எவ்வளவு நேரம் காத்திருக்கிறது? ஆப்பிள் ஸ்டோரில் சண்டையிட்ட வாடிக்கையாளர்கள்!!
உலகின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போனாக ஐபோன் இருக்கிறது. எனினும், இதனை வாங்க ஆப்பிள் நிறுவன ரசிகர்கள் ஆண்டு முழுக்க காத்திருப்பதும், பல மணி நேரங்கள் வரிசையில் நிற்பதும் வாடிக்கையான காரியம் ஆகிவிட்டது. இந்த நிலையில், ஐபோன் 15 வினியோகத்திற்கு தாமதம் ஏற்பட்டதால், இரண்டு வாடிக்கையாளர்கள் சர்ச்சையில் சிக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு வாடிக்கையாளர்கள் புதிய ஐபோன் 15-ஐ வாங்க காத்திருந்தனர். ஐபோன் 15 கிடைக்க அவர்கள் எதிர்பார்த்ததைவிட நீண்ட நேரம் ஆகும் போது, இரு வாடிக்கையாளர்கள் […]
பல்கலைக்கழக படிப்பில் சேர 4 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் சென்ற வாலிபர்!!
மேற்கு ஆப்பிரிக்கா நாடான கினியாவை சேர்ந்தவர் மமதோ சபாயு பாரி. 25 வயதான இவருக்கு எகிப்தில் உள்ள புகழ்பெற்ற அல் அசார் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது கனவாக இருந்தது. இந்த பல்கலைக்கழகத்தில் சேருவதற்காக அவர் எகிப்துக்கு விமானத்தில் செல்ல பணம் இல்லாமல் தவித்தார். எனினும் தனது கனவை நிறைவேற்றுவதற்காக கடந்த மே மாதமே சைக்கிளில் எகிப்துக்கு பயணத்தை தொடங்கி உள்ளார். அங்கிருந்து மாலி, புர்கினா பாசோ, நைஜர், டோகோ, பெனின் உள்ளிட்ட நாடுகளை கடந்த […]
சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை சிவனுக்கு அர்ப்பணிக்கிறேன்.. பிரதமர் மோடி!!
வாரணாசி தொகுதியில் உருவாக இருக்கும் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். தனது சொந்த தொகுதியான வாரணாசியில் கிரிக்கெட் மைதான கட்டுமான பணிகளை துவக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, அதனை சிவபெருமானுக்கே அர்ப்பணிப்பதாக தெரிவித்து உள்ளார். “மகாதேவ் நகரில் அமையவிருக்கும் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை மகாதேவுக்கே அர்ப்பணிக்கிறேன். இந்த மைதானத்தால், இங்குள்ள விளையாட்டு வீரர்கள் பயன்பெற முடியும். மேலும் இது பூர்வான்ச்சல் பகுதியில் புகழ்பெற்ற இடமாக மாறும். […]
3 வயது சீன சிறுவர்களின் அசத்தலான சமையல் திறன்!!
சமூக வலைதளங்களில் எண்ணற்ற வீடியோக்கள் பகிரப்பட்டாலும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட சில வீடியோக்கள் பயனர்களை அதிகம் ரசிக்க செய்யும். அந்த வகையில் தற்போது எக்ஸ் தளத்தில் வைரலாகி வரும் வீடியோவில் 3 வயது கொண்ட சீன சிறுவர்கள் 2 பேரின் சமையல் திறன் பயனர்களை வியக்க வைத்துள்ளது. நெய்ஜியாங் பகுதியை சேர்ந்த அந்த சிறுவர்கள் சமையல் பாத்திரத்தை பெரியவர்களை போன்று கையாள்கின்றனர். அவர்கள் ப்ரைடு ரைஸ் செய்வது, அதனுடன் முட்டைகளை சேர்த்து கிளறுவது என சமையலில் அசத்தும் காட்சிகளை […]
இன முரண்பாடு வேண்டாம்! ஓரணியில் திரள்வோம்!! –சுசில் அறைகூவல்
மீண்டும் மக்களுக்கிடையில் இன முரண்பாடுகள் வேண்டாம் எனவும், மக்கள் இன ரீதியில் முட்டிமோதுவதால் நாட்டுக்கும் எதிர்காலச் சமுதாயத்துக்கும்தான் பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். எனவே, மக்கள் அனைவரும் இன வேறுபாடின்றி ஒரே குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டும் எனவும், இதுவே இன்றைய காலத்தின் தேவை எனவும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என மூவின மக்களும் கடந்த காலத்தில் இன வன்முறையால் – ஆயுதப் போரால் […] The post இன முரண்பாடு வேண்டாம்! ஓரணியில் திரள்வோம்!! – சுசில் அறைகூவல் appeared first on Vanakkam London .
“ஒரே நாடு, ஒரே தேர்தல்”: அரசியல் கட்சிகள், சட்ட ஆணையம் கருத்துக்களை கோர கமிட்டி முடிவு!!
“ஒரே நாடு, ஒரே தேர்தல்” எனும் முறையில் நாடு முழுவதும் மக்களவைக்கும் அனைத்து மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் கொண்டு வர இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் ஆலோசனை செய்து வருகிறது. இதனால் பெருமளவில் பொருள், நேர மற்றும் மனிதவள விரையங்கள் தடுக்கப்படுவதுடன், மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் முக்கிய முடிவுகளை தொலைநோக்கோடு எடுப்பதற்கும் இது உதவும் என்பதால் இதனை தீவிரமாக ஆளும் பா.ஜ.க. அரசு பரிசீலித்து வருகிறது. இதற்காக முன்னாள் […]
மதிப்பிற்குரிய ஜோன் பென்றோஸ் உடனான இராஜதந்திர சந்திப்பு
சவேந்திர சில்வாவை தடை செய்வது பற்றி பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினருடன் கலந்துரையாடல். மதிப்பிற்குரிய ஜோன் பென்றோஸ் உடனான இராஜதந்திர சந்திப்பு – இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்தகுற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடைசெய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, பிரித்தானியாவின் வெஸ்டன் சூப்பர் மேர் (Weston Super Mare) பகுதி பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜோன் […] The post மதிப்பிற்குரிய ஜோன் பென்றோஸ் உடனான இராஜதந்திர சந்திப்பு appeared first on ஒருபேப்பர் .
வறுமை கோட்டிற்கு கீழே 1 கோடி பேர்: அபாய கட்டத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம்!!
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் வறுமை குறியீடு 39.4 சதவீதத்தை தொட்டு அபாயகரமான அளவை எட்டியுள்ளது என்றும் இதனால் சுமார் 1 கோடியே 25 லட்சம் பேர் பாதிக்கப்பட போகின்றனர் என உலக வங்கி எச்சரித்துள்ளது. தற்போது காபந்து அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் பாகிஸ்தானில் வரும் ஜனவரி மாத இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அந்நாடு எடுக்க வேண்டிய சில முக்கியமான கொள்கை முடிவுகள் குறித்து அந்நாட்டிற்கு கடன் உதவி செய்து வரும் உலக வங்கி, புதிய அரசாங்கத்திற்கு […]
2023 டெல்லி மாணவர் சங்க தேர்தல்.. ஏ.பி.வி.பி. வெற்றி!!
டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்கம் (டி.யு.எஸ்.யு.) தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை நிறைவுபெற்றது. இந்த தேர்தலில் தலைவர், செயலாளர் மற்றும் இணை செயலாளர் ஆகிய மூன்று பதவிகளை ஏ.பி.வி.பி. அமைப்பு வெற்றி பெற்றது. என்.எஸ்.யு.ஐ. அமைப்பை சேர்ந்தவர் துணை தலைவர் பதவியை வென்று இருக்கிறார். செப்டம்பர் 22-ம் தேதி நடைபெற்ற டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்க தேர்தலின் வாக்குப் பதிவில், டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 52 கல்லூரிகளில் பல்வேறு துறைகளில் கல்வி பயின்று வரும் மாணவர்கள் […]
“வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டோம்”: ஜெர்மனியின் ஹுவாய் தடைக்கு சீனா பதிலடி!!
