SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

27    C
... ...View News by News Source

பிரித்தானியாவில் கோடை விழா: பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு!

பிரித்தானியா வல்வை நலன்புரிச் சங்கம் நடத்திய 18வது கோடை விழா நிகழ்வு பல நெருக்கடிக்கடிகள் மற்றும் பாதுகாப்புக்கள் மத்தியில் சிறப்பாக நடந்து முடிந்தது. நிகழ்வில் பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். சிறப்பாக ஐரோப்பா தழுவிய அணிகள் விளையாட்டுகளில் பங்கெடுத்தனர். குறிப்பாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கான உதைபந்தாட்டம், துடுப்பாட்டம், கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், கபடி, கயிறு இழுத்தல், சிறுவர் விளையாட்டுக்கள் என பல விளையாட்டுக்கள் இடம்பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கோப்பைகளும் பணப் பரிசுகளும் வழங்கப்பட்டன. பல தனியார் வணிக நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. நல்வாய்புச் சீட்டைகளும் குலுக்கப்பட்டன. பரிசுகளாக தங்க நெக்ளஸ், விமானப் பயணச் சிட்டைகள் எனப் பல பரிசுகள் வழங்கப்பட்டன. உணவுகளாக கொத்து ரொட்டி, கோழிப்புக்கை, அப்பம், கூழ், வடை, ரோல், கேக், பல வகைச் சுவையைக் கொண்ட சர்பத், குளிபானங்கள், குளிர்களி, சிறுவர்களுக்னா உணவுகள் என பல வகையான உணவுகள் சுடச் சுடச் செய்து வழங்கப்பட்டன.

பதிவு 15 Jul 2025 1:11 am

தடை செய்யப்பட்ட பாலஸ்தீன அமைப்புக்கு ஆதரவாக போராட்டம்: பிரிட்டனில் 70 போ் கைது! ‘

பிரிட்டன் விமானப் படை தளத்துக்குள் அத்துமீறி நுழைந்து சேதப்படுத்தியதையடுத்து, அந்நாட்டு அரசால் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்ட ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்புக்கு ஆதரவாக போராட்டங்களில் ஈடுபட்ட 70-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா். பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்பு செயல்பட்டு வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதலில் பிரிட்டனின் தொடா்ச்சியான ராணுவ ஆதரவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்நாட்டின் ஆக்ஸ்ஃபோா்ட்ஷையா் கவுன்டியில் உள்ள பிரைஸ் நாா்டன் விமானப் படை தளத்துக்குள் அத்துமீறி […]

அதிரடி 15 Jul 2025 12:30 am

இலங்கையில் அரச அதிகாரிகளுக்கு அதிர்ச்சி செய்தி ; முக்கிய திணைக்களத்தால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை !

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிவிப்புகளை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளிடமிருந்து அபராதம் அறவிடப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிவிப்புகளை ஏராளமானோர் சமர்ப்பிக்க உள்ளதாகவும், நாளைய தினத்திற்கு பிறகு அறிவிப்புகளை சமர்ப்பிக்கும் அரச அதிகாரிகளிடமிருந்து அபராதம் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. எச்சரிக்கை கடிதங்கள் இது தொடர்பில் அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவித்துள்ளதுடன், அபராதம் விதிப்பது தொடர்பான இறுதி முடிவு இன்று பிற்பகல் […]

அதிரடி 14 Jul 2025 11:30 pm

மியான்மா் எல்லையில் உல்ஃபா முகாம்கள் மீது இந்திய ராணுவம் ட்ரோன் தாக்குதல்?

மியான்மா் எல்லையில் உள்ள தங்கள் முகாம்கள் மீது ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மற்றும் ஏவுகணை மூலம் இந்திய ராணுவம் தாக்குதல்களை நடத்தியதாக தடைசெய்யப்பட்ட உல்ஃபா(ஐ) தீவிரவாத அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. எனினும், இந்திய ராணுவம் இதுவரை இத்தாக்குதலுக்கு எந்த வகையிலும் பொறுப்பு ஏற்கவில்லை. இதுதொடா்பாக உல்ஃபா(ஐ) அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மியான்மா் எல்லையில் உள்ள எங்களின் பல முகாம்கள் மீது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் எங்களின் மூத்த தலைவரான நயன் அசோம் […]

