SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

30    C
... ...View News by News Source

Virat Kohli teams up with Blue Star to Beat the Heat in “Garmi Ki Chhutti” Campaign

Mumbai: Blue Star, a cooling solutions provider, has launched the third season of its highly successful Garmi Ki Chhutti campaign, bringing in Virat Kohli as the face of the brand. Conceptualized and executed by VML India, the campaign takes an entertaining and action-packed approach, positioning Blue Star Air Conditioners as the ultimate heat-busting solution.This season, the campaign introduces multiple menacing “Garmi” (heat) characters, each representing different types of extreme heat conditions. With Virat Kohli playing the central role, the campaign humorously showcases how Blue Star ACs effortlessly defeat these “Garmi” villains, making summers more comfortable for consumers.With IPL fever at its peak, Kohli’s immense popularity adds an extra layer of excitement to the campaign, reinforcing Blue Star’s position as India’s go-to cooling brand. After two successful campaigns featuring Blue Star versus heat characters, we wanted to elevate the concept while ensuring it remained memorable, said Girish Hingorani, Vice President – Marketing (Cooling & Purification Appliances) & Corporate Communications, Blue Star Limited . The new campaign highlights multiple ‘Garmi’ characters in various scenarios succumbing to the superior cooling of Blue Star Air Conditioners, with Virat Kohli playing a central role.” The campaign includes four distinct TV commercials (TVCs), each depicting everyday scenarios where Kohli and Blue Star ACs take on extreme heat with ease. Babita Baruah, CEO, VML India, explained the creative approach behind the campaign, Our task was to leverage the 'Garmi Ki Chhutti' concept and integrate Virat Kohli in a more active way. The campaign stays true to the essence of what made the previous seasons successful, particularly with respect to the tone, characters, and themes, but shown in a more fun way.” The Garmi Ki Chhutti campaign will be rolled out across: Television commercials Digital & social media platforms Outdoor advertisements and billboards On-ground activations during IPL 2025 https://youtu.be/IfbFy1RICLo?si=btakxKOd8vQbuHGAhttps://youtu.be/HgTgx6OZG3w?si=6_59-hj1FY7bIvRZhttps://youtu.be/yXF8YsUM2BU?si=VZu5dOwyzYFblohHhttps://youtu.be/BGLLWkjHCIE?si=qHeSGExsCpSXVQ25

மெடியானேவ்ஸ்௪க்கு 26 Mar 2025 4:21 pm

`அமித் ஷாவுடன் 45 நிமிடங்கள், இதைப்பற்றியெல்லாம் தான் பேசினோம்..!' - எடப்பாடி பழனிசாமி சொல்வதென்ன?

2021 சட்டமன்றத் தேர்தலில் 'பா.ஜ.க'வுடன் கூட்டணி வைத்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க, பல சிக்கல்களால் பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாது என்று சமீபமாக கூறிவந்தது. இருப்பினும் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் கூட்டணி குறித்த பேச்சுகள் தமிழ்நாடு அரசியலில் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. அதற்கேற்ப நேற்று (மார்ச் 25) எடப்பாடி பழனிசாமி மற்றும்  முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் டெல்லிக்குச் சென்றிருந்தனர். டெல்லியில் இருக்கும் அ.தி.மு.க அலுவலகத்தைப் பார்வையிட்ட அவர்கள், அதன் பிறகு  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இலத்துக்கே நேரில் சென்று சந்திருந்தனர். तमिलनाडु में वर्ष 2026 में NDA की सरकार बनते ही 'शराब की बाढ़' और 'भ्रष्टाचार की आँधी' थम जाएगी। 2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும். pic.twitter.com/GWopmm38Ty — Amit Shah (@AmitShah) March 25, 2025 இந்தச் சந்திப்புக்கு முன்பாக ராஜ்ய சபாவில், ``2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும் என்று தான் உரையாற்றியதை, சந்திப்புக்குப் பிறகு எக்ஸ் தளத்தில் அமித் ஷா பதிவிட்டிருந்தார். இந்நிலையில் அமித் ஷா உடனான சந்திப்புக் குறித்து டெல்லி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் இருக்கின்ற பல்வேறு பிரச்னைகளை அவரின் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கிறோம். பல்வேறு திட்டங்களுக்கான நிதியைக் கால தாமதம் இன்றி உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியிருக்கிறோம் என்று கூ,றி கூட்டணி பற்றி பேசவில்லை என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார். அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி இந்த நிலையில், தற்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, கூட்டணி பற்றி பேசுவதற்கு இன்னும் நிறைய நாள்கள் இருக்கின்றன. இப்போது அமித் ஷாவிடம் 100 நாள் வேலைத் திட்டத்துக்கு மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், எஸ்.எஸ்.ஏ (SSA) கல்வித் திட்டத்தில் தமிழக அரசுக்கு விடுவிக்க வேண்டிய தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும், தமிழ்நாட்டின் இரு மொழிக் கொள்கை தொடர வேண்டும், நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பைத் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் நடத்த வேண்டும், கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் போன்ற மக்கள் கோரிக்கைகளைப் பற்றித்தான் 45 நிமிடங்கள் பேசினோம். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. கூட்டணி பற்றி பேசுவதற்கும் இன்னும் நிறைய கால அவகாசம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்காத விவகாரம்; எதிர்க்கட்சியின் காரசார கேள்விக்கு முதல்வர் சொன்ன பதில் வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..! வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..! Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 | Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 | 80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

விகடன் 26 Mar 2025 4:10 pm

`அமித் ஷாவுடன் 45 நிமிடங்கள், இதைப்பற்றியெல்லாம் தான் பேசினோம்..!' - எடப்பாடி பழனிசாமி சொல்வதென்ன?

2021 சட்டமன்றத் தேர்தலில் 'பா.ஜ.க'வுடன் கூட்டணி வைத்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க, பல சிக்கல்களால் பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாது என்று சமீபமாக கூறிவந்தது. இருப்பினும் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் கூட்டணி குறித்த பேச்சுகள் தமிழ்நாடு அரசியலில் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. அதற்கேற்ப நேற்று (மார்ச் 25) எடப்பாடி பழனிசாமி மற்றும்  முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் டெல்லிக்குச் சென்றிருந்தனர். டெல்லியில் இருக்கும் அ.தி.மு.க அலுவலகத்தைப் பார்வையிட்ட அவர்கள், அதன் பிறகு  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இலத்துக்கே நேரில் சென்று சந்திருந்தனர். तमिलनाडु में वर्ष 2026 में NDA की सरकार बनते ही 'शराब की बाढ़' और 'भ्रष्टाचार की आँधी' थम जाएगी। 2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும். pic.twitter.com/GWopmm38Ty — Amit Shah (@AmitShah) March 25, 2025 இந்தச் சந்திப்புக்கு முன்பாக ராஜ்ய சபாவில், ``2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும் என்று தான் உரையாற்றியதை, சந்திப்புக்குப் பிறகு எக்ஸ் தளத்தில் அமித் ஷா பதிவிட்டிருந்தார். இந்நிலையில் அமித் ஷா உடனான சந்திப்புக் குறித்து டெல்லி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் இருக்கின்ற பல்வேறு பிரச்னைகளை அவரின் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கிறோம். பல்வேறு திட்டங்களுக்கான நிதியைக் கால தாமதம் இன்றி உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியிருக்கிறோம் என்று கூ,றி கூட்டணி பற்றி பேசவில்லை என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார். அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி இந்த நிலையில், தற்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, கூட்டணி பற்றி பேசுவதற்கு இன்னும் நிறைய நாள்கள் இருக்கின்றன. இப்போது அமித் ஷாவிடம் 100 நாள் வேலைத் திட்டத்துக்கு மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், எஸ்.எஸ்.ஏ (SSA) கல்வித் திட்டத்தில் தமிழக அரசுக்கு விடுவிக்க வேண்டிய தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும், தமிழ்நாட்டின் இரு மொழிக் கொள்கை தொடர வேண்டும், நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பைத் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் நடத்த வேண்டும், கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் போன்ற மக்கள் கோரிக்கைகளைப் பற்றித்தான் 45 நிமிடங்கள் பேசினோம். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. கூட்டணி பற்றி பேசுவதற்கும் இன்னும் நிறைய கால அவகாசம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்காத விவகாரம்; எதிர்க்கட்சியின் காரசார கேள்விக்கு முதல்வர் சொன்ன பதில் வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..! வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..! Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 | Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 | 80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

விகடன் 26 Mar 2025 4:10 pm

மும்பை: காமெடி ஷோ நடந்த ஸ்டூடியோ மீது தாக்குதல் நடத்திய ஷிண்டே அபிமானி... யார் இந்த ரஹூல் கனல்?

மும்பையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு கார் ரோடு பகுதியில் உள்ள ஸ்டூடியோவில் நடந்த காமெடி ஷோவில் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயை காமெடி நடிகர் குனால் கம்ரா துரோகி என்று விமர்சித்து மிமிக்ரி பாடல் ஒன்றை பாடினார். அந்த பாடல் வெளியான சிறிது நேரத்தில் காமெடி ஷோ படப்பிடிப்பு நடந்த ஸ்டூடியோவை சிவசேனாவினர் அடித்து உடைத்தனர். அதற்கு கட்சியின் இளைஞரணித் தலைவர் ரஹூல் கனல் தலைமை தாங்கினார். ரஹூலையும், அவருடன் சேர்ந்து ஸ்டூடியோவை அடித்து உடைத்த 11 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் உடனே ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஏக்நாத் ஷிண்டே கட்சியில் தற்போது மாநில இளைஞரணித் தலைவராக இருக்கும் ரஹூல் கனல் ஒரு நேரத்தில் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரேயிக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார். அதோடு சிவசேனாவின் சோசியல் மீடியா பொறுப்பாளராகவும் இருந்தார். ஆனால் ஏக்நாத் ஷிண்டே 2022ம் ஆண்டு சிவசேனாவை உடைத்துக்கொண்டு வெளியில் சென்றபோது, 2023ம் ஆண்டு ரஹூல் கனல் திடீரென ஏக்நாத் ஷிண்டே அணியில் சேர்ந்தார். அவருக்கு இப்போது ஏக்நாத் ஷிண்டே சிவசேனா இளைஞரணி செயலாளர் பதவி கொடுத்து கௌரவித்து இருக்கிறார். அதோடு ஷீரடி சாய்பாபா அறங்காவலராகவும், மும்பை மாநகராட்சி கல்வி கமிட்டி உறுப்பினராவும் இருக்கிறார். மேலும் நடிகர் சல்மான் கானை கௌரவிக்கும் விதமாக பைஜான் என்ற பெயரில் ஒரு உணவகம் ஒன்றையும் நடத்தி வருகிறார். மும்பை ஸ்டூடியோவை தாக்கியது குறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ரஹோல் கனல் கூறுகையில், ''இது ஆரம்பம் தான். எங்கள் தலைவர் அல்லது பெரியவர்களுக்கு எதிராக அவதூறாக பேசினால் விட்டு வைக்க மாட்டோம். எப்போது நீங்கள் (குனால்) மும்பைக்கு வந்தாலும் சிவசேனா ஸ்டைலில் பாடம் கற்பிப்போம்'' என்று தெரிவித்தார். ஐ லவ் மும்பை ஃபவுண்டேசன் என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். ஏக்நாத் ஷிண்டேயை துரோகி என்று சொன்னதற்காக குனால் கம்ரா மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏக்நாத் ஷிண்டே விவகாரம்: மன்னிப்பு கேட்கப் போவதில்லை - ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா பதிலடி!

விகடன் 26 Mar 2025 4:03 pm

மும்பை: காமெடி ஷோ நடந்த ஸ்டூடியோ மீது தாக்குதல் நடத்திய ஷிண்டே அபிமானி... யார் இந்த ரஹூல் கனல்?

மும்பையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு கார் ரோடு பகுதியில் உள்ள ஸ்டூடியோவில் நடந்த காமெடி ஷோவில் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயை காமெடி நடிகர் குனால் கம்ரா துரோகி என்று விமர்சித்து மிமிக்ரி பாடல் ஒன்றை பாடினார். அந்த பாடல் வெளியான சிறிது நேரத்தில் காமெடி ஷோ படப்பிடிப்பு நடந்த ஸ்டூடியோவை சிவசேனாவினர் அடித்து உடைத்தனர். அதற்கு கட்சியின் இளைஞரணித் தலைவர் ரஹூல் கனல் தலைமை தாங்கினார். ரஹூலையும், அவருடன் சேர்ந்து ஸ்டூடியோவை அடித்து உடைத்த 11 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் உடனே ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஏக்நாத் ஷிண்டே கட்சியில் தற்போது மாநில இளைஞரணித் தலைவராக இருக்கும் ரஹூல் கனல் ஒரு நேரத்தில் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரேயிக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார். அதோடு சிவசேனாவின் சோசியல் மீடியா பொறுப்பாளராகவும் இருந்தார். ஆனால் ஏக்நாத் ஷிண்டே 2022ம் ஆண்டு சிவசேனாவை உடைத்துக்கொண்டு வெளியில் சென்றபோது, 2023ம் ஆண்டு ரஹூல் கனல் திடீரென ஏக்நாத் ஷிண்டே அணியில் சேர்ந்தார். அவருக்கு இப்போது ஏக்நாத் ஷிண்டே சிவசேனா இளைஞரணி செயலாளர் பதவி கொடுத்து கௌரவித்து இருக்கிறார். அதோடு ஷீரடி சாய்பாபா அறங்காவலராகவும், மும்பை மாநகராட்சி கல்வி கமிட்டி உறுப்பினராவும் இருக்கிறார். மேலும் நடிகர் சல்மான் கானை கௌரவிக்கும் விதமாக பைஜான் என்ற பெயரில் ஒரு உணவகம் ஒன்றையும் நடத்தி வருகிறார். மும்பை ஸ்டூடியோவை தாக்கியது குறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ரஹோல் கனல் கூறுகையில், ''இது ஆரம்பம் தான். எங்கள் தலைவர் அல்லது பெரியவர்களுக்கு எதிராக அவதூறாக பேசினால் விட்டு வைக்க மாட்டோம். எப்போது நீங்கள் (குனால்) மும்பைக்கு வந்தாலும் சிவசேனா ஸ்டைலில் பாடம் கற்பிப்போம்'' என்று தெரிவித்தார். ஐ லவ் மும்பை ஃபவுண்டேசன் என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். ஏக்நாத் ஷிண்டேயை துரோகி என்று சொன்னதற்காக குனால் கம்ரா மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏக்நாத் ஷிண்டே விவகாரம்: மன்னிப்பு கேட்கப் போவதில்லை - ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா பதிலடி!

விகடன் 26 Mar 2025 4:03 pm

மனோஜ் பாரதிராஜா: நல்ல கதை உனக்கு வச்சுருக்கேன்னு சொன்னாரு; இப்போ இப்படி ஆகிருச்சு - கலங்கும் சூரி

இயக்குநர் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா நேற்று (25.03.2025) காலமானார். இதய பிரச்னை காரணமாக சிகிச்சைப் பெற்று ஓய்வில் இருந்த அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார். அவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் சூரி மனோஜ் பாரதிராஜா குறித்துப் பேசியிருக்கிறார். ``மனோஜிடம் நான் அடிக்கடி பேசுவேன். 'விருமன்' படத்தில் அவருடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். Manoj Bharathiraja படப்பிடிப்பின்போது கேரவனுக்கு வந்து என்னிடம் ஜாலியாகப் பேசிக்கொண்டு இருப்பார். எனக்கு ஒரு நல்ல கதை வைத்திருக்கிறேன் என்று சொன்னார். திருச்சியில் படப்பிடிப்பு ஒன்றில் இருந்தேன். சென்னைக்கு வந்த பிறகு உன்னை சந்திக்கிறேன் என்றார். அவரின் மனைவி, குழந்தைகள், அப்பாவிற்கு இறைவன்தான் ஆறுதலாக இருக்க வேண்டும். பாரதிராஜா அப்பாவிற்கு இப்படி ஒரு சூழல் வந்திருக்கவேகூடாது இறைவன்தான் அவருக்கு ஆறுதலாக இருக்கவேண்டும் என்று பேசியிருக்கிறார்.

விகடன் 26 Mar 2025 4:02 pm

‘அரசு ஊழியர்களுக்கு ஏப்.2ஆம் தேதி ஊதியம்’–தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

சென்னை : அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மார்ச் மாத ஊதியம்ஏப்ரல் 2 ஆம் தேதி ஊதியம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது மார்ச் மாதத்திற்கான சம்பளமாகும், இது பொதுவாக மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் வழங்கப்படுவது வழக்கம். இவர்களில் அரசு ஊழியர்கள் மட்டுமின்றி ஓய்வூதியதாரர்களும் அடங்குவர். பொதுவாக, ஏப்ரல் மாத தொடக்கத்தில் நிதியாண்டு மாற்றம் இருப்பதால், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிறு மாற்றங்கள் ஏற்படுவது உண்டு. ஆதாவது, ஆண்டுதோரும், ஏப்.,1ம் […]

டினேசுவடு 26 Mar 2025 3:58 pm

EPS Meets Amit Shah, Rules Out Alliance Talks

AIADMK General Secretary and Tamil Nadu Leader of the Opposition (LoP), Edappadi K. Palaniswami (EPS), said his recent meeting with

சென்னைஓன்லைனி 26 Mar 2025 3:55 pm

மின்சாரம் தாக்கி இறக்கும் விவசாயிகளின் குடும்பத்திற்கு நிதியுதவி; புதுச்சேரி அரசின் அறிவிப்பு என்ன?

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2025-2026 பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. வேளாண்மை, கால்நடை, மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாடு, சமூக நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் தேனீ ஜெயக்குமார், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் எதிர்பாராமல் மின்சாரம் மற்றும் வனவிலங்குகளால் தாக்கப்பட்டும், விஷ ஜந்துக்கள் கடித்தும், மின்னல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் தாக்கியும் உயிரிழக்க நேரிட்டால், அவர்களைச் சார்ந்திருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் உடனடி நிவாரணமாக வழங்கப்படும். மேலும், இத்தகைய தாக்குதல்களால் நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.2 லட்சம் கிடைக்கக் காப்பீடு செய்யப்படும். அதற்கான பிரீமியம் தொகையை அரசே செலுத்தும். வனத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் மேலும், விவசாய நிலம் இல்லாத கால்நடை வளர்க்கும் விவசாயிகள் உயிரிழந்தால் விபத்து காப்பீட்டுத் திட்டம் மூலம் ரூ.5 லட்சமும், நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.2 லட்சம் நிவாரணமும் வழங்கப்படும். அதிக மகசூல் தரக்கூடிய நெல் சாகுபடிக்கான ஊக்கத் தொகை ஏக்கருக்கு (இரண்டு பருவம்) ரூ.10,000-ல் இருந்து ரூ.18,000 ஆகவும், சிறுதானியங்களுக்கு ரூ.7,000-ல் இருந்து ரூ.8,000 ஆகவும், பயறு வகைகளுக்கு ரூ.4,000-ல் இருந்து ரூ. 5,000 ஆகவும், மணிலாவுக்கு ரூ.8,000-ல் இருந்து 9,000 ஆகவும், எள்ளுக்கு ரூ.5,000-ல் இருந்து 6,000 ஆகவும் உயர்த்தப்படுகின்றன. மதகடிப்பட்டு வாரச்சந்தை இடத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்துப் பிற நாட்களில் உழவர் சந்தை செயல்படுத்தப்படும். விவசாயிகளுக்கு ஸ்மார்ட்  விவசாய அட்டை வழங்கப்படும். புதுச்சேரி: ``டீ ரூ.28 லட்சம், பூ 41 லட்சம்; என்.ஆர்.காங்., அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்!” – பாஜக Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

விகடன் 26 Mar 2025 3:53 pm

மின்சாரம் தாக்கி இறக்கும் விவசாயிகளின் குடும்பத்திற்கு நிதியுதவி; புதுச்சேரி அரசின் அறிவிப்பு என்ன?

