மாவீரன் படத்தின் ரிலீஸ் உரிமையை இவர்களிடம்
சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படம் ஜூலை 14ஆம் திகதி வெளியாகும் என செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக சமீபத்தில் தான் சிவகார்த்திகேயன் தனது பகுதியில் டப்பிங் பணியை முடித்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சற்றுமுன் ‘மாவீரன்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் […] The post மாவீரன் படத்தின் ரிலீஸ் உரிமையை இவர்களிடம் appeared first on Vanakkam London .
முதுகெலும்பை நேராக நிமிர்த்தித் தேர்தலை நடத்துங்கள்! –பிரதமரிடம் சஜித் கோரிக்கை
“சுற்றறிக்கைகளை முன்வைக்காமல் அச்சமோ கூச்சமோ இன்றி, முதுகெலும்பை நேராக நிமிர்த்தி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துங்கள்.” – இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடம் கோரிக்கை விடுத்தார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ. உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று (09) பிரதமரிடம் கேள்வி எழுப்பிய போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “மார்ச் 19 ஆம் திகதிக்குப் பின்னர், உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரின் […] The post முதுகெலும்பை நேராக நிமிர்த்தித் தேர்தலை நடத்துங்கள்! – பிரதமரிடம் சஜித் கோரிக்கை appeared first on Vanakkam London .
அமெரிக்கா கழகத்தில் இணையவுள்ள மெஸ்ஸி
அமெரிக்காவின் இன்டர் மிலாமி கழகத்தில் இணையவுள்ள மெஸ்ஸி ஆர்ஜன்டீன நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி பிரான்ஸின் பாரிஸ் செயின் ஜெர்மைன் கழத்தில் இருந்து வெளியேறிய பின் இக் கழகத்தில் இணையவுள்ளதாக அறிவித்துள்ளார். 35 வயதான மெஸ்ஸி மீண்டும் பார்சிலோன கழகம் திரும்புவது பற்றி கூறப்பட்டபோதும் நிதி நியாயத் தன்மை தொடர்பான கட்டுப்பாடு காரணமாக அது சாத்தியமில்லாமல் போயுள்ளது. அதேபோன்று சவூதி அரேபியாவின் அல் ஹிலால் கழகத்தில் இருந்து அவருக்கு பெரும் தொகைக்கு அழைப்பு வந்தது. தாம் […] The post அமெரிக்கா கழகத்தில் இணையவுள்ள மெஸ்ஸி appeared first on Vanakkam London .
காட்டுத் தீயை அணைக்க உற்சாகத்தில் தென்னாப்பிரிக்க வீரர்கள்
தென்னாப்பிரிக்க தீயணைப்பு வீரர்கள் கனடாவில் காட்டுத் தீயை கட்டுப்படுத்த வரவழைக்கப்பட்டுள்ளனர். ஆடிப் பாடி தங்களை உற்சாகப்படுத்திக் கொண்டனர். கனடாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத் தீ பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. காட்டுத் தீயை விரைந்து கட்டுப்படுத்துவதற்காக தென்னாப்பிரிக்காவில் இருந்து 200 வீரர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். Edmonton நகருக்கு வந்தடைந்த வீரர்கள், தங்களது உடைமைகளுடன் விமான நிலையத்திலேயே நடனமாடினர். தீயணைப்பு பணியில் களமிறங்குவதற்கு முன்பாக, தங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளும் விதமாக, தென்னாப்பிரிக்க கொடிகளை ஏந்தியவாறு பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர். The post காட்டுத் தீயை அணைக்க உற்சாகத்தில் தென்னாப்பிரிக்க வீரர்கள் appeared first on Vanakkam London .
இன்றைய (10.6.2023) பெட்ரோல், டீசல் விலை..!
385-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. ஒரு வருடத்திற்கு மேலாக எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இதனால் பல தரப்புகளில் இருந்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகிற நிலையில், தற்பொழுது பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்பொழுது, இந்தியாவில் […]
திருப்பதி கோவில் மீது அடுத்தடுத்து 3 விமானங்கள் பறந்ததால் பரபரப்பு!!
திருப்பதி ஏழுமலையான் கோவில் மீது ஆகம விதிப்படி விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஆளில்லா குட்டி விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த மாதம் மத்திய அரசுக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர்கள் கோவில் மீது பறந்தது. இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினர். இந்த நிலையில் நேற்று அடுத்தடுத்து 3 விமானங்கள் ஏழுமலையான் கோவில் மீது பறந்து சென்றன. இந்த சம்பவம் மீண்டும் திருப்பதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று காலை திருப்பதியில் இருந்து திருமலைக்கு […]
பாக்கும் போதே சும்மா ஜிவ்வுனு ஏறுது
நடிகை சித்தி இத்தானியின் ஹாட் பிக்ஸ் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துப் பேமஸ் ஆனவர் சித்தி இத்னானி. 2016 ல் “கிராண்ட் ஹாலி” என்ற குஜராத்தி திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன் பின் 2018 ல் “ஜம்ப லகிடி பம்பா”…
நடிகை ஐஸ்வர்யா லஷ்மியின் லேட்டஸ்ட் போட்டோஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லஷ்மி. 2017 ல் “நஞ்சுகளுடே நாட்டில் ஓரிடவேல” என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்…
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் கியூட் கிளிக்ஸ்….. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துத் தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். 1996 ல் “ரம்பந்து” என்ற தெலுங்கு படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 2012 ல்…
சேலையில வீடு கட்டவா சேர்ந்து வாசிக்கா
நடிகை கிருத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்… மாடல் நடிகை நடிகையாகத் தனது வாழ்க்கையை தொர்ந்தவர் கிருத்தி ஷெட்டி. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துப் பேமஸ் ஆனார். 17வது வயதில் பாலிவுட்டில் “சூப்பர் 30” என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார்.…
கிராண்ட் லெஹங்காவில் பிரணிதாவின் வேற லெவல் போடோஷுட்
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வலம் வருபவர் பிரணிதா. 2011 ல் அருள்நிதி நடிப்பில் வெளியான “உதயன்” என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து கார்த்தியுடன் “சகுனி” சூர்யாவுடன் “மாஸ்” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.…
அந்நியன் படச் சதாவா இது! இவங்களுக்கு வயசே ஆகாத
தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்துப் பிரபலமானவர் நடிகை சதா. தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “ஜெயம்” படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார். அதன் பின் பிரம்மண்ட இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் “அந்நியன்” படத்தில் சியான் விக்ரமுக்கு…
பிரான்ஸ் பூங்காவில் குழந்தைகளை கத்தியால் குத்திய சிரியா நாட்டு அகதி கைது!!
பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்கே ஆல்ப்ஸ் பிராந்தியத்தில் அன்னெசி நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு பூங்காவிற்கு குழந்தைகள் சுற்றுலா அழைத்து வரப்பட்டிருந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பாக சிலர் உடன் வந்திருந்தனர். பூங்காவில் குழந்தைகள் உற்சாகமாக விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவன் கையில் கத்தியுடன் பூங்காவிற்குள் நுழைந்தான். திடீரென அவன் அங்கிருந்த சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை சரமாரியாக கத்தியால் குத்த தொடங்கினான். இதில் கத்திக்குத்து விழுந்த குழந்தைகள் வலி பொறுக்க முடியாமல் அலறி […]
ஒடிசா ரெயில் விபத்து –பலியானவர்கள் உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பள்ளிக் கட்டிடம் இடிப்பு!!
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கடந்த 2-ம் தேதி 3 ரெயில்கள் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் 288 பேர் பரிதாபமாக பலியாகினர். ரெயில் பெட்டிகளில் சிக்கியிருந்த உடல்களை மீட்புப் படையினர் அகற்றியதும், அந்த உடல்கள் விசாரணைக்காக பகாநகா பஜார் கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் வைக்கப்பட்டு இருந்தன. அந்தப் பள்ளியின் 3 அறைகளில் உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. பள்ளி அறை ஒன்றிலேயே பிரேத பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. மூன்று அறைகளில் வைக்கப்பட்டிருந்த உடல்கள் 2 நாட்கள் அங்கேயே […]
சென்னை பல்கலைக்கு கருணாநிதி பெயர்?: பரிசீலிக்கிறோம் என்கிறார் முதல்வர் ஸ்டாலின்
...
சர்ச்சைக்குரிய கற்பழிப்பு சட்டத்தை ரத்து செய்தது பஹ்ரைன்!!
பஹ்ரைன் நாட்டில் கற்பழிப்பில் ஈடுபட்ட நபர், கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தால். அவர் தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. இதனால் இந்த சட்டத்தை ரத்து செய்வதற்கான மசோதா பஹ்ரைன் ஷுரா கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஒருமித்த கருத்தோடு ஆதரவாக வாக்களிக்க, மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டம் ரத்து செய்யப்பட்டது. இனிமேல், கற்பழிப்பில் ஈடுபட்ட நபர் பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்து கொள்ள […]
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு கொலை மிரட்டல்!!
நாடாளுமன்ற உறுப்பினரும், சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலே தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் குழு ஒன்று, மும்பை போலீஸ் கமிஷனர் விவேக் ஃப்ன்சல்கரிடம், சரத் பவாருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்தனர். அப்புகாரில், மூட நம்பிக்கைகளுக்கு எதிராக போராடியவரான நரேந்திர தபோல்கர், 2013-ம் ஆகஸ்ட் 20ம்தேதி காலை நடைபயிற்சி மேற்கொள்ளும் பொழுது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். நரேந்திர தபோல்கருக்கு ஏற்பட்ட […]
லெபனான்- இஸ்ரேல் எல்லையில் போராட்டக்காரர்கள் கண்ணீர் புகைக்குண்டு வீசி விரட்டியடிப்பு!!
இஸ்ரேல்- லெபனான் எல்லையில் கடந்த புதன்கிழமை இஸ்ரேல் ராணுவம் புல்டோசர் கொண்டு பள்ளம் தோண்டி கொண்டிருந்தது. அப்போது ஒரு முதியவர் எதிர்ப்பு தெரிவித்தபோது, புல்டோசர் தோண்டிய மண்ணில் அவரது கால் சிக்கிக் கொண்டது. புல்டோசரை கொண்டு முதியவரை ஏற்ற முயற்சி செய்தனர். அப்போது ஐ.நா. அமைதிப்படையைச் சேர்ந்த வீரர் இடைமறித்து அந்த முதியவரை காப்பாற்றினார். இந்த நிலையில் இன்று அந்தப்பகுதியில் போராட்டக்காரர்கள் திடீரென ஒன்று கூடி இஸ்ரேல் ராணுவம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் போராட்டக்காரர்கள் […]
கண்ணூர் அருகே வனப்பகுதியில் உள்ள சாலையில் குட்டிபோட்ட காட்டு யானை!!
கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் உள்ள இருட்டி காட்டுப்பகுதியில் நேற்றிரவு காட்டு யானை ஒன்று பிரசவ வலியால் துடித்தது. சிறிது நேரத்தில் அந்த யானை ஒரு குட்டியை ஈன்றெடுத்தது. இக்காட்சிகள் சாலையில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அதில் குட்டி போட்ட யானை பின்னர் தனது குட்டியை பிற யானைகள் துணையுடன் அருகில் உள்ள வனப்பகுதிக்கு தள்ளி சென்றது. இக்காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சுற்றுலா சென்ற மகனை விழுங்கிய சுறா –தந்தையின் கண் முன்னே நடந்த பயங்கரம்!!
ரஷ்யாவை சேர்ந்தவர் விளாடிமிர் போபோவ் (23). இவர் தனது தந்தையுடன் எகிப்துக்கு சுற்றுலா சென்றுள்ளார். ஹர்கடா என்னும் பகுதியில் உள்ள கடற்கரைக்கு விளாடிமிர் சென்றிருந்தார். கடலில் நீந்திக் கொண்டிருந்த அவரை, கரையிலிருந்து தந்தை கவனித்துக் கொண்டிருந்திருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த ஒரு சுறா, விளாடிமிரை கடுமையாகத் தாக்கியது. இதைக் கண்ட சுற்றுலாப் பயணிகள் அலறி கூச்சலிட்டனர். சில நிமிடங்களில் தந்தையின் கண் முன்னேயே விளாடிமிரை முழுங்கியது சுறா. இதுதொடர்பான் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி […]
ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்க விபத்தில் 3 பேர் பலி –பலர் சிக்கியுள்ளதால் அச்சம் !!
