வியட்நாமில் 50 வருடங்களாக உணவு உண்ணாமல் வாழும் பெண்!
வியட்நாம் நாட்டை சேர்ந்த பெண்ணொருவர் 50 வருடங்களாக உணவருந்தாமல் உயிர் வாழ்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. குவாங் பின் மாகாணத்தில் உள்ள புய் தி லோய்(Bui Thi Loi) என்ற 75 வயது பெண்ணே இவ்வாறு உணவுகளை உண்ணாமல் தண்ணீர் மற்றும் சர்க்கரை கலந்த குளிர்பானங்களை மட்டுமே உட்கொண்டு உயிர்வாழ்ந்து வருகின்றார். இந்த 75 வயதான பெண் அவரது வயதிற்கு ஏற்றவாறு தோற்றமளிகின்றார். நீர் உணவுகளை மட்டும் உண்ணல் 1963 இல் அவரும் மற்ற பெண்களும் போரின் […]
‘மகாலட்சுமி’திட்டம்: அனைத்து பெண்கள், திருநங்கைகளுக்கு இனி இலவசம் –அரசு அதிரடி அறிவிப்பு!
தெலுங்கானாவில் அனைத்து பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச பேருந்து பயணத்தை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இலவச பயணம் தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 65 தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முதன் முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து நேற்று முன்தினம் தெலுங்கானா மாநில முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றார். இந்நிலையில் ‘மகாலட்சுமி’ திட்டத்தின் கீழ் தெலுங்கானாவில் அனைத்து பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச பேருந்து பயணத்தை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இன்று முதல் இந்த […]
கனிம வள கொள்ளையில் தி.மு.க.,வினர் மத்திய இணையமைச்சர் முருகன் காட்டம்
...
‘5 லட்சம் ஆப்கன் அகதிகள் வெளியேற்றம்’
தங்கள் நாட்டில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த சுமாா் 5 லட்சம் ஆப்கன் அகதிகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சா் சா்ஃப்ராஸ் புக்தி கூறினாா். இது குறித்து இஸ்லாபாதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது:நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 4.82 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆப்கானியா்கள் கடந்த 2 மாதங்களில் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பிவிட்டனா். அவா்களில் 90 சதவீதத்தினா் தாமாக முன்வந்து ஆப்கானிஸ்தானுக்குச் சென்றுள்ளனா்.பாகிஸ்தானில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தும் உள்நாட்டு அரசியலில் பங்கேற்ற 10 ஆப்கன் நாட்டவா்களை […]
பதுங்கி தலைமறைவான எடப்பாடி... இனி கமல்ஹாசன் பத்தி பேசினா அவ்ளோதான் - வார்னிங் செய்த மநீம
கமல்ஹாசனை பச்சோந்தி என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்த நிலையில், அதற்கு மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இராக்: அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணை வீச்சு
இராக் தலைநகா் பாக்தாதிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் வெள்ளிக்கிழமை ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போா் தொடங்கிய பிறகு மேற்கு ஆசியாவிலுள்ள அமெரிக்க நிலைகளில் சிறிய வகை ஏவுகணைகள், ட்ரோன்கள் ஆகியவற்றின் மூலம் நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.எனினும், அமெரிக்கத் தூதரகத்தில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.இது குறித்து தூதரக செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:பாக்தாதிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் உள்ளூா் நேரப்படி அதிகாலை 4.15 மணிக்கு தொடா் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.இந்தத் தாக்குதலால் […]
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் விவகாரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
வெள்ளத்தில் பழுதான வாகனங்களுக்கு இலவச சர்வீஸ்: TVS நிறுவனம் அறிவிப்பு
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் வாகனங்களை இலவசமாக சர்வீஸ் செய்து தருவதாக TVS நிறுவனம் தெரிவித்துள்ளது. TVS நிறுவனம் அறிவிப்பு வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சூறைக் காற்றுடன் கூடிய வரலாறு காணாத கனமழையை கொட்டி சென்றுள்ளது. இதனால் சென்னையின் பல பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பல பகுதிகளில் வெள்ள நீர் இன்னும் வற்றாததால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். அதே சமயம் சாலையில் […]
இலங்கை முழுவதும் திடீர் மின் தடை! –மக்கள் பெரும் அசௌகரியம்
இலங்கையில் மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை இதனை அறிவித்துள்ளது. இந்தநிலையில், மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று மின்சார சபை தெரிவித்துள்ளது. திடீர் மின் தடையால் இலங்கை மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். The post இலங்கை முழுவதும் திடீர் மின் தடை! – மக்கள் பெரும் அசௌகரியம் appeared first on Vanakkam London .
5 வீடுகளின் பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு... காஞ்சியில் மர்மநபர்கள் கைவரிசை!
காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரம் பகுதியில் அடுத்தடுத்து ஐந்து வீடுகளின் பூட்டை உடைத்து 53 சவரன் நகை, 1 லட்சத்து 60 ஆயிரம் பணம் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார் எதிரே வந்த ஆட்டோவின் மீது மோதி விபத்து... பல்லடம் அருகே பயங்கரம்!
பல்லடம் அருகே முன்னால் சென்ற காரை முந்திச் செல்ல முயன்ற இனோவா சொகுசு கார் எதிரே வந்த ஆட்டோவின் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
ஆத்தூரில் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து!
ஆத்தூர் அருகே விநாயகபுரம் பகுதியில் 200 கேவி கொண்ட டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. மற்றொரு 100 கேவி கொண்ட டிரான்ஸ்பார்மர் மீது சிதறியதால் பழுதாகிய நிலையில் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சென்னை பெருவெள்ளம் : வருகிறது மத்திய குழு.. இரண்டு நாட்கள் விசிட் - வெளியான முக்கிய தகவல்!
சென்னையில் மிக்ஜாம் புயல் பெருவெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்தியக் குழு தமிழகம் வருகிறது.
விருதுநகரில் ஒரே நாளில் 12 பேரை கடித்த தெரு நாய்!
விருதுநகரில் இன்று ஒரே நாளில் பல்வேறு பகுதிகளில் 12 பேரை தெரு நாய் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நிக்சன் மட்டும் கிடையாது.. இறங்கி அடித்த ஆண்டவர்: அது ஒன்னு மட்டும் தான் குறை..!
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வாரம் அர்ச்சனா, நிக்சன் இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டது. அப்போது நிக்சன் வாடி, போடி என தரக்குறைவாக பேசினார். இதனால் இன்றைய எபிசோட்டில் அவரை வெளுத்து வாங்கியுள்ளார் கமல். அது மட்டூம் இல்லாமல் தினேஷ், மணியையும் கிழித்து தொங்க விட்டு மஞ்சள் கார்டு காட்டியுள்ளார் கமல். இது தொடர்பான ப்ரோமோ வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
பப்புவா நியூ கினியாவில் எரிமலை வெடிப்பு: 1 மில்லியன் டொலர் நிவாரணம் வழங்கிய இந்தியா
பப்புவா நியூ கினியா நாட்டில் எரிமலை வெடிப்பு பாதிப்புகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக இந்தியா 1 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்குவதாக அறிவித்துள்ளது. எரிமலை வெடிப்பு பப்புவா நியூ கினியா நாட்டில் உள்ள உலாவுன் எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 26க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்தியா உதவி இந்நிலையில் எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள பப்புவா நியூ கினியா நாட்டு மக்களுக்கும், அரசுக்கும் இந்தியா ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது. அத்துடன் எரிமலை […]
யாழ்.மறை மாவட்ட ஆயரை சந்தித்த உலக தமிழர் பேரவை
யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ள உலக தமிழர் பேரவையினர் யாழ் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில், ஆயரை சந்தித்து கலந்துரையாடினர். குறித்த… The post யாழ்.மறை மாவட்ட ஆயரை சந்தித்த உலக தமிழர் பேரவை appeared first on Global Tamil News .
இளையராஜா பண்ண வேண்டிய படத்தை உனக்கு எப்படிக் கொடுத்தாங்கன்னு கேட்டார்! - G.V.Prakash | Anurag
இளையராஜா பண்ண வேண்டிய படத்தை உனக்கு எப்படிக் கொடுத்தாங்கன்னு கேட்டார்! - G.V.Prakash | Anurag
ஜேர்மனி பூப்பந்தாட்ட தரவரிசையில் முன்னிலை வகிக்கும் தமிழ் சிறார்கள்
யேர்மனியில் இந்த ஆண்டுக்கான 11 வயதின் கீழ் பூப்பந்தாட்டத்தில் சிறந்த வீரர்கள தெரிவுசெய்யப்பட்ட தமிழ் வீரர்கள். யேர்மனியில் ஆண்டு முழுவதும் மாகாணங்கள், மாவட்டங்களுக்கு இடையிலான போட்டிகள் நடைபெற்றன. பல நூற்றுக்கணக்கானவர்கள் போட்டியில் பங்கு பெற்றபோதும், இந்த ஆண்டின் இறுதிப் போட்டிக்கு புள்ளிகளின் அடிப்படையில் ஆண், பெண் உட்பட 36 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். பங்கு பற்றிய ஆட்டத்தில் 5 சிறந்த புள்ளிகள் எடுத்த போட்டியாளர்கள் ஜெர்மன் ரீதியில் தெரிவு செய்யப்பட்டனர். பெண்கள் பிரிவில் இரண்டு தமிழ் சிறுமிகள் தெரிவு செய்யப்பட்டனர். தமிழி மார்க்கண்டு ஜெர்மன் தழுவிய போட்டிகளில் இரண்டு போட்டிகளில் முதலிடம் பெற்றார். ஜெர்மன் ரீதியிலான தரவரிசையில் இவர் மூன்றாம் இடத்தில் உள்ளார். அனிகா ஆனந் இவர் பல போட்டிகளில் முன்னிலை வகித்து ஜெர்மன் ரீதியிலான தரவரிசையில் 17 வது இடத்தை பெற்றுள்ளார். ஹர்சத்குமார் கர்த்திக் இந்த ஆண்டின் சிறந்த விளையாட்டுத்திறனை வெளிப்படுத்தி யேர்மன் தழுவிய போட்டிகளில் ஐந்து போட்டிகளில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார். ஜெர்மன் ரீதியிலான தரவரிசை பட்டியலில் இவர் இரண்டாம் இடத்தை பெற்று தகுதி நிலையை அடைந்ததுள்ளார். இறுதிப் போட்டிகளின் போது மிகவும் சிறப்பான ஆட்டத்தை இறுதிச்சுற்று வரை அனிகா வெளிப்படுத்தினார். தமிழி மிகவும் சிறப்பாக விளையாடி கால் இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில் ஜெர்மன் தழுவிய தரவரிசையில் 5 ஆம் நிலையை எட்டியிருந்தார். இதில் அதிநுட்பமாகவும் தனது திறமையையும் துடுப்பாட்டத்தில் வெளிப்படுத்தி மிக சிறப்பாக விளையாடி அனைவரினதும் பாராட்டையும் பெற்ற ஹர்சத்குமார் முதலிடத்தை பெற்று இந்த ஆண்டுக்கான ஒற்றையர் பிரிவில் முதலிடத்தை பெற்றார். இரட்டையர் ஆட்டத்தில் அனிகா கால் இறுதி வரை முன்னேறி வெளியேறினார். ஹர்சவத் குமார் அரையிறுதி வரை முன்னேறி மிகக் கடுமையான போட்டியின் மத்தியில் மூன்றாம் இடத்தைத் தனது ஆக்கினார். தமிழி மிகவும் திறமையாக விளையாடி இறுதிப் போட்டியில் இரண்டாம் இடத்தை வெற்றிகொண்டார். இந்த ஆண்டின் பூப்பந்தாட்டு போட்டிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி ஜெர்மன் ரீதியில் இவர்கள் தங்களின் தடங்களை பதித்துள்ளனர். ஜெர்மன் தரவரிசையில் ஹர்சத் குமார் 2ம் இடத்தையும், தமிழி 3ம் இடத்தையும்.அனிக்கா 17ம் இடத்தையும் எட்டியுள்ளனர். இவர்களினது கடினமான பயிற்சியும் பெற்றோர்களின் விடாமுயற்சியும் தமிழர்களாகிய எம்மை இன்று பெருமை கொள்ள வைக்கிறது. வரும் காலத்தில் இன்னும் பல தமிழ்ச் சிறார்கள் பல சாதனைகளைப் படைக்க இவர்கள் முன் னுதாரணமாக இருக்கட்டும்.
பகுஜன் சமாஜ் எம்பி டேனிஷ் அலி கட்சியில் இருந்து சஸ்பெண்ட்!
பார்லிமெண்டில் டேனிஷ் அலி என்ற எம்பியை பாஜக உறுப்பினர் தீவிரவாதி என்பது உள்ளிட்ட கடும் வார்த்தைகளை பயன்படுத்தி, அவதூறாக பேசியது
இந்த 4 மாவட்டங்களிலும் டிச., 11 முதல் கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும்!
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் வரும் திங்கள்கிழமை (டிசம்பர் 11) முதல் அனைத்துக் கல்லூரிகளும் வழக்கம் போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் திடீர் மின்வெட்டு!
நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அத்துடன் , மின் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறை சரிப்படுத்தி, நிலைமையை இயல்புக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறதாகவும் இலங்கை மின்சார சபை கூறியுள்ளது.
பிரீமியம் டிசைன்..50எம்பி கேமரா..6,000mAh பேட்டரி.! நுபியா இசட்60 அல்ட்ரா வெளியீடு எப்போ.?
NubiaZ60Ultra n [file image] data-medium-file=https://dinasuvadu.com/wp-content/uploads/2023/12/NubiaZ60Ultra-300x150.jpg data-large-file=https://dinasuvadu.com/wp-content/uploads/2023/12/NubiaZ60Ultra-1024x512.jpg /> சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான நுபியா டெக்னாலஜி, தனது ஸ்மார்ட்போனான நுபியா இசட்60 அல்ட்ராவை (Nubia Z60 Ultra) அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. இந்த ஸ்மார்ட்போனை டிசம்பர் 19ம் தேதி மதியம் 2 மணிக்கு சீனாவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. ஆனால் அறிமுகத்திற்கு முன்பே போனின் புகைப்படங்கள் மற்றும் அம்சங்கள் கசிந்துள்ளன. முன்னதாக வெளியான டீஸர்கள் போனின் கேமரா வடிவமைப்பை உறுதிப்படுத்தியது. அதேபோல இப்போது வெளியாகியுள்ள புகைப்படம், போனின் முழு வடிவமைப்பையும் வெளிப்படுத்தியுள்ளது. அந்த படத்தின்படி, கடந்த மார்ச் மாதம் […] The post பிரீமியம் டிசைன்..50எம்பி கேமரா..6,000mAh பேட்டரி.! நுபியா இசட்60 அல்ட்ரா வெளியீடு எப்போ.? appeared first on Dinasuvadu .
ரூ.6000 நிவாரணம் அறிவித்த முதல்வர் : அது மத்திய அரசு பணமாச்சே - கேள்விகளை அடுக்கிய அண்ணாமலை
தமிழக அரசு அளித்துள்ள நிவாரணம் என்பது மத்திய அரசு வழங்கிய நிதிதான் என்றும், அதில் மாநில அரசின் பங்குத் தொகை எதுவுமில்லை எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணமலை விமர்சித்துள்ளார்.
இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம்: ஐ.நா தீர்மானம் அமெரிக்காவில் முறியடிப்பு!
