`என்னது... பதற்றமா? அதுவும் எனக்கா?’- தோனியின் கூல் கேப்டன்ஷிப் மொமன்ட்ஸ்! #HBDDhoni
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் 41ஆவது பிறந்தநாள் இன்று. கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள அவரின் பயணம் மிக நீளமானது.நீளமான தலைமுடி... மட்டையை சுழற்றி அடிக்கும் ஹெலிகாப்டர் ஷாட்... என சர்வதேச கிரிக்கெட்டில் காலடி வைத்த போதே ரசிகர்களின் நாயகனானார் தோனி. ஆட்டத்தில் அனல் பறந்தாலும் ஆடுகளத்தில் நிதானம் குறையாது நிற்கும் தோனியை கிரிக்கெட் வல்லுநர்களே வியந்து பார்த்தனர். 2005 ஆண்டு பங்களாதேஷுக்கு எதிரான ஓருநாள் போட்டியில் சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய தோனி, தனது சிறப்பான ஆட்டத்தால் அணியில் நிரந்தர இடம் பிடித்தார்.2007ஆம் ஆண்டு இருபது ஓவர் உலகக்கோப்பை முதன் முறையாக ஆரம்பிக்கப்பட்டது. அந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார் தோனி.... இதற்கு பெரும் பரிசாக அணிக்கு கோப்பையை பெற்றுத் தந்தார். நிதானமாக முடிவுகளை எடுத்து பதற்றமில்லாமல் செயல்படுவதால் கூல் கேப்டன் என்றும் பெயரெடுத்தார்.சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றிப்பயணத்தை தொடர்ந்த தோனி, மற்ற இந்திய கேப்டன்கள் நிகழ்த்தாத பல சாதனைகளை நிகழ்த்தினார். 2009ஆம் ஆண்டு ஐ.சி.சி கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் விருதை அவர் வென்றார். 2009ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று, சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில், முதல் முறையாக இந்திய அணியை, தரவரிசையில் முதலிடம் பெற வைத்தார் தோனி.அதிரடியான அணியை நிதானமாக வழிநடத்தி, 2011ஆம் ஆண்டில் உலகக்கோப்பையை வென்று கொடுத்து வரலாற்றில் பெயர் பதித்தார். 5 உலகக்கோப்பைகளில் விளையாடிய லிட்டில் மாஸ்டர் சச்சினின் கனவை மெய்ப்படுத்திய பெருமை தோனிக்கே உண்டு. 2013ஆம் ஆண்டில், சாம்பியன்ஸ் கோப்பையை வென்றதன் மூலம், ஐசிசி நடத்தும் 3 வகையான சர்வதேச போட்டிகளிலும் கோப்பையை வென்ற முதல் கேப்டன் என்ற சாதனையும் நிகழ்த்தினார் மகேந்திர சிங் தோனி.ஐபிஎல் போட்டியிலும் தனக்கென தனி முத்திரை பதித்தவர் தோனி. அவர் தலைமையில் சிஎஸ்கே அணி இதுவரை 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அனைத்து விதமான போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று தோனி ஐபிஎல்-இல் மட்டும் விளையாடி வந்தாலும் கூட அவர் என்றும் ரசிகர்களுக்கு தல தான். அதேபோல இன்று தனது 41-வது பிறந்தநாளை அவர் கொண்டாடினாலும்கூட, அவரை இப்போதும் உற்சாகம் குறையாத டீன்-ஏஜ் பையனாகவே பார்க்கிறார்கள் அவர் ரசிகர்கள்!தனது 41 ஆவது பிறந்தநாளை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ தோனி நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தோனியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை அவரது மனைவி சாக்ஷி இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். அவரது ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக தோனிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.ஹேப்பி பர்த்டே தல!View this post on InstagramA post shared by Sakshi Singh (@sakshisingh_r)
எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவரான சந்திரசேகரின் நிறுவனத்தில் 2வது நாளாக தொடரும் ரெய்டு!
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணியின் வலது கரமான கோவை வடவள்ளி சந்திரசேகர் வீட்டில் சுமார் 13 மணி நேரத்திற்கும் மேலாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.கே.சி.பி நிறுவனத்தில் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை தொடர்ந்துநடைபெற்று வருகிறது.முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணியுடன் மிகவும் நெருக்கமானவர் வடவள்ளி சந்திரசேகர். பொறியாளரான இவர், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவின் வெளியீட்டாளராக உள்ளார். மேலும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராகவும் இருக்கிறார். இவரது மனைவி சர்மிளா கோவை மாநகராட்சி 38-வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.முன்னதாக மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பான புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணியின் வீட்டில் இரண்டு முறை லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்திய போது சந்திரசேகர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசின் வருமான வரித்துறை முதன் முறையாக சோதனையில் ஈடுபட்டது.அதிமுகவின் மிக முக்கிய நபர்களில் ஒருவராக திகழும் சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை 11 மணி முதல் சோதனை நடத்தினர். சந்திரசேகர் வீடு மட்டுமின்றி அவரது தந்தையின் இல்லம், அவர் தொடர்புடைய கேசிபி நிறுவனம் உள்ளிட்ட 6 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.சோதனை நடைபெற்றதை அடுத்து சந்திரசேகரின் ஆதரவாளர்களும் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்தவர்களும் வீட்டின் முன்பு குவிந்தனர். இதையடுத்து 5 அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட நிலையில் மதியம் சில ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக தெரிகிறது. ஆனால், அந்த ஆவணங்கள் குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் தெரிவிக்கப்படவில்லை.சோதனை மேற்கொண்டு 5 அதிகாரிகளில் இருவர் நேற்று மாலை வெளியே சென்றுவிட்ட நிலையில், மூவர் மட்டும் இரவு 12.30 மணியை தாண்டியும் சோதனையை நடத்தி வந்தனர். பல்வேறு சலசலப்புகளுக்கு மத்தியில் நடந்துவந்த இந்த சோதனை 13 மணி நேரத்திற்குப் பிறகு நிறைவுற்றது.அதிமுக பொதுக்குழு வரும் 11 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படும் எஸ்பி.வேலுமணியின் வலது கரமான சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பேசப்படுகிறது.அதிமுக பொதுக்குழு தொடர்பான பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வரும் சூழலில் வரும் 11 ஆம் தேதி வரை இது போன்று அடிக்கடி சோதனைகள் தொடரலாம் என சொல்லப்படுகிறது.இந்த நிலையில் சந்திரசேகர் தொடர்புடைய கே.சி.பி நிறுவனத்தில் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து நடைபெறுகிறது. 19 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது
`நமக்கு கிடைக்கும் வெறுப்பையெல்லாம் கடலில் போடப்பட்ட விஷம்போல அணுகணும்!’#MorningMotivation
வாழ்வில் ஒவ்வொரு நாளுமே நமக்கு புத்தம் புதிய பொழுதுதான். நேற்றைய கசப்பும், நாளைய ஏக்கமும் மனதில் நிரம்பியே எல்லா காலையும் நம் ஒவ்வொருவருக்கும் விடிகிறது. இப்படி நமக்கு கிடைக்கும் இந்த வாழ்வில், எப்போதுமே மற்றவர்களுக்காக நாம் நம்முடைய இயல்பை மாற்றிக்கொள்ளக்கூடாது. இதை உணர்த்தும் ஒரு குட்டி ஸ்டோரி இங்கே உங்களுக்காக!குளமொன்றில் விழுந்த தேள் ஒன்றை, அவ்வழியாக சென்ற துறவி ஒருவர் மீட்டு எடுத்து வெளியே போட முயன்றிருக்கிறார். அப்போது அவரை அந்த தேள் கொட்டுவதற்கு முயற்சித்திருக்கிறது. இதனால் சமயோகிதமாக செயல்பட்ட அவர், தனக்கும் எந்த வித பிரச்னையும் ஏற்படாமல் நேர்த்தியாக அவர் தேளை பத்திரமாக மீட்டு நீரிலிருந்து வெளியே எடுத்து தரையில் போட்டுள்ளார்.அவ்வழியாக அவரின் இந்தச் செயலை கண்ட ஒருவர், `தேள்தான் உங்களை தாக்குகிறதே... பின் ஏன் அதற்கு உதவுகின்றீர்கள்? இவ்வளவு ரிஸ்க் எடுத்து உதவத்தான் வேண்டுமா?’ என்றிருக்கிறார். அதற்கு அவர், `தாக்குவது தேளின் இயல்பு. அதேபோல அதை காப்பாற்றுவது என்னுடைய இயல்பு. அது அதனுடைய இயல்பை எனக்காக மாற்றிக்கொள்ளவில்லை. நான் மட்டும் ஏன் மாற்றிக்கொள்ள வேண்டும்? மட்டுமன்றி நம்முடைய அன்பென்பது கடல் போல இருக்க வேண்டும். நம் மீது பிறர் செலுத்தும் வெறுப்பானது, கடலில் போட்ட விஷம் போலவே இருக்க வேண்டும்’ என்றுள்ளார்.ஆம், நம் அன்பு கடல் போலவே, நம் மீது பிறர் செலுத்தும் வெறுப்பு கடலில் போடப்பட்ட விஷம்போலவே இருக்கவேண்டும். பிறருக்காக நாம் ஏன் நம்முடைய நற்பண்புகளை கெடுத்துக்கொள்ள வேண்டும்!?
தோனியை ஏன் இவ்வளவு தூரம் கொண்டாடி தீர்க்கிறார்கள் ரசிகர்கள்? - நெகிழ்ச்சி காரணங்கள்!
