் காற்று; திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் யானை தெய்வானை ஷவர் பாத் எடுத்து உற்சாகம்!

தூத்துக்குடி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் யானை தெய்வானை வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக ஷவர் பாத் எடுத்து குதுகல குளியல் போட்டது.

சமயம் 16 Apr 2024 7:16 pm

கருத்துக்கணிப்புகள் என்ன சொல்கின்றன... தமிழ்நாட்டு விருப்பம் நிறைவேறுமா?

ஆனால் 2014-ம் ஆண்டு தேர்தலிலும், 2019-ம் ஆண்டு தேர்தலில் ஓரளவுக்கு நாடு முழுவதும் மோடி அலை வீசிக் கொண்டிருந்த போதே, தமிழ்நாட்டு வாக்காளர்கள் பாஜகவுக்கு, பாஜக கூட்டணிக்கு வாக்களிக்கவில்லை. இந்த நிலையில், தமிழ்நாட்டு வாக்காளர்கள் என்ன நினைக்கின்றனர் என்பது பற்றி எந்தக் குழப்பமும் இல்லை. பாஜகவுக்கு 370 இடங்கள், பாஜக கூட்டணிக்கு 400 இடங்கள் கிடைக்கும் என்று கூறிய கருத்துக்கணிப்புகள் கூட தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு ஒரு இடம்கூட கிடைக்காது என்று சொல்லிவிட்டன. ஆனால், பாஜகவுக்கு இந்தியா முழுவதும், அவர்கள் சொல்கின்ற அளவுக்கு இடங்கள் கிடைக்குமா என்கிற சந்தேகம் தமிழ்நாடு மக்களுக்கு உள்ளது. 'மோடியும் அமித்ஷாவும் ஊடகங்களை வளைத்துப்போட்டு, ஆதரவு நிலவுவதுபோல காட்டுகின்றனர்' என்று தமிழ்நாட்டு மக்கள் நினைக்கின்றனர். இதை வலுவூட்டுவது போல அண்மையில் வெளிவந்த இரண்டு கருத்துக் கணிப்பு முடிவுகள் இருக்கின்றன.   Centre for the Study of Developing Societies நிறுவனம் நீண்ட காலமாக, துல்லியமாகப் புள்ளிவிவரங்களைச் சேகரிக்கும் முறையைக் கையாண்டு பெயர்பெற்ற நிறுவனம். அது ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தலின் போதும் மக்கள் மனநிலையை ஆராய்ந்து, முடிவுகளை வெளியிட்டு வருகின்றது. இந்த முறை 'லோக்நீதி' என்ற ஆய்வுத் திட்டத்தில் மேற்கொண்ட ஆய்வு விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வுத்திட்டத்தில், 2024 பொதுத்தேர்தலில் முக்கியமான பிரச்னைகளாக எவற்றை மக்கள் கருதுகின்றனர் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.  அதில், 27 சதவிகிதம் பேர் வேலைவாய்ப்பின்மைதான் முக்கியப் பிரச்சினை என்றும், 23 சதவிகிதம் பேர் விலைவாசி உயர்வு முக்கியமான சிக்கல் என்றும், 55 சதவிகிதம் பேர் கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாகவும், ஏழை மக்களில் 76% பேர் விலைவாசி உயர்வே இத்தேர்தலில் முக்கியப் பிரச்சினை என்றும் கூறியுள்ளனர். இந்த விவரங்கள் பாஜக ஆட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடையே நிலவுவதை காட்டுகின்றது.  ஆயினும், தேர்தலில் எந்தக் கட்சிக்கு வாக்கு அளிக்க உள்ளார்கள் என்பதில் தொடர்ந்து மாறுபாடுகள் ஏற்பட்டுக் கொண்டே வருவதாகவும் லோக்நீதி ஆய்வு கூறியுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு, 'பாஜக பெரும்பான்மை பெறாது என்றாலும், மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடும்' என்ற நிலை நிலவியதாக அந்நிறுவனம் கூறுகிறது. ஆனால், 'இப்போது அந்த நிலை இல்லை' என்று கூறுகிறது. பாசிச பாஜக முன்வைக்கும் ஊழல் ஒழிப்பு பிரசாரம் எடுபடவில்லை. ஏனென்றால், அந்தக் கட்சியில் சேர்ந்தவுடன் பெரும் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் மீதான வழக்குகள் அதே வேகத்தில் நடைபெறவில்லை அல்லது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் போக்கில் கெஜ்ரிவால் கைது, பாஜக மீது மக்கள் சந்தேகம் கொள்ள வழிவகுத்துவிட்டது. பாஜகவினர் பழிவாங்கினர் என்ற எண்ணத்தையும் தோற்றுவித்துள்ளது.  ”வளர்ச்சி” என்கிற முழக்கத்தின் அடிப்படையில் வந்த பாஜக, அதை நிறைவேற்றவில்லை என்றும் நினைக்கின்றனர். வட இந்தியாவின் பல இடங்களில் தொடர்ச்சியாக கலவரங்கள் நடந்துள்ளன. இது வட இந்திய மக்களை அயர்ச்சியடையச் செய்துள்ளது.  அமைதி, வேலைவாய்ப்பு, வளர்ச்சி என்கிற காரணங்களுக்காகத்தான் தமிழ்நாடு எப்போதும் 'வேண்டாம் மோடி' என வாக்களித்து வந்துள்ளது. இதன் காரணமாகவே, தமிழ்நாட்டு மக்களின் 'வேண்டாம் மோடி' என்கிற முழக்கம், இப்போது 'வேண்டவே வேண்டாம் மீண்டும் மோடி' என்று இந்தியா முழுவதும் உள்ள மக்களின் முழக்கம் ஆகிவிட்டதாகக் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. தொலைநோக்கோடு, 'மோடி வேண்டாம்' என்கிற தமிழ்நாட்டின் ஒற்றை முழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தியா கூட்டணி உருவாகக் காரணமாய் அமைந்தவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அவருடைய வியூகம் ஓரளவுக்கு வெற்றி பெற்றுவிட்டது என்று தோன்றுகிறது. இன்று மோடி அலை இல்லை. மோடி அயர்ச்சிதான் உள்ளது. இது உண்மையா, இல்லையா என்பது ஜூன் 4ம் தேதி தெரிந்துவிடும்.

விகடன் 16 Apr 2024 7:15 pm

திண்டுக்கல்லில் பாஜக கூட்டணி பாமக வேட்பாளர் திலகபாமா....வாக்கு சேகரிப்பு!

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணி சார்பாக பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடும் நிலையில் பழனி நகர் பகுதியில் விவசாயிகளுடன் கலந்தாலோசனை நடத்தினார் .

சமயம் 16 Apr 2024 7:13 pm

விருதுநகரில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தீவிர வாக்கு சேகரிப்பு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி சுற்றுவட்டார பகுதிகளில் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் உடன் இணைந்து காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சமயம் 16 Apr 2024 7:12 pm

`அவளுக்காக என்னை வீட்டை விட்டு அனுப்பிவிட்டார்' - ஜாக்குவார் தங்கம் மீது அவர் மனைவி போலீஸில் புகார்!

திரைப்பட சண்டை பயிற்சியாளராக இருந்து வரும் ஜாக்குவார் தங்கம், சென்னை எம்.ஜி.ஆர் நகர், அண்ணல் காந்தி தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரின் மனைவி சாந்தி. இவர், தன்னுடைய கணவர் ஜாக்குவார் தங்கம்மீது அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது, ``நான் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். என்னுடைய கணவர் ஜாக்குவார் தங்கத்துக்கு 23 வயது இளம்பெண் ஒருவருடன் பழக்கம் இருந்து வருகிறது. கடந்த 15-ம் தேதி அந்த இளம்பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்த என்னுடைய கணவர் ஜாக்குவார் தங்கம், என்னையும் என் மகன்களையும் வீட்டை விட்டு வெளியில் அனுப்பிவிட்டார். எனவே புகாரை விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். ஜாக்குவார் தங்கம் புகார்! இந்தப் புகாரைப் பெற்றுக் கொண்ட அனைத்து மகளிர் போலீஸார், சாந்தியிடம் முதலில் விசாரித்தனர். பின்னர் அவர் அளித்த தகவலின் அடிப்படையில் திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கத்திடமும் அவரின் மகன்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். புகார் அதன் பிறகு சாந்தி குற்றம்சாட்டியுள்ள அந்த இளம்பெண்ணிடமும் விசாரணை நடத்திய பிறகே, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர். சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் மீது அவரின் மனைவியே இப்படியொரு குற்றச்சாட்டை காவல் நிலையத்தில் கூறியிருப்பது, கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வேங்கைவயல் விவகாரம்: `3 மாதங்களில் விசாரணை முடிக்கப்படும்' - உயர் நீதிமன்றத்தில் காவல்துறை விளக்கம்

விகடன் 16 Apr 2024 7:09 pm

உதயசூரியனுக்கு போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்க போகும் வேட்டு; ஈரோடு தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனல் பறக்கும் பிரச்சாரம்!

2024 நாடாளுமன்ற தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள நிலையில் ஈரோட்டில் மொடாகுறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சமயம் 16 Apr 2024 7:09 pm

விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர்; தமிழ்நாடு கால்நடை வளர்ப்பு பாதுகாப்பு சங்கம் சார்பில் கிடா வழங்கி ஆதரவு!

2024 பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது, விருதுநகரில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் போட்டியிடும் நிலையில் தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கம் சார்பில் கிடா வழங்கி ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

சமயம் 16 Apr 2024 7:05 pm

கடன் வாங்குவோருக்கு புது ரூல்ஸ் வருது.. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!

வங்கிக் கடன் வாங்குவோருக்கு புதிய விதிமுறை அமல்படுத்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

சமயம் 16 Apr 2024 6:59 pm

6000mAh பேட்டரி…அசத்தல் அம்சங்களுடன் இறங்கிய ‘மோட்டோ ஜி 64 5 ஜி’…விற்பனை எகிற போகுது!

Moto G64 5G : அசத்தல் அம்சங்களுடன் மோட்டோ ஜி 64 5ஜி (Moto G64 5G) போன் இந்தியாவில் இன்று அறிமுகம் ஆகி உள்ளது விற்பனைக்கு ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் வருகிறது. நம்மில் பலருக்கும் 15 -ஆயிரம் பட்ஜெட்டில் நல்ல போன் வாங்கவேண்டும் நல்ல அம்சங்களுடன் இருக்கவேண்டும் என்று விரும்புவது உண்டு. அப்படி காத்திருந்தவர்களுக்காகவே மோட்டோ நிறுவனம் இன்று இந்தியாவில் மோட்டோ ஜி 64 5ஜி (Moto G64 5G) போனை அறிமுகம் செய்துள்ளது. […] The post 6000mAh பேட்டரி…அசத்தல் அம்சங்களுடன் இறங்கிய ‘மோட்டோ ஜி 64 5 ஜி’…விற்பனை எகிற போகுது! first appeared on Dinasuvadu .

டினேசுவடு 16 Apr 2024 6:50 pm

நாலு வார்த்தை நச்சின்னு பேசிய டெல்லி கணேஷ்…மறுக்க முடியாமல் நின்ற கமல்ஹாசன்…

குணச்சித்திர நடிகராகவே தனது திரைவாழ்வை துவங்கி இன்று வரை அதை சிறப்பாக செய்து வருபவர் டெல்லி கணேஷ். கதாநாயகர்கள் கூடவே வரும் கதாபாத்திரமாக அல்லது அவர்களுக்கு இணையான வேடங்களை ஏற்றும் அதில் நகைச்சுவையும் கலந்து நடித்தவர் டெல்லி கணேஷ். கமல்ஹாசனின் அதிக படங்களில் நடித்திருப்பார். கமல்ஹாசனின் படம் என்றால் அதில் ஒரு சில நடிகர்கள் எப்பொழுதுமே இடம் பெறுவர். அது கமலுடைய கூட்டணி என்றே சொல்லலாம். அதில் முக்கியமான இடத்தை பிடித்திருந்தவர் இவர். “அவ்வை சண்முகி” படத்தில் […] The post நாலு வார்த்தை நச்சின்னு பேசிய டெல்லி கணேஷ்…மறுக்க முடியாமல் நின்ற கமல்ஹாசன்… first appeared on Tamilnadu Flash News .

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 16 Apr 2024 6:50 pm

`அவளை டார்ச்சர் செய்தான்; அதனால்தான் இப்படி செய்தேன்' - பெண் விவகாரத்தில் தொழிலாளி அடித்துக் கொலை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா, காரை பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத் (30). இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், ``நான் கடந்த ஆறு ஆண்டுகளாக அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள கம்பெனி ஒன்றில் சூப்பர்வைஸராக வேலை செய்து வருகிறேன். இந்தக் கம்பெனியில் கருப்பையா, செல்லப்பாண்டி ஆகியோர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் கடந்த சில தினங்களாக ஒரு பெண்ணிடம் போனில் பேசுவது தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இது தொடர்பாக அவர்கள் இருவரும் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். முதல் தகவல் அறிக்கை இந்த நிலையில் கடந்த 13-ம் தேதி இரவு 8.30 மணியளவில் கருப்பையாவும் செல்லப்பாண்டியும் கம்பெனிக்குள் தகராறில் ஈடுபட்டனர். அப்போது உருட்டுக்கட்டையால் செல்லப்பாண்டியின் தலையில் கருப்பையா அடித்தார். இதில் செல்லப்பாண்டி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக நானும் என்னுடன் அங்கு வேலைப்பார்ப்பவர்களும் செல்லப்பாண்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். பின்னர் கருப்பையாவிடம் ஏன் செல்லப்பாண்டியை அடித்தீர்கள் என்று நான் கேட்டேன். அதற்கு அவர், நான் எவ்வளவோ சொல்லியும் செல்லப்பாண்டி, `என்னோட போன் செய்து டார்ச்சர் செய்கிறான். அதனால்தான் அவனை அடித்துக் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அடித்தேன்' என்று கூறினார். பின்னர் கருப்பையா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். எனவே கருப்பையா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனிக்காமல் செல்லப்பாண்டி உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த வழக்கில் கருப்பையாவை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார் கூறுகையில், ``கொலைசெய்யப்பட்ட செல்லப்பாண்டியின் சொந்த ஊர் மதுரை. இவர் அலுமினிய பாத்திரங்களை செய்யும் வேலை செய்து வந்தார். கைது செய்யப்பட்ட கருப்பையாவின் சொந்த ஊர் திருச்சி மணப்பாறை. இவர் அலுமினியங்களை உருக்கும் பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார். போதையில் ரகளை; தட்டிக்கேட்ட ஓய்வுபெற்ற எஸ்.ஐ அடித்துக் கொலை - இளைஞர் வெறிச்செயல்! கைது கருப்பையாவுக்கும் அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் பேசி வந்திருக்கிறார்கள். இந்தச் சூழலில் கருப்பையாவின் செல்போன் பழுதானது. அதனால் செல்லப்பாண்டியின் செல்போன் மூலம் அந்தப் பெண்ணுக்கு கருப்பையா பேசி வந்திருக்கிறார். இதையடுத்து அந்தப் பெண்ணுடன் செல்லப்பாண்டியும் நெருங்கி பழக ஆரம்பித்திருக்கிறார். இதன்காரணமாகவே கருப்பையா, செல்லப்பாண்டிக்கு இடையே தகராறு ஏற்பட்டு அது கொலையில் முடிந்திருக்கிறது என்றனர். போதையில் ரகளை; தட்டிக்கேட்ட ஓய்வுபெற்ற எஸ்.ஐ அடித்துக் கொலை - இளைஞர் வெறிச்செயல்!