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2025-2026 பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. வேளாண்மை, கால்நடை, மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாடு, சமூக நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் தேனீ ஜெயக்குமார், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் எதிர்பாராமல் மின்சாரம் மற்றும் வனவிலங்குகளால் தாக்கப்பட்டும், விஷ ஜந்துக்கள் கடித்தும், மின்னல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் தாக்கியும் உயிரிழக்க நேரிட்டால், அவர்களைச் சார்ந்திருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் உடனடி நிவாரணமாக வழங்கப்படும். மேலும், இத்தகைய தாக்குதல்களால் நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.2 லட்சம் கிடைக்கக் காப்பீடு செய்யப்படும். அதற்கான பிரீமியம் தொகையை அரசே செலுத்தும். வனத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் மேலும், விவசாய நிலம் இல்லாத கால்நடை வளர்க்கும் விவசாயிகள் உயிரிழந்தால் விபத்து காப்பீட்டுத் திட்டம் மூலம் ரூ.5 லட்சமும், நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.2 லட்சம் நிவாரணமும் வழங்கப்படும். அதிக மகசூல் தரக்கூடிய நெல் சாகுபடிக்கான ஊக்கத் தொகை ஏக்கருக்கு (இரண்டு பருவம்) ரூ.10,000-ல் இருந்து ரூ.18,000 ஆகவும், சிறுதானியங்களுக்கு ரூ.7,000-ல் இருந்து ரூ.8,000 ஆகவும், பயறு வகைகளுக்கு ரூ.4,000-ல் இருந்து ரூ. 5,000 ஆகவும், மணிலாவுக்கு ரூ.8,000-ல் இருந்து 9,000 ஆகவும், எள்ளுக்கு ரூ.5,000-ல் இருந்து 6,000 ஆகவும் உயர்த்தப்படுகின்றன. மதகடிப்பட்டு வாரச்சந்தை இடத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்துப் பிற நாட்களில் உழவர் சந்தை செயல்படுத்தப்படும். விவசாயிகளுக்கு ஸ்மார்ட்  விவசாய அட்டை வழங்கப்படும். புதுச்சேரி: ``டீ ரூ.28 லட்சம், பூ 41 லட்சம்; என்.ஆர்.காங்., அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்!” – பாஜக Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

விகடன் 26 Mar 2025 3:53 pm

India.com achieves 191% growth, becoming fastest-growing global news platform

Mumbai: India.com, a digital news platforms, has emerged as the fastest-growing website among the top 50 English-language news sites worldwide, recording an extraordinary 191.4% year-on-year growth in February 2025. This milestone cements India.com’s reputation as a trusted, engaging, and high-impact news platform, reaching millions across the globe with its diverse and investigative coverage.According to the latest global rankings, India.com ranked 15th among the most-visited websites in February 2025, outperforming major international media platforms in terms of growth rate. The platform’s comprehensive reporting across key verticals, including Entertainment, IPL, Travel, Lifestyle, Education, Sports, and Auto, has played a crucial role in driving audience engagement and expanding its digital footprint.India.com’s phenomenal rise is a direct result of its commitment to bold, fact-driven, and people-centric journalism. The platform’s ability to break major stories, conduct exclusive interviews, and deliver in-depth analysis has strengthened its appeal to readers seeking credible and insightful news coverage.From political events to economic developments, India.com has been at the forefront of major news coverage: Delhi Legislative Assembly Election – Provided real-time updates on BJP’s two-thirds majority win. Bijapur Clash – Delivered on-ground reports on the insurgency challenges in Chhattisgarh. PM Modi’s U.S. Visit – Analyzed its impact on India-U.S. relations and trade policies. Union Budget 2025 & RBI’s Interest Rate Decisions – Offered detailed economic insights on India’s financial trajectory. Environmental Concerns – Reported on the postponement of national winter games in Kashmir and the significance of Kumbh Mela 2025. [caption id=attachment_2453904 align=alignleft width=150] Arnav Mathur[/caption] Arnav Mathur, Chief Digital Growth Officer, ZMCL, expressed immense pride in the platform’s rapid success, “Our team has consistently delivered deeply researched, data-driven, and people-centric stories across diverse beats—be it politics, economy, entertainment, or global affairs. We don’t just report the news; we provide context, analysis, and narratives that matter. This milestone reinforces our mission to keep pushing boundaries in digital reporting, ensuring our readers receive accurate, timely, and engaging content that shapes conversations and drives meaningful impact.” [caption id=attachment_2453905 align=alignright width=200] Rajesh Sareen[/caption] Rajesh Sareen, Chief Revenue Officer, highlighted India.com’s credibility in an era of information overload, “In an era of information overload, India.com stands out by providing credible, high-quality, and engaging content. This growth reinforces our vision to push the boundaries of digital reporting, making India.com a trusted destination for impactful stories that inform, inspire, and drive change.”The Future: Expanding Reach & PersonalizationAs India.com continues its record-breaking growth trajectory, the platform remains committed to: Expanding its audience reach across diverse geographies. Enhancing content personalization to deliver relevant news experiences. Strengthening audience engagement with interactive and insightful storytelling. With a clear vision to become the most preferred digital news destination, India.com is poised to redefine digital journalism in India and beyond, ensuring it remains at the forefront of credible and impactful news reporting.

மெடியானேவ்ஸ்௪க்கு 26 Mar 2025 3:53 pm

“அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூட்டணி அமைக்கப்படும்”–எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை :டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்றிரவு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நேரில் சந்தித்தார். கூட்டணியில் இருந்து பிரிந்த அதிமுக பாஜக வரும் தேர்தலில் மீண்டும் கூட்டணியமைக்கும் என்று பேசப்படும் நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. டெல்லியில் கட்டப்பட்ட அதிமுக அலுவலகத்தை பார்வையிட செல்வதாக கூறிவிட்டு, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியது. இந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணியா என்பது குறித்து இன்று காலை டெல்லி விமான […]

டினேசுவடு 26 Mar 2025 3:53 pm

எனக்காக யுவராஜ் சிங் வெயிலில் நின்றார்! ரமன்தீப் சிங் எமோஷனல்!

கொல்கத்தா :நைட் ரைடர்ஸ் (KKR) அணியைச் சேர்ந்த இளம் ஆல்-ரவுண்டர் ரமன்தீப் சிங். இவரை இந்த ஆண்டு கொல்கத்தா அணி 3 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்திருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர் கொல்கத்தா அணிக்காக தற்போது விளையாடி வரும் நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது தன்னுடைய கிரிக்கெட் பயணத்தில் மறக்க முடியாத ஒரு அனுபவத்தைப் பற்றி பகிர்ந்து கொணடார். அந்த அனுபவம் அவருக்கு எப்படி வந்தது என்றால், இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர […]

டினேசுவடு 26 Mar 2025 3:41 pm

பாஜகவுடன் அதிமுக கூட்டணியா? அதிமுக முன்னாள் அமைச்சர்களின் அதிரடி பதில்!

வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி வைக்கப்படுமா என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி என்ன முடிவெடுத்தாலும் அது தமிழ்நாட்டு மக்களின் நன்மைக்காகவே இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சமயம் 26 Mar 2025 3:40 pm

இந்தியர்களை ஒன்றிணைத்த ரயில்கள்; மகாத்மா காந்தியின் அனுபவம் என்ன? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணனின் தேசாந்திரி, தமிழில் ஒரு முக்கியமான பயணப் புத்தகம். அதில், 'பயணம் என்பது வீட்டின் வாசலிலிருந்து தொடங்குகிறது...' என்ற ஒரு வரி வரும். 'வீட்டின் வாசல்' என அவர் குறிப்பிடுவது, ரயில் தண்டவாளத்தைத் தானோ என்ற ஐயம் உருவாகிறது. அந்த அளவிற்குச் சுவாரஸ்யமான பல ரயில் கட்டுரைகளை எழுதியிருக்கிறார் எஸ்.ரா.  ரயிலேறிய கிராமம் புத்தகத்தில், உண்மை நிகழ்வை மையமாகக் கொண்டு அவர் எழுதிய கட்டுரையைப் படித்தபோது ஆச்சரியமாக இருந்தது.  வங்காளத்தைச் சேர்ந்த ஶ்ரீமதி சென் என்ற ஒற்றைப் பெண்ணின் ஆசை, ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.  தனது கிராம மக்கள், இருப்பிடத்தை விட்டு வெளியே சென்றதே இல்லை. அருகில் இருக்கும் நகரம் எப்படி இருக்கும்? யார் இவர்களை ஆள்வது? மற்ற மாநில மக்களின் கலாசாரம் என்ன? அவர்களின் மொழி என்ன? எப்படிப் பழகுவார்கள் போன்ற எந்த விவரமும் தெரியாதவர்கள். இப்படிப்பட்டவர்களை ரயிலின் மூலம் இந்தியப் பயணம் மேற்கொள்ளச் செய்து, அவர்களுக்குள் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறார் ஶ்ரீமதி சென்! வரலாற்றில் ரயில் ஓடிய தடங்களிலெல்லாம் நம் முன்னோர்களின் ரத்தமும் ஓய்வில்லாமல் ஓடியிருக்கிறது.  இந்திய மக்களுக்கும் ரயில்களுக்கும் உள்ள உறவு, இந்திய வரலாற்றோடு பின்னிப் பிணைந்தது. அதில் மனதைப் பிழியும் கதைகள் பற்பல. தங்கள் ஊர் பருத்தி சந்தையின் வருவாயை மேம்படுத்த, பிரிட்டிஷ் அரசின் சுயநலம் பொருந்திய முடிவே இந்திய ரயிலின் கண்டுபிடிப்புக்குக் காரணம். அதற்குக் கைமாறாக உழைப்பின் வழியாகவும் உயிரின் வழியாகவும் மிகப்பெரிய விலையை நம் மக்கள் அளித்திருக்கிறார்கள். 1853 ஆம் ஆண்டு. ஏப்ரல் 16. பிற்பகல் 3:30 மணி. 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, போரிபந்தர் ரயில்  நிலையத்திலிருந்து தானேவுக்கு ஆசியாவின் முதல் ரயில் விடப்பட்டது. 32 கிலோ மீட்டர் பயணிக்க, இந்த ரயில் 57 நிமிடம் எடுத்துக்கொண்டது. பாம்பே கவர்னரின் மனைவியான லேடி பால்க்லாண்ட் உட்படப் பல செல்வந்தர்கள் அதில் பயணம் செய்தனர்.  அதுவரை ரயிலை நேரில் காணாத நம் மக்கள், ரயில் பெட்டியைப் பார்த்தவுடன் வாயைப் பிளந்தனர். ரயில் கிளம்பியதும் அதன்பின் உற்சாகமாக ஓடினர்.  ரயில் விட்ட கதையையும், அதன் பின்னால் உள்ள அரசியலையும் விரிவாக எழுதிய வரலாற்று ஆசிரியர்கள், அதன் பின்னால் ஆச்சரியத்தோடு ஓடிய நம் மக்களைப் பற்றி எழுதவேயில்லை!  `டிக்கெட் கவுன்ட்டர் உனக்கு; குடிநீர் தொட்டி எனக்கு' இரு மாநிலங்களுக்குப் பொதுவான ஒரே ரயில் நிலையம் மாறாக, ரயில் புகையைப் பார்த்ததும், 'இது ஒரு தீய சக்தி...' என்று புலம்பிய அப்பாவி இந்தியர்களை நினைத்து வருத்தம்  அடைந்தனர். வரலாற்றில் ரயில் ஓடிய தடங்களிலெல்லாம் நம் முன்னோர்களின் ரத்தமும் ஓய்வில்லாமல் ஓடியிருக்கிறது.  இந்தியப் பிரிவினையின்போது, அம்ரிஸ்தார் ரயில் நிலைய கலவரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரம். 2002 கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம், கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேரைக் காவு வாங்கியது.  இரண்டிற்கும் பொதுவாக இருந்தது ரயிலும் மதமும். ஆனால்... இதையெல்லாம் தாண்டிய ஒரு சக்தி ரயிலையும் மக்களையும் ஒன்றிணைத்தது. அது, மகாத்மா காந்தி. சித்தரிப்புப் படம் காந்திக்கும் ரயிலுக்கும் இருந்த நெருக்கங்கள் அதிகம். காந்தி தனது வாழ்நாளில் நடைப்பயணத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தாரோ அதையேதான் ரயில் பயணத்திற்கும் கொடுத்திருக்கிறார். இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் சுற்றி வந்த காந்தியின் கால்கள், பெரும்பாலும் ரயில் நிலையத்திலிருந்து தான் முதல் அடியை எடுத்து வைத்திருக்கின்றன. காந்தியின் ஒவ்வொரு ரயில் பயணமும் இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலேயே அமைந்திருக்கின்றன. ஏழை எளிய மக்களோடு காந்திக்கு இருந்த நெருக்கமான உறவை, ரயில் பயணம்தான் சாத்தியமாக்கியிருக்கிறது. `10 நிமிஷத்தில் பாப்பாவைக் கொஞ்சிக்கணும்!'- ரயில் பெட்டிக் கதைகள் காந்தி, மூன்றாம் வகுப்பில் பயணம் செய்வதுதான் வழக்கம். அப்போதுதான் எளிய மக்களின் அவஸ்தையைp புரிந்துகொள்ள முடியும் என்பார்.  தன்னுடைய சுயசரிதையில் மூன்றாம் வகுப்பு ரயில் பயண அனுபவத்தை விரிவாக எழுதியிருக்கிறார் காந்தி.  அதில், 'பயணியருக்குth தேநீர் என்ற பெயரில் கழனித் தண்ணீர்தான் கிடைத்தது. தூசும் தும்புமாய் சர்க்கரை. பால் என்னும் பெயரில் வெள்ளை நிற திரவம். ஒரு முறைகூட கழிவறை சுத்தப்படுத்தப்படவில்லை. கழிவறைத் தொட்டியில் தண்ணீரும் இல்லை. விற்பனைக்கிருந்த உணவுப் பொருட்களெல்லாம் அழுக்கு. மூன்றாம் வகுப்பில் பயணம் செய்யும் மக்களைப் பற்றி இங்கு யாருக்குமே கவலை இல்லை என்கிறார். காந்தியின் இந்தப் பதிவை எளிதில் கடந்துவிட முடியாது. இந்திய மக்களின் ஒட்டுமொத்தக் குரலாக அது ஒலித்திருக்கிறது.  ஏ.கே.செட்டியாரின் பயணக்குறிப்புகள் பிரபலமானவை. அவர் இந்திய ரயில்களை மற்ற நாட்டு ரயில்களோடு ஒப்பிட்டு, தனது அதிருப்தியை இவ்வாறு வெளிப்படுத்துகிறார்.  'இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகளில் தங்களுடைய நாட்டின் புகழ்பெற்ற இடங்களைப் புகைப்படங்களாக ரயிலினுள் ஆங்காங்கே மாட்டி வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்தியாவிலோ இங்கே எச்சில் துப்பாதீர், திருடர்கள் ஜாக்கிரதை போன்ற படங்களையே பார்க்கமுடியும்...' ரயில்வேத்துறை காந்தியும் ஏ.கே.செட்டியாரும் இப்படி எழுதி அரை நூற்றாண்டு காலம் ஆகிவிட்டது. ஆனால் இன்றும் அதே நிலையில் தான் பெரும்பாலான இந்திய ரயில்கள் உள்ளன என்பது கசப்பான உண்மை. ஆனாலும், இன்று ரயில்தான் இந்திய ஏழைகளின் பயணத் தோழன்.  ஒரு நாளைக்கு மட்டும் கிட்டத்தட்ட ஏழு பில்லியன் இந்தியர்கள், ரயிலில் பயணிக்கின்றனர். ரயில்கள் இல்லாத ஓர் வாழ்க்கையை எந்த ஒரு இந்தியனாலும் கற்பனை செய்துவிட முடியாது. முடிவாக, வரலாறு எனும் ரயில் தடத்தில் உள்ள சறுக்கல்களை நீக்கினால்... 'பயணம் என்ற சொல்லுக்கு அர்த்தம் தருவதாக ரயில் பயணங்களே இருக்கின்றன'.  - சரத். இந்தியாவின் முதல் தனியார் ரயில் நிலையம் பற்றி தெரியுமா? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

விகடன் 26 Mar 2025 3:35 pm

சுந்தர் சி.க்கும், நயன்தாராவுக்கும் சண்டையா?: குஷ்புவின் விளக்கமும், நயனின் அல்டிமேட் ரியாக்ஷனும்

மூக்குத்தி அம்மன் 2 பட ஷூட்டிங்கில் நயன்தாராவுக்கும், சுந்தர் சி.க்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாம். பின்னர் ஐசரி கணேஷ் தான் பிரச்சனையை தீர்த்து வைத்தாராம் என தகவல் வெளியானது. இந்நிலையில் இது குறித்து குஷ்பு விளக்கம் அளித்திருக்கிறார்.

சமயம் 26 Mar 2025 3:34 pm

உதவி செவிலியர் பணிக்கு Apollo உடன் இணைந்து இலவச பயிற்சி அளிக்கும் தமிழக அரசு - விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு அரசு இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தி வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் வகையில் ஏராளமான துறைகளில் பயிற்சிகளை இலவசமாக வழங்கி வருகிறது. தமிழ்நாடு திறன் மேம்பாடு கழகம் மூலம் தனியார் நிறுவனங்களுடன் இணைத்து இப்பயிற்சிகள் நிபுணர்கள் மூலம் வழங்கப்பட்டு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகிறது. அந்த வகையில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறையின் மூலம் உதவி செவிலியர் பணிக்கான பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது.

சமயம் 26 Mar 2025 3:31 pm

காஸா: இஸ்ரேல் குண்டுவீச்சில் மேலும் 23 போ் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் கடந்த 24 மணி நேரமாக நடத்திய தாக்குதலில் மேலும் 23 போ் உயிரிழந்தனா். காஸா போா் நிறுத்தம் முறிந்ததைத் தொடா்ந்து அந்தப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடா்ந்து 8-ஆவது நாளாக திங்கள்கிழமை நள்ளிரவும் தாக்குதல் நடத்தியது. இதில் ஏழு சிறுவா்கள் உள்பட 23 போ் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது. 2023 அக். 7-ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா, எகிப்து, கத்தாா் நாடுகள் […]

அதிரடி 26 Mar 2025 3:30 pm

அதிமுக - பாஜக கூட்டணி உருவாகிவிட்டதா? எடப்பாடி பழனிசாமி சொன்ன நச் பதில்!

அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான கேள்விக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை விமான நிலைய பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பதில் அளித்தார்.