தோனி! அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 அன்று ஓய்வு பெற்றுவிட்டார். அன்றுடன் இந்திய கிரிக்கெட்டின் ஒரு வெற்றி சகாப்தம் முடிவுக்கு வந்தது. ஆனால் இன்றும் அந்த பெயர் கொண்டாட்டப்படுகிறது. பலருக்கு உற்சாகத்தை அளிக்கிறது. ஆர்ப்பரிப்பை வரவழைக்கிறது. ஏன் தோனி என்றால் எல்லோருக்கும் பிடிக்கிறது?என்னைப் போல ஒருவன்!நீண்ட முடியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்து வழக்கத்திற்கு மாறான ஆக்ரோஷமான பாணியில் எதிரணியை துவம்சம் செய்த போது தோனி பலருக்கும் அறிமுகம் ஆகியிருப்பார். ஆனால் மற்ற வீரர்களை விட அவர் ஏன் மனதுக்கு நெருக்கமானார்? ஏனென்றால் அவரும் நம்மைப்போல எளிமையான பின்னணியில் இருந்து உருவானவர் என்பதால்தான்.ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடுத்தர குடும்பத்தில் வீட்டின் கடைக்குட்டியாக பிறந்தவர்தான் தோனி. நம் எல்லோர் வீடுகளைப் போலவும் தோனிக்கும் தனக்கு பிடித்த கிரிக்கெட்டை நோக்கிச் செல்ல வீடும் உறவுகளும் தடையாக இருந்துள்ளன. ஆனால் அதையெல்லாம் மீறி தோனி தொட்ட உயரங்கள்தான் அவரை பலரது மனக்கோட்டைக்குள் அமர்த்தி இருக்கிறது. என்னைப் போல ஒருவர் அவர் என்ற எண்ணமும் ஒரு பெருமிதத்தையும் கடத்தவல்லவர் தோனி.அணி வீரர்களை அரவணைத்து செல்லும் போக்கு!அணிக்குள் வீரராக நுழையும்போது தோனியிடம் அடிக்கடி வெளிப்பட்ட ஆக்ரோஷம் கேப்டன் பதவியை நோக்கி அவர் நகர்ந்தபோது அது குறையத் துவங்கியது. ஏகப்பட்ட சீனியர் வீரர்கள் இருந்த காலத்தில் தலைமையேற்று மூன்று ஐசிசி கோப்பைகளை அவரால் வெல்ல முடிந்ததற்கு காரணம் சக வீரர்களை அரவணைத்து சென்றதே ஆகும். அதற்காக அவர் கேப்டன் பதவியில் இருக்கும்போது இந்திய அணி அமைதிப் பூங்காவாக திகழவில்லை. புயல் பூமியாக தான் இருந்தது. ஆனால் அந்த புயலையும் சமாளித்து அணியை கரைசேர்த்தவர் தோனி என்பது அவர் மீதான மதிப்பை உயர்த்த முக்கிய காரணம் ஆகும்.எதிரணிக்கும் அவர் ஜென்டில்மேன்தான்!விளையாட்டில் வெற்றிதான் பிரதான இலக்கு. அது எப்படி வந்தாலும் பரவாயில்லை என்று விளையாடும் பலரைப் பார்த்து சலித்து போயிருப்போம். ஆனால் இப்படித்தான் விளையாட வேண்டும் என்று தனக்கு ஒரு பாணியை வைத்து விளையாடிய தோனி கொஞ்சம் வித்தியாசமாக பார்க்கப்பட்டார். எதிரணி வீரருக்கு அடிபட்டால் அவரது அணி உதவியாளர்கள் வரும்வரை தோனி வேடிக்கை பார்க்காமல் தன்னால் ஆனதை செய்யத் துவங்கி இருப்பார். அவரின் இந்த ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் தான் பலரையும் “அட” சொல்லவைக்க அடிப்படைக்காரணம் ஆகும்.ரசிகர்களிடமும் அன்பைப் பொழியும் தோனி!தோனிக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். ஆர்வ மிகுதியில் ரசிகர்கள் செய்யும் எந்தச் செயலையும் தோனி சீரியஸாக எடுத்துக் கொண்டதில்லை. இன்னும் ஒரு படி மேலே சென்று தன் ரசிகர்களிடம் குறும்புத் தனத்தோடு தோனி பலமுறை விளையாடி இருக்கிறார். மைதானத்தில் அத்துமீறி நுழைந்த ரசிகர் தன்னை நெருங்கி வரும்போது ஓடிப் பிடித்து விளையாடி ஆட்டம் காண்பித்த தோனியை யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க இயலாது.சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டதை போல, ஐபிஎல்லில் இருந்தும் ஓய்வு பெற தோனி எப்போதோ முடிவு செய்து விட்டார். ஆனால் அந்த முழு ஓய்வு அறிவிப்பை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி விட்டுதான் அறிவிக்க வேண்டும் என்பதில் தோனி உறுதியாக இருக்கிறார். அந்த அளவிற்கு அவருக்கு சென்னை மீதும் சிஎஸ்கே ரசிகர்கள் மீது பாசம் அதிகம். இந்திய கிரிக்கெட்டில் நிகழாமல் போன பிரமாண்ட பிரியாவிடை, சென்னையில் அவருக்கு நிகழ வேண்டும் என்று ரசிகர்களும் சின்ன வருத்ததுடன் காத்திருக்கின்றனர்.சச்சின் அவுட்டான பிறகும் ஆட்டத்தை விறுவிறுப்பாக முன்னெடுத்துச் சென்றவர்!2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டி பலருக்கும் நினைவிருக்கும். சச்சினின் விக்கெட்டை வீழ்த்துவதுதான் ஆஸ்திரேலியாவின் இலக்கு. அவரது விக்கெட்டை வியூகம் அமைத்து வீழ்த்தியது ரிக்கி பாண்டிங் படை. அதோடு சரி! தோல்வி உறுதி என பல ரசிகர்கள் அடுத்தடுத்த வேலையைப் பார்க்க போய்விட்டார்கள்., காலச் சக்கரத்தில் கொஞ்சம் முன்னோக்கி வாருங்கள். 2011 உலகக் கோப்பை இறுதிப்போட்டி! 18 ரன்களில் சச்சின் அவுட்! ஆனால் யாரும் டிவியை அணைக்கவில்லை. கம்பீருக்காக பார்த்தார்களா! சரி! அவரும் 97 ரன்களில் காலி! ஆனால் டிவி அணைக்கப்படவில்லை! ஏனென்றால் நம்பிக்கை ஒளியை ஏந்தியிருந்தார் தோனி! இருக்கை நுனியில் எல்லோரும் அப்போட்டியை பார்த்திருப்போம்! அந்த இறுதி சிக்ஸரில் துள்ளி குதித்திருப்போம். அத்தனையையும் செய்தது தோனிதான்!தோனி களத்தில் இருந்தால் ரசிகர்களுக்கு எப்படியும் வென்று விடுவோம் என்ற நம்பிக்கை இருக்கும். எதிரணிக்கோ மரண பயம் எகிறிக் கொண்டிருக்கும். இது பூதாகரமாக்கிச் சொல்லும் தகவல் அல்ல! ஒரு உண்மையான தரவு! ஒருநாள் போட்டிகளில் 2வது இன்னிங்சில் தோனி ஆட்டமிழக்காமல் நாட் அவுட்டாக இருந்த போட்டிகள் 51 ஆகும். அதில் இந்தியா வெற்றி பெற்ற போட்டிகள் 49 ஆகும். தோனி களத்தில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் எதிரணிக்கு திகில் தருணங்களே!இந்திய அணியிலேயே ரசிகர் பட்டாளம்ஒரு வீரருக்கு அணிக்கு வெளியே மக்கள் மத்தியில் ரசிகர்கள் பட்டாளம் உருவாவது என்பது இயல்புதான். ஆனால், தோனிக்கோ அணிக்குள்ளேயே மிகப்பெரிய மரியாதை கொண்ட கூட்டம் இருக்கிறது. இதில் சின்ன தல என அன்போடு அழைக்கப்படும் ரெய்னா முதல் ரோகித் சர்மா வரை பெயர் பட்டியல் நீளும். காரணம் இல்லாமல் இந்த அன்பும் மரியாதையும் உருவாகவில்லை. மிடில் ஆர்டரில் விளையாடி வந்த ரோகித் சர்மாவை திடீரென ஓப்பனராக புரமோட் செய்தார் தோனி. அவர் வைத்த நம்பிக்கையை காப்பாற்றிய ரோகித் சர்மா, அந்த நன்றியை மறவாமல் பல தருணங்களில் குறிப்பிட்டு சொல்லியும் இருக்கிறார். பல வீரர்கள் சொதப்பும் நேரங்களில் அவர்களுக்கு நம்பிக்கையூட்டி கூடுதலாக விளையாட போட்டிகளில் வாய்ப்பும் வழங்குவார் தோனி. இந்த செயலை எத்தனையோ வீரர்கள் அவ்வவ்போது நினைவும் கூர்வார்கள். இதில் விராட் கோலியும் அடங்குவார். அதனால், விராட் கோலி கேப்டன் ஆன பிறகும் பல நாட்கள் தோனியை மறைமுகமாக கேட்பனாக செயல்பட்டார். விராட் கோலியும் எந்தவித தயக்கும் இல்லாமல் களத்திலேயே ஆலோசனை கேட்டு வந்தார்.தோனியின் காலத்தில் பெற்ற எல்லா வெற்றிகளுக்கும், சாதனைகளுக்கும் அவர் மட்டுமே காரணம் இல்லை என்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான். ஆனால், ஒரு வீரரின் உள்ளே இருக்கும் முழு ஆற்றலையும் வெளிக்கொண்டு வர ஏதோ ஒரு வகையில் தோனி காரணமாக இருப்பார். களத்தில் சாஹல், குல்தீப் போன்ற ஸ்பின்னர்களுடன் தோனி சேர்த்து நிகழ்த்தும் மேஜிக்குகளை பார்த்தவர்களுக்கு நிச்சயம் இது புரியும். அதுதான் வீரர்களுக்கும் ஒரு கேப்டனுக்கும் இடையிலான ஒரு பாண்ட். அந்த பிணைப்பு தான் அவர் மீது அளவுகடந்த மரியாதையையும் அன்பையும் பொழிய வைத்தது. வீரர்களே மதிக்கும் வீரர் என்பதால் ஒரு லீடராக ரசிகர்கள் மனதில் தோனி நிலைத்துவிட்டார்.
விவசாயி பலி எதிரொலி: தாளவாடியில் கும்கிகளாக களமிறங்கும் சின்னதம்பி, ராஜவர்தன்!
தாளவாடி அருகே நேற்றைய தினம் யானை தாக்கியதில் விவசாயி மல்லநாயக்கர் என்பவர் உயிரிழந்திருந்தார். இதைத்தொடர்ந்து ஆட்கொல்லி யானையை பிடித்து வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு ஆனைமலையில் இருந்து சின்னதம்பி, ராஜவர்தன் ஆகிய 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி அடுத்த தர்மாபுரத்தில் வாழைத்தோட்டத்தில் இரவு நேர காவலுக்கு சென்ற விவசாயி மல்லநாயக்கர்(வயது 68) ஒற்றை யானை தாக்கியதில் நேற்று உயிரிழந்தார். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு திகினாரையில் விவசாயியை இந்த யானை தாக்கி கொன்ற நிலையில் புதன்கிழமை மீண்டும் தர்மாபுரத்தில் விவசாயி மல்லநாயக்கரை தாக்கி கொன்றுள்ளனர். கடந்த இரு மாதத்தில் ஒற்றையானையால் இருவர் கொல்லப்பட்டதால் ஆட்கொல்லி யானை பிடித்து வேறு இடத்திற்குகொண்டு செல்ல வேண்டும் என தாளவாடி கொங்ஹள்ளி சாலையில் அப்பகுதி விவசாயிகள் சமீபத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.1 மணி நேரம் நடந்த போராட்டத்தின்போது அங்கு சென்ற மாவட்ட வனஅலுவலர் தேவேந்திர குமார் மீனா, வனச்சரக அலுவலர் சதீஸ் மற்றும் தாளவாடி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகளிடம் எழுத்து பூர்வமான உறுதிமொழி அளிக்கப்பட்டது. அதன்படி `ஆனைமனையில் இருந்து சின்னத்தம்பி என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. வனத்தில் இருந்து வெளியேறி கிராமத்துக்குள் வரும் பாதையில் கும்கி யானை நிறுத்தப்பட்டுள்ளது. கும்கி யானையின் வாசத்தை நுகரும்போது ஒற்றை யானை ஊருக்குள் புகாது. இன்று மாலை மற்றொரு ராஜவர்தன் யானையும் வந்துவிடும்.முதலில் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கையாக கும்கி யானைகள் செயல்படும். ஒற்றை யானை ஊருக்குள் புகாதபடி 4 கிமீ தூரம் அகழியை மேம்படுத்தும்பணி துவங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இரண்டு கும்கிகளுடன் ஒற்றையானை விரட்டும் பணி துவக்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.-செய்தியாளர்:டி.சாம்ராஜ்
`வருந்துகிறோம்’- மாட்டுக்கறி பதிவும் சென்னை காவல்துறையின் சர்ச்சை பதிலும்!
ட்விட்டர் பயனாளியொருவர் மாட்டுக்கறி புகைப்படத்தை பகிர்ந்தமைக்கு, `இது தேவையற்றது’ என்று சென்னை காவல்துறை கூறியது விமர்சனத்துக்குள்ளானது. சர்ச்சையை தொடர்ந்து, தங்கள் ரிப்ளைக்கு விளக்கமளித்துள்ளது சென்னை காவல்துறை.நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த அபூபக்கர் என்பவர் நேற்றைய தினம் `மாட்டு கறி’ என கேப்ஷன் போட்டு மாட்டுக்கறிஉணவின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு பெருநகர சென்னை காவல்துறையின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து `இத்தகைய பதிவு, இங்கு தேவையற்றது’ என பதில் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையின் இந்த பதில், நெட்டிசன்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்தப் பதிவை குறிப்பிட்டு, `மாட்டுக் கறி உண்ணுவது குற்றமா?’ என பலரும் தங்கள் கண்டனத்தை காவல்துறையின் பதிலின் கீழேயே பதிவு செய்தனர். இந்நிலையில் திமுக-வின் தர்மபுரி எம்.பி. டாக்டர்செந்தில்குமார் “யார் இந்த ஐடி-ஐ ஹேண்டில்செய்வது? அந்த பதிவில் என்ன தப்பு? என்ன பதிவிட வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்று சென்னை காவல்துறை எதன் அடிப்படையில் இந்த தேவையற்ற அறிவுரை சொல்கிறது? கொடுத்த நூற்றுக்கணக்கான abusive/பொய் பதிவுகளுக்கு எந்த நடவடிக்கையும் இல்லை” என்று கடுமையாக சாடியிருந்தார்.இந்நிலையில் இது தவறுதலாக நடந்தது எனவும், இது தொடர்பாக சென்னை காவல் துறை தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்படும் எனவும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார். மேலும் தற்போது சென்னை காவல்துறையின் பதில் பதிவு ட்விட்டரிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.மாட்டு கறிpic.twitter.com/R9vEIVegOV— Abubacker Official ⚖ (@AbubackerOfficl) July 6, 2022அதைத்தொடர்ந்து தற்போது காவல்துறை தரப்பு இதற்கான விளக்கத்தை பதிவிட்டுள்ளது. அதில், “அபுபக்கர், தாங்கள் பதிவிட்டTweet சென்னை காவல் துறையின் சென்னை காவல்துறை பக்கத்தில் Retweet செய்யப்பட்டதால், `பொது மக்களின் பயன்பாட்டுக்கான ட்விட்டர் பக்கத்தில் தனிப்பட்ட பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்’ என்ற காரணத்திற்காக அந்த பதில் பதிவு செய்யப்பட்டது.ஆனால் தவறுதலாக தங்களுடைய பக்கத்திலேயே அது பதிவிடப்பட்டதற்கு வருந்துகிறோம். இது தங்களுடைய தனிப்பட்ட உணவுத்தேர்வினைக் குறித்தல்ல’ என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
பாடங்கள் எதுவும் கற்பிக்கவில்லை.. ரூ. 24 லட்சம் சம்பளத்தை திருப்பி கொடுத்த பேராசிரியர்!