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த பேச்சு வார்த்தையை பல்வேறு நாடுகளும் முன்னெடுத்தன. எனினும், போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து ஐக்கிய நாடுகள் அவை சாசனத்தின் 99வது பிரிவை பயன்படுத்தி அவசர கூட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் அழைப்பு விடுத்தார். இந்தக் கூட்டத்தில் காசாவில் போர் நிறுத்தம் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்தது. ஹாமஸ் அமைப்பிடம் 100க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் இருக்கும் நிலையில், இந்த தீர்மானம் ஹமாஸின் கைகளில் அதிகாரத்தை அளிக்கும் என தெரிவித்து இந்த தீர்மானத்திற்கு அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரம் மூலம் மறுப்பு தெரிவித்து நிராகரித்துள்ளது. இது தொடர்பாக பேசி இருந்த ஐ.நாவுக்கான அமெரிக்காவின் துணை தூதர் ராபர்ட் வூட், போர் நிறுத்தம் மற்றொரு போரை உருவாக்கும் ஏனென்றால் நீடித்த அமைதிக்கு இருநாடுகளின் தீர்வை காண ஹமாஸ் விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை நாவற்சோலை மக்களுக்காக அமைக்கப்பட்ட புதிய குடிநீர் கிணறு
திருகோணமலை, நாவற்சோலை கிராமத்தில் பொது மக்கள் பாவனைக்காக அமைக்கப்பட்டுள்ள இரண்டு கிணறுகளில் ஊற்றெடுக்கும் நீர் தமக்கு போதுமானதாக இல்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்த நிலையில், அண்மையில் புதிதாக ஒரு கிணறு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை - முல்லைத்தீவு வீதியில், திருகோணமலை நகரிலிருந்து வடபுறமாக 24 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாவற்சோலை கிராமத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட வறிய மக்களே குடியேற்றப்பட்டுள்ளனர். இங்கு சுமார் 600 குடும்பங்கள் வரை வாழ்கின்றன. நாவற்சோலையில் மக்களை குடியேற்றியபோது தொண்டு நிறுவனங்கள் அந்த கிராமத்தில் இரண்டு கிணறுகளை பொது மக்கள் பாவனைக்காக அமைத்துக் கொடுத்தன. அப்போதிருந்து அந்த கிணறுகளின் ஊடாகவே அவ்வூர் மக்கள் தமது குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்துவந்தனர். எனினும், தற்போது இந்த கிணறுகளில் ஊறும் நீர், அங்குள்ள மக்களது நீர்த் தேவைகளுக்கு போதுமானதாக இல்லை என்பதே பெரும் பிரச்சினையாகும். இந்த சூழ்நிலையிலேயே குச்சவெளி பிரதேச செயலாளர், இவ்வூர் மக்களுக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், ஒரு கிணறு அமைத்துத் தருமாறு திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளின் பிரகாரம், திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் 15 இலட்சம் ரூபா செலவில் 24 அடி ஆழமும் 18 அடி விட்டமும் கொண்ட கிணறு ஒன்றை அமைத்துக் கொடுத்துள்ளது. அந்த கிணற்றை குச்சவெளி பிரதேச செயலாளர் இன்று பார்வையிட்டார். இக்கிணற்றை அமைப்பதற்கான நிதியை கனடாவில் வாழும் நக்கீரன் என்கிற வேலுப்பிள்ளை தங்கவேலு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை நாவற்சோலை மக்களுக்காக அமைக்கப்பட்ட புதிய குடிநீர் கிணறு
திருகோணமலை, நாவற்சோலை கிராமத்தில் பொது மக்கள் பாவனைக்காக அமைக்கப்பட்டுள்ள இரண்டு கிணறுகளில் ஊற்றெடுக்கும் நீர் தமக்கு போதுமானதாக இல்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்த நிலையில், அண்மையில் புதிதாக ஒரு கிணறு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை - முல்லைத்தீவு வீதியில், திருகோணமலை நகரிலிருந்து வடபுறமாக 24 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாவற்சோலை கிராமத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட வறிய மக்களே குடியேற்றப்பட்டுள்ளனர். இங்கு சுமார் 600 குடும்பங்கள் வரை வாழ்கின்றன. நாவற்சோலையில் மக்களை குடியேற்றியபோது தொண்டு நிறுவனங்கள் அந்த கிராமத்தில் இரண்டு கிணறுகளை பொது மக்கள் பாவனைக்காக அமைத்துக் கொடுத்தன. அப்போதிருந்து அந்த கிணறுகளின் ஊடாகவே அவ்வூர் மக்கள் தமது குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்துவந்தனர். எனினும், தற்போது இந்த கிணறுகளில் ஊறும் நீர், அங்குள்ள மக்களது நீர்த் தேவைகளுக்கு போதுமானதாக இல்லை என்பதே பெரும் பிரச்சினையாகும். இந்த சூழ்நிலையிலேயே குச்சவெளி பிரதேச செயலாளர், இவ்வூர் மக்களுக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், ஒரு கிணறு அமைத்துத் தருமாறு திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளின் பிரகாரம், திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் 15 இலட்சம் ரூபா செலவில் 24 அடி ஆழமும் 18 அடி விட்டமும் கொண்ட கிணறு ஒன்றை அமைத்துக் கொடுத்துள்ளது. அந்த கிணற்றை குச்சவெளி பிரதேச செயலாளர் இன்று பார்வையிட்டார். இக்கிணற்றை அமைப்பதற்கான நிதியை கனடாவில் வாழும் நக்கீரன் என்கிற வேலுப்பிள்ளை தங்கவேலு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் தீவில் ஏற்படவுள்ள அழிவு? மன்னார் பிரஜைகள் குழு விளக்கம்!
மன்னார் தீவில் ஏற்படவுள்ள மிகப்பெரிய அழிவுக்கு அரசு சம்பந்தப்படுகிறதா என்கின்ற சந்தேகம் மக்கள் மத்தியிலும், எங்கள் மத்தியிலும் எழுந்துள்ளது என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார். மன்னார் பிரஜைகள் குழுவில் இன்று சனிக்கிழமை (9) பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், மன்னார் தீவு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகிறது. அவற்றில் முக்கியமாக பாரிய மண் அகழ்வுத் திட்டம் மற்றும் எல்லை மீறிய காற்றாலை கோபுரங்கள் மற்றும் காடழிப்பு போன்றவை காணப்படுகின்றன. எனினும், மண் அகழ்வு தொடர்பாக பல்வேறு விடயங்களை முன்வைக்க விரும்புகின்றோம். மண் அகழ்வில் ஈடுபடுகின்ற தொழிற்சாலைகள் சம்பந்தமாக விழிப்புணர்வுகள் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக, மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதை அறிவதற்காக அரச தரப்பில் பல்வேறு முயற்சிகளை கடந்த வருடம் நாங்கள் மேற்கொண்டுள்ளோம். ஆனால், அரச தரப்பிடம் இருந்து இதுவரை எந்த விதமான பதில்களும் எமக்கு கிடைக்கவில்லை. பல ஆண்டுகளாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் இவ்விடயம் தொடர்பாக வினவியபோதும், விளக்கம் கோரியபோதும் எவ்வித பதிலும் எமக்கு கிடைக்கவில்லை. மேலும், மன்னார் பிரதேச செயலகத்திடமும் நாங்கள் பல்வேறு விதமான விளக்கங்களை கேட்டிருந்தபோதும் எவ்வித பதிலும் எமக்கு வழங்கப்படவில்லை. இவ்விடயம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஊடாக நாங்கள் தகவல்களை பெற்றுக்கொள்ள அரசை நாடினோம். விளக்கம் கோரி பல்வேறு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டது. ஆனால், இதுவரை அனுப்பப்பட்ட விண்ணப்பங்களுக்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. மிகப் பெரிய அழிவுக்கு அரசும் சம்பந்தப்படுகிறதா என்கின்ற சந்தேகம் மக்கள் மத்தியிலும், எங்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. அவற்றை தெளிவாக நாங்கள் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். 29.12.2021 அன்று தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இதற்காக விளக்கம் கேட்டு, நாங்கள் எழுதியிருந்தோம். அதற்கான பதிலை 10.01.2022 அன்று வழங்கியிருந்தார்கள். கோரிய விளக்கங்களை வழங்குவதாக தெரிவித்திருந்தனர். ஆனால், எவ்வித பதிலும் இல்லை. தொடர்ந்தும் பல தடவைகள் விளக்கம் கோரி கடிதம் எழுதியிருந்தோம். எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இவ்வாறான நடவடிக்கைகள் எமக்கு கவலையளிக்கின்றன. மன்னாரை மிகவும் ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்கின்றனர். அரசிடம் பல்வேறு முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டுள்ளபோதும் அதற்கான எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துகிறோம் என தெரிவித்தார்.
சென்னை பெருவெள்ளம் : தமிழக அரசு விசாரணை நடத்தணும் - மத்திய அமைச்சர் அதிரடி பேட்டி!
சென்னையில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், தமிழக அரசுக்கு முக்கியமான கோரிக்கையை முன்வைத்துள்ளர்.
குளிர்காலத்திலேயும் உங்கள் சருமம் பளபளக்க சூப்பர் டிப்ஸ்.!
skinglow [Image Source : Luxury Lifestyle] data-medium-file=https://dinasuvadu.com/wp-content/uploads/2023/12/skinglow-300x150.jpg data-large-file=https://dinasuvadu.com/wp-content/uploads/2023/12/skinglow-1024x512.jpg /> குளிர்காலம் வந்துவிட்டாலே நம்மில் பலருக்கு குறிப்பாக வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு தோல் வெடிப்பு, உதடு வெடிப்பு மற்றும் பாதங்களில் வெடிப்பு அதிக அளவு காணப்படும். இதிலிருந்து நம் சருமத்தை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். தோல் பராமரிப்பு சருமம் வறண்டு போவதற்கு முதல் காரணம் தண்ணீர் குறைவாக குடிப்பது தான். அதுவும் குளிர் காலம் வந்து விட்டால் அதிக சிறுநீர் கழிக்க வேண்டும் என்று நினைத்து தண்ணீரின் அளவை குறைத்துக் கொள்கிறோம். இது […] The post குளிர்காலத்திலேயும் உங்கள் சருமம் பளபளக்க சூப்பர் டிப்ஸ்.! appeared first on Dinasuvadu .
களத்தில் நிற்கும் நம்மவரை விமர்சிப்பதா? இபிஎஸ்-க்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்!
Makkal Needhi Maiam condemns EPS [file image] data-medium-file=https://dinasuvadu.com/wp-content/uploads/2023/12/makkal-needhi-maiam-300x150.jpg data-large-file=https://dinasuvadu.com/wp-content/uploads/2023/12/makkal-needhi-maiam-1024x512.jpg /> மழை, வெள்ளத்துக்குப் பயந்து ஓடிப்போய் எங்கோ பதுங்கிக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, களத்தில் நிற்கும் நம்மவரை விமர்சிப்பதா? என மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் தலைநகரம் புயல் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, எங்கோ ஒடிப்போய் பதுங்கிக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர், மக்கள் நலனுக்காக களத்தில் நிற்கும் நம்மவரை பச்சோந்தி என்று விமர்சித்திருப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது. மக்கள் நீதி மய்யமும், அதன் தொண்டர்களும் சென்னையின் பல்வேறு […] The post களத்தில் நிற்கும் நம்மவரை விமர்சிப்பதா? இபிஎஸ்-க்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்! appeared first on Dinasuvadu .
திரைக்கு வருமா துருவ நட்சத்திரம்? திக்கி தடுமாறும் கெளதம் மேனன்…என்ன செய்ய போகிறார்?
Dhruva Natchathiram Gautham Menon [file image] data-medium-file=https://dinasuvadu.com/wp-content/uploads/2023/12/Dhruva-Natchathiram-Gautham-Menon-300x150.png data-large-file=https://dinasuvadu.com/wp-content/uploads/2023/12/Dhruva-Natchathiram-Gautham-Menon-1024x512.png /> இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த திரைப்படத்தில் ரிது வர்மா, சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார், சதீஷ் கிருஷ்ணன், பார்த்திபன் மற்றும் திவ்யா தர்ஷினி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். 2017 ஆண்டுக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், ஒரு சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. பிறகு இறுதியாக படம் கடந்த நவம்பர் […] The post திரைக்கு வருமா துருவ நட்சத்திரம்? திக்கி தடுமாறும் கெளதம் மேனன்…என்ன செய்ய போகிறார்? appeared first on Dinasuvadu .
Anuya Bhagwat : இந்திய பிரதமர் மாதிரிதான் நானும் : வைரலாகும் ஜீவா பட நடிகையின் வீடியோ !
நடிகர் ஜீவாவின் சிவா மனசுல சக்தி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுயா பகவத். தமிழ் மற்றும் ஹிந்தியில் சில படங்களில் நடித்த பிறகு ஓய்வு பெற்ற இவர், இப்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். இந்நிலையில், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்த வீடியோவில் இந்திய பிரதமர் போல தான் தானும் என அவர் பேசிய விஷயம் வைரலாகி உள்ளது.
Happy Teeth: சர்க்கரை நோயாளிகள் இனிப்பு கலந்த டூத் பேஸ்ட் பயன்படுத்தலாமா?