அதிரடி 14 Jul 2025 11:30 pm

நெருக்கடிக்குள்ளாகும் மக்களும் அக்கறையற்ற அரசும்

தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ 1965இல் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள், குறிப்பாக மூன்று சமூக, பொருளாதார பிரச்சினைகளை அதிகப்படுத்தின வாழ்க்கைச் செலவு, வேலையின்மை மற்றும் வருமான ஏற்றத்தாழ்வுகள். கொழும்பு நுகர்வோர் வாழ்க்கைச் செலவுக் குறியீடு (1952 – 100) 1967இல் 114.8 இலிருந்து 1970இல் 138.2ஆக அதிகரித்தது. அரசாங்கத்தின் விரிவாக்க நிதியுதவி காரணமாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதத்தை விட இரண்டு மடங்கு அதிகரித்து பண விநியோகத்தால் உருவாக்கப்பட்ட பணவீக்க அழுத்தம் காரணமாக […]

அதிரடி 14 Jul 2025 11:30 pm

Vijay விமர்சனம், ஏற்றுக்கொள்வாரா Stalin? | ADMK | BJP | Imperfect Show 14.07.2025

* நடிகை சரோஜா தேவி மறைவு! * பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார். * வள்ளுவர் புலவர் மட்டுமல்ல, புரட்சியாளர் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் * எங்களுக்கு மிச்சமிருக்கும் ஒரே அடையாளம் வள்ளுவர் - கவிஞர் வைரமுத்து * ஓரணியில் தமிழ்நாடு - திமுகவில் 1 கோடி உறுப்பினர்கள் இணைந்தனர் * எடப்பாடி 2-ம் கட்ட சுற்றுப்பயணம் விவரங்கள் அறிவிப்பு? * 'உங்களுக்கு சோறு கூட போடுறோம். ஆனா ஓட்டுப் போட மாட்டோம்' என மக்கள் சொல்கிறார்கள்.. - நயினாரிடம் சொன்ன நிர்வாகிகள்? * திருப்பரங்குன்றம்: இன்று குடமுழக்கு? * சட்டம் ஒழுங்கு சரி செய்ய வேண்டும் - விஜய் * 12 பேர் மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி? * திருவள்ளூர்: ரயில் விபத்து காரணம் என்ன? * The hunt: the Rajiv Gandhi Assassination case வெப் தொடர் தமிழர்களுக்கு எதிராக நஞ்சை கக்கியுள்ளது - வன்னி அரசு * தமிழக பள்ளிகளில் இனி ப வடிவ இருக்கைகள்? * பள்ளிகளில் ‘ப’ வடிவு இருக்கைகள்: கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்? - அன்புமணி காட்டம் * 4 பேர் மாநிலங்களவை எம்.பி-கள் நியமனம்... யார் இவர்கள்? * தண்ணீர் குடிக்க நின்றிருந்த குழந்தைகளை கொன்ற இஸ்ரேல் ராணுவம்!

விகடன் 14 Jul 2025 11:16 pm

`வீட்டுச்சிறை; சுவர் ஏறி குதித்த காஷ்மீர் முதல்வர்' - பாஜக அரசைக் கண்டித்த மு.க.ஸ்டாலின்!