சமயம் 26 Mar 2025 3:23 pm

Sanjiv Goenka: `ஏமாற்றம்தான், பரவாயில்லை' - தோல்விக்குப் பின் வீரர்களிடம் LSG ஓனர் சஞ்சீவ் கோயங்கா

ஐபிஎல் பார்ப்பவர்களுக்கு சஞ்சீவ் கோயங்கா யார் என்று நிச்சயம் ஓரளவுக்காவது தெரிந்திருக்கும். 2016, 2017-ல் விளையாடிய ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் சஞ்சீவ் கோயங்கா. இவர், 2017-ல் தோனியை விட ஸ்டீவ் ஸ்மித் சிறந்த கேப்டன் என்று தோனியை கேப்டன்சியிலிருந்து நீக்கி ஸ்மித்தை கேப்டனாக நியமித்தது அப்போது பேசுபொருளாக மாறியிருந்தது. அதைத்தொடர்ந்து, 2022-ல் ஐபிஎல்லில் புதிதாகச் சேர்க்கப்பட்ட லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிலும் இவர் ஒன் ஆஃப் தி உரிமையாளராக இருந்தார். அந்த அணிக்கு கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டார். ஜாகீர் கான் - சஞ்சீவ் கோயங்கா - ரிஷப் பண்ட் இதில், கடந்த ஆண்டு ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததையடுத்து, மைதானத்தில் கே.எல்.ராகுலிடம் சஞ்சீவ் கோயங்கா சற்று ஆக்ரோஷமாகப் பேசும் வீடியோ விவாதப்பொருளானது. பின்னர், கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற மெகா ஏலத்தில் லக்னோ அணியிலிருந்து கே.எல். ராகுல் விடுவிக்கப்பட்டு, ரூ. 14 கோடிக்கு டெல்லி அணியால் வாங்கப்பட்டார். மறுபக்கம், ரிஷப் பன்ட் டை லக்னோ அணி ஏலத்தில் ரூ. 27 கோடிக்கு எடுத்து கேப்டனாக நியமித்தது. மிஸ்ஸான வெற்றி இவ்வாறிருக்க, இந்த சீசனில் இரு அணிகளும் மார்ச் 24-ம் தேதி மோதிய தங்களின் முதல் ஆட்டத்தில், லக்னோ அணி தன்னுடைய சில தவறுகளால் கைமேல் இருந்த வெற்றியை டெல்லியிடம் தாரைவார்த்தது. இதனால், சஞ்சீவ் கோயங்கா இப்போது யாரை என்ன சொல்லப் போகிறாரோ என்று கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் முணுமுணுத்தனர். இந்த நிலையில், டெல்லியுடனான தோல்விக்குப் பிறகு தனது வீரர்களை சஞ்சீவ் கோயங்கா உற்சாகப்படுத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. "' ℎ , " pic.twitter.com/AXE8XqiQCo — Lucknow Super Giants (@LucknowIPL) March 25, 2025 எக்ஸ் தளத்தில் லக்னோ அணி நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அந்த வீடியோவில், ``இந்தப் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சிலிருந்து நான் எடுத்துக்கொள்வதற்கு நிறைய நேர்மறையான விஷயங்கள் இருக்கின்றன. பவர்பிளேயில் நம்முடைய பேட்டிங் மற்றும் பந்துவீச்சு நன்றாக இருந்தது. நாம் ஒரு இளம் அணி. இத்தகைய நிகழ்வுகள் நடக்கும்தான். நாளை முதல் நேர்மறையான விஷயங்களை எடுத்துக்கொண்டு முன்னேறுங்கள். நிச்சயம் நல்ல முடிவுகளை நாம் பெறுவோம். இந்தப் போட்டியின் முடிவு ஏமாற்றம்தான். இருப்பினும், இதுவொரு சிறந்த போட்டி. எனவே, நன்றாக விளையாடுங்கள் என்று தனது வீரர்களிடம் சஞ்சீவ் கோயங்கா கூறினார். LSG: லக்னோவுக்கு கேப்டன் ஆனாலே டக் அவுட் ஆவார்களா... அன்று கே.எல்.ராகுல் இன்று ரிஷப் பன்ட்!

விகடன் 26 Mar 2025 3:09 pm

சேலம் மாவட்டத்தில் புதிய ரிங் ரோடு-மகிழ்ச்சியில் மக்கள்!

சேலம் நகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வெளிவட்ட சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்று எவ வேலு தெரிவித்தார். இது காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து மின்னாம்பள்ளியில் இணைக்கும் வகையில் திட்டம் செய்யப்பட்டுள்ளது.

சமயம் 26 Mar 2025 3:09 pm

Netflix unveils the gripping trailer of Tamil Film ‘TEST’

Mumbai: Netflix is set to captivate audiences with its upcoming Tamil original film, ‘TEST’, a high-stakes drama that delves into the intertwined lives of a cricketer, a scientist, and a teacher, each facing a defining crossroad. Helmed by debut director S. Sashikanth and produced by YNOT Studios, the film premieres on April 4.The newly released trailer offers an intense glimpse into a story where ambition, relationships, and personal struggles collide. Featuring a stellar cast—including R. Madhavan, Nayanthara, Siddharth, and Meera Jasmine—the film follows Saravanan (Madhavan), Kumudha (Nayanthara), and Arjun (Siddharth) as they navigate life’s toughest choices.‘TEST’ is not just a sports film—it’s an exploration of human resilience. The story unfolds through three deeply personal battles:* Saravanan, a scientist chasing a groundbreaking discovery, struggles to balance his pursuit of excellence with his marriage to Kumudha.* Kumudha, a teacher, wrestles between love and responsibility, caught between personal sacrifice and professional ambition.* Arjun, a cricketer, faces the ultimate test of his passion for the sport and the choices that define his future, while his wife Padma (Meera Jasmine) fiercely safeguards their personal world. S. Sashikanth, making his directorial debut, shared, “Directing TEST as my first film has been an incredible journey — one that tested my own storytelling limits. This isn’t just a film about cricket; it’s about the human spirit, the choices that shape us, and the fine line between victory and downfall. Bringing this vision to life with such a phenomenal cast made the experience even more special, and I’m excited for audiences across the world to witness it on Netflix.” Highlighting the film’s powerful storytelling, Monika Shergill, Vice-President, Content, Netflix India , said, “Tamil cinema is renowned for its rich, layered storytelling, and TEST is a shining example of that legacy. The film masterfully weaves high-stakes sports drama with deeply personal family dynamics, delivering an incredibly moving narrative that puts all its protagonists to the test. S. Sashikanth makes a striking directorial debut, and knowing his vision, we were confident he’d deliver something extraordinary and universal. TEST is an unparalleled casting coup—R. Madhavan, Nayanthara, Siddharth, and Meera Jasmine, each a powerhouse performer, uniting on screen for the first time. As our first Tamil original film of this year, TEST promises to be a must-watch for all audiences across India and the world.” R. Madhavan (Saravanan) expressed his excitement, “Just as my character in TEST is dedicated to his pursuit of scientific breakthroughs, I revel in trying to bring authenticity to the roles I have the privilege to play. TEST captures the relentless pursuit of excellence and the sacrifices made to protect one’s legacy. Collaborating with this fantastic team and my bro and debut director S. Sashikanth has been an incredible journey and my experience with Netflix has always been super delightful and charmed. I cannot wait to see how audiences react to this film and to Saravanan as a character.” Siddharth (Arjun) reflected on the intensity of his role, “Cricket has been a love, a passion, and in TEST, it becomes the very heartbeat of my character’s journey. My character lives and breathes the sport, but beyond the game, he faces choices that challenge his very core. Every decision comes with a price, and that’s what makes this journey so compelling. It’s been an honor to be part of this intense, layered story, and to have been part of it since its inception feels even more special. I am excited to show Arjun to audiences across the world.” Nayanthara (Kumudha) shared her thoughts,“Some stories stay with you, and TEST is one of them. My character is someone who loves deeply, fights silently, and carries the weight of choices that change everything. Stepping into her world was both challenging and deeply rewarding. The trailer has just dropped, and I can’t wait for audiences to experience this journey. My relationship with Netflix continues to grow, and I am excited for viewers from everywhere to see Kumudha’s story.” Meera Jasmine (Padma), making her onscreen comeback, expressed, “Returning to films with TEST has been an emotional and fulfilling journey. My character, Padma, is someone who fiercely protects her world, holding onto what matters most to her. Every moment on this journey has been memorable, from working with Siddharth on scenes to now seeing it all come to life. I can’t wait for audiences to experience TEST on Netflix.” With its emotionally charged narrative, powerful performances, and S. Sashikanth’s fresh directorial vision, TEST promises to challenge perceptions, inspire conversations, and leave a lasting impact on audiences.https://www.youtube.com/watch?v=ryR2-jVjoeA

மெடியானேவ்ஸ்௪க்கு 26 Mar 2025 3:08 pm

மனோஜ் பாரதிராஜா: மன அழுத்தம் அனைத்தையும் தாங்கிக் கொண்டு... - திரைப் பிரபலங்கள் இரங்கல்

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா நேற்று (மார்ச் 25) மாரடைப்பால் மரணமடைந்தார். அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறைப் பிரபலங்கள் எனப் பலர் இரங்கல் தெரிவித்தும், நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர். அந்தவகையில், அஞ்சலி செலுத்திய பின் மனோஜ் பாரதிராஜா குறித்துப் பேசிய பார்த்திபன், மரணம் இயற்கை சம்பந்தப்பட்டது. அனைவருக்கும் வரும். இந்த சிறிய வயதில் மரணம் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். பாரதிராஜா, மனோஜ் பாரதிராஜா இதை பாரதிராஜா சாரால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும் எனத் தெரியவில்லை. அதுதான் எனக்குப் பயமாக இருந்தது. நான் எப்படி அவருக்கு ஆறுதல் சொல்லப் போகிறேன் என்று தயங்கிக் கொண்டே இருந்தேன். மகனுடைய இழப்பு சாதாரணமான விஷயம் கிடையாது. மனோஜுக்குப் பல கனவுகள் இருந்தன என்று தெரிவித்திருக்கிறார். மனோஜ் பாரதிராஜா மறைவு: தனது நண்பனுடன் சென்று அஞ்சலி செலுத்திய விஜய் கருணாஸ் பேசும்போது, எந்த ஒரு தந்தைக்கும் இப்படியான ஒரு நிலைமை வரக்கூடாது. அப்படி ஒரு சூழலை இறைவன் கொடுக்கக் கூடாது. பெரிய இயக்குநருடைய மகன் என்ற தலைக்கனம் இல்லாமல், எல்லோரையும் ஒரே மாதிரி பாசமாக நேசித்துப் பழகக்கூடிய ஒருவன் மனோஜ். என்னை எங்குப் பார்த்தாலும் பாசத்தோடு அண்ணன் என்று பேசக்கூடியவர் மனோஜ். மனோஜ் பாரதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்தும் பிரபலங்கள் சமீபத்தில் நானும் மனோஜும் 'விருமன்' படத்தில் சேர்ந்து நடித்திருந்தோம். அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய அவருடைய தோட்டத்தில் எனக்கும் கார்த்திக்கிற்கும் சமைத்துக் கொடுத்தார் என்று பகிர்ந்திருக்கிறார். நடிகர் நாசர் பேசும்போது, மனோஜ் அவனுடைய கஷ்டங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளாமல் அனைவரிடமும் நட்பாகப் பழகக்கூடியவர். மன அழுத்தம் அனைத்தையும் தாங்கிக் கொண்டு இன்னைக்கு... அவருடைய இழப்பை ஈடு செய்ய முடியாதுதான். பாரதி ராஜா சாருக்கு சக நடிகர்கள் அனைவரும் உறுதுணையாக இருப்போம் என்று தெரிவித்திருக்கிறார். Manoj Bharathiraja: மனோஜ் பாரதிராஜா மறைவு; இறுதிச் சடங்கு எங்கே, எப்போது? சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

விகடன் 26 Mar 2025 3:03 pm

ஏடிஎம்மில் பணம் எடுக்கப் போறீங்களா? கொஞ்சம் நில்லுங்க.. இனி அதிகம் செலவாகும்!

ஏடிஎம் மெஷினைப் பயன்படுத்தி பணம் எடுப்பது, பேலன்ஸ் பார்ப்பது போன்ற சேவைகளுக்கு இனி நீங்கள் அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

சமயம் 26 Mar 2025 2:58 pm

`நான் கறுப்பு, என் கணவர் வெள்ளை என விமர்சித்தனர்'- ஆதங்கப்பட்ட கேரள தலைமைச் செயலாளர் சாரதா முரளிதரன்

கேரள மாநிலத் தலைமைச் செயலாளராக இருப்பவர், டாக்டர் வி.வேணு-வின் மனைவி சாரதா முரளிதரன். கேரளா அரசின் பிளானிங் அடிஷனல் சீஃப் செக்கரட்டரியாக இருந்த சாரதா முரளிதரன், தனது கணவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி ஓய்வுபெற்றதை அடுத்து, தலைமைச் செயலாளராகப் பதவியேற்றார். கணவனைத் தொடர்ந்து மனைவி கேரள மாநிலத் தலைமைச் செயலாளராகப் பதவி ஏற்றது அபூர்வ நிகழ்வாக கருத்தப்பட்டது. இந்த நிலையில் கேரள தலைமைச் செயலாளரான சாரதா முரளிதரன், தனது முகநூலில் ஒரு பதிவை பகிர்ந்தார். அதில், தனது உடல் நிறத்தையும், தன் கணவர் வி.வேணு-வின் நிறத்தையும் சுட்டிக்காட்டி தன்னை ஒருவர் விமர்சித்ததாகக் குறிப்பிட்டிருந்தார். நேற்று காலையில் பதிவேற்றம் செய்த அந்தப் பதிவை சில மணி நேரத்தில் நீக்கினார் சாரதா முரளிதரன். பின்னர் நேற்று இரவு அது சம்பந்தமான விளக்கத்துடன் ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை சாரதா முரளிதரன் பகிர்ந்தார். அதில், கூறியுள்ளதாவது: ``எனது நிறம் கறுப்பு என்றும், என் கணவரின் நிறம் வெள்ளை எனவும் ஒரு கமென்ட் வந்ததாக முதலில் நான் முகநூலில் பதிவிட்டிருந்தேன். அந்த பதிவுக்கு வந்த பின்னூட்டங்கள் வருத்தத்தை ஏற்படுத்தியதை அடுத்து அந்தப் பதிவை நீக்கினேன். கணவர் வேணு-வுடன் கேரள தலைமைச் செயலாளர் சாரதா முரளிதரன் இது விவாதிக்கப்படவேண்டிய கருத்துதான் என என் நலம்விரும்பிகள் தெரிவித்ததைத் தொடர்ந்தே மீண்டும் பதிவிட்டுள்ளேன். தலைமைச் செயலாளர் என்ற நிலையில் கடந்த ஏழு மாதங்களாக என் செயல்பாடுகள் கறுப்பு எனவும், என் கணவரான முன்னாள் தலைமைச் செயலாளரின் செயல்பாடுகளின் நிறம் வெள்ளை எனவும் விமர்சித்தனர். இது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. கறுப்பு என்பது வெறும் நிறம் மட்டுமல்ல. அது கெட்ட விஷங்களையும், துக்கம் போன்றவற்றையும் குறிக்கிறது. ஆனால், ஏன் கறுப்பானவர்களை அவமதிக்க வேண்டும். கறுப்பு நிறத்தை எதற்காக இவ்வளவு மோசமாகப் பார்க்க வேண்டும். கறுப்பு மிகவும் அழகான நிறம். எதற்காக கறுப்பு நிறத்தை நிந்தனை செய்யவேண்டும். கேரள மாநிலத் தலைமைச் செயலாளர் சாரதா முரளிதரன் இந்த பிரபஞ்சத்தில் வியாபித்திருப்பது கறுப்பு என்பதுதான் உண்மை. கறுப்பு நிறம், எதையும் ஏற்றுக்கொள்ளும் திறன்கொண்ட நிறமாகும். கார்மேகத்தின் நிறமும் கறுப்புதான். என்னை மீண்டும் கருவறைக்குள் கொண்டுசென்று வெள்ளை நிற அழகியாக்கி மீண்டும் பூமிக்கு கொண்டுவர முடியுமா என நான்கு வயது இருக்கும் சமயத்தில் நான் என் அம்மாவிடம் கேட்டிருக்கிறேன். போதுமான நிறம் இல்லை என்ற வருத்தத்துடன் கடந்த ஐம்பது ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறேன். கருமையின் அழகை அடையாளம் கண்டுகொள்ளா, வெள்ளை தோலால் ஈர்க்கப்பட்டு ஈர்க்கப்படுவது போன்ற நிலையில் வாழ்வதற்கு நான் பிராயசித்தம் செய்யவேண்டும். கறுப்பில் நான் கண்டுபிடிக்காத அழகை என் குழந்தைகள் கண்டார்கள். கறுப்பு அழகானது என்பதை அவர்கள் எனக்கு உணர்த்தினார்கள். கறுப்பு அழகானது என்பது எனக்குப் புரிகிறது. என அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். சுடுகாட்டிலும் தீண்டாமை வேலி... “சாவிலாவது சமத்துவம் கொடுங்கள்!” - போராடும் அருந்ததியர் மக்கள்!

விகடன் 26 Mar 2025 2:56 pm

`நான் கறுப்பு, என் கணவர் வெள்ளை என விமர்சித்தனர்'- ஆதங்கப்பட்ட கேரள தலைமைச் செயலாளர் சாரதா முரளிதரன்

கேரள மாநிலத் தலைமைச் செயலாளராக இருப்பவர், டாக்டர் வி.வேணு-வின் மனைவி சாரதா முரளிதரன். கேரளா அரசின் பிளானிங் அடிஷனல் சீஃப் செக்கரட்டரியாக இருந்த சாரதா முரளிதரன், தனது கணவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி ஓய்வுபெற்றதை அடுத்து, தலைமைச் செயலாளராகப் பதவியேற்றார். கணவனைத் தொடர்ந்து மனைவி கேரள மாநிலத் தலைமைச் செயலாளராகப் பதவி ஏற்றது அபூர்வ நிகழ்வாக கருத்தப்பட்டது. இந்த நிலையில் கேரள தலைமைச் செயலாளரான சாரதா முரளிதரன், தனது முகநூலில் ஒரு பதிவை பகிர்ந்தார். அதில், தனது உடல் நிறத்தையும், தன் கணவர் வி.வேணு-வின் நிறத்தையும் சுட்டிக்காட்டி தன்னை ஒருவர் விமர்சித்ததாகக் குறிப்பிட்டிருந்தார். நேற்று காலையில் பதிவேற்றம் செய்த அந்தப் பதிவை சில மணி நேரத்தில் நீக்கினார் சாரதா முரளிதரன். பின்னர் நேற்று இரவு அது சம்பந்தமான விளக்கத்துடன் ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை சாரதா முரளிதரன் பகிர்ந்தார். அதில், கூறியுள்ளதாவது: ``எனது நிறம் கறுப்பு என்றும், என் கணவரின் நிறம் வெள்ளை எனவும் ஒரு கமென்ட் வந்ததாக முதலில் நான் முகநூலில் பதிவிட்டிருந்தேன். அந்த பதிவுக்கு வந்த பின்னூட்டங்கள் வருத்தத்தை ஏற்படுத்தியதை அடுத்து அந்தப் பதிவை நீக்கினேன். கணவர் வேணு-வுடன் கேரள தலைமைச் செயலாளர் சாரதா முரளிதரன் இது விவாதிக்கப்படவேண்டிய கருத்துதான் என என் நலம்விரும்பிகள் தெரிவித்ததைத் தொடர்ந்தே மீண்டும் பதிவிட்டுள்ளேன். தலைமைச் செயலாளர் என்ற நிலையில் கடந்த ஏழு மாதங்களாக என் செயல்பாடுகள் கறுப்பு எனவும், என் கணவரான முன்னாள் தலைமைச் செயலாளரின் செயல்பாடுகளின் நிறம் வெள்ளை எனவும் விமர்சித்தனர். இது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. கறுப்பு என்பது வெறும் நிறம் மட்டுமல்ல. அது கெட்ட விஷங்களையும், துக்கம் போன்றவற்றையும் குறிக்கிறது. ஆனால், ஏன் கறுப்பானவர்களை அவமதிக்க வேண்டும். கறுப்பு நிறத்தை எதற்காக இவ்வளவு மோசமாகப் பார்க்க வேண்டும். கறுப்பு மிகவும் அழகான நிறம். எதற்காக கறுப்பு நிறத்தை நிந்தனை செய்யவேண்டும். கேரள மாநிலத் தலைமைச் செயலாளர் சாரதா முரளிதரன் இந்த பிரபஞ்சத்தில் வியாபித்திருப்பது கறுப்பு என்பதுதான் உண்மை. கறுப்பு நிறம், எதையும் ஏற்றுக்கொள்ளும் திறன்கொண்ட நிறமாகும். கார்மேகத்தின் நிறமும் கறுப்புதான். என்னை மீண்டும் கருவறைக்குள் கொண்டுசென்று வெள்ளை நிற அழகியாக்கி மீண்டும் பூமிக்கு கொண்டுவர முடியுமா என நான்கு வயது இருக்கும் சமயத்தில் நான் என் அம்மாவிடம் கேட்டிருக்கிறேன். போதுமான நிறம் இல்லை என்ற வருத்தத்துடன் கடந்த ஐம்பது ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறேன். கருமையின் அழகை அடையாளம் கண்டுகொள்ளா, வெள்ளை தோலால் ஈர்க்கப்பட்டு ஈர்க்கப்படுவது போன்ற நிலையில் வாழ்வதற்கு நான் பிராயசித்தம் செய்யவேண்டும். கறுப்பில் நான் கண்டுபிடிக்காத அழகை என் குழந்தைகள் கண்டார்கள். கறுப்பு அழகானது என்பதை அவர்கள் எனக்கு உணர்த்தினார்கள். கறுப்பு அழகானது என்பது எனக்குப் புரிகிறது. என அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். சுடுகாட்டிலும் தீண்டாமை வேலி... “சாவிலாவது சமத்துவம் கொடுங்கள்!” - போராடும் அருந்ததியர் மக்கள்!