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தின் பவ்ரா கோலியரி பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரத் கோக்கிங் நிலக்கரி சுரங்கம் இன்று காலை திடீரென சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் 3 பேர் பலியானதாகவும், மேலும் பலர் சிக்கியுள்ளதாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு மீட்புக்குழு விரைந்துள்ளது. அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என போலீசார் தெரிவித்தனர்.
``நாங்க பெத்தப் பிள்ளைக்கு, ஸ்டாலின் பெயர் வைக்க வர்றாரு..! - சேலத்தில் இ.பி.எஸ் பேச்சு
சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, கல்லபாளையம் பிரிவு சாலையில், எடப்பாடி நகர அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட கழகக் கொடியை அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார். பின்னர் பேசிய அவர், “சாதாரண தொண்டனும் ஒரு கட்சியின் உயர்மட்ட பதவிக்கு வரமுடியும் என்பதற்கு அ.தி.மு.க-வே ஒரு முன் உதாரணம். காரணம் நாங்கள் தி.மு.க-வைப்போன்று அடிமைகளுக்கான கட்சி நடத்தவில்லை. இந்த விடியா தி.மு.க-வின் இரண்டாண்டுக்கால ஆட்சியில் ஏதாவது மக்களுக்கு நல்லது நடந்துள்ளதா என்றால் ஒன்றுமே இல்லை. மக்களின் பணத்தை எவ்வாறு பதுக்குவது, வீணடிப்பது என்பதிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர். நானும் பல மேடைகளின் மூலம் தமிழக முதல்வரிடம் கேட்டுவிட்டேன். அமைச்சர் பி.டி.ஆர் சொன்ன 30 ஆயிரம் கோடி எங்கே போனது என்று, ஆனால் இதுவரை தி.மு.க சார்பில் எந்தவித விளக்கமோ, பதிலோ தரவில்லை. இந்த முதல்வர் ஒரு பொம்மை முதல்வர் என்பதை அடிக்கடி நிரூபித்துவருகிறார். காரணம் இவருக்குக் கீழ் என்ன நடக்கிறது என்று தெரியாது. என்ன நடவடிக்கை எடுப்பது என்பதுகூட தெரியாமல் இருந்து வருகிறார். எடப்பாடி பழனிசாமி அதன் விளைவுதான் தமிழகத்தில் ஆங்காங்கே, கொலை, கொள்ளை, போதை என்று குற்றச் சம்பவங்கள் பெருகி வருகின்றன. முதல்வர் காவல்துறை என்னும் துறையைக் கையில் வைத்திருந்தால் மட்டும் போதாது, அதனை செயல்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும். மாட்டுவண்டி ஓட்டுபவன் ஒழுங்காக ஓட்டினால்தான் மாடு ஒழுங்காகச் செல்லும். குற்றத்தைத் தடுக்க வேண்டிய காவலர்களே கடைகளில் சென்று அடித்துப் பிடுங்கி திண்கிறார்கள். இதிலிருந்தே தெரிந்துகொள்ள வேண்டியதுதான் நாம் இந்த ஆட்சியின் சிறப்பை. சேலத்திற்கு முதல்வர் வருகிறார் என்று கேள்விப்பட்டேன். எதற்கு வருகிறார் அவர், சேலத்திற்காக எதாவது திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி உள்ளாரா என்றால், ஒன்றுமே இல்லை. நாங்கள் எங்களது ஆட்சியில் கட்டத் தொடங்கிய பாலத்தையும், பஸ் ஸ்டாண்டையும் திறந்து வைக்க வருகிறார். இது எப்படி இருக்கிறது என்றால், நாங்க பெத்த புள்ளைக்கு ஸ்டாலின் பெயர் வைப்பதா... எங்களது ஆட்சியிலாவது மக்களுக்கான திட்டங்கள் அத்தனை ஏற்படுத்தியிருந்தோம். ஆனால் இந்த ஆட்சியில் மக்களுக்கான திட்டங்களைத் தவிர்த்துவிட்டு, தங்கள் குடும்பத்துக்கான திட்டத்தை மட்டும்தான் வகுத்து வருகிறார்கள். எழுதாத பேனாவுக்கு எதற்கு சிலை அமைக்க வேண்டும். இதெல்லாம் யாருடைய பணம், முதல்வருடையதா அல்லது முதல்வரின் குடும்பத்தினருடையதா... மக்களின் வரிப்பணத்தில் செய்ய எப்படி முதல்வருக்கு தைரியம் வந்தது. இன்று லோக்கல் சரக்கு உருவானதற்கு தி.மு.க-தான் காரணம். ஒரு குவாட்டர் பாட்டில் வாங்கினால்கூட அதற்கு கூடுதலாக 10 ரூபாய் லஞ்சம் கொடுக்கவேண்டியுள்ளது. அப்புறம் குடிமகன்கள் என்ன செய்வார்கள்... அவர்களே காய்ச்சிக் குடிச்சுக்கலாம், இல்லன்னா காய்ச்சுரவங்ககிட்ட போய் குடிச்சுகலாம்னுதான் நினைப்பாங்க. தமிழ்நாட்டில் மட்டும் 6 ஆயிரம் பிராந்தி கடைகள் இருக்கு. 5,008 பார்கள் இருக்கு. இதில் 4,000 பார்கள் அனுமதியே இல்லாத பார்கள். ஏன் இதெல்லாம் முதல்வர் கண்ணுக்குத் தெரியலையா. இந்தக் கேள்விய எதிர்க்கட்சியா இருந்து நாங்க கேட்க ஆரம்பித்தபோதுதான், சும்மா கண் துடைப்பு வேலைக்காக சேலத்தில் 27 பார்கள் மூடியுள்ளதாக கணக்கு காட்டியுள்ளனர்” என்றார். சேலம்: முன்விரோதத்தில் கொலைசெய்ய வந்த ரெளடி... அடித்துக் கொன்ற தந்தை - மகன்கள்!
பெலாரஸில் அடுத்த மாதம் முதல் அணுஆயுதங்கள் குவிக்கப்படும்: புதின்!!
உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையில் போர் நடைபெற்று வருகிறது. முதலில் உக்ரைனை எளிதாக நினைத்தது ரஷியா. சூழ்நிலை அவ்வாறு அமையவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கி வருவதால் உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியபோது கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி, உக்ரைன் நாட்டிற்குள் ஊடுருவ பெலாரஸ் பகுதியை ரஷியப் படைகள் பயன்படுத்தியன. ஆயுதங்களையும் குவித்து வைத்தது. இந்த நிலையில் இன்று ரஷிய அதிபர் புதின், பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவை […]
அமர்நாத் யாத்திரை –பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமித்ஷா ஆலோசனை!!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை ஜூலை மாதம் 1-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை மொத்தம் 62 நாட்கள் நடைபெறுகிறது. இந்நிலையில், அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு உள்துறை மந்திரி […]
பிந்திய சாம் அன்கோவின் சீற்றங்கள்!
அரசாங்கத்தினால் பேச்சுவார்த்தை என்ற போர்வையில் தொடர்ந்தும் ஏமாற்றப்படுவதை சகித்துக் கொள்வதற்கு நாங்கள் தயாராக இல்லை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனாக சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேரடியாக தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழலை மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதன், எம்.ஏ.சுமந்திரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சாணக்கியன், கலையரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். அரச தரப்புச் சார்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வெளியுவுத்துறை அமைச்சர் அலிசப்ரி, சட்டமா அதிபர், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் சாகல ரத்ன நாயக்கர் கலந்து கொண்டனர். இக் கலந்துரையாடலின் ஆரம்பத்திலேயே கருத்து தெரிவித்த இரா.சம்பந்தன், நீண்ட காலமாக அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுகின்றோம். அதை செய்கின்றோம். இதை செய்கின்றோம் என்று கூறி எங்களை நீங்கள் பொறுமையின் எல்லை வரை கொண்டு சென்றுள்ளீர்கள். இனியும் நாங்கள் சகித்துக் கொண்டிருக்கலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நாங்கள் இன அழிப்புக்கு உட்படுத்தப்பட்ட இனம். எங்களுடைய சுயநிர்ணய உரிமையை தொடர்பில் வெளிப்படையான முடிவை நாம் எடுக்க வேண்டிய நிலைக்கு வந்திருக்கின்றோம். ஆகவே தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய காலகட்டத்தில் நாங்களே வலிந்து இந்த சந்திப்பை ஏற்படுத்தியிருந்தோம். நாங்கள் இது தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கப் போகின்றோம். நீங்கள் செய்வதாக தெரிவித்த எந்த செயற்பாடுகளையும், இதுவரை செய்யவில்லை என்று சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜூலை மாத இறுதிக்குள் இரண்டு நாட்கள் பேசி மிக முக்கியமான விடயங்களுக்கு தீர்வை காண்போம். அதனடிப்படையில் அதன் பின்னரும், தீர்வு காணாவிடின் என்னை நீங்கள் பேசுங்கள். அதன் பின்னர் ஒரு முடிவுக்கு வாருங்கள் என தெரிவித்தார். ஜனாதிபதியின் கருத்தின் படி மாவட்ட சபை சம்பந்தமான கருத்துக்களை அவர் முதன்மைப்படுத்தியதை அறியமுடிகின்றதாக அச் சந்திப்பில் இருந்த எம்.பி ஒருவர் தெரிவித்தார். காணி விடுவிப்பு தொடர்பில்... காங்கேசன்துறை தொகுதியில் உள்ள மயிலட்டி, தையிட்டி போன்ற மக்களின் காணிகள் விடுவிக்கப்படாமல் இராணுவம் தம்வசம் வைத்துள்ளது. மேலும் கிளிநொச்சியின் நகரப்பகுதியில் 40 வீதமான காணிகள் இராணுவத்தினரிடமே உள்ளது. கிளிநொச்சியில் நூலகம் அமைப்பதாக இருந்தாலும் சரி, கலாச்சாரம் மண்டபம் அமைப்பதற்கு காணிகளை தெரிவு செய்ய முடியாத நிலை உள்ளது. உங்களது காலத்தில் அதனை விடுவிப்பதாக கூறினீர்கள். இருப்பினும் இன்னமும் இக் காணிகள் விடுவிக்காமல் இருப்பது ஏன் என்று ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த ஐனாதிபதி நாங்கள் இரண்டு மூன்று தொகுதிகளாக காணி விடுவிப்புக்களை செய்வதாக உத்தேசித்துள்ளோம். முதல் கட்டமாக உடனடியாக விடுவிக்க கூடிய காணிகளை மக்களுக்கு மீள வழங்குவது, அடுத்ததாக விடுவிக்க கூடிய காணிகள் தொடர்பில் தீர்மானிப்பது, படையினரின் தேவைக்குள்ள விடுவிக்க முடியாத காணிகளுக்கு பதிலாக நஷ்ட ஈட்டை வழங்குவதுடன், மாடி வீடுகளை அமைத்து மக்களுக்கு வழங்குவது என்றார். தேர்தல் நடத்துவது குறித்து தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் அன்றாட பிரச்சினைகள் மற்றும் அரசியல் அதிகார பிரச்சினைக்கும் உடனடி தீர்வாக மாகாண சபை தேர்தலை நடத்தி அதன் ஊடாக சில பிரச்சினைகளையாவது தீர்க்க முடியும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் தேர்தல் நடத்துவதற்கான எண்ணத்தை ஜனாதிபதி கொண்டிருக்கவில்லை. இடைக்கால நிர்வாகத்தை உருவாக்குவதற்கான யோசனையை அவர் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்த பதில் கருத்துக்களின் இருந்த அறிய முடிந்ததாக அந்த எம்.பி தெரிவித்தார். இந்நிலையில் ஜனாதிபதியிடம் மலேசியாவின் பினாங்கில் உள்ளது போன்ற இடைக்கால நிர்வாகத்தை நீங்கள் யோசிக்கிறீர்களா? அல்லது ஒவ்வொரு மாகாணத்திற்கும் தனித்தனி இடைக்கால நிர்வாகம் என கேள்வியெழுப்பியபோது ஒவ்வொரு மாகாணத்திற்கும் தனித்தனி இடைக்கால நிர்வாகம் என்று ஜனாதிபதி தெரிவித்தார். இருப்பினும் இது காலத்தை மேலும் இழுத்தடிக்கும் முயற்சி என்று வெளிப்படையாக் ஜனாதிபதியிடம் கலந்துரையாடலில் பங்கு கொண்டவர்களால் தெரிவிக்கப்பட்டது. மாகாவலி காணி அபகரிப்பு மகாவலி ஜே வலயம் எச் வலயம் என்பவற்றை உடனடியாக நிறுத்துமாறு தான் பணித்துள்ளதாக ஜனாதிபதி கூறினார். விகாரை அமைப்பு தொல்பொருள் திணைக்களம் திரியாய் பகுதியில் விகாரை அமைக்க முயற்சிப்பது தொடர்பாக பேசப்பட்டபோது. மக்களுக்கே அந்த காணிகளை வழங்க வேண்டும் என தொல்லியல் திணைக்கள பணிப்பாளருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டார். காணமல் ஆக்கப்பட்டார் தொடர்பில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சிலர் பதிவுகளை மேற்கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு சில நிவாரணங்களை வழங்குவதற்கு நாங்கள் தீர்மானத்திருக்கின்றோம் என ஐனாதிபதி தெரிவித்தார். இதன் போது காணமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் ஒரு தீர்வினை காண்பதற்கு, சர்வதேசத்தின் உதவிகள் அல்லது, உலக நாடுகளின் நீதிபதிகளின் பங்களிப்புக்கள் ஏதேனும் உள்வாங்கப்படுவது குறித்து அரசு தீர்மானங்களை கொண்டுள்ளதா? ஏன வினாவினோம். இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, அவ்வாறான ஜோசனைகள் இல்லை என்றார்.