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா ஜூலை 13, 1931 அன்று மகாராஜா ஹரி சிங்கின் டோக்ரா படைகளால் கொல்லப்பட்ட காஷ்மீர் போராட்டக்காரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஸ்ரீநகரில் உள்ள தியாகிகளின் கல்லறைக்கு செல்லும் போது, காவல்துறையினரால் பலவந்தமாக தடுத்து நிறுத்தப்பட்டார். இந்த சம்பவத்தில் முதலமைச்சர், அவரது தந்தை ஃபரூக் அப்துல்லா மற்றும் அமைச்சர்கள் கிட்டத்தட்ட காவலர்களால் தாக்கப்பட்டுள்ளனர். ஓமர் அப்துல்லா சுவர் ஏறி குதித்து தியாகிகள் கல்லறைக்குச் செல்லும் சூழல் ஏற்பட்டது. This is the physical grappling I was subjected to but I am made of sterner stuff & was not to be stopped. I was doing nothing unlawful or illegal. In fact these “protectors of the law” need to explain under what law they were trying to stop us from offering Fatiha pic.twitter.com/8Fj1BKNixQ — Omar Abdullah (@OmarAbdullah) July 14, 2025 மக்களால் தேந்தெடுக்கப்படாதவர்களின் கொடுங்கோன்மை இந்த வீடியோவைப் பகிர்ந்த ஓமர் அப்துல்லா, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்கம் என் வழிகளை மறித்து என்னை சுவர் ஏறி குதிக்கக் கட்டாயப்படுத்தியது. என்னை உடல்ரீதியாக பிடித்து அடக்க முயன்றது என ட்விட்டரில் எழுதியுள்ளார். மேலும் ஜம்மு முதலமைச்சர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஜம்மு காஷ்மீரில் காவல்துறை லெப்டினண்ட் கவர்னர் கட்டுப்பாட்டில் இருப்பதனால் இந்த சம்பவங்களை 'மக்களால் தேந்தெடுக்கப்படாதவர்களின் கொடுங்கோன்மை' என விமர்சித்துள்ளார் அவர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் ஓமர் அப்துல்லாவுக்கு ஆதவராக நாட்டின் பல்வேறு பிராந்தியங்களில் இருந்து தலைவர்கள் குரல்கொடுத்து வருகின்றனர். மு.க.ஸ்டாலின் அந்தவகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்து மீட்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை வலுபெற்றுவரும் சூழலில் அங்கு நடக்கும் சம்பவங்கள் நிலைமை எவ்வளவு மோசமாகிவிட்டன என்பதைக் காட்டுகின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் ஓமர் அப்துல்லா 1931 தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த விரும்பியதற்காக வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். பின்னர் சுவர் ஏறி குதிக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். காஷ்மீர்: கவர்னரின் தோல்வியால் போரின் விளிம்புவரை... - முதலமைச்சர் ஓமர் அப்துல்லா ஆதங்கம்! இது ஒரு மாநிலத்தை அல்லது ஒரு தலைவரைப் பற்றியது அல்ல. ஒன்றிய அரசு தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் உரிமைகளை முறையாகப் பறித்து வருகிறது. இது காஷ்மீரில் நடக்கிறது என்றால் எங்குவேண்டுமானாலும் நடக்க முடியும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு பிரதிநிதிக்கும் நடக்க முடியும். ஒவ்வொரு ஜனநாயகக் குரலும் இதை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்க வேண்டும். என தனது சமூக வலைதளங்களில் எழுதியுள்ளார். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஓமர் அப்துல்லாவை நடத்திய விதம் 'ஏற்றுக்கொள்ள முடியாதது, அதிர்ச்சியளிப்பது, வெட்கக்கேடானது' எனக் கூறியுள்ளார். மேலும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு தளங்களில் இருந்து பாஜக அரசுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. கல்வி, வேலைவாய்ப்பு, சொத்துடைமை... இந்தியாவில் இஸ்லாமியர் நிலை பற்றிய புதிய அறிக்கை சொல்வது என்ன?

விகடன் 14 Jul 2025 11:14 pm

Gill: கடைசி ஒரு மணி நேரத்தில்... - தோல்வி குறித்து கில் பேசியதென்ன?

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கடைசி நாளான இன்று வெற்றிக்கு மிக நெருக்கமாக வந்து போட்டியை இழந்திருக்கிறது இந்திய அணி. 22 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில்லான வெற்றியைப் பெற்றிருக்கிறது இங்கிலாந்து. இதன்மூலம் 1 -2 என்ற கணக்கில் முன்னணியில் இருக்கிறது இங்கிலாந்து. இது மீதமிருக்கும் இரண்டு போட்டிகள் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. Team India தோல்விக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், நீண்ட நேரம் நிலைத்திருந்து போராடிய மூத்த வீரர் ஜடேஜாவைப் பாராட்டிப் பேசினார். டெஸ்ட் போட்டியை இவ்வளவு நெருக்கமாக எடுத்துச் சென்றதால் பெருமையாக உணர்கிறேன். இன்று காலை நம்பிக்கையுடன் களமிறங்கினோம். நிறைய பேட்டிங் மீதம் இருந்தது, எங்களுக்கு டாப் ஆர்டரில் இரண்டு நல்ல பார்ட்னர்ஷிப் அமைய வேண்டும் என எண்ணினோம். ஆனால் அதைச் செய்யமுடியவில்லை. அவர்கள் எங்களைவிட நன்றாக விளையாடினர், ஆனால் எப்போதுமே நம்பிக்கை விட்டுப்போகவில்லை. Siraj, Jadeja பெரிய டார்கெட் இல்லை, ஒரு பார்ட்னர்ஷிப் அமைந்திருந்தாலே விளையாட்டுக்குள் வந்திருக்க முடியும். ஜட்டு அனுபவமிக்கவர், சொல்வதற்கொன்றுமில்லை, இறுதி பேட்ஸ்மேன்களுடன் அவர் தொடர்ந்து விளையாட வேண்டுமென விரும்பினேன். என்றார் கில். IND vs ENG: இந்த 3 விஷயங்களில் கவனமாக இருங்கள் - சுப்மன் கில் அணிக்கு சச்சின் ஆலோசனை! அடுத்த போட்டியில் பும்ரா விளையாடுவாரா? ரிஷப் பண்ட் ரன் அவுட் பற்றி பேசியபோது, முதல் இன்னிங்ஸில் லீட் வைக்க வேண்டியது எங்களுக்கு முக்கியமனதாக இருந்தது என்றார். நான்காவது இன்னிங்ஸில் அடுத்தடுத்து விக்கெட் இழந்தது குறித்து, நிலைமை படபடவென மாறின. கடைசி ஒருமணி நேரத்தில் இன்னும் நன்றாக முயற்சித்திருந்திருக்கலாம். இன்று காலை அவர்கள் சரியான திட்டங்களுடன் வந்திருக்கின்றனர். இந்த ஸ்கோர் எங்கள் விளையாட்டை பிரதிபலிப்பதாக இல்லை என்றார். ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில் நடக்கும் அடுத்த போட்டியில் பும்ரா பங்கேற்பாரா என்ற கேள்விக்கு, சீக்கிரமே உங்களுக்குத் தெரியவரும் என பதிலளித்தார். Virat Kohli: `4 நாள்களுக்கு ஒருமுறை தாடிக்கு வண்ணம் பூசும்போது..'- ஓய்வு குறித்து மனம் திறந்த விராட்