விகடன் 26 Mar 2025 2:56 pm

`இந்துக்கள் பாதுகாப்பாக இருந்தால், முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு’ - யோகி ஆதித்யநாத் பேச்சு

இந்தியா மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவரும், ஹைதராபாத் மக்களவைத் தொகுதியின் எம்.பியுமான அசாதுதீன் ஒவைசி, சமீபத்தில் 'பா.ஜ.க'வின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து, முஸ்லிம்கள் ஆபத்தில் உள்ளனர் என்று பேசியிருந்தார். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இதற்குப் பதிலளிக்கும் வகையில் சமீபத்திய பாட்காஸ்ட் ஒன்றில், இந்துக்களும், இந்து பாரம்பரியமும் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் தாங்களும் பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை உணர வேண்டும். என்று பேசியிருக்கிறார். ஒவைசி இதுகுறித்துப் பேசியிருக்கும் யோகி ஆதித்யநாத், முஸ்லிம்கள் யாரும் ஆபத்தில் இல்லை. அவர்களின் (அசாதுதீன் ஒவைசி) வாக்கு வங்கிதான் ஆபத்தில் உள்ளது. இந்திய முஸ்லிம்கள் தங்களின் மூதாதையர்களைப் புரிந்து கொள்ளும் நாளில், இதுபோன்றவர்கள் தங்களின் மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறே வேண்டியது தான். இந்துக்களும், இந்து பாரம்பரியமும் பாதுகாப்பாக இருக்கும் வரைதான் முஸ்லிம்கள் தாங்களும் பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை உணர வேண்டும். கடந்த 1947ம் ஆண்டுக்கு முன்பு பாகிஸ்தான் மற்றும் வங்கதேசமும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது. உண்மையை நாம் எப்படி மறக்க முடியும்? பாகிஸ்தானில் ஹிங்லாஜ் மாதா கோவில் இல்லையா? வங்கதேசத்தில் தகேஷ்வரி மாதா கோயில் இல்லை? யோகி ஆதித்யநாத் நூறு இந்து குடும்பங்களுக்கு மத்தியில் ஒரு முஸ்லிம் குடும்பம் பாதுகாப்பாக இருக்க முடியும். அனைத்து மத பழக்க வழக்கங்களையும் சுதந்திரமாக பின்பற்ற முடியும். ஆனால், நூறு முஸ்லிம் குடும்பங்களுக்கு மத்தியில் 50 இந்து குடும்பங்கள் பாதுகாப்பாக இருக்க முடியுமா, இல்லை. வங்கசேதம் அதற்கு உதாரணம், முன்பு பாகிஸ்தான் அதற்கு உதாரணம். ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது. நாம் தாக்கப்படுவதற்கு முன்பு பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதைத்தான் கவனத்தில் கொள்ளவேண்டும். உத்தரப் பிரதேசத்தில் 2017-க்கு முன்பு கலவரம் நடந்திருந்தால், அதில் இந்து கடைகள் எரிந்தால் முஸ்லிம் கடைகளும் எரிந்திருக்கும், இந்து வீடுகள் எரிந்தால் முஸ்லிம் வீடுகளும் எரிக்கப்பட்டிருக்கும். யோகி ஆதித்யநாத் இந்து கடவுளைப் பற்றிப் பாடிய இஸ்லாமியர்: இசைக்கு மதம் இல்லை... என விமர்சனங்களுக்குப் பதில்! 2017-ல் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு கலவரங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நான் ஒரு சாதாரண உத்தரப் பிரதேச குடிமகன். நானொரு யோகி, அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்பும் யோகி. என்று பேசியிருக்கிறார். வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..! வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..! Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 | Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 | 80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

விகடன் 26 Mar 2025 2:56 pm

`இந்துக்கள் பாதுகாப்பாக இருந்தால், முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு’ - யோகி ஆதித்யநாத் பேச்சு

இந்தியா மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவரும், ஹைதராபாத் மக்களவைத் தொகுதியின் எம்.பியுமான அசாதுதீன் ஒவைசி, சமீபத்தில் 'பா.ஜ.க'வின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து, முஸ்லிம்கள் ஆபத்தில் உள்ளனர் என்று பேசியிருந்தார். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இதற்குப் பதிலளிக்கும் வகையில் சமீபத்திய பாட்காஸ்ட் ஒன்றில், இந்துக்களும், இந்து பாரம்பரியமும் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் தாங்களும் பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை உணர வேண்டும். என்று பேசியிருக்கிறார். ஒவைசி இதுகுறித்துப் பேசியிருக்கும் யோகி ஆதித்யநாத், முஸ்லிம்கள் யாரும் ஆபத்தில் இல்லை. அவர்களின் (அசாதுதீன் ஒவைசி) வாக்கு வங்கிதான் ஆபத்தில் உள்ளது. இந்திய முஸ்லிம்கள் தங்களின் மூதாதையர்களைப் புரிந்து கொள்ளும் நாளில், இதுபோன்றவர்கள் தங்களின் மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறே வேண்டியது தான். இந்துக்களும், இந்து பாரம்பரியமும் பாதுகாப்பாக இருக்கும் வரைதான் முஸ்லிம்கள் தாங்களும் பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை உணர வேண்டும். கடந்த 1947ம் ஆண்டுக்கு முன்பு பாகிஸ்தான் மற்றும் வங்கதேசமும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது. உண்மையை நாம் எப்படி மறக்க முடியும்? பாகிஸ்தானில் ஹிங்லாஜ் மாதா கோவில் இல்லையா? வங்கதேசத்தில் தகேஷ்வரி மாதா கோயில் இல்லை? யோகி ஆதித்யநாத் நூறு இந்து குடும்பங்களுக்கு மத்தியில் ஒரு முஸ்லிம் குடும்பம் பாதுகாப்பாக இருக்க முடியும். அனைத்து மத பழக்க வழக்கங்களையும் சுதந்திரமாக பின்பற்ற முடியும். ஆனால், நூறு முஸ்லிம் குடும்பங்களுக்கு மத்தியில் 50 இந்து குடும்பங்கள் பாதுகாப்பாக இருக்க முடியுமா, இல்லை. வங்கசேதம் அதற்கு உதாரணம், முன்பு பாகிஸ்தான் அதற்கு உதாரணம். ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது. நாம் தாக்கப்படுவதற்கு முன்பு பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதைத்தான் கவனத்தில் கொள்ளவேண்டும். உத்தரப் பிரதேசத்தில் 2017-க்கு முன்பு கலவரம் நடந்திருந்தால், அதில் இந்து கடைகள் எரிந்தால் முஸ்லிம் கடைகளும் எரிந்திருக்கும், இந்து வீடுகள் எரிந்தால் முஸ்லிம் வீடுகளும் எரிக்கப்பட்டிருக்கும். யோகி ஆதித்யநாத் இந்து கடவுளைப் பற்றிப் பாடிய இஸ்லாமியர்: இசைக்கு மதம் இல்லை... என விமர்சனங்களுக்குப் பதில்! 2017-ல் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு கலவரங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நான் ஒரு சாதாரண உத்தரப் பிரதேச குடிமகன். நானொரு யோகி, அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்பும் யோகி. என்று பேசியிருக்கிறார். வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..! வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..! Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 | Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 | 80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

விகடன் 26 Mar 2025 2:56 pm

News18 Showsha Reel Awards 2025 honours the Best in Cinema & OTT

Mumbai: The News18 Showsha Reel Awards 2025 lit up Mumbai with a dazzling celebration of cinematic brilliance, honoring the finest performances, visionary filmmakers, and groundbreaking storytelling across Bollywood and OTT. Hosted by Arjun Kapoor, the prestigious event brought together the biggest names in the entertainment industry for a night of red-carpet glamour, unforgettable moments, and well-deserved recognition.The grand evening saw a power-packed lineup of winners, with Rajkummar Rao and Janhvi Kapoor taking home the Best Actor and Best Actress (Popular Choice) awards, while Varun Dhawan and Samantha Ruth Prabhu were crowned Best Actor and Best Actress – OTT. Jaideep Ahlawat and Aditi Rao Hydari also earned accolades for their compelling OTT performances, reflecting the growing influence of digital platforms in shaping India’s entertainment landscape.The awards night also honored emerging talent, with Raghav Juyal and Pratibha Ranta winning the Rising Star Awards for their impressive performances in Kill and Laapataa Ladies, respectively.In one of the most celebrated wins of the night, Pankaj Tripathi was named Entertainer of the Year for his outstanding performances in Stree 2, Mirzapur Season 3, and Main Atal Hoon. A Celebration of Legends & Visionary Filmmakers Kabir Khan took home the Best Director Award for Chandu Champion. Stree 2 was crowned Best Film, reinforcing its status as a box-office and critical success. Industry stalwarts Ramesh Sippy and Salim Khan were honored with the Reel Legend Award, celebrating their unparalleled contributions to Indian cinema. Acclaimed creators Raj & DK were recognized for their innovative storytelling, while Sonu Nigam won Best Playback Singer – Male. Expressing his gratitude after winning Best Actor (Jury), Abhishek Bachchan shared, “This is actually my first-ever Best Actor Award. I'd like to thank the esteemed jury – it's an honor that you find me worthy of this award. But the credit for this performance has to go entirely to Shoojit (Sircar) Da. He’s made such a wonderful film.” Winning OTT Star of the Year (Female) for her role in Heeramandi, Aditi Rao Hydari said, “This one is very special. Heeramandi is very special. My director Sanjay sir is very special. I love him dearly. I am because of my directors and I hope I will continue to be because of them… Every single AD on set, every single human being on set, every single four-legged puppy on set, everybody was part of that universe, and it really made those years that we spent shooting. I can't be more grateful.” A distinguished jury, comprising Sachin Pilgaonkar, Madhur Bhandarkar, Mukesh Chhabra, Tavishi Paitandy, Lilette Dubey, and Shabana Azmi, ensured a fair and credible selection process that upheld the industry’s highest creative standards.Speaking on the occasion, Mitul Sangani, CEO – Indian Language, News18 and Local18 (TV & Digital) said, “At News18, we take immense pride in recognizing exceptional talent across diverse formats and genres. The News18 Showsha Reel Awards 2025 stands as a beacon of creative excellence, bringing together the best of Indian entertainment, celebrating both mainstream and regional storytelling. We congratulate all the winners who have captivated audiences with their outstanding performances and storytelling.” Adding to this, Smriti Mehra, CEO – English and Business News, Network18 , shared, “The News18 Showsha Reel Awards 2025 is a testament to the power of storytelling and the impact of cinema and OTT on audiences worldwide. As the entertainment landscape continues to evolve, we are proud to recognize the artists and creators who challenge conventions and craft unforgettable narratives.”

மெடியானேவ்ஸ்௪க்கு 26 Mar 2025 2:53 pm

பொள்ளாச்சி மாவட்டமாக அறிவிக்கப்படுமா? வலுக்கும் கோரிக்கை!

பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்துள்ள நிலையில், வால்பாறை சுற்றுலா மேம்பாட்டு அமைப்பினரும் பொள்ளாச்சியை புதிய மாவட்டமாக அறிவிக்க கோரி தமிழக அரசுக்கு மனு அனுப்பியுள்ளனர்.

சமயம் 26 Mar 2025 2:52 pm

மாநகராட்சியாகிறது புதுச்சேரி-முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!

மாநகராட்சியாகிறது புதுச்சேரி. இது தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

சமயம் 26 Mar 2025 2:47 pm

அழகு கலை கற்றுக்கொண்டு சம்பாதிக்க வேண்டுமா? தமிழக அரசு இலவசமாக அளிக்கும் பயிற்சிக்கு உடனே விண்ணப்பியுங்கள்

அழகு கலையின் மீது ஆர்வமுள்ளவரா நீங்கள்? தமிழக அரசு இலவசமாக உங்களுக்கு பயிற்சி வழங்குகிறது. தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் அழகு கலை நிபுணர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்கு ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து கலந்துகொண்டு பயன்பெறலாம். ஏற்காடு மற்றும் நீலகிரி இப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

சமயம் 26 Mar 2025 2:46 pm

சென்னை மாநகராட்சிக்கு சொத்து மற்றும் தொழில் வரி செலுத்துவோருக்கு சூப்பர் அறிவிப்பு! ரம்ஜான் விடுமுறையில் சர்ப்ரைஸ் கொடுத்த மாநகராட்சி!

சென்னை மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது சொத்து மற்றும் தொழில் வரியை ரம்ஜான் விடுமுறை தினத்திலும் செலுத்தலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

சமயம் 26 Mar 2025 2:44 pm

உலக நாடக விழா

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஆரம்பக் கல்வி ஆசிரியர் மன்றமும் செம்முகம் அரங்காற்றுகை குழுவினரும் இணைந்து முன்னெடுத்த உலக நாடக… The post உலக நாடக விழா appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 26 Mar 2025 2:43 pm

பெருகும் மாற்று மாசு; `ரூ.858 கோடி கொடுத்தும் ஏன் 1% கூட பயன்படுத்தவில்லை'- நாடாளுமன்றக் குழு கேள்வி

கடந்த சில மாதங்களாகவே, இந்தியாவில் காற்று மாசுபாடு அதிகமாக இருந்து வருகிறது. இதற்கு தீபாவளிக்கு பிறகு 'டெல்லி எப்படி இருந்தது' என்பதே சரியான உதாரணம். இது குறித்து, நாடாளுமன்றக் குழு கொடுத்துள்ள அறிக்கையில், கடந்த 2024-25 நிதியாண்டில், மத்திய மாசுபாடு கட்டுப்பாடு திட்டத்திற்காக, சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு ரூ.858 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் வெறும் ரூ.7.22 கோடி மட்டும்தான் கடந்த ஜனவரி 31-ம் தேதி வரை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மொத்த தொகையில் ஒரு சதவிகிதம்கூட அல்ல. ஆனால், இந்த ஆண்டு முடிய இன்னமும் ஒரு சில நாள்களே உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சகத்தின் பதில் என்ன? இதற்கு சுகாதாரத்துறை அமைச்சகம், இந்தத் திட்டத்திற்கான நிதி பெரும்பாலும் பயன்படுத்தப்படாததற்கு காரணம், மாசுகட்டுபாடு திட்டம், 2025-26 நிதியாண்டிலும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைக்கு இன்னமும் ஒப்புதல் கிடைக்காததுதான். நிதியை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற திட்டங்கள் எல்லாம் போட்டாகிவிட்டது. ஒப்புதல் கிடைத்ததும், அவை அனைத்தும் நடைமுறைக்கு வந்துவிடும் என்று கூறியுள்ளது. ஆனால், இந்தப் பதிலை அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றக் குழு ஒப்புக்கொண்டதுபோல தெரியவில்லை. இதில் மனித ஆரோக்கியம் மட்டும் இல்லை! நாடு காற்று மாசுபாட்டில் மிக மோசமான நிலையில் இருக்கும்போது, சுகாதார அமைச்சகத்தால் மாசு கட்டுப்பாடு திட்டத்தை தொடர ஒப்புதல் வாங்க முடியவில்லை என்பதும், அதனால், குறிப்பிட்ட நிதி 1 சதவிகிதம்கூட பயன்படுத்தப்படவில்லை என்பதும் ஏற்றுகொள்ள முடியாதது. சுற்றுச்சூழல் மாசு மனிதன் மற்றும் மனிதனின் ஆரோக்கியத்தை மட்டும் கெடுக்கவில்லை. சூழலியலையும் பாதிக்கிறது என்று அந்தக் குழுவின் தலைமை பதிலளித்துள்ளது. 'காற்று மாசு' - உலகின் டாப் 20 நகரங்களில் 13 இந்திய நகரங்கள்; எந்தெந்த மாநிலங்கள் மாசடைந்துள்ளன?

விகடன் 26 Mar 2025 2:38 pm

பெருகும் மாற்று மாசு; `ரூ.858 கோடி கொடுத்தும் ஏன் 1% கூட பயன்படுத்தவில்லை'- நாடாளுமன்றக் குழு கேள்வி

கடந்த சில மாதங்களாகவே, இந்தியாவில் காற்று மாசுபாடு அதிகமாக இருந்து வருகிறது. இதற்கு தீபாவளிக்கு பிறகு 'டெல்லி எப்படி இருந்தது' என்பதே சரியான உதாரணம். இது குறித்து, நாடாளுமன்றக் குழு கொடுத்துள்ள அறிக்கையில், கடந்த 2024-25 நிதியாண்டில், மத்திய மாசுபாடு கட்டுப்பாடு திட்டத்திற்காக, சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு ரூ.858 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் வெறும் ரூ.7.22 கோடி மட்டும்தான் கடந்த ஜனவரி 31-ம் தேதி வரை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மொத்த தொகையில் ஒரு சதவிகிதம்கூட அல்ல. ஆனால், இந்த ஆண்டு முடிய இன்னமும் ஒரு சில நாள்களே உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சகத்தின் பதில் என்ன? இதற்கு சுகாதாரத்துறை அமைச்சகம், இந்தத் திட்டத்திற்கான நிதி பெரும்பாலும் பயன்படுத்தப்படாததற்கு காரணம், மாசுகட்டுபாடு திட்டம், 2025-26 நிதியாண்டிலும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைக்கு இன்னமும் ஒப்புதல் கிடைக்காததுதான். நிதியை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற திட்டங்கள் எல்லாம் போட்டாகிவிட்டது. ஒப்புதல் கிடைத்ததும், அவை அனைத்தும் நடைமுறைக்கு வந்துவிடும் என்று கூறியுள்ளது. ஆனால், இந்தப் பதிலை அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றக் குழு ஒப்புக்கொண்டதுபோல தெரியவில்லை. இதில் மனித ஆரோக்கியம் மட்டும் இல்லை! நாடு காற்று மாசுபாட்டில் மிக மோசமான நிலையில் இருக்கும்போது, சுகாதார அமைச்சகத்தால் மாசு கட்டுப்பாடு திட்டத்தை தொடர ஒப்புதல் வாங்க முடியவில்லை என்பதும், அதனால், குறிப்பிட்ட நிதி 1 சதவிகிதம்கூட பயன்படுத்தப்படவில்லை என்பதும் ஏற்றுகொள்ள முடியாதது. சுற்றுச்சூழல் மாசு மனிதன் மற்றும் மனிதனின் ஆரோக்கியத்தை மட்டும் கெடுக்கவில்லை. சூழலியலையும் பாதிக்கிறது என்று அந்தக் குழுவின் தலைமை பதிலளித்துள்ளது. 'காற்று மாசு' - உலகின் டாப் 20 நகரங்களில் 13 இந்திய நகரங்கள்; எந்தெந்த மாநிலங்கள் மாசடைந்துள்ளன?