மேற்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் ஒன்றான ஜெர்மனிக்கு வர்த்தகத்தில் பெரும்பங்களிப்பை சீனா வழங்கி வருகிறது. 5ஜி செல்போன் தொழில்நுட்பத்தில் ஜெர்மனிக்கு தேவைப்படும் அதி உயர்தொழில்நுட்பத்திற்கான முக்கிய பாகங்களையும் உதிரி பாகங்களையும் சீனாவின் முக்கிய நிறுவனங்களான ஹுவாய் (Huawei) மற்றும் இசட்.டி.ஈ. (ZTE) ஆகியவைதான் வழங்கி வருகிறது. தற்போது ஜெர்மனியின் உள்துறை அமைச்சகம், சீனாவின் தயாரிப்புகளால் தேசிய பாதுகாப்புக்கான ஆபத்துக்கள் வரக்கூடும் எனவும் அதனால் அதனை தடுக்கும் விதமாக 5ஜி தொழில்நுட்பத்தில் சீனாவின் ஹுவாய் மற்றும் இசட்.டி.ஈ., ஆகியவற்றின் […]
மின்சார மீற்றரில் மோசடி செய்த இருவர் கைது !!
மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பிரிவிலுள்ள இருதயபுரம் பகுதியில் மின்சார அளவீடான மீற்றரில் மோசடி செய்து மின்சாரத்தை பெற்று பாவித்து வந்த இரு வீட்டின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கொழும்பில் இருந்து வந்த மின்சாரசபை அதிகாரிகளினால் நேற்று வெள்ளிக்கிழமை (22) மாலை கைது செய்து தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக மட்டக்களப்பு பொலி ர் தெரிவித்தனர். குறித்த பகுதியில் இரு வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த மின்சார மீற்றரில் சட்டவிரோதமாக மோசடி செய்து மின்சாரத்தை பெற்றுவந்துள்ளமை மின்சார சபையினரால் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து கொழும்பில் இருந்து […]
மன்னாரில் பல ஏக்கர் காடுகள் எரிந்து நாசம் !!
மன்னார் கீரி பகுதியில் உள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு சொந்தமான காணிக்கு அருகில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக பல ஏக்கர் காடுகள் எரிந்து நாசமடைந்துள்ளது. இன்று சனிக்கிழமை மதியம் 2.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ பரவல் காரணமாக அப்பகுதியில் உள்ள மரங்கள் புதர்கள் உட்பட அனைத்திலும் தீ பரவிய நிலையில் அதிக காற்று காரணமாக தீயை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து வீசிய காற்று காரணமாக அருகருகில் இருந்த காடுகளுக்கு […]
நான்கு மாதங்களுக்கு பிறகு மணிப்பூரில் மொபைல் இணைய சேவை.. முதல்வர் அறிவிப்பு!!
மணிப்பூரில் கலவரம் காரணமாக கடந்த மே மாதம் நிறுத்தப்பட்ட மொபைல் இணைய சேவைகள் தற்போது நான்கு மாதங்கள் கழித்து மீண்டும் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிவிப்பை மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரேன் சிங் இன்று காலை வெளியிட்டார். போலி செய்திகள், தகவல்கள் மற்றும் வெறுப்பு பேச்சுக்கள் பரவுவதை தடுக்கும் வகையில், அரசு மொபைல் இணைய சேவைகளை மே 3-ம் தேதியில் இருந்து தடுத்து நிறுத்தி வைத்து இருந்தது. இந்த தடை இன்று மாநிலம் முழுக்க நீக்கப்பட்டு இருக்கிறது. […]
இம் மாத இறுதியில் அ.தி.மு.க., -பா.ஜ., மீண்டும் பேச்சு!: இரு தரப்பும் பிரச்னைகள் குறித்து கலந்தாய்வு
...
தியாக தீபத்தின் நினைவிடத்திற்கு வேலி அடைத்த விவகாரம் ; அதிகாரிகளுக்கு ஆதரவாக நிற்பேன்
தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு அரச பணத்தில் சுற்று வேலி அடித்தார் என அரச அதிகாரிகளை குற்றம் சாட்டுவதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதேவேளை அவ்வாறு அவர்களுக்கு எதிராக நீதி விசாரணைகளை முன்னெடுத்தால் , அதிகாரிகளுக்கு ஆதரவாக நாம் செயற்படுவோம் என வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாநகர சபை ஆணையாளராக இருந்த வேளை 1988ஆம் ஆண்டு தியாக தீபம் திலீபனுக்கு நினைவு தூபி கட்டினேன். அவ்வாறான என்னையே கடந்த ஆண்டு நினைவிடத்தை குத்தகைக்கு எடுத்த கும்பல் ஒன்றரை மணி நேரம் வீதியில் காக்க வைத்தனர். அதன் பின்னர் அஞ்சலி செலுத்த சென்ற போதும் என்னை அவமானப்படுத்தும் விதமாக செயற்பட்டனர். இவ்வாறான நிலையில் நினைவிடத்தினை சூழ வேலி அமைக்க அரச நிதியினை பயன்படுத்தினார்கள் என அரச அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிகிறோம். நாடாளுமன்ற உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டில் வந்த நிதியை அவர்கள் வேலி அமைக்க பயன்படுத்தினார்கள். நாடாளுமன்ற நிதி ஒதுக்கீட்டை அங்கீகரித்து அனுப்பியது ஜனாதிபதி செயலகமே, அவர்களால் அனுப்பப்பட்ட பணத்தினை இங்குள்ள அதிகாரிகள் செலவு செய்தனர். ஆக எங்கள் அதிகாரிகள் மீது பழியை தூக்கி போட முடியாது. வேலி அமைக்க நிதியை அங்கீகரித்து அனுப்பி வைத்தவர்களே பொறுப்பாளிகள். அதனை செலவு செய்தவர்கள் அல்ல. எனவே எமது அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலோ , அல்லது அவர்களுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டாலோ , அதிகாரிகளுக்கு ஆதரவாக நாம் செயற்படுவோம் என மேலும் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.. வெள்ளை மாளிகை தகவல்!!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா மற்றும் வருடாந்திர தடுப்பூசியை செலுத்திக் கொண்டார் என்று வெள்ளை மாளிகை அறிவித்து இருக்கிறது. வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ மருத்துவரான கெவின் ஒ கானர், இது தொடர்பான தகவலை அறிக்கை வாயிலாக உறுதிப்படுத்தினார். “குளிர்காலம் மற்றும் சளி, காய்ச்சல் காலம் துவங்க இருக்கும் நிலையில், அதிபர் அனைத்து அமெரிக்கர்களையும் தன்னை உதாரணமாக எடுத்துக் கொண்டு, பொது மக்கள் அவர்களது மருத்துவரை தொடர்பு கொண்டு தடுப்பு மருந்தை செலுத்திக் கொள்ள அறிவுறுத்தி இருக்கிறார்,” […]
ஸ்டாலினை ஃபாலோ பண்ணும் மம்தா பானர்ஜி... துபாயில் லுலு குழும அதிகாரிகளுடன் சந்திப்பு!
முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு சென்றுள்ள மம்தா பானர்ஜி லுலு குழும அதிகாரிகளை சந்தித்துள்ளார்.
காலியில் வர்த்தகர் ஒருவர் சுட்டுப் படுகொலை!
வர்த்தகர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் காலியில் இன்று இடம்பெற்றுள்ளது. அந்த வர்த்தகர் காலி – டிக்சன் வீதியில் காரில் பயணித்த வேளை அவரை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. துப்பாக்கிப் பிரயோகத்தில் அந்த வர்த்தகர் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார். சந்தேகநபர்கள் கைது செய்யப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காலி பொலிஸார் […] The post காலியில் வர்த்தகர் ஒருவர் சுட்டுப் படுகொலை! appeared first on Vanakkam London .
“நீதிமன்றத்தை அச்சுறுத்தி தாக்குதலாளிகள் பிணை எடுப்பு!”