விகடன் 14 Jul 2025 11:05 pm

ENG vs IND: ஆர்ச்சரை இதனால்தான் களமிறக்கினேன் - ஆட்ட நாயகன் ஸ்டோக்ஸ் கூறுவதென்ன?

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து vs இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்று சமனில் இருந்தன. மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 10-ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இரு அணிகளுமே 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணியில் ஜோ ரூட்டும், இந்திய அணியில் கே.எல். ராகுலும் சதமடித்தனர். மேலும், முதல் இன்னிங்ஸ் பந்துவீச்சில் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜஸ்பிரித் பும்ரா பின்னர், இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணி இந்திய பவுலர்களின் பந்துவீச்சில் முற்றிலுமாகத் தடுமாறி 192 ரன்களில் ஆல் அவுட்டானது. வாஷிங்டன் சுந்தர் அற்புதமாகப் பந்துவீசி ரூட், ஸ்டோக்ஸ், ஜேமி ஸ்மித் ஆகியோரின் முக்கிய விக்கெட்டுகள் என மொத்தமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து 193 ரன்கள் அடித்தால் வெற்றி எனக் களமிறங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஜெய்ஸ்வாலை 0 ரன்னில் ஆர்ச்சர் வெளியேற்ற, கருண் நாயர் மற்றும் கேப்டன் கில்லை தனது அடுத்தடுத்த ஓவர்களில் பெவிலியனுக்கு அனுப்பினார் ப்ரைடன் கார்ஸ். ஆட்ட நேரம் முடிவடைய சில நிமிடங்களே இருப்பதால் பேட்ஸ்மேனை இறக்கி எதிர்பாராத விதமாக விக்கெட்டை இழக்க வேண்டாமென இறக்கப்பட்ட ஆகாஷ் தீப்பும் அவுட்டாக நான்காம் நாள் ஆட்டம் நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் குவித்தது. ஜடேஜா இந்த நிலையில், 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நோக்கில் ராகுலும், பண்ட்டும் களமிறங்கினர். அதேசமயம், மீதமிருக்கும் 6 விக்கெட்டுகள் விரைவாக வீழ்த்தினால் நமக்கு வெற்றி என இங்கிலாந்தும் களமிறங்கியது. அதற்கேற்றார்போலவே, பண்ட்டை 9 ரன்களில் கிளீன் போல்டாக்கி இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்படுத்தினார் ஆர்ச்சர். அடுத்தடுத்து ராகுலும், வாஷிங்டன் சுந்தரும் அவுட்டாக மொத்தமாக 7 விக்கெட்டுகளை இழந்தது. ஒரு முனையில் ஜடேஜா மட்டும் நிலைத்து நின்று ஆட நிதிஷ் குமார் ரெட்டி, பும்ரா ஆகியோர் தலா ஒன்பது ஓவர்கள் தாக்குப்பிடித்து அவுட்டாகினர். இறுதியில் 5 ஓவர் தாக்குப்பிடித்த சிராஜும் அவுட்டாக இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதேசமயம், 181 பந்துகளில் 61 ரன்கள் என கடைசிவரை நின்ற ஜடேஜாவின் ஆட்டம் வீணானது. மேலும், அடுத்த பந்திலேயே சிக்ஸும் அடித்தார். ஜடேஜா - பும்ரா கூட்டணி நிதானமாக 20 ஓவர்களைக் கடந்து ஆடிக்கொண்டிருந்தது. அந்த சமயத்தில் ஸ்டோக்ஸ் வீசிய பவுன்சர் பந்தை பும்ரா தூக்கியடிக்க முயல அது டாப் எட்ஜ் ஆகி டிம் கைகளில் தஞ்சமடைந்தது. 54 பந்துகளில் 5 ரன்களுடன் பெவிலியன் சென்றார் பும்ரா. Ben Stokes - பென் ஸ்டோக்ஸ் முதல் இன்னிங்ஸில் 44 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்ஸில் 33 ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய இங்கிலாந்து கேப்டன் பேன் ஸ்டோக்ஸுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. லார்ட்ஸ் மைதானத்தில் ஸ்டோக்ஸ் பெறும் நான்காவது ஆட்டநாயகன் விருது இது. ஆட்ட நாயகன் மெடல் பெற்றுக்கொண்ட பின் பேசிய ஸ்டோக்ஸ், ஆர்ச்சருடன் வந்ததற்கு அதுவும் (2019 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி) ஒரு காரணம். அவர் சிறப்பான ஒன்றைச் செய்வார் என்று உள்ளுணர்வில் தோன்றியது. பஷீர்தான் அந்த கடைசி விக்கெட்டை எடுக்க வேண்டும் என எழுதியிருக்கிறது. அவர் ஒரு முழுமையான போர்வீரர். நேற்றைய ஆட்டத்தில் எனக்கு எதுவும் சரியாக நடக்கவில்லை. ஆனால், என்னை எதுவும் தடுக்கப்போவதில்லை. நான் ஆல்ரவுண்டர் என்பதால் ஆட்டத்தில் சிறப்பாகச் செயல்பட என நன்கு வாய்ப்புகள் கிடைக்கிறது. உண்மையில் நான்கு நாள்களாக உறங்கக் காத்திருக்கிறேன் என்றார். ENG vs IND: கடைசிவரை தனியாளாய் நம்பிக்கையளித்த ஜடேஜா; ஆனாலும் லார்ட்ஸில் இங்கிலாந்து வென்றது எப்படி?