விகடன் 26 Mar 2025 2:38 pm

செயின் பறிப்பு சம்பவம்: குற்றவாளி என்கவுன்ட்டர் செய்யப்பட்டது ஏன்? - சென்னை காவல் ஆணையர் விளக்கம்

சென்னையில் நேற்று (மார்ச் 25) காலை நேரத்தில் 7 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விமானம் மூலமாக தப்பிக்க முயன்ற இரண்டு வடமாநில கொள்ளையர்களைப் போலீஸார் மடக்கி பிடித்தனர். அதேபோல் ரயில் மூலமாக தப்பிக்க முயன்ற நபரையும் போலீஸார் பிடித்தனர். இதில் இன்று காலை ஜாபர் என்ற கொள்ளையன், என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜாபர் இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அருண் செயின் பறிப்பு சம்பவம் குறித்தும், குற்றவாளி என்கவுன்ட்டர் செய்யபட்டது ஏன்? என்பது குறித்தும் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். சென்னையில் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பேரும் இரானி கொள்ளையர்கள். கொள்ளையடிக்கப்பட்ட 26 சவரன் கொண்ட 6 செயின்கள் மீட்கப்பட்டுள்ளன. இரானி கொள்ளையர்கள் பிடிபட்ட கொள்ளையர்கள் மீது நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மக்களின் கவனத்தைத் திசை திருப்பி நகை பறிப்பில் ஈடுபடுவதே இரானி கொள்ளையர்களின் ஸ்டையில். இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் நபர்களுக்குத் தொடர்பு இல்லை. குற்றம் நடந்த 3 மணி நேரத்தில் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சிசிடிவி காட்சிகளை வைத்தே குற்றவாளிகளைப் பிடித்தோம். விமானத்தை நிறுத்தி வைத்து, அதிலிருந்து குற்றவாளிகளைக் கைது செய்தோம். சென்னை காவல் ஆணையர் பறித்த நகைகளை 3 கொள்ளையர்கள் தனித்தனியாக எடுத்துச் சென்றுள்ளனர். குற்றவாளிகள் பயன்படுத்திய பைக், கர்நாடக மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் குற்றச்செயல்களில் ஈடுபட்ட பைக்கை எடுப்பதற்காக போலீஸார் அவரை அழைத்துச் சென்ற போது, போலீஸை தாக்கி தப்பிச் செல்ல முயற்சி செய்தார். அதனால், தற்காப்புக்காக போலீஸார் அவரை என்கவுன்ட்டர் செய்துள்ளனர். சென்னையில் ஏற்கனவே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.

விகடன் 26 Mar 2025 2:35 pm

செயின் பறிப்பு சம்பவம்: குற்றவாளி என்கவுன்ட்டர் செய்யப்பட்டது ஏன்? - சென்னை காவல் ஆணையர் விளக்கம்

சென்னையில் நேற்று (மார்ச் 25) காலை நேரத்தில் 7 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விமானம் மூலமாக தப்பிக்க முயன்ற இரண்டு வடமாநில கொள்ளையர்களைப் போலீஸார் மடக்கி பிடித்தனர். அதேபோல் ரயில் மூலமாக தப்பிக்க முயன்ற நபரையும் போலீஸார் பிடித்தனர். இதில் இன்று காலை ஜாபர் என்ற கொள்ளையன், என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜாபர் இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அருண் செயின் பறிப்பு சம்பவம் குறித்தும், குற்றவாளி என்கவுன்ட்டர் செய்யபட்டது ஏன்? என்பது குறித்தும் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். சென்னையில் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பேரும் இரானி கொள்ளையர்கள். கொள்ளையடிக்கப்பட்ட 26 சவரன் கொண்ட 6 செயின்கள் மீட்கப்பட்டுள்ளன. இரானி கொள்ளையர்கள் பிடிபட்ட கொள்ளையர்கள் மீது நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மக்களின் கவனத்தைத் திசை திருப்பி நகை பறிப்பில் ஈடுபடுவதே இரானி கொள்ளையர்களின் ஸ்டையில். இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் நபர்களுக்குத் தொடர்பு இல்லை. குற்றம் நடந்த 3 மணி நேரத்தில் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சிசிடிவி காட்சிகளை வைத்தே குற்றவாளிகளைப் பிடித்தோம். விமானத்தை நிறுத்தி வைத்து, அதிலிருந்து குற்றவாளிகளைக் கைது செய்தோம். சென்னை காவல் ஆணையர் பறித்த நகைகளை 3 கொள்ளையர்கள் தனித்தனியாக எடுத்துச் சென்றுள்ளனர். குற்றவாளிகள் பயன்படுத்திய பைக், கர்நாடக மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் குற்றச்செயல்களில் ஈடுபட்ட பைக்கை எடுப்பதற்காக போலீஸார் அவரை அழைத்துச் சென்ற போது, போலீஸை தாக்கி தப்பிச் செல்ல முயற்சி செய்தார். அதனால், தற்காப்புக்காக போலீஸார் அவரை என்கவுன்ட்டர் செய்துள்ளனர். சென்னையில் ஏற்கனவே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.

விகடன் 26 Mar 2025 2:35 pm

Skore Champions Mutual Pleasure with ‘Won Love’ Campaign

Mumbai: Skore has launched its latest campaign, ‘Won Love’, a bold and progressive take on modern intimacy. With a focus on mutual pleasure, shared exploration, and uninhibited connection, ‘Won Love’ encourages couples to embrace intimacy as a space where both partners win—together.The campaign, brought to life through a two-part TVC series, challenges outdated notions of intimacy by showcasing real, playful moments between partners. The first film features a couple looking to reignite excitement in their relationship, while the second introduces a cheeky roleplay scenario, highlighting the joy of exploring new experiences together. Expanding the Pleasure Spectrum: Skore’s New Product Line Since launching Rings & Lubes in 2019, Skore has been at the forefront of normalizing sexual wellness in India. Building on this legacy, the brand is now expanding its portfolio with a new range of thoughtfully designed pleasure products, including: Couple Play Essentials – Designed to enhance shared pleasure Foreplay Products – To build anticipation and excitement Solo Exploration Products – Crafted for self-discovery With easy availability on quick commerce platforms, Skore is making pleasure more accessible, stigma-free, and instantly available to consumers.[caption id=attachment_2453883 align=alignleft width=163] Vishal Vyas[/caption]Speaking on the campaign, Vishal Vyas, CMO, CPD at TTK Healthcare , said, “With ‘Won Love,’ we are empowering people to rewrite the rules—where you win together in the game of love. It’s about creating a space where both partners feel fulfilled, excited, and free to explore what pleasure truly means to them. Keeping this in mind, we’ve launched playthings that are designed to heighten anticipation for both partners. The campaign is about products that spark confidence, curiosity, and connection. ‘Won Love’ is our new playbook for pleasure—and everyone’s invited to play.” [caption id=attachment_2453881 align=alignright width=148] Abhijat Bharadwaj[/caption]Adding to this, Abhijat Bharadwaj, CCO, DENTSU CREATIVE ISOBAR , emphasized the shift in narrative, “For years, sexual wellness advertising has been stuck in a loop—performance-driven, male-centric, and always seen through the eyes of the so-called ‘ladies’ man’. But real pleasure doesn’t come from control, it comes from connection. With ‘Won Love,’ we’re shifting the narrative from performance-driven to presence-driven. Where intimacy is not about putting on a show, but about showing up for each other. Because when both partners feel seen, heard, and equally satisfied, that’s when love, and pleasure, is truly won.” https://youtu.be/U30WgeQSDMc

மெடியானேவ்ஸ்௪க்கு 26 Mar 2025 2:33 pm

மணப்பெண் தோழியாக வர ரூ.70,000 வேண்டும்.., நீண்ட கால தோழி கோரிக்கை

மணப்பெண் ஒருவர் தனது திருமணத்திற்கு வர வேண்டும் என்று தனது நீண்ட கால தோழிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. ரூ.70000 வேண்டும் திருமணம் முடிவானதும் திருமண அழைப்பிதழை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு குடும்பத்தினர் கொடுப்பார்கள். அந்தவகையில், திருமணத்திற்கு வர வேண்டும் என்று தனது நீண்ட கால தோழிக்கு மணப்பெண் அழைப்பு விடுத்துள்ளார். அதோடு, தனக்கு துணையாக மணப்பெண் தோழியாக வர வேண்டும் என்றும் கூறியுள்ளார். பின்னர், ஒருவாரம் கழித்து தோழியிடம் இருந்து மணப்பெண்ணுக்கு மின்னஞ்சல் ஒன்று […]

அதிரடி 26 Mar 2025 2:30 pm

பயணிகளின் கவனத்திற்கு; ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சென்னையில் இருந்து ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது

சமயம் 26 Mar 2025 2:30 pm

வளர்ச்சிப்பாதையில் தூத்துக்குடி மாவட்டம்! மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் மாநில மற்றும் மத்திய அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சமயம் 26 Mar 2025 2:26 pm

Zee 24 Kalak’s Investigative Journalism Sparks Reforms and Justice in Gujarat

Mumbai: Zee 24 Kalak, Gujarat’s most credible and fearless news channel, has once again demonstrated the transformative power of journalism. With its unwavering commitment to truth, the channel has exposed deep-rooted issues, held authorities accountable, and ensured justice for the people of Gujarat. Through bold and impactful reporting, Zee 24 Kalak continues to drive systemic changes, making it the voice of the people and a force for social change. Whether it is exposing corruption in the education system or ensuring fair governance, the channel has consistently upheld the highest standards of responsible journalism.Zee 24 Kalak's relentless pursuit of truth led to the exposure of a major RTE (Right to Education) admission scam in Surat, where several applicants manipulated income documents to gain illegal admissions, depriving deserving students of their rightful opportunities. The channel’s investigative reporting forced the education department to take swift action—revoking fraudulent admissions, filing police cases, and introducing stricter verification protocols. As a result, the number of applications plummeted from 25,000 last year to 12,000 this year, proving the effectiveness of tighter regulations and deterring misuse of the system.By championing transparency, Zee 24 Kalak also played a crucial role in safeguarding the rights of underprivileged students and restoring fairness to the admission process. In another impactful report, the channel brought attention to the contentious issue of school timing adjustments during Ramadan in Vadodara. A municipal circular had granted special exemptions to minority students, sparking demands from various groups for equal consideration during Hindu festivals. Zee 24 Kalak’s coverage led to a special review meeting, where authorities revoked all previous circulars, ensuring uniform school policies for all students. This intervention reinforced the principle of equal treatment in educational institutions, highlighting the power of responsible journalism in shaping fair governance.Expanding its coverage beyond Gujarat, Zee 24 Kalak has played a pivotal role in bringing national attention to the case of Amit Gupta, a Vadodara-based engineer detained in Qatar since January 1, 2025, under unclear circumstances. A former Tech Mahindra executive who rose to the position of Country Head, Gupta has reportedly been held in confinement without any communication with his family. Through relentless coverage and a commitment to impactful journalism, the news channel shed light on the family’s distress, reaffirming its commitment to journalism that drives real impact. Dixitkumar Jagdishchandra Soni, Editor of ZEE 24 Kalak said, Fearless journalism is the foundation of an informed society. At Zee 24 Kalak, we take this responsibility seriously—whether it’s exposing corruption, amplifying the voices of the unheard, or demanding action where it’s needed. We remain committed to truth, transparency, and transformation. Karan Abhishek Singh, CEO of Zee Media Corporation Limited , further added, ee 24 Kalak embodies Zee Media’s core mission—to inform, empower, and drive change. Through fearless investigative journalism, the channel has not only exposed injustices but also set new standards for regional news. Its relentless pursuit of truth continues to make a meaningful difference in the lives of people across Gujarat. With its fearless reporting and deep-rooted commitment to truth, Zee 24 Kalak continues to redefine regional news journalism, ensuring transparency, accountability, and justice for the people of Gujarat.-Based on Press Release

மெடியானேவ்ஸ்௪க்கு 26 Mar 2025 2:21 pm

அஜித் என்னை கெட்ட வார்த்தையில திட்டிட்டாரு: சிரிச்சுக்கிட்டே சொன்ன மனோஜ் பாரதிராஜா

மாரடைப்பால் மரணம் அடைந்த மனோஜ் பாரதிராஜா நண்பர் அஜித் குமார் பற்றி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அஜித் என்னை கெட்ட வார்த்தையால் திட்டினார் என சந்தோஷமாக சிரித்துக் கொண்டே சொன்னார் மனோஜ்.

சமயம் 26 Mar 2025 2:21 pm

கச்சத்தீவு வழக்கு –இறுதி விசாரணைக்கு திகதியிட்டது!

கச்சத்தீவு தொடர்பாக இந்தியா- இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணைக்காக எதிர்வரும் செப்டம்பர்… The post கச்சத்தீவு வழக்கு – இறுதி விசாரணைக்கு திகதியிட்டது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 26 Mar 2025 2:18 pm

பிரித்தானியாவின் தடை: அரசாங்கத்தின் நிலைப்பாடு அறிவிக்கப்படும்!

இலங்கையின்முன்னாள் மூன்று தளபதிகள் உட்பட நான்கு நபர்கள் மீது தடைகளை விதிக்க பிரித்தானியா எடுத்த முடிவு குறித்து அரசாங்கத்தின்… The post பிரித்தானியாவின் தடை: அரசாங்கத்தின் நிலைப்பாடு அறிவிக்கப்படும்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 26 Mar 2025 2:15 pm

2025 ஆம் ஆண்டிற்கான நூறுகோடி மக்களின் எழுச்சி ஒன்று கூடல்! நிலசனா நாறாயணபிள்ளை.

நூறு கோடி மக்களின் எழுச்சி 2012 ஆம் ஆண்டு கருத்தியல் ரீதியாக முன்வைக்கப்பட்டு 2013 ஆம் ஆண்டு… The post 2025 ஆம் ஆண்டிற்கான நூறுகோடி மக்களின் எழுச்சி ஒன்று கூடல்! நிலசனா நாறாயணபிள்ளை. appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 26 Mar 2025 2:10 pm

அதிகமான சொத்து வரி வசூல்... தமிழகத்தில் மதுரை 3வது இடம்!

தமிழகத்தில் அதிகமான சொத்து வரி வசூல் செய்த மாநகராட்சிகளின் பட்டியலில், மதுரை மாநகராட்சி 3வது இடத்தை பெற்றுள்ளது. ரூ.254 கோடியுடன் கூடுதலாக ரூ.4.5 கோடி வசூல் செய்துள்ளது மதுரை மாநகராட்சி.

சமயம் 26 Mar 2025 2:10 pm

யாழ் . பல்கலை மாணவர்களின் போராட்டம் தடுத்து நிறுத்தம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காவற்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டமையால் , அப்பகுதியில்… The post யாழ் . பல்கலை மாணவர்களின் போராட்டம் தடுத்து நிறுத்தம் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 26 Mar 2025 2:04 pm

தமிழக அரசு ஊழியர்கள் சம்பளம்... தேதியில் மாற்றம் செய்து முக்கிய நடவடிக்கை!

அரசு ஊழியர்கள் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

சமயம் 26 Mar 2025 2:00 pm

“உங்க அப்பா பேர காப்பாத்தலையா?”மனோஜ் மரணத்திற்கு இதுதான் காரணம் –தம்பி ராமையா உருக்கம்!

சென்னை :இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் நேற்று காலமானார். இவருடைய மறைவு திரைத்துறையை உலுக்கியுள்ள நிலையில், அவருடைய உடல், நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரைத் துறையினர் திரண்டு வந்து இறுதி மரியாதை செலுத்தியும் வருகிறார்கள். ஏற்கனவே, நடிகர் சூர்யா, நடிகர் பிரபு, த.வெ.க தலைவர் விஜய், உள்ளிட்ட பலரும் நேரில் சென்று தங்களுடைய அஞ்சலியை செலுத்தினார்கள். அவர்களை தொடர்ந்து நடிகர் தம்பி ராமையாவும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். […]

டினேசுவடு 26 Mar 2025 1:55 pm

கெட்டிமேளம் சீரியல்: டாக்டரின் கையை உடைத்த மகேஷ்.. வெற்றியின் பிளான்.. ஏமாறும் துளசி!

கெட்டிமேளம் சீரியலில் வெற்றி துளசியிடம் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகணும் என அழைக்கிறான். இல்லையென்றால் வீட்டில் விஷயத்தை சொல்லிடுவேன் மிரட்டுகிறான். இதனையடுத்து வீட்டில் முக்கியமான வேலை இருப்பதாக பொய் சொல்லி கிளம்பி வருகிறாள் துளசி. இதனையடுத்து கெட்டிமேளம் சீரியல் இன்றைய எபிசோட்டில் நடந்தவை குறித்து தற்போது பார்க்கலாம்.

சமயம் 26 Mar 2025 1:54 pm

சுனிதா வில்லியம்ஸ் நடக்க இன்னும் இத்தனை நாட்கள் ஆகுமா? நாசா கூறிய பகீர் தகவல்!

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து 9 மாதங்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பியுள்ள சுனிதா வில்லியம்ஸ் மீண்டும் சாதாரணமாக நடக்க எவ்வளவு நாட்கள் ஆகும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சமயம் 26 Mar 2025 1:48 pm

MGR விருப்பமனு கொடுத்த MLA; ஜெயலலிதாவுக்காக `ராஜஸ்தான்'பிளான் - கருப்பசாமி பாண்டியனின் அரசியல் கதை