விகடன் 16 Apr 2024 6:48 pm

`அவளை டார்ச்சர் செய்தான்; அதனால்தான் இப்படி செய்தேன்' - பெண் விவகாரத்தில் தொழிலாளி அடித்துக் கொலை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா, காரை பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத் (30). இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், ``நான் கடந்த ஆறு ஆண்டுகளாக அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள கம்பெனி ஒன்றில் சூப்பர்வைஸராக வேலை செய்து வருகிறேன். இந்தக் கம்பெனியில் கருப்பையா, செல்லப்பாண்டி ஆகியோர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் கடந்த சில தினங்களாக ஒரு பெண்ணிடம் போனில் பேசுவது தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இது தொடர்பாக அவர்கள் இருவரும் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். முதல் தகவல் அறிக்கை இந்த நிலையில் கடந்த 13-ம் தேதி இரவு 8.30 மணியளவில் கருப்பையாவும் செல்லப்பாண்டியும் கம்பெனிக்குள் தகராறில் ஈடுபட்டனர். அப்போது உருட்டுக்கட்டையால் செல்லப்பாண்டியின் தலையில் கருப்பையா அடித்தார். இதில் செல்லப்பாண்டி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக நானும் என்னுடன் அங்கு வேலைப்பார்ப்பவர்களும் செல்லப்பாண்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். பின்னர் கருப்பையாவிடம் ஏன் செல்லப்பாண்டியை அடித்தீர்கள் என்று நான் கேட்டேன். அதற்கு அவர், நான் எவ்வளவோ சொல்லியும் செல்லப்பாண்டி, `என்னோட போன் செய்து டார்ச்சர் செய்கிறான். அதனால்தான் அவனை அடித்துக் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அடித்தேன்' என்று கூறினார். பின்னர் கருப்பையா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். எனவே கருப்பையா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனிக்காமல் செல்லப்பாண்டி உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த வழக்கில் கருப்பையாவை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார் கூறுகையில், ``கொலைசெய்யப்பட்ட செல்லப்பாண்டியின் சொந்த ஊர் மதுரை. இவர் அலுமினிய பாத்திரங்களை செய்யும் வேலை செய்து வந்தார். கைது செய்யப்பட்ட கருப்பையாவின் சொந்த ஊர் திருச்சி மணப்பாறை. இவர் அலுமினியங்களை உருக்கும் பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார். போதையில் ரகளை; தட்டிக்கேட்ட ஓய்வுபெற்ற எஸ்.ஐ அடித்துக் கொலை - இளைஞர் வெறிச்செயல்! கைது கருப்பையாவுக்கும் அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் பேசி வந்திருக்கிறார்கள். இந்தச் சூழலில் கருப்பையாவின் செல்போன் பழுதானது. அதனால் செல்லப்பாண்டியின் செல்போன் மூலம் அந்தப் பெண்ணுக்கு கருப்பையா பேசி வந்திருக்கிறார். இதையடுத்து அந்தப் பெண்ணுடன் செல்லப்பாண்டியும் நெருங்கி பழக ஆரம்பித்திருக்கிறார். இதன்காரணமாகவே கருப்பையா, செல்லப்பாண்டிக்கு இடையே தகராறு ஏற்பட்டு அது கொலையில் முடிந்திருக்கிறது என்றனர். போதையில் ரகளை; தட்டிக்கேட்ட ஓய்வுபெற்ற எஸ்.ஐ அடித்துக் கொலை - இளைஞர் வெறிச்செயல்!

விகடன் 16 Apr 2024 6:48 pm

தீபச்செல்வன்மீது விசாரணை |அருட்தந்தை மா.சத்திவேல் கண்டனம்

தமது அரசியலுக்காக தமிழர்களை தொடர்ந்தும் பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்துவது நாட்டின் எதிர்காலத்தை மேலும் அழிவுக்குள்ளேயே தள்ளும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின்… The post தீபச்செல்வன்மீது விசாரணை | அருட்தந்தை மா.சத்திவேல் கண்டனம் appeared first on Vanakkam London .

வணக்கமலண்டன் 16 Apr 2024 6:42 pm

நான் ஜெயிப்பதற்காக டம்மி வேட்பாளரை நிறுத்தியுள்ளதா திமுக..? சீமானை துவைத்தெடுத்த அண்ணாமலை

கோயம்புத்தூரில் தான் முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தங்கிட்டு இருக்காரு. ஒட்டுமொத்த உளவுத்துறையும் இங்கே தான் இருக்கு. தண்ணீர் போல பணத்தை திமுக செலவு செய்து வருகிறார்கள். என்னை ஜெயிக்க வைப்பதற்காகவா திமுக இப்படியெல்லாம் செய்கிறது? என அண்ணாமலை கேள்வியெழுப்பினார்.

சமயம் 16 Apr 2024 6:34 pm

ஜனாதிபதித் தேர்தலில் குதிக்கும் விஜயதாச ராஜபக்ஷ

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு தமக்கு பல தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளதாக நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். இதன்படி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அடுத்த சில வாரங்களில் தீர்மானம் எடுக்க உள்ளதாக விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

அதிரடி 16 Apr 2024 6:34 pm

புற்றுநோய் சிகிச்சை பெறும் சிறார்கள்... டாடா மருத்துவமனை நடத்திய விளையாட்டுத் திருவிழா!

இந்தியாவில் மிகப்பெரிய புற்றுநோய் மருத்துவமனையாக விளங்கும் டாடா மருத்துவமன, நோயாளிகளுக்குக் குறைந்த செலவில் சிகிச்சை வழங்கி வருகிறது. டாடா புற்றுநோய் மருத்துவமனையின் கிளை இப்போது நவிமும்பையிலும் திறக்கப்பட்டுள்ளது. டாடா புற்றுநோய் மருத்துவமனை நிர்வாகம், புற்றுநோய் சிகிச்சை பெறும் சிறார்களுக்கு விளையாட்டுப் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது. மும்பையில் உள்ள மேலும் 7 மருத்துவமனைகளோடு சேர்ந்து இந்த விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டது. நாயர், லோக்மான்ய திலக், வாடியா, ரிலையன்ஸ் போன்ற 7 மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்ற சிறார்கள் இந்த விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டனர். மொத்தம் 250 பேர் இதில் கலந்து கொண்டனர். 50 வயதுக்கு மேல் வேலைக்குப் போகாமல் நிம்மதியாக வாழ வேண்டுமா... இந்த வாய்ப்பைத் தவற விடாதீர்கள்..! அடுத்த ஆண்டு தேசிய அளவில் இப்போட்டியை நடத்த டாடா மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மும்பை, அந்தேரி ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸில் இரண்டு நாள்கள் நடந்த இப்போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு, சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி கொடுக்கப்பட்டது. டாடா மருத்துவமனையுடன் சேர்ந்து இம்பேக்ட் ஃபவுண்டேசன் இந்த போட்டிக்கு ஏற்பாடு செய்து இருந்தது. ஒலிம்பிக் போட்டி போன்று தீபம் ஏற்றப்பட்டு போட்டிகள் தொடங்கின. போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன. இதில், தடகளப்போட்டிகள், செஸ், கால்பந்து, துப்பாக்கி சுடுதல், நீச்சல், பேட்மின்ட்டன் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. சிகிச்சை முடிந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்கள் என இரு தரப்பினரும் கலந்து கொண்டனர். சிகிச்சையில் இருப்பவர்கள் டாக்டரிடம் தகுதிச்சான்று பெற்று கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். இப்போட்டியில் பங்கேற்பதன் மூலம் அவர்களுக்கு உடல், மன ரீதியாகப் புத்துணர்ச்சி கிடைக்கும் என்று டாக்டர் சேதன் தெரிவித்தார். 2019-ம் ஆண்டு வரை ரஷ்ய தொண்டு நிறுவனம் ஒன்று புற்றுநோயிலிருந்து குணமடைந்த 6 முதல் 16 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வந்தது. அதன் பிறகு, கொரோனா தொற்று ஏற்பட்டு போட்டிகள் நிறுத்தப்பட்டன. இந்த ஆண்டு இம்பேக்ட் ஃபவுண்டேஷன் அதனை முன்னெடுத்து டாடா மருத்துவமனையுடன் இணைந்து நடத்தியது. அடுத்த ஆண்டு இப்போட்டியை தேசிய அளவில் நடத்த திட்டமிட்டு வருவதாக இம்பேக்ட் ஃபவுண்டேசன் அமைப்பாளர் சாலினி தெரிவித்தார். ஒவ்வோர் ஆண்டும் 70 ஆயிரம் குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

விகடன் 16 Apr 2024 6:34 pm

புற்றுநோய் சிகிச்சை பெறும் சிறார்கள்... டாடா மருத்துவமனை நடத்திய விளையாட்டுத் திருவிழா!

இந்தியாவில் மிகப்பெரிய புற்றுநோய் மருத்துவமனையாக விளங்கும் டாடா மருத்துவமன, நோயாளிகளுக்குக் குறைந்த செலவில் சிகிச்சை வழங்கி வருகிறது. டாடா புற்றுநோய் மருத்துவமனையின் கிளை இப்போது நவிமும்பையிலும் திறக்கப்பட்டுள்ளது. டாடா புற்றுநோய் மருத்துவமனை நிர்வாகம், புற்றுநோய் சிகிச்சை பெறும் சிறார்களுக்கு விளையாட்டுப் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது. மும்பையில் உள்ள மேலும் 7 மருத்துவமனைகளோடு சேர்ந்து இந்த விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டது. நாயர், லோக்மான்ய திலக், வாடியா, ரிலையன்ஸ் போன்ற 7 மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்ற சிறார்கள் இந்த விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டனர். மொத்தம் 250 பேர் இதில் கலந்து கொண்டனர். 50 வயதுக்கு மேல் வேலைக்குப் போகாமல் நிம்மதியாக வாழ வேண்டுமா... இந்த வாய்ப்பைத் தவற விடாதீர்கள்..! அடுத்த ஆண்டு தேசிய அளவில் இப்போட்டியை நடத்த டாடா மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மும்பை, அந்தேரி ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸில் இரண்டு நாள்கள் நடந்த இப்போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு, சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி கொடுக்கப்பட்டது. டாடா மருத்துவமனையுடன் சேர்ந்து இம்பேக்ட் ஃபவுண்டேசன் இந்த போட்டிக்கு ஏற்பாடு செய்து இருந்தது. ஒலிம்பிக் போட்டி போன்று தீபம் ஏற்றப்பட்டு போட்டிகள் தொடங்கின. போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன. இதில், தடகளப்போட்டிகள், செஸ், கால்பந்து, துப்பாக்கி சுடுதல், நீச்சல், பேட்மின்ட்டன் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. சிகிச்சை முடிந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்கள் என இரு தரப்பினரும் கலந்து கொண்டனர். சிகிச்சையில் இருப்பவர்கள் டாக்டரிடம் தகுதிச்சான்று பெற்று கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். இப்போட்டியில் பங்கேற்பதன் மூலம் அவர்களுக்கு உடல், மன ரீதியாகப் புத்துணர்ச்சி கிடைக்கும் என்று டாக்டர் சேதன் தெரிவித்தார். 2019-ம் ஆண்டு வரை ரஷ்ய தொண்டு நிறுவனம் ஒன்று புற்றுநோயிலிருந்து குணமடைந்த 6 முதல் 16 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வந்தது. அதன் பிறகு, கொரோனா தொற்று ஏற்பட்டு போட்டிகள் நிறுத்தப்பட்டன. இந்த ஆண்டு இம்பேக்ட் ஃபவுண்டேஷன் அதனை முன்னெடுத்து டாடா மருத்துவமனையுடன் இணைந்து நடத்தியது. அடுத்த ஆண்டு இப்போட்டியை தேசிய அளவில் நடத்த திட்டமிட்டு வருவதாக இம்பேக்ட் ஃபவுண்டேசன் அமைப்பாளர் சாலினி தெரிவித்தார். ஒவ்வோர் ஆண்டும் 70 ஆயிரம் குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

விகடன் 16 Apr 2024 6:34 pm

அதிபர் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலுக்கு வாய்ப்பில்லை: எஸ். பி திஸாநாயக்க நம்பிக்கை

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடாத்தும் முயற்சி வெற்றியளிக்காது எனத் தான் எதிர்பார்ப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “அரசமைப்பினர் பிரகாரம் செப்டெம்பர், ஒக்டோபர் இடைப்பட்ட காலப்பகுதியில் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதிபர் வேட்பாளர் சிறிலங்கா அதிபர் நினைத்தால் நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்தலாம். அவ்வாறு […]

அதிரடி 16 Apr 2024 6:31 pm

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு! ரணில் வழங்கிய வாக்குறுதி

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் தொடர்பில் ஆராயவுள்ளதாக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க மக்களுக்கு உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நுவரெலியா – மீபிலிபான “அபி யூத்” இளைஞர் அமைப்பினால் நுவரெலியா மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகம் இணைந்து இன்று (16) ஏற்பாடு செய்திருந்த சித்திரைப் புத்தாண்டு நிகழ்வில் கலந்து கொண்ட போதே ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார். இது தொடர்பாக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் கருத்துக்கள் ஆராயப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். சிநேகபூர்வமான கலந்துரையாடல் பாரம்பரிய […]

அதிரடி 16 Apr 2024 6:30 pm

ஈரானில் விமான சேவை வழமைக்கு திரும்பியது

தெஹ்ரான் மற்றும் ஈரானின் பிற இடங்களில் உள்ள விமான நிலையங்கள் திங்களன்று மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. இஸ்ரேலுக்கான தாக்குதல் காரணமாக ஈரானில் தற்காலிக இடைநிறுத்தப்பட்ட விமான சேவைகள் திங்களன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக அரச ஊடகம் தெரிவித்தது. இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்திய பின்னர் ஏப்ரல் 1-ம் திகதி டமாஸ்கஸில் உள்ள ஈரானின் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் சனிக்கிழமை பிற்பகுதியில் இஸ்ரேல் மீது தனது முதல் நேரடித் தாக்குதலை நடத்திய […]

அதிரடி 16 Apr 2024 6:30 pm

தனியார் மயமாகும் இலவச கல்வி: அநுர தரப்பிலிருந்து ஒலிக்கும் குரல்

இலங்கையின் இலவச கல்வியினை பூரணமாக தனியார் மயப்படுத்தும் வேலைத்திட்டத்தினை இலங்கை அரசு முன்னெடுக்க இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட செயற்பாட்டாளர் அருன் ஹேமசந்திரா தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இன்று(16)இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கல்வி நிலை அவர் மேலும் கருத்து வெளியிட்ட போது, “அபிவிருத்தி அடைந்த நாடுகள் பலவற்றில் காணப்படும் கல்விக் கடன் முறைமையினால் ஏற்பட்ட பாரிய சிக்கல்களை தொடர்ந்து அவர்கள் இலவசக் கல்வி குறித்து கவனஞ் செலுத்தி வருகின்ற இந்நிலையில் இலங்கை […]

அதிரடி 16 Apr 2024 6:29 pm

பிரதானக் கட்சிகளின் பெண் வேட்பாளர்கள் - யார், என்ன செய்கிறார்கள்? தமிழ்நாடு ரவுண்ட் அப்!