ஆரோக்கியமாக பிரஷ் செய்வதற்கு டூத் பிரஷ், டூத் பேஸ்ட் ஆகியவற்றின் தேர்வு மிகவும் முக்கியம். கடைக்குச் சென்றதும் கண்ணில் தட்டுப்படும் பிரஷ், பேஸ்டை வாங்கிப் பயன்படுத்துவது, புதிய புதிய விளம்பரங்களைப் பார்த்து இவற்றைத் தேர்ந்தெடுப்பது எல்லாம் தவறானது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். Tooth brush Happy Teeth: பெட் காபி, பிரஷ் செய்வதற்கு முன்பாக மாத்திரை... சரியா? தவிர்க்க வேண்டியவை என்ன? டூத் பிரஷ், பேஸ்ட் எப்படித் தேர்வுசெய்ய வேண்டும், எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் ஏக்தா: குழந்தைகளுக்கு அவர்களுக்கென்று விற்பனை செய்யப்படும் டூத் பிரஷ், டூத் பேஸ்ட் பயன்படுத்த வேண்டும். பெரியவர்களுக்கு மென்மையான (Soft) அல்லது கூடுதல் மென்மையான (Extra Soft) முனைகள் இருக்கும் (Bristles) டூத் பிரஷ்ஷை பயன்படுத்த வேண்டும். முனைகளில் இருக்கும் இழைகள் மிகவும் மெல்லியதாக இருப்பதைப் போல உணர்ந்தால் 'மீடியம்' (Medium) முனை இருக்கும் பிரஷ்ஷை வாங்கி பயன்படுத்தலாம். கடினமான (Hard) முனைகள் இருக்கும் டூத் பிரஷ்ஷை பயன்படுத்தக்கூடாது. கடினமான முனைகள் இருக்கும் பிரஷ்ஷை பயன்படுத்தி அதிக அழுத்தம் கொடுத்துத் தேய்த்தால் ஈறு சார்ந்த பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது. Happy Teeth Doctor Vikatan: ஏசி குளிர்ச்சிக்குப் பழகிவிட்ட உடல்... குளிர்காலத்தில் ஏசி அறையில் உறங்குவது சரியா? நாம் கடைகளில் வாங்கும் பிரஷ் சுற்றப்பட்டிருக்கும் கவரின் ஏதாவது ஒரு மூலையில் Soft, Extra Soft, Medium, Hard என இவற்றில் ஏதாவது ஒன்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதைப் பார்த்து பிரஷ்ஷை தேர்வுசெய்ய வேண்டும். டூத் பேஸ்ட் தேர்வு! பிரஷ்ஷை போலவே டூத் பேஸ்ட் தேர்வும் மிகவும் முக்கியமானது. அடிக்கடி வேறு வேறு டூத் பேஸ்டை மாற்றிக்கொண்டே இருக்கக்கூடாது. பொதுவாகவே வயதானவர்களுக்கு ஈறு பிரச்னை, பல் தேய்மானம் போன்ற பிரச்னைகள் அதிகம் காணப்படும். எனவே, கிராம்பு போன்ற இயற்கையான பொருள்கள் சேர்க்கப்பட்டிருக்கும் டூத் பேஸ்டை அவர்கள் பயன்படுத்துவது நல்லது. Tooth paste Doctor Vikatan: செயற்கை கருத்தரிப்பில் முதல் குழந்தை... அடுத்த குழந்தைக்கும் சிகிச்சை தேவைப்படுமா? அனைத்து டூத் பேஸ்டிலும் குறிப்பிட்ட அளவு சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும். ஒரு டூத் பேஸ்ட் தயாரிப்பதற்கான முக்கியமான இடுபொருள்களில் உப்பும் ஒன்று. இனிப்பு உள்ள டூத் பேஸ்ட் சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. பிரஷ் செய்துவிட்டு வாய் கொப்பளித்து துப்பிவிடுவதால் பேஸ்ட் வயிற்றுக்குள் செல்வதற்கு வாய்ப்பில்லை. எனவே அதைப் பயன்படுத்துவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்பில்லை. Diabetes Doctor Vikatan: மழை நாள்களில் ஏற்படும் கை, கால் குடைச்சல்... காரணங்களும், தீர்வுகளும் என்ன? டூத் பேஸ்டில் பற்களை சுத்தப்படுத்துவதற்கான பொருள்கள் சேர்க்கப்பட்டிருக்கும். கூடுதலாக உப்பு சேர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதனால் உப்பு இருக்கிற டூத் பேஸ்ட்டை உபயோகப்படுத்த வேண்டும் என்றும் எந்த அவசியமும் இல்லை. முறையாக பிரஷ் செய்வது எப்படி? காலையில் எழுந்ததும் கண்ணாடியில் பற்களை ஒருமுறை பரிசோதிக்க வேண்டும். எங்காவது உணவுத் துகள்கள் சிக்கியிருக்கின்றனவா என்பதைப் பார்க்க வேண்டும். டூத் பேஸ்டை வைப்பதற்கு முன்பாக பிரஷ்ஷை தண்ணீரில் நனைக்க வேண்டும். ஒரு பட்டாணி அளவு டூத் பேஸ்ட் மட்டும் எடுத்தால் போதுமானது. பல் மருத்துவர் ஏக்தா Doctor Vikatan: அடிக்கடி சளித்தொல்லைக்கு ஆளாகும் குழந்தைகள்... ஆயுர்வேத சிகிச்சை பலன் தருமா? பேஸ்டை பிரஷ்ஷில் வைத்த பிறகு மீண்டும் பிரஷ்ஷை தண்ணீரில் நனைக்க வேண்டும். அப்போதுதான் பிரஷ் செய்யும்போது டூத் பேஸ்ட் நன்றாக நுரைக்கும். பிரஷ் செய்யும்போது விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல் இடமிருந்து வலமாகவோ வலமிருந்து இடமாகவோ கட்டாயம் பிரஷ் செய்யக்கூடாது. மேற்பற்களுக்கு மேலிருந்து கீழாக வழிப்பது போலவும் கீழ் பற்களுக்கு கீழிருந்து மேலாக வழிப்பது போலவும் பிரஷ் செய்ய வேண்டும். இந்த முறையில் பிரஷ் செய்ய இயலாத, பிரஷ் நுழையாத இடங்களில் வட்டவடிவ இயக்கத்தில் பிரஷ் செய்யலாம். இதைச் சரியாக செய்தால் 2 நிமிடங்களுக்குள் பிரஷ்ஷிங் முடிந்துவிடும். Happy Teeth Doctor Vikatan: சன் ஸ்கிரீன் உபயோகித்தால் முகத்தில் வெள்ளைப் படிமம் வருவது ஏன்... தீர்வு உண்டா? ஒருமுறை பிரஷ் செய்த உடனே டூத்பேஸ்ட்டை எடுத்து மீண்டும் பிரஷ் செய்யக்கூடாது. சரியான முறையில் ஒருமுறை பிரஷ் செய்வதுதான் சரியான பழக்கம். சிலருக்கு உப்பில் தோய்த்து பிரஷ் செய்யும் பழக்கம் இருக்கிறது. இது முற்றிலும் தவறானது. அது பற்களில் உள்ள எனாமலை பாதித்து, பற்கள் தேய்மானத்துக்கும் வழிவகுக்கும். உப்பை பயன்படுத் விரும்பினால் இளஞ்சூட்டிலுள்ள தண்ணீரில் உப்பு கலந்து வாய் கொப்பளிக்கலாம் என்றார்.
Happy Teeth: சர்க்கரை நோயாளிகள் இனிப்பு கலந்த டூத் பேஸ்ட் பயன்படுத்தலாமா?
ஆரோக்கியமாக பிரஷ் செய்வதற்கு டூத் பிரஷ், டூத் பேஸ்ட் ஆகியவற்றின் தேர்வு மிகவும் முக்கியம். கடைக்குச் சென்றதும் கண்ணில் தட்டுப்படும் பிரஷ், பேஸ்டை வாங்கிப் பயன்படுத்துவது, புதிய புதிய விளம்பரங்களைப் பார்த்து இவற்றைத் தேர்ந்தெடுப்பது எல்லாம் தவறானது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். Tooth brush Happy Teeth: பெட் காபி, பிரஷ் செய்வதற்கு முன்பாக மாத்திரை... சரியா? தவிர்க்க வேண்டியவை என்ன? டூத் பிரஷ், பேஸ்ட் எப்படித் தேர்வுசெய்ய வேண்டும், எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் ஏக்தா: குழந்தைகளுக்கு அவர்களுக்கென்று விற்பனை செய்யப்படும் டூத் பிரஷ், டூத் பேஸ்ட் பயன்படுத்த வேண்டும். பெரியவர்களுக்கு மென்மையான (Soft) அல்லது கூடுதல் மென்மையான (Extra Soft) முனைகள் இருக்கும் (Bristles) டூத் பிரஷ்ஷை பயன்படுத்த வேண்டும். முனைகளில் இருக்கும் இழைகள் மிகவும் மெல்லியதாக இருப்பதைப் போல உணர்ந்தால் 'மீடியம்' (Medium) முனை இருக்கும் பிரஷ்ஷை வாங்கி பயன்படுத்தலாம். கடினமான (Hard) முனைகள் இருக்கும் டூத் பிரஷ்ஷை பயன்படுத்தக்கூடாது. கடினமான முனைகள் இருக்கும் பிரஷ்ஷை பயன்படுத்தி அதிக அழுத்தம் கொடுத்துத் தேய்த்தால் ஈறு சார்ந்த பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது. Happy Teeth Doctor Vikatan: ஏசி குளிர்ச்சிக்குப் பழகிவிட்ட உடல்... குளிர்காலத்தில் ஏசி அறையில் உறங்குவது சரியா? நாம் கடைகளில் வாங்கும் பிரஷ் சுற்றப்பட்டிருக்கும் கவரின் ஏதாவது ஒரு மூலையில் Soft, Extra Soft, Medium, Hard என இவற்றில் ஏதாவது ஒன்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதைப் பார்த்து பிரஷ்ஷை தேர்வுசெய்ய வேண்டும். டூத் பேஸ்ட் தேர்வு! பிரஷ்ஷை போலவே டூத் பேஸ்ட் தேர்வும் மிகவும் முக்கியமானது. அடிக்கடி வேறு வேறு டூத் பேஸ்டை மாற்றிக்கொண்டே இருக்கக்கூடாது. பொதுவாகவே வயதானவர்களுக்கு ஈறு பிரச்னை, பல் தேய்மானம் போன்ற பிரச்னைகள் அதிகம் காணப்படும். எனவே, கிராம்பு போன்ற இயற்கையான பொருள்கள் சேர்க்கப்பட்டிருக்கும் டூத் பேஸ்டை அவர்கள் பயன்படுத்துவது நல்லது. Tooth paste Doctor Vikatan: செயற்கை கருத்தரிப்பில் முதல் குழந்தை... அடுத்த குழந்தைக்கும் சிகிச்சை தேவைப்படுமா? அனைத்து டூத் பேஸ்டிலும் குறிப்பிட்ட அளவு சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும். ஒரு டூத் பேஸ்ட் தயாரிப்பதற்கான முக்கியமான இடுபொருள்களில் உப்பும் ஒன்று. இனிப்பு உள்ள டூத் பேஸ்ட் சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. பிரஷ் செய்துவிட்டு வாய் கொப்பளித்து துப்பிவிடுவதால் பேஸ்ட் வயிற்றுக்குள் செல்வதற்கு வாய்ப்பில்லை. எனவே அதைப் பயன்படுத்துவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்பில்லை. Diabetes Doctor Vikatan: மழை நாள்களில் ஏற்படும் கை, கால் குடைச்சல்... காரணங்களும், தீர்வுகளும் என்ன? டூத் பேஸ்டில் பற்களை சுத்தப்படுத்துவதற்கான பொருள்கள் சேர்க்கப்பட்டிருக்கும். கூடுதலாக உப்பு சேர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதனால் உப்பு இருக்கிற டூத் பேஸ்ட்டை உபயோகப்படுத்த வேண்டும் என்றும் எந்த அவசியமும் இல்லை. முறையாக பிரஷ் செய்வது எப்படி? காலையில் எழுந்ததும் கண்ணாடியில் பற்களை ஒருமுறை பரிசோதிக்க வேண்டும். எங்காவது உணவுத் துகள்கள் சிக்கியிருக்கின்றனவா என்பதைப் பார்க்க வேண்டும். டூத் பேஸ்டை வைப்பதற்கு முன்பாக பிரஷ்ஷை தண்ணீரில் நனைக்க வேண்டும். ஒரு பட்டாணி அளவு டூத் பேஸ்ட் மட்டும் எடுத்தால் போதுமானது. பல் மருத்துவர் ஏக்தா Doctor Vikatan: அடிக்கடி சளித்தொல்லைக்கு ஆளாகும் குழந்தைகள்... ஆயுர்வேத சிகிச்சை பலன் தருமா? பேஸ்டை பிரஷ்ஷில் வைத்த பிறகு மீண்டும் பிரஷ்ஷை தண்ணீரில் நனைக்க வேண்டும். அப்போதுதான் பிரஷ் செய்யும்போது டூத் பேஸ்ட் நன்றாக நுரைக்கும். பிரஷ் செய்யும்போது விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல் இடமிருந்து வலமாகவோ வலமிருந்து இடமாகவோ கட்டாயம் பிரஷ் செய்யக்கூடாது. மேற்பற்களுக்கு மேலிருந்து கீழாக வழிப்பது போலவும் கீழ் பற்களுக்கு கீழிருந்து மேலாக வழிப்பது போலவும் பிரஷ் செய்ய வேண்டும். இந்த முறையில் பிரஷ் செய்ய இயலாத, பிரஷ் நுழையாத இடங்களில் வட்டவடிவ இயக்கத்தில் பிரஷ் செய்யலாம். இதைச் சரியாக செய்தால் 2 நிமிடங்களுக்குள் பிரஷ்ஷிங் முடிந்துவிடும். Happy Teeth Doctor Vikatan: சன் ஸ்கிரீன் உபயோகித்தால் முகத்தில் வெள்ளைப் படிமம் வருவது ஏன்... தீர்வு உண்டா? ஒருமுறை பிரஷ் செய்த உடனே டூத்பேஸ்ட்டை எடுத்து மீண்டும் பிரஷ் செய்யக்கூடாது. சரியான முறையில் ஒருமுறை பிரஷ் செய்வதுதான் சரியான பழக்கம். சிலருக்கு உப்பில் தோய்த்து பிரஷ் செய்யும் பழக்கம் இருக்கிறது. இது முற்றிலும் தவறானது. அது பற்களில் உள்ள எனாமலை பாதித்து, பற்கள் தேய்மானத்துக்கும் வழிவகுக்கும். உப்பை பயன்படுத் விரும்பினால் இளஞ்சூட்டிலுள்ள தண்ணீரில் உப்பு கலந்து வாய் கொப்பளிக்கலாம் என்றார்.
திருநள்ளாறு கோவில் சனி பெயர்ச்சி: ஆன்லைன் டிக்கெட் புக்கிங் எப்போது... ? முழு விவரம் இங்கே!
புதுச்சேரி திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சனி பெயர்ச்சி விழாவிற்க்காக வரும் 15 ஆம் தேதி முதல் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படும்.
ஒன்றரை வருடங்களாக அமைதி காத்த ராக்கிங் ஸ்டார் யாஷ் தனது அடுத்த படத்தின் தலைப்பை அறிவித்துள்ளார். டாக்ஸிக் – எ
அறிமுகமானது நீருக்கடியில் செல்லும் FIFISH E-GO ரோபோ ட்ரோன்.!
FIFISH E-GO [Image Source : Inceptive Mind] data-medium-file=https://dinasuvadu.com/wp-content/uploads/2023/12/FIFISH-E-GO-300x150.jpg data-large-file=https://dinasuvadu.com/wp-content/uploads/2023/12/FIFISH-E-GO-1024x512.jpg /> சமீபகாலமாக ட்ரோன்கள் மூலம் புகைப்படங்களை எடுப்பது என்பது புகைப்படக் கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக நீருக்கடியில் சென்று அங்கு இருக்கும் இடங்களிலிருந்து படங்கள் மற்றும் வீடியோக்களை படம்பிடிக்கும் திறனுடன் கூடிய ட்ரோன்கள் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளன. இத்தகைய ட்ரோன்களை இன்னும் கொஞ்சம் மேம்மடுத்தி, அண்டர்வாட்டர் ரோபோட்டிக்ஸ் நிறுவனமான க்யூஒய்சீ (QYSEA) டெக்னாலஜி சமீபத்தில் அதன் நீருக்கடியில் செல்லும் பிபிஷ் இ-கோ (FIFISH E-GO) என்ற ரோபோடிக் ட்ரோனை அறிமுகப்படுத்தியுள்ளது. […] The post அறிமுகமானது நீருக்கடியில் செல்லும் FIFISH E-GO ரோபோ ட்ரோன்.! appeared first on Dinasuvadu .
சம்பள உயர்வு, பணி நிரந்தரம்.. பகுதி நேர ஆசிரியர்கள் மீண்டும் கோரிக்கை!
திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி, பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்குவதோடு சம்பள உயர்வும் வேண்டும் என்று அக்கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
சைலண்டாக நடைபெறப்போகும் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம்! வருகை தருவாரா அஜித்?
adhik ravichandran and ajithkumar [File Image] data-medium-file=https://dinasuvadu.com/wp-content/uploads/2023/12/adhik-ravichandran-and-ajithkumar--300x150.jpg data-large-file=https://dinasuvadu.com/wp-content/uploads/2023/12/adhik-ravichandran-and-ajithkumar--1024x512.jpg /> தமிழ் சினிமாவில் த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகீரா, மார்க் ஆண்டனி படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் கடைசியாக விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோரை வைத்து எடுத்திருந்த மார்க் ஆண்டனி படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப்பெற்று இருந்தது. அந்த வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து அவருடைய 63-வது படமான AK63 திரைப்படத்தை இயக்கவுள்ளார். இன்னும் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ […] The post சைலண்டாக நடைபெறப்போகும் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம்! வருகை தருவாரா அஜித்? appeared first on Dinasuvadu .
பகுஜன் சமாஜ் கட்சி எம்பி டேனிஷ் அலி சஸ்பெண்ட்!