“என் மீதான தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களையும் விடுவிக்காது விட்டால் இனக்கலவரம் வெடிக்குமென திருகோணமலை நீதிமன்றத்தை அச்சுறுத்திப் பிக்குகளும், பொலிஸாரும் அவர்களைப் பிணையில் எடுத்துள்ளனர்.” – இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் சம்பவம், தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டிய கஜேந்திரன் எம்.பி. மேலும் தெரிவிக்கையில், “தியாகி தீலீபனின் […] The post “நீதிமன்றத்தை அச்சுறுத்தி தாக்குதலாளிகள் பிணை எடுப்பு!” appeared first on Vanakkam London .
செல்வராசா கஜேந்திரன் ஜெனிவா பயணம்!
ஜெனிவாவில் தற்போது இடம்பெற்று வரும் ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக செல்வராசா கஜேந்திரன் இன்று சனிக்கிழமை(23.09.2023) ஜெனிவா பயணமாகியுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை(22.09.2023) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு செல்வராசா கஜேந்திரன் உரையாற்றியிருந்தார். இந் நிலையில் இன்று முற்பகல்-10.30 மணியளவில் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையமூடாகக் கஜேந்திரன் புறப்பட்டுச் சென்றார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் தலைமையில் கடந்த-11 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. இக் கூட்டத்தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம்-13 ஆம் திகதி வரையான ஒருமாத காலத்துக்கு நடைபெறவுள்ளது. இந்நிலையில் இலங்கை தொடர்பான பக்க நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவும், ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்மட்டப் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்காகவுமே இருவரும் ஜெனிவா பயணமாகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு!! (PHOTOS)
வடமாகாண கல்வி அமைச்சின் தடையை அடுத்து கல்லூரிக்கு அருகில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் பலர் பங்கேற்று இரத்ததானம் வழங்கினர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் வருடம் தோறும் செப்டம்பர் மாதத்தின் இறுதி வாரத்தில் இரத்ததான நிகழ்வு நடாத்தப்பட்டுவருகிறது. அந்த வகையில் இன்றைய இரத்ததான நிகழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்றைய […]
அஸ்வினின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல்!! (PHOTOS)
மறைந்த ஊடகவியலாளரும், கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் 7ஆம் ஆண்டு, நினைவேந்தல் நிகழ்வும், ஞாபகார்த்த ஊடக கற்கை மாணவருக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் மாலை 3.30 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் அஸ்வின் குறித்த ஞாபகார்த்த உரைகள் இடம்பெற்றதுடன், அஸ்வினின் குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஊடக கற்கைநெறியை தொடரும் மாணவர்களில் தெரிவு செய்யப்பட்ட தேவையுடைய மாணவருக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. ஈழநாடு பத்திரிகையில் தனது ஊடகப்பயணத்தை ஆரம்பித்த […]
கமல் &, ஸ்ருதி இணைந்து வழங்கப் போகும் புதிய இசைப் படைப்பு!
சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து ஒரு புதிய இசை படைப்பினை உருவாக்கவிருப்பதாக
கனடா இவ்வளவு பேசுதே.. ஹர்தீப் சிங் என்னென்ன பண்ணியிருக்கார் பாருங்க.. இந்தியா 'ஷாக்' ரிப்போர்ட்
கனடாவில் கொலை செய்யப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் அரங்கேற்றிய தீவிரவாத தாக்குதல்களை இந்திய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
திலீபனுக்கு நினைவேந்தல் செய்தமைக்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்துக்கு எதிரான வழக்கு நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவரை பிணையில் விடுவிப்பதாக நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். 2020ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் திலீபனுக்கு நினைவேந்தலை ஏற்பாடு செய்தமை மற்றும் அதில் பங்குகேற்றமை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்டது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் மீது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நேற்று அவர் முன்னிலையானபோதே குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்டது. இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை சிவாஜிலிங்கத்திடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கடந்த 2020 ஆண்டு யாழ்ப்பாணத்தில் திலீபனின் நினைவு நிகழ்வுகளை முன்னெடுத்தமை தொடர்பில் அவர் மீது சட்ட மாஅதிபரால் 2022 ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 2011 ஆகஸ்ட் 29ஆம் திகதி விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்வதாக அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்த நிலையில், நினைவேந்தலை ஏற்பாடு செய்ததன் மூலம் எம்.கே.சிவாஜிலிங்கம் குறித்த வர்த்தமானி அறிவித்தலின் விதிகளை மீறியதாக சட்ட மாஅதிபர் குற்றம் சாட்டியிருந்தார். இதனிடையே இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட 7 தவணைகளில் சிவாஜிலிங்கம் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பதுடன் அவ்வேளைகளில் அவர் இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெற்றதற்கான மருத்துவ சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 25ஆம் திகதி வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றஞ்சாட்டப்பட்ட சிவாஜிலிங்கம் நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தால் அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிடியாணை பிறப்பித்திருந்தார். அதனையடுத்து, நேற்று சிவாஜிலிங்கம் நீதிமன்றில் ஆஜரானார். தமது கட்சிக்காரர் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா சென்றதாக சட்டத்தரணிகள் நேற்று மன்றில் தெரிவித்தனர். சிவாஜிலிங்கத்தின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை பிணையில் விடுவிக்க வேண்டும் என்றும், அவரை விளக்கமறியலில் வைப்பது அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் சுட்டிக்காட்டிய சட்டத்தரணிகள், பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ், மேல் நீதிமன்ற நீதிபதி தனக்குள்ள அதிகாரத்தின்படி, பிணை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். முன்வைக்கப்பட்ட அனைத்தையும் பரிசீலித்த உயர்நீதிமன்ற நீதிபதி, தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் சிவாஜிலிங்கத்தை விடுவிக்க உத்தரவிட்டதுடன், வழக்கு ஒக்டோபர் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஐ.நாவின் நிகழ்வில் அசாத் மெளலானா!
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குல் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் ஐ.நாவின் பக்க அறை நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது பல நாடுகளின் ராஜதந்திரிகள் இந்த ஆவணப்படத்தை பார்வையிட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனை தொடர்ந்து எழுந்த சந்தேகங்களும், கேள்விகளும் சனல் 4 இயக்குனர் மற்றும் ஆவணப்பட இயக்குனர்கள் இருவரிடமும் கேட்கப்பட்டுள்ளன. இந்த சந்தர்ப்பத்தில் அசாத் மெளலானா திடீரென திரையில் தோன்றி எல்லோரையும் அதிர வைத்ததாகவும் தெரியவருகின்றது.
ஐ.ஆா்.சி.டி.சி. சாா்பில் சென்னையிலிருந்து விமானம் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா!
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும், ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில், 500க்கும் மேற்பட்ட சுற்றுலா திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி
சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான பணியாளர் மட்ட ஒப்பந்தத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26 ஆம் திகதி நிதியமைச்சராக கைச்சாத்திட உள்ளார். இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையை இலங்கை பெற்றுக்கொள்ளும். சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய போதிலும் குறிப்பிட்ட சில செயற்பாடுகளில் மெதுவான தன்மையையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அரசாங்க வருமானத்தை அதிகரிக்கும் இலக்கு எட்டப்படவில்லை என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கையிலிருந்து தப்பியோடும் வைத்தியர்கள்!
இலங்கையிலிருந்து இந்த ஆண்டில் மட்டும் ஏறக்குறைய ஆயிரம் வைத்தியர்கள் வைத்திய சேவையில் இருந்து விலகியுள்ளதாக அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அல்லது கோபா குழுவில் தெரியவந்துள்ளது. 05 வருட விடுமுறை பெற்று வெளிநாடு சென்றமை, சேவையில் இருந்து ராஜினாமா பெற்றமை, முன்னறிவிப்பின்றி சேவையில் இருந்து விலகியமை மற்றும் குறிப்பிட்ட சேவைக் காலம் முடிந்து ஓய்வு பெறுதல் போன்ற காரணங்களால் இந்த வருடம் 957 வைத்தியர்களை சுகாதார சேவை இழந்துள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜீ. விஜேசூரிய தெரிவித்தார்.
என்னது.. நாங்க தீவிரவாதிகளா..? எப்படிங்க சொல்லலாம்.. திமுக பதிவால் கொந்தளிக்கும் ஆர்எஸ்எஸ்!