Lok Sabha Election 2024: 18-வது மக்களவைத் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. தேசம் முழுக்கப் போட்டிவிடும் 1,625 வேட்பாளர்களில் 1,491 பேர் ஆண்கள். இவர்களில் 134 பேர் மட்டுமே பெண்கள். அதாவது, 8% பெண்கள். தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 39 மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் 950 வேட்பாளர்களில், 76 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்தலில், நாம் தமிழர் கட்சி மீண்டும் பெண்களுக்கு சம பகிர்வு அளித்து 20 வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது. தி.மு.க 3, பா.ஜ.க 3, பா.ம.க 3, காங்கிரஸ் 2, அ.தி.மு.க 1 எனப் பெண்களுக்குத் தொகுதிகள் வழங்கியுள்ளனர். களத்தில் பிரசாரத்தை முடிக்கவிருக்கும் அவர்களின் அணிவகுப்பு இங்கே... கனிமொழி, தி.மு.க, தூத்துக்குடி தொகுதி கனிமொழி விளவங்கோடு இடைத்தேர்தல்: பட்டதாரிகள், வலுவான பின்னணி... பலமாக மோதும் 4 பெண்கள்... நிலவரம் என்ன? தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி மீண்டும் தி.மு.க வேட்பாளராகப் போட்டியிடுகிறார். முன்னாள் முதல்வரின் மகள், இந்நாள் முதல்வரின் தங்கை, கவிஞர் எனப் பல முக்கியத்துவமான அடையாளங்கள் கொண்டவர். எம்.பி-யான பிறகு, தூத்துக்குடியிலேயே வீடு எடுத்துத் தங்கிவந்த கனிமொழி, குறிஞ்சிநகரில் செயல்பட்டு வரும் எம்.பி அலுவலகத்துக்கு வாரம்தோறும் வந்துவிடுவது வழக்கம். இந்தத் தேர்தலிலும் வெற்றி நிச்சயம் என்கின்றனர் தி.மு.கவினர். ராணி ஸ்ரீ குமார், தி.மு.க, தென்காசி தொகுதி ராணி ஸ்ரீகுமார் நாடாளுமன்றத் தேர்தல்: மகாராஷ்டிராவில் 14 பெண்கள் போட்டி... ஒரே தொகுதியில் பவார் குடும்பம் மோதல்..! தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் கோமதிசங்கர் காலனியைச் சேர்ந்த ராணி ஸ்ரீகுமார் எம்.பி.பி.எஸ்., எம்.டி. பட்டதாரி. சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில், மாதம் ரூ.1 லட்சத்து 27 ஆயிரம் சம்பளத்தில் மயக்கவியல் நிபுணராகப் பணியாற்றி வந்தவர். இவரின் தந்தை சிவக்குமார், எழுத்தராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தி.மு.க. ஒன்றிய பிரதிநிதியாக உள்ளார். தாய் செல்வமணி ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாரின் கணவர் ஸ்ரீகுமார், அரசு ஒப்பந்ததாரராகவும், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பளராகவும் உள்ளார். ஸ்ரீகுமார் - ராணி தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். கடந்த 2002-ம் ஆண்டு முதலே தி.மு.க.வில் உறுப்பினராக உள்ள ராணி ஸ்ரீகுமார், நேரடி அரசியலில் ஈடுபடுவது இதுவே முதல் முறை. கட்சியில் பெரிதாக எந்தவொரு பொறுப்பிலோ, தேர்தல்களிலோ கலந்துகொள்ளாதவர், தற்போது தேர்தலுக்காக தன் அரசு பணியை ராஜினாமா செய்துள்ளார். தென்காசி மக்களவை தொகுதி வேட்பாளராக ராணி ஸ்ரீகுமார் தேர்வு செய்யப்பட்டதன் பின்னணியில், கனிமொழி எம்.பி ஆதரவு இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழச்சி தங்கபாண்டியன், தி.மு.க, தென் சென்னை தொகுதி தமிழச்சி தங்கபாண்டியன் குடும்பத்தலைவி என்பது குடும்ப அட்டைக்கு மட்டுமா? - அவளின் சிறகு - 4 தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும், தி.மு.கவை தென் மாவட்டங்களில் வெகுவாய் வளர்த்தெடுத்த முன்னாள் வணிக வரித்துறை அமைச்சருமான தங்கப்பாண்டியனின் மகள், தற்போதைய தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசின் அக்கா. கனிமொழியின் தீவிர ஆதரவாளர், தி.மு.க பெண் தலைவர்களில் மிக முக்கியமானவர். தற்போது தி.மு.கவின் மகளிரணியில் முக்கியப் பதவியை வகித்து வருகிறார். 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தென்சென்னை தொகுதியில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் மருத்துவர் ஜெ.ஜெயவர்த்தனை எதிர்த்து நின்று வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. ஜோதிமணி, காங்கிரஸ் கட்சி, கரூர் தொகுதி ஜோதிமணி 15 வருடங்களாக அவனைத் தேடுகிறேன்... ஆனால், உலகத்தின் கேள்வி ஏன் இப்படி இருக்கிறது? - அவளின் சிறகு - 3 கரூர் நாடாளுமன்ற உறுப்பினராக தற்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி இருந்து வருகிறார். இந்நிலையில், இந்தத் தேர்தலிலும் கரூர் தொகுதியில் நிற்கிறார். மிக இளவயதிலேயே அரசியலில் நுழைந்த இவர், சில ஆண்டுகள் இந்திய இளைஞர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக இருந்தார். தன் தீவிரமான பணிகளால், ராகுல் காந்திக்கு நன்கு அறிமுகமானவராக ஆனார். தற்போது களத்தில் பரபர சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். சுதா, காங்கிரஸ் கட்சி, மயிலாடுதுறை தொகுதி சுதா அன்று கலெக்டர் கனவு... இன்று காட்டுவேலை! |#அவளின் சிறகுகள் - 1 மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா, தமிழகத்திலேயே கடைசியாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர். வழக்கறிஞரான இவர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். மகிளா காங்கிரஸில் மாநில தலைவரான இவருக்கு ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸில் மேல்மட்ட அளவில் உள்ள நிர்வாகிகளுடன் இருக்கின்ற நேரடி அறிமுகம்தான் சீட் கிடைக்கக் காரணம். தொகுதிக்கு பரிட்சயம் இல்லாதவர். தொகுதியை முழுமையாக அறிந்து கொள்வதும், வலம் வருவதும் இவருக்கான சவாலாக அமைந்திருக்கிறது. பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், தொகுதியின் வளர்ச்சிக்காகவும் பாடுபடுவதே தனது முதல் வேலை என்ற முழக்கத்தை முன்வைக்கிறார். ’ராகுல்காந்தியிடம் நேரடியாக பேசி பல திட்டங்களை கொண்டு வருவேன்’ என்பது தொகுதியில் இவருக்கான அடையாளத்தை பெற்று தந்துள்ளது. ராணி, அ.தி.மு.க, விளவங்கோடு இடைத்தேர்தல் ராணி தேங்காய் சிரட்டையில் அசத்தல் பிசினஸ்... மாதம் பல லட்சம் சம்பாதிக்கும் மரியா! #WomensDay2024 சுய உதவிக்குழுக்கள் மூலம் ஏற்கெனவே மகளிர் மத்தியில் நன்கு அறிமுகம் ஆனவர், அ.தி.மு.க வேட்பாளர் ராணி. `நெய்யாறு இடதுகரை கால்வாயில் கேரள அரசு தண்ணீர் விடவில்லை. கேரளாவின் கோழி இறைச்சிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் தொகுதிக்குள் கொட்டப்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பேன்’ எனக்கூறி தொகுதி மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி வருகிறார். ஜான்சிராணி, அ.தி.மு.க, நெல்லை தொகுதி ஜான்சிராணி Success story: `60,000 ஊதியம் to 2 கோடி டர்ன் ஓவர்!' செல்வாம்பிகாவின் வெற்றிக்கதை... #Womenomics திசையன்விளை பேரூராட்சி தலைவராக உள்ள ஜான்சிராணி, நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க இணைச்செயலாளராகவும் இருந்து வருகிறார். பி.ஏ.பட்டதாரி. 2005-ம் ஆண்டிலிருந்து அ.தி.மு.கவில் பணியாற்றி வருகிறார். 2006 முதல் 2016 வரை திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலராகவும், 2012 முதல் 2017 வரை திசையன்விளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குநராகவும் இருந்துள்ளார். 2012 முதல் திசையன்விளை நகர மகளிரணி செயலாளராகவும், 2021 முதல் திருநெல்வேலி மாவட்ட மகளிரணி செயலாளராகவும் இருந்து வருகிறார். பி.கார்த்தியாயினி, பா.ஜ.க, சிதம்பரம், பி.கார்த்தியாயினி நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கைகோக்கும் பெண்கள்! - மகளிர் தின சிறப்பு பகிர்வு #Womenomics பி.கார்த்தியாயினி, திருவண்ணாமலையைச் சேர்ந்தவர். 2011-ல் அ.தி.மு.க சார்பில் வேலூர் மேயர் ஆனார். பின்னர் 2017-ல் பா.ஜ.கவில் இணைந்து, மாநிலச் செயலாளராக உயர்ந்துள்ளார். கூட்டணிக் கட்சிகளின் வாங்கு வங்கியை நம்பி களம் காண்கிறார். ராதிகா சரத்குமார், பா.ஜ.க, விருதுநகர் ராதிகா சரத்குமார் ரூ.750 முதலீடு, மாத டர்ன் ஓவர் ஐந்து லட்சம்! - கோல பிசினஸில் அசத்தும் தீபிகா... | #Womenomics விருதுநகர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் நடிகை ராதிகா வேட்பாளராக நிற்கிறார். இவரின் தந்தை பிரபல நடிகர் எம்.ஆர்‌.ராதா, தாய் கீதா. இலங்கை, கொழும்புவில் பிறந்து வளர்ந்த ராதிகா, லண்டனில் உள்ள தனியார் கல்லூரியில் ஹோம் சயின்ஸ் பயின்றுள்ளார். கடந்த 2006ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு தன் கணவர் சரத்குமாருடன் அ.தி.மு.க.வில் உறுப்பினராக இணைந்தார். தொடர்ந்து, அதே ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக அ.தி.மு.க.விலிருந்து ராதிகா நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் 2007-ல் சமத்துவ மக்கள் கட்சி என்ற பெயரில் சரத்குமார் புதிதாக அரசியல் கட்சி தொடங்கிய நிலையில், 2021ம் ஆண்டு முதல் சமத்துவ மக்கள் கட்சியின் மாநில முதன்மை துணை பொதுச்செயலாளராக ராதிகா பொறுப்பு வகித்துவந்தார். தற்போது ச.ம.க கட்சியை, பா.ஜ.க.வோடு இணைத்ததன் பேரில் கணவர் சரத்குமாருடன், ராதிகா பா.ஜ.க. உறுப்பினராக உள்ளார். அவருக்கு, விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை பா.ஜ.க. வழங்கியிருக்கிறது. இதற்கு முன்பு தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் வேட்பாளர்களை ஆதரித்து நட்சத்திர பேச்சாளராக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகை ராதிகா, முதன்முறையாக இந்த மக்களவைத் தொகுதி தேர்தலில் வேட்பாளராக விருதுநகரில் களம் இறங்கியிருக்கிறார். வி.எஸ்.நந்தினி, பா.ஜ.க, விளவங்கோடு வி.எஸ்.நந்தினி கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க செயலாளர், பாராளுமன்ற சக்தி கேந்திர பொறுப்பாளர், விளவங்கோடு தொகுதி தேர்தல் பணிகளின் இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்து வருகிறார். 13 ஆண்டுகளாக பா.ஜ.கவில் உள்ளார். மண்டல செயற்குழு உறுப்பினர், ஒன்றிய செயற்குழு உறுப்பினர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்து உள்ளார். 2019 உள்ளாட்சி தேர்தலில் மேல்புறம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு இரண்டாம் இடம் பிடித்தார். அருமனை அருகே உள்ள மாத்தூர்கோணத்தைச் சேர்ந்தவர். விளவங்கோட்டில் போட்டியிட சீட் கேட்கவும் இல்லை; எதிர்பார்க்கவும் இல்லை. ஜெயலலிதா பாணியில் பா.ஜ.க தலைமை திடீரென வேட்பாளராக அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. ரப்பர் தோட்ட தொழிலாளர்கள், முந்திரி தொழிலாளர்களின் பிரச்னைகள் பற்றி பேசுவதுடன், பிரதமரின் திட்டங்களைச் சொல்லியும் வாக்கு சேகரித்துவருகிறார். தமிழிசை சவுந்தரராஜன், பா.ஜ.க, தென் சென்னை தமிழிசை சவுந்தரராஜன் தமிழிசையின் தந்தை குமரி அனந்தன், காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவர். தன் குடும்ப கொள்கைக்கு நேர்மாறாக பா.ஜ.கவில் இணைந்தார். பா.ஜ.கவின் மாநிலத் தலைவர், தேசிய செயலாளர், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர், மற்றும் தெலங்கானாவின் ஆளுநராகப் பதவி வகித்தவர். 2006 மற்றும் 2011 ஆகிய இரண்டு சட்டமன்றத் தேர்தல், 2009 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தோல்வியுற்றார். பின்னர் நடைபெற்ற 2019 இந்தியப் பொதுத் தேர்தலில், கனிமொழியை எதிர்த்துத் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். அதன் பிறகு, பா.ஜ.கவில் இவருக்கு தேசிய அளவில் மிகப்பெரிய பொறுப்புகள் வழங்கப்பட்டன. அப்ஷியா நஸ்ரின், நாம் தமிழர் கட்சி, அரக்கோணம் அப்ஷியா நஸ்ரின் அரக்கோணம் தொகுதியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக பேராசிரியர் அப்ஷியா நஸ்ரின் போட்டியிடுகிறார். 40 வயதை எட்டிய இவர், முதுநிலைப் பொறியியல் மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவர். முதுகலைக் கணினி பயன்பாடு, இளங்கலைக் கல்வியியல் என முடித்தவர். ‘லக்ஸரி’ வேட்பாளர்களையே பார்த்துப் பழகிய அரக்கோணம் மக்களிடம், எளிமையான அணுகுமுறையால் கவனம் பெறுகிறார் அப்ஷியா நஸ்ரின். அவரின் தெளிவான பேச்சு நடையும் மக்களை ஈர்க்கிறது. ‘‘எதிர் வேட்பாளர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் பணம் இருக்கிறது. என்னிடம் அவர்களிடத்தில் இல்லாத கொள்கைகள் இருக்கின்றன. அந்தத் தைரியத்தில்தான் களத்துக்கு வந்திருக்கிறேன். பள்ளி, கல்லூரிகளில் அடிப்படை தரத்தை மேம்படுத்துவோம். ஆசிரியர் தகுதியையும் உயர்த்தி மேலைநாடுகளுக்கு இணையான கல்வியை வழங்கச் செய்வோம். எதையும் சாதிக்கும் தைரியமிருக்கிறது. நான் ஒரு பெண் புலி’’ என்று உறுமிக்கொண்டிருக்கிறார் பேராசிரியர் அப்ஷியா நஸ்ரின். வித்யா வீரப்பன், நாம் தமிழர் கட்சி, கிருஷ்ணகிரி வித்யா வீரப்பன் கிருஷ்ணகிரி தொகுதியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கிறார் வீரப்பனின் மூத்த மகள் வித்யா ராணி. 33 வயதாகும் வித்யா பள்ளிக்கூடம் ஒன்றையும் நடத்துகிறார். சட்டப்படிப்பு பயில்கிறார். கிருஷ்ணகிரி பழையப்பேட்டையில் வசித்து வரும் வித்யா, தொகுதி மக்களுக்கு ஏற்கெனவே பரிட்சயமானவர் என்பதால் பிரசாரக் களத்தில் வேகம் காட்டுகிறார். இளைஞர் பட்டாளமும் வீரப்பன், பிரபாகரன் படங்களுடன் வித்யா ராணியுடன் அணிதிரண்டு நிற்கிறார்கள். தண்ணீர் தேவையில் தன்னிறைவு, விவசாயிகளின் பிரச்னைக்குத் தீர்வு, இளைஞர்களுக்கான சுயதொழில், கிருஷ்ணகிரியில் ரயில் நிலையம், வனவிலங்குகள் மற்றும் மனிதர்கள் இடையேயான மோதலைத் தடுக்க வனப்பகுதிகளில் பாதுகாப்பு வேலிகள், கிராமப்புறங்களில் தரமான சாலை அமைத்து பேருந்து வசதிகள் ஆகிய வாக்குறுதிகளை மையப்படுத்தி தொகுதி மக்களைச் சந்திக்கிறார் வித்யா. அபிநயா பொன்னிவளவன், நாம் தமிழர் கட்சி, தர்மபுரி அபிநயா பொன்னிவளவன் தருமபுரி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக அபிநயா பொன்னிவளவன் என்ற 28 வயதே ஆகும் இளம் மருத்துவர் களமிறங்கியிருக்கிறார். விழுப்புரம் அருகேயுள்ள பில்லூர் கிராமத்தில், விவசாயக் குடும்பப் பின்னணியைக்கொண்ட அபிநயா தடகள வீரர். தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்றிருக்கிறார். மேடைப் பேச்சு, விவாத அறிவிலும் அசத்தக்கூடியவர். ஹோமியோபதியில் இளங்கலை மருத்துவம் படித்து, மகாராஷ்டிராவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். அபிநயாவின் கணவர் பொன்னிவளவன் நாம் தமிழர் கட்சியில் நிர்வாகியாக இருக்கிறார். கணவருடன் சேர்ந்து சீமானின் பொதுக்கூட்டங்களில் பங்கேற்றவருக்கு ‘அடிப்படை அமைப்பு... அரசியல் மாற்றம்’ என்ற சீமானின் கொள்கை முழக்கப் பேச்சுப் பிடித்துபோனது. களத்தில் அவரின் வேகமும், செயல்பாடுகளும்கூட வாக்காளர்களை கவர்ந்திருக்கின்றன. ‘‘60 ஆண்டுகளாகப் பகுத்தறிவு, பெண் விடுதலை என ‘பெரியாரிஸம்’ பேசும் திராவிடர்கள், பெரியார் பேசியதையே பேசமாட்டார்கள். நாங்கள் பெரியாரிஸத்தைச் செயல்படுத்துவோம்’’ என்று உற்சாகம் கொள்கிறார் அபிநயா பொன்னிவளவன். மருத்துவர் பாக்கியலட்சுமி, நாம் தமிழர் கட்சி, ஆரணி மருத்துவர் பாக்கியலட்சுமி ஆரணி தொகுதியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளராகக் களத்தில் இறக்கவிடப்பட்டிருக்கிறார் இளம் மருத்துவர் பாக்கியலட்சுமி. இளநிலை மருத்துவம் மற்றும் அறுவையியல் நிபுணரான பாக்கியலட்சுமியின் சொந்த ஊர் திருப்பத்தூர். தனியார் மருத்துவனை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். 