Danish Ali suspends (Photo: PTI) data-medium-file=https://dinasuvadu.com/wp-content/uploads/2023/12/Danish-Ali-300x150.jpg data-large-file=https://dinasuvadu.com/wp-content/uploads/2023/12/Danish-Ali-1024x512.jpg /> பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) நாடாளுமன்ற உறுப்பினர் டேனிஷ் அலி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைமை அறிவித்துள்ளது. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) அதன் எம்பி டேனிஷ் அலியை சஸ்பெண்ட் செய்தது அக்கட்சி தலைவர் மாயாவதி நடவடிக்கை எடுத்துள்ளார். அண்மையில் டேனிஷ் அலியை நாடாளுமன்றத்தில் பாஜக உறுப்பினர் அவதூறாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல், நேற்று பதவி […] The post பகுஜன் சமாஜ் கட்சி எம்பி டேனிஷ் அலி சஸ்பெண்ட்! appeared first on Dinasuvadu .
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி ரூ.6,000 –தமிழக முதலமைச்சர் அறிவிப்பு!
மக்கள் வாழ்க்கையை புரட்டிப் போட்டு விட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்துவது மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும்
ரூ.600 கோடி வசூல் செய்து ‘அனிமல்’திரைப்படம் சாதனை.!
Animal Box Office [File Image] data-medium-file=https://dinasuvadu.com/wp-content/uploads/2023/12/Animal-Box-Office-1-300x150.png data-large-file=https://dinasuvadu.com/wp-content/uploads/2023/12/Animal-Box-Office-1-1024x512.png /> இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கிய இந்த படத்தை டி-சீரிஸ் பிலிம்ஸ், பத்ரகாளி பிக்சர்ஸ் மற்றும் சினி1 ஸ்டுடியோஸ் ஆகியவற்றின் கீழ் பூஷன் குமார், கிரிஷன் குமார், முராத் கெடானி மற்றும் பிரனய் ரெட்டி வங்கா ஆகியோர் தயாரித்துள்ளனர். மேலும் இப்படத்தில் ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா, ட்ரிப்டி டிம்ரி மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாகி உலக பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து […] The post ரூ.600 கோடி வசூல் செய்து ‘அனிமல்’ திரைப்படம் சாதனை.! appeared first on Dinasuvadu .
Tata Intra V70 Launched - Enhanced Efficiency and Profitability
Tata Motors, India's leading commercial vehicle manufacturer, launched an extensive range of new vehicles aimed at transforming first and last-mile transportation. The new line-up includes the Intra V70, Intra V20 Gold, and Ace HT+ , engineered to elevate payload capacities and efficiency for longer distances, promising higher profitability. With a robust design and top-notch features, these vehicles cater to diverse applications across urban and rural India, enhancing productivity and delivering higher profits. The company has also introduced enhanced versions of its popular Intra V50 and Ace Diesel vehicles, focusing on reducing fuel consumption and ownership costs. According to Mr. Girish Wagh, Executive Director at Tata Motors , these vehicles have been developed based on specific inputs from a broad user segment. They're crafted to optimize fuel efficiency while ensuring the transportation of higher payloads over longer distances. With rapid urbanization, the thriving e-commerce sector, and the growth of the hub-and-spoke model, efficient first and last-mile transportation has become indispensable in logistics management. Mr. Wagh emphasized the vehicles' role in providing robust cargo transport solutions that promise greater commercial benefits. He highlighted their contribution to supporting India's burgeoning economy and improving the livelihoods of customers. The launch of these new vehicles is supported by an extensive marketing campaign aimed at expanding customer outreach and enhancing brand recall. Leveraging digital technologies, including social media and influencer engagement, along with a strong presence in traditional marketing and advertising mediums, the campaign aims to create a lasting impact. The vehicles in the lineup offer unique features tailored to different needs: Tata Intra V70 This new-gen pickup stands out with its superior drivability, highest payload capacity, spacious loading area, high ground clearance, and a robust 1.5-litre diesel engine. It comes equipped with the Fleet Edge telematics system for efficient fleet management and features a roomy cabin designed for a comfortable and fatigue-free driving experience. Tata Intra V20 Gold Bi-Fuel As India's first and only bi-fuel pickup, this vehicle offers an unmatched range of over 800km, leveraging the efficiency of CNG for profitability. It boasts an enhanced payload capacity of 1,200kg, three CNG tanks for versatility, and the Fleet Edge telematics system, ensuring uninterrupted operations and higher profits. Tata Ace HT+ Recognized as India's most successful commercial vehicle, the Ace HT+ now offers higher power and efficiency with a turbocharged diesel engine. With an extended load body and increased payload capacity of 900kg, it combines the operating economics of Tata Ace with performance similar to pickups, promising higher earnings for users. Moreover, the Tata Intra V50 and Ace Diesel have been refined to cater to various duty cycles, offering low-cost ownership and optimal performance for customers across the spectrum. Bookings for these new vehicles are open at all Tata Motors CV dealerships nationwide, offering customers a wide array of options to choose from for their specific requirements. What do you think of the Tata Intra V70 Launched? Tell us in the comments below!
சிவகாசி: கட்டடக் கழிவுகளால் மூடப்பட்ட ஊருணி - நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகாவது புத்துயிர் பெறுமா?!
சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட 15-வது வார்டில் அரசு புறம்போக்கு நில ஊருணி இருந்து வந்தது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஊருணி ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி நீர் நிலையாக அல்லாமல் காலி இடமாக புதர் மண்டி கிடந்தது. இந்தநிலையில் புறம்போக்கு நில ஊருணி ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வாரி, மீண்டும் நீர்நிலையாக மாற்ற வேண்டுமென என நாம் தமிழர் கட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த மனுவின் மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஊருணி இதனையடுத்து, சிவகாசி மாநகராட்சியில் அரசு புறம்போக்கு நில ஊருணி ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலையாக மாற்ற மாநகராட்சிக்கு உத்தரவிடவேண்டும் என வலியுறுத்தி நாம்தமிழர் கட்சி சார்பில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், புறம்போக்கு ஊருணி ஆக்கிரமிப்புகளை அகற்றி மீண்டும் அவ்விடத்தை நீர்நிலையாக மாற்றவேண்டும் என சிவகாசி மாநகராட்சிக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம் 20 ஆண்டுகளாக ஆக்கிரமிப்புக்குள்ளாகி காலி இடமாக கிடந்த நிலம், அரசு ஆவணங்களின் படி மீண்டும் ஊருணியாக மாறவிருப்பதை சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த உத்தண்டுராமன் பேசுகையில், அரசு புறம்போக்கு ஊருணி, சிவகாசி மாநகராட்சி பகுதியான பழனியாண்டவர் தெரு, நேஷனல் காலணி, காமராஜபுரம் காலணி, பர்மா காலணி உள்ளிட்ட பகுதிகளுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கியது. நாளடைவில், நகர் விரிவாக்கம் காரணமாக ஊருணி மெல்ல மெல்ல ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி கட்டடக்கழிவுகள் கொண்டு முழுமையாக மூடப்பட்டது. இதனால், பொதுமக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிய ஊருணி இருந்த இடம் தெரியாமல் அழிந்துப்போனது. ட்ரோன் படம் இங்குள்ள அரசு பதிவேடுகள், ஆவணங்கள், சர்வே புல எண்கள் படி இன்றளவும் அந்த இடம் அரசு புறம்போக்கு நில ஊருணி என்றே கணக்கு காண்பிக்கப்பட்டு வருகிறது. ஆனால் நிஜத்தில் அங்கு அப்படி எந்த ஊருணியும் இல்லை. எனவே, மக்களின் குடிநீர் ஆதாரம் அழிக்கப்பட்டு, ஆக்கிரமிப்புக்குள்ளாகி உள்ளது என்பதை சுட்டிக்காட்டி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சிவகாசி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை தீர விசாரித்த நீதிமன்றம் ஊருணியை மீண்டும் சர்வே செய்து முட்புதர்கள், கட்டட கழிவுகளை அகற்றி நீர் தேங்கும் வகையில் தூர்வார வேண்டும். விரைவில் அந்த நிலம் மீண்டும் ஊருணியாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. எனவே, சிவகாசி மாநகராட்சி இனியும் காலம் தாழ்த்தாமல், ஊருணியை உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk இளைஞர் கொலை வழக்கு; ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை - கும்பகோணம் நீதிமன்றம் அதிரடி!
அமைச்சர்களுக்கு இலாகாக்களை ஒதுக்கீடு செய்தார் தெலுங்கானா முதலமைச்சர்!
Telangana Cabinet [Image Source : PTI] data-medium-file=https://dinasuvadu.com/wp-content/uploads/2023/12/Revanth-Reddy-1-300x150.jpg data-large-file=https://dinasuvadu.com/wp-content/uploads/2023/12/Revanth-Reddy-1-1024x512.jpg /> நாட்டில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவையில் தேர்தலில் தெலுங்கானாவில் மட்டும் வெற்றி பெற்ற காங்கிரஸ், அம்மாநிலத்தில் நேற்று முன்தினம் ஆட்சியை அமைத்தது. தெலுங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 64 தொகுதிகளை கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. அதன்படி, தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராகவும், துணை முதல்வராக பாட்டி விக்ரமார்காவும் நேற்று முன்தினம் பதவியேற்றனர். தெலுங்கானா அமைச்சரவையில், உத்தம் குமார் ரெட்டி, தாமோதர் ராஜநரசிம்மா, கோமாட்டிரெட்டி, டி.ஸ்ரீதர் பாபு, பொங்குலேடி […] The post அமைச்சர்களுக்கு இலாகாக்களை ஒதுக்கீடு செய்தார் தெலுங்கானா முதலமைச்சர்! appeared first on Dinasuvadu .
பாஜகவுக்கு கண்டிப்பா பாடம் புகட்டணும்.. கொதித்தெழுந்த சீமான் : என்ன காரணம் தெரியுமா?
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ரா தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
மேலும் 5 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி
மேலும் 5 நாடுகளுக்கு பாசுமதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி அளித்துள்ளது. கொமோரோஸ், மடகாஸ்கர், ஈக்குவடோரியல் கினியா, எகிப்து மற்றும் கென்யா ஆகிய நாடுகளுக்கு வெவ்வேறு அளவுகளில் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதித்துள்ளது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்நாட்டு விலையை சரிபார்க்கவும், உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்வது ஜூலை 20ஆம் திகதி தடை செய்யப்பட்டது. முன்னதாக, […]
ஜனவரி முதல் மின்சாரக் கட்டணத்தில் திருத்தம்
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அத்துடன், புதிய மின்சார சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பது அடுத்த அமர்வு வரை தாமதமாகும் என அமைச்சர் இன்று (09) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். புதிய மின்சாரச் சட்டமூலம் இதன்படி, புதிய மின்சாரச் சட்டமூலம் தொடர்பில் பல்வேறு தரப்பினர் முன்வைத்துள்ள கருத்துக்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை எதிர்வரும் 12ஆம் அல்லது 13ஆம் திகதிகளில் உரிய […]
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
புதுச்சேரி திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள். ஸ்ரீசனி பகவான் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளராக மலையக யுவதி!
மலையக பல்கலைக்கழக மாணவியான சக்திவேல் தக்ஷனி , யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொல்லியல்துறையில் உதவி விரிவுரையாளராக நியமனம் பெறவுள்ளார். பூண்டுலோயாவிலிருந்து மிகத்தொலைவில் அமையப்பெற்ற பிரதேசமான, டன்சினன் வடக்கு பிரிவை (அக்கரமலை) சேர்ந்த சக்திவேல் தக்ஷனி (Shakthivel Dhakshani) 2016 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுக்கு அமைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு தெரிவானார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறையில் தமது இளங்கலைமாணி பட்டப் பாடநெறியை திறம்படக் கற்று முதல் வகுப்பில் (1st Class) சித்தியடைந்துளார். இந்நிலையில் , சக்திவேல் […]
தமிழர் பகுதியில் கொலை செய்ய வந்தவர் மடக்கிப்பிடிப்பு; ஒட்டுத்தாடி விழுந்ததால் பரபரப்பு!
மாங்குளம் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் இருவரை கொலை செய்ய முயன்ற நபர் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பு இன்று மதியம் மாங்குளம் நகரப்பகுதியிலுள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்திற்கு சென்ற ஒருவர் கிந்துஜனின் வீட்டிற்கு செல்ல வேண்டுமெனக்கூறி முச்சக்கரவண்டியொன்றை வாடகைக்கு பிடித்துள்ளார். இந்நிலையில் அவரின் நடத்தையில் சந்தேகமடைந்த சாரதி எதற்காக செல்கிறீர்கள் என கேட்டபோது அவருக்கு Surprise gift delivery செய்ய வேண்டுமெனக்கூறியுள்ளார். சற்று நேரத்தில் […]
பெரிய பிரச்சனையில் இருந்து பிரபல நடிகரை காப்பாற்றிய விஜயகாந்த்!
Vijayakanth [File Image] data-medium-file=https://dinasuvadu.com/wp-content/uploads/2023/12/Vijayakanth-2-300x150.jpg data-large-file=https://dinasuvadu.com/wp-content/uploads/2023/12/Vijayakanth-2-1024x512.jpg /> நடிகர் விஜயகாந்த் உணவு போட்டு உதவி செய்ததை போல நடிகர் சங்கத்தில் இருந்தபோது பலருடைய பிரச்சனைகளையும் பேசி தீர்த்து முடித்து கொடுத்துள்ளார். அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ஷாம் பிரச்னையை சொல்லாமல். தமிழ் சினிமாவில் குஷி, லேசா லேசா, வாரிசு ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நடிகர் ஷாம். ஷாம் ஒருமுறை சம்பளம் முழுவதுமாக கொடுத்தால் தான் படப்பிடிப்புக்கு வருவேன் என்று கூறியதாக பிரச்சனைகள் எழுந்ததாம். அந்த சமயம் இவரை மிரட்டுவதற்காக 10 பேர் […] The post பெரிய பிரச்சனையில் இருந்து பிரபல நடிகரை காப்பாற்றிய விஜயகாந்த்! appeared first on Dinasuvadu .
`ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பு..?!’ - மகாராஷ்டிராவில் 40 இடங்களில் என்.ஐ.ஏ திடீர் ரெய்டு..!
தேசிய புலனாய்வு ஏஜென்சி இன்று காலையில் மகாராஷ்டிராவில் அதிரடியாக ரெய்டு நடத்தியது. மும்பை, தானே, புனே, மீரா பயந்தர் உட்பட மொத்தம் 40 இடங்களில் நூற்றுக்கணக்கான அதிகாரிகள் இந்த ரெய்டில் ஈடுபட்டனர். சமீபத்தில் புனேயில் தீவிரவாத சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்போடு தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் அதிகமானோர் மும்பை அருகில் உள்ள தானேயில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வெடிகுண்டு தயாரிக்க புனேயில் பயிற்சி எடுத்துக்கொண்டது விசாரணையில் தெரிய வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதோடு அடிக்கடி இந்தியா முழுக்க தாக்குதல் நடத்துவது தொடர்பாக கூட்டு சதியிலும் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் அவர்கள் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தற்போது மீண்டும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத சதி தொடர்பாக மகாராஷ்டிராவில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. தானே ரூரல் பகுதியில் 31 இடத்திலும், தானே நகரத்தில் 9 இடத்திலும், புனேயில் இரண்டு இடத்திலும், மிரா பயந்தரில் ஒரு இடத்திலும் இந்த ரெய்டு நடத்தப்பட்டது. முன்னதாக திருட்டு வழக்கு ஒன்றில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இவ்வழக்கு மகாராஷ்டிராவில் உள்ள தேசிய புலனாய்வு ஏஜென்சிக்கு மாற்றப்பட்டது. அதனை தொடர்ந்தே இந்த ரெய்டு நடத்தப்பட்டதாக தேசிய புலனாய்வு ஏஜென்சி தெரிவித்துள்ளது. இந்த ரெய்டில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மட்டுமல்லாது கர்நாடகாவின் சில பகுதியிலும் இந்த ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. மத பள்ளிகளும் ரெய்டில் சிக்கியது. வாலிபர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாத அமைப்பில் சேர்க்க முயற்சி செய்யப்படுவதாக புகார் வந்ததை தொடர்ந்தும் இந்த ரெய்டு நடத்தப்பட்டுள்ளது என்கிறார்கள். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
`ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பு..?!’ - மகாராஷ்டிராவில் 40 இடங்களில் என்.ஐ.ஏ திடீர் ரெய்டு..!