ஜனநாயக அமைப்பான எங்களை தீவிரவாத இயக்கம் என்று கூறிய திமுக, உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்எஸ்எஸ் எச்சரித்துள்ளது.
என்னது.. நாங்க தீவிரவாதிகளா..? எப்படிங்க சொல்லலாம்.. திமுக பதிவால் கொந்தளிக்கும் ஆர்எஸ்எஸ்!
ஜனநாயக அமைப்பான எங்களை தீவிரவாத இயக்கம் என்று கூறிய திமுக, உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்எஸ்எஸ் எச்சரித்துள்ளது.
``வாரணாசி கிரிக்கெட் மைதானம் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்படும்! - பிரதமர் மோடி
பிரதமர் மோடியின் நாடாளுமன்ற தொகுதியான வாரணாசியில் ரூ.451 கோடி மதிப்பில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படவிருக்கிறது. இந்த கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு, உத்தரப்பிரதேச அரசின் சார்பில் நிலத்துக்காக ரூ.121 கோடியும், கட்டுமான பணிகளுக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ரூ.330 கோடியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. வாரணாசி கிரிக்கெட் மைதானம் (மாதிரிப் படம்) மொத்தமாக ரூ.451 கோடி மதிப்பில் உருவாகும் இந்த கிரிக்கெட் மைதானத்தில் ஒரே நேரத்தில் 30,000 பார்வையாளர்கள் போட்டியைக் காணலாம் என்றும், 2025-ம் ஆண்டு டிசம்பரில் இந்த மைதானம் பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வாரணாசியில் இன்று நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் ஜெய் ஷா, தலைவர் ரோஜர் பின்னி மற்றும் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, சச்சின் உட்பட பலர் கலந்துகொண்டனர். வாரணாசி கிரிக்கெட் மைதானம் அடிக்கல் நாட்டு விழா விழாவில் அடிக்கல் நாட்டி பேசிய பிரதமர் மோடி, `` சிவபெருமானுக்கான நகரில் அமையவிருக்கும் இந்த மைதானம் சிவபெருமானுக்கே அர்ப்பணிக்கப்படும். ஒரு சிவசக்தி மையம் நிலவில் இருக்கிறது (நிலவில் சந்திரயான் 3-ன் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்துக்கு பாஜக அரசு சூட்டிய பெயர்), மற்றொன்று இன்று வாரணாசியில் இருக்கிறது. இங்கு மைதானம் அமைத்தால், இங்குள்ள விளையாட்டு வீரர்கள் பயன்பெறுவார்கள். பூர்வாஞ்சல் பகுதியின் மிகப் பெரிய அடையாளமாக இந்த மைதானம் மாறும். மோடி விளையாட்டுக்கான உள்கட்டமைப்பு அமைக்கப்படும் போது, அது இளம் விளையாட்டு திறமையாளர்களை உருவாக்குவதில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உள்ளூர் பொருளாதார முன்னேற்றத்துக்கும் வழிவகுக்கிறது. கிரிக்கெட் மூலம் மொத்த உலகமும் இந்தியாவுடன் இணைந்திருக்கிறது. புதிய நாடுகள் இப்போது கிரிக்கெட் விளையாட முன்வருகின்றன என்று கூறினார். முன்னதாக வெளியிடப்பட்ட கிரிக்கெட் மைதானத்தின் மாதிரி படங்களில், மைதானத்தின் முகப்பில் உடுக்கையும், திரிசூலம் வடிவில் மின்விளக்கு கம்பங்களும் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. `சிவசக்தி’ முதல் `இந்து ராஷ்டிரம்’ வரை... சந்திரயானை வட்டமடிக்கும் சர்ச்சைகளும் பின்னணியும்!
உலக அளவில் கூட ஒவ்வொரு நாளும் புதிய மைல்கல்லை தொட்டு சாதனை படைத்து வரும் ஜவான்!
‘ஜவான்,’ இந்திய பாக்ஸ் ஆபிஸில் ஒரு சூறாவாளியாக அடித்து தூள் கிளப்பி வருகிறது. புயலைக் கிளப்பிய பிளாக்பஸ்டர், இரண்டாவது வாரத்தில்
முதன் முறையாக பிரிந்த இளையராஜா –பாரதிராஜா.! கிராமத்து இசைக்காக ஏ.ஆர்.ரகுமான் மீது வைத்த நம்பிக்கை.!
70, 80 காலகட்டத்தில் கொடிகட்டி பறந்தது இளையராஜா – பாரதிராஜா கூட்டணி. கிராமப்புற பின்னணியில் தரமான படங்களை வழங்கியதன் மூலம் அப்போது முன்னணி இயக்குனராக தமிழ் சினிமாவைவலம்வந்தவர் இயக்குனர் பாரதிராஜா.இப்படி இயக்கத்தில் பாரதிராஜா புகழ் கொடிகட்டி பறக்க, அவரது திரைப்படத்தில் இசையமைத்து அப்போது, இசைஞானி இளையராஜாவும் கொடிகட்டி பறந்தார். இப்படி, இருவருக்குமே சரிக்கு சமம் மவுசு உண்டு. 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக என்ட்ரி கொடுத்த பாரதிராஜா, இந்த படத்தில் தொடங்கி பாரதிராஜாவின் […]
நம் நாட்டில் மருத்துவ கல்வி பயின்ற மாணவர்கள், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் முதுநிலை மருத்துவ படிப்பு படிக்கவும்,
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா? –உயர்மட்ட குழு பரபரப்பு அறிக்கை!
நாட்டில் நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு ஆயுதமாகி வருகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா என்பது குறித்து ஆராய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான சிறப்பு குழு ஒன்றையும் மத்திய அரசு அமைத்தது. அதன்படி, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான சிறப்பு குழு இன்று முதல் […]
சீனாவில் கோலாகலமாக தொடங்கியது 19-வது ஆசிய விளையாட்டு போட்டி.!
19வது ஆசிய விளையாட்டு போட்டி ஆனது சீனாவின் ஹாங்சோவ் நகரில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்த ஆசிய விளையாட்டு போட்டியை சீன அதிபர் ஜி ஜின்பிங் தொடங்கி வைத்துள்ளார். பிக் லோட்டஸ் என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற ஹாங்ஜோ ஒலிம்பிக் விளையாட்டு மைய அரங்கில் இதற்கான தொடக்கவிழா நடைபெற்று வருகிறது. கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய ஆசிய விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் அனைத்து நாடுகளின் அணிவகுப்பு நடைபெறுகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டி தொடக்க விழாவில், அணிவகுப்பிற்கு இந்தியா சார்பாக, ஹாக்கி […]
6 மாத குழந்தையை 50 முறைக்கும் மேல் கடித்த எலிகள்..! பெற்றோர் கைது..!
அமெரிக்காவில் இந்தியானாவில், 6 மாத குழந்தையை கடந்த வாரம் தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த போது 50 தடவைகளுக்கு மேல் எலி கடித்துள்ளது. செப்டம்பர் 13 ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. எவன்ஸ்வில்லி காவல் துறை இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, அந்த குழந்தையின் பெற்றோரான டேவிட் மற்றும் ஏஞ்சல் ஸ்கோனாபாமை போலீசார் கைது செய்துள்ளார். போலிஸாரின் கூற்றுப்படி, அவர்கள் வீட்டிற்கு வந்தபோது, அந்த 6 மாத குழந்தையின் தலை […]
ஸ்டாலின், உதயநிதி குறித்து அவதூறு.. ஹெச்.ராஜா மீது பாய்ந்த வழக்கு.. கைதாகிறாரா?
அவதூறாகவும், சர்ச்சைக்குரிய வகையிலும் பேசி வரும் ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என திமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
கிடுகிடுவென உயர்ந்த பிட்காயின் விலை.. ஹேப்பி மோடில் முதலீட்டாளர்கள்!
பல மாதங்களுக்குப்பிறகு பிட்காயின் விலை 25,000 டாலரை தாண்டியுள்ளது.