31 வயதே ஆகும் பாக்கியலட்சுமிக்கு இன்னும் திருமணமாகவில்லை. வாலிபால் மற்றும் த்ரோ பால் ஆகிய விளையாட்டுகளில் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டிருக்கிறார். மளிகைக் கடைக்காரரின் மகள். எளிமையான குடும்பப் பின்னணி கொண்டவர். குடும்பத்தில் முதல் பட்டதாரியும் அவரே, முதல் அரசியல்வாதியும் அவரே. கல்விக்கடன் பெற்று, அசாதாரணச் சூழலிலும் தன் திறமையை வெளிப்படுத்தி... எம்.பி.பி.எஸ் படித்து இந்த நிலையை எட்டியிருக்கிறார் பாக்கியலட்சுமி. க.கனிமொழி, நாம் தமிழர் கட்சி, நாமக்கல் க.கனிமொழி நாமக்கல், என். புதுப்பட்டியைச் சேர்ந்தவர் க.கனிமொழி. பி.டெக் பட்டதாரியான இவர், கட்சியின் மகளிரணி பாசறை தலைவர். நாமக்கலில் சுறுசுறுப்பான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மா.கி.சீதாலட்சுமி, நாம் தமிழர் கட்சி, திருப்பூர் மா.கி.சீதாலட்சுமி ஈரோடு மாவட்டம் மாரப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர், மா.கி. சீதாலட்சுமி. விவசாயக் குடும்பத்தை பின்னணியாகக் கொண்டவர், முதுகலை பொருளாதாரம் படித்துவிட்டு ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 13 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். தீவிர தமிழ் உணர்வாளரான சீதாலட்சுமி நாம் தமிழர் இயக்கமாக தொடங்கிய காலம் முதல் சீமானுடன் பயணித்து வருகிறார். தற்போது, மீன் வளர்ப்பு, இயற்கை விவசாயம், கேபிள் ஆபரேட்டர் தொழில் செய்துவரும் சீதாலட்சுமி நாம் தமிழர் கட்சியில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். 2016, 2021 சட்டப் பேரவைத் தேர்தல்களிலும், ஈரோடு மாவட்ட கவுன்சிலர் தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். 2021-ல் ஈரோடு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட சீதாலட்சுமி 39 ஆயிரம் வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். தற்போது ஐந்தாம் முறையாக நாம் தமிழர் கட்சி சார்பில் திருப்பூர் மக்களவைத் தொகுதிகளில் களம் காணுகிறார். ம.கலாமணி ஜெகநாதன், நாம் தமிழர் கட்சி, கோவை ம.கலாமணி ஜெகநாதன் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, தி.மு.கவில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், அ.தி.மு.கவில் ஐ,டி விங் தலைவர் சிங்கை ராமச்சந்திரன் என்று பிரதான கட்சிகளில் ஆண் வேட்பாளர்களின் ஆதிக்கம் நிறைந்த கோவை தேர்தல் களத்தில் ஒற்றை பெண் வேட்பாளராக கலக்கிக் கொண்டிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் கலாமணி. தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் அறிவிப்பதற்கு முன்பே நாம்தமிழர் கட்சி கலாமணியை கோவை வேட்பாளராக அறிவித்தது. காளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த கலாமணி, இளங்கலை உணவு மற்றும் ஊட்டச்சத்து படித்தார். ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார். தமிழ் தேசிய கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாம் தமிழர் கட்சியில் இணைந்தார். அந்தக் கட்சியில் மாவட்ட மகளிர் பாசறை தலைவராக உள்ளார். 2021 சட்டசபை தேர்தலில், கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு 17,897 வாக்குகள் (5.83%) வாங்கினார். வேட்புமனுத்தாக்கலின் போது, அவரது கட்சிக்காரர்களை காவல்துறை தடுத்து நிறுத்தியபோது, அண்ணாமலை வேட்புமனுவில் ஏற்பட்ட குளறுபடியின்போது என ஒவ்வொரு பிரச்னையிலும் கலாமணியின் குரல் கோவையில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. இரா.தேன்மொழி, நாம் தமிழர் கட்சி, பெரம்பலூர் இரா.தேன்மொழி ஒவ்வொரு தெருவிலும் இறங்கிப் பிரச்சாரம் செய்வது, விவசாயக் கூலித் தொழிலாளர்களுடன் வயலில் இறங்கி களை பறித்து, நாற்று நட்டு வாக்கு சேகரிப்பது என சுழன்று வருகிறார், இரா. தேன்மொழி. இவர், பி.ஏ., எம்.ஏ,. எம்.ஃபில் பட்டதாரி. இரா.ஜான்சிராணி, நாம் தமிழர் கட்சி, சிதம்பரம் இரா.ஜான்சிராணி இரா. ஜான்சிராணி, பி.ஏ, எம்.ஏ, பி.எட் பட்டதாரி. இவர் கணவர், அரசு மருத்துவர் இராஜகோபால். 2017-ல் இருந்து நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர். பெரம்பலூர் மாவட்ட கிழக்குத் தொகுதி பொருளாளராக அனுபவம் உள்ளவர். தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிடுகிறார். பி.காளியம்மாள், நாம் தமிழர் கட்சி, மயிலாடுதுறை பி.காளியம்மாள் தொகுதிக்கு உட்பட்ட சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் என்ற கிராமம், பி.காளியம்மாளின் சொந்த ஊர். இளங்கலை வணிகம் படித்தவர். தொகுதியில் முதல் ஆளாக பிரச்சாரத்தை தொடங்கியவர், நடிகர் வடிவேலு பாணியில், ’என்ன ராமலிங்கம் ஆளையே காணோம்’ என சிட்டிங் தி.மு.க எம்.பி ராமலிங்கத்தை கலாய்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. நகைச்சுவையுடன் கூடிய பேச்சாற்றல் இவருக்கான ப்ளஸ். தீர்க்கப்படாத பிரச்னைகளை தீர்த்து வைப்பதாக தொகுதி மக்கள் முன் வாக்குறுதி வைக்கிறார். ’நிலம், வளம் சார்ந்து தொகுதி முன்னேற்றத்திற்கு பாடுபடுவேன்’ என்கிறார். பெண்களின் பாதுகாப்பு, எதற்காக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பது குறித்து இவர் பேசுவதற்கு பெண்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ். இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களை கவர்கின்ற வகையில் செயல்படுகிறார். தொகுதி முழுவதும் சென்று வந்த வேட்பாளர் இவர் ஒருவராகத்தான் இருப்பார். அண்ணன், அக்கா என பக்கத்து வீட்டு பெண்ணை போல் உறவு முறை சொல்லி வாக்கு கேட்கும் இவரது ஸ்டைலில் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார். மு. கார்த்திகா, நாம் தமிழர் கட்சி, நாகை தொகுதி மு.கார்த்திகா பி.இ பட்டதாரியான மு.கார்த்திகா, கோவை பகுதியைச் சேர்ந்தவர். வாடகைக்கு வீடு எடுத்து தங்கியபடி பிரச்சார பணிகளைச் செய்து வருகிறார். தொகுதிக்குப் புதியவர் என்றாலும் மக்களோடு மக்களாக பழகி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். வேட்புமனு தாக்கலின் போது ஆண்டவன் மீது ஆணையாக என்பதற்கு பதில் ’பிரபாகரன் மீது ஆணையாக உண்மையாக இருப்பேன்’ என உறுதி மொழி எடுத்ததில் பலரது கவனத்தையும் பெற்றுள்ளார். பெண்களை மையப்படுத்தி வாக்கு சேகரிக்கும் இவரது செயலுக்கு நல்ல வரவேற்பு. தொகுதியைக் கடந்து, ’மீன் வியாபாரம் செய்யக்கூடிய பெண்கள் சந்திக்கின்ற பிரச்னையை தீர்த்து வைப்பேன், முந்திரிக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்பது முந்திரி விவசாயிகளின் கவலை. அரசே நேரடியாக முந்திரி கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கை எடுப்பேன்’ என்று இவர் பரபரக்க, இவர் வெளியூரைச் சேர்ந்த வேட்பாளர் என எதிர்கட்சிகள் முன் வைத்த விமர்சனம் எடுபடவில்லை. வி.எழிலரசி, நாம் தமிழர் கட்சி, சிவகங்கை வி.எழிலரசி வி. எழிலரசி, சிவகங்கை தொகுதிக்குப் புதுமுகம். சீமானின் பிரசாரம், இளைஞர்களின் பலம் என்று நம்பி இறங்கியிருக்கிறார். மக்கள் மாற்றத்தை விரும்புதைக் குறிப்பிட்டு தன்னுடைய பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறார். மதுரை - மோ.சத்யாதேவி, நாம் தமிழர் கட்சி, மதுரை மோ.சத்யாதேவி ஸ்டார் தொகுதியான மதுரையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மோ.சத்யாதேவி, தனது கட்சித் தொண்டர்களுடன் இணைந்து தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறார். தமிழர் என்பதை முன்னிலைப்படுத்திப் பேசுகிறார். தமிழ்நாட்டின் நலம் குறித்து முழக்கமிடுகிறார். மத்திய, மாநில அரசுகள் மீதான அதிருப்தியைக் குறிப்பிட்டுப் பேசுகிறார். மருத்துவர் சந்திர பிரபா ஜெயபால், நாம் தமிழர் கட்சி, ராமநாதபுரம் மருத்துவர் ச்ந்திர பிரபா ஜெயபால் மருத்துவர் சந்திர பிரபா, எம்.பி.பி.எஸ்., எம்.டி முடித்தவர். இவர், ஊடகம் மூலமாக ஏற்கெனவே அறியப்பட்டவர். சமீபத்தில், நீயா நானா நிகழ்ச்சியில் விவாகரத்து குறித்து இவர் பேசிய வீடியோ வைரல் ஆனது. மருத்துவர் ரொவினா ரூத் ஜேன், நம் தமிழர் கட்சி, தூத்துக்குடி மருத்துவர் ரொவினோ ரூத் ஜேன் ரொவினா ரூத் ஜேன் சொந்த ஊர் தூத்துக்குடி. பல் மருத்துவரான இவர், தொகுதியில் சீமானின் பிரச்சாரத்தால் உற்சாகத்துடன் தேர்தலை சந்திக்கிறார். மருத்துவர் இரா.மேனகா, நாம் தமிழர் கட்சி, புதுச்சேரி இரா.மேனகா நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர், சித்த மருத்துவர் இரா. மேனகா, ’நெடுங்கால கோரிக்கையாக உள்ள மாநில அந்தஸ்தை பெற்றுக் கொடுப்போம். மேலும் உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா மையமாக புதுச்சேரி உருவாக்கப்படும். இலவசக் கல்வி வழங்குவோம்’ உள்ளிட்ட உறுதிமொழிகளைக் கொடுத்து பிரசாரம் செய்து வருகிறார். மரிய ஜெனிபர், நாம் தமிழர் கட்சி, கன்னியாகுமரி மரிய ஜெனிபர் பி.இ, எம்.பி.ஏ பட்டதாரி, மரிய ஜெனிபர். சென்னை மற்றும் துபாயில் 17 வருடம் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தவர். 2023-ல் வேலையை விட்டுவிட்டு கன்னியாகுமரி வந்தார். துபாயில் வேலை செய்துகொண்டிருந்தபோது 2014-ல் நாம் தமிழர் கட்சியில் இணைந்தார். 2019-ல் அமீரக மகளிர் பாசறை செயலாளர் ஆனார். மாதம் சுமார் 10 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கியவர், பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல என்ற எண்ணத்தில் வேலையை உதறிவிட்டு தேர்தல் களத்தில் நிற்கிறார். கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பிரபல கட்சிகளின் வேட்பாளர்களைப் போன்று இவரும் கோடீஸ்வர வேட்பாளர்தான். கனிம வளக் கொள்ளையை தடுப்பேன் எனவும், இயற்கையை பாதுகாப்பேன் எனவும் தனி ட்ராக்கில் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார். ஜெமினி, நாம் தமிழர் கட்சி, விளவங்கோடு இடைத்தேர்தல் ஜெமினி எம்.எஸ்சி, பி.எட், எம்.ஃபில் பட்டதாரி. சொந்த ஊர் இரணியல் அருகே உள்ள மைலோடு. அங்கு சர்ச் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்துவந்தார். இவரின் கணவர் சேவியர் குமார், அரசு போக்குவரத்துக்கழக பணியில் இருந்ததுடன் நாம் தமிழர் கட்சியில் செயல்பட்டு வந்தார். சேவியர் குமார், சர்ச் சம்பந்தபட்ட கணக்குகளை கேட்டதாக எழுந்த பிரச்னையில் தாக்குதலுக்கு உள்ளாகி மரணமடைந்தார். அந்த வழக்கில் பாதிரியார் ராபின்சன், தி.மு.க ஒன்றியச் செயலாளர் ரமேஷ்பாபு உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தன் கணவர் மரணத்துக்கு நீதி கேட்ட இவருக்கு, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் போராட்டத்துக்கு உறுதுணையாக இருந்தனர். சீமான் நேரில் சென்று ஆறுதல் கூறினார். ஏழு ஆண்டுகளாக நா.த.க உறுப்பினராக இருந்தாலும், கணவர் மறைவுக்குப் பின் அவர் வழியில் நேரடி கள அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ஜெமினி, இப்போது விளவங்கோடு இடைத்தேர்தல் வேட்பாளராக களத்தில் உள்ளார். அமுதினி, நாம் தமிழர் கட்சி, வட சென்னை அமுதினி குடும்பத்தில் அரசியல் களம் காணும் முதல் நபர். இதுதான் முதல் தேர்தல் அனுபவம். பல் மருத்துவர். இவரின் தந்தை, திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்தை பிரிக்கவேண்டும் எனப் போராடியவர். தாய், தமிழ் புலமை பெற்றவர். இனப்படுகொலை மற்றும் மெரினா போராட்டம் தனக்குள் ஓர் எழுச்சியைக் கொடுத்து அரசியலில் ஈடுபடத் தூண்டியதாகத் தெரிவிக்கிறார் அமுதினி. முனைவர் சு.தமிழ்ச்செல்வி, நாம் தமிழர் கட்சி, தென்சென்னை முனைவர் சு.தமிழ்ச்செல்வி கடந்த 5 ஆண்டுகளாக தமிழ்ச்செல்வி அரசியல் களத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் களம் கானும் முதல் தேர்தல் இதுவே. எம்.ஏ., எம்.ஃபில், பிஎச்.டி முடித்துள்ளார். ’தமிழ் மறுமலர்ச்சிக்கு பாவேந்தரின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் தமிழ்த்துறையில் முனைவர் பட்டம் பெற்ற இவர், ராணி மேரிக் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக இருந்து சமீபத்தில் ஒய்வு பெற்றுள்ளார். சு.தமிழ்ச்செல்வியின் மருமகள் 2019 பாராளுமன்றத் தேர்தலிலும், 2021 சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டுள்ளார். கவிஞர் ம.திலகபாமா, பா.ம.க, திண்டுக்கல் தொகுதி கவிஞர் ம.திலகபாமா தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி வேட்பாளராக பா.ம.கவைச் சேர்ந்த திலகபாமா களமிறங்கியுள்ளார். இவர் திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் 1971-ம் ஆண்டு பிறந்தவர். தற்போது சிவகாசியில் வசித்து வருகிறார். கணவர் மகேந்திரசேகர் மருத்துவர். இரண்டு மகன்களும் மருத்துவர்கள். பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளராக உள்ள இவர் கடந்த 2016, 2021 சட்டமன்றத் தேர்தல்களில் சிவகாசி, ஆத்தூர் தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். முதன்முறையாக திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். மது ஒழிப்புக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ள இவர், பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். சௌமியா அன்புமணி, பா.ம.க, தருமபுரி சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதி பா.ம.க வேட்பாளர் சௌமியா அன்புமணி, தைலாபுரம் தோட்டத்தின் மருமகள் என்பது அனைவரும் அறிந்ததே. போட்டியிடுவது முதன்முறை என்றாலும் தேர்தல் களம் சௌமியாவுக்குப் புதிது கிடையாது. 53 வயதை எட்டிய சௌமியா அன்புமணி சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை சமூகவியல் படித்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் ஆய்வுப் பட்டம் பெற்றவர். பன்னாட்டு நிகழ்வுகளில் கலந்துகொண்டிருக்கிறார். ‘ குற்றலாக் குறவஞ்சி’, ‘சிலப்பதிகாரம்’, ‘மணிமேகலை’, ‘முக்கூடற்பள்ளு’ ஆகிய தமிழ் இலக்கியங்களின் ஒலிவட்டுகள் தயாரிப்பாளராகவும், ‘சக்தி’ என்ற தலைப்பில் மகளிருக்கு அதிகாரம் பெற்றுத்தருவதற்கான காணொலி வட்டு மற்றும் ‘பள்ளிக்கரணை - சதுப்புநிலம்’ குறித்து தமிழ், ஆங்கிலத்தில் ஆவணப்படம் ஒன்றையும் தயாரித்திருக்கிறார் சௌமியா. அதுமட்டுமல்லாமல், கடந்த 2002 முதல் ‘பசுமைத்தாயகம் - சுற்றுச்சூழல்’ என தமிழ் மாத இதழையும் ‘ஆசிரியர்’ பொறுப்பில் இருந்து நடத்திக்கொண்டிருக்கிறார். 2005-ம் ஆண்டில் இருந்து ‘பசுமைத்தாயகம்’ தொண்டு நிறுவனத்தில் தலைவராகவும் இருக்கிறார். மக்கள் தொலைக்காட்சியின் ஆலோகராகவும் இருந்துவருகிறார். பன்முகம் கொண்ட சௌமியா அன்புமணிக்காக அவரின் மூன்று மகள்கள் சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா ஆகியோரும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். ஜோதி வெங்கடேஷ், பா.ம.க, காஞ்சிபுரம் தொகுதி ஜோதி வெங்கடேஷ் ஜோதி வெங்கடேஷின் கணவர், 28 ஆண்டுகளாக பா.ம.கவில் இருப்பவர். முன்னாள் ஒன்றிய செயலாளர், முன்னாள் மாநில துணைத்தலைவர், முன்னாள் மாநில துணைச்செயலாளர், தற்போது ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட அமைப்பு செயலாளராய் பதவி வகிப்பவர். 2011 முதல் 10 ஆண்டுகளாக ஒன்றிய கவுன்சிலர் பதவியில் இருந்துள்ளார். 2019ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியை தழுவிய ஜோதி வெங்கடேஷ் சந்திக்கும் இரண்டாவது தேர்தல் களம் இது. பா.சத்யா, நாம் தமிழர் கட்சி, திருநெல்வேலி பா.சத்யா திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக நாம் தமிழர் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பா. சத்யா களத்தில் இருக்கிறார்.