பீகாரின் முசாபர்பூரில் உள்ள நிதிஷேஸ்வர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்தி உதவிப் பேராசிரியராக பணியாற்றிவருபவர் லாலன் குமார் (வயது… The post பாடங்கள் எதுவும் கற்பிக்கவில்லை.. ரூ. 24 லட்சம் சம்பளத்தை திருப்பி கொடுத்த பேராசிரியர்! appeared first on Tamilvoice.com .
தமிழகத்தில் 20 புதிய அரசு கலை,அறிவியல் கல்லூரிகள் –திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
கடந்த 2021-22 ஆம் ஆண்டிற்கான உயர்கல்வித் துறையின் மானியக் கோரிக்கையின் போது,தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சீரான உயர்கல்வி வழங்குவதற்கும்,மாணவர் சேர்க்கை விகிதாச்சாரத்தை அதிகப்படுத்துவதற்கும்,விருதுநகர் மாவட்டம் – திருச்சுழி;கள்ளக்குறிச்சி மாவட்டம் – திருக்கோவிலூர்;ஈரோடு மாவட்டம் – தாளவாடி;திண்டுக்கல் மாவட்டம் – ஒட்டன்சத்திரம்;திருநெல்வேலி மாவட்டம் – மானூர்;திருப்பூர் மாவட்டம் – தாராபுரம்;தருமபுரி மாவட்டம் – எரியூர்;புதுக்கோட்டை மாவட்டம் -ஆலங்குடி;திருவாரூர் மாவட்டம் – கூத்தா நல்லூர்;வேலூர் மாவட்டம்-சேர்க்காடு ஆகிய இடங்களில் புதியதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் […]
எதிர்ப்பு பேரணிக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு
கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு பேரணிக்கு எதிராக பொலிஸார் நீதிமன்ற உத்தரவு ஒன்றை பெற்றுள்ளனர். பிக்குகள் மற்றும் சர்வமத தலைவர்கள் மற்றும் அதன் உறுப்பினர்கள்
தென்னைமரத்திலிருந்து தவறி வீழ்ந்த முதியவர் உயிரிழப்பு
தென்னைமரத்திலிருந்து தவறி வீழ்ந்த முதியவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை புலோலி மத்தியைச் சேர்ந்த ஆறுமுகம் நவரட்ணம்
இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிவிப்பு
மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை அதிரிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திருட்டு சைக்கிளை விளம்பரப்படுத்தி விற்க முற்பட்ட இளைஞன் கைது
பொருட்கள் விற்பனை செய்வதற்கான பிரபல இணையத்தளத்தில் விளம்பரப்படுத்தி திருட்டு துவிச்சக்கர வண்டியை விற்பனை செய்ய முற்பட்ட
மேலும் இரு இலங்கை வீரர்களுக்கு கொரோனா
இலங்கை டெஸ்ட் அணியின் சகலதுறை வீரர் தனஞ்சய டி சில்வா மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ஜெஃப்ரி வென்டர்சே ஆகியோர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக உணவுத் திட்டம் இலங்கை குறித்து வௌியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு
இலங்கையில் 6.26 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதால் டிசம்பர் வரை 3 மில்லியன் மக்கள் அவசர உணவு, போஷாக்கு
பாஸ்போர்ட் வரிசையில் குழந்தை பிரசவித்த தாய்!
பத்தரமுல்லை, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டு பெற வரிசையில் காத்திருந்த கர்ப்பிணித் தாய் ஒருவர் இன்று (07) அதிகாலை குழந்தையை பிரசவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு!
கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (08) காலை வரை நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக நீர் விநியோகம்
மனைவியின் உறவினர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட கணவன்!
மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் கணவன் மனைவிக்கிடையே இடம்பெற்ற சண்டை காரணமாக ஆண் ஒருவர் கத்தியால் நேற்று (07) இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அதானி துறைமுகத்துக்காக பெரியபாளையம் அருகே விளைநிலங்கள் வழியே சாலை அமைக்க மக்கள் எதிர்ப்பு..!!
திருவள்ளுர்: அதானி துறைமுகத்துக்காக பெரியபாளையம் அருகே விளைநிலங்கள் வழியே சாலை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெரியபாளையம் அருகே வடமதுரை பகுதியில் சாலை பணிக்கான அலுவலகம் அமைக்கும் பணியை மக்கள் தடுத்து நிறுத்தினர். அதானி துறைமுகம் செல்வதற்கு வசதியாக தச்சூர் முதல் சித்தூர் வரை 6 வழிச்சாலை அமைக்கப்படுகிறது.
பூரண குணமடைந்தார் டி.ராஜேந்தர்... மனநிறைவுடன் மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பிய சிம்பு!
கடந்த மாதத்தில் பிரபல இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் மேல் சிகிச்சைக்காக அவர் வெளிநாடு அழைத்து செல்லப்பட்டார். தற்போது அவருக்கு சிகிச்சை முடிந்த நிலையில், பூரணமாக குணமடைந்துள்ளார்.டி.ராஜேந்தருக்கு, சில தினங்களுக்கு முன் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயிற்றில் லேசான ரத்தக் கசிவு இருப்பது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து உயர்சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்ட டி.ராஜேந்தர். இதையடுத்து அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். மருத்துவர்கள் அறிவுரையின் பேரில் அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், வெளிநாட்டுக்கு டி.ராஜேந்தர் அழைத்து செல்லப்பட்டார். இதற்காக அவரது மகனும் நடிகருமான சிம்பு, தன்னுடைய பணிகளை நிறுத்தி விட்டு, தன் தந்தையின் மேல் சிகிச்சைகான அனைத்து பணிகளையும் முன்னின்று செய்தார்.வெளிநாட்டு மருத்துவமனையில் அவருக்கு மேல் சிகிச்சை தரப்பட்டது. சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், தற்போது முழுமையாக டி.ராஜேந்தர் குணமடைந்துள்ளார். மருத்துவர்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டுமென அறிவுறுத்தியால், அங்கேயே ஒரு மாதம் தங்கலாம் என குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர். இதுவரையிலும் உடனிருந்து, அனைத்து பணிகளையும் முன்னின்று கவனித்துகொண்ட நடிகர் சிம்பு, தன் தந்தை ஒரு மாதம் வெளிநாட்டில் ஓய்வெடுப்பதற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து விட்டு, தற்போது படப்பிடிப்பிற்காக சென்னை திரும்பியுள்ளார். உடல்நிலை குணமடைந்த நிலையில், தற்போது முழு ஓய்வெடுத்து வருகிறார் டி.ராஜேந்தர்.
கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் நீர்வரத்து 5000 கனஅடியாக அதிகரிப்பு
பெங்களூரு: கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து நீர் வெளியேற்றம் வினாடிக்கு 5,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு மாவட்டங்களில் 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது. கனமழையால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து 22,000 கனஅடியில் இருந்து 33,000 கனஅடியாக உயர்ந்துள்ளது.
Gold Rate : தங்கம் விலை 2-வது நாளாக சரிவு !
தமிழகத்தில் கடந்த 1 ஆம் தேதி முதல் ஆபரணத்தங்கம் ஏறுமுகமாகவே இருந்தது,இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது ஒன்றிய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 15 சதவீதமாக உயர்த்தியது.அதன் பின்பு 38 ஆயிரத்தை தாண்டிய தங்கமானது நேற்று முதல் 37 ஆயிரத்திற்கு கீழ் இறங்கியுள்ளது. தங்கம் விலை இரண்டாவது நாளாக இறக்கத்தை கண்டுள்ளது,நேற்று(ஜூலை 6) பவுனுக்கு ரூ.540 குறைந்த நிலையில், இன்று (ஜூலை 7) பவுனுக்கு ரூ.544 ஆகா குறைக்கப்பட்டு ரூ.37,376க்கு விற்பனையாகிறது. மேலும் 1கிராம் தங்கம் […]
புடவையில் கவர்ச்சி காட்டி கிறங்கடித்த பிரபல நடிகை!
பிரபல இளம் இந்தி நடிகை திஷா பதானி. இவர் 2015-ல் வருண் தேஜா ஜோடியாக லோபர் தெலுங்கு படத்தின் மூலம்… The post புடவையில் கவர்ச்சி காட்டி கிறங்கடித்த பிரபல நடிகை! appeared first on Tamilvoice.com .
தமிழகத்தில் அதிகப்படியான குளிர் உணரப்படும் என பரவும் செய்தி உண்மையல்ல: வானிலை ஆய்வு மையம் விளக்கம்
சென்னை: அடுத்த சில வாரங்களுக்கு அதிகப்படியான குளிர் உணரப்படும் என பரவும் செய்தி உண்மையல்ல என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. சூரியனை விட்டு பூமி அதிக தூரம் செல்வதால் அதிகப்படியான குளிர், வரும் நாட்களில் உணரப்படும் என்ற செய்தி உண்மைக்கு புறம்பானது. சென்னை வானிலை மண்டலம் அறிவித்ததாக பரப்பப்படும் செய்தி உண்மையல்ல என வானிலை மையம் விளக்கம் தெரிவித்தது.
இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. எண்ணெய் விலை 10 ரூபாய் குறைப்பு!
சமையல் எண்ணெய் விலையை உடனடியாகக் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
சப்ரகமுவ மாகாணம் மற்றும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை
Boomer uncle : யோகிபாபு- ஓவியா வின் புதிய படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடு…!
யோகிபாபு நடிப்பில் உருவான புதிய படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடு
இசைஞானி அவர்கள் எனது சொந்த மாவட்டமான தேனியைச் சார்ந்தவர் என்பதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி
இசைஞானி அவர்கள் எனது சொந்த மாவட்டமான தேனியைச் சார்ந்தவர் என்பதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி என ஓபிஎஸ் ட்வீட். இசையமைப்பாளர் இளையராஜா,பி டி உஷா, வீரேந்திர ஹெக்கடே மற்றும் வி.விஜயேந்திர பிரசாத் ஆகியோர் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார். இந்த ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘இசைஞானி இளையராஜா அவர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த […]
4 நாட்கள் விடுமுறை; கடலூரில் மது பிரியர்களுக்கு ஷாக்!
உள்ளாட்சி இடைத்தேர்தலை ஒட்டி கடலூர் மாவட்டத்தில் நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிட்லப்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்பு: போலீஸ் பாதுகாப்புடன் வீடுகள் இடிக்கும் பணி துவக்கம்
சென்னை: சென்னை சிட்லப்பாக்கம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை இடிக்கும் பணி துவங்கியது. மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ஐகோர்ட் உத்தரவுப்படி போலீஸ் பாதுகாப்புடன் வீடுகள் இடிக்கப்பட்டது.
60 தோட்டாக்கள் பறிமுதல்…திகைக்க வைக்கும் அமெரிக்க கொலைகார இளைஞனின் ஆதாரங்கள்..