நான் குறிப்பிட்டுக் கூறியதை அண்ணன் துரைமுருகன் கவனிக்க மறந்துவிட்டார் –அண்ணாமலை பதில்
என் மண் என் மக்கள் யாத்திரையின்போது நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், பெருந்தலைவர் காமராஜருக்குப் பின் வந்த ஆட்சியாளர்கள் விவசாயத்துக்கு எதுவும் செய்யவில்லை. காமராஜர் அவர்கள் ஒன்பது ஆண்டுகளில் 12 அணை கட்டினார். காமராஜர் ஆட்சி காலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் அதிக காலம் ஆட்சியில் இருந்த கட்சி அதிமுக, திமுக. திமுக தற்போது 6வது முறையாக ஆட்சியில் இருக்கிறது. எனவே, கொங்கு பகுதியில் உள்ள 24 அணைகளில், திமுக கட்டியது வெறும் 5 அணைகள் […]
தீபாவளி ரேஸில் இருந்து வெளியேற்றம்.. மீண்டும் தள்ளிப்போன 'அயலான்' ரிலீஸ்: இந்த முறை மிஸ் ஆகாது.!
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி நீண்ட காலமாக ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் 'அயலான்' படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
உடல் உறுப்பு தானம்: தமிழக அரசை பாராட்டிய அன்புமணி: அப்படியே ஒரு கோரிக்கை!
உடல் உறுப்பு தானம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்றுள்ளார்.
உங்களை நான் கூப்பிடவே இல்லை.. எதுக்காக வந்தீங்க.. நிருபர்களிடம் சீறிய வானதி சீனிவாசன்
டெல்லியில் இருந்து திரும்பிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனிடம், அதிமுக தலைவர்கள் பாஜக தலைமையை சந்தித்தது குறித்து நிருபர்கள் கேள்வியெழுப்பியதால் அவர் ஆத்திரமடைந்தார்.
ஜெயிலர்.. விக்ரம்.. கதையில சிரஞ்சீவி ?? இயக்குனர் வசிஷ்டா கூறியது என்ன ??
இயக்குனர் வசிஷ்டா இயக்கத்தில் நடிகர் சிரஞ்சீவி தனது 157வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் கதையை பற்றி கேட்டபோது, ஜெயிலர் ,விக்ரம் கதைதான் என இயக்குனர் கூறியுள்ளார். அவர் என்ன கூறினார் என தெளிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மனுக்களை தள்ளுபடி செய்துகொண்டே போனால், திமுக-வை மக்கள் தள்ளுபடி செய்வார்கள்! - ஆர்.பி.உதயகுமார்
மதுரை மாவட்டம் செல்லம்பட்டியில் ஒன்றிய பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், மகளிருக்காக எத்தனை திட்டங்களை திமுக அரசு கொண்டு வந்தாலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த தொட்டில் குழந்தை திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் போல எந்த திட்டமும் இல்லை. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை அன்று கருணாநிதி அறிவித்த 2 ஏக்கர் நிலம் போல இன்று மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை கொண்டு வந்துள்ளார். தினசரி வரும் செய்திகளை பார்த்தால் தமிழ்நாடு முழுவதும் ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 5 நாட்களாக மகளிர் அலைவதும், இணையதளம் வேலை செய்யவில்லை என்பதும்தான் செய்தியாக உள்ளது. ஆர்.பி.உதயகுமார் முட்டாள்தனமாக 60 லட்சம் மனுக்களை தள்ளுபடி செய்துள்ளனர். வருமான வரம்பு அதிகம் என தள்ளுபடி செய்திருக்கின்றனர். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் உள்ள விதிமுறைகளில் தளர்வுகளை கொண்டு வர வேண்டும். அதை விடுத்து புதிய மனுக்களை கொடுக்க சொல்கின்றனர். ஆனால், ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்களின் நிலை என்ன என தெரியவில்லை. இப்படியே தள்ளுபடி செய்து கொண்டே போனால் விரைவில் திமுகவை இந்த மக்கள் தள்ளுபடி செய்துவிடுவார்கள். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தகுதி உள்ளவர்களை அடையாளம் கண்டு உச்சவரம்பை நிர்ணயம் செய்ய வேண்டும். அதை விடுத்து உச்சவரம்பை நிர்ணயம் செய்துவிட்டு தகுதி உள்ளவர்களை தேடுகின்றனர். பூத் கமிட்டி உறுப்பினர்களை சந்திக்க எடப்பாடியார் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடி ஆய்வு செய்ய உள்ளார். அவர் வரும்போது அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்றார்.
வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்தது ரிசர்வ் வங்கி.. இனி பரிவர்த்தனை செய்ய முடியாது!
வங்கிகளின் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் விதிகளை மனதில் கொண்டு, வங்கிகளின் குறைபாடுகளின் அடிப்படையில் ரிசர்வ் வங்கி அடிக்கடி நடவடிக்கை எடுக்கும்.
Aishwarya Rajesh: ஐஸ்வர்யா ராஜேஷின் அசத்தல் க்ளிக்ஸ்! | Photo Album
Aishwarya Rajesh | ஐஸ்வர்யா ராஜேஷ் Aishwarya Rajesh | ஐஸ்வர்யா ராஜேஷ் Aishwarya Rajesh | ஐஸ்வர்யா ராஜேஷ் Aishwarya Rajesh | ஐஸ்வர்யா ராஜேஷ் Aishwarya Rajesh | ஐஸ்வர்யா ராஜேஷ் Aishwarya Rajesh | ஐஸ்வர்யா ராஜேஷ் Aishwarya Rajesh | ஐஸ்வர்யா ராஜேஷ் Aishwarya Rajesh | ஐஸ்வர்யா ராஜேஷ் Aishwarya Rajesh | ஐஸ்வர்யா ராஜேஷ் Aishwarya Rajesh | ஐஸ்வர்யா ராஜேஷ் Aishwarya Rajesh | ஐஸ்வர்யா ராஜேஷ் Aishwarya Rajesh | ஐஸ்வர்யா ராஜேஷ் Aishwarya Rajesh | ஐஸ்வர்யா ராஜேஷ் Aishwarya Rajesh | ஐஸ்வர்யா ராஜேஷ் Aishwarya Rajesh | ஐஸ்வர்யா ராஜேஷ் Aishwarya Rajesh | ஐஸ்வர்யா ராஜேஷ் Aishwarya Rajesh | ஐஸ்வர்யா ராஜேஷ் Aishwarya Rajesh | ஐஸ்வர்யா ராஜேஷ் Aishwarya Rajesh | ஐஸ்வர்யா ராஜேஷ் Aishwarya Rajesh | ஐஸ்வர்யா ராஜேஷ் Aishwarya Rajesh | ஐஸ்வர்யா ராஜேஷ் Aishwarya Rajesh | ஐஸ்வர்யா ராஜேஷ்
பாண் வாங்கிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
மாத்தறையில் பாண் ஒன்றை கொள்வனவு செய்த பெண்ணுக்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று காத்திருந்தது. குறித்த பெண் வாங்கிய பாணுக்குள் இருந்து இன்று காலை பீடி துண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் அதே கடையில் இரண்டு பாண்களை வாங்கினார் காலையில், தன் பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்வதற்கு முன், ஒரு ஒரு பாணை வெட்டி குழம்புடன் சாப்பிடும்போது குறித்த பீடியை பார்த்தார். முதலில் கறிவேப்பிலை என நினைத்து நசுக்கி பார்த்ததில் அது பீடி என தெரியவந்துள்ளது.
வேட்டையன் –சந்திரமுகி மோதும் அட்டகாசமான காட்சி! ‘சந்திரமுகி 2’புதிய டிரைலர்…
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவி மரியா மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சந்திரமுகி 2’ திரைப்படம் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான திகில் திரைப்படமாகும். அப்போது, இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்நிலையில், முதல் பாகம் வெற்றியை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாகம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அண்மையில், […]
இறக்குமதி தடை அடுத்த மாதம் நீக்கம்!!
வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை எதிர்வரும் மாதம் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் அவர் இதனைக் கூறியுள்ளார். “நாட்டில் மிகப்பெரிய நெருக்கடியாக இருந்த பணம், இன்று சாதாரண நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு நமது இருப்பு அளவு வலுப்பெற்று வருகிறது. தற்போது சுமார் 600 HSP ஹோட் இறக்குமதி எல்லைகளை நாங்கள் பராமரித்து வருகிறோம் . அங்கிருந்து, வாகனங்களுக்கான ஏறக்குறைய 270 HSP ஹோட் […]
திருப்பதியில் கோலாகாலமாக கொண்டாடப்படும் பிரம்மோற்சவ விழா…. அலைமோதும் மக்கள் கூட்டம்!
பிரம்மோற்சவம் என்பது பிரம்மனால் நடத்தப்படும் உற்சவம் என்று பொருள். அனைத்து வைணவ ஆலயங்களிலும் பிரம்மோற்சவம் விழா கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பிரம்மோற்சவம் உருவான கதை : ப்ருகு என்ற முனிவர் விஷ்ணுவை பார்க்க வைகுண்டம் செல்கிறார். அப்போது விஷ்ணு அறியாததைப் போல் தூங்கிக் கொண்டிருக்கிறார். கோபம் கொண்ட முனிவர் திருமாலின் மார்பில் எட்டி உதைக்கிறார். திருமாலின் மார்பில் வாசம் கொள்கிறவர் திருமகள் ஆவார். விஷ்ணு […]
அட இவ்வளவுநாளா தெரியாம போச்சே..! இந்த பூவில் இப்படி ஒரு மருத்துவகுணமா..?
தூதுவளை செடி நம் அனைவருக்குமே தெரிந்த ஒரு மூலிகை செடியாகும். இது அதிக மருத்துவ குணங்கள் கொண்டது. இது நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. தூதுவளை இலையை போல, தூதுவளை பூவிலும் பல்வேறு நன்மைகள் உள்ளது. தூதுவளை பூவைப் பயன்படுத்தி பல வகையான உணவுகள் மற்றும் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தற்போது இந்த பதிவில் தூதுவளை பூவில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். மருத்துவ குணங்கள் தூதுவளை பூவில் உள்ள யூஜினால் மற்றும் […]
தமிழை வளர்க்க ஆர்.என்.ரவி கொடுத்த ஐடியா! - ‘நானும் படிச்சுகிட்டு தான் இருக்கேன்’!
மற்ற மொழியினரும் தமிழைப் படிக்கிறார்கள். தமிழ் புத்தகங்களை மொழிபெயர்ப்பு செய்து மற்ற மொழியினருக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா-கனடா பிரச்சினை.! பஞ்சாப் பாஜக தலைவர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்.!
கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜார் எனும் பிரிவினைவாதி கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்தியாவும், கனடாவும் அந்தந்த நாடுகளில் உள்ள தூதர்களை வெளியேற்ற உத்தரவிட்டன. இதற்கு மத்தியில் மற்றொரு காலிஸ்தான் தீவிரவாதி சுக்தூல் சிங் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் இரு நாடுகளிடையே விரிசலை மேலும் பெரிதாக்கியது. தொடர்ந்து, கனடாவில் இருந்து இந்தியா […]
வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? வானிலை ஆய்வு மையம் முக்கிய அப்டேட்!
தமிழ்நாட்டிற்கு அதிக மழைப் பொழிவை தரும் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
டெல்லி செல்வது என்ன புதுசா? பேச்சுவார்த்தை பற்றி எனக்கு எதுவும் தெரியாது –வானதி சீனிவாசன்
மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணியில் அதிமுக அங்கும் வகிக்கிறது என்று கூறினாலும், தமிழகத்தில் பாஜக – அதிமுக இடையே கருத்து மோதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை – அதிமுக இடையே கடும் வார்த்தை போர் நிலவி வருகிறது. பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் பாஜக கட்சி வளர்ச்சி அடைந்து வருகிறது என ஒருபக்கம் கூறப்பட்டாலும், அண்ணாமலை மீது பல்வேறு விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. ஏனென்றால், மறைந்த […]
தியாக தீபத்தின் 9வது நாள் நினைவேந்தல் - நல்லூர்
தியாக தீபம் திலீபனின் 9வது நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை (23-09-2023) நல்லூரில் அவரது நினைவுத் தூபியடியில் நடைபெற்றது. தமிழ்த் தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வில் மக்கள் ஒன்றுகூடி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அப்பல்லோ பங்குமேல ஒரு கண்ணு வைங்க.. சம்பவம் இருக்கு.. விலையும் கம்மிதான்!
அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம் நிறுவனம் அதன் துணை நிறுவனமான அப்பல்லோ டிஃபென்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை இணைத்துள்ளது.
தீபாவளி இல்ல…பொங்கலுக்கு தான் ரிலீஸ்! ‘அயலான்’ புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு!
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான், பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அயலான். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். படத்தை தயாரிப்பு நிறுவனம் கேஜிஆர் ஸ்டுடியோ தயாரிக்கிறது. எலியன் உலகத்திற்கு வந்தால் எப்படி இருக்கும் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் முன்னதாக, வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 12-ஆம் […]
அட்லீ தயாரிப்பில் தெறி !! ரீ ரிலீஸா ?? இல்ல இல்ல இதுவேற ..
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி நடித்த தெறி திரைப்படத்தை இப்போது அட்லீ தயாரிக்கிறார். ஆம், தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் உருவாகவிருக்கிறது. இந்த படத்தைதான் அட்லீ தயாரிக்கிறார்.
சென்னை: வாய்ப்பு தருவதாக அழைத்து வரப்பட்ட துணை நடிகைகள்; பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட கொடூரம்!
சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அந்த வீட்டை போலீஸார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது அந்த வீட்டுக்கு இளைஞர்கள், ஆண்கள் அடிக்கடி வந்து செல்வது தெரியவந்தது. அதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராணி விசாரித்தபோது அந்த வீட்டில் பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. உடனடியாக போலீஸ் கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி, துணை கமிஷனர் வனிதா, உதவி கமிஷனர் ராஜலட்சுமி ஆகியோருக்கு இன்ஸ்பெக்டர் செல்வராணி தகவல் தெரிவித்தார். பாலியல் தொல்லை இதையடுத்து போலீஸார் அந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டுக்குள் இளம்பெண்கள், ஆண்கள் இருந்தனர். பெண்களை போலீஸார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரித்தபோது மீட்கப்பட்ட இளம்பெண்கள், துணை நடிகைள் எனத் தெரியவந்தது. அவர்களை பாலியல் புரோக்கர்கள், சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாக ஆசைவார்த்தைகளைக் கூறி இந்தத் தொழிலில் தள்ளியிருப்பது தெரியவந்தது. விசாரணையில் சிக்கியவர்கள், நெல்லை கரிசல்பட்டியைச் சேர்ந்த சிமியோன், திருப்போரூரைச் சேர்ந்த காளிதாஸ் எனத் தெரியவந்தது. அவர்களிடமிருந்து இரண்டு செல்போன்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இருவரிடம் விசாரித்தபோது பாலியல் தொழிலை நடத்தி வந்தவர் தலைமறைவாகியிருப்பது தெரியவந்தது. அவர் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலிருந்து துணை நடிகைகளை சென்னைக்கு வரவழைத்து பாலியல் தொழிலில் தள்ளியிருப்பது தெரியவந்தது. குறிப்பாக ஐ.டி ஊழியர்களை டார்க்கெட் செய்து இந்த பாலியல் தொழில் நடந்து வந்திருக்கிறது. ஆன்லைன் மூலம்தான் ஐடி ஊழியர்களுக்கு வலைவிரிக்க துணை நடிகைகளின் போட்டோஸ்களையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைத்திருப்பதும் விசாரணயில் தெரியவந்திருக்கிறது. 4 மணி நேரத்துக்கு 25,000 ரூபாய் என பேரமும் நடந்திருக்கிறது. தலைமறைவாக இருக்கும் நபரை போலீஸார் தேடிவருகிறார்கள்.
Rajini - vijay: ரஜினியா ? விஜய்யா ? யார் TRP கிங்..வெளியான ரிப்போர்ட்..!