விகடன் 14 Jul 2025 10:56 pm

கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் அப்டேட் : மத்திய அரசு நாளை முக்கிய ஆலோசனை!

கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் தொடர்பாக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர்.பட்டீல் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.

சமயம் 14 Jul 2025 10:54 pm

அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார்: மாற்றுத் திறனாளிகளுக்கான மனுக்கள் மீது நடவடிக்கை!

மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், மாற்றுத்திறனாளிகளின் குறைகளை பொறுமையுடன் கேட்டறிந்து, அவர்களின் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கடந்த கூட்டத்தில் அளித்த மனுக்கள் மீது தாமதம் ஏற்பட்டதால் அதிகாரிகளை கடிந்து கொண்டார். மாற்றுத்திறனாளிகளுக்காக அதிக நேரம் ஒதுக்கி அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முனைப்பு காட்டியதால், பயனாளிகள் நெகிழ்ச்சியடைந்தனர். மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் கலக்கமடைந்தனர்.

சமயம் 14 Jul 2025 10:32 pm

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதன்படி இன்று (14) முதல் எதிர்வரும் ஜூலை 28 ஆம் திகதி வரை குறித்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், மொத்தம் 237,026 மாணவர்கள் க.பொ.த உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிரடி 14 Jul 2025 10:30 pm

ஆந்திராவில் மாம்பழம் ஏற்றி சென்ற லாரி விபத்து: 9 பேர் பலி

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் ரெயில்வே கோடூரில் இருந்து மாம்பழங்களை ஏற்றிக்கொண்டு ராஜம்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்த டெம்போ லாரி எதிர்பாராத விதமாக சாலையில் இருந்த மணலில் சிக்கி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் 9 பேர் பலியாகினர். 11 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாம்பழ அறுவடைக்காக பணியமர்த்தப்பட்டிருந்த சுமார் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதில் பயணித்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு 9:30 மணியளவில் கோர விபத்து நடந்துள்ளது. […]

அதிரடி 14 Jul 2025 10:30 pm

சிக்கன் 65 கேட்ட வாலிபர் படுகொலை! கர்நாடகாவில் கல்யாண வீட்டில் அரங்கேறிய பயங்கரம்

கர்நாடகாவில் நடந்த கல்யாண விருந்தில் சிக்கன் துண்டுக்காக ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. இதுகுறித்து விரிவாக இந்த செய்தியில் காண்போம். இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமயம் 14 Jul 2025 10:01 pm

IND vs ENG 3rd Test : ‘இந்தியா போராடி தோல்வி’.. தோற்க மூன்று முக்கிய காரணங்கள்: எக்ஸ்ட்ராக்கள்தான் முக்கிய காரணம்!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி போராடி வென்றது. இரு அணிகளும் மாறி மாறி முன்னிலை வகித்த நிலையில், இறுதியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது.