நெல்லையின் மூத்த அரசியல்வாதியும் அ.தி.மு.க அமைப்புச் செயலாளராக இருந்தவருமான கருப்பசாமி பாண்டியன் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, ஆகியோரிடம் மட்டுமல்லாமல் தற்போதைய முதல்வர் ஸ்டாலினுடனும் நெருக்கமாக பழகியவர். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரின் அரசியல் பிரவேசம் குறித்த ஒரு பயோ இதோ! எம்.ஜி.ஆர் விசுவாசி! 'நெல்லை நெப்போலியன்' என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்ட 'கானா' என்கிற கருப்பசாமி பாண்டியன், சிறு வயது முதலாகவே எம்.ஜி.ஆர் மீது தீவிர அன்பு கொண்டிருந்தார். 1972-ல் எம்.ஜி.ஆர் தி.மு.க-வில் இருந்து வெளியேறி அ.தி.மு.க-வைத் தொடங்கியபோது, அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு தீவிரமாக கட்சியை வளர்க்கப்பாடுபட்டார். கானா-வின் வேகமான செயல்பாடு பற்றி எம்.ஜி.ஆரின் கவனத்துக்குச் சென்றது. 1977 சட்டமன்றத் தேர்தலின்போது கட்சியினர் பலரும் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட தங்களுக்கு வாய்ப்புக் கிடைக்குமா என எதிர்பார்த்து, கட்சித் தலைமையிடம் விருப்பமனு கொடுத்துவிட்டுக் காத்திருந்தார்கள். கருப்பசாமி பாண்டியன் Manoj Bharathiraja: இதைக் கடந்துவர இறைவன் வலிமையை வழங்கட்டும் - பாரதிராஜாவுக்கு அண்ணாமலை ஆறுதல் அந்த சமயத்தில் 25 வயது நிரம்பிய இளைஞரான கருப்பசாமி பாண்டியன் எந்த தொகுதிக்கும் விருப்பம் மனு கொடுக்கவில்லை. நெல்லை மாவட்டத்தின் விருப்பமனுப் பட்டியலை பரிசீலித்த எம்.ஜி.ஆர்., அதில் கருப்பசாமி பாண்டியன் பெயர் இல்லாததைக் கண்டார். ஏற்கெனவே அவரது செயல்பாடுகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த அவர், உடனடியாக கருப்பசாமி பாண்டியனை சென்னைக்கு வரவழைத்தார். அவரிடம் கையெழுத்து பெற்று, 'ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் நீதான் போட்டியிடப் போகிறாய். போய் தேர்தல் வேலைகளைக் கவனி' என்று சொல்லி அனுப்பி வைத்துள்ளார். எம்.ஜி.ஆரின் இந்த குணத்தை எப்போதும் சொல்லி நெகிழ்வார், கருப்பசாமி பாண்டியன். அதே போல,ஆலங்குளம் தொகுதியில் அவருக்காக எம்.ஜி.ஆர் நேரில் வந்து பிரசாரம் செய்தார். அவரது பிரசாரம் மற்றும் அந்தத் தொகுதி மக்களிடம் எம்.ஜி.ஆருக்கு இருந்த செல்வாக்கு காரணமாக கருப்பசாமி பாண்டியன் சுலபமாக வெற்றிபெற்றார். அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவராக மாறினார். குறிப்பாகத் தென் மாவட்டங்களில் எம்.ஜி.ஆர் சுற்றுப்பயணம் மேற்கொண்டால் கருப்பசாமி பாண்டியன், எம்.ஜி.ஆரின் காரிலேயே பயணிக்கும் அளவுக்கு நெருக்கம் ஏற்பட்டது. கோவப்பட்ட கானா.. சமாளித்த எம்.ஜி.ஆர்! நெல்லை சட்டமன்றத் தொகுதிக்கு 1986-ம் ஆண்டு இடைத்தேர்தல் வந்தது அப்போது அ.தி.முக-வின் ஒன்றுபட்ட மாவட்டச் செயலாளராக இருந்த 'கானா அண்ணாச்சி'க்குப் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படும் எனக் கட்சியினர் அனைவரும் எதிர்பார்த்தனர். அவருக்கும் அந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் எம்.ஜி.ஆர் ஒரு திருப்பத்தை அறிவித்தார். அந்த சமயத்தில் எம்.எல்.சி பதவி பறிக்கப்பட்டதால் அதிருப்தியில் இருந்த ஆர்.எம்.வீரப்பனை சமாளிக்கும் வகையில் நெல்லை சட்டமன்ற இடைத்தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்தார். இது 'கானா'வை மிகவும் பாதித்தது. அதனால் அவர் தேர்தல் பிரசாரங்களில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தார். இந்தத் தகவல் எம்.ஜி.ஆர் காதுக்குச் சென்றது. மனோஜ் பாரதிராஜா மறைவு: தனது நண்பனுடன் சென்று அஞ்சலி செலுத்திய விஜய் எம்.ஜி.ஆருடன்... ஆர்.எம்.வீரப்பனுக்காக நெல்லைக்கு பிரசாரம் செய்யத் தயாராக இருந்த எம்.ஜி.ஆர், சென்னையில் இருந்தபடியே கட்சிப் பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்தார். அதில், நெல்லைக்குச் செல்லும் எனது பிரசார பயணங்கள் அனைத்தையும் கருப்பசாமி பாண்டியனே ஒருங்கிணைப்பார் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த விளம்பரத்தைப் பார்த்ததும் நெகிழ்ந்துபோன கருப்பசாமி பாண்டியன், முன்பை விடவும் தீவிரமாகத் தேர்தல் பணியாற்றினார். எம்.ஜி.ஆர் வந்தபோதும் அவருக்கான பயணத் திட்டங்களை வகுத்து பிரசாரத்தை வேகப்படுத்தினார். அதனால் அந்த இடைத்தேர்தலில் ஆர்.எம்.வீரப்பனுக்கு வெற்றி எளிதாகக் கிடைத்தது. அன்றே கூவத்தூர் பாணி அரசியல்! எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க-வைக் கைப்பற்றுவது தொடர்பாக ஜானகி எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா இடையே போட்டி ஏற்பட்டபோது அ.தி.மு.க எம்.எல்.ஏ-களில் 28 பேர் ஜெயலலிதா பக்கம் இருந்தனர். அவர்களைப் பாதுகாப்பாக வைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது கருப்பசாமி பாண்டியன் உதவியை ஜெயலலிதா கோரினார். அதையேற்று அந்த எம்.எல்.ஏக்களை ராஜஸ்தான் மாநிலத்துக்கு 'சுற்றுலா' அழைத்துச்சென்ற கருப்பசாமி பாண்டியன், பின்னர் அவர்களைச் சென்னைக்கு அழைத்துவருவதாக இருந்தது. அப்போது அவர்களை எதிர்த்தரப்பினர் கைப்பற்றும் ஆபத்து இருப்பதைக் கேள்விப்பட்ட கருப்பசாமி பாண்டியன், தன்னுடன் இருந்த எம்.எல்.ஏ-களை சென்னையில் இறக்காமல் நேராக திருவனந்தபுரம் அழைத்துச் சென்றார். பின்னர் அங்கிருந்து அவர்களை நெல்லை வழியாக சாத்தூர் அழைத்துச் சென்றார். அங்கு கே.கே எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்குச் சொந்தமான மில் வளாகத்தில் ரகசியமாகத் தங்க வைத்துப் பாதுகாத்தார். அதன் பின்னர் இரு தரப்பினரும் ஒன்றான நிலையில், கருப்பசாமி பாண்டியனுக்கு அ.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் பதவியை வழங்கி கௌரவித்தார், ஜெயலலிதா. அந்தக் காலகட்டத்தில் நெல்லையில் அ.தி.மு.க-வின் பிரமாண்டமான மாநாட்டை ஏற்பாடு செய்து ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் பெற்றார். ஆனாலும் அவருக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் 2000 ஆண்டில் அவரை ஜெயலலிதா கட்சியிலிருந்து நீக்கினார். அதன் பின்னர் அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் தி.மு.க-வில் இணைந்து செயல்பட்டார். தென்காசி சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பாகப் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாகத் தேர்வானார். அவருக்கு தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அவர் அ.தி.மு.க-வில் இருந்த காலத்திலும் சரி, தி.மு.க-வில் இருந்தபோதும் கட்சியைக் கட்டுக்கோப்புடன் வைத்திருந்தார். அரசியலில் அனைவரையும் அரவணைத்துச்செல்வது அவரது பாணி. அதே சமயம் கட்சிக்கு எதிராகச் செயல்படுவோரைக் கண்டிக்கவும் தவறுவதில்லை. மீண்டும் தாய்க் கழகத்தில்..! நெல்லை மாவட்ட தி.மு.க-வை கட்சித் தலைமை, நிர்வாக வசதிக்காக கிழக்கு, மத்திய மாவட்டம் என இரண்டாகப் பிரிக்க முடிவுசெய்தது. அதில், கருப்பசாமி பாண்டியனுக்கு துளியும் விருப்பம் கிடையாது. ஆனாலும் அவரை கருத்தை மீறி மாவட்டத்தைப் பிரித்ததால் அதிருப்தியடைந்த அவர், ஒன்றிணைந்த மாவட்டச் செயலாளராக இருந்த தன்னால் ஒரு சில சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட குறுகிய பிரிவில் செயல்பட முடியாது என்றார். அதை, மாவட்ட கலெக்டராக இருந்த நான் தாசில்தாராக செயல்பட விரும்பவில்லை என்று கட்சித் தலைமைக்குத் தெரிவித்ததோடு, உள்கட்சித் தேர்தலில் போட்டியிடாமல் ஒருங்கினார். அந்த விவகாரம் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து 2015 மே மாதம் அவர் தி.மு.க-வில் இருந்து விலகினார். பின்னர் ஜெயலலிதாவை சந்தித்து மீண்டும் தன்னை தாய்க்கழகத்தில் இணைத்துக் கொண்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், எடப்பாடி பழனிசாமி தலைமையில் தீவிர அரசியலில் இறங்கினார். அவருக்கு அமைப்புச் செயலாளார் பொறுப்பு வழங்கப்பட்டது. கட்சி சார்பாக நடக்கும் ஆர்ப்பாட்டம், போராட்டம் என எதுவாக இருந்தாலும் முதல் ஆளாக வந்து பங்கேற்பார் என்பதைக் கட்சியினர் பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். 76 வயது நிரம்பிய அவர் முதுமை காரணமாக உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்தார். கடந்த வாரம் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார். மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு மனையும் ஆறு குழந்தைகளும் உள்ளனர். அ.தி.மு.க மற்றும் தி.மு.க என்கிற இருபெரும் கட்சிகளில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னிகரில்லா தலைவராக நெல்லை மாவட்ட அரசியலில் கோலோச்சிய கானா என்கிற கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

விகடன் 26 Mar 2025 1:48 pm

லாப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு இன்றி விநியோகம்

இலங்கையில் நாடளாவிய ரீதியாக லாப்ஸ் எரிவாயு எவ்வித தட்டுப்பாடும் இன்றி விநியோகிப்பதாக லாப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. நுவரெலியா பகுதியில் லாப்ஸ் எரிவாயு பற்றாக்குறை இருப்பதாக செய்தி வெளியாகி இருந்தன. இந்த நிலையில், இது தொடர்பான தகவல்களை தெளிவுபடுத்திய நிறுவனம், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு விற்பனை முகவர்களுக்கும் தேவையான அளவு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதேவேளை எந்தவொரு பகுதியிலும் எரிவாயு பற்றாக்குறை இருந்தால், 1345 என்ற விசேட எண்ணை தொடர்பு கொண்டு முறைப்பாடு […]

அதிரடி 26 Mar 2025 1:41 pm

Meta unveils AI-Powered Creator Marketing Solutions to help brands boost growth

Mumbai: Meta has introduced a suite of new AI-driven tools to enhance brand-creator collaborations, making it easier for businesses to discover and partner with the right creators to drive sales. These advanced solutions, integrated within Instagram’s creator marketplace, include AI-powered creator discovery, content recommendations, and enhanced insights—aimed at accelerating brand growth through effective creator partnerships.With India housing the world’s largest community of Instagram creators and ranking as the top producer of Reels globally, the country presents a massive opportunity for brands to engage with audiences through influencer-driven campaigns.[caption id=attachment_2339443 align=alignleft width=163] Arun Srinivas[/caption] Arun Srinivas, Director and Head of Ads Business for Meta in India, stated, “The world’s largest community of Instagram creators is right here in India, and it’s no surprise that we’re seeing strong momentum around brands partnering with them to drive sales and ROAS. Meta’s creator marketing solutions such as Partnership Ads and Instagram Creator Marketplace can help brands easily discover, connect, and drive performance with creators to get the most out of the partnerships. The new tools we’re launching today harness the power of AI to make creator discovery even more seamless for brands, in turn boosting growth potential for both brands and creators.” Brands across India are increasingly leveraging creator-led marketing strategies to enhance engagement and conversions. AI-enabled features like personalized creator content recommendations and keyword search filters will streamline the process of finding the right creator for specific campaign goals.[caption id=attachment_2453869 align=alignright width=168] Aniket Singh[/caption] Aniket Singh, Chief Business Officer at Snitch, emphasized the impact of these solutions, saying, “We’ve consistently been using Reels and have seen impact across the funnel. The combination of Reels and creators is where the magic spot lies for driving the desired business results. Using creator content amplified by Partnership Ads on Meta platforms has helped us drive a 53% increase in ROAS.” New AI-Driven Features for Brands & Creators AI-Enabled Creator Discovery & Content Recommendations: Meta’s AI will now recommend high-performing branded content that brands can use in paid ads. For example, a beauty brand will see AI-driven content suggestions in the Partnership Ads Hub, optimizing ad performance. Keyword Search in Creator Marketplace: Brands can now search for creators using specific keywords like “summer vacation holiday,” “Bollywood dance steps,” or “gadget unboxing,” making it easier to find niche influencers. New Creator Insights & Badges: Brands can access creator cards with playable Reels, direct email contact options, and badges highlighting experienced creators who have previously run successful partnership ads. Marketing API Support for Partnership Ads: Advertisers can now seamlessly run creator marketing campaigns alongside traditional business ads via Meta’s expanded API support. With thousands of Indian advertisers already leveraging Partnership Ads, these enhancements will further drive efficiency and effectiveness. Meta reports that running partnership ads has consistently outperformed traditional campaigns in generating incremental purchases, with 96% confidence in improved performance. By integrating AI-powered insights, automation, and seamless creator-business collaborations, Meta is reinforcing its position as a leading enabler of creator-driven marketing success in India and beyond.

மெடியானேவ்ஸ்௪க்கு 26 Mar 2025 1:40 pm

இரவு நேர களியாட்ட விடுதி விவகாரம்; யோஷிதவுடன் சென்ற மூவர் பொலிஸில் சரண் !

கொழும்பு களியாட்டவிடுதியில் வெள்ளிக்கிழமை (21) இரவு ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் யோஷிதவுடன் சென்ற மூவர் , பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவில் இன்று (26) சரணடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தொடர்பில் தெரியவருவதாவது, கொழும்பு யூனியன் பிளேசில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதிக்குக் கடந்த வெள்ளிக்கிழமை (21) இரவு யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவியுடன் குழுவொன்று சென்றுள்ளது. சி.சி.ரி.வி. கமரா இதன்போது, இரவு நேர களியாட்ட விடுதிக்கு வெளியில் யோஷித ராஜபக்ஷவுடன் சென்ற குழுவுக்கும் களியாட்ட […]

அதிரடி 26 Mar 2025 1:39 pm

வவுனியா கிணற்றில் மீட்கப்பட்ட இளம் யுவதியின் சடலம்; நடந்தது என்ன?

வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியில் கிணற்றில் இருந்து இளம் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் பெண் ஒருவர் வீழ்ந்து இருந்ததை அவதானித்த ஊர் மக்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் பெண் ஒருவரின் சடலத்தை மீட்டதுடன், திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தார். சம்பவத்தில் வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியைச் சேர்ந்த 30 வயது இளம் யுவதியே இவ்வாறு சடலமாக […]

அதிரடி 26 Mar 2025 1:34 pm

தமிழக பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு: நீதிமன்றத்தில் நடைபெறும் முக்கிய விசாரணை!

தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் பாதுகாப்பு அறிவுரை குழுமம் சரியாக இயங்க வேண்டும். இது மாணவர்களின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை எடுத்து, அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சமயம் 26 Mar 2025 1:31 pm

போதையில் நண்பரை மதுபாட்டிலால் அடித்துக் கொன்ற இளைஞர்

கோவை ஈச்சனாரி பகுதியில் கட்டுமான பொருள்களை விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.  இங்குத் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த சியாம் ஆகிய இரண்டு பேர் ஓட்டுநர்களாகப் பணியாற்றி வந்தனர். சம்பவம் நடந்த இடம் இவர்களுக்கு அந்த நிறுவனம் அமைந்துள்ள பகுதியிலேயே அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு நேற்று (மார்ச் 25) இரவு இருவரும் இணைந்து மது அருந்தியுள்ளனர். ஆறுமுகம் தூங்கிய நிலையில் சியாம் தொலைக்காட்சியில் அதிக சத்தம் வைத்து பாட்டுக் கேட்டுள்ளார். தூக்கம் பாதிக்கப்பட்டதால் இதுகுறித்து சியாமிடம் ஆறுமுகம் முறையிட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மதுபோதை ஒரு கட்டத்தில் சியாம் ஆறுமுகத்தை ஆக்ரோஷமாகத் தாக்கத் தொடங்கியுள்ளார். ஆறுமுகத்தின் தலையில் மதுபாட்டிலால் தாக்கியுள்ளார். இதில் ஆறுமுகம் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடியுள்ளார். சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சத்தியமூர்த்திக்குத் தகவல் சொல்லியுள்ளனர். அவர் ஆறுமுகத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துவிட்டார். ஆறுமுகம் சியாம் அங்கிருந்து தப்பியோடிவிட்டார் சுந்தராபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சியாமைத் தேடி வருகிறார்கள். அவர் மீது ஏற்கெனவே சில வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. சேலத்தில் மீண்டும் தலைதூக்கும் போதை ஊசி கலாச்சாரம்... கண்டுக்கொள்ளுமா காவல்துறை! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

விகடன் 26 Mar 2025 1:30 pm

போதையில் நண்பரை மதுபாட்டிலால் அடித்துக் கொன்ற இளைஞர்

கோவை ஈச்சனாரி பகுதியில் கட்டுமான பொருள்களை விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.  இங்குத் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த சியாம் ஆகிய இரண்டு பேர் ஓட்டுநர்களாகப் பணியாற்றி வந்தனர். சம்பவம் நடந்த இடம் இவர்களுக்கு அந்த நிறுவனம் அமைந்துள்ள பகுதியிலேயே அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு நேற்று (மார்ச் 25) இரவு இருவரும் இணைந்து மது அருந்தியுள்ளனர். ஆறுமுகம் தூங்கிய நிலையில் சியாம் தொலைக்காட்சியில் அதிக சத்தம் வைத்து பாட்டுக் கேட்டுள்ளார். தூக்கம் பாதிக்கப்பட்டதால் இதுகுறித்து சியாமிடம் ஆறுமுகம் முறையிட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மதுபோதை ஒரு கட்டத்தில் சியாம் ஆறுமுகத்தை ஆக்ரோஷமாகத் தாக்கத் தொடங்கியுள்ளார். ஆறுமுகத்தின் தலையில் மதுபாட்டிலால் தாக்கியுள்ளார். இதில் ஆறுமுகம் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடியுள்ளார். சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சத்தியமூர்த்திக்குத் தகவல் சொல்லியுள்ளனர். அவர் ஆறுமுகத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துவிட்டார். ஆறுமுகம் சியாம் அங்கிருந்து தப்பியோடிவிட்டார் சுந்தராபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சியாமைத் தேடி வருகிறார்கள். அவர் மீது ஏற்கெனவே சில வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. சேலத்தில் மீண்டும் தலைதூக்கும் போதை ஊசி கலாச்சாரம்... கண்டுக்கொள்ளுமா காவல்துறை! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

விகடன் 26 Mar 2025 1:30 pm

ஷின்ஸோ அபே படுகொலை எதிரொலி: ஜப்பானில் ஐக்கிய தேவாலயங்கள் கலைப்பு

ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபே படுகொலை விவகாரத்தில் அந்த நாட்டின் ஐக்கிய தேவாலயங்களைக் கலைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரியப் போா் முடிவுக்கு வந்ததும் சுன் மியுங் மூன் என்பவரால் கடந்த 1954-இல் ஐக்கிய தேவாலய வழிபாட்டு முறை தோற்றுவிக்கப்பட்டது. தன்னைத் தானே இறைதூதராக அறிவித்துக்கொண்ட சுன் மியுங் மூன், பைபிள் வாசகங்களை பழைமைவாதத்துக்கு ஏற்ப பொருள்படுத்தி பிரசாரம் செய்தாா். அதையடுத்து, கம்யூனிஸத்துக்கு எதிரான, பழைவாத கிறிஸ்தவா்களிடையே இந்த மதவழிபாட்டு முறை வெகுவாகப் பரவியது. அமெரிக்க அதிபா் […]

அதிரடி 26 Mar 2025 1:30 pm

Times Now Summit 2025 to feature Amit Shah, Bill Gates, Nitin Gadkari & Other Global Leaders

New Delhi: Times Network, a broadcast network, is set to host the Times Now Summit 2025, co-presented by Dream Sports and Powered by Pernod Ricard India, on March 27 & 28 in New Delhi. With the powerful theme ‘Keeping Bharat Ahead’, this prestigious event will bring together policymakers, global leaders, and industry pioneers to discuss India’s evolving role across governance, economy, infrastructure, national security, innovation, and more.The high-profile lineup of speakers includes Amit Shah, Minister of Home Affairs and Minister of Co-operation; Nitin Gadkari, Minister of Road Transport and Highways; Piyush Goyal, Minister of Commerce and Industry; Bill Gates, Co-founder, Microsoft & Co-chair, Gates Foundation; Denis Alipov, Russian Ambassador to India; Ashwini Vaishnaw, Minister of Railways, Minister of Information and Broadcasting, and Minister of Electronics and Information Technology; Kinjarapu Rammohan Naidu, Minister of Civil Aviation; Chirag Paswan, Minister of Food Processing Industries; Hardeep Singh Puri, Minister of Petroleum and Natural Gas; Jyotiraditya M. Scindia, Minister of Communications and Minister of Development of North Eastern Region; Mansukh L. Mandaviya, Minister of Labour & Employment and Youth Affairs & Sports; Gajendra Singh Shekhawat, Minister of Culture and Tourism; Pralhad Joshi, Minister of Consumer Affairs, Food & Public Distribution and New & Renewable Energy; Sarbananda Sonowal, Minister of Ports, Shipping & Waterways; Mohan Yadav, Chief Minister of Madhya Pradesh; Sanjay Kumar Jha, National Working President, Janata Dal United; Smriti Irani, Former Union Minister; and actor Sara Ali Khan, among others.The two-day summit will feature keynote sessions, panel discussions, and dialogues, providing a deep dive into India’s strategic priorities, economic growth, digital transformation, global leadership, and policy reforms. With a mission to shape India’s future, the event will serve as a critical platform for thought leaders to present actionable insights and forward-looking strategies.Supported by prominent State Partners, including the Governments of Punjab, Uttarakhand, Madhya Pradesh, Uttar Pradesh, Goa, and Haryana, the event is further strengthened by Amrita Vishwa Vidyapeetham as the Knowledge Partner, Ekam as the Associate Partner, Da Milano as the Luxury Partner, Bennett University as the Education Partner, and Times OOH as the Outdoor Partner.