தேசிய புலனாய்வு ஏஜென்சி இன்று காலையில் மகாராஷ்டிராவில் அதிரடியாக ரெய்டு நடத்தியது. மும்பை, தானே, புனே, மீரா பயந்தர் உட்பட மொத்தம் 40 இடங்களில் நூற்றுக்கணக்கான அதிகாரிகள் இந்த ரெய்டில் ஈடுபட்டனர். சமீபத்தில் புனேயில் தீவிரவாத சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்போடு தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் அதிகமானோர் மும்பை அருகில் உள்ள தானேயில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வெடிகுண்டு தயாரிக்க புனேயில் பயிற்சி எடுத்துக்கொண்டது விசாரணையில் தெரிய வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதோடு அடிக்கடி இந்தியா முழுக்க தாக்குதல் நடத்துவது தொடர்பாக கூட்டு சதியிலும் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் அவர்கள் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தற்போது மீண்டும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத சதி தொடர்பாக மகாராஷ்டிராவில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. தானே ரூரல் பகுதியில் 31 இடத்திலும், தானே நகரத்தில் 9 இடத்திலும், புனேயில் இரண்டு இடத்திலும், மிரா பயந்தரில் ஒரு இடத்திலும் இந்த ரெய்டு நடத்தப்பட்டது. முன்னதாக திருட்டு வழக்கு ஒன்றில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இவ்வழக்கு மகாராஷ்டிராவில் உள்ள தேசிய புலனாய்வு ஏஜென்சிக்கு மாற்றப்பட்டது. அதனை தொடர்ந்தே இந்த ரெய்டு நடத்தப்பட்டதாக தேசிய புலனாய்வு ஏஜென்சி தெரிவித்துள்ளது. இந்த ரெய்டில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மட்டுமல்லாது கர்நாடகாவின் சில பகுதியிலும் இந்த ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. மத பள்ளிகளும் ரெய்டில் சிக்கியது. வாலிபர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாத அமைப்பில் சேர்க்க முயற்சி செய்யப்படுவதாக புகார் வந்ததை தொடர்ந்தும் இந்த ரெய்டு நடத்தப்பட்டுள்ளது என்கிறார்கள். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
விளைநிலங்களில் புகுந்த உபரிநீரால் பயிர்கள் சேதம்.. பெரியகுளம் விவசாயிகள் வேதனை!
பொதுப்பணித்துறையினரின் அலட்சியத்தால் குளங்களில் இருந்து வெளியேறிய உபரி நீர் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களில் புகுந்து நெல், கரும்பு, வாழை, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்து வருவதால் விவசாயிகள் வேதனை.
புதுச்சேரி மக்களே அலர்ட்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
5000mAh பேட்டரி..4ஜிபி ரேம்..வெறும் ரூ.14,000 தான்.! விவோவின் எந்த மாடல் தெரியுமா.?
Vivo Y36i [Image Source : Vivo ] data-medium-file=https://dinasuvadu.com/wp-content/uploads/2023/12/Vivo-Y36i-300x150.jpg data-large-file=https://dinasuvadu.com/wp-content/uploads/2023/12/Vivo-Y36i-1024x512.jpg /> கடந்த சில மாதங்களாக விவோ நிறுவனம் அதன் ஒய் சீரிஸில் பல்வேறு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. கடைசியாக விவோ ஒய்100ஐ 5ஜி (Vivo Y100i 5G) ஸ்மார்ட்போனை சீனாவில் ரூ.30,000க்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்தது. இப்போது, விவோ ஒய்36ஐ ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, 4 ஜிபி ரேம், 5000mAh பேட்டரி போன்றவற்றுடன் கூடிய விவோ ஒய்36ஐ (Vivo Y36i) ஸ்மார்ட்போனை விவோ நிறுவனம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. இது கடந்த மே […] The post 5000mAh பேட்டரி..4ஜிபி ரேம்..வெறும் ரூ.14,000 தான்.! விவோவின் எந்த மாடல் தெரியுமா.? appeared first on Dinasuvadu .
நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு உலகத் தமிழர் பேரவையினர் விஜயம்
உலக தமிழர் பேரவையின் (Global Tamil Forum) உறுப்பினர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்றையதினம் விஐயம் செய்தனர். இதன்போது மதத்தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் பல்வேறு இடங்களுக்கும் விஜயம் செய்தனர். நல்லூர் கந்தசுவாமி கோயில்,நல்லை ஆதீனம், யாழ் ஆயர் இல்லத்திற்கும் விஜயம் செய்தனர்.
ரஜினி பிறந்தநாளில்…’ஸ்டார்’படத்தின் மாஸ் அப்டேட்.! வெளியான போட்டோ ஆல்பம்…
Photo Album of STAR [File Image] data-medium-file=https://dinasuvadu.com/wp-content/uploads/2023/12/Photo-Album-of-STAR-300x150.png data-large-file=https://dinasuvadu.com/wp-content/uploads/2023/12/Photo-Album-of-STAR-1024x512.png /> டாடா படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கவின் பியர் பிரேமா காதல் படத்தை இயக்கிய பிரபல இயக்குனரான இளன் இயக்கத்தில் ஸ்டார் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்புகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் போட்டோ ஆல்பம் இணையத்தில் வெளியாகியுள்ளது. படத்தின் முதல் சிங்கிள் டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினிகாந்த்தின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்ற அறிவிப்புடன், படத்தின் கதாபாத்திரங்களின் பார்வையை வழங்கும் ஒரு புதிய […] The post ரஜினி பிறந்தநாளில்…’ஸ்டார்’ படத்தின் மாஸ் அப்டேட்.! வெளியான போட்டோ ஆல்பம்… appeared first on Dinasuvadu .
``முதல்வரின் பொய் பேச்சால்தான் மக்கள் ஏனோதானோ என இருந்துவிட்டார்கள்!” - எடப்பாடி பழனிசாமி
மிக்ஜாம் புயல் காரணமாகப் பெய்த கனமழையால் கிட்டத்தட்ட ஒருவாரமாக சென்னை மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, அரசின் நிவாரண உதவிகள் இன்னும் வந்து சேரவில்லை என சென்னையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அரசைக் குறை கூறி வருகின்றனர். எதிர்க்கட்சிகளும், ஆளும் தி.மு.க அரசை சாடிவருகின்றன. குறிப்பாக, ரூ.4,000 கோடி மதிப்பிலான மழைநீர் வடிகால் பணி திட்டம் தொடர்பாக தி.மு.க வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. சென்னை மழை வெள்ளம் அதைத்தொடர்ந்து, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ``மழைநீர் வடிகால் பணிகளின் மொத்த மதிப்பீடு ரூ.5,166 கோடி. இதுவரை ரூ. 2,191 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணிகள் மட்டுமே நிறைவடைந்திருக்கின்றன. மீதமுள்ள ரூ.3,000 கோடிக்கான பணிகள் தொடர்ந்து நடைபெறும் என வடிகால் பணி திட்டம் குறித்து விளக்கமளித்திருந்தார். இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் மெத்தனமாக இருந்ததால் மக்களுக்கு இவ்வளவு பாதிப்பு என்றும், புயல் எச்சரிக்கை வந்தபோது கே.என்.நேரு சேலத்தில் தி.மு.க இளைஞரணி மாநாட்டுக்கான வேலையில் இருந்ததாகவும், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருக்கிறார். இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ``மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. மக்களுக்குத் தேவையான உணவு, பால், தண்ணீர் போன்றவை பெரும்பாலான இடங்களில் கிடைக்கவில்லை. சென்னை மாநகரம் முழுவதும் தண்ணீரில் தத்தளிக்கிறது. புயல் வரும் சமயத்தில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தபோதும், நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் அதைப் பொருட்படுத்தாமல் அலட்சியமாக, மெத்தனமாக இருந்த காரணத்தால் எல்லா சாலைகளிலும் தண்ணீர் தேங்கி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். எடப்பாடி பழனிசாமி இந்த விடியா தி.மு.க அரசு முறையாக அதிகாரிகளை நியமிக்காததாலும், தக்க ஆலோசனை வழங்காததாலும், அதிகாரிகள் முழுமையான செயல்பாட்டில் ஈடுபட முடியாமல் வெள்ள பாதிப்பு அதிகமாக ஏற்பட்டது. மேலும், இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடும்போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், தி.மு.க இளைஞரணி மாநாடு வேலை தொடர்பாக பெரும்பாலான நேரம் சேலத்தில்தான் இருந்தார். அங்கிருந்த நேரத்தில் சென்னையில் இருந்திருந்தால் பாதிப்பிலிருந்து மக்களைப் பெருமளவு மீட்டிருக்கலாம். கே.என்.நேரு - ஸ்டாலின் வடிநீர் கால்வாய்ப் பணிகள் திட்டம் 90 சதவிகிதம் முடிந்துவிட்டதாக முதலமைச்சரும், அமைச்சர்களும் கூறிவந்தனர். ஆனால், நேற்றைய தினம் 51 சதவிகித பணிகள்தான் முடிவடைந்திருப்பதாகக் கூறுகிறார்கள். 90 சதவிகித பணிகள் முடிந்து விட்டதாக முதலமைச்சரும், அமைச்சர்களும் கூறியதால் தான் மக்கள் ஏனோதானோ என்று இருந்துவிட்டார்கள். அதனால்தான் இவ்வளவு பாதிப்பும். தி.மு.க அரசு தான் இதற்கு முழு பொறுப்பு. அவர்கள்தான் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இனியாவது இந்த விடியா தி.மு.க அரசும், பொய் பேசும் அமைச்சர்களும் கனமழைக்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து மக்களுக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கி மக்களைக் காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன் என்று கூறினார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk நம்பிக்கை துரோகம்!
மீண்டும் மிரட்டும் கொரோனா.. வேக வேகமாக நிரம்பும் சிங்கப்பூர் மருத்துவமனைகள்.. பீதியில் மக்கள்!
சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் வேகம் எடுத்துள்ளது. மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
கோவை ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றி திரியும் பாம்பு... அரசு ஊழியர்கள் அச்சம்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுற்றித்திரிந்த சாரைப்பாம்பை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் லாபகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
நாகர்கோவில் டூ சென்னை செல்லும் ரயில் நாளை ரத்து; தென்னக ரயில்வே அறிவிப்பு!
நாளை நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக சென்னை சென்ட்ரலுக்கு செல்லும் ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல்…பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியை அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin announced Relief Fund [Arun Sankar/AFP] data-medium-file=https://dinasuvadu.com/wp-content/uploads/2023/12/mk-stalin-2-1-300x150.jpg data-large-file=https://dinasuvadu.com/wp-content/uploads/2023/12/mk-stalin-2-1-1024x512.jpg /> மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.6000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், தமிழ்நாட்டில் டிச.3 மற்றும் 4ம் தேதிகளில் வீசிய “மிக்ஜாம்” புயல் காரணமாக சென்னை,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. “மிக்ஜாம்” புயலின் தாக்கம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கைகளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தது. மீட்புப் […] The post மிக்ஜாம் புயல்… பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியை அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்! appeared first on Dinasuvadu .
Ulaganayagan : நிக்சனை வெச்சி செஞ்ச ஆண்டவர் : தரமான சம்பவம் ! சொருவிடுவிங்களா நிக்சன் ?
இந்த வார இறுதியில் உலகநாயகன் கமல்ஹாசன் கண்டிப்பாக இந்த சில விஷயங்களை பேச வேண்டும் என அதிகமான எதிர்பார்ப்புடன் இருந்தார்கள் மக்கள். அதில் ஒன்றுதான் அர்ச்சனாவை பார்த்து சொருகிடுவேன் என நிக்சன் கூறிய விஷயம். அந்த வகையில் இன்றைய தினத்திற்கான இரண்டாவது ப்ரோமோவில் நிக்சனை வச்சு செய்து இருக்கிறார் ஆண்டவர்.
பட வாய்ப்புகள் இல்லாத நேரத்தில் இப்படி ஒரு சோதனையா? வேதனையில் ஹாரிஸ் ஜெயராஜ்!
Harris Jayaraj [File Image] data-medium-file=https://dinasuvadu.com/wp-content/uploads/2023/12/Harris-Jayaraj-300x150.jpg data-large-file=https://dinasuvadu.com/wp-content/uploads/2023/12/Harris-Jayaraj-1024x512.jpg /> தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இசையமைப்பாளராக கலக்கி வந்தவர் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் இப்போது ஆரம்ப காலத்தை போல பட வாய்ப்புகள் இல்லாமல் ஒரு சில படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வருகிறார். அதற்கு முக்கிய காரணமே இவர் ஆரம்ப காலத்தில் இசையமைத்து கொண்டிருந்த போது இடையில் சில காலங்கள் சினிமாவை விட்டு காணாமல் போனது தான். இதனால் இவருக்கு அப்படியே பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. பிறகு நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் […] The post பட வாய்ப்புகள் இல்லாத நேரத்தில் இப்படி ஒரு சோதனையா? வேதனையில் ஹாரிஸ் ஜெயராஜ்! appeared first on Dinasuvadu .
``வெள்ள நிவாரணம்... பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6000!” - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | முழு விவரம்!
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் கனமழை பெய்தது. இதனால் கடுமையான பாதிப்புகளையும் மக்கள் எதிர்கொண்டனர். இந்நிலையில் தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரண உதவி தொகைகளை அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள் > தமிழ்நாட்டில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் வீசிய “மிக்ஜாம்” புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. > பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு உணவு வழங்கும் பணிக்கென தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, பெரிய அளவில் சமையல் அறைகள் நிறுவப்பட்டு, தரமான உணவு சமைக்கப்பட்டு, சென்னை மாவட்டத்தில் மட்டும் 8-12-2023 வரை, மூன்று வேளை உணவாக, மொத்தம் 47 இலட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. மொத்தமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இதுவரை 51 இலட்சத்திற்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு அறிக்கை மேலும், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், பால் ஆகிய பொருட்கள் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் பெறப்பட்டு, முறையாக வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றின் விவரம் பின்வருமாறு: 1.பால் பவுடர் - 58,222 கிலோ 2. குடிநீர் பாட்டில்கள் - 9,67,000 எண்ணிக்கை 3. பிரட் பாக்கெட் - 2,65,000 எண்ணிக்கை 4. பிஸ்கட் பாக்கெட் - 10,38,175 எண்ணிக்கை இவ்வாறு பல்வேறு மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு அறிக்கை > மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரணத் தொகையினை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள். > அதுமட்டுமின்றி, புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 4 இலட்சத்திலிருந்து, 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும்; சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்படும் தொகை ரூபாய் 5 ஆயிரத்தினை, ரூபாய் 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும்; மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500/-லிருந்து, ரூபாய் 17 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும்; பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் (Perennial crops and trees) சேதமுற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 18 ஆயிரம் ரூபாயிலிருந்து, ரூபாய் 22,500/-ஆக உயர்த்தி வழங்கிடவும்; மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7,410/-லிருந்து, ரூ.8,500/-ஆக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அறிக்கை தமிழ்நாடு அரசு அறிக்கை > எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.30,000/- என்றிருந்ததை, ரூ.37,500/-ஆக உயர்த்தி வழங்கிடவும்; வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.3,000/- என்றிருந்ததை, ரூ.4,000/- உயர்த்தி வழங்கிடவும்; சேதமடைந்த படகுகள் மற்றும் வலைகளுக்கு நிவாரண உதவிகளைப் பொறுத்தவரையில், முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு (மீன்பிடி வலைகள் உட்பட), ரூ.32,000/-லிருந்து, ரூ.50 ஆயிரமாகவும், பகுதியாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 15 ஆயிரமாகவும், முழுவதும் சேதமடைந்த வல்லம் வகை படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 75 ஆயிரத்திலிருந்து, ரூபாய் ஒரு இலட்சமாகவும், முழுவதும் சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 5 இலட்சத்திலிருந்து, ரூபாய் 7.50 இலட்சமாகவும் உயர்த்தி வழங்கிடவும், சேதமடைந்த வலைகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 15 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு அறிக்கை தமிழ்நாடு அரசு அறிக்கை Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk ``நான் ஒரு மாத ஊதியத்தை வழங்குகிறேன்; எம்.பி., எம்.எல்.ஏ-க்களும் வழங்குங்கள்!” - முதல்வர் கோரிக்கை
``வெள்ள நிவாரணம்... பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6000!” - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | முழு விவரம்!
மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். மேலும், இந்த நிவாரணத் தொகையினை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கிடுமாறும் முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். இதுகுறித்து அரசு அறிக்கையும் வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு அறிக்கை தமிழ்நாடு அரசு அறிக்கை தமிழ்நாடு அரசு அறிக்கை தமிழ்நாடு அரசு அறிக்கை தமிழ்நாடு அரசு அறிக்கை தமிழ்நாடு அரசு அறிக்கை ``நான் ஒரு மாத ஊதியத்தை வழங்குகிறேன்; எம்.பி., எம்.எல்.ஏ-க்களும் வழங்குங்கள்!” - முதல்வர் கோரிக்கை
ரேஷன் அட்டைதாரர்களுக்கு 6000 ரூபாய்: தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு!
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக 6000 ரூபாய் வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்கா, இந்தியா இடையேயான டி20 தொடர் நாளை தொடக்கம்!
South Africa vs India, 1st T20I [file image] data-medium-file=https://dinasuvadu.com/wp-content/uploads/2023/12/South-Africa-vs-India-300x150.jpg data-large-file=https://dinasuvadu.com/wp-content/uploads/2023/12/South-Africa-vs-India-1024x512.jpg /> சமீபத்தில் நடந்து முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தோல்வியை தொடர்ந்து, உள்ளூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் விளையாடிய சூரியகுமார் தலைமையிலான இந்திய தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரில், ரோஹித், கோலி, ராகுல், பும்ரா உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில். சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி களமிறங்கியது. சிறப்பாக செயல்பட இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது. இதையடுத்து, தென்னாப்பிரிக்காவுக்கு […] The post தென்னாப்பிரிக்கா, இந்தியா இடையேயான டி20 தொடர் நாளை தொடக்கம்! appeared first on Dinasuvadu .
Hi Nanna Review: நானி ஃபேன்ஸ்... இ சினிமா மீ அந்தரிக்கோசமே! - `ஹாய் நான்னா'படம் எப்படி?
ஃபேஷன் போட்டோகிராபரான விராஜ் (நானி) தன் மகள் மஹியோடும் (பேபி கியாரா கன்னா) மஹியின் தாத்தாவோடும் (ஜெயராம்) செல்லப்பிராணி புளூட்டோவோடும் மும்பையில் வசித்து வருகிறார். ஒருவித நுரையீரல் பிரச்னையால் (Cystic fibrosis - 65 Roses) பாதிக்கப்பட்டிருக்கும் தனது மகளை ரொம்பவே பத்திரமாக பார்த்துக் கொள்கிறார் விராஜ். வேலையில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனது மகளோடு நேரம் செலவழிப்பதையே முதன்மையாக வைத்திருக்கும் விராஜ், இரவில் மஹிக்கு கதை சொல்லித் தூங்க வைப்பது வழக்கம். அப்பா சொல்லும் கதைகளில் எப்போதுமே அம்மா கதாபாத்திரம் வராததால், அம்மா பற்றிய கதை வேண்டும் என அடம்பிடிக்கிறார் மஹி. அப்பா அதை தன்னிடம் சொல்லாமல் தவிர்த்து வருவதால் யாருக்கும் தெரியாமல் வீட்டைவிட்டு கிளம்பி விடுகிறார். வழியில் ஒரு விபத்தின் வழியாக யஷ்னாவை (மிருணாள் தாக்கூர்) சந்திக்க நேர்கிறது. அவரிடம் நடந்ததை எல்லாம் சொல்கிறார் மஹி. மகளைத் தேடி ஓடிவந்த விராஜிடம் அம்மாவின் கதையைச் சொல்ல வைக்கிறார் யஷ்னா. விராஜ் சொன்ன கதை என்ன, மஹியின் அம்மா யார், அம்மா ஏன் இவர்களோடு இல்லை, விராஜுக்கும் மஹிக்கும் இடையில் வரும் யஷ்னா யார் எனப் பல கேள்விகளுக்கான விடைதான் 'ஹாய் நான்னா'. 'ஹாய் நான்னா' 'நான்னா'வாக நானி. அப்பாவாக ஒரு லுக்; கணவராக ஒரு லுக் என இரண்டிலும் பயங்கர ஸ்மார்ட்டாக இருக்கிறார். சமீபத்திய படங்களில் அவரது தோற்றமும் கதாபாத்திரமும், அதை அவர் உள்வாங்கி நடிக்கும் விதமும் பாராட்டுக்குரியவை. இந்தப் படத்திலும் நடிப்பில் அசத்தியிருக்கிறார். காதலனாக, கணவனாக, கறாரான அதே சமயம், குழந்தையின் உடல் நலம் குறித்தக் கவலையான, குழந்தை மீது உயிரையே வைத்திருக்கும் பாசம் மிக்க தந்தையாக அத்தனை எமோஷன்களிலும் சிக்ஸர் அடித்திருக்கிறார். ஆரம்பக்கட்டத்தில் ஜாலியான இளைஞனாகவே படங்கள் நடித்து, 'நம்ம வீட்டுப் பிள்ளை' இமேஜைப் பெற்ற நானி, தற்போது ஒரு தேர்ந்த நடிகராகத் திரையில் மிளிர்ந்து அப்ளாஸ் அள்ளுகிறார். இந்திய சினிமாவில் முக்கியமான நட்சத்திரங்கள் எல்லோரும் ஆக்ஷன், துப்பாக்கி, ரத்தம் என பக்கா பீஸ்ட் மோடில் இயங்கிக் கொண்டிருக்கும்போது, நானியின் கதைத் தேர்வும் அதை அவர் கையாளும் விதமும் அவரை தனித்துக் காட்டுகின்றன. வாழ்த்துகள் நானி காரு! மிருணாள் தாக்கூர் 'ஹாய் நான்னா' படம் அப்பா - மகள் சம்பந்தப்பட்ட படமாக வெளியில் தெரிந்தாலும் நானிக்கு இணையான கதாபாத்திரம்தான் மிருணாள் தாக்கூருக்கும். ஒரு வழிப்போக்கராக அப்பா - மகளின் வாழ்க்கைக்குள் வரும் யஷ்னா, விராஜிடம் கதை கேட்கும் போது, தன்னை விராஜின் மனைவியாகவே நினைத்து கதை கேட்கிறார். அந்தக் கதைக்குள் விராஜின் காதலியாகவும் சரி, மனைவியாகவும் சரி தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதிலும் குறிப்பாக பிரசவத்திற்கு பிறகு வரும் மருத்துவமனை காட்சியில் இவரின் நடிப்பு அட்டகாசம்! திரையில் நடிப்பால் மிருணாள் ஜொலிக்கிறார் என்றால், திரைக்குப் பின்னால் தனது நேர்த்தியான டப்பிங்கின் மூலம் அவரது நடிப்பை மேலும் ஒருபடி கூட்டியிருக்கிறார் சின்மயி. 'சீதா ராமம்' படத்திற்குப் பிறகு, மிருணாள் தாக்கூரின் கரியரில் மற்றுமொரு நட்சத்திரம் இந்தப் படம். பேபி கியாரா கண்ணா, மஹி கதாபாத்திரத்திற்குச் சரியான தேர்வு என்றே சொல்லலாம். க்யூட்டான எக்ஸ்பிரஷன்ஸ் தொடங்கி கோபம், அழுகை, சோகம், சந்தோஷம், நகைச்சுவை என எல்லாமே நன்றாக வருகிறது. தனக்கான முக்கியத்துவத்தை உணர்ந்து நடித்ததற்கும் அதை வெளிக்கொண்டு வந்த இயக்குநர் சௌர்யுவ்வுக்கும் பாராட்டுகள்! நானி, மிருணாள், கியாரா கண்ணா இந்த மூவரும்தான் படத்தைத் தாங்குகிறார்கள். ஜெயராமுக்கு சிறிய கதாபாத்திரம்தான். ஆனாலும், அதன் மூலம் நடக்கும் திருப்பம் படத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கிறது. பேபி கியாரா கண்ணா ஒளிப்பதிவில் சனு ஜான் வர்கீஸ் புகுந்து விளையாடியிருக்கிறார். மும்பை, கோவா, குன்னூர் என வெவ்வேறு லொக்கேஷன்களைத் தனது கேமரா கண்களால் மேலும் அழகாக்கி இருக்கிறார். ஷீத்தல் ஷர்மா, லக்ஷ்மி கிலாரியின் ஆடை வடிவமைப்பு படத்தை கிளாஸாக மாற்றியிருக்கிறது. மலையாளத்தில் 'ஹிருதயம்', தெலுங்கி 'குஷி' என மியூசிக்கல் ஹிட் கொடுத்த ஹீஷம் அப்துல் வஹாப், இந்தப் படத்தின் பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். குறிப்பாக, தவில் இசையை வைத்து, கிளோசப் காட்சிகளிக் உணர்வுகளைக் கடத்தியது கவனிக்க வைக்கிறது. ஆனால், பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. சில பல இடங்களில் 'ஹிருதயம்' பட இசையும் ஞாபகத்துக்கு வருகிறது. கட்டில் விமர்சனம்: பாரம்பரிய கட்டிலின் வயது 250! படத்தின் கதை, ஆக்கத்துக்கு வயது என்னவோ? ஃபீல் குட் கதையை நானியை வைத்து அழகாகச் சொன்னதற்கு அறிமுக இயக்குநர் செளர்யுவ்விற்கு பாராட்டுகள். கொஞ்சம் பிசகினாலும் கிரிஞ்ச்சாகிவிடும் ஆபத்து இருக்கும் எமோஷனலான காட்சிகளை நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார். ஃபீல் குட் ஜானரில் கதை சொல்லலில் இருக்கும் சவாலே படத்தை வேகமாக நகர்த்துவதுதான். இந்தக் கதை சந்திக்கும் பிரச்னையும் அதுதான். மெதுவாகச் செல்லும் திரைக்கதையால், படம் அதிக நேரம் ஓடுவது போல் தோன்றுகிறது. அதிலும் குறிப்பாக முதல் பாதியின் நீளம், இடைவேளை எப்போது வரும் என வாய்விட்டு கேட்க வைக்கிறது. நானி - மிருணாள் தாக்கூர் இந்த ஜானர் மெதுவாக நகரும் திரைக்கதைதான் என்பதை எடிட்டர் பிரவீன் ஆண்டனி புரிந்துகொண்டு, எடிட்டிங்கில் கொஞ்சம் வேகம் கூட்டி விறுவிறுப்பாக்கி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். படத்தின் கதையோட்டம் 'டாடா', 'தீபாவளி' தொடங்கி சில தமிழ்ப் படங்களை ஞாபகப்படுத்துகின்றன. சில இடங்கள் எளிதில் யூகிக்க முடிந்ததாக இருப்பதும் மைனஸ். இப்படிச் சில குறைகள் ஆங்காங்கே இருந்தாலும், 'ஹாய் நான்னா' நம்மை ஈர்க்கவே செய்கிறது. நானி ஃபேன்ஸ்... இ சினிமா மீ அந்தரிக்கோசமே!
Hi Nanna Review: நானி ஃபேன்ஸ்... இ சினிமா மீ அந்தரிக்கோசமே! - `ஹாய் நான்னா'படம் எப்படி?