வேலூரை மிரட்டிய திடீர் புயல்.. கனமழை.. தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன காரணத்தை பாருங்க..
வேலூரில் பலத்த மழை பெய்து வந்த நிலையில், திடீரென பயங்கர புயலும் வீசியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தனக்கு பின்னராக பிரதிநிதித்துவப்படுத்திய கட்சி முக்கியஸ்தரை கைவிட்டுள்ளார். தனது பிரத்தியேக இணைப்பாளராகவும், திருகோணமலை மாவட்டத்தில் தமது கடமைகளை முன்கொண்டு செல்வதற்காகவும் கடந்த ஐந்தாம் திகதி தொடக்கம் திருகோணமலை நகராட்சி மன்றத்தின் முன்னாள் நகர பிதா என்.இராசநாயகம் என்பவரை நியமித்துள்ளார். அதற்கான உத்தியோகபூர்வ கடிதங்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், திருகோணமலை மாவட்ட அரச அதிபருக்கும் சம்பந்தன் அனுப்பியுள்ளார். சம்பந்தன் உடல் நிலை காரணமாக தற்போது கொழும்பில் தங்கியுள்ளதால் அவரின் கடமைகளை கனடா நாட்டிலிருந்து தாயகம் திரும்பியிருந்த குகதாசன் மேற்கொண்டிருந்தார். ஆனால் கடந்த உள்ளூராட்சி சபை தேர்தல் வேட்பாளர் தெரிவில் சம்பந்தனால் முன்மொழியப்பட்ட வேட்பாளர் பெயர்களை குகதாசன் நிராகரித்திருந்தார். எம்.ஏ.சுமந்திரனின் வழிநடத்தலின் படி குகதாசன் செயற்பட்டதாக பின்னர் தகவல்கள் வெளியாகியிருந்தது. தமிழரசு கட்சியின் மத்திய குழுவில் திருகோணமலை உள்ளூராட்சிசபை வேட்பாளர் தெரிவு சம்பந்தமாக ஒரு குழுவை அமைத்து ஆராய்ந்து அறிக்கை தருமாறு கோரியிருந்தார். இந்த நிலையில் புதிய கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை அண்மையில் சுமந்திரன் - குகதாசன் தரப்பினர் சந்தித்திருந்தமையினையடுத்தே ஆள் மாற்றம் நடந்துள்ளதாக தெரியவருகின்றது.
யாழ்ப்பாணம் அருள்மிகு வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தின் தடைப்பட்ட மகோற்சவத்தினை இலங்கை காவல்துறை பாதுகாப்புடன் ஆரம்பிக்குமாறு யாழ் மாவட்ட நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது. அதேவேளை ஆலய உற்சவத்தினை குழப்ப முற்படுபவர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் பூசகர்களிடையே இடம்பெற்ற முரண்பாடு காரணமாக இன்றைய தினம்(09) காலை 10 மணியளவில் ஆலயத்தின் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருந்த நிலையில் தடைப்பட்டிருந்தது. இந் நிலையில் வழக்கு நீதிமன்றில் இன்று வழக்கு மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் இன்று மாலை 5 மணிக்கு ஆலயத்தின் தடைப்பட்ட மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது, யாழ்.குடாநாட்டில் பல ஆலயங்களது வழிபாட்டிட பிரச்சினைகள் நீதிமன்ற மற்றும் காவல்நிலைய படியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
WTC Final Day3: வலுவான நிலையில் ஆஸ்திரேலியா… 295 ரன்கள் முன்னிலை.!
இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 123/4 ரன்கள் எடுத்துள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்ற நிலையில் ஆஸ்திரேலியா, இந்திய அணியை 296 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்தது. முன்னதாக ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் குவித்திருந்தது, இதை எடுத்து 173 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணியில் தொடக்கத்தில் வார்னர்(1) மற்றும் க்வாஜா(13) ரன்களுக்குள் […]
WTC Final Day3: வலுவான நிலையில் ஆஸ்திரேலியா… 295 ரன்கள் முன்னிலை.!
இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 123/4 ரன்கள் எடுத்துள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்ற நிலையில் ஆஸ்திரேலியா, இந்திய அணியை 296 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்தது. முன்னதாக ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் குவித்திருந்தது, இதை எடுத்து 173 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணியில் தொடக்கத்தில் வார்னர்(1) மற்றும் க்வாஜா(13) ரன்களுக்குள் […]
மாதம் ரூ.15,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை..! 12th முடித்திருந்தால் போதும்..உடனே விண்ணப்பிங்க..!
AAICLAS நிறுவனம் காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. AAI கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலிட் சர்வீசஸ் கம்பெனி லிமிடெட் (AAICLAS), அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தேவை மற்றும் செயல்திறன் அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு நிலையான கால ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பணிகண்டங்களை நிரப்ப ஆற்றல் மிக்க விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை வரவேற்கிறது. பதவி: AAICLAS நிறுவனம், பாதுகாப்பு ஸ்கிரீனர் பணியில் காலியாக உள்ள 60 பணியிடங்களை நிரப்ப உள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் […]
மாதம் ரூ.15,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை..! 12th முடித்திருந்தால் போதும்..உடனே விண்ணப்பிங்க..!
AAICLAS நிறுவனம் காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. AAI கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலிட் சர்வீசஸ் கம்பெனி லிமிடெட் (AAICLAS), அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தேவை மற்றும் செயல்திறன் அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு நிலையான கால ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பணிகண்டங்களை நிரப்ப ஆற்றல் மிக்க விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை வரவேற்கிறது. பதவி: AAICLAS நிறுவனம், பாதுகாப்பு ஸ்கிரீனர் பணியில் காலியாக உள்ள 60 பணியிடங்களை நிரப்ப உள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் […]
குருந்தூர் மலையில் விகாரை நிர்மாணப்பணிகள் பூரணப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குருந்தூர் மலையில் பௌத்தவழிபாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மேலும் மூன்று மாதங்களிற்கு பின்போடப்பட்டுள்ளது. முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன் மற்றும், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோருக்கு எதிராக பௌத்ததேரர்களால் தொடரப்பட்ட வழக்கே எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கானது நேற்று (08) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலேயே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில், கடந்த 2022 ஜீன் மாதம் முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி, 'கபோக்'கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை நிர்மாணிப்பதற்கும், அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலசத்திற்குரிய விசேட பூசைவழிபாடுளை மேற்கொள்வதற்குமான முயற்சிகள் நடந்திருந்தன. பௌத்தபிக்குகள் மற்றும், பௌத்தாலோக நற்பணிமன்றம், தென்னிலங்கையைச் சார்ந்த பெரும்பாண்மை இனத்தவர்கள், இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில் முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி மேற்கொள்ள இந்த முயற்சிக்கு எதிர்ப்புத்தெரிவித்து குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர், பொதுமக்கள் ஜனநாயக ரீதியிலான போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன்; உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே வழக்குடன் தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் மற்றும், வினோ நோகராதலிங்கம் ஆகியோரும் அடுத்த தவணையின்போது மன்றில் முன்னிலையாகவேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சிறுவனின் மரணம் தொடர்பில் ஒருவர் சிக்கினார் !!
வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுவனின் மரணம் தொடா்பில் சந்கேத்தின் போில் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா். சம்பவம் இடம்பெற்ற இடத்தில் புல் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த 51 வயதான சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளாா். முல்லேரியா, ஹல்பராவ பிரதேசத்தில் வெட்டு காயங்களுடன் சிறுவனின் சடலம் ஒன்று நேற்று (08) பிற்பகல் மீட்கப்பட்டு இருந்தது.. மாலபே – ஹல்பராவ பகுதியை சோ்ந்த சுமாா் 5 அரை வயதான சிறுவனே உயிாிழந்துள்ளதாக பொலிஸாா் தொிவித்துள்ளனா். சிறுவனின் தந்தை குடும்பத்தை விட்டு பிாிந்து […]
ஓவல் மைதானத்தில் வரலாறு படைத்த லார்ட் ஷார்துல்…
லண்டன் ஓவல் மைதானத்தில் ஷார்துல் தாக்குர் தொடர்ச்சியாக 3 அரைசதமடித்து புதிய சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 296 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதில் இந்திய அணி இந்த ஸ்கோரை எட்டும் என்று யாரும் நினைத்து பார்க்கவில்லை. முன்னணி வீரர்கள் சொதப்பிய நிலையில் ஜடேஜா, ரஹானே மற்றும் ஷார்துல் தாக்குர் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டு கொண்டு […]
சச்சின் பைலட் நாளை மறுதினம் தனிக்கட்சி தொடங்குகிறாரா? –மறுப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்!!
ராஜஸ்தான் முதல் மந்திரியாக அசோக் கெலாட் பதவி வகித்து வருகிறார். ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில் இருந்து இன்று வரை உட்கட்சி மோதல் ஓயவே இல்லை. முதல் மந்திரியாக அசோக் கெலாட்டும், துணை முதல் மந்திரியாக சச்சின் பைலட்டும் அறிவிக்கப்பட்ட போதும் உட்கட்சி பூசல் முடிவுக்கு வரவில்லை. அசோக் கெலாட், காங்கிரஸ் மேலிடத்தின் முழுமையான ஆதரவால் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களை ஓரம் கட்டினார். ஒருகட்டத்தில் கொந்தளித்துப்போன சச்சின் பைலட் […]
திருவாரூரில் பரபரப்பு: ஜேசிபி ஓட்டுநர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி... பகீர் பின்னணி!