விகடன் 16 Apr 2024 6:18 pm

பிரதானக் கட்சிகளின் பெண் வேட்பாளர்கள் - யார், என்ன செய்கிறார்கள்? தமிழ்நாடு ரவுண்ட் அப்!

Lok Sabha Election 2024: 18-வது மக்களவைத் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. தேசம் முழுக்கப் போட்டிவிடும் 1,625 வேட்பாளர்களில் 1,491 பேர் ஆண்கள். இவர்களில் 134 பேர் மட்டுமே பெண்கள். அதாவது, 8% பெண்கள். தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 39 மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் 950 வேட்பாளர்களில், 76 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்தலில், நாம் தமிழர் கட்சி மீண்டும் பெண்களுக்கு சம பகிர்வு அளித்து 20 வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது. தி.மு.க 3, பா.ஜ.க 3, பா.ம.க 3, காங்கிரஸ் 2, அ.தி.மு.க 1 எனப் பெண்களுக்குத் தொகுதிகள் வழங்கியுள்ளனர். களத்தில் பிரசாரத்தை முடிக்கவிருக்கும் அவர்களின் அணிவகுப்பு இங்கே... கனிமொழி, தி.மு.க, தூத்துக்குடி தொகுதி கனிமொழி விளவங்கோடு இடைத்தேர்தல்: பட்டதாரிகள், வலுவான பின்னணி... பலமாக மோதும் 4 பெண்கள்... நிலவரம் என்ன? தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி மீண்டும் தி.மு.க வேட்பாளராகப் போட்டியிடுகிறார். முன்னாள் முதல்வரின் மகள், இந்நாள் முதல்வரின் தங்கை, கவிஞர் எனப் பல முக்கியத்துவமான அடையாளங்கள் கொண்டவர். எம்.பி-யான பிறகு, தூத்துக்குடியிலேயே வீடு எடுத்துத் தங்கிவந்த கனிமொழி, குறிஞ்சிநகரில் செயல்பட்டு வரும் எம்.பி அலுவலகத்துக்கு வாரம்தோறும் வந்துவிடுவது வழக்கம். இந்தத் தேர்தலிலும் வெற்றி நிச்சயம் என்கின்றனர் தி.மு.கவினர். ராணி ஸ்ரீ குமார், தி.மு.க, தென்காசி தொகுதி ராணி ஸ்ரீகுமார் நாடாளுமன்றத் தேர்தல்: மகாராஷ்டிராவில் 14 பெண்கள் போட்டி... ஒரே தொகுதியில் பவார் குடும்பம் மோதல்..! தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் கோமதிசங்கர் காலனியைச் சேர்ந்த ராணி ஸ்ரீகுமார் எம்.பி.பி.எஸ்., எம்.டி. பட்டதாரி. சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில், மாதம் ரூ.1 லட்சத்து 27 ஆயிரம் சம்பளத்தில் மயக்கவியல் நிபுணராகப் பணியாற்றி வந்தவர். இவரின் தந்தை சிவக்குமார், எழுத்தராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தி.மு.க. ஒன்றிய பிரதிநிதியாக உள்ளார். தாய் செல்வமணி ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாரின் கணவர் ஸ்ரீகுமார், அரசு ஒப்பந்ததாரராகவும், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பளராகவும் உள்ளார். ஸ்ரீகுமார் - ராணி தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். கடந்த 2002-ம் ஆண்டு முதலே தி.மு.க.வில் உறுப்பினராக உள்ள ராணி ஸ்ரீகுமார், நேரடி அரசியலில் ஈடுபடுவது இதுவே முதல் முறை. கட்சியில் பெரிதாக எந்தவொரு பொறுப்பிலோ, தேர்தல்களிலோ கலந்துகொள்ளாதவர், தற்போது தேர்தலுக்காக தன் அரசு பணியை ராஜினாமா செய்துள்ளார். தென்காசி மக்களவை தொகுதி வேட்பாளராக ராணி ஸ்ரீகுமார் தேர்வு செய்யப்பட்டதன் பின்னணியில், கனிமொழி எம்.பி ஆதரவு இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழச்சி தங்கபாண்டியன், தி.மு.க, தென் சென்னை தொகுதி தமிழச்சி தங்கபாண்டியன் குடும்பத்தலைவி என்பது குடும்ப அட்டைக்கு மட்டுமா? - அவளின் சிறகு - 4 தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும், தி.மு.கவை தென் மாவட்டங்களில் வெகுவாய் வளர்த்தெடுத்த முன்னாள் வணிக வரித்துறை அமைச்சருமான தங்கப்பாண்டியனின் மகள், தற்போதைய தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசின் அக்கா. கனிமொழியின் தீவிர ஆதரவாளர், தி.மு.க பெண் தலைவர்களில் மிக முக்கியமானவர். தற்போது தி.மு.கவின் மகளிரணியில் முக்கியப் பதவியை வகித்து வருகிறார். 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தென்சென்னை தொகுதியில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் மருத்துவர் ஜெ.ஜெயவர்த்தனை எதிர்த்து நின்று வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. ஜோதிமணி, காங்கிரஸ் கட்சி, கரூர் தொகுதி ஜோதிமணி 15 வருடங்களாக அவனைத் தேடுகிறேன்... ஆனால், உலகத்தின் கேள்வி ஏன் இப்படி இருக்கிறது? - அவளின் சிறகு - 3 கரூர் நாடாளுமன்ற உறுப்பினராக தற்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி இருந்து வருகிறார். இந்நிலையில், இந்தத் தேர்தலிலும் கரூர் தொகுதியில் நிற்கிறார். மிக இளவயதிலேயே அரசியலில் நுழைந்த இவர், சில ஆண்டுகள் இந்திய இளைஞர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக இருந்தார். தன் தீவிரமான பணிகளால், ராகுல் காந்திக்கு நன்கு அறிமுகமானவராக ஆனார். தற்போது களத்தில் பரபர சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். சுதா, காங்கிரஸ் கட்சி, மயிலாடுதுறை தொகுதி சுதா அன்று கலெக்டர் கனவு... இன்று காட்டுவேலை! |#அவளின் சிறகுகள் - 1 மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா, தமிழகத்திலேயே கடைசியாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர். வழக்கறிஞரான இவர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். மகிளா காங்கிரஸில் மாநில தலைவரான இவருக்கு ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸில் மேல்மட்ட அளவில் உள்ள நிர்வாகிகளுடன் இருக்கின்ற நேரடி அறிமுகம்தான் சீட் கிடைக்கக் காரணம். தொகுதிக்கு பரிட்சயம் இல்லாதவர். தொகுதியை முழுமையாக அறிந்து கொள்வதும், வலம் வருவதும் இவருக்கான சவாலாக அமைந்திருக்கிறது. பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், தொகுதியின் வளர்ச்சிக்காகவும் பாடுபடுவதே தனது முதல் வேலை என்ற முழக்கத்தை முன்வைக்கிறார். ’ராகுல்காந்தியிடம் நேரடியாக பேசி பல திட்டங்களை கொண்டு வருவேன்’ என்பது தொகுதியில் இவருக்கான அடையாளத்தை பெற்று தந்துள்ளது. ராணி, அ.தி.மு.க, விளவங்கோடு இடைத்தேர்தல் ராணி தேங்காய் சிரட்டையில் அசத்தல் பிசினஸ்... மாதம் பல லட்சம் சம்பாதிக்கும் மரியா! #WomensDay2024 சுய உதவிக்குழுக்கள் மூலம் ஏற்கெனவே மகளிர் மத்தியில் நன்கு அறிமுகம் ஆனவர், அ.தி.மு.க வேட்பாளர் ராணி. `நெய்யாறு இடதுகரை கால்வாயில் கேரள அரசு தண்ணீர் விடவில்லை. கேரளாவின் கோழி இறைச்சிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் தொகுதிக்குள் கொட்டப்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பேன்’ எனக்கூறி தொகுதி மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி வருகிறார். ஜான்சிராணி, அ.தி.மு.க, நெல்லை தொகுதி ஜான்சிராணி Success story: `60,000 ஊதியம் to 2 கோடி டர்ன் ஓவர்!' செல்வாம்பிகாவின் வெற்றிக்கதை... #Womenomics திசையன்விளை பேரூராட்சி தலைவராக உள்ள ஜான்சிராணி, நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க இணைச்செயலாளராகவும் இருந்து வருகிறார். பி.ஏ.பட்டதாரி. 2005-ம் ஆண்டிலிருந்து அ.தி.மு.கவில் பணியாற்றி வருகிறார். 2006 முதல் 2016 வரை திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலராகவும், 2012 முதல் 2017 வரை திசையன்விளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குநராகவும் இருந்துள்ளார். 2012 முதல் திசையன்விளை நகர மகளிரணி செயலாளராகவும், 2021 முதல் திருநெல்வேலி மாவட்ட மகளிரணி செயலாளராகவும் இருந்து வருகிறார். பி.கார்த்தியாயினி, பா.ஜ.க, சிதம்பரம், பி.கார்த்தியாயினி நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கைகோக்கும் பெண்கள்! - மகளிர் தின சிறப்பு பகிர்வு #Womenomics பி.கார்த்தியாயினி, திருவண்ணாமலையைச் சேர்ந்தவர். 2011-ல் அ.தி.மு.க சார்பில் வேலூர் மேயர் ஆனார். பின்னர் 2017-ல் பா.ஜ.கவில் இணைந்து, மாநிலச் செயலாளராக உயர்ந்துள்ளார். கூட்டணிக் கட்சிகளின் வாங்கு வங்கியை நம்பி களம் காண்கிறார். ராதிகா சரத்குமார், பா.ஜ.க, விருதுநகர் ராதிகா சரத்குமார் ரூ.750 முதலீடு, மாத டர்ன் ஓவர் ஐந்து லட்சம்! - கோல பிசினஸில் அசத்தும் தீபிகா... | #Womenomics விருதுநகர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் நடிகை ராதிகா வேட்பாளராக நிற்கிறார். இவரின் தந்தை பிரபல நடிகர் எம்.ஆர்‌.ராதா, தாய் கீதா. இலங்கை, கொழும்புவில் பிறந்து வளர்ந்த ராதிகா, லண்டனில் உள்ள தனியார் கல்லூரியில் ஹோம் சயின்ஸ் பயின்றுள்ளார். கடந்த 2006ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு தன் கணவர் சரத்குமாருடன் அ.தி.மு.க.வில் உறுப்பினராக இணைந்தார். தொடர்ந்து, அதே ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக அ.தி.மு.க.விலிருந்து ராதிகா நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் 2007-ல் சமத்துவ மக்கள் கட்சி என்ற பெயரில் சரத்குமார் புதிதாக அரசியல் கட்சி தொடங்கிய நிலையில், 2021ம் ஆண்டு முதல் சமத்துவ மக்கள் கட்சியின் மாநில முதன்மை துணை பொதுச்செயலாளராக ராதிகா பொறுப்பு வகித்துவந்தார். தற்போது ச.ம.க கட்சியை, பா.ஜ.க.வோடு இணைத்ததன் பேரில் கணவர் சரத்குமாருடன், ராதிகா பா.ஜ.க. உறுப்பினராக உள்ளார். அவருக்கு, விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை பா.ஜ.க. வழங்கியிருக்கிறது. இதற்கு முன்பு தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் வேட்பாளர்களை ஆதரித்து நட்சத்திர பேச்சாளராக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகை ராதிகா, முதன்முறையாக இந்த மக்களவைத் தொகுதி தேர்தலில் வேட்பாளராக விருதுநகரில் களம் இறங்கியிருக்கிறார். வி.எஸ்.நந்தினி, பா.ஜ.க, விளவங்கோடு வி.எஸ்.நந்தினி கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க செயலாளர், பாராளுமன்ற சக்தி கேந்திர பொறுப்பாளர், விளவங்கோடு தொகுதி தேர்தல் பணிகளின் இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்து வருகிறார். 13 ஆண்டுகளாக பா.ஜ.கவில் உள்ளார். மண்டல செயற்குழு உறுப்பினர், ஒன்றிய செயற்குழு உறுப்பினர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்து உள்ளார். 2019 உள்ளாட்சி தேர்தலில் மேல்புறம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு இரண்டாம் இடம் பிடித்தார். அருமனை அருகே உள்ள மாத்தூர்கோணத்தைச் சேர்ந்தவர். விளவங்கோட்டில் போட்டியிட சீட் கேட்கவும் இல்லை; எதிர்பார்க்கவும் இல்லை. ஜெயலலிதா பாணியில் பா.