சமயம் 14 Jul 2025 9:51 pm

ENG vs IND: கடைசிவரை தனியாளாய் நம்பிக்கையளித்த ஜடேஜா; ஆனாலும் லார்ட்ஸில் இங்கிலாந்து வென்றது எப்படி?

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து vs இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்று சமனில் இருந்தன. மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 10-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட்டின் சதத்தால் 387 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஜஸ்பிரித் பும்ரா அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி ராகுலின் சதம் மற்றும் பண்ட், ஜடேஜா ஆகியோரின் அரைசதங்களால் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளும், நான்காண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிக்குத் திரும்பிய ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பின்னர், இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணி இந்திய பவுலர்களின் பந்துவீச்சில் முற்றிலுமாகத் தடுமாறி 192 ரன்களில் ஆல் அவுட்டானது. வாஷிங்டன் சுந்தர் அற்புதமாகப் பந்துவீசி ரூட், ஸ்டோக்ஸ், ஜேமி ஸ்மித் ஆகியோரின் முக்கிய விக்கெட்டுகள் என மொத்தமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து 193 ரன்கள் அடித்தால் வெற்றி எனக் களமிறங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஜெய்ஸ்வாலை 0 ரன்னில் ஆர்ச்சர் வெளியேற்ற, கருண் நாயர் மற்றும் கேப்டன் கில்லை தனது அடுத்தடுத்த ஓவர்களில் பெவிலியனுக்கு அனுப்பினார் ப்ரைடன் கார்ஸ். ஆட்ட நேரம் முடிவடைய சில நிமிடங்களே இருப்பதால் பேட்ஸ்மேனை இறக்கி எதிர்பாராதவிதமாக விக்கெட்டை இழக்க வேண்டாமென ஆகாஷ் தீப் களமிறக்கப்பட்டார். வாஷிங்டன் சுந்தர் - இந்தியா ராகுலுடன் கைகோர்த்து இரண்டு ஓவர் தாக்குப்பிடித்த ஆகாஷ் தீப்பை ஸ்டோக்ஸ் விக்கெட் எடுக்க நான்காம் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 33 ரன்களுடன் ராகுல் நாட் அவுட் பேட்ஸ்மேனாக நிற்க இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் குவித்தது. இந்த நிலையில், 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நோக்கில் ராகுலும், பண்ட்டும் களமிறங்கினர். அதேசமயம், மீதமிருக்கும் 6 விக்கெட்டுகள் விரைவாக வீழ்த்தினால் நமக்கு வெற்றி என இங்கிலாந்தும் களமிறங்கியது. அதற்கேற்றார்போலவே, பண்ட்டை 9 ரன்களில் கிளீன் போல்டாக்கி இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்படுத்தினார் ஆர்ச்சர். Split screen angles just hit different with Jofra pic.twitter.com/9kf7r2QmUk — England Cricket (@englandcricket) July 14, 2025 அதையடுத்து, ராகுலுடன் ஜடேஜா கைகோர்த்தார். ஆனால், அடுத்த மூன்றாவது ஓவரிலேயே ராகுலை 39 ரன்களில் எல்.பி.டபிள்யு முறையில் அவுட்டாக்கினார் ஸ்டோக்ஸ். பின்னர் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தரும் அடுத்த ஓவரிலேயே பந்துவீசிய ஆர்ச்சரிடமே கேட்ச் கொடுத்து 0 ரன்னில் வெளியேறினார். இந்த இக்கட்டான நேரத்தில் ஜோடி சேர்ந்த ஜடேஜா - நிதிஷ்குமார் ரெட்டி கூட்டணி 15 ஓவர்கள் தாக்குப்பிடித்து 30 ரன்கள் சேர்த்த நேரத்தில், நிதிஷ்குமார் ரெட்டியை 13 ரன்களில் அவுட்டாக்கி பார்ட்னர்ஷிப்பை உடைத்தார் கிறிஸ் வோக்ஸ். அந்த விக்கெட்டைத் தொடந்து இரு அணிகளும் உணவு இடைவேளைக்குச் சென்றன. உணவு இடைவேளை முடிந்த பின்னர், 17 ரன்களில் நாட் அவுட் பேட்ஸ்மேனாக நின்றுகொண்டிருந்த ஜடேஜாவுடன் களமிறங்கினார் பும்ரா. பும்ரா ஒரு கட்டத்தில் கிறிஸ் வோக்ஸ் பந்தில் நடுவரால் எல்.பி.டபிள்யு அவுட்டுக்குள்ளான ஜடேஜா, ரிவ்யூ எடுத்து அதிலிருந்து தப்பினார். மேலும், அடுத்த பந்திலேயே சிக்ஸும் அடித்தார். ஜடேஜா - பும்ரா கூட்டணி நிதானமாக 20 ஓவர்களைக் கடந்து ஆடிக்கொண்டிருந்தது. அந்த சமயத்தில் ஸ்டோக்ஸ் வீசிய பவுன்சர் பந்தை பும்ரா தூக்கியடிக்க முயல அது டாப் எட்ஜ் ஆகி டிம் கைகளில் தஞ்சமடைந்தது. 54 பந்துகளில் 5 ரன்களுடன் பெவிலியன் சென்றார் பும்ரா. கடைசி ஆளாக சிராஜ் களத்துக்கு வர, இந்தியாவின் வெற்றிக்கு 46 ரன்கள் தேவைப்பட்டது. அணியின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் 131 பந்துகளில் 42 ரன்களுடன் அரைசதம் நெருங்கிக் கொண்டிருந்த ஜடேஜா மீது இருந்தது. அந்த நம்பிக்கையை நீட்டிக்கும் வகையில் 150 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தார் ஜடேஜா. சிராஜும் விக்கெட்டைப் பறிகொடுக்காமல் அடிவந்தார். 70 ஓவர்களில் இந்தியா 163 ரன்கள் எட்டியபோது தேநீர் இடைவேளை வந்தது. ஜடேஜா அது முடிந்த களமிறங்கிய இந்திய ஜோடி நான்கு ஓவர்கள் தாக்குப்பிடித்து ஆடிக்கொண்டிருந்த நேரத்தில் அடுத்த 75-வது ஓவரை வீச வந்தார் சோயப் பஷீர். அந்த ஓவரில் மூன்றாவது பந்தில் ஜடேஜா சிங்கிள் எடுத்து நான் ஸ்ட்ரைக்கர் எண்டுக்கு சென்றார். அடுத்த பந்தை நிறுத்திய சிராஜ், அதற்கடுத்த பந்தை கால்களுக்கு அருகிலேயே நிறுத்த பந்து ஸ்டம்பில் பட, 170 ரன்களில் இந்தியா ஆல் அவுட் ஆனது. 181 பந்துகளில் 61 ரன்கள் என கடைசிவரை நின்ற ஜடேஜாவின் ஆட்டமும் வீணானது. 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று 2 - 1 என தொடரில் முன்னிலை பெற்றது. ஆக்ரோஷமான சிராஜுக்கு அபராதம்; தகாத வார்த்தை பேசிய கில்லுக்கு ஒன்றுமில்லை - ICC-ஐ விமர்சித்த பிராட்