திருவாரூர் அருகே நகராட்சி ஆணையர் லஞ்சம் கேட்பதாக கூறி ஜேசிபி ஓட்டுநர் குடும்பத்துடன் டீசல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மூன்று நாட்களாக நகராட்சி ஆணையர் வரவில்லை என நகர்மன்ற தலைவர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
உலகை அதிரவைத்த உண்மை சம்பவம்!! (வினோத வீடியோ)
உலகை அதிரவைத்த உண்மை சம்பவம்
தண்ணீர் மட்டும் பருகுவதில் ஏற்படும் பக்கவிளைவுகள் !! (மருத்துவம்)
நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் தண்ணீர் மட்டும் பருகுவதில் நன்மைகளுடன், பக்கவிளைவுகளும் உள்ளன. அதிக எடை கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு தண்ணீர் விரதம் உதவியாக இருக்கும். தண்ணீர் விரதம் எடை இழப்புக்கு வழிவகுக்கும். இரத்த அழுத்த அளவை ஒழுங்குபடுத்தவும் செய்யும். மாதத்தில் ஒருநாள் தண்ணீர் விரதத்தை கடைப்பிடிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கு நல்லது. இறந்த செல்களை அகற்றி, புதிய செல்கள் தோன்றுவதற்கும் வித்திடும். ஆனால், நீரிழிவு நோயாளிகள், இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பவர்கள், […]
புத்தமதத்துக்கு இந்தியா முக்கியத்துவம் அளிப்பது ஏன்? (கட்டுரை)
இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உதித்த புத்த நெறியின் வரலாறானது, கி.மு 5ஆம் நூற்றாண்டில் ஆரம்பமாகின்றது. பண்டைய மகத நாட்டில் (இப்போது பீகார், இந்தியா), புத்தரின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டு பௌத்தம் உதித்தது. வரலாற்றுக்காலத்தில், பௌத்தம் ஆசியக்கண்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் அரசமதமாக நிலவி இருக்கின்றது. மத்திய, கிழக்கு, தென்கிழக்கு ஆசியா முழுவதும் இன்றும் தேரவாத, மகாயான மற்றும் வச்சிரயான பௌத்த மரபுகளைக் காணமுடியும். புத்தர் தன் வாழ்வின் நாற்பத்தைந்து ஆண்டுகளை, மத்திய இந்தியாவின் கங்கை சமவெளி , பகுதியிலேயே […]
கொவிட், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த விசேட குழுக்கள் நியமனம்!
இலங்கைக்குள் கொவிட் – 19 பரவல் மற்றும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சர்கள் குழு மற்றும் நிபுணர் குழுவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார். 2023 ஜூன் மாதம் 22 திகதியிட்ட எண். 23/இதர/026 இன் படி, அமைச்சரவை தீர்மானத்திற்கு ஏற்ப இந்தக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையிலான அமைச்சர்கள் குழுவில் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் உட்பட 8 பேர் அங்கம் வகிக்கின்றனர். நாட்டில் கொவிட்-19 மற்றும் […] The post கொவிட், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த விசேட குழுக்கள் நியமனம்! appeared first on Vanakkam London .
திருச்சி: முசிறியில் செல்போன் டவர் அமைக்க மக்கள் எதிர்ப்பு... திடீர் போராட்டத்தால் பரபரப்பு!
திருச்சி மாவட்டம், முசிறி சாலியர் தெருவில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் பணியிடைநீக்கம்…பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.!
தமிழகப்பள்ளி மாணவர்கள் தேசிய விளையாட்டுப்போட்டிகளுக்கு கலந்து கொள்ளாத விவகாரத்தில் உடற்கல்வி ஆய்வாளர் சஸ்பெண்ட். பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில், தமிழகம் சார்பில் பள்ளிமாணவர்கள் தேர்வு செய்யப்படாதது குறித்து பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்து வந்தன. இந்த நிலையில் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் கலந்து கொள்வது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பியும் அதனை முறையாக நடவடிக்கை எடுக்காத முதன்மை மாநில உடற்கல்வி ஆய்வாளர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். மாணவர்கள் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது […]
ஆண் முதலையே இல்லாமல் கருவுற்ற பெண் முதலை.. இப்படி ஒரு காரணம் இருக்கா?
ஆண் முதலையின் துணையில்லாமல் பெண் முதலை கருவுற்று முட்டை போட்டிருப்பது பெரும் அதிசயமாக கருதப்படுகிறது.
யாழ்.வண்ணை ஶ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய கொடியேற்றம்!! (PHOTOS)
யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் கொடியேற்றம் இன்று(09.06.2023) மாலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் யாழ் அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளி அம்மன் மகோற்சவத்தினை உடன் ஆரம்பிக்குமாறு யாழ் நீதவான் நீதிமன்றம் கட்டளை!!
நயன் - விக்கிக்கு வாழ்த்து சொன்ன இரட்டை குழந்தைகள்: இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாங்களா..!
முதல் வருட திருமண நாளை கொண்டாடும் விக்னேஷ் சிவன், நயன்தாராவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர் அவர்களின் இரட்டை குழந்தைகள்.
ஜுலை முதலாம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தில் தரம் ஒன்பதிற்குட்பட்ட மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் தனியார் வகுப்புக்களை நடாத்துவதை நிறுத்த தீர்மானம் எடுக்கப்பட்டது. பாடசாலை கல்விக்கு மேலதிகமாக வாரத்தில் ஏழு நாட்களும் ஓய்வின்றிக் கல்விச் செயற்பாட்டில் ஈடுபடுவதனால் மாணவர்களுக்கும் சமுதாயத்திற்கும் ஏற்படும் சாதக மற்றும் பாதக விளைவுகளும் எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்களும் தொடர்பாக தனியார் கல்வி நிலையங்களுக்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரனின் தலைமையில் இன்று(09) காலை […]
வெங்காய செய் கையினை இலகுவாக்கும் வகையில் வெங்காயம் நடுகை செய்யும் இயந்திரம்!! (PHOTOS)
வெங்காய செய் கையினை இலகுவாக்கும் வகையில் வெங்காயம் நடுகை செய்யும் இயந்திரம் ஒன்றினை அச்சுவேலியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் உருவாக்கியுள்ளார். அச்சுவேலி பகுதிகளை சேர்ந்த விவசாயி ஒருவர் இரண்டு வருடங்களுக்கு மேலாக லாண்ட் மாஸ்டர் இயந்திரத்தை பயன்படுத்தி வெங்காயத்தை நடுகை செய்யும் இயந்திரம் ஒன்றினை உருவாக்கி அதன் மூலம் செலவினங்களை குறைத்து வெங்காயத்தினை நடுகை செய்யும் முறையினை கண்டுபிடித்துள்ளார். இதனூடாக வெங்காயத்தினை நடுகை செய்வதற்கு ஏற்படும் செலவீனத்தை பல மடங்கு குறைத்து அதன் ஊடாக பல ஏக்கர் […]
தமிழகம் உள்பட நாடு முழுவதும் 50 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி!!
தமிழ்நாட்டில் 3 மருத்துவ கல்லூரிகள் உள்பட நாடு முழுவதும் 50 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம் மருத்துவ படிப்பிற்கு கூடுதலாக 8,195 இளங்கலை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை 94 சதவீதம் அதிகரித்து, தற்போது 99,763 ஆக அதிகரித்துள்ளது. இந்த 50 புதிய மருத்துவ கல்லூரிகளில் (30 அரசு மற்றும் 20 தனியார்) கல்லூரிகளாகும். அதன்படி, தெலுங்கானா, ராஜஸ்தான், தமிழ்நாடு, ஒடிசா, நாகாலாந்து, மகாராஷ்டிரா, அசாம், கர்நாடகா, குஜராத், […]
போனகானி எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் ராஜு போனகானி தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் ‘ரேவ் பார்ட்டி’. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, பின்னணி வேலைகள் தொடங்கியுள்ள
கண்மாயில் முறைகேடாக மண் அள்ளிய கும்பல்; லாரிகளைச் சிறைப்பிடித்து போலீஸில் ஒப்படைத்த எம்.எல்.ஏ!
மதுரை முதல் செங்கோட்டை வரை புதிதாக நான்குவழிச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்குத் தேவைப்படும் மண், ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து கொண்டுவரப்படுகிறது. இந்த நிலையில் நான்குவழிச் சாலை பணிகளுக்காக, ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே பிள்ளையார்குளம் ஊராட்சிக்குட்பட்ட துலுக்கன்குளம் கன்மாயில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவதாகப் புகார் எழுந்தது. இதுபற்றி தகவலறிந்த ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், உடனே கண்மாய்க்குச் சென்று திடீர் ஆய்வு நடத்தினார். லாரி அப்போது, வேறொரு தாலுகாவில் மண் அள்ளுவதற்காக வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி முறைகேடாக ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதி கண்மாயில் மண் அள்ளியது தெரியவந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, முறைகேடாக மண் அள்ளி வந்த லாரிகளை மான்ராஜ் எம்.எல்.ஏ சிறைப்பிடித்தார். இது குறித்து வருவாய்த்துறையினர், காவல்துறையினர் ஆகியோருக்கு எம்.எல்.ஏ தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்துக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மான்ராஜ் எம்.எல்.ஏ, சாலைமறியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். சிறைபிடிப்பு இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், மான்ராஜ் எம்.எல்.ஏ-விடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, முறைகேடாக மண் திருட்டில் ஈடுபட்டோர்மீது வழக்கு பதிவுசெய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதியளித்ததைத் தொடர்ந்து, அ.தி.மு.க-வினரின் மறியல் முயற்சி கைவிடப்பட்டது. இதையடுத்து, சிறைப்பிடிக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய மான்ராஜ் எம்.எல்.ஏ, ``ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதியில் முறைகேடாக மண் அள்ளிய திருட்டு கும்பல்மீதும், அதற்கு துணைப்போன அரசு அதிகாரிகள்மீதும் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பொதுமக்களைத் திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார். ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் மணல் திருட்டு?! - பரவும் வீடியோ
புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் நியமனம்…கார்கே.!
புதுச்சேரிக்கு காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் எம்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதை ஒட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. மேலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் குறித்த ஆயத்த பணிகளை தொடங்கியிருக்கிறார். நாடாளுமன்றதேர்தல் நடைபெறஉள்ளதை கருத்தில் கொண்டு பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, அக்கட்சியின் மாநில தலைவர்களை நியமித்துள்ளார். இதன் படி புதுச்சேரியில் காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் எம்.பி நியமிக்கப்பட்டுள்ளார். […]
செல்லப்பிராணிகளை ரிஜிஸ்டர் பண்ணிடுங்க- சென்னை கார்ப்பரேஷன் வேண்டுகோள்
சிங்கார சென்னை என்றும் சூப்பர் சிட்டி என்றும் பெயரெடுத்த சென்னை மாநகராட்சியின் நான்கு நாய்கள் காப்பகங்களில் ஆண்டுக்கு 27,000 நாய்களுக்கு...
புதுச்சேரி காங்கிரசுக்கு புது தலைவர் - யார் இந்த வைத்திலிங்கம் எம்.பி?
புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக வைத்திலிங்கம் எம்பி நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குஜராத், புதுச்சேரி மற்றும் மும்பை ஆகிய இடங்களில் புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வைத்திலிங்கம் எம்பிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஒரு கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிப்பு : ஐசிஎம்ஆர் ஆய்வு அதிர்ச்சி தகவல்!.
சர்க்கரை நோய் எனும் நீரிழிவு நோயை (DIABETICS) ஃபேஷனாக நினைக்கக்கூடிய அளவுக்கு அவ்வளவு எளிதாக மக்களிடையே அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் 50...
ஆபாச வீடியோ; கட்டிலில் கட்டிப்போட்டு, கொல்லப்பட்ட இளைஞர் - கைதான இளம்பெண் அதிர்ச்சி வாக்குமூலம்!