ஃபேஷன் போட்டோகிராபரான விராஜ் (நானி) தன் மகள் மஹியோடும் (பேபி கியாரா கன்னா) மஹியின் தாத்தாவோடும் (ஜெயராம்) செல்லப்பிராணி புளூட்டோவோடும் மும்பையில் வசித்து வருகிறார். ஒருவித நுரையீரல் பிரச்னையால் (Cystic fibrosis - 65 Roses) பாதிக்கப்பட்டிருக்கும் தனது மகளை ரொம்பவே பத்திரமாக பார்த்துக் கொள்கிறார் விராஜ். வேலையில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனது மகளோடு நேரம் செலவழிப்பதையே முதன்மையாக வைத்திருக்கும் விராஜ், இரவில் மஹிக்கு கதை சொல்லித் தூங்க வைப்பது வழக்கம். அப்பா சொல்லும் கதைகளில் எப்போதுமே அம்மா கதாபாத்திரம் வராததால், அம்மா பற்றிய கதை வேண்டும் என அடம்பிடிக்கிறார் மஹி. அப்பா அதை தன்னிடம் சொல்லாமல் தவிர்த்து வருவதால் யாருக்கும் தெரியாமல் வீட்டைவிட்டு கிளம்பி விடுகிறார். வழியில் ஒரு விபத்தின் வழியாக யஷ்னாவை (மிருணாள் தாக்கூர்) சந்திக்க நேர்கிறது. அவரிடம் நடந்ததை எல்லாம் சொல்கிறார் மஹி. மகளைத் தேடி ஓடிவந்த விராஜிடம் அம்மாவின் கதையைச் சொல்ல வைக்கிறார் யஷ்னா. விராஜ் சொன்ன கதை என்ன, மஹியின் அம்மா யார், அம்மா ஏன் இவர்களோடு இல்லை, விராஜுக்கும் மஹிக்கும் இடையில் வரும் யஷ்னா யார் எனப் பல கேள்விகளுக்கான விடைதான் 'ஹாய் நான்னா'. 'ஹாய் நான்னா' 'நான்னா'வாக நானி. அப்பாவாக ஒரு லுக்; கணவராக ஒரு லுக் என இரண்டிலும் பயங்கர ஸ்மார்ட்டாக இருக்கிறார். சமீபத்திய படங்களில் அவரது தோற்றமும் கதாபாத்திரமும், அதை அவர் உள்வாங்கி நடிக்கும் விதமும் பாராட்டுக்குரியவை. இந்தப் படத்திலும் நடிப்பில் அசத்தியிருக்கிறார். காதலனாக, கணவனாக, கறாரான அதே சமயம், குழந்தையின் உடல் நலம் குறித்தக் கவலையான, குழந்தை மீது உயிரையே வைத்திருக்கும் பாசம் மிக்க தந்தையாக அத்தனை எமோஷன்களிலும் சிக்ஸர் அடித்திருக்கிறார். ஆரம்பக்கட்டத்தில் ஜாலியான இளைஞனாகவே படங்கள் நடித்து, 'நம்ம வீட்டுப் பிள்ளை' இமேஜைப் பெற்ற நானி, தற்போது ஒரு தேர்ந்த நடிகராகத் திரையில் மிளிர்ந்து அப்ளாஸ் அள்ளுகிறார். இந்திய சினிமாவில் முக்கியமான நட்சத்திரங்கள் எல்லோரும் ஆக்ஷன், துப்பாக்கி, ரத்தம் என பக்கா பீஸ்ட் மோடில் இயங்கிக் கொண்டிருக்கும்போது, நானியின் கதைத் தேர்வும் அதை அவர் கையாளும் விதமும் அவரை தனித்துக் காட்டுகின்றன. வாழ்த்துகள் நானி காரு! மிருணாள் தாக்கூர் 'ஹாய் நான்னா' படம் அப்பா - மகள் சம்பந்தப்பட்ட படமாக வெளியில் தெரிந்தாலும் நானிக்கு இணையான கதாபாத்திரம்தான் மிருணாள் தாக்கூருக்கும். ஒரு வழிப்போக்கராக அப்பா - மகளின் வாழ்க்கைக்குள் வரும் யஷ்னா, விராஜிடம் கதை கேட்கும் போது, தன்னை விராஜின் மனைவியாகவே நினைத்து கதை கேட்கிறார். அந்தக் கதைக்குள் விராஜின் காதலியாகவும் சரி, மனைவியாகவும் சரி தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதிலும் குறிப்பாக பிரசவத்திற்கு பிறகு வரும் மருத்துவமனை காட்சியில் இவரின் நடிப்பு அட்டகாசம்! திரையில் நடிப்பால் மிருணாள் ஜொலிக்கிறார் என்றால், திரைக்குப் பின்னால் தனது நேர்த்தியான டப்பிங்கின் மூலம் அவரது நடிப்பை மேலும் ஒருபடி கூட்டியிருக்கிறார் சின்மயி. 'சீதா ராமம்' படத்திற்குப் பிறகு, மிருணாள் தாக்கூரின் கரியரில் மற்றுமொரு நட்சத்திரம் இந்தப் படம். பேபி கியாரா கண்ணா, மஹி கதாபாத்திரத்திற்குச் சரியான தேர்வு என்றே சொல்லலாம். க்யூட்டான எக்ஸ்பிரஷன்ஸ் தொடங்கி கோபம், அழுகை, சோகம், சந்தோஷம், நகைச்சுவை என எல்லாமே நன்றாக வருகிறது. தனக்கான முக்கியத்துவத்தை உணர்ந்து நடித்ததற்கும் அதை வெளிக்கொண்டு வந்த இயக்குநர் சௌர்யுவ்வுக்கும் பாராட்டுகள்! நானி, மிருணாள், கியாரா கண்ணா இந்த மூவரும்தான் படத்தைத் தாங்குகிறார்கள். ஜெயராமுக்கு சிறிய கதாபாத்திரம்தான். ஆனாலும், அதன் மூலம் நடக்கும் திருப்பம் படத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கிறது. பேபி கியாரா கண்ணா ஒளிப்பதிவில் சனு ஜான் வர்கீஸ் புகுந்து விளையாடியிருக்கிறார். மும்பை, கோவா, குன்னூர் என வெவ்வேறு லொக்கேஷன்களைத் தனது கேமரா கண்களால் மேலும் அழகாக்கி இருக்கிறார். ஷீத்தல் ஷர்மா, லக்ஷ்மி கிலாரியின் ஆடை வடிவமைப்பு படத்தை கிளாஸாக மாற்றியிருக்கிறது. மலையாளத்தில் 'ஹிருதயம்', தெலுங்கி 'குஷி' என மியூசிக்கல் ஹிட் கொடுத்த ஹீஷம் அப்துல் வஹாப், இந்தப் படத்தின் பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். குறிப்பாக, தவில் இசையை வைத்து, கிளோசப் காட்சிகளிக் உணர்வுகளைக் கடத்தியது கவனிக்க வைக்கிறது. ஆனால், பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. சில பல இடங்களில் 'ஹிருதயம்' பட இசையும் ஞாபகத்துக்கு வருகிறது. கட்டில் விமர்சனம்: பாரம்பரிய கட்டிலின் வயது 250! படத்தின் கதை, ஆக்கத்துக்கு வயது என்னவோ? ஃபீல் குட் கதையை நானியை வைத்து அழகாகச் சொன்னதற்கு அறிமுக இயக்குநர் செளர்யுவ்விற்கு பாராட்டுகள். கொஞ்சம் பிசகினாலும் கிரிஞ்ச்சாகிவிடும் ஆபத்து இருக்கும் எமோஷனலான காட்சிகளை நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார். ஃபீல் குட் ஜானரில் கதை சொல்லலில் இருக்கும் சவாலே படத்தை வேகமாக நகர்த்துவதுதான். இந்தக் கதை சந்திக்கும் பிரச்னையும் அதுதான். மெதுவாகச் செல்லும் திரைக்கதையால், படம் அதிக நேரம் ஓடுவது போல் தோன்றுகிறது. அதிலும் குறிப்பாக முதல் பாதியின் நீளம், இடைவேளை எப்போது வரும் என வாய்விட்டு கேட்க வைக்கிறது. நானி - மிருணாள் தாக்கூர் இந்த ஜானர் மெதுவாக நகரும் திரைக்கதைதான் என்பதை எடிட்டர் பிரவீன் ஆண்டனி புரிந்துகொண்டு, எடிட்டிங்கில் கொஞ்சம் வேகம் கூட்டி விறுவிறுப்பாக்கி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். படத்தின் கதையோட்டம் 'டாடா', 'தீபாவளி' தொடங்கி சில தமிழ்ப் படங்களை ஞாபகப்படுத்துகின்றன. சில இடங்கள் எளிதில் யூகிக்க முடிந்ததாக இருப்பதும் மைனஸ். இப்படிச் சில குறைகள் ஆங்காங்கே இருந்தாலும், 'ஹாய் நான்னா' நம்மை ஈர்க்கவே செய்கிறது. நானி ஃபேன்ஸ்... இ சினிமா மீ அந்தரிக்கோசமே!
`என் அம்மு, தங்கம் எனக்கு வேணும்' - வேளச்சேரி பள்ளத்துக்குள் சிக்கி உயிரிழந்த ஜெயசீலனின் மனைவி கதறல்
சென்னை கிண்டி ஐந்து பர்லாங் சாலையில் அமைந்துள்ள எல்.பி.ஜி பங்க் அருகே கட்டுமான பணி நடந்து வந்தது. மிக்ஜாம் புயல், மழையின்போது கட்டுமான பணியில் விபத்து ஏற்பட்டது. இதில் பங்க் ஊழியர்கள் மூன்று பேரும் கட்டுமான பணியிலிருந்த ஊழியர்கள், கட்டுமான பணிக்கான தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். அதோடு ஜே.சி.பி இயந்திரம், கட்டுமான பொருள்களும் அந்தப்பளத்தில் விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு பணி ஊழியர்கள் ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மழை பெய்தாலும் பள்ளத்தில் சிக்கிய இரண்டு ஊழியர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால் இரண்டு பேர் உள்ளே சிக்கிக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின. மீட்பு பணி அவர்களை மீட்கும் பணியில் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். பள்ளத்துக்குள் வேளச்சேரி ராம்நகரைச் சேர்ந்த சங்கர், கட்டுமான ஊழியர் ஜெயசீலன், பங்க் ஊழியர் நரேஷ் ஆகியோர் சிக்கியதால் அவர்களின் குடும்பத்தினர் அந்தப்பகுதியிலேயே சோகத்துடன் அமர்ந்திருந்தனர். நரேஷ் மற்றும் ஜெயசீலனை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வந்தது. முதலில் பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீர் முழுமையாக அகற்றப்பட்டு கட்டட இடிபாடுகளும் அகற்றப்பட்டன. சேறும் சகதியுமாக இருந்த பள்ளத்தில் இருவரையும் மீட்பு குழுவினர் தேடிவந்தனர். விபத்து நடந்த 5-வது நாளில், அதாவது, கடந்த 8-ம் தேதி நரேஷ் என்பவர் முதலில் சடலமாக மீட்கப்பட்டார். அவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பிறகு ஜெயசீலனின் சடலமும் மீட்கப்பட்டது. ஜெயசீலன் சடலம் மீட்கப்பட்ட தகவல் கிடைத்ததும் அவரின் மனைவி மற்றும் உறவினர்கள் கதறி துடித்தனர். தன்னுடைய கணவரான ஜெயசீலனின் சடலத்தைப் பார்க்க அவரின் மனைவி முயன்றார். அப்போது, `என் அம்மு எனக்கு வேணும்’ என சத்தமாக கதறி அழுதார். அவருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் உறவினர்களும் அங்கு இருந்தவர்களும் தவித்தனர். ஜெயசீலனின் சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டதால் உடனடியாக பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதனால் ஜெயசீலனின் மனைவியை உறவினர்கள் காரில் ஏற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வேளச்சேரி: விபத்தில் சிக்கிய தொழிலாளர்கள்; 4-வது நாளாகத் தொடரும் மீட்புப்பணி! - வீடியோ வேளச்சேரி பள்ளம் அப்போது, `என் தங்கம் போல இந்த உலகத்தில் யாரும் இல்லை’ என ஜெயசீலனின் மனைவி அழுதப்படியே காரில் ஏறி சென்றார். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த கிண்டி போலீஸார், சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் சிவக்குமார் மற்றும் மேற்பார்வையாளர்கள் ஆகியோரைத் தேடிவந்தனர். இதில் மேற்பார்வையாளர் எழில், சந்தோஷ் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர். மற்றவர்களை போலீஸார் தேடிவருகிறார்கள். வேறு யாராவது பள்ளத்துக்குள் சிக்கியிருக்கிறார்களா என மீட்பு குழுவினர் தேடிவருகிறார்கள். தொடர்ந்து விபத்து நடந்த இடத்தில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். விபத்தில் உயிரிழந்த இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்குப்பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கபடவுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
`என் அம்மு, தங்கம் எனக்கு வேணும்' - வேளச்சேரி பள்ளத்துக்குள் சிக்கி உயிரிழந்த ஜெயசீலனின் மனைவி கதறல்
சென்னை கிண்டி ஐந்து பர்லாங் சாலையில் அமைந்துள்ள எல்.பி.ஜி பங்க் அருகே கட்டுமான பணி நடந்து வந்தது. மிக்ஜாம் புயல், மழையின்போது கட்டுமான பணியில் விபத்து ஏற்பட்டது. இதில் பங்க் ஊழியர்கள் மூன்று பேரும் கட்டுமான பணியிலிருந்த ஊழியர்கள், கட்டுமான பணிக்கான தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். அதோடு ஜே.சி.பி இயந்திரம், கட்டுமான பொருள்களும் அந்தப்பளத்தில் விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு பணி ஊழியர்கள் ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மழை பெய்தாலும் பள்ளத்தில் சிக்கிய இரண்டு ஊழியர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால் இரண்டு பேர் உள்ளே சிக்கிக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின. மீட்பு பணி அவர்களை மீட்கும் பணியில் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். பள்ளத்துக்குள் வேளச்சேரி ராம்நகரைச் சேர்ந்த சங்கர், கட்டுமான ஊழியர் ஜெயசீலன், பங்க் ஊழியர் நரேஷ் ஆகியோர் சிக்கியதால் அவர்களின் குடும்பத்தினர் அந்தப்பகுதியிலேயே சோகத்துடன் அமர்ந்திருந்தனர். நரேஷ் மற்றும் ஜெயசீலனை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வந்தது. முதலில் பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீர் முழுமையாக அகற்றப்பட்டு கட்டட இடிபாடுகளும் அகற்றப்பட்டன. சேறும் சகதியுமாக இருந்த பள்ளத்தில் இருவரையும் மீட்பு குழுவினர் தேடிவந்தனர். விபத்து நடந்த 5-வது நாளில், அதாவது, கடந்த 8-ம் தேதி நரேஷ் என்பவர் முதலில் சடலமாக மீட்கப்பட்டார். அவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பிறகு ஜெயசீலனின் சடலமும் மீட்கப்பட்டது. ஜெயசீலன் சடலம் மீட்கப்பட்ட தகவல் கிடைத்ததும் அவரின் மனைவி மற்றும் உறவினர்கள் கதறி துடித்தனர். தன்னுடைய கணவரான ஜெயசீலனின் சடலத்தைப் பார்க்க அவரின் மனைவி முயன்றார். அப்போது, `என் அம்மு எனக்கு வேணும்’ என சத்தமாக கதறி அழுதார். அவருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் உறவினர்களும் அங்கு இருந்தவர்களும் தவித்தனர். ஜெயசீலனின் சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டதால் உடனடியாக பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதனால் ஜெயசீலனின் மனைவியை உறவினர்கள் காரில் ஏற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வேளச்சேரி: விபத்தில் சிக்கிய தொழிலாளர்கள்; 4-வது நாளாகத் தொடரும் மீட்புப்பணி! - வீடியோ வேளச்சேரி பள்ளம் அப்போது, `என் தங்கம் போல இந்த உலகத்தில் யாரும் இல்லை’ என ஜெயசீலனின் மனைவி அழுதப்படியே காரில் ஏறி சென்றார். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த கிண்டி போலீஸார், சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் சிவக்குமார் மற்றும் மேற்பார்வையாளர்கள் ஆகியோரைத் தேடிவந்தனர். இதில் மேற்பார்வையாளர் எழில், சந்தோஷ் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர். மற்றவர்களை போலீஸார் தேடிவருகிறார்கள். வேறு யாராவது பள்ளத்துக்குள் சிக்கியிருக்கிறார்களா என மீட்பு குழுவினர் தேடிவருகிறார்கள். தொடர்ந்து விபத்து நடந்த இடத்தில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். விபத்தில் உயிரிழந்த இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்குப்பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கபடவுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
குழந்தை பாக்கியம் தரும் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் - சிம்மக்குளத்தின் சிறப்புகள்!
வே லூர் விரிஞ்சிபுரத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பிரசித்திமிக்க மரகதாம்பிகை உடனுறை மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்திருக்கிறது. இங்குள்ள சிவலிங்கம் சுயம்புவாகத் தோன்றியது. கோயிலின் மதில் சுவரும் சிறப்புடையதாகப் போற்றப்படுகிறது. தஞ்சைக் கோயிலின் அழகு, திருவாரூர் தேர் அழகு, திருவிரிஞ்சை மதிலழகு என்பதன் மூலம் விரிஞ்சிபுரம் கோயில் மதில் சுவரின் சிறப்பை அறியலாம். இக்கோயிலுக்குள் அமையப் பெற்றுள்ள சிம்ம தீர்த்தம் மிகவும் விசேஷமானது. சிம்ம தீர்த்தக் குளத்தில் கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை பெண்கள் நீராடி, ஈரச் சேலையுடன் கோயிலில் தங்கி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதிகம். விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயில் பேய், பிசாசு, பில்லி, சூனியம், வலிப்பு, தீவினைகள் நீங்குவதோடு, திருமண வரம் கிடைக்கும் என்பதும் தொன்று தொட்டுவரும் நம்பிக்கை. சுவாமிக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, பால், தயிர், பழ வகைகள், கரும்புச்சாறு, தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யலாம். உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம். நெய்தீபம் ஏற்றலாம். சுவாமிக்கு வேட்டியும், அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிஷேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்யலாம். வெகுசிறப்பு வாய்ந்த விரிஞ்சிபுரம் கோயிலில், இந்த ஆண்டு 'கார்த்திகை கடைஞாயிறு விழா' இன்று நள்ளிரவு தொடங்குகிறது. நள்ளிரவு 12 மணிக்கு சிம்மக்குளம் திறக்கப்படும். தொடர்ந்து, நாளைக் காலை பிரம்மக் குளத்தில் தீர்த்தவாரி, பாலகனுக்கு உபநயன சிவதீட்சை, அதன்பிறகு திருமாட வீதி உலாக்கள் சிறப்பாக நடைபெற உள்ளன. ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு சிம்மக் குளத்தில் நீராடுவார்கள் என்பதால் கடைஞாயிறு விழாவுக்கான ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகம் சிறப்பாகச் செய்துவருகிறது. சிம்மக்குளம் அதோடு, வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக 15 சிறப்புப் பேருந்துகளும் விரிஞ்சிபுரத்துக்கு இயக்கப்படுகின்றன. குடியாத்தம் பகுதியில் இருந்தும் 5 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று மதியம் 2 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி வரையிலும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். அதேபோல, அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு கடைஞாயிறு விழா நடத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்காகவும் வருவாய்த்துறையினர் அடங்கிய கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது.