விகடன் 14 Jul 2025 9:49 pm

தமிழ்நாடு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மானியத் திட்டம்!

டெலிவரி வேலை செய்பவர்களுக்கு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவதற்கு ரூ.20,000 மானியம் வழங்கும் தமிழக அரசின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மானியத் திட்டம் (Electric Scooter Subsidy Scheme) குறித்த முழு தகவல்களை இந்த கட்டுரையில் காண்போம்.

சமயம் 14 Jul 2025 9:46 pm

வடக்கு ஆளுநருடன் பேச்சு?

உள்ளுராட்சி சபைகளது தேர்தல்கள் முடிந்து சபைகள் பதவியேற்ற பின்னர் தமது பிரதான கடமையாக வடக்கு ஆளுநரை சந்தித்து புகைப்படம் எடுப்பதனை கைக்கொண்டுள்ளன. அவ்வகையில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை சாவகச்சேரி நகரசபையின் தவிசாளர் வ.சிறீபிரகாஸ் இன்றைய தினம் சந்தித்துள்ளார். இதன் போது சாவகச்சேரி நகரசபையின் ஆளணி வெற்றிடங்கள் உள்ளிட்ட தேவைப்பாடுகள் தொடர்பில் ஆளுநரோடு விரிவாக கலந்துரையாடியதோடு முடியுமானவற்றை நிறைவேற்றித் தருவதாக ஆளுநர் பதிலளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக யாழ்.மாநகரமுதல்வரும் வடக்கு ஆளுநரை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதிவு 14 Jul 2025 9:35 pm

வவுனியாவை அழகுற மாற்றும் முயற்சியில் மாநகரசபை –நடைபாதை வியாபாரிகளுக்கும் மாநகரசபைக்கிடையே முறுகல் நிலமை