சின்னத்திரையில் TRP கிங் யார் என ரசிகர்கள் பேசி வருகின்றனர். விஜய்யா ? ரஜினியா ? என இரு நடிகர்களின் ரசிகர்களும் பேசி வருகின்றனர்
‘காவாலா’பாடலுக்கு மேடையை அலறவிட்ட பீஸ்ட் பட நடிகர் ஷைன் டாம் சாக்கோ!
மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ ‘காவாலா’ பாடலுக்கு நடனமாடும் வீடியோ ஒன்று இப்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பிரபல மலையாள ஷைன் டாம் சாக்கோ நடிக்கும் ‘தெறி மேரி’ படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஷைன் டாம் சாக்கோ மற்றும் ஹனி ரோஸ் நடிக்கும் இந்த திரைப்படம் 2024 ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்நிலையில், ‘தெறி மேரி’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீட்டு விழாவில், சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படத்தில் […]
இந்திய இந்துக்கள் உடனடியாக வெளியேற வேண்டும்.. சீக்கிய அமைப்பு மிரட்டல்.. கனடா அமைச்சர்கள் கண்டனம்!
கனடாவில் உள்ள இந்திய இந்துக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என காலிஸ்தான் ஆதரவு சீக்கிய அமைப்பான எஸ்எஃப்ஜே வீடியோ வெளியிட்டதற்கு கனடா அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஐ.நா. சபையில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்!!
ஐக்கிய நாடுகள் சபையின் 78-வது அமர்வு கூட்டம் நடந்தது. இதில் பேசிய பாகிஸ்தான் இடைக்கால பிரதமர் அன்வருல் ஹக்கக்கர் காஷ்மீர் விவகாரம் குறித்து பிரச்சினை எழுப்பினார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக இந்திய பிரதிநிதி பெடல் கெஹ்லோட் பேசியதாவது:- பாகிஸ்தான் வழக்கமான குற்றச்சாட்டை கூறி வருகிறது. இந்தியாவுக்கு எதிராக முற்றிலும் பொய் பிரசாரத்தினை பாகிஸ்தான் செய்கிறது. அடிப்படை ஆதராமற்ற குற்றச்சாட்டுகளை தவறான முறையில் தெரிவித்து வருகிறது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் […]
அமைதிப்பேரணி மீதான வன்முறைத் தாக்குதலுக்கு கண்டனம்
அமைதிப்பேரணி வன்முறைத் தாக்குத , கண்டனம் வடக்குகிழக்கில்இந்தியஅமைதிகாப்புப்படை(IPKF) இருந்தபோதுசாகும்வரைஉண்ணாவிரதம்இருந்துஉயிர்நீத்ததிலீபனின்தியாகத்தைநினைவுகூர்வதற்காகஏற்பாடுசெய்யப்பட்டிருந்தஅமைதியானவாகனப்பேரணிமீதும்தமிழ்ப்பாராளுமன்றஉறுப்பினர்உட்பட்டதமிழ்செயற்பாட்டாளர்கள்மீதும்திருகோணமலையில்சிங்களக்கும்பலால்நடாத்தப்பட்டதாக்குதலால்வடக்குகிழக்கில்உள்ளசிவில்சமூகஅமைப்புகளாகியநாங்கள்அதிர்ச்சி அடைந்துள்ளோம். தமிழர்களின்நினைவேந்தல்உரிமையைத்தொடர்ந்துமறுப்பதும், அதன்ஒருபகுதியாகியதற்போதையதாக்குதலும், தமிழரின்நினைவுகளையும்வரலாற்றையும்திட்டமிட்டுஅகற்றும்நோக்கிலானநினைவழிப்பு(Memoricide) எனவேகருதப்படமுடியும்- தமிழ்மக்களின்கூட்டுநினைவுகளைபௌதிகரீதியாகவும்உளவியல்ரீதியாகவும், முறையாகத்திட்டமிட்டுஅழிக்கும்நடவடிக்கையாகும்-… The post அமைதிப்பேரணி மீதான வன்முறைத் தாக்குதலுக்கு கண்டனம் appeared first on Global Tamil News .
25 ரூபாய்க்கு வாங்கியிருந்தா.. 220% வருமானம்.. எகிறிய எனர்ஜி பங்கு விலை!
சுஸ்லான் எனர்ஜி நிறுவனத்தின் பங்கு விலை 221% மல்டிபேக்கர் வருமானத்தை அளித்து மெகா ஆர்டரை கைப்பற்றியுள்ளது.
தற்போதைய பிரச்சினைகள் தொடர்பில் ரயில்வே பொது முகாமையாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது. ரயில் இயந்திர சாரதிகளின் பதவி உயர்வு தொடர்பான முன்மொழிவுகளை எதிர்வரும் திங்கட்கிழமை அரச சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. பிரச்சினைக்கான தீர்வுகள் விரைவில் வழங்கப்படும் என நம்புவதாக சங்கத்தின் தலைவர் சந்தன வியந்துவா தெரிவித்தார்.
புதுச்சேரி முத்தையால் பேட்டை தொகுதியில் சுயாட்சி எம்எல்ஏவாக பதவி வகித்து வருபவர் பிரகாஷ் குமார். இவருடைய பிறந்தநாளை கொண்டாடும் விதமாக தொகுதி மக்கள் தெரு ஒன்றிற்கு இவருடைய பெயரை சூட்டி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அசத்தியுள்ளனர்.
திருச்சி ரயிலில் தீடீர் தீ விபத்து... பற்றி எரிந்த ரயில் பெட்டிகள்.. குஜராத்தில் பரபரப்பு
திருச்சியிலிருந்து குஜராத் சென்ற ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடித்து உருளும் அதிமுக - பாஜக.. நக்கலாக கலாய்த்த உதயநிதி ஸ்டாலின்.. அதுக்குனு இப்படியா சொல்வீங்க
அதிமுக - பாஜக இடையேயான மோதல் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அதனை கிண்டல் செய்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
புங்குடுதீவில் தியாக தீபத்திற்கு அஞ்சலி!!
தியாக தீபம் திலீபனின் 36வது நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய வாகன ஊர்த்தி பவனி புங்குடுதீவில் இன்று சனிக்கிழமை 23.09.2023) முன்னெடுக்கப்பட்டது. புங்குடுதீவு குறிகட்டுவான் பகுதியில் ஆரம்பித்த மேற்படி நினைவேந்தல் ஊர்த்தியானது புங்குடுதீவில் பல பகுதிகளிற்கும் பவனியாகச் சென்றது. இதன் போது மக்கள் தியாக தீபம் திலீபனுக்கு வணக்கம் செலுத்தினர்.
திருச்சி –குஜராத் விரைவு ரயிலில் தீ விபத்து! பயணிகள் அச்சம்.!