அமெரிக்க சுதந்திர தினத்தில் துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்த இளைஞனின் காரில் மேலும் 60 தோட்டாக்கள் இருந்துள்ளது என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த திங்கள்கிழமை (ஜூலை 4) அன்று அமெரிக்கா முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடி கொண்டிருந்த போது, சிகாகோ நகரின் முக்கிய பகுதியில் துப்பாக்கி சூடு நடைபெற்றது. 22 வயது மதிக்கதக்க ஒரு இளைஞன் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் கூட்டத்தை நோக்கி சுட ஆரம்பித்தான். இதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். […]
``பாஜக எந்தவிதமான தனிமனிதனையும் அடையாளப்படுத்தி வளருகின்ற கட்சி கிடையாது” - அண்ணாமலை
தமிழ்நாட்டைச் சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜா ராஜ்ய சபா நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா, ஆந்திராவை சேர்ந்த திரைப்பட கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் உள்ளிட்ட நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டு எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளனர். இளையராஜவுக்கு பிரதமர் மோடி உட்பட அனைவரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ``’மோடியும் அம்பேத்கரும்' என்ற புத்தகத்திற்கு முன்னுரை எழுதியுள்ள இளையராஜா, அந்த முன்னுரையில் அம்பேத்கரின் வாழ்வியல் சித்தாந்தங்களை, நரேந்திர மோடி செய்து கொண்டிருக்கிறார் என கூறினார். அதே இளையராஜா கோவையில் தன்னுடைய பிறந்தநாள் அன்று மாநில அரசை பற்றி கூட பேசியிருந்தார். அதேபோல பிரதமர் மோடியை பற்றி பேசினாலும், அதுவும் அவருடைய தனிப்பட்ட கருத்து. இதில் அரசியலை கலக்க வேண்டிய அவசியம் இல்லை. இளையராஜா அவருடைய பார்வையை அவர் வெளிப்படுத்துகிறார். இளையராஜாவின் தனித்திறமையால் கிடைத்திருக்கக்கூடிய ஒரு அங்கீகாரத்தைக் கூட இதைப் போல கொச்சைப்படுத்த முயற்சி செய்கிறார்கள். இது மிகவும் வேதனையாக இருக்கிறது. எதிர்க்கட்சியினர் அவரை தேவை இல்லாமல் விமர்சிப்பதை விட்டுவிட்டு, அவரை வாழ்த்த வேண்டும் என்பது என்னுடைய கருத்து. இளையராஜாவை சாதி, மதத்திற்குள் அடக்கி விட முடியாது. அவர் எதற்குள்ளும் அடங்காத மாமனிதர். பாஜக-வை பொறுத்தவரை எந்தவிதமான தனிமனிதனையும் அடையாளப்படுத்தி வளருகின்ற கட்சி கிடையாது. இங்கு தனி மனிதனுக்கு வேலை கிடையாது. பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை புதியவர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருக்கும். பாஜக மக்களின் ஆதரவை பெற்றே ஆட்சிக்கு வர நினைக்கிறது'' என்றார். இளைய வாக்காளர்களை கவர வியூகம்! - அரசியல் கட்சிகளின் முயற்சி வெற்றி பெறுமா?
அதிமுக பொதுக்குழு ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் காரணமாக இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி முன்னாள் அதிமுக உறுப்பினர் ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கு ஈபிஎஸ் ரூ.5 ஆயிரம் கோடி வரை செலவு செய்ததாக பத்திரிகைகளில் செய்தி வந்ததாகவும்,மேலும்,ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆகியோருக்கு இடையிலான உட்கட்சி மோதல் முடிவுக்கு வரும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்கி […]
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு கீழ் சரிவு
மும்பை: சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு கீழ் சரிந்துள்ளது. மே 11-ம் தேதி 100 டாலருக்கு மேல் உயர்ந்து ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 111 டாலருக்கு மேல் சென்றது. நியூயார்க் சந்தையில் கச்சா எண்ணெய் 98.66 டாலருக்கும், பிரெண்ட் கச்சா எண்ணெய் 100.99 டாலருக்கும் விற்பனையாகியது.
தற்காலிக ஆசிரியர்கள் நியமன வழக்கை ஜூலை 11ம் தேதிக்கு ஒத்திவைத்தது ஐகோர்ட் கிளை..!!
மதுரை: தற்காலிக ஆசிரியர்கள் நியமன வழக்கை வரும் 11ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது. வழக்கில் உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவுகளை தாக்கல் செய்ய மனுதாரருக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு, முன்னுரிமை போன்ற வழிகாட்டுதல் இன்றி தற்காலிக ஆசிரியர் நியமன அறிவிப்பு வெளியானது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
`எது தேவையற்ற பதிவு?’ - மாட்டுக்கறி குறித்த சென்னை போலீஸின் சர்ச்சை ட்வீட்க்கு கொதித்த நெட்டிசன்கள்
நாம் தமிழர் கட்சியின் மாணவர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் அபுபக்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் மாட்டுக் கறி என்ற வார்த்தையுடன் ஒரு புகைப்படத்தைப் பதிவு செய்திருக்கிறார். அந்த ட்விட்டுக்குக் கீழே, சென்னை மாநகர காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து `இத்தகைய பதிவு இங்குத் தேவையற்றது' என்றும். `தேவையற்ற பதிவுகளைத் தவிர்க்க வேண்டும்' என்று ட்வீட் செய்யப்பட்டிருந்தது. ட்வீட் காவல்துறையின் இந்த ட்வீட் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த விவகாரம் தொடர்பாக, திமுகவைச் சேர்ந்த தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், ``அந்த பதிவில் என்ன தப்பு. என்ன பதிவிட வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்று எதன் அடிப்படையில் இந்த தேவையற்ற அறிவுரை. கொடுத்த நூற்றுக்கணக்கான abusive/பொய் பதிவுகளுக்கு எந்த நடவடிக்கையும் இல்லை என்று காட்டமாக பதிவு செய்திருந்தார். மேலும் பலர் `எது தேவையற்ற பதிவு?’ என பதில் கேள்வி எழுப்பினர். காவல்துறையின் ட்வீட்டால் கடும் சர்ச்சை கிளம்பிய நிலையில், முதலில் பதிவு செய்யப்பட்ட பதிவு நீக்கப்பட்டது. மேலும், ``தாங்கள் பதிவிட்ட ட்விட் சென்னை காவல் துறையின் பக்கத்தில் ரீ-ட்வீட் செய்யப்பட்டதால், பொது மக்களின் பயன்பாட்டுக்கான ட்விட்டர் பக்கத்தில் தனிப்பட்ட பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக இந்த பதிவு செய்யப்பட்டது. ஆனால் தவறுதலாக தங்களுடைய பக்கத்திலேயே இது பதிவிடப்பட்டதற்கு வருந்துகிறோம். இது தங்களுடைய தனிப்பட்ட உணவுத் தேர்வினைக் குறித்தல்ல என்று புதிதாக விளக்கம் கூறி ஒரு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாட்டு கறி♥️ pic.twitter.com/R9vEIVegOV — Abubacker Official ⚖ (@AbubackerOfficl) July 6, 2022 ஏற்கனவே ஆம்பூரில் நடைபெறவிருந்த பிரியாணி திருவிழாவில் மாட்டு இறைச்சி அனுமதி மறுக்கப்பட்டதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சென்னை மாநகர காவல்துறையின் இந்த ட்வீட் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
`எது தேவையற்ற பதிவு?’ - மாட்டுக்கறி குறித்த சென்னை போலீஸின் சர்ச்சை ட்வீட்க்கு கொதித்த நெட்டிசன்கள்
நாம் தமிழர் கட்சியின் மாணவர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் அபுபக்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் மாட்டுக் கறி என்ற வார்த்தையுடன் ஒரு புகைப்படத்தைப் பதிவு செய்திருக்கிறார். அந்த ட்விட்டுக்குக் கீழே, சென்னை மாநகர காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து `இத்தகைய பதிவு இங்குத் தேவையற்றது' என்றும். `தேவையற்ற பதிவுகளைத் தவிர்க்க வேண்டும்' என்று ட்வீட் செய்யப்பட்டிருந்தது. ட்வீட் காவல்துறையின் இந்த ட்வீட் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த விவகாரம் தொடர்பாக, திமுகவைச் சேர்ந்த தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், ``அந்த பதிவில் என்ன தப்பு. என்ன பதிவிட வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்று எதன் அடிப்படையில் இந்த தேவையற்ற அறிவுரை. கொடுத்த நூற்றுக்கணக்கான abusive/பொய் பதிவுகளுக்கு எந்த நடவடிக்கையும் இல்லை என்று காட்டமாக பதிவு செய்திருந்தார். மேலும் பலர் `எது தேவையற்ற பதிவு?’ என பதில் கேள்வி எழுப்பினர். காவல்துறையின் ட்வீட்டால் கடும் சர்ச்சை கிளம்பிய நிலையில், முதலில் பதிவு செய்யப்பட்ட பதிவு நீக்கப்பட்டது. மேலும், ``தாங்கள் பதிவிட்ட ட்விட் சென்னை காவல் துறையின் பக்கத்தில் ரீ-ட்வீட் செய்யப்பட்டதால், பொது மக்களின் பயன்பாட்டுக்கான ட்விட்டர் பக்கத்தில் தனிப்பட்ட பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக இந்த பதிவு செய்யப்பட்டது. ஆனால் தவறுதலாக தங்களுடைய பக்கத்திலேயே இது பதிவிடப்பட்டதற்கு வருந்துகிறோம். இது தங்களுடைய தனிப்பட்ட உணவுத் தேர்வினைக் குறித்தல்ல என்று புதிதாக விளக்கம் கூறி ஒரு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாட்டு கறி♥️ pic.twitter.com/R9vEIVegOV — Abubacker Official ⚖ (@AbubackerOfficl) July 6, 2022 ஏற்கனவே ஆம்பூரில் நடைபெறவிருந்த பிரியாணி திருவிழாவில் மாட்டு இறைச்சி அனுமதி மறுக்கப்பட்டதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சென்னை மாநகர காவல்துறையின் இந்த ட்வீட் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ.25,000 அபராதம் விதித்துள்ளது. விளம்பரத்துக்காக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக நீதிபதிகள் கண்டிப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அதிமுக முன்னாள் உறுப்பினரும், ஜெ.ஜெ. கட்சியின் நிறுவனருமான பி.ஏ.ஜோசப் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
ஹாட்லி மாணவனின் ஹைபிரிட் சைக்கிள்!! (வீடியோ படங்கள்)
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் செல்வச்சந்திரன் ஸ்ரீமன், சாதாரண துவிச்சக்கர வண்டியை மின்கலத்தில் இயங்கும் துவிச்சக்கர வண்டியாக மாற்றியுள்ளார். இந்தத் துவிச்சக்கர வண்டி ஹாட்லிக் கல்லூரியில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது . ஹாட்லிக் கல்லூரியின் இளம் கண்டுபிடிப்பாளர் கழகத்தால் முன்னெடுக்கப்பட்ட மேற்படி அறிமுக விழாவில் முதன்மை விருந்தினராக பாடசாலை அதிபர் தம்பையா கலைச்செல்வன் கலந்து கொண் டார் . நிகழ்வில் பாடசாலை உப அதிபர், ஆசிரியர் கள் , நலன்விரும்பிகள் , பழைய மாணவர்கள் என பலரும் […]
Sekar Babu சிதம்பரம் கோவிலில் அநியாயம் நடக்கிறது: அமைச்சர் சேகர் பாபு
சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலில் அநியாயம், அக்கிரமம் நடைபெற்று வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை !
சர்வதேச சந்தை நிலவரத்தை படி கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன . இந்த நிலையில்,47-வது நாளாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் தொடர்கிறது. சென்னையில் இன்று பெட்ரோல் 1லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் 1லிட்டர் ரூ.94.24க்கும் விலை மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
`கடிச்சா நீ சட்னிதான்!' - சிவப்பு எறும்பு சட்னிக்கு விரைவில் புவிசார் குறியீடு; செய்வது எப்படி?