ஜ.க தலைமை திடீரென வேட்பாளராக அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. ரப்பர் தோட்ட தொழிலாளர்கள், முந்திரி தொழிலாளர்களின் பிரச்னைகள் பற்றி பேசுவதுடன், பிரதமரின் திட்டங்களைச் சொல்லியும் வாக்கு சேகரித்துவருகிறார். தமிழிசை சவுந்தரராஜன், பா.ஜ.க, தென் சென்னை தமிழிசை சவுந்தரராஜன் தமிழிசையின் தந்தை குமரி அனந்தன், காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவர். தன் குடும்ப கொள்கைக்கு நேர்மாறாக பா.ஜ.கவில் இணைந்தார். பா.ஜ.கவின் மாநிலத் தலைவர், தேசிய செயலாளர், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர், மற்றும் தெலங்கானாவின் ஆளுநராகப் பதவி வகித்தவர். 2006 மற்றும் 2011 ஆகிய இரண்டு சட்டமன்றத் தேர்தல், 2009 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தோல்வியுற்றார். பின்னர் நடைபெற்ற 2019 இந்தியப் பொதுத் தேர்தலில், கனிமொழியை எதிர்த்துத் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். அதன் பிறகு, பா.ஜ.கவில் இவருக்கு தேசிய அளவில் மிகப்பெரிய பொறுப்புகள் வழங்கப்பட்டன. அப்ஷியா நஸ்ரின், நாம் தமிழர் கட்சி, அரக்கோணம் அப்ஷியா நஸ்ரின் அரக்கோணம் தொகுதியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக பேராசிரியர் அப்ஷியா நஸ்ரின் போட்டியிடுகிறார். 40 வயதை எட்டிய இவர், முதுநிலைப் பொறியியல் மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவர். முதுகலைக் கணினி பயன்பாடு, இளங்கலைக் கல்வியியல் என முடித்தவர். ‘லக்ஸரி’ வேட்பாளர்களையே பார்த்துப் பழகிய அரக்கோணம் மக்களிடம், எளிமையான அணுகுமுறையால் கவனம் பெறுகிறார் அப்ஷியா நஸ்ரின். அவரின் தெளிவான பேச்சு நடையும் மக்களை ஈர்க்கிறது. ‘‘எதிர் வேட்பாளர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் பணம் இருக்கிறது. என்னிடம் அவர்களிடத்தில் இல்லாத கொள்கைகள் இருக்கின்றன. அந்தத் தைரியத்தில்தான் களத்துக்கு வந்திருக்கிறேன். பள்ளி, கல்லூரிகளில் அடிப்படை தரத்தை மேம்படுத்துவோம். ஆசிரியர் தகுதியையும் உயர்த்தி மேலைநாடுகளுக்கு இணையான கல்வியை வழங்கச் செய்வோம். எதையும் சாதிக்கும் தைரியமிருக்கிறது. நான் ஒரு பெண் புலி’’ என்று உறுமிக்கொண்டிருக்கிறார் பேராசிரியர் அப்ஷியா நஸ்ரின். வித்யா வீரப்பன், நாம் தமிழர் கட்சி, கிருஷ்ணகிரி வித்யா வீரப்பன் கிருஷ்ணகிரி தொகுதியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கிறார் வீரப்பனின் மூத்த மகள் வித்யா ராணி. 33 வயதாகும் வித்யா பள்ளிக்கூடம் ஒன்றையும் நடத்துகிறார். சட்டப்படிப்பு பயில்கிறார். கிருஷ்ணகிரி பழையப்பேட்டையில் வசித்து வரும் வித்யா, தொகுதி மக்களுக்கு ஏற்கெனவே பரிட்சயமானவர் என்பதால் பிரசாரக் களத்தில் வேகம் காட்டுகிறார். இளைஞர் பட்டாளமும் வீரப்பன், பிரபாகரன் படங்களுடன் வித்யா ராணியுடன் அணிதிரண்டு நிற்கிறார்கள். தண்ணீர் தேவையில் தன்னிறைவு, விவசாயிகளின் பிரச்னைக்குத் தீர்வு, இளைஞர்களுக்கான சுயதொழில், கிருஷ்ணகிரியில் ரயில் நிலையம், வனவிலங்குகள் மற்றும் மனிதர்கள் இடையேயான மோதலைத் தடுக்க வனப்பகுதிகளில் பாதுகாப்பு வேலிகள், கிராமப்புறங்களில் தரமான சாலை அமைத்து பேருந்து வசதிகள் ஆகிய வாக்குறுதிகளை மையப்படுத்தி தொகுதி மக்களைச் சந்திக்கிறார் வித்யா. அபிநயா பொன்னிவளவன், நாம் தமிழர் கட்சி, தர்மபுரி அபிநயா பொன்னிவளவன் தருமபுரி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக அபிநயா பொன்னிவளவன் என்ற 28 வயதே ஆகும் இளம் மருத்துவர் களமிறங்கியிருக்கிறார். விழுப்புரம் அருகேயுள்ள பில்லூர் கிராமத்தில், விவசாயக் குடும்பப் பின்னணியைக்கொண்ட அபிநயா தடகள வீரர். தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்றிருக்கிறார். மேடைப் பேச்சு, விவாத அறிவிலும் அசத்தக்கூடியவர். ஹோமியோபதியில் இளங்கலை மருத்துவம் படித்து, மகாராஷ்டிராவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். அபிநயாவின் கணவர் பொன்னிவளவன் நாம் தமிழர் கட்சியில் நிர்வாகியாக இருக்கிறார். கணவருடன் சேர்ந்து சீமானின் பொதுக்கூட்டங்களில் பங்கேற்றவருக்கு ‘அடிப்படை அமைப்பு... அரசியல் மாற்றம்’ என்ற சீமானின் கொள்கை முழக்கப் பேச்சுப் பிடித்துபோனது. களத்தில் அவரின் வேகமும், செயல்பாடுகளும்கூட வாக்காளர்களை கவர்ந்திருக்கின்றன. ‘‘60 ஆண்டுகளாகப் பகுத்தறிவு, பெண் விடுதலை என ‘பெரியாரிஸம்’ பேசும் திராவிடர்கள், பெரியார் பேசியதையே பேசமாட்டார்கள். நாங்கள் பெரியாரிஸத்தைச் செயல்படுத்துவோம்’’ என்று உற்சாகம் கொள்கிறார் அபிநயா பொன்னிவளவன். மருத்துவர் பாக்கியலட்சுமி, நாம் தமிழர் கட்சி, ஆரணி மருத்துவர் பாக்கியலட்சுமி ஆரணி தொகுதியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளராகக் களத்தில் இறக்கவிடப்பட்டிருக்கிறார் இளம் மருத்துவர் பாக்கியலட்சுமி. இளநிலை மருத்துவம் மற்றும் அறுவையியல் நிபுணரான பாக்கியலட்சுமியின் சொந்த ஊர் திருப்பத்தூர். தனியார் மருத்துவனை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். 31 வயதே ஆகும் பாக்கியலட்சுமிக்கு இன்னும் திருமணமாகவில்லை. வாலிபால் மற்றும் த்ரோ பால் ஆகிய விளையாட்டுகளில் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டிருக்கிறார். மளிகைக் கடைக்காரரின் மகள். எளிமையான குடும்பப் பின்னணி கொண்டவர். குடும்பத்தில் முதல் பட்டதாரியும் அவரே, முதல் அரசியல்வாதியும் அவரே. கல்விக்கடன் பெற்று, அசாதாரணச் சூழலிலும் தன் திறமையை வெளிப்படுத்தி... எம்.பி.பி.எஸ் படித்து இந்த நிலையை எட்டியிருக்கிறார் பாக்கியலட்சுமி. க.கனிமொழி, நாம் தமிழர் கட்சி, நாமக்கல் க.கனிமொழி நாமக்கல், என். புதுப்பட்டியைச் சேர்ந்தவர் க.கனிமொழி. பி.டெக் பட்டதாரியான இவர், கட்சியின் மகளிரணி பாசறை தலைவர். நாமக்கலில் சுறுசுறுப்பான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மா.கி.சீதாலட்சுமி, நாம் தமிழர் கட்சி, திருப்பூர் மா.கி.சீதாலட்சுமி ஈரோடு மாவட்டம் மாரப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர், மா.கி. சீதாலட்சுமி. விவசாயக் குடும்பத்தை பின்னணியாகக் கொண்டவர், முதுகலை பொருளாதாரம் படித்துவிட்டு ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 13 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். தீவிர தமிழ் உணர்வாளரான சீதாலட்சுமி நாம் தமிழர் இயக்கமாக தொடங்கிய காலம் முதல் சீமானுடன் பயணித்து வருகிறார். தற்போது, மீன் வளர்ப்பு, இயற்கை விவசாயம், கேபிள் ஆபரேட்டர் தொழில் செய்துவரும் சீதாலட்சுமி நாம் தமிழர் கட்சியில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். 2016, 2021 சட்டப் பேரவைத் தேர்தல்களிலும், ஈரோடு மாவட்ட கவுன்சிலர் தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். 2021-ல் ஈரோடு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட சீதாலட்சுமி 39 ஆயிரம் வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். தற்போது ஐந்தாம் முறையாக நாம் தமிழர் கட்சி சார்பில் திருப்பூர் மக்களவைத் தொகுதிகளில் களம் காணுகிறார். ம.கலாமணி ஜெகநாதன், நாம் தமிழர் கட்சி, கோவை ம.கலாமணி ஜெகநாதன் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, தி.மு.கவில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், அ.தி.மு.கவில் ஐ,டி விங் தலைவர் சிங்கை ராமச்சந்திரன் என்று பிரதான கட்சிகளில் ஆண் வேட்பாளர்களின் ஆதிக்கம் நிறைந்த கோவை தேர்தல் களத்தில் ஒற்றை பெண் வேட்பாளராக கலக்கிக் கொண்டிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் கலாமணி. தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் அறிவிப்பதற்கு முன்பே நாம்தமிழர் கட்சி கலாமணியை கோவை வேட்பாளராக அறிவித்தது. காளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த கலாமணி, இளங்கலை உணவு மற்றும் ஊட்டச்சத்து படித்தார். ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார். தமிழ் தேசிய கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாம் தமிழர் கட்சியில் இணைந்தார். அந்தக் கட்சியில் மாவட்ட மகளிர் பாசறை தலைவராக உள்ளார். 2021 சட்டசபை தேர்தலில், கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு 17,897 வாக்குகள் (5.83%) வாங்கினார். வேட்புமனுத்தாக்கலின் போது, அவரது கட்சிக்காரர்களை காவல்துறை தடுத்து நிறுத்தியபோது, அண்ணாமலை வேட்புமனுவில் ஏற்பட்ட குளறுபடியின்போது என ஒவ்வொரு பிரச்னையிலும் கலாமணியின் குரல் கோவையில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. இரா.தேன்மொழி, நாம் தமிழர் கட்சி, பெரம்பலூர் இரா.தேன்மொழி ஒவ்வொரு தெருவிலும் இறங்கிப் பிரச்சாரம் செய்வது, விவசாயக் கூலித் தொழிலாளர்களுடன் வயலில் இறங்கி களை பறித்து, நாற்று நட்டு வாக்கு சேகரிப்பது என சுழன்று வருகிறார், இரா. தேன்மொழி. இவர், பி.ஏ., எம்.ஏ,. எம்.ஃபில் பட்டதாரி. இரா.ஜான்சிராணி, நாம் தமிழர் கட்சி, சிதம்பரம் இரா.ஜான்சிராணி இரா. ஜான்சிராணி, பி.ஏ, எம்.ஏ, பி.எட் பட்டதாரி. இவர் கணவர், அரசு மருத்துவர் இராஜகோபால். 2017-ல் இருந்து நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர். பெரம்பலூர் மாவட்ட கிழக்குத் தொகுதி பொருளாளராக அனுபவம் உள்ளவர். தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிடுகிறார். பி.காளியம்மாள், நாம் தமிழர் கட்சி, மயிலாடுதுறை பி.காளியம்மாள் தொகுதிக்கு உட்பட்ட சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் என்ற கிராமம், பி.காளியம்மாளின் சொந்த ஊர். இளங்கலை வணிகம் படித்தவர். தொகுதியில் முதல் ஆளாக பிரச்சாரத்தை தொடங்கியவர், நடிகர் வடிவேலு பாணியில், ’என்ன ராமலிங்கம் ஆளையே காணோம்’ என சிட்டிங் தி.மு.க எம்.