திருச்சியில் இருந்து குஜராத் சென்ற ஹம்சாபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளியில் இருந்து ஸ்ரீ கங்கா நகர் வரை செல்லக்கூடிய ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரயில் ஆனது வல்சாத் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது இந்த விபத்து ஆனது சூரத்தில் இருந்து 25 கிமீ தொலைவில் இந்த விபத்து நடந்துள்ளது. ரயிலில் உள்ள ஒரு பெட்டியில் தீ ஏற்பட்டதையடுத்து அபாய ஒலியானது ஒலிக்கப்பட்டு, ரயில் அந்த […]
மறைந்த ஊடகவியலாளரும், கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் 7ஆம் ஆண்டு, நினைவேந்தல் நிகழ்வும், ஞாபகார்த்த ஊடக கற்கை மாணவருக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் மாலை 3.30 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் அஸ்வின் குறித்த ஞாபகார்த்த உரைகள் இடம்பெற்றதுடன், அஸ்வினின் குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஊடக கற்கைநெறியை தொடரும் மாணவர்களில் தெரிவு செய்யப்பட்ட தேவையுடைய மாணவருக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. ஈழநாடு பத்திரிகையில் தனது ஊடகப்பயணத்தை ஆரம்பித்த அஸ்வின், வலம்புரி, சுடரொளி, வீரகேசரி, தினக்குரல் பத்திரிகைகளில் தனக்கான முத்திரிகைகளை பதித்துள்ளார். அதேவேளை வீரகேசரியின் யாழ்.ஓசை பதிப்பின் ஆசிரியராகவும் கடமையாற்றினார். இதில் இவர் எழுதிய கேட்டியளே சங்கதி என்ற பத்தி எழுத்து பல இடங்களிலும் எதிரொலித்தது. அந்த எழுத்துகள் ஓர் மௌனப் புரட்சியையும் செய்தது. இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனமும் சிறந்த ஊடகவியலாளர் விருதை கேட்டியளோ சங்கதி பத்திக்காக வழங்கிக் கௌரவித்தது. இறுதியாக தினக்குரல் பத்திரிகையில் இவர் வரைந்த கருத்தாழமிக்க கார்ட்டூன்கள் வாசகர்களை மட்டுமின்றி அரசியல் தலைவர்களையும் பேசவைத்தது. அவரது காட்டூன்கள் பல இன்றைய காலத்திற்கும் பொருத்தமான தீர்க்கதரிசன ஓவியங்களாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மின் கட்டண முறைகளை மாற்றி அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், நூற்பாலைகளின் கோரிக்கைகளை பரிசீலித்து, மின் கட்டண முறைகளை மாற்றி அமைத்திட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், மின்சார நிலை கட்டணத்தால் பாதிக்கப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், நூற்பாலைகளுக்கு சலுகைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பருவகாலத் தேவைக்கு ஏற்ப மாறும் தன்மையுள்ள மின்பளுவை கொண்ட தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு நிலை கட்டணத்தை குறைத்து கொள்ளும் வகையில், அனுமதிக்கப்பட்ட மின்பளுவினை குறைத்துக்கொள்ளவும், மேலும் தேவைப்படும்போது […]
கேரளாவில் புதிதாக நிபா தொற்று பாதிப்பு இல்லை!!
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்று பாதித்து 2 பேர் அடுத்தடுத்து இறந்தனர். இதையடுத்து உஷாரான சுகாதாரத்துறை அதிகாரிகள், கோழிக்கோட்டில் முகாமிட்டு தொற்று பாதித்து பலியானவர்களின் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்தனர். அவர்களில் பலருக்கு நிபா சோதனை நடத்தப்பட்டதில், மேலும் 4 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களில் உடல்நல பாதிப்பு ஏற்படுவோருக்கு நிபா வைரஸ் பரிசோதனை நடத்தப்படுகிறது. அதில் […]
மின் கட்டண முறையில் மாற்றம்: முதல்வர் ஸ்டாலின் சூப்பர் உத்தரவு!
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், நூற்பாலைகளின் மின் கட்டண முறைகளை மாற்றி அமைத்திட முதலவ்ர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை –இந்திய அணி மீண்டும் முதலிடம் பிடித்தது
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மொகாலியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு
உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பரிசு தொகையை அறிவித்த ஐசிசி
இந்தியாவில் 50 ஓவர் உலக கோப்பை தொடர் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10
இறுதிச் சடங்குகளுக்கு அரசு மரியாதை..! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு
இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதி சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது.குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் […]
புகுந்த வீட்டில் சாதியால் பாரபட்சம், கண்டிக்காத காதல் கணவர், நிம்மதிக்கு வழி என்ன?! #PennDiary135
என் பெற்றோருக்கு நான் ஒரே பெண். எனக்கு முன் இரண்டு குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டதால், என்னை அவ்வளவு செல்லமாகக் கொண்டாடி வளர்த்தார்கள். கல்லூரியில் படித்தபோது, என் சீனியர் ஒருவர் என்னை விரும்புவதாகக் கூறி, ஒரு கட்டத்தில் என்னையும் அவர் காதலுக்குச் சம்மதிக்க வைத்தார். என் பெற்றோர், ‘இது வேண்டாம், அந்த வீட்டின் பழக்க வழக்கம் உனக்கு ஒத்து வராது’ என்றனர். அவர் வீட்டிலும் சம்மதம் கிடைக்கவில்லை. இருவரும் இருவீட்டின் சம்மதமின்றி காதல் திருமணம் செய்துகொண்டோம். பெற்றோருக்குப் பணம் கொடுப்பதை தடுக்கும் கணவர், கடமைக்கு ஏன் கட்டுப்பாடு? #PennDiary134 மாதங்கள் ஆக ஆக, இருவர் வீட்டிலும் எங்களை ஏற்றுக்கொண்டார்கள். ஆனாலும் கணவர் வீட்டில் மாமியார், மாமனார், நாத்தனார்கள், கொழுந்தனார்கள் யாரும் என்னிடம் அதிகமாகப் பேச மாட்டார்கள். அந்தக் கூட்டுக் குடும்பத்தில் தனித்திருந்த எனக்கு ஒரே ஆறுதல், என் கணவர். ‘எல்லாம் போகப் போக சரியாகிடும்’ என்பார். இந்நிலையில் என் கணவரின் முதல் தம்பிக்கு சொந்தத்திலேயே திருமணம் முடிந்தது. அந்தப் புது மருமகளிடம் இந்தக் குடும்பமே பாசத்தை கொட்டுகிறது. இன்னொரு பக்கம், அதை என்னை வெறுப்பேற்றும் நடவடிக்கையாக நினைத்தே அவர்கள் செய்கிறார்கள் என்பதும் உண்மை. sad வீட்டோடு மாப்பிள்ளையான மருமகன், தடைபடும் மகன் திருமணம், தீர்வு என்ன? #PennDiary133 ஏதாவது பண்டிகை, விசேஷம் என்றால், ‘அந்தப் பொண்ணுக்கு (எனக்கு) நம்ம ஜாதி வழக்கம் எதுவும் தெரியாது, நீயே எல்லாத்தையும் பண்ணு’ என்பது, உறவினர்களின் விசேஷங்களுக்கு என் கணவரையும் என்னையும் தவிர்த்து, கொழுந்தனாரையும் புது மருகளையும் அனுப்புவது, அந்தப் பெண்ணின் உறவினர்கள் வீட்டுக்கு வந்தால் விருந்து வைத்து அமர்க்களப்படுத்தி, என் தாய், தந்தை வந்தால் ‘வாங்க’ என்பதற்கு மறு வார்த்தை பேசாமல் அனைவரும் ஒதுங்கிச் செல்வது என்று... காயப்பட்டுக் கிடக்கிறேன். கொடுமையாக, இதை எதிர்த்துக் கேட்க வேண்டிய என் கணவர் அமைதியாக இருக்க, ‘கூட இருந்தாதானே அவமானப்படுத்துவாங்க? நாம தனிக்குடித்தனம் போயிடலாம்’ என்றேன். அவர் அதுக்கு மறுத்ததோடு, ‘பேசாம நானும் என் ஜாதியிலேயே ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணியிருந்தா, ஊரு, உறவோட சேர்ந்து இருந்திருப்பேன்’ என்று வெறுப்பும் சலிப்புமாகச் சொன்னபோது, சுக்கு நூறாகிப் போனேன். என் கண்ணீரைப் பார்த்து, ‘இதையெல்லாம் நினைச்சுதான் அப்போவே வேண்டாம்னு சொன்னோம்’ என்று என் பெற்றோரும் கண்ணீர் வடிக்கிறார்கள். Sad Couple தோழிக்கு உதவி செய்யப்போய் சிக்கலில் நான், தப்பிக்க வழி என்ன? #PennDiary132 இனி இன்னொரு கொழுந்தனாருக்கு மணம் முடித்து மூன்றாவது மருமகள் வரும்போது, இந்த வீட்டில் என் நிலை இன்னும் தாழ்ந்து போகுமா? அவமானங்கள், புறக்கணிப்புகள் என்னோடு நின்று போகுமா, அல்லது எனக்குப் பிறக்கப்போகும் குழந்தைக்கும் தொடருமா? எனில், இந்த வாழ்க்கையில் என்ன சந்தோஷம் கிடைக்கப் போகிறது எனக்கு? மனக்காயங்களுடன் தவித்துக்கொண்டிருக்கும் என் நிம்மதிக்கு வழி என்ன?
உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற அக்டோபர் 5-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டித் தொடரில் பெரும்பாலான நாடுகள் தங்களது அணிகளை அறிவித்து விட்டன.