எறும்புகளிலேயே சிவப்பு நிற எறும்புகளிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நறுக்கென்று கடித்து வலி தருவதோடு, கடித்த இடத்தில் சிவப்பாக எழும்பச் செய்துவிடும். இந்த எறும்புகளை பார்த்து நாம் ஒதுங்கிக் கொண்டிருக்கும் வேளையில்தான், ஒடிசாவில் மக்கள் விரும்பி சாப்பிடும் உணவாக சிவப்பு எறும்பு மாறி உள்ளது. Indian Jumping Ant ’என்ன, எறும்பு உணவா?’ என வியப்பாக இருக்கிறதல்லவா? எறும்பு சட்னி என்று சொன்னால் இன்னும் வியப்பாகிவிடுவீர்கள்தானே? ஒடிசாவில் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் வருடம் முழுவதும், சிவப்பு ’வீவர்’ எறும்புகள் (Red Weaver Ants) ஏராளமாகக் காணப்படும். இவை மரங்களின் இலைகளில் கூடு செய்து வாழும். மக்களுக்கு இந்த எறும்புகள் தேவைப்படும் பட்சத்தில், எறும்புகளை இலைகளின் கூட்டிலிருந்து பிரிக்க, வாளி நிரம்பு தண்ணீர் வைத்து, அதில் பறிக்கப்பட்ட இலைகளை போட்டு விடுவார்கள். தண்ணீரில் விழுந்ததும் இலைகளையும், எறும்புகளை பிரித்து எடுப்பார்கள். இவற்றில் லார்வா நிலையிலுள்ள எறும்புகளும், பெரிய எறும்புகளும் விரும்பப்படுகிறது. இந்த எறும்புகளை சமைக்காமல் அப்படியே சிலர் உண்கின்றனர். சில மக்கள், குறிப்பாக பழங்குடியினர் இந்த எறும்போடு இஞ்சி, பூண்டு, மிளகாய், உப்பு போன்ற காரசாரமான பொருள்களைச் சேர்த்து, அரைத்து ’கை சட்னி (kai chutney)’ தயாரிக்கின்றனர். இதை சந்தைகளிலும் விற்பனை செய்கின்றனர். Red Chilli and Spices முருங்கைக்காய் சூப் I முருங்கை கறி I முருங்கையிலைத் தட்டை - முருங்கை ஸ்பெஷல் வீக் எண்ட் ரெசிப்பீஸ்! இந்த எறும்பு சட்னி அம்மக்களால் அதிகம் விரும்பப்படக் காரணம், அதில் உள்ள சத்துகள்தானாம். அதிக அளவு புரதம், கால்சியம், ஜிங்க், வைட்டமின் B- 12, இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், காப்பர் மற்றும் 18 வகையான அமினோ அமிலங்கள் இந்த சிறிய எறும்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதை உண்பதால் எதிர்ப்பு சக்தி பெருகி, நோயிலிருந்து காக்கிறது. இவ்வளவு ஊட்டச்சத்துகள் நிறைந்த எறும்பு சட்னிக்கு, புவிசார் குறியீடு (GI - Geographical Indications) பெற வேண்டி ஒடிசாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இறுதிகட்ட ஆராய்ச்சி, நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். புவிசார் குறியீடு பெற உணவுப் பட்டியலின் கீழ் விண்ணப்பப் பதிவு செய்யப்பட்டுள்ளது எறும்பு சட்னி. அது கிடைத்துவிட்டால், எறும்பு சட்னி தயாரிப்பு தரம் உயர்த்தப்படும், லோக்கல் சந்தையில் அதன் முக்கியத்துவம் உயர்த்தப்படும் என்று ஆர்வமாக உள்ளனர் ஒடிசா ஆராய்ச்சியாளர்களும், மக்களும்.
`கடிச்சா நீ சட்னிதான்!' - சிவப்பு எறும்பு சட்னிக்கு விரைவில் புவிசார் குறியீடு; செய்வது எப்படி?
எறும்புகளிலேயே சிவப்பு நிற எறும்புகளிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நறுக்கென்று கடித்து வலி தருவதோடு, கடித்த இடத்தில் சிவப்பாக எழும்பச் செய்துவிடும். இந்த எறும்புகளை பார்த்து நாம் ஒதுங்கிக் கொண்டிருக்கும் வேளையில்தான், ஒடிசாவில் மக்கள் விரும்பி சாப்பிடும் உணவாக சிவப்பு எறும்பு மாறி உள்ளது. Indian Jumping Ant ’என்ன, எறும்பு உணவா?’ என வியப்பாக இருக்கிறதல்லவா? எறும்பு சட்னி என்று சொன்னால் இன்னும் வியப்பாகிவிடுவீர்கள்தானே? ஒடிசாவில் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் வருடம் முழுவதும், சிவப்பு ’வீவர்’ எறும்புகள் (Red Weaver Ants) ஏராளமாகக் காணப்படும். இவை மரங்களின் இலைகளில் கூடு செய்து வாழும். மக்களுக்கு இந்த எறும்புகள் தேவைப்படும் பட்சத்தில், எறும்புகளை இலைகளின் கூட்டிலிருந்து பிரிக்க, வாளி நிரம்பு தண்ணீர் வைத்து, அதில் பறிக்கப்பட்ட இலைகளை போட்டு விடுவார்கள். தண்ணீரில் விழுந்ததும் இலைகளையும், எறும்புகளை பிரித்து எடுப்பார்கள். இவற்றில் லார்வா நிலையிலுள்ள எறும்புகளும், பெரிய எறும்புகளும் விரும்பப்படுகிறது. இந்த எறும்புகளை சமைக்காமல் அப்படியே சிலர் உண்கின்றனர். சில மக்கள், குறிப்பாக பழங்குடியினர் இந்த எறும்போடு இஞ்சி, பூண்டு, மிளகாய், உப்பு போன்ற காரசாரமான பொருள்களைச் சேர்த்து, அரைத்து ’கை சட்னி (kai chutney)’ தயாரிக்கின்றனர். இதை சந்தைகளிலும் விற்பனை செய்கின்றனர். Red Chilli and Spices முருங்கைக்காய் சூப் I முருங்கை கறி I முருங்கையிலைத் தட்டை - முருங்கை ஸ்பெஷல் வீக் எண்ட் ரெசிப்பீஸ்! இந்த எறும்பு சட்னி அம்மக்களால் அதிகம் விரும்பப்படக் காரணம், அதில் உள்ள சத்துகள்தானாம். அதிக அளவு புரதம், கால்சியம், ஜிங்க், வைட்டமின் B- 12, இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், காப்பர் மற்றும் 18 வகையான அமினோ அமிலங்கள் இந்த சிறிய எறும்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதை உண்பதால் எதிர்ப்பு சக்தி பெருகி, நோயிலிருந்து காக்கிறது. இவ்வளவு ஊட்டச்சத்துகள் நிறைந்த எறும்பு சட்னிக்கு, புவிசார் குறியீடு (GI - Geographical Indications) பெற வேண்டி ஒடிசாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இறுதிகட்ட ஆராய்ச்சி, நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். புவிசார் குறியீடு பெற உணவுப் பட்டியலின் கீழ் விண்ணப்பப் பதிவு செய்யப்பட்டுள்ளது எறும்பு சட்னி. அது கிடைத்துவிட்டால், எறும்பு சட்னி தயாரிப்பு தரம் உயர்த்தப்படும், லோக்கல் சந்தையில் அதன் முக்கியத்துவம் உயர்த்தப்படும் என்று ஆர்வமாக உள்ளனர் ஒடிசா ஆராய்ச்சியாளர்களும், மக்களும்.
பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் நாளை வெளியீடு.!
1950-களில் பத்திரிகைத் தொடராக வெளி வந்து இன்றளவும் எல்லோராலும் விரும்பிப் படிக்கப்படும் அமார் கல்கியின் புகழ் பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு, உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. இந்த படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார். 10-ஆம் நூற்றாண்டில் சோழப்பேரரசின் அரியணைக்காக நிகழ்ந்த உட்பூசல்களையும், துரோகங்களையும், தியாகங்களையும் அடிப்படையாகக் கொண்டு, இளவரசன் அருண்மொழிவர்மன் பேரரசன் ராஜ ராஜனாகப் பதவியேற்று, சோழர்களின் பொற்காலத்தை உருவாக்கும் முள் நிகழும் ஒரு சுவாரசியமான சாகசக் கதை தான் பொன்னியின் செல்வன். இப்படத்தை மெட்ராஸ் […]
மரணம்.ஜனனம் அனைத்தும் வரிசையிலே!
எரிபொருள்களை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்றிருக்கும் போது ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது. அந்தவகையில், பம்பலப்பிட்டியில் உள்ள எரிபொருள் வரிசையில் நின்றிருந்தவர்கள் ஒருவர் மரணமடைந்துள்ளார். திடீரென சுகயீனமுற்ற அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். இவரது மரணத்துடன் இன்றைய நாளின் இரண்டாவது மரணம் பதிவாகியுள்ளது வரிசையில் நின்றிருந்த கர்ப்பிணி பெண்ணொருவர், பெண் குழந்தையொன்றை பெற்றெடுத்துள்ளார். கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக, குடிவரவு-குடியகல்வு திணைக்களத்துக்கு முன்பாக வரிசையில் நின்றிருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர், இராணுவத்தினர் இணைந்து அந்தப் பெண்ணை வைத்தியாலையில் அனுமதித்தனர். அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இபிஎஸ்-க்கு மேலும் ஒரு பொதுக்குழு உறுப்பினர் நேரில் சந்தித்து ஆதரவு
சென்னை: மொத்தமுள்ள 2,665 பொதுக்குழு உறுப்பினர்களில், எடப்பாடி பழனிசாமிக்கு இதுவரை 2,241 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ஒருவர், இபிஎஸ்-ஐ சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளதன் மூலம் ஆதரவு எண்ணிக்கை 2,242 ஆக அதிகரித்தது.
சென்னை: சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னிபேருந்து தீப்பிடித்து எரிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தில் எரியும் தீயை அணைக்க தீயணைப்பு படை போராடி வருகிறது. பயணிகள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ஜீலை 9:கோத்தாவிற்கெதிராக பாரிய போராட்டம்!
எதிர்வரும் 9ம் திகதி கோத்தா அரசிற்கு எதிராக பாரிய போராட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்திற்கான ஆதரவை கோரி யாழிலும் தொடர்கூட்டங்கள் நடாத்தப்பட்டுவருகின்றது. இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்தை இராஜினாமா செய்யக் கோரி கொழும்பில் ஜூலை 9 ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ள பாரிய மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து உணவு விற்பனை நிலையங்களும் அன்றைய தினம் மூடப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். ஜூலை 9 ஆம் திகதி காலி முகத்திடலை நோக்கிய அரசாங்கத்திற்கு எதிரான பாதயாத்திரையில் சிவில் அமைப்புகளுடன் ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி உட்பட பல்வேறு கட்சிகளும் பங்கெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.55461 கோடி லாபம் சம்பாதித்த அம்பானி வெறும் ரூ.1722 கோடி மட்டும்தான் வரி கட்டுகிறாரே-அது எப்படி? என பீட்டர் அல்போன்ஸ் ட்வீட். பொதுவாக சமையல்,வணிக கேஸ் சிலிண்டர் விலை மாதம் தோறும் முதல் தேதியில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அதன்படி,கடந்த ஜூன் 1 ஆம் தேதி சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.3 அதிகரித்து ரூ.1018.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை மேலும் ரூ.50 அதிகரித்து ரூ.1068.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த […]
எரிபொருள் வரிசையால் மற்றுமொருவர் மரணம் !!
இன்று அதிகாலை 2.30 மணியளவில் பயாகல ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் நின்ற ஒருவர், திடீர் நோய்வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிதப்பட்ட போதே அவர் உயிரிழந்துள்ளார். மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதான ஓட்டோ சாரதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பம்பலப்பிட்டி வரிசையில் ஒருவர் மரணம் !!
எரிபொருள்களை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்றிருக்கும் போது ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது. அந்தவகையில், பம்பலப்பிட்டியில் உள்ள எரிபொருள் வரிசையில் நின்றிருந்தவர்கள் ஒருவர் மரணமடைந்துள்ளார். திடீரென சுகயீனமுற்ற அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரியும், பேரவை செயலாளருமான சீனிவாசன் ஆலோசனை நடத்தி வருகிறார். தேர்தல் அலுவலர்கள், சட்டப்பேரவை செயலக பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். ஜூலை 18ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
வரிசையில் நின்றிருந்த பெண்ணுக்கு சுக பிரசவம் !!