தென்காசி மாவட்டம், இலத்தூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் தனது வீட்டில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டுவந்தார். அதற்காக செப்டிக் டேங்ல்கை கடந்த 4-ம் தேதி திறந்தபோது உள்ளே எலும்புக்கூடு இருந்ததால், அங்கு வேலை செய்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. எலும்புக்கூடு கிடந்த இடம் இது தொடர்பாக இலத்தூர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினார்கள். அத்துடன் அந்த எலும்புக்கூடு அங்கு எப்படி வந்திருக்கக்கூடும் என்பது பற்றியும் விசாரணை நடத்தினர். யாரையோ கொலைசெய்து செப்டிக் டேங்க்கில் போட்டிருக்கக்கூடும் என்பதை உணர்ந்த போலீஸார், அது யார் என்பது பற்றிய விசாரணையைத் தொடங்கினார்கள். அப்போது போலீஸாருக்கு ` செக்ஸ் டார்ச்சர் காரணமாக நடந்த கொலை ' என்பது தெரிந்திருக்கவில்லை. சவாலான இந்த வழக்கைக் கையிலெடுத்த இலத்தூர் போலீஸார், சுற்றுவட்டாரப் பகுதிகளில் யாராவது ஏழு மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார்களா என்பதை விசாரித்தனர். அப்போது இலத்தூர் பகுதியைச் சேர்ந்த மது என்ற மாடசாமி, ஏழு மாதங்களுக்கு முன்பு மர்மமான முறையில் காணாமல்போயிருப்பது தெரியவந்தது. அது தொடர்பாக இலத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவாகியிருந்ததுடன், மதுரை உயர் நீதிமன்றக் கிளையிலும் ஆட்கொணர்வு மனு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இலத்தூர் காவல் நிலையம் அதனால் லட்சுமணன் என்பவரின் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு, மது என்ற மாடசாமியுடையதாக இருக்குமா என சோதனை நடந்தது. அதற்காக எலும்புக்கூட்டின் டி.என்.ஏ-வுடன் மதுவின் உறவினர்களின் டி.என்.ஏ பரிசோதனைக்காக ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பப்பட்டது. அதில், இரு டி.என்.ஏ-வும் ஒத்துப்போனதால் உயிரிழந்தது மது என்பது உறுதிசெய்யப்பட்டது. மதுவை எதற்காக, யார் கொலைசெய்தது என்பது தெரியாததால் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவருக்கு யாரும் எதிரிகள் இல்லை என்று உறவினர்கள் தெரிவித்துவிட்டதால், எதற்காகக் கொலை நடந்திருக்கும் என்பதைக் கண்டுபிடிப்பது போலீஸாருக்குப் பெரும் சவாலாக இருந்தது. அதனால் கடந்த ஏழு மாதங்களில் அந்தப் பகுதியைச் சேர்ந்த யாராவது சந்தேகத்துக்குரிய வகையில் வேறு ஊருக்குச் சென்றிருக்கிறார்களா என விசாரித்தனர். செக்ஸ் டார்ச்சர் காரணமாக நடந்த கொலை அப்போது இலத்தூரில் மதுவின் வீட்டருகே வசித்த மாரியம்மாள், அவருடைய மகள் பேச்சியம்மாள் என்ற பிரியா, மகன் தங்கப்பாண்டி ஆகியோர் வீட்டை காலி செய்துவிட்டு குடும்பத்துடன் கோவைக்குச் சென்றுவிட்டது தெரியவந்தது. அதனால் அவர்களுக்கு மது கொலையில் தொடர்பிருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர். அதையடுத்து, இலத்தூர் போலீஸார் கோவைக்குச் சென்று மாரியம்மாள் குடும்பத்தினரை விசாரித்தனர். போலீஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் மதுவைக் கொலைசெய்து, உடலை செப்டிக் டேங்க்கில் வீசியதை மூவரும் ஒப்புக்கொண்டனர். இது குறித்து மாரியம்மாளின் 24 வயது மகள் பேச்சியம்மாள் என்ற பிரியா போலீஸாரிடம் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியளிப்பதாக இருந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். போலீஸாரிடம் பிரியா அளித்த வாக்குமூலத்தில், ”நாங்கள் இலத்தூரில் குடியிருந்த வீட்டின் அருகே வசித்த மதுவுடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. காவல் நிலையம் இருவரும் நெருக்கமாகப் பழகத் தொடங்கியதும், என்னுடன் மது புகைப்படம் எடுத்துக்கொண்டார். அத்துடன், நாங்கள் நெருக்கமாக இருந்தபோது வீடியோக்களையும் எடுத்தார். அவற்றைவைத்து ஒருகட்டத்தில் என்னை மிரட்டத் தொடங்கினார். அதையடுத்து, நான் அவரிடமிருந்து விலகத் தொடங்கினேன். ஆனால் அவர் என்னை விடவில்லை. இந்த விவகாரத்தை வீட்டினருக்குத் தெரியப்படுத்தினேன். அதனால் அவரிடமிருந்து விடுதலையாக வேண்டுமானால் அவரைத் தீர்த்துக்கட்ட வேண்டுமென்கிற முடிவுக்கு நாங்கள் வந்தோம். அதனால் வழக்கம்போல நான் மதுவுடன் பழகிக்கொண்டே அவரைத் தீர்த்துக்கட்ட சமயம் பார்த்துவந்தேன். ஒரு நாள் அவர் ஒரு வீடியோவைக் காட்டினார். அதில் ஆணின் கை கால்களைக் கட்டிப் போட்டுவிட்டு உறவில் ஈடுபடுவதுபோல் இருந்தது. அதுபோல நாமும் செய்யலாம் என்று மதுவிடம் சொன்னதற்கு, அவரும் ஒப்புக்கொண்டார். காவல் நிலையம் அதனால் அவருடைய கை கால்களைக் கட்டிலுடன் சேர்த்துக் கட்டினேன். பின்னர் அவருடன் மகிழ்ச்சியாக இருப்பதுபோல நடித்த நான், ஒருகட்டத்தில் தலையணையால் முகத்தில் அழுத்திக் கொலைசெய்தேன். பின்னர் அவருடைய உடலை மறைக்கத் திட்டமிட்டோம். அப்போது லட்சுமணனின் வீட்டில் ஆள் இல்லாமல் இருந்ததால், அந்த வீட்டின் செப்டிக் டேங்க்கை திறந்து உள்ளே உடலைப் போட்டு மூடிவிட்டோம். ஏழு மாதங்களுக்குப் பிறகு போலீஸாரிடம் சிக்குவோம் என்பதை நினைத்துக்கூடப் பார்க்கவில்லை” எனத் தெரிவித்திருக்கிறார். செக்ஸ் டார்ச்சர் காரணமாக மது என்ற மாடசாமியைக் கொலை செய்த வழக்கில் பேச்சியம்மாள், அவருடைய மகள் பிரியா, மகன் சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) ஆகியோரைக் கைதுசெய்த போலீஸார், மூவரையும் செங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 6 வயது மகளைக் கோடரியால் வெட்டிக் கொன்ற கொடூரத் தந்தை; மறுமணத்துக்குத் தடையாக இருந்ததால் வெறிச்செயல்!
ஆபாச வீடியோ; கட்டிலில் கட்டிப்போட்டு, கொல்லப்பட்ட இளைஞர் - கைதான இளம்பெண் அதிர்ச்சி வாக்குமூலம்!
தென்காசி மாவட்டம், இலத்தூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் தனது வீட்டில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டுவந்தார். அதற்காக செப்டிக் டேங்ல்கை கடந்த 4-ம் தேதி திறந்தபோது உள்ளே எலும்புக்கூடு இருந்ததால், அங்கு வேலை செய்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. எலும்புக்கூடு கிடந்த இடம் இது தொடர்பாக இலத்தூர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினார்கள். அத்துடன் அந்த எலும்புக்கூடு அங்கு எப்படி வந்திருக்கக்கூடும் என்பது பற்றியும் விசாரணை நடத்தினர். யாரையோ கொலைசெய்து செப்டிக் டேங்க்கில் போட்டிருக்கக்கூடும் என்பதை உணர்ந்த போலீஸார், அது யார் என்பது பற்றிய விசாரணையைத் தொடங்கினார்கள். அப்போது போலீஸாருக்கு ` செக்ஸ் டார்ச்சர் காரணமாக நடந்த கொலை ' என்பது தெரிந்திருக்கவில்லை. சவாலான இந்த வழக்கைக் கையிலெடுத்த இலத்தூர் போலீஸார், சுற்றுவட்டாரப் பகுதிகளில் யாராவது ஏழு மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார்களா என்பதை விசாரித்தனர். அப்போது இலத்தூர் பகுதியைச் சேர்ந்த மது என்ற மாடசாமி, ஏழு மாதங்களுக்கு முன்பு மர்மமான முறையில் காணாமல்போயிருப்பது தெரியவந்தது. அது தொடர்பாக இலத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவாகியிருந்ததுடன், மதுரை உயர் நீதிமன்றக் கிளையிலும் ஆட்கொணர்வு மனு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இலத்தூர் காவல் நிலையம் அதனால் லட்சுமணன் என்பவரின் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு, மது என்ற மாடசாமியுடையதாக இருக்குமா என சோதனை நடந்தது. அதற்காக எலும்புக்கூட்டின் டி.என்.ஏ-வுடன் மதுவின் உறவினர்களின் டி.என்.ஏ பரிசோதனைக்காக ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பப்பட்டது. அதில், இரு டி.என்.ஏ-வும் ஒத்துப்போனதால் உயிரிழந்தது மது என்பது உறுதிசெய்யப்பட்டது. மதுவை எதற்காக, யார் கொலைசெய்தது என்பது தெரியாததால் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவருக்கு யாரும் எதிரிகள் இல்லை என்று உறவினர்கள் தெரிவித்துவிட்டதால், எதற்காகக் கொலை நடந்திருக்கும் என்பதைக் கண்டுபிடிப்பது போலீஸாருக்குப் பெரும் சவாலாக இருந்தது. அதனால் கடந்த ஏழு மாதங்களில் அந்தப் பகுதியைச் சேர்ந்த யாராவது சந்தேகத்துக்குரிய வகையில் வேறு ஊருக்குச் சென்றிருக்கிறார்களா என விசாரித்தனர். செக்ஸ் டார்ச்சர் காரணமாக நடந்த கொலை அப்போது இலத்தூரில் மதுவின் வீட்டருகே வசித்த மாரியம்மாள், அவருடைய மகள் பேச்சியம்மாள் என்ற பிரியா, மகன் தங்கப்பாண்டி ஆகியோர் வீட்டை காலி செய்துவிட்டு குடும்பத்துடன் கோவைக்குச் சென்றுவிட்டது தெரியவந்தது. அதனால் அவர்களுக்கு மது கொலையில் தொடர்பிருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர். அதையடுத்து, இலத்தூர் போலீஸார் கோவைக்குச் சென்று மாரியம்மாள் குடும்பத்தினரை விசாரித்தனர். போலீஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் மதுவைக் கொலைசெய்து, உடலை செப்டிக் டேங்க்கில் வீசியதை மூவரும் ஒப்புக்கொண்டனர். இது குறித்து மாரியம்மாளின் 24 வயது மகள் பேச்சியம்மாள் என்ற பிரியா போலீஸாரிடம் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியளிப்பதாக இருந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். போலீஸாரிடம் பிரியா அளித்த வாக்குமூலத்தில், ”நாங்கள் இலத்தூரில் குடியிருந்த வீட்டின் அருகே வசித்த மதுவுடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. காவல் நிலையம் இருவரும் நெருக்கமாகப் பழகத் தொடங்கியதும், என்னுடன் மது புகைப்படம் எடுத்துக்கொண்டார். அத்துடன், நாங்கள் நெருக்கமாக இருந்தபோது வீடியோக்களையும் எடுத்தார். அவற்றைவைத்து ஒருகட்டத்தில் என்னை மிரட்டத் தொடங்கினார். அதையடுத்து, நான் அவரிடமிருந்து விலகத் தொடங்கினேன். ஆனால் அவர் என்னை விடவில்லை. இந்த விவகாரத்தை வீட்டினருக்குத் தெரியப்படுத்தினேன். அதனால் அவரிடமிருந்து விடுதலையாக வேண்டுமானால் அவரைத் தீர்த்துக்கட்ட வேண்டுமென்கிற முடிவுக்கு நாங்கள் வந்தோம். அதனால் வழக்கம்போல நான் மதுவுடன் பழகிக்கொண்டே அவரைத் தீர்த்துக்கட்ட சமயம் பார்த்துவந்தேன். ஒரு நாள் அவர் ஒரு வீடியோவைக் காட்டினார். அதில் ஆணின் கை கால்களைக் கட்டிப் போட்டுவிட்டு உறவில் ஈடுபடுவதுபோல் இருந்தது. அதுபோல நாமும் செய்யலாம் என்று மதுவிடம் சொன்னதற்கு, அவரும் ஒப்புக்கொண்டார். காவல் நிலையம் அதனால் அவருடைய கை கால்களைக் கட்டிலுடன் சேர்த்துக் கட்டினேன். பின்னர் அவருடன் மகிழ்ச்சியாக இருப்பதுபோல நடித்த நான், ஒருகட்டத்தில் தலையணையால் முகத்தில் அழுத்திக் கொலைசெய்தேன். பின்னர் அவருடைய உடலை மறைக்கத் திட்டமிட்டோம். அப்போது லட்சுமணனின் வீட்டில் ஆள் இல்லாமல் இருந்ததால், அந்த வீட்டின் செப்டிக் டேங்க்கை திறந்து உள்ளே உடலைப் போட்டு மூடிவிட்டோம். ஏழு மாதங்களுக்குப் பிறகு போலீஸாரிடம் சிக்குவோம் என்பதை நினைத்துக்கூடப் பார்க்கவில்லை” எனத் தெரிவித்திருக்கிறார். செக்ஸ் டார்ச்சர் காரணமாக மது என்ற மாடசாமியைக் கொலை செய்த வழக்கில் பேச்சியம்மாள், அவருடைய மகள் பிரியா, மகன் சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) ஆகியோரைக் கைதுசெய்த போலீஸார், மூவரையும் செங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 6 வயது மகளைக் கோடரியால் வெட்டிக் கொன்ற கொடூரத் தந்தை; மறுமணத்துக்குத் தடையாக இருந்ததால் வெறிச்செயல்!