மெடியானேவ்ஸ்௪க்கு 26 Mar 2025 1:16 pm

HSBC becomes Official Partner of the Argentine Football Association in India and Singapore

Mumbai: HSBC and the Argentine Football Association (AFA) have announced a landmark one-year partnership for India and Singapore, covering the 2025 competitive season in the lead-up to the 2026 World Cup qualification final matches. This collaboration will see the Argentina national football team—including football legend Lionel Messi—visit India for an international exhibition match in October 2025.This first-of-its-kind partnership between HSBC and the Argentina National Team marks a historic collaboration between banking and sport. HSBC will hold branding and activation rights in India and Singapore, giving its customers exclusive access to match tickets, curated fan experiences, and meet-and-greet opportunities with Argentina’s football stars.The Argentine National Team enjoys a massive fan base in both India and Singapore. HSBC will tap into this enthusiasm by rolling out special consumer experiences and launching a brand campaign featuring the World Champions as brand ambassadors for HSBC. Sandeep Batra, Head, International Wealth and Premier Banking, HSBC India, expressed excitement about the collaboration, HSBC is proud to announce our groundbreaking partnership with the Argentine Football Association in India and Singapore. This collaboration is a testament to our commitment to opening a world of opportunities and celebrating excellence. As we join forces with one of the most revered teams in the world of football, we look forward to creating unforgettable experiences for fans and customers alike, and supporting the Argentine team in their journey towards the World Cup 2026. Together, we share a vision of passion, performance, and professionalism, and this partnership marks the beginning of an exciting new chapter in sports and banking synergy. Claudio Fabian Tapia, President of AFA, highlighted the significance of the agreement, We are delighted to have HSBC, the unique banking institution of India, as a new partner for the Argentine Football Association in India. A new milestone has been achieved for the international expansion of AFA, opening new opportunities with HSBC both in India and in Singapore. This agreement looks after our team and we look forward to consolidate our agreement and extend in multiple regions as we progress in 2025 and 2026. We welcome HSBC as the new partner of the Argentina National Team. Leandro Petersen, Chief Commercial and Marketing Officer of AFA , emphasized the growing presence of AFA in international markets, This new partnership with HSBC is a new step into the global expansion of the AFA brand. Since 2021, AFA has opened commercial offices in India, identifying key opportunities and generating a close identification with the Indian community. The opening of new markets in India and the Americas is part of the strategic vision of AFA executives since 2018. Our mission is to keep delivering value to our sponsors and consolidate global key regions for the years to come. We are pleased that HSBC has chosen the Argentina Champions as brand image and ambassadors during this exciting period in 2025. AFA and HSBC will be creating unique marketing campaigns increasing the synergy and power of our brands in the Indian market. With great enthusiasm, we trust the partnership with HSBC will be a great success. With this collaboration, fans in India will get a once-in-a-lifetime opportunity to witness the Argentine team live in action. HSBC’s partnership with AFA signifies a strong connection between sports and financial excellence, reinforcing the bank’s commitment to engaging with communities through passion-driven initiatives.

மெடியானேவ்ஸ்௪க்கு 26 Mar 2025 1:10 pm

மனோஜ் பாரதிராஜா: ரொம்ப பக்குவப்பட்ட பையன்; ஆனா இந்த வயசுல... - திரைப் பிரபலங்கள் இரங்கல்

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா இயற்கையை எய்தியிருக்கிறார். அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறைப் பிரபலங்கள் எனப் பலர் இரங்கல் தெரிவித்தும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர். அந்தவகையில், அஞ்சலி செலுத்திய பின் மனோஜ் பாரதிராஜா குறித்துப் பேசிய வைரமுத்து, யாருக்கும் ஆறுதல் சொல்ல முடியாத சோகம் நிகழ்ந்திருக்கிறது. வைரமுத்து மனோஜ் என்கிற இளைஞன் மறைந்திருக்கிறான். பாரதிராஜா என்ற முதியவர் பேச முடியாமல் இருக்கிறார். ஒரு முதியவர் பேச முடியாமல் இருப்பது போன்ற துயரம் மிகப்பெரியது. எனக்கு நீ செய்ய வேண்டிய கடமை இருக்கும்போது நான் உனக்குக் கடமை செய்வதாகக் காலம் தாண்டித்துவிட்டதே என்று பாரதிராஜா உணர்வதை என்னால் உணர முடிகிறது. இந்த சோகத்தில் நம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது. ஒவ்வொரு பிறப்பும் ஏதோ ஒன்றை கற்றுக் கொடுக்க வருகிறது. ஒவ்வொரு இறப்பும் ஏதோ ஒன்றை கற்றுக் கொடுத்து விட்டுச் செல்கிறது. கலைஞர்கள் தங்களுடைய உடலைக் கவனித்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். கலை மீதி அதீத ஈடுபாட்டுடன் இருப்பவர்கள் உடல் குறித்தான விழிப்புணர்வைப் பெறாதவர்களாக இருக்கிறார்கள். கலைஞர்கள் தங்களின் உடலைக் கட்டமைத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கை முறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும் என்பதை மனோஜின் மரணம் கற்றுக் கொடுத்திருக்கிறது என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார். பாரதிராஜா, மனோஜ் பாரதிராஜா மன அழுத்தம் என்பதுதான் இந்த சிறிய வயதிலேயே உயிரிழக்க முக்கியமான காரணம் என்று தம்பி ராமையா கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து அஞ்சலி செலுத்திய பாண்டியராஜ், யாருக்கு யார் ஆறுதல் சொல்றது. ஊருக்கு உணர்வுகளை எப்படி காட்டணும்னு சொல்லிக் கொடுத்தவர் பாரதிராஜா. எந்த தந்தைக்கும் இப்படியான ஒரு நிலைமை வரக்கூடாது. மனோஜ் ரொம்ப பக்குவப்பட்ட பையன். எனக்கு அவனை ரொம்ப பிடிக்கும் என்று வருத்தத்துடன் தனது இரங்கலைத் தெரிவித்திருக்கிறார். மரணம் வரும் ஆனால் இந்த வயதில் மரணம் வரக்கூடாது. மகனை இழந்த பாரதிராஜாவுக்குத் தைரியம் கொடுக்க எங்களுக்குத் தைரியம் இல்லை. பாரதிராஜாவுக்கு அவர் மகன் என்றால் உயிர். மனோஜ் அருமையான பையன். அவனை எனக்கு ஏழு வயதிலிருந்து தெரியும் என்று இயக்குநர் பி. வாசு கூறியிருக்கிறார். பிரேமலதா விஜயகாந்த், இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் இவ்வளவு சிறிய வயதிலேயே நம்மை விட்டு பிரிந்திருக்கிறார். இந்தச் செய்தியைக் கேள்விப் பட்டதும் அதிர்ச்சி ஆகிவிட்டேன். பாரதி ராஜா சார் எவ்வளவு பெரிய துயரத்தில் இருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. கேப்டனுக்கு 'தமிழ்செல்வன்' என்ற படத்தைக் கொடுத்தவர் இயக்குநர் இமயம். இந்த இழப்பு ஈடு செய்ய முடியாதது என்று தனது இரங்கலைத் தெரிவித்திருக்கிறார். மேலும், நேரில் அஞ்சலி செலுத்திய கே.எஸ்.ரவிக்குமார், சமுத்திரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் மனோஜிடம் மட்டும் நான் தேதி கேட்க மாட்டேன். அப்படத்தின் படப்பிடிப்பு தருணங்கள்தான் எனக்கு நேற்று முழுவதும் தோன்றிக் கொண்டே இருந்தது. கே. எஸ். ரவிகுமா சமுத்திரம் திரைப்படத்தின் நூறாவது நாள் விழாவில் கமல் சாரிடமிருந்து ஒரு விருதை மனோஜ் பெற்றார். அதுதான் என்னுடைய முதல் விருது என்று கூட மனோஜ் சொல்லி இருக்கிறார். வயது மூப்பு காரணமாகத் தள்ளாடும் பாரதிராஜா சார் இதனால் ரொம்ப உடைந்து போய் இருக்கார் என்று வருத்தத்துடன் பேசியிருக்கிறார். நாம் இருக்கும்போதே மகனையோ, மகளையோ இழப்பது மிகவும் கடினமான ஒன்று. இயக்குநர் இதை எப்படித் தாங்கிக் கொள்ளப் போகிறார் எனத் தெரியவில்லை. எந்த வார்த்தையைச் சொல்லியும் அவரைத் தேற்ற முடியாது என்று சரத்குமார் கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து மறைந்த நடிகர் மனோஜ் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி வருகிறார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

விகடன் 26 Mar 2025 1:06 pm

ரத்தக் காயங்களுடன் வந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவி: போக்சோ வழக்குப்பதிவு.. ஆட்டோ ஓட்டுநருக்கு வலை!

சென்னை தரமணி அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமயம் 26 Mar 2025 12:59 pm

சென்னை சாலைகளில் வலம் வரப்போகும் அல்ட்ரா மாடல் ஏசி மின்சார பேருந்துகள்! புகைப்படங்கள் வெளியாகி வைரல்!

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கவுள்ள 12 மீட்டரிலான குளிரூட்டப்பட்ட மின்சார பேருந்துகளின் மாதிரி புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

சமயம் 26 Mar 2025 12:59 pm

சென்னை மெட்ரோ ரயிலின் புதிய வழித்தடங்கள்: திட்ட அறிக்கைக்கு டெண்டர் கோரிக்கை

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் 2 புதிய வழித்தடங்களுக்கு திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரியுள்ளது. மெட்ரோ ரயிலின் இரண்டாவது கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

சமயம் 26 Mar 2025 12:56 pm

“இந்தியாவை போல அமெரிக்காவில் தேர்தல் நடத்தனும்.,”டிரம்ப் போட்ட புதிய உத்தரவு!

வாஷிங்டன் : அமெரிக்கா வாக்குப்பதிவு நடைமுறைகளில் சில குளறுபடிகள் உள்ளதாகவும், அதனை திருத்தி இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் உள்ள தேர்தல் வாக்குப்பதிவு நடைமுறைகளை போல கொண்டு வர வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கான உத்தரவையும் டிரம்ப் நேற்று (மார்ச் 25) பிறப்பித்தார். அமெரிக்காவில் வாக்குபதிவு நடைமுறைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன. அமெரிக்காவில் பொதுத் தேர்தல்கள் என்பது இந்தியாவை போல நாடு முழுவதும் ஒரே தேர்தல் விதிகள் என்றில்லாமல், மாநில அரசுகளால் […]

டினேசுவடு 26 Mar 2025 12:53 pm

IPL 2025 : ‘ஐபிஎலின் பட்டத்து இளவரசர்’.. 0.4 ஓவருக்கு 16 கோடி: 39.2 ஓவர் ரெஸ்ட்.. கலாய்க்கும் ரசிகர்கள்!

ஐபிஎல் தொடரின் பட்டத்து இளவரசராக இந்த வீரர் இருப்பதாகவும், ஒரேயொரு ஓவர் விளையாடிவிட்டு, அடுத்த 39 ஓவர்கள் ரெஸ்ட் எடுக்கிறார் என்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

சமயம் 26 Mar 2025 12:45 pm

வெளிநாடு செல்லும் சென்னை அதிகாரிகள்; 'இந்தூருக்கு செல்லுங்கள்' - கார்த்தி சிதம்பரம் அதிருப்தி

சென்னையில் தினமும் கிட்டதட்ட 5,200 மெட்ரிக் டன் குப்பைகள் தினமும் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் இருக்கும் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்தக் குப்பைகள் பல வகைகளில் மாற்றி பயன்படுத்தப்படுகிறது. சில குப்பைகள் மக்கவும் வைக்கப்படுகிறது. இருந்தும், இந்த இடங்களை தாண்டி பல இடங்களில் குப்பைகளை கொட்டுவது சாதாரணமாக உள்ளது. இதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இந்தக் குப்பைகளை 'எப்படி மாற்றி பயன்படுத்தலாம்?' என்றும் மாற்று ஆலோசனைகள் செய்யப்பட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகிறது. Waste Management கற்றுகொள்ள சென்னை அதிகாரிகள்; கார்த்திக் சிதம்பரம் அதிருப்தி இதற்கான தொழில்நுட்பங்களை மேலும் மேம்படுத்த வரும் மே மாதம் சென்னையை சேர்ந்த மாநகராட்சி அதிகாரிகள் பார்சிலோனா போன்ற நகரங்களுக்கு பயணம் மேற்கொண்டு, நேரில் கண்டு கற்றறிந்து வர உள்ளனர். இதற்கு உலக வங்கி நிதி வழங்குகிறது. கார்த்தி சிதம்பரம் என்ன சொல்கிறார்? இதுக்குறித்து மக்களவை எம்.பி கார்த்தி சிதம்பரம், இப்படி முன்னர் போன கற்றல் சம்பந்தமான பயணங்களில் கற்றுக்கொண்ட எதாவது ஒன்று இங்கே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி கூறமுடியுமா? மோசமான குப்பை மேலாண்மை, தெரு நாய்கள் மற்றும் கால்நடைகள், உடைந்த நடைபாதைகள், குண்டும் குழியுமான சாலைகள் ஆகியவை சென்னையின் தனிச்சிறப்புகள். கற்றல் பயணத்தை முதலில் இந்தூரில் இருந்து ஆரம்பியுங்கள் என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விகடன் 26 Mar 2025 12:42 pm

வெளிநாடு செல்லும் சென்னை அதிகாரிகள்; 'இந்தூருக்கு செல்லுங்கள்' - கார்த்தி சிதம்பரம் அதிருப்தி

சென்னையில் தினமும் கிட்டதட்ட 5,200 மெட்ரிக் டன் குப்பைகள் தினமும் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் இருக்கும் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்தக் குப்பைகள் பல வகைகளில் மாற்றி பயன்படுத்தப்படுகிறது. சில குப்பைகள் மக்கவும் வைக்கப்படுகிறது. இருந்தும், இந்த இடங்களை தாண்டி பல இடங்களில் குப்பைகளை கொட்டுவது சாதாரணமாக உள்ளது. இதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இந்தக் குப்பைகளை 'எப்படி மாற்றி பயன்படுத்தலாம்?' என்றும் மாற்று ஆலோசனைகள் செய்யப்பட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகிறது. Waste Management கற்றுகொள்ள சென்னை அதிகாரிகள்; கார்த்திக் சிதம்பரம் அதிருப்தி இதற்கான தொழில்நுட்பங்களை மேலும் மேம்படுத்த வரும் மே மாதம் சென்னையை சேர்ந்த மாநகராட்சி அதிகாரிகள் பார்சிலோனா போன்ற நகரங்களுக்கு பயணம் மேற்கொண்டு, நேரில் கண்டு கற்றறிந்து வர உள்ளனர். இதற்கு உலக வங்கி நிதி வழங்குகிறது. கார்த்தி சிதம்பரம் என்ன சொல்கிறார்? இதுக்குறித்து மக்களவை எம்.பி கார்த்தி சிதம்பரம், இப்படி முன்னர் போன கற்றல் சம்பந்தமான பயணங்களில் கற்றுக்கொண்ட எதாவது ஒன்று இங்கே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி கூறமுடியுமா? மோசமான குப்பை மேலாண்மை, தெரு நாய்கள் மற்றும் கால்நடைகள், உடைந்த நடைபாதைகள், குண்டும் குழியுமான சாலைகள் ஆகியவை சென்னையின் தனிச்சிறப்புகள். கற்றல் பயணத்தை முதலில் இந்தூரில் இருந்து ஆரம்பியுங்கள் என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விகடன் 26 Mar 2025 12:42 pm

பாக்கியலட்சுமி சீரியல்: இனியா வாழ்வில் நடந்த மாற்றம்.. இரண்டாக பிரிந்த குடும்பம்..

பாக்கியலட்சுமி சீரியல் நாடகத்தில் ஆகாஷை சந்தித்து விட்டு இனியா வீடு திரும்ப, அவளை நிற்க வைத்து கோபி ஈஸ்வரி கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர். இந்த விஷயத்தில் எழிலை கண்டபடி பேசுகின்றனர். இதனையடுத்து இன்றைய பாக்கியலட்சுமி சீரியலில் நடந்தவை குறித்து தற்போது பார்க்கலாம்.

சமயம் 26 Mar 2025 12:40 pm

EPS: 45 நிமிடங்கள் பேசினோம் - அமித் ஷாவைச் சந்தித்தது குறித்து எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன?

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. இத்தகைய சூழலில், பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாது என்று கூறிவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் நேற்று (மார்ச் 25) திடீரென டெல்லிக்கு விசிட் அடித்தனர். அதோடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இலத்துக்கே நேரில் சென்று சந்தித்தனர். அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு இந்த சந்திப்புக்கு முன்பாக ராஜ்ய சபாவில், ``2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும் என்று தான் உரையாற்றியதை, சந்திப்புக்குப் பிறகு எக்ஸ் தளத்தில் அமித் ஷா பதிவிட்டார். இதனால், 2021 சட்டமன்றத் தேர்தலைப் போலவே, 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி அமையப்போகிறது என்று பேச்சுக்கள் பரவத் தொடங்கின. இந்நிலையில், டெல்லியில் இன்று (மார்ச் 26) செய்தியாளர்களைச் சந்தித்து அமித் ஷாவுடனான சந்திப்பு குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி , ``மத்திய உள்துறை அமைச்சரை அவரின் இல்லத்தில் சந்தித்து தமிழ்நாட்டில் இருக்கின்ற பல்வேறு பிரச்னைகளை அவரின் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கிறோம். பல்வேறு திட்டங்களுக்கான நிதியைக் கால தாமதம் இன்றி உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியிருக்கிறோம். குறிப்பாக, 100 நாள் வேலைத் திட்டத்துக்கு மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய நிலவைத் தொகையை வழங்க வேண்டும் என்றும், எஸ்.எஸ்.ஏ (SSA) கல்வித் திட்டத்தில் தமிழக அரசுக்கு விடுவிக்க வேண்டிய தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறோம். எடப்பாடி பழனிசாமி எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு `அவசர’ பயணம் - பரபரக்கும் அரசியல் களம் மேலும், தமிழ்நாட்டின் இரு மொழிக் கொள்கை தொடர வேண்டும் என்றும், நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பைத் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் நடத்த வேண்டும் என்றும், கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறோம். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படவிருப்பதாகத் தமிழக அரசு செய்திகள் வெளியிடுகிறது. இந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படிதான் கர்நாடகாவை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறோம். டாஸ்மாக்கில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை கூறுவதை முழுமையாக விசாரித்துத் தவறிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறோம். மேலும், பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் நடமாட்டம் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்னைகளைச் சுட்டிக்காட்டி கோரிக்கை மனு அளித்திருக்கிறோம். அமித் ஷா - எடப்பாடி கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் இல்லை. முழுக்க முழுக்க மக்கள் பிரச்னைக்காகத்தான் இங்கு வந்திருக்கிறோம். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. 45 நிமிடங்கள் பேசினோம். அதில், அரசின் திட்டங்களில் மத்திய அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, தமிழ்நாட்டில் நிலவும் பிரச்னைகள் ஆகியவற்றைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தோம். தமிழ்நாட்டுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாக அவர் கூறியிருக்கிறார். கூட்டணி வேறு, கொள்கை வேறு என்று விளக்கினார். 'எல்லாம் நன்மைக்கே...' - எடப்பாடி- அமித் ஷா சந்திப்பு குறித்து ஓபிஎஸ் Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

விகடன் 26 Mar 2025 12:39 pm

EPS: 45 நிமிடங்கள் பேசினோம் - அமித் ஷாவைச் சந்தித்தது குறித்து எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன?