வரிசையில் நின்றிருந்த கர்ப்பிணி பெண்ணொருவர், பெண் குழந்தையொன்றை பெற்றெடுத்துள்ளார். கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக, குடிவரவு-குடியகல்வு திணைக்களத்துக்கு முன்பாக வரிசையில் நின்றிருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர், இராணுவத்தினர் இணைந்து அந்தப் பெண்ணை வைத்தியாலையில் அனுமதித்தனர். அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
மாநிலங்களவை எம்பியாக நியமிக்கப்பட்ட இளையராஜாவுக்கு ஓபிஎஸ்,ஈபிஎஸ் தனித்தனியே வாழ்த்து
சென்னை: மாநிலங்களவை நியமன எம்பியாக நியமிக்கப்பட்ட இளையராஜாவுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனியே வாழ்த்து தெரிவித்தனர். இசைஞானி இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டதை பெருமகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்; அவருக்கு எனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என ஈபிஎஸ் ட்வீட் செய்தார்.
வெளுத்து வாங்கும் கனமழை.. 3 பேர் பலி… 4 மாவட்டங்களுக்கு விடுமுறை…
கர்நாடகாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். 4 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் தற்போது பல்வேறு பகுதிகளில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு, உள்ளது சில மாவட்டங்களில் பள்ளிகள் , கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கர்நாடகாவில் உள்ள தட்சிண கன்னடாவில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. அதில், 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஒருவர் பலத்த காயம் அடைந்ததாக காவல்துறை சார்பில் தெரிவிக்க பட்டுள்ளது. […]
#Breaking:கருமுட்டை விற்பனை –குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை!
ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து,பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் உள்ளிட்ட 4 பேர் ஏற்கனவே போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதனைத் தொடர்ந்து,சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கில்,சேலம், ஓசூர் மருத்துவமனைகளுக்கு ஈரோடு காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது. மேலும்,ஒவ்வொரு மருத்துவமனையிலும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில்,சிறுமியின் வாக்குமூலத்தையடுத்து ஆந்திரா,கேரளா மருத்துவமனைகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்பின்னர், கருமுட்டை விற்பனை வழக்கில் விசாரணை விரைந்து நடைபெற்று வருகிறது என்றும் விசாரணை முடிந்து அறிக்கை […]
பூரண குணமடைந்தார் டி.ராஜேந்தர்... மனநிறைவுடன் மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பிய சிம்பு!
கடந்த மாதத்தில் பிரபல இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் மேல் சிகிச்சைக்காக அவர் வெளிநாடு அழைத்து செல்லப்பட்டார். தற்போது அவருக்கு சிகிச்சை முடிந்த நிலையில், பூரணமாக குணமடைந்துள்ளார்.டி.ராஜேந்தருக்கு, சில தினங்களுக்கு முன் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயிற்றில் லேசான ரத்தக் கசிவு இருப்பது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து உயர்சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்ட டி.ராஜேந்தர். இதையடுத்து அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். மருத்துவர்கள் அறிவுரையின் பேரில் அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், வெளிநாட்டுக்கு டி.ராஜேந்தர் அழைத்து செல்லப்பட்டார். இதற்காக அவரது மகனும் நடிகருமான சிம்பு, தன்னுடைய பணிகளை நிறுத்தி விட்டு, தன் தந்தையின் மேல் சிகிச்சைகான அனைத்து பணிகளையும் முன்னின்று செய்தார்.வெளிநாட்டு மருத்துவமனையில் அவருக்கு மேல் சிகிச்சை தரப்பட்டது. சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், தற்போது முழுமையாக டி.ராஜேந்தர் குணமடைந்துள்ளார். மருத்துவர்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டுமென அறிவுறுத்தியால், அங்கேயே ஒரு மாதம் தங்கலாம் என குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர். இதுவரையிலும் உடனிருந்து, அனைத்து பணிகளையும் முன்னின்று கவனித்துகொண்ட நடிகர் சிம்பு, தன் தந்தை ஒரு மாதம் வெளிநாட்டில் ஓய்வெடுப்பதற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து விட்டு, தற்போது படப்பிடிப்பிற்காக சென்னை திரும்பியுள்ளார். உடல்நிலை குணமடைந்த நிலையில், தற்போது முழு ஓய்வெடுத்து வருகிறார் டி.ராஜேந்தர்.
`என்னது... பதற்றமா? அதுவும் எனக்கா?’- தோனியின் கூல் கேப்டன்ஷிப் மொமன்ட்ஸ்! #HBDDhoni
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் 41ஆவது பிறந்தநாள் இன்று. கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள அவரின் பயணம் மிக நீளமானது.நீளமான தலைமுடி... மட்டையை சுழற்றி அடிக்கும் ஹெலிகாப்டர் ஷாட்... என சர்வதேச கிரிக்கெட்டில் காலடி வைத்த போதே ரசிகர்களின் நாயகனானார் தோனி. ஆட்டத்தில் அனல் பறந்தாலும் ஆடுகளத்தில் நிதானம் குறையாது நிற்கும் தோனியை கிரிக்கெட் வல்லுநர்களே வியந்து பார்த்தனர். 2005 ஆண்டு பங்களாதேஷுக்கு எதிரான ஓருநாள் போட்டியில் சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய தோனி, தனது சிறப்பான ஆட்டத்தால் அணியில் நிரந்தர இடம் பிடித்தார்.2007ஆம் ஆண்டு இருபது ஓவர் உலகக்கோப்பை முதன் முறையாக ஆரம்பிக்கப்பட்டது. அந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார் தோனி.... இதற்கு பெரும் பரிசாக அணிக்கு கோப்பையை பெற்றுத் தந்தார். நிதானமாக முடிவுகளை எடுத்து பதற்றமில்லாமல் செயல்படுவதால் கூல் கேப்டன் என்றும் பெயரெடுத்தார்.சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றிப்பயணத்தை தொடர்ந்த தோனி, மற்ற இந்திய கேப்டன்கள் நிகழ்த்தாத பல சாதனைகளை நிகழ்த்தினார். 2009ஆம் ஆண்டு ஐ.சி.சி கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் விருதை அவர் வென்றார். 2009ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று, சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில், முதல் முறையாக இந்திய அணியை, தரவரிசையில் முதலிடம் பெற வைத்தார் தோனி.அதிரடியான அணியை நிதானமாக வழிநடத்தி, 2011ஆம் ஆண்டில் உலகக்கோப்பையை வென்று கொடுத்து வரலாற்றில் பெயர் பதித்தார். 5 உலகக்கோப்பைகளில் விளையாடிய லிட்டில் மாஸ்டர் சச்சினின் கனவை மெய்ப்படுத்திய பெருமை தோனிக்கே உண்டு. 2013ஆம் ஆண்டில், சாம்பியன்ஸ் கோப்பையை வென்றதன் மூலம், ஐசிசி நடத்தும் 3 வகையான சர்வதேச போட்டிகளிலும் கோப்பையை வென்ற முதல் கேப்டன் என்ற சாதனையும் நிகழ்த்தினார் மகேந்திர சிங் தோனி.ஐபிஎல் போட்டியிலும் தனக்கென தனி முத்திரை பதித்தவர் தோனி. அவர் தலைமையில் சிஎஸ்கே அணி இதுவரை 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அனைத்து விதமான போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று தோனி ஐபிஎல்-இல் மட்டும் விளையாடி வந்தாலும் கூட அவர் என்றும் ரசிகர்களுக்கு தல தான். அதேபோல இன்று தனது 41-வது பிறந்தநாளை அவர் கொண்டாடினாலும்கூட, அவரை இப்போதும் உற்சாகம் குறையாத டீன்-ஏஜ் பையனாகவே பார்க்கிறார்கள் அவர் ரசிகர்கள்!தனது 41 ஆவது பிறந்தநாளை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ தோனி நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தோனியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை அவரது மனைவி சாக்ஷி இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். அவரது ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக தோனிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.ஹேப்பி பர்த்டே தல! View this post on Instagram A post shared by Sakshi Singh (@sakshisingh_r)
எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவரான சந்திரசேகரின் நிறுவனத்தில் 2வது நாளாக தொடரும் ரெய்டு!
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணியின் வலது கரமான கோவை வடவள்ளி சந்திரசேகர் வீட்டில் சுமார் 13 மணி நேரத்திற்கும் மேலாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.கே.சி.பி நிறுவனத்தில் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை தொடர்ந்துநடைபெற்று வருகிறது.முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணியுடன் மிகவும் நெருக்கமானவர் வடவள்ளி சந்திரசேகர். பொறியாளரான இவர், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவின் வெளியீட்டாளராக உள்ளார். மேலும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராகவும் இருக்கிறார். இவரது மனைவி சர்மிளா கோவை மாநகராட்சி 38-வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.முன்னதாக மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பான புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணியின் வீட்டில் இரண்டு முறை லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்திய போது சந்திரசேகர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசின் வருமான வரித்துறை முதன் முறையாக சோதனையில் ஈடுபட்டது.அதிமுகவின் மிக முக்கிய நபர்களில் ஒருவராக திகழும் சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை 11 மணி முதல் சோதனை நடத்தினர். சந்திரசேகர் வீடு மட்டுமின்றி அவரது தந்தையின் இல்லம், அவர் தொடர்புடைய கேசிபி நிறுவனம் உள்ளிட்ட 6 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.சோதனை நடைபெற்றதை அடுத்து சந்திரசேகரின் ஆதரவாளர்களும் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்தவர்களும் வீட்டின் முன்பு குவிந்தனர். இதையடுத்து 5 அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட நிலையில் மதியம் சில ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக தெரிகிறது. ஆனால், அந்த ஆவணங்கள் குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் தெரிவிக்கப்படவில்லை.சோதனை மேற்கொண்டு 5 அதிகாரிகளில் இருவர் நேற்று மாலை வெளியே சென்றுவிட்ட நிலையில், மூவர் மட்டும் இரவு 12.30 மணியை தாண்டியும் சோதனையை நடத்தி வந்தனர். பல்வேறு சலசலப்புகளுக்கு மத்தியில் நடந்துவந்த இந்த சோதனை 13 மணி நேரத்திற்குப் பிறகு நிறைவுற்றது.அதிமுக பொதுக்குழு வரும் 11 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படும் எஸ்பி.வேலுமணியின் வலது கரமான சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பேசப்படுகிறது.அதிமுக பொதுக்குழு தொடர்பான பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வரும் சூழலில் வரும் 11 ஆம் தேதி வரை இது போன்று அடிக்கடி சோதனைகள் தொடரலாம் என சொல்லப்படுகிறது.இந்த நிலையில் சந்திரசேகர் தொடர்புடைய கே.சி.பி நிறுவனத்தில் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து நடைபெறுகிறது. 19 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது
`நமக்கு கிடைக்கும் வெறுப்பையெல்லாம் கடலில் போடப்பட்ட விஷம்போல அணுகணும்!’#MorningMotivation
வாழ்வில் ஒவ்வொரு நாளுமே நமக்கு புத்தம் புதிய பொழுதுதான். நேற்றைய கசப்பும், நாளைய ஏக்கமும் மனதில் நிரம்பியே எல்லா காலையும் நம் ஒவ்வொருவருக்கும் விடிகிறது. இப்படி நமக்கு கிடைக்கும் இந்த வாழ்வில், எப்போதுமே மற்றவர்களுக்காக நாம் நம்முடைய இயல்பை மாற்றிக்கொள்ளக்கூடாது. இதை உணர்த்தும் ஒரு குட்டி ஸ்டோரி இங்கே உங்களுக்காக!குளமொன்றில் விழுந்த தேள் ஒன்றை, அவ்வழியாக சென்ற துறவி ஒருவர் மீட்டு எடுத்து வெளியே போட முயன்றிருக்கிறார். அப்போது அவரை அந்த தேள் கொட்டுவதற்கு முயற்சித்திருக்கிறது. இதனால் சமயோகிதமாக செயல்பட்ட அவர், தனக்கும் எந்த வித பிரச்னையும் ஏற்படாமல் நேர்த்தியாக அவர் தேளை பத்திரமாக மீட்டு நீரிலிருந்து வெளியே எடுத்து தரையில் போட்டுள்ளார்.அவ்வழியாக அவரின் இந்தச் செயலை கண்ட ஒருவர், `தேள்தான் உங்களை தாக்குகிறதே... பின் ஏன் அதற்கு உதவுகின்றீர்கள்? இவ்வளவு ரிஸ்க் எடுத்து உதவத்தான் வேண்டுமா?’ என்றிருக்கிறார். அதற்கு அவர், `தாக்குவது தேளின் இயல்பு. அதேபோல அதை காப்பாற்றுவது என்னுடைய இயல்பு. அது அதனுடைய இயல்பை எனக்காக மாற்றிக்கொள்ளவில்லை. நான் மட்டும் ஏன் மாற்றிக்கொள்ள வேண்டும்? மட்டுமன்றி நம்முடைய அன்பென்பது கடல் போல இருக்க வேண்டும். நம் மீது பிறர் செலுத்தும் வெறுப்பானது, கடலில் போட்ட விஷம் போலவே இருக்க வேண்டும்’ என்றுள்ளார்.ஆம், நம் அன்பு கடல் போலவே, நம் மீது பிறர் செலுத்தும் வெறுப்பு கடலில் போடப்பட்ட விஷம்போலவே இருக்கவேண்டும். பிறருக்காக நாம் ஏன் நம்முடைய நற்பண்புகளை கெடுத்துக்கொள்ள வேண்டும்!?