Maaveeran: டாக்டர், டான் பட வரிசையில் இணைந்த 'மாவீரன்': எஸ்கேவுக்கு அடுத்த ஹிட் ரெடி.!
சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கியுள்ள 'மாவீரன்' படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
இன்று டெல்டா மாவட்டங்களான திருச்சி மற்றும் தஞ்சாவூரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து பேசுகையில் எந்த அரசு வந்தாலும் மேகதாது அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என அவர் முடிவாக கூறினார்.
களுத்துறை மாணவி மரணம்: சந்தேகநபர்களில் ஒருவருக்குப் பிணை!
களுத்துறையில் ஐந்து மாடி விடுதிக் கட்டடத்தில் இருந்து விழுந்து 16 வயது பாடசாலை மாணவி உயிரிழந்தார் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதான பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 3 பேரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்களை இன்று களுத்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதான சந்தேகநபரின் சாரதி எனக் கருதப்படும் நபரை, இன்று பிணையில் […] The post களுத்துறை மாணவி மரணம்: சந்தேகநபர்களில் ஒருவருக்குப் பிணை! appeared first on Vanakkam London .
WTC Final: 'ஆஸி 196 ரன்கள் முன்னிலை'... கேப்டன்ஸியில் சொதப்பும் ரோஹித்: இதை செஞ்சே ஆகணும்ங்க!
ஆஸ்திரேலிய அணி சிறப்பான நிலையை எட்டி வருகிறது.
காஷ்மீர் ஹிஜாப் விவகாரம்: ``கோட்சேவின் நாடாக மாற்ற விரும்புகிறார்கள்! - மெகபூபா முஃப்தி
காஷ்மீரின் ஶ்ரீநகரில் இருக்கும் ரெய்னாவாரி பகுதியில் `விஸ்வ பாரதி' என்ற பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, ஹிஜாப் அணிந்துகொண்டு வந்த மாணவிகள் பள்ளிக்குள் அனுமதிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து இஸ்லாமிய மாணவர்கள் பள்ளிக்கு வெளியே போராட்டம் நடத்தினர். அதையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசிய இஸ்லாமிய மாணவி ஒருவர், `` `ஹிஜாப் அணிந்துகொண்டு பள்ளிக்குள் நுழைய முடியாது' என்று கூறி, எங்களைப் பள்ளிக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. அதைத் தொடர்ந்து, நாங்கள் வெளியே நின்று கேள்விகேட்கத் தொடங்கினோம். காஷ்மீர் ஹிஜாப் விவகாரம் காவல்துறை மற்றும் ஊடகங்கள் வந்த பிறகு, இது ஒரு பிரச்னையாக மாறியதும், அவர்கள் தங்கள் முடிவை மாற்றிக் கொண்டனர் எனத் தெரிவித்தார். இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பள்ளி நிர்வாகம், ``பள்ளியின் ஆடை நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். பள்ளி எந்த மத நம்பிக்கைகளுக்கும், ஹிஜாபுக்கும் எதிரானது அல்ல என விளக்கம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பி.டி.பி) தலைவர் மெகபூபா முஃப்தி, `` எதை அணிய வேண்டும், எதை அணியக் கூடாது என்பதை முடிவுசெய்வது எங்களுக்கு அரசியலைப்பு வழங்கிய தனிப்பட்ட உரிமை. எங்கள் மதத்துக்கு எதிரான எதையும் செய்யும்படி எங்களை வற்புறுத்த வேண்டாம். பள்ளி நிர்வாகத்தின் செயல், மத சுதந்திரத்தின்மீதான தாக்குதல். இதற்கு முன்பு கர்நாடகாவில் இதுபோன்ற சம்பவங்களைப் பார்த்தோம், இப்போது காஷ்மீரில் இது செயல்படுத்தப்படுவதைக் காண்கிறோம். இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம், இந்தச் சம்பவத்துக்குக் கடுமையான எதிர்வினைகள் இருக்கும். ஹிஜாப் விவகாரம் இந்த நாட்டை கோட்சேவின் நாடாக மாற்ற விரும்புகிறார்கள். ஜம்மு-காஷ்மீர் அதற்கான ஆய்வகமாக மாறியிருக்கிறது. ஜம்மு - காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்துசெய்யப்பட்டப் பிறகு சாதாரண நிலைதான் இருக்கிறது என்றால்... இருந்தால் தாவூதி, வீரி போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் ஏன் துன்புறுத்தப்படுகிறார்கள். என்.ஐ.ஏ மூத்த இஸ்லாமிய அறிஞர் ரஹ்மத்-உல்லாவை பாண்டிபோராவுக்கு வரவழைத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. இஸ்லாமிய அறிஞர்கள் ஏன் என்.ஐ.ஏ-வால் அழைக்கப்படுகிறார்கள்? எனக் கண்டனம் தெரிவித்திருக்கிறார். சேலை முதல் ஹிஜாப் வரை... ஆடை அரசியலும் ஆணாதிக்கமும்!
நாகப்பட்டினத்தில் சந்தனக்கூடு திருவிழா; தாம்பரம் - காரைக்கால் சிறப்பு ரயில்கள் இயக்கம்!
நாகூரில் சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது. அதனால் ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. அந்த வகையில் தாம்பரத்திலிருந்து காரைக்கால் பகுதிக்கும், காரைக்காலில் இருந்து தாம்பரம் வரையிலும் சிறப்பு கட்டண ரயில் ஜூன் 21 ஆம் தேதியிலிருந்து இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
VISCOM - ஒரு சினிமா படிப்பா? வேலைவாய்ப்புகள் என்னென்ன? | Explainer | Tamil | Higher Studies
ஒரு குடும்பப் படம் எடுக்க எந்த மெனக்கெடலும் எடுக்க வேண்டாம்.. அது போல் காமெடி படமெடுக்க சிரிப்புகள் சீன்களை கோர்வையாக்க...
இனிமேல் பக்காவான ரைடு..அறிமுகமானது ‘ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட்’..! விலை எவ்வளவு தெரியுமா..!
ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம், ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்டுத்தியுள்ளது இருசக்கர வாகனங்களில் ஸ்கூட்டர் என்பது பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஆனால், ஹோண்டா நிறுவனத்தின் டியோ ஸ்கூட்டருக்கு இளைஞர்கள் இடத்தில் மிகுந்த வரவேற்பு உண்டு. அந்த வகையில், ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம், புதிய ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட் (Honda Dio H-Smart) ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. டியோ எச்-ஸ்மார்ட் (Dio H-Smart) பற்றிய சரியான விவரங்களை ஹோண்டா வெளியிடவில்லை. ஆனால், ஆக்டிவா ஸ்கூட்டரில் உள்ளது […]
பஸ் ஸ்டாப்ப காணும்! - பழனியில் ஆக்கிரப்பு... ஹோட்டல் மீது பாயுமா நடவடிக்கை!
பழனி அருகே பேருந்து நிறுத்ததை ஆக்கிரமித்து உணவகமாக மாற்றிய சம்பவம் சுற்றுலா பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்கிரமிப்பு உணவகத்தை அகற்றி பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
WTC Final TeaBreak: வார்னர் அவுட்…தேநீர் இடைவேளை முடிவில் ஆஸ்திரேலியா 23 ரன்கள்.!
ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் தேநீர் இடைவெளி முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் எடுத்துள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 469 ரன்களும், இந்திய அணி 296 ரன்களும் எடுத்தது. இந்திய அணியில் ரஹானே 89 ரன்கள் மற்றும் ஷார்துல் தாக்குர் 51 ரன்களும் எடுத்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதை எடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட்டை […]
உலகின் மிகப்பெரிய மாணிக்க கல் –எத்தனை கோடி மதிப்பு தெரியுமா..!
எஸ்ட்ரெலா டி ஃபுரா (புறாவின் இரத்தம் ) என்று அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய மாணிக்ககல் சமீபத்தில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பபட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் மொசாம்பிக்கில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கல் மிக சிறந்த விலையைப் பெற்று சாதனை படைத்துள்ளது. முதலில் 101 கரட் எடை கொண்ட இந்த கல், பின்னர் 55 கரட் எடை கொண்ட குஷன் வடிவ ரத்தினமாக வெட்டப்பட்டுள்ளது. மேலும் சிறந்த தெளிவு மற்றும் நிறத்தைக் கொண்டுள்ளது. இது […]
நல்லிணக்கச் செயற்றிட்டத்தைத் துரிதப்படுத்துக! –ரணில் பணிப்புரை
நல்லிணக்கத்துக்கான செயற்றிட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான சட்டங்கள் தயாரிப்பதைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நல்லிணக்கத்துக்கான செயற்றிட்டம் தொடர்பில் நேற்று (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை வழங்கினார். சட்ட வரைவு, நிறுவன நடவடிக்கைகள், காணிப் பிரச்சினைகள், கைதிகளை விடுதலை செய்தல், அதிகாரப் பரவலாக்கம் ஆகிய 5 பிரதான பகுதிகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் இங்கு மீளாய்வு செய்யப்பட்டது. உண்மை மற்றும் நல்லிணக்க […] The post நல்லிணக்கச் செயற்றிட்டத்தைத் துரிதப்படுத்துக! – ரணில் பணிப்புரை appeared first on Vanakkam London .
கர்நாடக மாநிலம் பெயர் சூட்டப்பட்ட 50 ஆம் ஆண்டு பொன்விழா
பெங்களூர், ஜூன்.9-மைசூர் மாநிலம் ‘கர்நாடகா’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சியை நடத்த கன்னடம் மற்றும் கலாச்சாரத் துறை முடிவு செய்துள்ளது.மைசூர் மாநிலம் என்பது கடந்த 20 அக்டோபர் 1973 அன்று கர்நாடகா என அதிகாரப்பூர்வமாக மறுபெயரிடப்பட்டது, எனவே பெயர் சூட்டப்பட்டு 50 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு பொன்விழா சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதுகன்னடம் கலாசாரம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி, துறையின் உயர் அதிகாரிகளுடனான சந்திப்புக்குப் […]
பரீட்சை எழுத வந்த சிறைக் கைதி தப்பியோட்டம்!
கொலை மற்றும் கைக்குண்டு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவர் ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்கு விடையளிக்கும் போது சிறைச்சாலை அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளார் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். பாணந்துறை, தொடங்கஹவத்த – பெத்மேகம பிரதேசத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார். சாதாரண தரப் பரீட்சையின் இறுதி நாளான நேற்று சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் பரீட்சை நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார் என்று அப்பகுதியின் உயர் பொலிஸ் அதிகாரி […] The post பரீட்சை எழுத வந்த சிறைக் கைதி தப்பியோட்டம்! appeared first on Vanakkam London .
தமிழக அரசின் மெத்தனம்- அண்ணாமலை விமர்சனம்.!
அரசின் அலட்சியத்தால் தமிழகப்பள்ளி மாணவர்களுக்கு தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கவில்லை என அண்ணாமலை விமர்சனம். பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில், தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அலட்சியமாக இருந்துவிட்டதால் தமிழக பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு அரசை விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொள்ள, தமிழகம் சார்பாக அணி தேர்வு செய்யப்படாததால், தமிழகப் […]
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்... தென்மாவட்ட பேருந்துகள் செல்லும் வழிகள் இதுதான்..?
கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் குறித்து இன்று அமைச்சர் சேகர்பாபு தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது.