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. இத்தகைய சூழலில், பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாது என்று கூறிவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் நேற்று (மார்ச் 25) திடீரென டெல்லிக்கு விசிட் அடித்தனர். அதோடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இலத்துக்கே நேரில் சென்று சந்தித்தனர். அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு இந்த சந்திப்புக்கு முன்பாக ராஜ்ய சபாவில், ``2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும் என்று தான் உரையாற்றியதை, சந்திப்புக்குப் பிறகு எக்ஸ் தளத்தில் அமித் ஷா பதிவிட்டார். இதனால், 2021 சட்டமன்றத் தேர்தலைப் போலவே, 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி அமையப்போகிறது என்று பேச்சுக்கள் பரவத் தொடங்கின. இந்நிலையில், டெல்லியில் இன்று (மார்ச் 26) செய்தியாளர்களைச் சந்தித்து அமித் ஷாவுடனான சந்திப்பு குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி , ``மத்திய உள்துறை அமைச்சரை அவரின் இல்லத்தில் சந்தித்து தமிழ்நாட்டில் இருக்கின்ற பல்வேறு பிரச்னைகளை அவரின் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கிறோம். பல்வேறு திட்டங்களுக்கான நிதியைக் கால தாமதம் இன்றி உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியிருக்கிறோம். குறிப்பாக, 100 நாள் வேலைத் திட்டத்துக்கு மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய நிலவைத் தொகையை வழங்க வேண்டும் என்றும், எஸ்.எஸ்.ஏ (SSA) கல்வித் திட்டத்தில் தமிழக அரசுக்கு விடுவிக்க வேண்டிய தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறோம். எடப்பாடி பழனிசாமி எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு `அவசர’ பயணம் - பரபரக்கும் அரசியல் களம் மேலும், தமிழ்நாட்டின் இரு மொழிக் கொள்கை தொடர வேண்டும் என்றும், நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பைத் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் நடத்த வேண்டும் என்றும், கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறோம். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படவிருப்பதாகத் தமிழக அரசு செய்திகள் வெளியிடுகிறது. இந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படிதான் கர்நாடகாவை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறோம். டாஸ்மாக்கில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை கூறுவதை முழுமையாக விசாரித்துத் தவறிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறோம். மேலும், பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் நடமாட்டம் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்னைகளைச் சுட்டிக்காட்டி கோரிக்கை மனு அளித்திருக்கிறோம். அமித் ஷா - எடப்பாடி கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் இல்லை. முழுக்க முழுக்க மக்கள் பிரச்னைக்காகத்தான் இங்கு வந்திருக்கிறோம். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. 45 நிமிடங்கள் பேசினோம். அதில், அரசின் திட்டங்களில் மத்திய அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, தமிழ்நாட்டில் நிலவும் பிரச்னைகள் ஆகியவற்றைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தோம். தமிழ்நாட்டுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாக அவர் கூறியிருக்கிறார். கூட்டணி வேறு, கொள்கை வேறு என்று விளக்கினார். 'எல்லாம் நன்மைக்கே...' - எடப்பாடி- அமித் ஷா சந்திப்பு குறித்து ஓபிஎஸ் Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

விகடன் 26 Mar 2025 12:39 pm

சொந்த வீடு இல்லையா? கவலைய விடுங்க.. வருகிறது சூப்பர் திட்டம்.. தேடி வரும் வீடு!

மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் கீழ் நடுத்தர மக்களுக்கும் ஏழை மக்களுக்கு சொந்த வீடு கிடைக்கும். கடன் பிரச்சினையும் இருக்காது.

சமயம் 26 Mar 2025 12:33 pm

யேமன்: ஹவுதி படைகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்! 2 பேர் பலி!

யேமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சிப்படையினர் மீதான அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலில் 2 பேர் பலியாகியுள்ளனர். யேமன் நாட்டில் ஹவுதி படையினரின் தளங்களைக் குறிவைத்து அமெரிக்க ராணுவத்தினர் நேற்று (மார்ச் 25) அதிகாலை வான்வழித் தாக்குதல்கள் நடத்தினர். இதன் ஒரு பகுதியாக தலைநகரின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பேர் பலியான நிலையில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி படையினர் காஸா மீதான போரை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேல் நாட்டின் […]

அதிரடி 26 Mar 2025 12:30 pm

உனக்குள் இப்படி ஒரு திறமையா? மோனோஜை பார்த்து கண்ணீரை விட்ட தந்தை பாரதிராஜா!

சென்னை :இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி திரைத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்தவர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அவர் இந்த மண்ணைவிட்டு மறைந்த நிலையில், அவர் முன்னதாக பழைய பேட்டிகளில் பேசிய விஷயங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது. அப்படி தான் கடந்த 2023-ஆம் ஆண்டு ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது தனக்காக அப்பா பாரதிராஜா கண்ணீர் விட்ட விஷயங்களை பற்றி […]

டினேசுவடு 26 Mar 2025 12:15 pm

தனி பட்டா வேண்டுமா.. கூட்டு பட்டாவில் இருந்து பிரிப்பது எப்படி.. சுலபமான வழிமுறை.!

நில உரிமையாளர்கள் அனைவரும் வைத்திருக்க வேண்டிய ஆவணம் பட்டா. இதில் ஒரே நிலத்திற்கான உரிமை பலருக்கு இருந்தால் அது கூட்டு பட்டா எனப்படும். இந்நிலையில் கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டா பிரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து தற்போது முழுமையாக பார்க்கலாம்.

சமயம் 26 Mar 2025 12:08 pm

கோவையில் இளையராஜாவின் நேரடி இசை நிகழ்ச்சி! இசைஞானி ரசிகர்களே எங்கே, எப்போது தெரியுமா?

கோவையில் வருகின்ற மே மாதம் 18ம் தேதி இசைஞானி இளையராஜாவின் நேரடி இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் டிக்கெட் விலை, இசை நிகழ்ச்சி நடைபெறும் இடம் உள்ளிட்ட முழு விவரங்களை இங்கு காணலாம்.

சமயம் 26 Mar 2025 12:06 pm

இளநிலை க்யூட் தேர்விற்கு அவகாசம் நீட்டிக்கப்படுமா? எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மத்திய அரசுக்கு அவசர கடிதம்

மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வான இளநிலை க்யூட் (CUET UG 2025) தேர்வு மே மாதம் தொடங்கி நடைபெறவுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் மார்ச் 1-ம் தேதி முதல் தொடங்கி மார்ச் 24-ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இந்த காலக்கட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. இதனால், மாணவர்கள் க்யூட் தேர்விற்கு விண்ணப்பிக்க இயலவில்லை என தெரிவித்த திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரிக்கை வைத்துள்ளார்.

சமயம் 26 Mar 2025 12:04 pm

யாழில் இருந்து திரும்புகையில் பேராசிரியர் உயிரிழப்பு; மனைவியும் மரணம்; பெரும் துயரத்தில் குடும்பம்

கடந்த 18 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து திரும்புகையில் விபத்தில் சிக்கி களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது மனைவியும் இன்று பு (26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். களனி பல்கலைக்கழக தத்துவ ஆய்வுகள் துறையின் உளவியல் பிரிவின் தலைவராகப் பணியாற்றிய 46 வயதுடைய பேராசிரியர் ஒருவர் தனது மனைவி, 3 பிள்ளைகள் மற்றும் மனைவியின் தாய் மற்றும் சகோதரனுடன் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாச் சென்றுவிட்டு வேனில் வீடு […]

அதிரடி 26 Mar 2025 12:02 pm

மனோஜ் பாரதிராஜா மறைவு : தனது நண்பனுடன் நடந்து சென்று அஞ்சலி செலுத்திய விஜய்

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா நேற்று காலமானார். இதய பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்று ஓய்வில் இருந்த அவர் நேற்று (25.03.2025) மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார். மனோஜ் பாரதிராஜா அவரின் உடல் அவருடைய சேத்துப்பட்டு இல்லத்தில் இருந்து நீலாங்கரை இல்லத்திற்கு நேற்று இரவு கொண்டு செல்லப்பட்டது. இன்று மாலை நாலு மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படும். அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் என பலர் இரங்கல் தெரிவித்தும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், தவெக தலைவருமான விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருக்கிறார். தனது நீலாங்கரை வீட்டில் இருந்து மாலை உடன் வந்த விஜய், நண்பர் சஞ்சய் உடன் நடந்தே சென்று மனோஜ் பாரதிராஜா உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி இருக்கிறார். மனோஜ் பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய விஜய் அந்த இடத்தில் ரசிகர்களும், பத்திரிகையாளர்களும் சூழ்ந்த நிலையில், விஜய் போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் தனது வீட்டுக்கு சென்று விட்டார்.

விகடன் 26 Mar 2025 12:01 pm

ஊட்டி: தரிசு நிலம் டு ஆர்கானிக் கூட்டு வேளாண்மைத் தோட்டம்; அசத்தும் ஆனைப்பள்ளம் பழங்குடிகள்!

ஆங்கிலேயர்களால் நீலகிரியில் அறிமுகப்படுத்தப்பட்ட இங்கிலீஷ் வெஜிடபிள்ஸ் எனப்படும் மேலை நாட்டுக் காய்கறி சாகுபடியில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆறுகளின் ஊற்றுக்கண்ணாக இருந்து வரும் நீலகிரி மலையில் மேற்கொள்ளப்படும் மலை காய்கறி சாகுபடிக்கு அளவுக்கு அதிகமாக ரசாயன உரம், மருந்தைப் பயன்படுத்தி வருவதால் சுற்றுச்சூழலில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு வருவதை ஆய்வுகள் மூலம் கண்டறிந்து வருகின்றனர். ரசாயன பயன்பாட்டைக் குறைத்து இயற்கை வேளாண்மை பரப்பளவை அதிகரிக்கும் விதமாக நீலகிரியை ஆர்கானிக் மாவட்டமாக அறிவித்து பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றனர். கூட்டு வேளாண்மை தோட்டம் இதன் ஒரு பகுதியாகப் பழங்குடி கிராமங்களில் ஆர்கானிக் கூட்டு வேளாண்மைத் தோட்டங்களை அந்த மக்களின் பங்களிப்புடன் தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறை உருவாக்கி வருகிறது. அரசு மூலம் விதைகள், வேளாண் இடுபொருட்கள், நிழல் வலைகள் போன்றவை இலவசமாக வழங்கப்படுகின்றன. கிராமத்திலிருக்கும் பொது இடத்தைத் தேர்வு செய்து தோட்டமாக மாற்றிப் பயிர் செய்யலாம். சாகுபடி செய்யப்படும் பயிர்களை மக்களே அறுவடை செய்து தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்ளலாம். ஊட்டி: மசூதி திறப்பு விழாவிற்கு முருகன் கோயில் சார்பாகச் சீர்வரிசை... நெகிழ வைத்த பந்தலூர் மக்கள்! குன்னூர் நகரிலிருந்து தொலை தூரத்தில் அமைந்திருக்கும் ஆனைப் பள்ளம் பழங்குடி கிராமத்தில் இந்த கூட்டு வேளாண்மைத் தோட்டத் திட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. ஆர்கானிக் முறையில் பழங்குடி மக்கள் கூட்டாக உற்பத்தி செய்த முள்ளங்கி, ப்ரோக்கோலி, கத்தரிக்காய் மற்றும் கீரைகளை அறுவடை செய்து பகிர்ந்ததை விழாவாகக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். கூட்டு வேளாண்மை தோட்டம் இது குறித்துத் தெரிவித்த தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், பழங்குடிப் பெண்களிடம் அண்மைக் காலமாக ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகமாகக் காணப்படுகிறது. இதனைப் போக்கும் விதமாகவும் மீண்டும் இயற்கை வேளாண்மையை நோக்கி இந்த மக்கள் திரும்ப வேண்டும் எனவும் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனைப் பள்ளம் கிராமத்திலிருந்த தரிசு நிலத்தைச் சுத்தம் செய்து, கூட்டு வேளாண்மைத் தோட்டமாக மாற்றப்பட்டது. தற்போது பல்வேறு காய்கறிகளை ஆர்கானிக் முறையில் சாகுபடி செய்து உட்கொண்டு வருகின்றனர். கிராம ஒற்றுமை, தற்சார்பு, சமச்சீர் ஊட்டச்சத்து போன்ற பல பலன்களைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது என்றனர். Ooty: இந்த சம்மருக்கு ஊட்டி போறீங்களா? சிறப்பு மலை ரயில்கள் அறிவிப்பு; எந்தெந்த நாட்களில் தெரியுமா? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

விகடன் 26 Mar 2025 11:54 am

Sekel Tech unveils DPDP-Compliant Hyperlocal Marketing Console for Real Estate

Mumbai: Sekel Tech has introduced a cutting-edge hyperlocal marketing solution tailored specifically for the real estate sector. Designed to enhance digital engagement and drive sales, the platform integrates AI-driven targeting, real-time data analytics, and automated marketing tools to help developers, brokers, and agents connect with homebuyers more effectively.With smartphones now the go-to resource for property searches, price comparisons, and amenities assessments, the real estate industry requires data-driven, precision marketing solutions. Sekel Tech’s new platform enables professionals to leverage location-specific property listings, proximity-based offers, and multi-channel campaign management from a single, user-friendly dashboard. Rakesh Raghuvanshi, Founder and CEO of Sekel Tech , emphasized the platform’s transformative potential, stating, Today’s real estate market is rapidly evolving, and digital engagement has become a critical aspect of business success. Our hyperlocal marketing solutions are designed to offer real estate professionals the ability to connect with potential buyers in a meaningful way, leveraging AI and automation to deliver personalised experiences while maintaining the human touch. We are committed to helping our clients navigate this transformation with confidence and efficiency. Key Features of Sekel Tech’s Real Estate Marketing Console: AI-Driven Hyperlocal Targeting: Ensures precise, real-time property promotions based on buyer interest and location. Automated Multi-Channel Marketing: Enables seamless posting on Google My Business, Google Search, Facebook, Instagram, WhatsApp, and SMS for enhanced reach. Geo-Fencing & Instant Insights: Provides real-time property details, pricing analytics, interactive maps, and virtual tour integrations to improve the buyer experience. DPDP-Compliant Data Security: Protects customer data with advanced encryption and strict compliance protocols, ensuring privacy and trust. By combining hyperlocal intelligence with advanced automation, Sekel Tech is redefining digital marketing for real estate professionals. As the industry embraces digital transformation, the company remains committed to empowering businesses with AI-driven, scalable solutions that boost lead conversions and accelerate sales.

மெடியானேவ்ஸ்௪க்கு 26 Mar 2025 11:52 am

“அதிமுக –பாஜக கூட்டணி பற்றி பேசவேயில்லை!”இபிஎஸ் திட்டவட்டம்! 

டெல்லி : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட மூத்த அதிமுக தலைவர்கள் நேற்று டெல்லியில் மத்திய அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளனர். முதலில் டெல்லியில் கட்டப்பட்ட அதிமுக அலுவலகத்தை பார்வையிட செல்வதாக கூறிவிட்டு சென்ற எடப்பாடி பழனிச்சாமி, அமித்ஷாவை சந்தித்தது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியது. இந்த சந்திப்பை அடுத்து அமித்ஷா தனது சமூக வலைதள பக்கத்தில் , 2026-ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக […]

டினேசுவடு 26 Mar 2025 11:52 am

COMvergence 2024: GroupM tops India’s Media wins with $447M in New Business

Mumbai: COMvergence, an independent global research firm specializing in media spend analysis and benchmarking, has released its latest New Business Barometer for India (2024) . The report highlights key account moves, agency rankings, and industry trends in the media sector. In 2024, COMvergence assessed 157 account moves and retentions in India, with total estimated media spend reaching $1.1 billion . Local pitches accounted for 62% of total pitches, aligning with the global trend of 60% for country-specific media account decisions. Key Account Moves and Industry Leaders Major brands that dominated India's media landscape in 2024 include Amazon, Tata Motors, Kenvue, Tata Consumer Products, Volkswagen, Meesho, Hewlett Packard, Levi’s, Oppo, and Spotify . These companies played a significant role in shaping the year’s account shifts and retentions. Media Agency Groups Performance GroupM maintained its leadership position among media agency groups, securing new business worth +$447 million . Omnicom Media Group followed with a +$183 million new business value, while Publicis Media Group reported a +$71 million new business value. GroupM’s major wins : Amazon and Tata Consumer Products. Omnicom Media Group’s key wins : Tata Motors, Volkswagen, and HDFC Life. Publicis Media Group’s new accounts : Kenvue and Relaxo Footwear. Top Media Agencies in India Wavemaker, Spark Foundry, PHD, Madison Media, and EssenceMediacom led the agency rankings in India. These agencies played a crucial role in shaping the country’s media investments and strategy. Global Perspective On a global scale, COMvergence analyzed over 3,900 media account moves and retentions , involving 2,300 advertisers across 48 countries . The total media spend assessed amounted to $39 billion , marking an 11% increase compared to 2023 .

மெடியானேவ்ஸ்௪க்கு 26 Mar 2025 11:50 am

Biz2X names Srijesh Kumar as SVP – Technology

Mumbai: Biz2X, a global SaaS platform and a subsidiary of Biz2Credit, has announced the appointment of Srijesh Kumar as Senior Vice President – Technology. With over 22 years of expertise in software product development, design, and architecture, Srijesh will lead advancements in AI, automation, and decision intelligence, strengthening Biz2X’s lending capabilities across key markets, including the United States, MENA, and India.In this strategic role, Srijesh will focus on integrating agentic AI, intelligent automation, and advanced decisioning frameworks to enhance Biz2X’s digital lending platform. His expertise in cloud-native architectures, event-driven systems, and AI-first solutions will help financial institutions scale their lending operations with greater efficiency, transparency, and customer-centricity. Rohit Arora, Co-founder and CEO of Biz2X and Biz2Credit , commented, “We are thrilled to welcome Srijesh Kumar to the Biz2X leadership team. His extensive experience in AI, cloud technologies, and large-scale product innovation aligns perfectly with our mission to revolutionize the lending industry. His leadership will play a crucial role in reinforcing our position as an Indian GCC in fintech domain empowering financial institutions with advanced digital lending solutions.” Expressing his excitement, Srijesh Kumar said, “After a valuable period of reflection and consulting in AI-driven health-tech, I am excited to join Biz2X at a pivotal moment in digital lending transformation. The company’s focus on practical AI applications resonates with my passion for building intelligent, scalable solutions that empower financial institutions and enhance customer experiences. Prior to joining Biz2X, Srijesh held leadership roles at Salesforce, Punchh, Expedia Group, Microsoft, and Adobe, spearheading key technology innovations. At Salesforce, he played a pivotal role in developing Loyalty Cloud and Feedback Management solutions, while at Expedia, he enhanced flight experience delivery. His track record in leading high-impact technology transformations across global enterprises positions him as a key driver of AI-led lending evolution at Biz2X.This appointment reinforces Biz2X’s commitment to AI-driven innovation, making digital lending faster, smarter, and cost-effective. With Srijesh Kumar at the helm of technology, the company will continue equipping financial institutions with data-driven solutions, enabling seamless automation, reduced operational costs, and improved customer experiences.

மெடியானேவ்ஸ்௪க்கு 26 Mar 2025 11:45 am

நெல்லை ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிய வழக்கு! உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

நெல்லையில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி அவரது மகன் தொடர்ந்த வழக்கில், தமிழக போலீஸ் டிஜிபி மற்றும் சிபிஐ தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சமயம் 26 Mar 2025 11:41 am

‘தோனியைப் போல கேப்டன்ஸி..’ ரிஷப் பந்த் சொதப்பியது இதனால்தான்: அம்பத்தி ராயுடு பளிச்!

தோனியைப்போல கேப்டன்ஸி செய்ய முற்பட்டுதான், ரிஷப் பந்த் படுமோசமாக சொதப்பினார் என அம்பத்தி ராயுடு பேசியுள்ளார். மேலும், தவறு ரிஷப் பந்த் மீது இல்லை எனவும் கூறியுள்ளார்.

சமயம் 26 Mar 2025 11:39 am