`வருந்துகிறோம்’- மாட்டுக்கறி பதிவும் சென்னை காவல்துறையின் சர்ச்சை பதிலும்!
ட்விட்டர் பயனாளியொருவர் மாட்டுக்கறி புகைப்படத்தை பகிர்ந்தமைக்கு, `இது தேவையற்றது’ என்று சென்னை காவல்துறை கூறியது விமர்சனத்துக்குள்ளானது. சர்ச்சையை தொடர்ந்து, தங்கள் ரிப்ளைக்கு விளக்கமளித்துள்ளது சென்னை காவல்துறை.நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த அபூபக்கர் என்பவர் நேற்றைய தினம் `மாட்டு கறி’ என கேப்ஷன் போட்டு மாட்டுக்கறிஉணவின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு பெருநகர சென்னை காவல்துறையின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து `இத்தகைய பதிவு, இங்கு தேவையற்றது’ என பதில் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையின் இந்த பதில், நெட்டிசன்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்தப் பதிவை குறிப்பிட்டு, `மாட்டுக் கறி உண்ணுவது குற்றமா?’ என பலரும் தங்கள் கண்டனத்தை காவல்துறையின் பதிலின் கீழேயே பதிவு செய்தனர். இந்நிலையில் திமுக-வின் தர்மபுரி எம்.பி. டாக்டர்செந்தில்குமார் “யார் இந்த ஐடி-ஐ ஹேண்டில்செய்வது? அந்த பதிவில் என்ன தப்பு? என பதிவிட வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்று சென்னை காவல்துறை எதன் அடிப்படையில் இந்த தேவையற்ற அறிவுரை சொல்கிறது? கொடுத்த நூற்றுக்கணக்கான abusive/பொய் பதிவுகளுக்கு எந்த நடவடிக்கையும் இல்லை” என்று கடுமையாக சாடியிருந்தார்.இந்நிலையில் இது தவறுதலாக நடந்தது எனவும், இது தொடர்பாக சென்னை காவல் துறை தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்படும் எனவும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார். மேலும் தற்போது சென்னை காவல்துறையின் பதில் பதிவு ட்விட்டரிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.அதைத்தொடர்ந்து தற்போது காவல்துறை தரப்பு இதற்கான விளக்கத்தை பதிவிட்டுள்ளது. அதில், “அபுபக்கர், தாங்கள் பதிவிட்டTweet சென்னை காவல் துறையின் சென்னை காவல்துறை பக்கத்தில் Retweet செய்யப்பட்டதால், `பொது மக்களின் பயன்பாட்டுக்கான ட்விட்டர் பக்கத்தில் தனிப்பட்ட பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்’ என்ற காரணத்திற்காக அந்த பதில் பதிவு செய்யப்பட்டது.ஆனால் தவறுதலாக தங்களுடைய பக்கத்திலேயே அது பதிவிடப்பட்டதற்கு வருந்துகிறோம். இது தங்களுடைய தனிப்பட்ட உணவுத்தேர்வினைக் குறித்தல்ல’ என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடிக்கு திமுக சப்போர்ட்... சசிகலா சந்தேகம்?! | Elangovan Explains
கர்ப்பகாலத்தில் கட்டாயம் உண்ண வேண்டிய பழங்கள்!
கருவில் இருக்கும் குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்து கிடைப்பதற்கும், அதன் வளர்ச்சி அதிகரிப்பதற்கும் தாய் உட்கொள்ளும் உணவே முக்கிய பங்கு வகிக்கிறது.… The post கர்ப்பகாலத்தில் கட்டாயம் உண்ண வேண்டிய பழங்கள்! appeared first on Tamilvoice.com .
நாகையில் 2 கிராம மீனவர்கள் மோதல்: 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 45 பேர் மீது வழக்குப்பதிவு
நாகை: நாகை அருகே 2 கிராம மீனவர்களிடையே மோதல் தொடர்பாக 45 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நாகப்பட்டினம் அருகே நாகூரில் 2 கிராம மீனவர்களிடையே மோதல் தொடர்பான வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு: ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரத்தில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணையை தொடங்கியது. குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி உள்பட 6 பேர் கொண்ட குழு மருத்துவர்கள், போலீசிடம் விசாரணை நடத்தி வருகிறது. கருமுட்டை விற்பனை வழக்கில் சிறுமியின் தாய் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இரட்டை குழந்தைகளை சுமந்த கர்ப்பிணிக்கு நடந்த விபரீதம்..!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காமராஜ்புரம் பகுதியை சேர்ந்தவர் மதன் குமார். கூலி தொழிலாளி. இவரது மனைவி சங்கரி (வயது 20)… The post இரட்டை குழந்தைகளை சுமந்த கர்ப்பிணிக்கு நடந்த விபரீதம்..! appeared first on Tamilvoice.com .
இரட்டை குழந்தைகளை சுமந்த கர்ப்பிணிக்கு நடந்த விபரீதம்..!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காமராஜ்புரம் பகுதியை சேர்ந்தவர் மதன் குமார். கூலி தொழிலாளி. இவரது மனைவி சங்கரி (வயது 20)… The post இரட்டை குழந்தைகளை சுமந்த கர்ப்பிணிக்கு நடந்த விபரீதம்..! appeared first on Tamilvoice.com .
வீட்டில் சேர்த்துவைக்கப்பட்ட பெண்களின் 5,000 உள்ளாடைகள்... `உள்ளாடை திருடனை’ தேடும் போலீஸ்!
கார், பைக், பணம் என பொருள்களின் திருட்டுகளையே நாம் அதிகம் கேள்விப்பட்டிருப்போம். ஒவ்வொரு திருடர்களுக்கும் தனித்தனி ஸ்டைல் இருக்கும் என்பது கூட நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பெண்களின் உள்ளாடைகளையே குறி வைத்து திருடி அவற்றை தனது வீட்டிலேயே பதுக்கி வைத்திருந்த விசித்திரமான திருடன் குறித்து அறிந்த போலீஸாரே அதிர்ந்துவிட்டனராம். ஆஸ்திரேலியாவின் மெல்போர்னின் வடக்கிலுள்ள நீர்த்தேக்கம் பகுதியில் ஹிக்போர்ட் எனும் தெருவில் உள்ள ஒரு வீட்டில் குற்ற புலனாய்வு பிரிவின் உத்தரவின் பேரில் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் 5,000 -க்கும் மேற்பட்ட பெண்களின் உள்ளாடைகள் ஆண் ஒருவர் வசிக்கும் வீட்டில் இருப்பதை கண்டுபிடித்தனர். உள்ளாடைகள் வடக்கு மெல்போர்னின் நீர்த்தேக்கம் பகுதியில் உள்ள வீடுகளில் தொடர்ச்சியாக நடந்தேறி வந்த கொள்ளை சம்பவங்களின் அடிப்படையில் போலீஸார் அந்த வீட்டில் சந்தேகத்தின் பெயரில் சோதனை மேற்கொண்டனர். அப்போது தான் அங்கு 5000-க்கும் அதிகமான உள்ளாடைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பெண்களின் உள்ளாடைகள் மட்டுமல்லாது பெண்கள் உடற்பயிற்சியின் போது அணியும் வேறு ஆடைகளும் இருந்துள்ளன. வடக்கு மெல்போர்னின் புறநகர்ப் பகுதிகளில் பெண்களின் உள்ளாடைகள், உடற்பயிற்சியின் போது அணியும் ஆடைகளை திருடியவர் யாராக இருந்தாலும் தாமாக முன்வந்து சரணடையுமாறு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். திருட்டு அதுமட்டுமல்லாது இந்த விசித்திர திருடன் குறித்து தகவல் தெரிந்தவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக காவல்துறைக்கு தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரியின் மூலம் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் மெல்போர்ன் போலீஸார் கேட்டு கொண்டுள்ளனர்.
வீட்டில் சேர்த்துவைக்கப்பட்ட பெண்களின் 5,000 உள்ளாடைகள்... `உள்ளாடை திருடனை’ தேடும் போலீஸ்!
கார், பைக், பணம் என பொருள்களின் திருட்டுகளையே நாம் அதிகம் கேள்விப்பட்டிருப்போம். ஒவ்வொரு திருடர்களுக்கும் தனித்தனி ஸ்டைல் இருக்கும் என்பது கூட நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பெண்களின் உள்ளாடைகளையே குறி வைத்து திருடி அவற்றை தனது வீட்டிலேயே பதுக்கி வைத்திருந்த விசித்திரமான திருடன் குறித்து அறிந்த போலீஸாரே அதிர்ந்துவிட்டனராம். ஆஸ்திரேலியாவின் மெல்போர்னின் வடக்கிலுள்ள நீர்த்தேக்கம் பகுதியில் ஹிக்போர்ட் எனும் தெருவில் உள்ள ஒரு வீட்டில் குற்ற புலனாய்வு பிரிவின் உத்தரவின் பேரில் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் 5,000 -க்கும் மேற்பட்ட பெண்களின் உள்ளாடைகள் ஆண் ஒருவர் வசிக்கும் வீட்டில் இருப்பதை கண்டுபிடித்தனர். உள்ளாடைகள் வடக்கு மெல்போர்னின் நீர்த்தேக்கம் பகுதியில் உள்ள வீடுகளில் தொடர்ச்சியாக நடந்தேறி வந்த கொள்ளை சம்பவங்களின் அடிப்படையில் போலீஸார் அந்த வீட்டில் சந்தேகத்தின் பெயரில் சோதனை மேற்கொண்டனர். அப்போது தான் அங்கு 5000-க்கும் அதிகமான உள்ளாடைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பெண்களின் உள்ளாடைகள் மட்டுமல்லாது பெண்கள் உடற்பயிற்சியின் போது அணியும் வேறு ஆடைகளும் இருந்துள்ளன. வடக்கு மெல்போர்னின் புறநகர்ப் பகுதிகளில் பெண்களின் உள்ளாடைகள், உடற்பயிற்சியின் போது அணியும் ஆடைகளை திருடியவர் யாராக இருந்தாலும் தாமாக முன்வந்து சரணடையுமாறு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். திருட்டு அதுமட்டுமல்லாது இந்த விசித்திர திருடன் குறித்து தகவல் தெரிந்தவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக காவல்துறைக்கு தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரியின் மூலம் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் மெல்போர்ன் போலீஸார் கேட்டு கொண்டுள்ளனர்.
வீட்டில் சேர்த்துவைக்கப்பட்ட பெண்களின் 5,000 உள்ளாடைகள்... `உள்ளாடை திருடனை’ தேடும் போலீஸ்!