புதுச்சேரியில் இந்த திட்டங்கள் எல்லாம் விரைவில்.. முதலமைச்சர் ரங்கசாமி தகவல்
புதுச்சேரியில் பிரதம மந்திரி சாலையோர வியாபாரிகள் ஆத்மன் நிர்பர் நிதி கடன் முகாம் இன்று நடைபெற்றது. அப்போது அந்த நிகழ்வை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தொடக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அவர் மேடையில் உரையாற்றினார்.
யாழில் பொலிஸுக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!
யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியக் கிளையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ். பொலிஸ் நிலையத்துக்குச் சொந்தமான ஜீப்புக்கு முன்பாக நின்று பெண் ஒருவர் ஒளிப்படம் எடுத்துள்ளார். அதனைப் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அந்த ஒளிப்படத்தை மையமாக வைத்து பொலிஸாருக்கு எதிராக விமர்சனத்தை அரசியல் செயற்பாட்டாளரான ஒருவர் தனது பேஸ்புக்கில் முன்வைத்துள்ளார். இதையடுத்துச் சட்டத்துக்கு முரணான வகையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து தன்னை பொலிஸ் நிலையத் தலைமைப் […] The post யாழில் பொலிஸுக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு! appeared first on Vanakkam London .
Takkar Review: ஆக்ஷன் அவதாரத்தில் சித்தார்த்; டாப் டக்கர் ரேசா, சோதிக்க வைக்கும் பயணமா?
பணக்கார வாழ்க்கையே நிம்மதியும் சந்தோஷமும் தரும் என ஓடும் இளைஞனும், அதீத பணத்தால் விரக்தியுடன் வாழும் இளைஞியும் சந்தித்துக்கொண்டால் அவர்களின் வாழ்க்கையில் என்னவெல்லாம் நிகழும் என்பதே இந்த `டக்கர்'. அம்மா மற்றும் பள்ளி செல்லும் தங்கையுடன் கிராமத்தில் வறுமையில் வாழும் குணசேகரன் (சித்தார்த்), பணக்காரன் ஆகியே தீருவேன் என்ற லட்சியத்துடன் சென்னைக்கு வந்து, பல வேலைகள் பார்க்கிறார். அவரின் தன்மானம் அவரின் வேலைக்கும் லட்சியத்திற்கும் தடையாக இருக்கிறது. வறுமை கழுத்தைப் பிடிக்க, தற்கொலை முடிவை எடுக்கிறார். இச்சூழலில், வில்லன் கும்பலால் கடத்தப்பட்ட பெரிய தொழிலதிபரின் மகளான மகாலெட்சுமியை (தியான்ஷா கௌஷிக்) சந்திக்கிறார். பணத்தின்மீதும் மனிதர்கள் மீதும் நம்பிக்கையற்று, விரக்தியில் வாழும் 'ரக்கட்' பெண் மகாலட்சுமி. இந்தச் சந்திப்பும் இந்த முரணும் இருவரின் வாழ்விlum என்னென்ன மாற்றங்களை நிகழ்த்துகின்றன, மறுபுறம் இருவரையும் துரத்தும் வில்லன் கும்பலிடம் இருந்து எப்படித் தப்பிக்கிறார்கள் போன்ற கேள்விகளுக்கு, எந்தப் புதுமையும் இல்லாத திரைக்கதையால் பதில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் ஜி.க்ரிஷ். டக்கர் விமர்சனம் பணக்காரன் ஆக வேண்டும் என ஓடும் துடிப்பான இளைஞனாகவும், காதலில் மறுகும் காதலனாகவும், ஆக்ஷன் நாயகனாகவும், தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் சித்தார்த். ஆனால், வழக்கமான இந்த 'ஹீரோ' கதாபாத்திரத்தை ரசிக்கும்படியாக்க, இன்னும்கூட மெனக்கெட்டிருக்கலாம். கதாநாயகனுக்குச் சமமாகவே பயணிக்கிறது தியான்ஷா கௌஷிக்கின் கதாநாயகி பாத்திரம். தனது 'ரக்கட்' மேனரிஸத்தால் ரசிக்க வைக்கிறார். ஆனால், இறுதியில் அவரும் வழக்கமான கதாநாயகி ஆகிவிடுகிறார். காமெடிக்கு யோகி பாபு, விக்னேஷ் காந்த், முனீஸ்காந்த் என மும்மூர்த்திகள் குறுக்க மறுக்க வருகிறார்கள். இதில் யோகி பாபு மட்டும் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். ஆனால், அந்த உருவகேலி வகை காமெடிகளை எப்போது விடுவார் என்பது அவருக்கே வெளிச்சம். 'வில்லன்' என்ற பெயரில் வரும் அபிமன்யு சிங்கிற்குப் பெரிய வேலை இல்லை. காமெடி டிபார்ட்மென்ட் செல்ஃப் எடுக்கவில்லை என்பதை உணர்ந்ததாலோ என்னவோ, இவரே 'சீரியஸான' காமெடிகளையும் செய்துவிடுகிறார். ஒளிப்பதிவாளர் வாஞ்சிநாதன் முருகேசனும் படத்தொகுப்பாளர் ஜி.ஏ.கௌதமும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாகச் செய்திருக்கிறார்கள். முக்கியமாக, தினேஷ் காசி வடிவமைத்திருக்கும் ஆக்ஷன் காட்சிகளுக்கு இவர்களின் கூட்டணி கைகொடுத்திருக்கிறது. நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில் 'நிரா நிரா' பாடல் மட்டும் முணுமுணுக்க வைக்கிறது. பின்னணி இசையில் ரொமான்ஸ் காட்சிகளில் மட்டும் கவனம் பெறுகிறது இசை. டக்கர் விமர்சனம் கிராமத்து ஏழை கதாநாயகன், பணக்காரன் ஆக சென்னைக்குப் படையெடுப்பது, பல வேலைகள் பார்த்து அவமானப்படுவது, பணக்கார பெண்ணைப் பார்த்தவுடன் காதலிப்பது, கதாநாயகி, வில்லன், கதாநாயகனின் நண்பர், கதாநாயகனின் தங்கை போன்ற எல்லா கதாபாத்திர வடிவமைப்பும் திரைக்கதையும் 'பழங்கால' கதையாக ஒளியும் ஒலியுமாக முதற்பாதியில் ஓடுகிறது. பென்ஸ் கார் ஓட்டும் டாக்சி டிரைவர், அந்தக் காரை வாடகைக்கு விடும் சீனாக்காரர் என சில புதுமைகள் மருந்துக்கு என இருந்தாலும், அவை எதுவும் சுவாரஸ்யத்தைக் கூட்டாமல் அந்நியப்பட்டு நிற்கின்றன. போர் தொழில் விமர்சனம்: சீரியல் கில்லரைத் தேடும் இருவர்; க்ரைம் த்ரில்லர் ஜானரில் மிரட்டுகிறதா படம்? முதல் காட்சியில் அப்பாவியாக அனுதாபம் கோரி அழுவது, அடுத்த காட்சியே 'திடீர்' ஆக்ஷன் அவதாரம் எடுப்பது எனக் கதாநாயகன் செய்யும் சாகசங்கள், ஹீரோயிசத்துக்கு உதவினாலும் அக்கதாபாத்திரத்தோடு உணர்வுரீதியாக ஒன்ற முடியாமல் செய்துவிடுகிறது. அதனால் அவரின் கோபம், அழுகை என எல்லாமே அழுத்தமின்றி கடந்துபோய்விடுகின்றன. உடலுறவைச் சாதாரண நிகழ்வாக எடுத்துக்கொள்வது, கஞ்சா அடிப்பது எனக் கதாநாயகிக்கு மட்டும் சில 'அதிரடிகளை' கொடுத்துக் கவனிக்க வைக்க முயன்றிருக்கிறார் இயக்குநர். ஆள் கடத்தலைக் குடிசை தொழில் போலச் சாதாரணமாகச் செய்கிறார் வில்லன் அபிமன்யு சிங். 'போலீஸ் தூங்குகிறதா?' என நாம் போஸ்டர் ஒட்ட வேண்டும் போல! போதாக்குறைக்கு அவரும் காமெடியன்களோடு ஷேர் ஆட்டோ டிரிப் அடிப்பதைப் பார்க்கும்போது, அவர் மீது பயம் வருவதற்குப் பதிலாகப் பரிதாபமே வருகிறது. டக்கர் விமர்சனம் ஒரு 'ரோட் டிராவல் படமாக' மாற வேண்டிய இரண்டாம் பாதியும், காதல், பாடல்கள், காமெடிகள் என 'நெடுஞ்சாலை'யாக நீண்டு நம்மை அயர்ச்சியடையச் செய்கிறது. அதிலும் இடையிடையே வரும் யோகிபாபு, விக்னேஷ் காந்த், முனீஸ்காந்த் காமெடி ட்ராக்குகள் பார்வையாளர்களுக்கு 'சோதனை சாவடிகளாக' மாறுகின்றன. முதற்பாதியில், 'ரக்கட்டாக' காட்டப்படும் கதாநாயகி எந்த அழுத்தமான காரணமும் இல்லாமல், இலகுவாகி கதாநாயகன் பக்கம் சாய்ந்து விடுகிறார். திடீர் திடீரென குணாதிசயத்தில் தாவுவது, அக்கதாபாத்திரத்தின்மீது ஒரு குழப்பமான பார்வையையே தருகிறது. குறிப்பாகக் கதை முடிந்த பின்னரும் நாயகன் - நாயகி மோதல் எனக் கூடுதலாக 15 நிமிடங்கள் இழுத்திருக்கிறார்கள். ஒற்றை வசனத்தால் தீர வேண்டிய அந்தச் சிக்கலை வைத்து பார்ட் 2 கணக்காகக் காட்சிகளை 'இழுழுழுழுழுத்தது' கூடுதல் ஸ்பீட்பிரேக்கர். திரைக்கதை தொடக்கம் முதலே, எளிதில் யூகிக்கும்படியாக இருப்பதால், இறுதிக்காட்சியும் நம் `எதிர்பார்ப்பை' பூர்த்தி செய்கிறது. இவை எல்லாவற்றையும் தாண்டி ஆறுதல் தருவது ஆக்ஷன் காட்சிகள் மட்டும்தான். மொத்தத்தில் எந்தவித புதுமையும் இல்லாமல் `டக்கரில்', `டக்...' என்றுகூடச் சொல்லிவிட முடியாத படமாகத் திருப்திப்பட்டுக்கொள்கிறது இந்த `டக்கர்'.
காஞ்சியில் லைசென்ஸ் புதுப்பிக்காமல் பேனர்கள்: விளம்பர நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
காஞ்சிபுரம் மாநகரில் பேனர் வைக்கும் உரிமத்தை புதுப்பிக்கப்படாமலேயே விளம்பர பேனர்களை அமைத்து வரும் விளம்பர நிறுவனங்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்திடுமா என சமூக ஆர்வலர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
French Open women’s singles Final, Defending Champion, and the giant killer
In the women’s final of the French Open, Iga Swiatek is considered the favorite as she takes on the giant
முதல்வரின் உதவியாளர் டு பிரதமரின் உதவியாளர்... நிதியமைச்சரின் மருமகன் யார் தெரியுமா?