குழந்தை பாக்கியம் தரும் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் - சிம்மக்குளத்தின் சிறப்புகள்!
வே லூர் விரிஞ்சிபுரத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பிரசித்திமிக்க மரகதாம்பிகை உடனுறை மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்திருக்கிறது. இங்குள்ள சிவலிங்கம் சுயம்புவாகத் தோன்றியது. கோயிலின் மதில் சுவரும் சிறப்புடையதாகப் போற்றப்படுகிறது. தஞ்சைக் கோயிலின் அழகு, திருவாரூர் தேர் அழகு, திருவிரிஞ்சை மதிலழகு என்பதன் மூலம் விரிஞ்சிபுரம் கோயில் மதில் சுவரின் சிறப்பை அறியலாம். இக்கோயிலுக்குள் அமையப் பெற்றுள்ள சிம்ம தீர்த்தம் மிகவும் விசேஷமானது. சிம்ம தீர்த்தக் குளத்தில் கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை பெண்கள் நீராடி, ஈரச் சேலையுடன் கோயிலில் தங்கி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதிகம். விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயில் பேய், பிசாசு, பில்லி, சூனியம், வலிப்பு, தீவினைகள் நீங்குவதோடு, திருமண வரம் கிடைக்கும் என்பதும் தொன்று தொட்டுவரும் நம்பிக்கை. சுவாமிக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, பால், தயிர், பழ வகைகள், கரும்புச்சாறு, தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யலாம். உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம். நெய்தீபம் ஏற்றலாம். சுவாமிக்கு வேட்டியும், அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிஷேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்யலாம். வெகுசிறப்பு வாய்ந்த விரிஞ்சிபுரம் கோயிலில், இந்த ஆண்டு 'கார்த்திகை கடைஞாயிறு விழா' இன்று நள்ளிரவு தொடங்குகிறது. நள்ளிரவு 12 மணிக்கு சிம்மக்குளம் திறக்கப்படும். தொடர்ந்து, நாளைக் காலை பிரம்மக் குளத்தில் தீர்த்தவாரி, பாலகனுக்கு உபநயன சிவதீட்சை, அதன்பிறகு திருமாட வீதி உலாக்கள் சிறப்பாக நடைபெற உள்ளன. ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு சிம்மக் குளத்தில் நீராடுவார்கள் என்பதால் கடைஞாயிறு விழாவுக்கான ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகம் சிறப்பாகச் செய்துவருகிறது. சிம்மக்குளம் அதோடு, வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக 15 சிறப்புப் பேருந்துகளும் விரிஞ்சிபுரத்துக்கு இயக்கப்படுகின்றன. குடியாத்தம் பகுதியில் இருந்தும் 5 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று மதியம் 2 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி வரையிலும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். அதேபோல, அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு கடைஞாயிறு விழா நடத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்காகவும் வருவாய்த்துறையினர் அடங்கிய கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது.
விவசாயிகளுக்கு கூட பென்சன் இருக்கு.. உடனே இதில் சேருங்க!
விவசாயிகளுக்கு 36,000 ரூபாய் பென்சன் தரும் சூப்பரான திட்டம். யாருக்கெல்லாம் பென்சன் கிடைக்கும்; பதிவு செய்ய என்னென்ன வேண்டும்.. முழு விவரம் இதோ..!
சென்னை வெள்ளம்; சாலைகளில் மலைக்க வைக்கும் கழிவுகள் - சவாலான பணியில் தூய்மைப் பணியாளர்கள்!
சென்னை வெள்ளம்; சாலைகளில் மலைக்க வைக்கும் கழிவுகள் - சவாலான பணியில் தூய்மைப் பணியாளர்கள்!
விருதுநகரில் இரும்பு கடையில் தீ விபத்து
விருதுநகரில் உள்ள இரும்பு கடையில் தீ விபத்து ஏற்பட்டு பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம் அடைந்துள்ளது.
16 மாவட்டங்களில் கனமழை: எந்தெந்த பகுதிகள்? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு ரஷ்ய அதிபர் தேர்தல்: மீண்டும் களமிறங்கும் புடின்!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த அறிவித்தலை நேற்றைய தினம் (8) விளாடிமிர் புடின் அறிவித்தார். ரஸ்ய உக்ரைன் போர் தொடரும் நிலையில் 2024ல் ரஷ்ய அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளமை உறுதியாகியுள்ளது. ரஷ்ய அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் 17ஆம் திகதி ரஷ்ய அதிபர் தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கபட்டுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் 5 வது முறையாக அதிபராக விளாடிமிர் […]
ஆற்றில் கலந்த எண்ணெய் கழிவுகள்: `நிபுணர் குழுவை ஏன் அமைக்கவில்லை?’ - பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி
மிக்ஜாம் புயல் காரணமாகப் பெய்த கனமழையின் தாக்கம், மழை நின்ற ஆறு நாள்களுக்குப் பிறகும் சென்னை மக்களை வாட்டி வருகிறது. வடசென்னை, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் குடியிருப்புப் பகுதிகளின் சில பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கியிருப்பதால், அரசின் நிவாரண உதவிகள் கூட முறையாக வந்து சேரவில்லை என அந்தப் பகுதி மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். சென்னை வெள்ளம் இயற்கை பேரிடர் ஒருபக்கம் இவ்வாறு செய்திருக்கையில், எண்ணூர் பகுதியிலிருக்கும் எண்ணெய் நிறுவனங்கள் இந்த மழைவெள்ள சூழலைப் பயன்படுத்தி எண்ணெய்க் கழிவுகளை கொசஸ்தலை ஆற்றில் கலப்பதாகத் தகவல்கள் வெளியானது. பின்னர், கள நிலவரத்தை ஆய்வு செய்த விகடன் ஊடகம், `ஆற்றில் எண்ணெய்க் கழிகள் கலக்கப்பட்டிருக்கிறது' என்பதை உறுதிசெய்து வீடியோ வெளியிட்டது. இதைக் கவனித்த தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம், விகடன் ஊடகம் வெளியிட்ட வீடியோவை அடிப்படையாக வைத்து, இந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொள்ளத் தாமாக முன்வந்தது. அதன் மீதான விசாரணை தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில், நீதியரசர் புஷ்பா சத்யநாராயணா முன்னிலையில் இன்று நடைபெற்றது. கொசஸ்தலை ஆறு இதில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள், `பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களில் எண்ணெய்க் கசிவு நடைபெறவில்லை. தரைப்பகுதியிலிருந்த எண்ணெய்க் கழிவுகள் மழைநீரில் கலந்ததிருக்கிறது. எண்ணெய்க் கழிவுகள் வேண்டுமென்றே கலக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. நீரின்மீது எண்ணெய்த் தடயங்கள்தான் தான் தென்பட்டது. மழைநீரில் எண்ணெய்க் கழிவுகள் கலப்பதைத் தவிர்க்கவும், நீரில் தேங்கியிருக்கும் எண்ணெய்க் கழிவுகளை அகற்றவும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்துவருகிறது' என்று தெரிவித்தனர். அதேசமயம், மாநில நீர்வளத்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், `நீரில் 5 கி.மீ தூரத்துக்கு எண்ணெய்க் கழிவுகள் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் கழிமுகங்கள் பாதிக்கப்படுகிறது என்பதை நாங்கள் மறுக்கவில்லை. இதுகுறித்து ஆய்வுசெய்து விரிவான அறிக்கை தாக்கல்செய்யப்படும்' என்று தெரிவித்தார். தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதைத்தொடர்ந்து, நீதியரசர் புஷ்பா சத்யநாராயணா, ``தரைப்பகுதியிலிருந்த எண்ணெய்க் கழிவுகள்தான் நீரில் கலந்தது என்றால், இப்படி நடக்கும் என்பது உங்களுக்கு முன்கூட்டியே தெரியாதா... எண்ணூர் முகத்துவாரப் பகுதி, பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலை ஆறு என மீன்பிடி ஆதாரங்கள் மிகுந்த பகுதிகளில் எண்ணெய்க் கழிவுகள் இருப்பது அச்சுறுத்தலாக இருக்கிறது. 5 கி.மீ தூரத்துக்கு எண்ணெய்க் கழிவுகள் கலந்த பிறகுதான் எண்ணெய் நிறுவனங்களுக்கு இது தெரிந்தது என்றால் நிறுவனங்களிடம் என்ன பேரிடர் தடுப்பு திட்டம் இருக்கிறது... மேலும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் எண்ணெய்த் தடயம் என்று கோருகிறது, நீர்வளத்துறை எண்ணெய்க் கழிவு என்று கூறுகிறது. இது முற்றிலும் முரணாக இருக்கிறது. உண்மை நிலையை அறிய தமிழ்நாடு அரசு ஏன் இன்னும் நிபுணர் குழுவை அமைக்கவில்லை... மாவட்ட ஆட்சியரும் வருவாய்த்துறை நிர்வாகமும் என்ன செய்கின்றன? எனக் கட்டமாகக் கேள்வியெழுப்பினார். மேலும் இது தொடர்பாக டிசம்பர் 12-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk எண்ணூர்: கொசஸ்தலை ஆற்றில் கலந்த எண்ணெய் கழிவுகள்; செத்து மிதந்த மீன்கள் | Spot visit
ஆற்றில் கலந்த எண்ணெய் கழிவுகள்: `நிபுணர் குழுவை ஏன் அமைக்கவில்லை?’ - பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி
மிக்ஜாம் புயல் காரணமாகப் பெய்த கனமழையின் தாக்கம், மழை நின்ற ஆறு நாள்களுக்குப் பிறகும் சென்னை மக்களை வாட்டி வருகிறது. வடசென்னை, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் குடியிருப்புப் பகுதிகளின் சில பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கியிருப்பதால், அரசின் நிவாரண உதவிகள் கூட முறையாக வந்து சேரவில்லை என அந்தப் பகுதி மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். சென்னை வெள்ளம் இயற்கை பேரிடர் ஒருபக்கம் இவ்வாறு செய்திருக்கையில், எண்ணூர் பகுதியிலிருக்கும் எண்ணெய் நிறுவனங்கள் இந்த மழைவெள்ள சூழலைப் பயன்படுத்தி எண்ணெய்க் கழிவுகளை கொசஸ்தலை ஆற்றில் கலப்பதாகத் தகவல்கள் வெளியானது. பின்னர், கள நிலவரத்தை ஆய்வு செய்த விகடன் ஊடகம், `ஆற்றில் எண்ணெய்க் கழிகள் கலக்கப்பட்டிருக்கிறது' என்பதை உறுதிசெய்து வீடியோ வெளியிட்டது. இதைக் கவனித்த தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம், விகடன் ஊடகம் வெளியிட்ட வீடியோவை அடிப்படையாக வைத்து, இந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொள்ளத் தாமாக முன்வந்தது. அதன் மீதான விசாரணை தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில், நீதியரசர் புஷ்பா சத்யநாராயணா முன்னிலையில் இன்று நடைபெற்றது. கொசஸ்தலை ஆறு இதில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள், `பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களில் எண்ணெய்க் கசிவு நடைபெறவில்லை. தரைப்பகுதியிலிருந்த எண்ணெய்க் கழிவுகள் மழைநீரில் கலந்ததிருக்கிறது. எண்ணெய்க் கழிவுகள் வேண்டுமென்றே கலக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. நீரின்மீது எண்ணெய்த் தடயங்கள்தான் தான் தென்பட்டது. மழைநீரில் எண்ணெய்க் கழிவுகள் கலப்பதைத் தவிர்க்கவும், நீரில் தேங்கியிருக்கும் எண்ணெய்க் கழிவுகளை அகற்றவும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்துவருகிறது' என்று தெரிவித்தனர். அதேசமயம், மாநில நீர்வளத்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், `நீரில் 5 கி.மீ தூரத்துக்கு எண்ணெய்க் கழிவுகள் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் கழிமுகங்கள் பாதிக்கப்படுகிறது என்பதை நாங்கள் மறுக்கவில்லை. இதுகுறித்து ஆய்வுசெய்து விரிவான அறிக்கை தாக்கல்செய்யப்படும்' என்று தெரிவித்தார். தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதைத்தொடர்ந்து, நீதியரசர் புஷ்பா சத்யநாராயணா, ``தரைப்பகுதியிலிருந்த எண்ணெய்க் கழிவுகள்தான் நீரில் கலந்தது என்றால், இப்படி நடக்கும் என்பது உங்களுக்கு முன்கூட்டியே தெரியாதா... எண்ணூர் முகத்துவாரப் பகுதி, பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலை ஆறு என மீன்பிடி ஆதாரங்கள் மிகுந்த பகுதிகளில் எண்ணெய்க் கழிவுகள் இருப்பது அச்சுறுத்தலாக இருக்கிறது. 5 கி.மீ தூரத்துக்கு எண்ணெய்க் கழிவுகள் கலந்த பிறகுதான் எண்ணெய் நிறுவனங்களுக்கு இது தெரிந்தது என்றால் நிறுவனங்களிடம் என்ன பேரிடர் தடுப்பு திட்டம் இருக்கிறது... மேலும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் எண்ணெய்த் தடயம் என்று கோருகிறது, நீர்வளத்துறை எண்ணெய்க் கழிவு என்று கூறுகிறது. இது முற்றிலும் முரணாக இருக்கிறது. உண்மை நிலையை அறிய தமிழ்நாடு அரசு ஏன் இன்னும் நிபுணர் குழுவை அமைக்கவில்லை... மாவட்ட ஆட்சியரும் வருவாய்த்துறை நிர்வாகமும் என்ன செய்கின்றன? எனக் கட்டமாகக் கேள்வியெழுப்பினார். மேலும் இது தொடர்பாக டிசம்பர் 12-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk எண்ணூர்: கொசஸ்தலை ஆற்றில் கலந்த எண்ணெய் கழிவுகள்; செத்து மிதந்த மீன்கள் | Spot visit
யாழ்.மறை மாவட்ட ஆயரை சந்தித்த உலக தமிழர் பேரவை
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள உலக தமிழர் பேரவையினர் யாழ் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில், ஆயரை சந்தித்து கலந்துரையாடினர் குறித்த சந்திப்பு தொடர்பில், உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் தெரிவிக்கையில், யாழ் மறைமாவட்ட ஆயரை இன்றைய தினம் சனிக்கிழமை சந்தித்து, அவருக்கு நாங்கள் மேற்கொள்ள உள்ள வேலை திட்டம் தொடர்பில் விரிவாக விளங்கப்படுத்தினோம். எமது திட்டத்தினை நல்ல ஒரு திட்டம் இதை தான் வரவேற்பதாக தெரிவித்த ஆயர், மக்கள் மயப்படுத்தப்பட்ட திட்டத்தினை தாம் எப்போதும் வரவேற்போம், மேன்மேலும் இந்த விடயத்தினை தொடர்ச்சியாக செயற்படுத்துமாறு, ஆயர் எம்மிடம் கோரினார் என தெரிவித்தார்.
உலக தமிழர் பேரவை யாழ்ப்பாணத்திற்கு விஜயம்
உலக தமிழர் பேரவையின் (Global Tamil Forum) உறுப்பினர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்றையதினம் விஐயம் செய்தனர். இதன்போது மதத்தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் பல்வேறு இடங்களுக்கும் விஜயம் செய்தனர். அத்துடன், நல்லூர் கந்தசுவாமி கோயில், நல்லை ஆதீனம், யாழ் ஆயர் இல்லத்திற்கும் விஜயம் செய்தனர்.