கார், பைக், பணம் என பொருள்களின் திருட்டுகளையே நாம் அதிகம் கேள்விப்பட்டிருப்போம். ஒவ்வொரு திருடர்களுக்கும் தனித்தனி ஸ்டைல் இருக்கும் என்பது கூட நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பெண்களின் உள்ளாடைகளையே குறி வைத்து திருடி அவற்றை தனது வீட்டிலேயே பதுக்கி வைத்திருந்த விசித்திரமான திருடன் குறித்து அறிந்த போலீஸாரே அதிர்ந்துவிட்டனராம். ஆஸ்திரேலியாவின் மெல்போர்னின் வடக்கிலுள்ள நீர்த்தேக்கம் பகுதியில் ஹிக்போர்ட் எனும் தெருவில் உள்ள ஒரு வீட்டில் குற்ற புலனாய்வு பிரிவின் உத்தரவின் பேரில் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் 5,000 -க்கும் மேற்பட்ட பெண்களின் உள்ளாடைகள் ஆண் ஒருவர் வசிக்கும் வீட்டில் இருப்பதை கண்டுபிடித்தனர். உள்ளாடைகள் வடக்கு மெல்போர்னின் நீர்த்தேக்கம் பகுதியில் உள்ள வீடுகளில் தொடர்ச்சியாக நடந்தேறி வந்த கொள்ளை சம்பவங்களின் அடிப்படையில் போலீஸார் அந்த வீட்டில் சந்தேகத்தின் பெயரில் சோதனை மேற்கொண்டனர். அப்போது தான் அங்கு 5000-க்கும் அதிகமான உள்ளாடைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பெண்களின் உள்ளாடைகள் மட்டுமல்லாது பெண்கள் உடற்பயிற்சியின் போது அணியும் வேறு ஆடைகளும் இருந்துள்ளன. வடக்கு மெல்போர்னின் புறநகர்ப் பகுதிகளில் பெண்களின் உள்ளாடைகள், உடற்பயிற்சியின் போது அணியும் ஆடைகளை திருடியவர் யாராக இருந்தாலும் தாமாக முன்வந்து சரணடையுமாறு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். திருட்டு அதுமட்டுமல்லாது இந்த விசித்திர திருடன் குறித்து தகவல் தெரிந்தவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக காவல்துறைக்கு தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரியின் மூலம் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் மெல்போர்ன் போலீஸார் கேட்டு கொண்டுள்ளனர்.
வீட்டில் சேர்த்துவைக்கப்பட்ட பெண்களின் 5,000 உள்ளாடைகள்... `உள்ளாடை திருடனை’ தேடும் போலீஸ்!
கார், பைக், பணம் என பொருள்களின் திருட்டுகளையே நாம் அதிகம் கேள்விப்பட்டிருப்போம். ஒவ்வொரு திருடர்களுக்கும் தனித்தனி ஸ்டைல் இருக்கும் என்பது கூட நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பெண்களின் உள்ளாடைகளையே குறி வைத்து திருடி அவற்றை தனது வீட்டிலேயே பதுக்கி வைத்திருந்த விசித்திரமான திருடன் குறித்து அறிந்த போலீஸாரே அதிர்ந்துவிட்டனராம். ஆஸ்திரேலியாவின் மெல்போர்னின் வடக்கிலுள்ள நீர்த்தேக்கம் பகுதியில் ஹிக்போர்ட் எனும் தெருவில் உள்ள ஒரு வீட்டில் குற்ற புலனாய்வு பிரிவின் உத்தரவின் பேரில் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் 5,000 -க்கும் மேற்பட்ட பெண்களின் உள்ளாடைகள் ஆண் ஒருவர் வசிக்கும் வீட்டில் இருப்பதை கண்டுபிடித்தனர். உள்ளாடைகள் வடக்கு மெல்போர்னின் நீர்த்தேக்கம் பகுதியில் உள்ள வீடுகளில் தொடர்ச்சியாக நடந்தேறி வந்த கொள்ளை சம்பவங்களின் அடிப்படையில் போலீஸார் அந்த வீட்டில் சந்தேகத்தின் பெயரில் சோதனை மேற்கொண்டனர். அப்போது தான் அங்கு 5000-க்கும் அதிகமான உள்ளாடைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பெண்களின் உள்ளாடைகள் மட்டுமல்லாது பெண்கள் உடற்பயிற்சியின் போது அணியும் வேறு ஆடைகளும் இருந்துள்ளன. வடக்கு மெல்போர்னின் புறநகர்ப் பகுதிகளில் பெண்களின் உள்ளாடைகள், உடற்பயிற்சியின் போது அணியும் ஆடைகளை திருடியவர் யாராக இருந்தாலும் தாமாக முன்வந்து சரணடையுமாறு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். திருட்டு அதுமட்டுமல்லாது இந்த விசித்திர திருடன் குறித்து தகவல் தெரிந்தவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக காவல்துறைக்கு தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரியின் மூலம் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் மெல்போர்ன் போலீஸார் கேட்டு கொண்டுள்ளனர்.
பைரவர் விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்களும்..!
திதிகளில் சந்தேகங்கள் வருவது உண்டு. ஏனெனில் திதிகளில் வளர்பிறை திதிகள் மற்றும் தேய்பிறை திதிகள் என்று இருவகையான திதிகள் உள்ளன.… The post பைரவர் விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்களும்..! appeared first on Tamilvoice.com .
சப்ரகமுவ மாகாணம் மற்றும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை
எதிர்ப்பு பேரணிக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு
கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு பேரணிக்கு எதிராக பொலிஸார் நீதிமன்ற உத்தரவு ஒன்றை பெற்றுள்ளனர். பிக்குகள் மற்றும் சர்வமத தலைவர்கள் மற்றும் அதன் உறுப்பினர்கள்
தென்னைமரத்திலிருந்து தவறி வீழ்ந்த முதியவர் உயிரிழப்பு
தென்னைமரத்திலிருந்து தவறி வீழ்ந்த முதியவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை புலோலி மத்தியைச் சேர்ந்த ஆறுமுகம் நவரட்ணம்
இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிவிப்பு
மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை அதிரிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திருட்டு சைக்கிளை விளம்பரப்படுத்தி விற்க முற்பட்ட இளைஞன் கைது
பொருட்கள் விற்பனை செய்வதற்கான பிரபல இணையத்தளத்தில் விளம்பரப்படுத்தி திருட்டு துவிச்சக்கர வண்டியை விற்பனை செய்ய முற்பட்ட
மேலும் இரு இலங்கை வீரர்களுக்கு கொரோனா
இலங்கை டெஸ்ட் அணியின் சகலதுறை வீரர் தனஞ்சய டி சில்வா மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ஜெஃப்ரி வென்டர்சே ஆகியோர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக உணவுத் திட்டம் இலங்கை குறித்து வௌியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு
இலங்கையில் 6.26 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதால் டிசம்பர் வரை 3 மில்லியன் மக்கள் அவசர உணவு, போஷாக்கு
பாஸ்போர்ட் வரிசையில் குழந்தை பிரசவித்த தாய்!
பத்தரமுல்லை, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டு பெற வரிசையில் காத்திருந்த கர்ப்பிணித் தாய் ஒருவர் இன்று (07) அதிகாலை குழந்தையை பிரசவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு!
கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (08) காலை வரை நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக நீர் விநியோகம்
சென்னை: நீதிமன்ற உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதற்காக தமிழக அரசுக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதி பாராட்டு தெரிவித்திருக்கிறார். நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தவிர்க்க, நீதிமன்ற உத்தரவுகளை அரசு அதிகாரிகள் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியிருந்தார்.
The Legend: ரிலீசுக்கு முன்பே மாஸ் காட்டும் லெஜண்ட் சரவணா: பிரம்மாண்ட வெளியீடு.!
'தி லெஜண்ட்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
#Breaking:நீதிமன்ற உத்தரவுகள் குறித்த காலத்தில் அமல் –தமிழக அரசு!
நீதிமன்ற உத்தரவுகள் குறித்த காலத்தில் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்னதாக அறிவுறுத்திய நிலையில்,நீதிமன்ற உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துத்துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில்,நீதிமன்ற உத்தரவுகள் குறித்த காலத்தில் அமல்படுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதே சமயம்,ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் எழுதிய கடிதத்தையும் நீதிமன்றத்தில் தமிழக […]
டெல்லி: எனது எம்பி பதவிக்காலம் தான் முடிந்தது; ஆனால் அரசியல், சமூக பணிக்காலம் முடியவில்லை என முக்தார் அப்பாஸ் நக்வி பேட்டியளித்தார். துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட உள்ளதாக கூறப்படும் நிலையில் இதனை தெரிவித்தார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் நாளை சென்னையில் வெளியீடு..!!
சென்னை: பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் நாளை சென்னையில் வெளியாகிறது. நாளை மாலை 6 மணிக்கு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் டீசர் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பொன்னியின் செல்வன் பாகம் -1 திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதி தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாகிறது.
நெல் கொள்முதல் பிரச்சினை.. சேலம் விவசாயிகள் போராட்டம்!
அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் உடனடியாக நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை.
யாழ்.போதானாவிற்கு மருந்து பொருட்கள் அன்பளிப்பு!!
S.K.நாதன் அறக்கட்டளையின் நிதிப்பங்களிப்பில் யாழ்போதனா வைத்தியசாலைக்கு தட்டுப்பாடு நிலவும் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. யாழ்.போதனா வைத்திய சாலையில் நேற்றைய தினம் புதன்கிழமை வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் திரு . நந்தகுமாரிடம் Rtn.N.சிவகுமார் மருந்து பொருட்களை வழங்கி வைத்தார். யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தியின் வேண்டுகோளுக்கு அமைய 8இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மருந்து பொருட்களே வழங்கி வைக்கப்பட்டது. “அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”
இசைஞானி இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து ஈபிஎஸ் ட்வீட்..!
இளையராஜா அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் ஈபிஎஸ் ட்வீட். இசையமைப்பாளர் இளையராஜா,பி டி உஷா, வீரேந்திர ஹெக்கடே மற்றும் வி.விஜயேந்திர பிரசாத் ஆகியோர் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘உலக முழுவதும் ரசிகர்களை தனது இசையால் மகிழ்வித்து, இசைஞானி என்று அன்புடன் அழைக்கப்படும் இசைஞானி இளையராஜா […]
IND vs ENG T20: ‘இந்திய அணிக்கு எச்சரிக்கை’…இது கண்டிப்பா நடக்கும் பாஸ்: பட்லர் தடாலடி பேட்டி!
இந்திய அணிக்கு எச்சரிகை விடுக்கும் வகையில் ஜாஸ் பட்லர் பேசியுள்ளார்.
இன்று பௌத்த பிக்குகள் மற்றும் ஏனைய மதத் தலைவர்களினால் முன்னெடுக்கப்படவிருந்த போராட்டங்களுக்கு தடை விதித்து கொழும்பு கோட்டை பிரிவிற்குட்பட்ட பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவைப் பெற்றுள்ளனர். இதன்படி, குறித்த நபர்கள் புறக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒல்கெட் மாவத்தை, ஸ்ரீ போத்திருக்கராம விகாரைக்கு முன்பாக அல்லது புறக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேறு எந்த இடத்திற்குள்ளும் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ‘சேவ் ஸ்ரீலங்கா’ தேசிய இயக்கத்தின் அழைப்பாளர் பஹியங்கல ஆனந்த சாகர தேரர், ஆசிரியர் அதிபர்கள் சங்கத்தின் தலைவர் உலப்பனே சுமங்கல தேரர், பூமி மாதா மனுசட் அறக்கட்டளையின் ஸ்தாபகர் வணக்கத்திற்குரிய களுபோவில பதும தேரர் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதற்கு தயாராக இருந்தனர். அவ்போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் வீதியில் வாகனங்களுக்கும், நடைபாதையில் செல்லும் பொதுமக்களுக்கும் இடையூறு, சிரமம், இன்னல்கள் ஏற்படுவதைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்குமாறும் பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன்படி, குறித்த நபர்களை அந்த இடத்திலோ அல்லது குறித்த எல்லைக்குட்பட்ட வேறு இடத்திலோ போராட்டத்தை முன்னெடுக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.