இன்றைய காலத்தில் திருமணம் என்றால் அது திருவிழாவாக மாறிவருகிறது. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் தங்கள் திருமணத்தை வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். அதிலும் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் வீடுகளின் திருமணங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அந்தளவுக்கு பிரமாண்டமாக நடத்துவார்கள். ஆனால் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன் ஒரே மகளுக்கு, மிகவும் எளிமையான முறையில் திருமணத்தை முடித்துள்ளார். அரசியல் கட்சியில் மிகப் பெரிய பொறுப்பில் இருக்கும் அவர் வீட்டு திருமணம், அரசியல் வாடையே இல்லாமல், அவர் குல வழக்கப்படி நடைபெற்றுள்ளது. நிர்மலா சீதாராமன் மகள் திருமணம் மதுரை: பிரமாண்ட கறி விருந்து; 50 மொய் கவுன்ட்டர்கள்... இது அமைச்சர் மூர்த்தி வீட்டு விசேஷம்! மத்திய நிதி அமைச்சரும் மூத்த பா.ஜ.க தலைவருமான நிர்மலா சீதாராமன், பெங்களூருவின் ஜெயநகரில் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரின் மகள் ப்ரகல வாங்மயிக்கு, பிரதிக் தோஷி என்பவருடன் ஏற்கெனவே திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், நேற்று இருவருக்கும் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தார்கள். நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார நிபுணருமான டாக்டர் ப்ரகலா பிரபாகரும் அரசியல் வட்டாரத்தில் நன்கு பரிட்சயமானவர். பெற்றோர் இருவரும் அரசியல் பின்புலம் கொண்டிருந்தாலும் மகளின் திருமணம் எளிமையாக நடந்துள்ளது சமூகவலைதளங்களில் பாராட்டுகளை பெற்றுள்ளது. மேலும் இவர்களின் திருமண வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. Union Finance Minister Nirmala Sitharaman's daughter got married in Bangalore yesterday. This news never appeared in any Tamil or English media. pic.twitter.com/9bgTzLZiNr — Anil_Jacob_IV (@follow_amj) June 8, 2023 நிதியமைச்சரின் மகளும் தொழில்முறை பத்திரிகையாளருமான ப்ரகலா வாங்மயி, தற்போது ’மின்ட்’ இதழில் பணியாற்றி வருகிறார். டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ ஆங்கிலம் முடித்துள்ள அவர், போஸ்டன் பல்கலைக்கழகத்தில் இதழியல் படித்துள்ளார். இவரின் கணவரும் நிதியமைச்சரின் மருமகனுமான பிரதிக் தோஷி, பிரதமரின் முக்கிய உதவியாளராகப் பணியாற்றுவதாக பல்வேறு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. PMO இணையதளத்தின்படி, பிரதிக் தோஷி மத்திய அரசின் ஆராய்ச்சி மற்றும் மூலோபாயப் பிரிவில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் சிறப்புப் பணி அதிகாரியாக உள்ளார். இவர் ஆராய்ச்சி மற்றும் மூலோபாயம் போன்ற விஷயங்களில் பிரதமருக்கு செயலக உதவியை வழங்கி வருகிறார். சிங்கப்பூர் மேனேஜ்மென்ட் பள்ளியின் பட்டதாரியான தோஷி, இதற்கு முன்னதாக நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அவரது அலுவலகத்தில் ஆராய்ச்சி உதவியாளராக பணியாற்றினார். பின்னர் மோடி பிரதமரான பிறகு 2019-ல் தோஷிக்கு இணை செயலாளராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் உதவியாளர் டு பிரதமரின் உதவியாளர்... நிதியமைச்சரின் மருமகன் யார் தெரியுமா?
இன்றைய காலத்தில் திருமணம் என்றால் அது திருவிழாவாக மாறிவருகிறது. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் தங்கள் திருமணத்தை வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். அதிலும் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் வீடுகளின் திருமணங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அந்தளவுக்கு பிரமாண்டமாக நடத்துவார்கள். ஆனால் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன் ஒரே மகளுக்கு, மிகவும் எளிமையான முறையில் திருமணத்தை முடித்துள்ளார். அரசியல் கட்சியில் மிகப் பெரிய பொறுப்பில் இருக்கும் அவர் வீட்டு திருமணம், அரசியல் வாடையே இல்லாமல், அவர் குல வழக்கப்படி நடைபெற்றுள்ளது. நிர்மலா சீதாராமன் மகள் திருமணம் மதுரை: பிரமாண்ட கறி விருந்து; 50 மொய் கவுன்ட்டர்கள்... இது அமைச்சர் மூர்த்தி வீட்டு விசேஷம்! மத்திய நிதி அமைச்சரும் மூத்த பா.ஜ.க தலைவருமான நிர்மலா சீதாராமன், பெங்களூருவின் ஜெயநகரில் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரின் மகள் ப்ரகல வாங்மயிக்கு, பிரதிக் தோஷி என்பவருடன் ஏற்கெனவே திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், நேற்று இருவருக்கும் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தார்கள். நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார நிபுணருமான டாக்டர் ப்ரகலா பிரபாகரும் அரசியல் வட்டாரத்தில் நன்கு பரிட்சயமானவர். பெற்றோர் இருவரும் அரசியல் பின்புலம் கொண்டிருந்தாலும் மகளின் திருமணம் எளிமையாக நடந்துள்ளது சமூகவலைதளங்களில் பாராட்டுகளை பெற்றுள்ளது. மேலும் இவர்களின் திருமண வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. Union Finance Minister Nirmala Sitharaman's daughter got married in Bangalore yesterday. This news never appeared in any Tamil or English media. pic.twitter.com/9bgTzLZiNr — Anil_Jacob_IV (@follow_amj) June 8, 2023 நிதியமைச்சரின் மகளும் தொழில்முறை பத்திரிகையாளருமான ப்ரகலா வாங்மயி, தற்போது ’மின்ட்’ இதழில் பணியாற்றி வருகிறார். டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ ஆங்கிலம் முடித்துள்ள அவர், போஸ்டன் பல்கலைக்கழகத்தில் இதழியல் படித்துள்ளார். இவரின் கணவரும் நிதியமைச்சரின் மருமகனுமான பிரதிக் தோஷி, பிரதமரின் முக்கிய உதவியாளராகப் பணியாற்றுவதாக பல்வேறு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. PMO இணையதளத்தின்படி, பிரதிக் தோஷி மத்திய அரசின் ஆராய்ச்சி மற்றும் மூலோபாயப் பிரிவில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் சிறப்புப் பணி அதிகாரியாக உள்ளார். இவர் ஆராய்ச்சி மற்றும் மூலோபாயம் போன்ற விஷயங்களில் பிரதமருக்கு செயலக உதவியை வழங்கி வருகிறார். சிங்கப்பூர் மேனேஜ்மென்ட் பள்ளியின் பட்டதாரியான தோஷி, இதற்கு முன்னதாக நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அவரது அலுவலகத்தில் ஆராய்ச்சி உதவியாளராக பணியாற்றினார். பின்னர் மோடி பிரதமரான பிறகு 2019-ல் தோஷிக்கு இணை செயலாளராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
Leo: லியோ படத்தில் இணைந்த பிரபல நடிகை ? லிஸ்ட் போய்கிட்டே இருக்கே..!
லியோ திரைப்படத்தில் பிரபல நடிகை மடோனா செபாஸ்டியன் நடிப்பதாக ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி வருகின்றது
ஆக்ராவை மிஞ்சிய தென்னகத்தின் தாஜ்மஹால்.. ஷாஜகானை மிஞ்சிய திருவாரூர்காரர்.. பொதுமக்கள் நெகிழ்ச்சி..!
தன் காதலிக்காக ஷாஜகான் ஆக்ராவில் தாஜ்மஹால் கட்டியது போல, தனது தாய் மீது கொண்ட அன்பினால் மகன் திருவாரூரில் தாஜ்மஹால் கட்டியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளுடன் வர்த்தகம்.. இந்திய அரசு பெருமிதம்!
ஆப்பிரிக்க நாடுகளுடன் இந்தியா பல ஆண்டுகளாக நல்ல நட்பைக் கொண்டுள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Pathirana is on ODI World Cup Qualifiers
Sri Lanka has made a significant decision for the ODI World Cup Qualifiers by leaving out experienced player Angelo Mathews
WTC Final, Remarkable partnership by Rahane and Shardul
Ajinkya Rahane and Shardul Thakur displayed a remarkable partnership in the WTC Final. Their splendid performance led India’s fight back
ரஜினி - த.செ.ஞானவேல் படத்தில் இணையும் இந்தி சூப்பர் ஸ்டார்; 32 ஆண்டுகளுக்குப் பிறகு அமையும் கூட்டணி!
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் `ஜெயிலர்' திரைப்படம், வரும் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து 'ஜெய் பீம்' படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் நிலையில், இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் - நடிகைகள் யார் என்பதைப் பற்றியான தகவல்களும் சுற்றிக்கொண்டே இருக்கின்றன. ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் படத்தின் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திற்காக சூர்யாவைக் கேட்கலாம் எனச் சொல்லப்பட்டதற்கு ரஜினி மறுத்துவிட்டார் என்று தகவல் வந்தது. இது முற்றிலும் தவறான தகவலாம். சூர்யாவை இந்தப் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்கிற முயற்சிக்கே யாரும் செல்லவில்லையாம். அதேபோல், விக்ரமிடம் கேட்கப்பட்டு அவரின் கால்ஷீட் இல்லை என்று சொன்னதாகவும் தகவல் வந்தது. இதுவும் எந்த அளவிற்கு உண்மை என்பது சந்தேகமாகவே இருக்கிறது. சூர்யா, விக்ரம் என்று சொல்லப்பட்ட அந்த முக்கியமான கேரக்டரில் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்கிறாராம். இந்தப் படத்தில் ரஜினிக்கு இணையான ஒரு முக்கியமான கதாபாத்திரம் அது. இந்தக் கதாபாத்திரத்திற்காக அமிதாப் பச்சனிடம் கேட்கலாம் என்று ரஜினியிடம் சொல்லும்போதே மிகவும் சந்தோஷப்பட்டாராம் ரஜினி. இதைத் தொடர்ந்து மும்பை சென்று அமிதாப்பிடம் கதை சொல்லப்பட்டது. அவரும் மகிழ்ச்சியுடன் இந்தப் படத்தில் நடிக்கச் சம்மதித்திருப்பதாகத் தகவல். அமிதாப் பச்சன் இந்தியில் 1991-ம் ஆண்டு வெளியான 'ஹும்' (HUM) படத்திற்குப் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கும் படம் இதுதான். அதுமட்டுமில்லாமல் அமிதாப் பச்சன் நடிக்கும் முதல் நேரடித் தமிழ்ப் படமும் இதுதான். 32 ஆண்டுகளுக்குப் பிறகு தனது நண்பருடன் சேர்ந்து நடிப்பதால் ரஜினிகாந்த் மகிழ்ச்சியாக இருக்கிறாராம். இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினி நடிக்கிறார் என்று ஏற்கெனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
ரஜினி - த.செ.ஞானவேல் படத்தில் இணையும் இந்தி சூப்பர் ஸ்டார்; 32 ஆண்டுகளுக்குப் பிறகு அமையும் கூட்டணி!
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் `ஜெயிலர்' திரைப்படம், வரும் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து 'ஜெய் பீம்' படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் நிலையில், இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் - நடிகைகள் யார் என்பதைப் பற்றியான தகவல்களும் சுற்றிக்கொண்டே இருக்கின்றன. ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் படத்தின் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திற்காக சூர்யாவைக் கேட்கலாம் எனச் சொல்லப்பட்டதற்கு ரஜினி மறுத்துவிட்டார் என்று தகவல் வந்தது. இது முற்றிலும் தவறான தகவலாம். சூர்யாவை இந்தப் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்கிற முயற்சிக்கே யாரும் செல்லவில்லையாம். அதேபோல், விக்ரமிடம் கேட்கப்பட்டு அவரின் கால்ஷீட் இல்லை என்று சொன்னதாகவும் தகவல் வந்தது. இதுவும் எந்த அளவிற்கு உண்மை என்பது சந்தேகமாகவே இருக்கிறது. சூர்யா, விக்ரம் என்று சொல்லப்பட்ட அந்த முக்கியமான கேரக்டரில் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்கிறாராம். இந்தப் படத்தில் ரஜினிக்கு இணையான ஒரு முக்கியமான கதாபாத்திரம் அது. இந்தக் கதாபாத்திரத்திற்காக அமிதாப் பச்சனிடம் கேட்கலாம் என்று ரஜினியிடம் சொல்லும்போதே மிகவும் சந்தோஷப்பட்டாராம் ரஜினி. இதைத் தொடர்ந்து மும்பை சென்று அமிதாப்பிடம் கதை சொல்லப்பட்டது. அவரும் மகிழ்ச்சியுடன் இந்தப் படத்தில் நடிக்கச் சம்மதித்திருப்பதாகத் தகவல். அமிதாப் பச்சன் இந்தியில் 1991-ம் ஆண்டு வெளியான 'ஹும்' (HUM) படத்திற்குப் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கும் படம் இதுதான். அதுமட்டுமில்லாமல் அமிதாப் பச்சன் நடிக்கும் முதல் நேரடித் தமிழ்ப் படமும் இதுதான். 32 ஆண்டுகளுக்குப் பிறகு தனது நண்பருடன் சேர்ந்து நடிப்பதால் ரஜினிகாந்த் மகிழ்ச்சியாக இருக்கிறாராம். இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினி நடிக்கிறார் என்று ஏற்கெனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.