பி ராமலிங்கத்தை கலாய்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. நகைச்சுவையுடன் கூடிய பேச்சாற்றல் இவருக்கான ப்ளஸ். தீர்க்கப்படாத பிரச்னைகளை தீர்த்து வைப்பதாக தொகுதி மக்கள் முன் வாக்குறுதி வைக்கிறார். ’நிலம், வளம் சார்ந்து தொகுதி முன்னேற்றத்திற்கு பாடுபடுவேன்’ என்கிறார். பெண்களின் பாதுகாப்பு, எதற்காக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பது குறித்து இவர் பேசுவதற்கு பெண்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ். இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களை கவர்கின்ற வகையில் செயல்படுகிறார். தொகுதி முழுவதும் சென்று வந்த வேட்பாளர் இவர் ஒருவராகத்தான் இருப்பார். அண்ணன், அக்கா என பக்கத்து வீட்டு பெண்ணை போல் உறவு முறை சொல்லி வாக்கு கேட்கும் இவரது ஸ்டைலில் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார். மு. கார்த்திகா, நாம் தமிழர் கட்சி, நாகை தொகுதி மு.கார்த்திகா பி.இ பட்டதாரியான மு.கார்த்திகா, கோவை பகுதியைச் சேர்ந்தவர். வாடகைக்கு வீடு எடுத்து தங்கியபடி பிரச்சார பணிகளைச் செய்து வருகிறார். தொகுதிக்குப் புதியவர் என்றாலும் மக்களோடு மக்களாக பழகி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். வேட்புமனு தாக்கலின் போது ஆண்டவன் மீது ஆணையாக என்பதற்கு பதில் ’பிரபாகரன் மீது ஆணையாக உண்மையாக இருப்பேன்’ என உறுதி மொழி எடுத்ததில் பலரது கவனத்தையும் பெற்றுள்ளார். பெண்களை மையப்படுத்தி வாக்கு சேகரிக்கும் இவரது செயலுக்கு நல்ல வரவேற்பு. தொகுதியைக் கடந்து, ’மீன் வியாபாரம் செய்யக்கூடிய பெண்கள் சந்திக்கின்ற பிரச்னையை தீர்த்து வைப்பேன், முந்திரிக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்பது முந்திரி விவசாயிகளின் கவலை. அரசே நேரடியாக முந்திரி கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கை எடுப்பேன்’ என்று இவர் பரபரக்க, இவர் வெளியூரைச் சேர்ந்த வேட்பாளர் என எதிர்கட்சிகள் முன் வைத்த விமர்சனம் எடுபடவில்லை. வி.எழிலரசி, நாம் தமிழர் கட்சி, சிவகங்கை வி.எழிலரசி வி. எழிலரசி, சிவகங்கை தொகுதிக்குப் புதுமுகம். சீமானின் பிரசாரம், இளைஞர்களின் பலம் என்று நம்பி இறங்கியிருக்கிறார். மக்கள் மாற்றத்தை விரும்புதைக் குறிப்பிட்டு தன்னுடைய பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறார். மதுரை - மோ.சத்யாதேவி, நாம் தமிழர் கட்சி, மதுரை மோ.சத்யாதேவி ஸ்டார் தொகுதியான மதுரையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மோ.சத்யாதேவி, தனது கட்சித் தொண்டர்களுடன் இணைந்து தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறார். தமிழர் என்பதை முன்னிலைப்படுத்திப் பேசுகிறார். தமிழ்நாட்டின் நலம் குறித்து முழக்கமிடுகிறார். மத்திய, மாநில அரசுகள் மீதான அதிருப்தியைக் குறிப்பிட்டுப் பேசுகிறார். மருத்துவர் சந்திர பிரபா ஜெயபால், நாம் தமிழர் கட்சி, ராமநாதபுரம் மருத்துவர் ச்ந்திர பிரபா ஜெயபால் மருத்துவர் சந்திர பிரபா, எம்.பி.பி.எஸ்., எம்.டி முடித்தவர். இவர், ஊடகம் மூலமாக ஏற்கெனவே அறியப்பட்டவர். சமீபத்தில், நீயா நானா நிகழ்ச்சியில் விவாகரத்து குறித்து இவர் பேசிய வீடியோ வைரல் ஆனது. மருத்துவர் ரொவினா ரூத் ஜேன், நம் தமிழர் கட்சி, தூத்துக்குடி மருத்துவர் ரொவினோ ரூத் ஜேன் ரொவினா ரூத் ஜேன் சொந்த ஊர் தூத்துக்குடி. பல் மருத்துவரான இவர், தொகுதியில் சீமானின் பிரச்சாரத்தால் உற்சாகத்துடன் தேர்தலை சந்திக்கிறார். மருத்துவர் இரா.மேனகா, நாம் தமிழர் கட்சி, புதுச்சேரி இரா.மேனகா நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர், சித்த மருத்துவர் இரா. மேனகா, ’நெடுங்கால கோரிக்கையாக உள்ள மாநில அந்தஸ்தை பெற்றுக் கொடுப்போம். மேலும் உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா மையமாக புதுச்சேரி உருவாக்கப்படும். இலவசக் கல்வி வழங்குவோம்’ உள்ளிட்ட உறுதிமொழிகளைக் கொடுத்து பிரசாரம் செய்து வருகிறார். மரிய ஜெனிபர், நாம் தமிழர் கட்சி, கன்னியாகுமரி மரிய ஜெனிபர் பி.இ, எம்.பி.ஏ பட்டதாரி, மரிய ஜெனிபர். சென்னை மற்றும் துபாயில் 17 வருடம் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தவர். 2023-ல் வேலையை விட்டுவிட்டு கன்னியாகுமரி வந்தார். துபாயில் வேலை செய்துகொண்டிருந்தபோது 2014-ல் நாம் தமிழர் கட்சியில் இணைந்தார். 2019-ல் அமீரக மகளிர் பாசறை செயலாளர் ஆனார். மாதம் சுமார் 10 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கியவர், பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல என்ற எண்ணத்தில் வேலையை உதறிவிட்டு தேர்தல் களத்தில் நிற்கிறார். கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பிரபல கட்சிகளின் வேட்பாளர்களைப் போன்று இவரும் கோடீஸ்வர வேட்பாளர்தான். கனிம வளக் கொள்ளையை தடுப்பேன் எனவும், இயற்கையை பாதுகாப்பேன் எனவும் தனி ட்ராக்கில் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார். ஜெமினி, நாம் தமிழர் கட்சி, விளவங்கோடு இடைத்தேர்தல் ஜெமினி எம்.எஸ்சி, பி.எட், எம்.ஃபில் பட்டதாரி. சொந்த ஊர் இரணியல் அருகே உள்ள மைலோடு. அங்கு சர்ச் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்துவந்தார். இவரின் கணவர் சேவியர் குமார், அரசு போக்குவரத்துக்கழக பணியில் இருந்ததுடன் நாம் தமிழர் கட்சியில் செயல்பட்டு வந்தார். சேவியர் குமார், சர்ச் சம்பந்தபட்ட கணக்குகளை கேட்டதாக எழுந்த பிரச்னையில் தாக்குதலுக்கு உள்ளாகி மரணமடைந்தார். அந்த வழக்கில் பாதிரியார் ராபின்சன், தி.மு.க ஒன்றியச் செயலாளர் ரமேஷ்பாபு உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தன் கணவர் மரணத்துக்கு நீதி கேட்ட இவருக்கு, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் போராட்டத்துக்கு உறுதுணையாக இருந்தனர். சீமான் நேரில் சென்று ஆறுதல் கூறினார். ஏழு ஆண்டுகளாக நா.த.க உறுப்பினராக இருந்தாலும், கணவர் மறைவுக்குப் பின் அவர் வழியில் நேரடி கள அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ஜெமினி, இப்போது விளவங்கோடு இடைத்தேர்தல் வேட்பாளராக களத்தில் உள்ளார். அமுதினி, நாம் தமிழர் கட்சி, வட சென்னை அமுதினி குடும்பத்தில் அரசியல் களம் காணும் முதல் நபர். இதுதான் முதல் தேர்தல் அனுபவம். பல் மருத்துவர். இவரின் தந்தை, திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்தை பிரிக்கவேண்டும் எனப் போராடியவர். தாய், தமிழ் புலமை பெற்றவர். இனப்படுகொலை மற்றும் மெரினா போராட்டம் தனக்குள் ஓர் எழுச்சியைக் கொடுத்து அரசியலில் ஈடுபடத் தூண்டியதாகத் தெரிவிக்கிறார் அமுதினி. முனைவர் சு.தமிழ்ச்செல்வி, நாம் தமிழர் கட்சி, தென்சென்னை முனைவர் சு.தமிழ்ச்செல்வி கடந்த 5 ஆண்டுகளாக தமிழ்ச்செல்வி அரசியல் களத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் களம் கானும் முதல் தேர்தல் இதுவே. எம்.ஏ., எம்.ஃபில், பிஎச்.டி முடித்துள்ளார். ’தமிழ் மறுமலர்ச்சிக்கு பாவேந்தரின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் தமிழ்த்துறையில் முனைவர் பட்டம் பெற்ற இவர், ராணி மேரிக் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக இருந்து சமீபத்தில் ஒய்வு பெற்றுள்ளார். சு.தமிழ்ச்செல்வியின் மருமகள் 2019 பாராளுமன்றத் தேர்தலிலும், 2021 சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டுள்ளார். கவிஞர் ம.திலகபாமா, பா.ம.க, திண்டுக்கல் தொகுதி கவிஞர் ம.திலகபாமா தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி வேட்பாளராக பா.ம.கவைச் சேர்ந்த திலகபாமா களமிறங்கியுள்ளார். இவர் திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் 1971-ம் ஆண்டு பிறந்தவர். தற்போது சிவகாசியில் வசித்து வருகிறார். கணவர் மகேந்திரசேகர் மருத்துவர். இரண்டு மகன்களும் மருத்துவர்கள். பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளராக உள்ள இவர் கடந்த 2016, 2021 சட்டமன்றத் தேர்தல்களில் சிவகாசி, ஆத்தூர் தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். முதன்முறையாக திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். மது ஒழிப்புக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ள இவர், பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். சௌமியா அன்புமணி, பா.ம.க, தருமபுரி சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதி பா.ம.க வேட்பாளர் சௌமியா அன்புமணி, தைலாபுரம் தோட்டத்தின் மருமகள் என்பது அனைவரும் அறிந்ததே. போட்டியிடுவது முதன்முறை என்றாலும் தேர்தல் களம் சௌமியாவுக்குப் புதிது கிடையாது. 53 வயதை எட்டிய சௌமியா அன்புமணி சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை சமூகவியல் படித்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் ஆய்வுப் பட்டம் பெற்றவர். பன்னாட்டு நிகழ்வுகளில் கலந்துகொண்டிருக்கிறார். ‘ குற்றலாக் குறவஞ்சி’, ‘சிலப்பதிகாரம்’, ‘மணிமேகலை’, ‘முக்கூடற்பள்ளு’ ஆகிய தமிழ் இலக்கியங்களின் ஒலிவட்டுகள் தயாரிப்பாளராகவும், ‘சக்தி’ என்ற தலைப்பில் மகளிருக்கு அதிகாரம் பெற்றுத்தருவதற்கான காணொலி வட்டு மற்றும் ‘பள்ளிக்கரணை - சதுப்புநிலம்’ குறித்து தமிழ், ஆங்கிலத்தில் ஆவணப்படம் ஒன்றையும் தயாரித்திருக்கிறார் சௌமியா. அதுமட்டுமல்லாமல், கடந்த 2002 முதல் ‘பசுமைத்தாயகம் - சுற்றுச்சூழல்’ என தமிழ் மாத இதழையும் ‘ஆசிரியர்’ பொறுப்பில் இருந்து நடத்திக்கொண்டிருக்கிறார். 2005-ம் ஆண்டில் இருந்து ‘பசுமைத்தாயகம்’ தொண்டு நிறுவனத்தில் தலைவராகவும் இருக்கிறார். மக்கள் தொலைக்காட்சியின் ஆலோகராகவும் இருந்துவருகிறார். பன்முகம் கொண்ட சௌமியா அன்புமணிக்காக அவரின் மூன்று மகள்கள் சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா ஆகியோரும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். ஜோதி வெங்கடேஷ், பா.ம.க, காஞ்சிபுரம் தொகுதி ஜோதி வெங்கடேஷ் ஜோதி வெங்கடேஷின் கணவர், 28 ஆண்டுகளாக பா.ம.கவில் இருப்பவர். முன்னாள் ஒன்றிய செயலாளர், முன்னாள் மாநில துணைத்தலைவர், முன்னாள் மாநில துணைச்செயலாளர், தற்போது ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட அமைப்பு செயலாளராய் பதவி வகிப்பவர். 2011 முதல் 10 ஆண்டுகளாக ஒன்றிய கவுன்சிலர் பதவியில் இருந்துள்ளார். 2019ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியை தழுவிய ஜோதி வெங்கடேஷ் சந்திக்கும் இரண்டாவது தேர்தல் களம் இது. பா.சத்யா, நாம் தமிழர் கட்சி, திருநெல்வேலி பா.சத்யா திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக நாம் தமிழர் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பா. சத்யா களத்தில் இருக்கிறார்.

விகடன் 16 Apr 2024 6:18 pm

கால்பந்து களத்தில் ஸ்டாலின் | ஓலைச்சுவடியில் தேர்தல் அழைப்பிதழ் - Election Clicks

ஈரோடு மொடக்குறிச்சி ஒத்தக்கடை பகுதியில் திமுக வேட்பாளர் பிரகாசத்தை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம். பல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலை பெரிய ஏரி அருகில் இன்று கல்லூரி மாணவர்கள், ஐடி ஊழியர்கள், பொதுமக்கள், மாநகராட்சி ஊழியர்கள் கலந்துகொண்ட 100% வாக்களிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 100% வாக்களிப்பை வலியுறுத்தி, தேர்தல் தேதியை குறிப்பிட்டு ஈரோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வைக்கப்படிருந்த காய்கறி ஓவியம். பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தென் சென்னைக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். நெல்லையில் காவல்துறையினர் தபால் வாக்குகள் பதிவு செய்தனர். வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் பரமக்குடியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ரோடு ஷோ. 100% வாக்களிப்பை வலியுறுத்தி புதுச்சேரி தேர்தல் அதிகாரி குலோத்துங்கன், வீடு வீடாக சென்று விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார். 100% வாக்களிப்பை வலியுறுத்தி திருநங்கைகளுக்கு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மாவட்ட தேர்தல் அதிகாரி வழங்கினார் திருப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் ஒலகடம், செம்புளிச்சாம் பாளையம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். 100% வாக்குப்பதிவு குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஓலைச்சுவடி வடிவில் அழைப்பிதழ் கொடுத்து ஓட்டு போட வாக்காளர்களிடம் விழிப்புணர்வு, தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும் தனியார் வாகனங்களுக்கு ஜி.பி.எஸ். பொருத்தும் பணி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கோவை தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட திமுக வேட்பாளர் ராஜ்குமார் மற்றும் அமைச்சர் TRB ராஜா. ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் அசோக்குமார், திண்டல் பகுதியில் பெண்களிடம் வாக்கு சேகரித்தார்.

விகடன் 16 Apr 2024 6:18 pm

கால்பந்து களத்தில் ஸ்டாலின் | ஓலைச்சுவடியில் தேர்தல் அழைப்பிதழ் - Election Clicks

ஈரோடு மொடக்குறிச்சி ஒத்தக்கடை பகுதியில் திமுக வேட்பாளர் பிரகாசத்தை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம். பல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலை பெரிய ஏரி அருகில் இன்று கல்லூரி மாணவர்கள், ஐடி ஊழியர்கள், பொதுமக்கள், மாநகராட்சி ஊழியர்கள் கலந்துகொண்ட 100% வாக்களிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 100% வாக்களிப்பை வலியுறுத்தி, தேர்தல் தேதியை குறிப்பிட்டு ஈரோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வைக்கப்படிருந்த காய்கறி ஓவியம். பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தென் சென்னைக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். நெல்லையில் காவல்துறையினர் தபால் வாக்குகள் பதிவு செய்தனர். வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் பரமக்குடியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ரோடு ஷோ. 100% வாக்களிப்பை வலியுறுத்தி புதுச்சேரி தேர்தல் அதிகாரி குலோத்துங்கன், வீடு வீடாக சென்று விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார். 100% வாக்களிப்பை வலியுறுத்தி திருநங்கைகளுக்கு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மாவட்ட தேர்தல் அதிகாரி வழங்கினார் திருப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் ஒலகடம், செம்புளிச்சாம் பாளையம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். 100% வாக்குப்பதிவு குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஓலைச்சுவடி வடிவில் அழைப்பிதழ் கொடுத்து ஓட்டு போட வாக்காளர்களிடம் விழிப்புணர்வு, தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும் தனியார் வாகனங்களுக்கு ஜி.பி.எஸ். பொருத்தும் பணி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கோவை தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட திமுக வேட்பாளர் ராஜ்குமார் மற்றும் அமைச்சர் TRB ராஜா. ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் அசோக்குமார், திண்டல் பகுதியில் பெண்களிடம் வாக்கு சேகரித்தார்.

விகடன் 16 Apr 2024 6:18 pm

வேங்கைவயல் விவகாரம்: `3 மாதங்களில் விசாரணை முடிக்கப்படும்' - உயர் நீதிமன்றத்தில் காவல்துறை விளக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் அசுத்தம்  செய்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி, திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டைச் சேர்ந்த ராஜ்கமல் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து, கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது. ஒரு நபர் ஆணையத்தின் இடைக்கால அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. வேங்கைவயல் இந்நிலையில் இந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், இந்த வழக்கில் மாநில அரசு தீவிரம் காட்டாததால், கிராம மக்கள், மக்களவை தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 15 மாதங்களாகி விட்டன. புலன் விசாரணையில் ஏன் இவ்வளவு தாமதம்? எப்போது விசாரணை முடிக்கப்படும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு காவல்துறை தரப்பில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. தற்போது குரல் மாதிரி சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதுவரை, 337 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று மாதங்களில் வழக்கின் விசாரணை முடிக்கப்படும் என உறுதி தருகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் இதை பதிவுசெய்த நீதிபதிகள், வழக்கின் புலன் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தி, விசாரணையை ஜூலை 3-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர். அன்றைய தினத்தில் விசாரணை முடிக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். 415 நாள்கள்: முடியவே முடியாத வழக்குப் பட்டியலில் இணைகிறதா வேங்கைவயல் விவகாரம்?!

விகடன் 16 Apr 2024 6:15 pm

வேங்கைவயல் விவகாரம்: `3 மாதங்களில் விசாரணை முடிக்கப்படும்' - உயர் நீதிமன்றத்தில் காவல்துறை விளக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் அசுத்தம்  செய்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி, திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டைச் சேர்ந்த ராஜ்கமல் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து, கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது. ஒரு நபர் ஆணையத்தின் இடைக்கால அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. வேங்கைவயல் இந்நிலையில் இந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், இந்த வழக்கில் மாநில அரசு தீவிரம் காட்டாததால், கிராம மக்கள், மக்களவை தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 15 மாதங்களாகி விட்டன. புலன் விசாரணையில் ஏன் இவ்வளவு தாமதம்? எப்போது விசாரணை முடிக்கப்படும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு காவல்துறை தரப்பில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. தற்போது குரல் மாதிரி சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதுவரை, 337 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று மாதங்களில் வழக்கின் விசாரணை முடிக்கப்படும் என உறுதி தருகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் இதை பதிவுசெய்த நீதிபதிகள், வழக்கின் புலன் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தி, விசாரணையை ஜூலை 3-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர். அன்றைய தினத்தில் விசாரணை முடிக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். 415 நாள்கள்: முடியவே முடியாத வழக்குப் பட்டியலில் இணைகிறதா வேங்கைவயல் விவகாரம்?!

விகடன் 16 Apr 2024 6:15 pm

BeeKeeping: 5 பெட்டியில் ஆரம்பிச்சேன் இப்போ 300+ பெட்டிகள்... தேனீ வளர்ப்பில் அசத்தும் பெண்!

Bee Keeping: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடை அடுத்து உள்ள கருப்ப கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வித்ய ஸ்ரீ. கல்லூரி படிக்கும்போதே தேனீ வளர்ப்பில் ஈடுபட ஆரம்பித்த இவர் இன்று குறிப்பிடத் தகுந்த அளவுக்கான வளர்ச்சியை அடைந்துள்ளார். தேனீ வளர்ப்பில் உள்ள சாதக பாதகங்கள் என்ன... வித்ய ஸ்ரீயின் பயணம் எப்படி இருந்தது? இந்த காணொலியில் பார்க்கலாம்!

விகடன் 16 Apr 2024 6:10 pm

BeeKeeping: 5 பெட்டியில் ஆரம்பிச்சேன் இப்போ 300+ பெட்டிகள்... தேனீ வளர்ப்பில் அசத்தும் பெண்!

Bee Keeping: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடை அடுத்து உள்ள கருப்ப கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வித்ய ஸ்ரீ. கல்லூரி படிக்கும்போதே தேனீ வளர்ப்பில் ஈடுபட ஆரம்பித்த இவர் இன்று குறிப்பிடத் தகுந்த அளவுக்கான வளர்ச்சியை அடைந்துள்ளார். தேனீ வளர்ப்பில் உள்ள சாதக பாதகங்கள் என்ன... வித்ய ஸ்ரீயின் பயணம் எப்படி இருந்தது? இந்த காணொலியில் பார்க்கலாம்!

விகடன் 16 Apr 2024 6:10 pm

News18 Odia launches election special programming line-up ‘Mahamuqabila’

As the 2024 elections approach, News18 Odia is proud to announce its extensive coverage lineup for the 2024 elections under the banner of ‘MAHAMUQABILA (Big Fight)’. With a commitment to providing insightful analysis and in-depth reporting, News18 Odia will be the go-to channel for all election-related news. Ranakshetra 2024 (Battlefield 2024): A dedicated daily news bulletin will keep the viewers informed about the latest political developments at both the state and national levels. The show will be telecasted every day at 8.00 PM Kahile Kahiba Kahuchhi (Satire Show): A weekly political satire show will inject sarcasm and humour into the election discourse featuring renowned Odia satirists, providing a fresh perspective of the political landscape. The show will be aired on Saturdays at 9.00 PM. Hotspot: The show explores the heart of key constituencies and their issues. This show presents a compact travelogue format to delve into local concerns, voices of the people, and the political landscape. The show will be aired daily at 12.00 PM Political Adda: This show will engage in meaningful conversations with policymakers and opinion leaders. Join Orissa's most trusted news team every Wednesday at 9.00 PM as they decode the pressing issues shaping the state. Bhate Ghate Raajniti: This show will feature the News18 Odia team interacting with everyday individuals across various areas and localities. Through these interactions, the aim is to understand the electorate's issues and expectations firsthand. The show will telecast every day at 6.00 PM.Apart from these shows, News18 Odia will soon launch another show ‘Voteyatra’, in which a branded vehicle accompanied by a reporter will travel to various important constituencies of Odisha. The show will highlight local issues, capture the voices of the people, and engage in pre-vote conversations.News18 Odia aims to engage, inform, and empower the viewers with comprehensive coverage of the 2024 elections.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Apr 2024 6:08 pm