வவுனியா நகரை அழகுற மாற்றுவதுடன் நகரின் போக்குவரத்து , மக்களின் பாதுகாப்பு ஆகியவற்றினை கருத்தில் கொண்டு வவுனியா மாநகரசபையினால் கடந்த சில வாரங்களாக நடைபாதை வியாபாரம் , வர்த்தக நிலையத்திற்கு மேலதிக கூரைகள் , அனுமதியற்ற விளம்பர பலகைகள் போன்றன அகற்றப்பட்டு வந்தன. அந்த வகையில் வவுனியா இலுப்பையடி சந்தி ,வைத்தியசாலை வீதி ஆகியவற்றில் நடைபாதையில் கொட்டகை அமைத்து வியாபாரத்தில் ஈடுபடுபவர்களை அவ்விடத்திலிந்து அகன்று பொலிஸார் நிலையம் முன்பாக அல்லது மாநகர சபை முன்பாக அமைந்துள்ள மாநகர […]

அதிரடி 14 Jul 2025 9:30 pm

அதிபர் டிரம்ப்புக்கு எதிரான வழக்குகளில் பணியாற்றிய வழக்குரைஞா்கள் பணிநீக்கம்!

அமெரிக்க நீதித் துறையில் பணியாற்றிய மேலும் பல அரசு வழக்குரைஞா்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் அந்நாட்டு அதிபராக டிரம்ப் பதவியேற்கும் முன், அவருக்கு எதிரான வழக்குகளில் பணியாற்றிய நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறையாகப் பதவியேற்கும் முன், அவருக்கும் அவரின் ஆதரவாளா்களுக்கும் எதிரான வழக்குகளில் அரசு வழக்குரைஞா்கள், அலுவலா்கள் ஏராளமானோா் பணியாற்றினா். அவா்கள் மீது கடந்த ஜனவரி மாதம் முதல் அமெரிக்க நீதித் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அவா்களில் […]

அதிரடி 14 Jul 2025 9:30 pm

டாஸ்மாக் பணியாளர்களுக்கு 2000 ஊதிய உயர்வு –டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி.!

சென்னை : டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களின் சம்பளம் 2,000 அதிகரித்துள்ளது. இருப்பினும், 2024-25ஆம் ஆண்டில் கூடுதலாக ரூ.10க்கு மேல் வசூலித்த என்கிற குற்றச்சாட்டுகளில் சிக்கிய 451 கடைகளைச் சேர்ந்த பணியாளர்களுக்கு ரூ.1,000 மட்டுமே ஊதிய உயர்வாக வழங்கப்படும். எம்.ஆர்.பி தொகைக்கு மேல் கூடுதலாக வசூலிக்க கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்ட நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு […]

டினேசுவடு 14 Jul 2025 9:17 pm

தமிழ்நாடு காவல்துறையில் 33 உயரதிகாரிகள் பணியிட மாற்றம்.!

சென்னை : தமிழ்நாடு காவல்துறையில் 33 ஐ.பி.எஸ்.உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 14, 2025) உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த மாற்றங்கள் நிர்வாகக் காரணங்களுக்காகவும், காவல்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை, கடலூர், திருப்பத்தூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் (டி.எஸ்.பி.) மற்றும் உதவி ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.கொளத்தூர் காவல் துணை ஆணையர் பாண்டியராஜன், பழனி பட்டாலியனுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோயம்பேடு துணை ஆணையர் […]

டினேசுவடு 14 Jul 2025 8:57 pm

ரயில் பெட்டிகள் மற்றும் இன்ஜின்களில் சிசிடிவி கேமராக்கள்:- இந்தியன் ரயில்வே முடிவு!

இந்திய ரயில்வே அமைச்சகம், ரயில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, அனைத்து ரயில் பெட்டிகளிலும் மற்றும் ரயில்

ஆந்தைரேபோர்ட்டர் 14 Jul 2025 8:55 pm

பிள்ளையான் வெளியே வருவாரா?

எதிர்வரும் செம்டெம்பர் மாதம் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என அரசு உறுதியளித்துள்ள நிலையில் பிள்ளையான்; பிணையில் விடுதலையாகலாமென தகவல்கள் வெளிவந்துள்ளன. செம்ரம்பர் மாதத்திற்கு முன்னர் பிள்ளையானுக்கான விசாரணைகள் நிறைவுசெய்யப்பட்டு அவர்மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாதவிடத்து அவர் பிணையில் செல்வது தவிர்க்கமுடியாததொன்றாகிவிடுமென சொல்லப்படுகின்றது. பிள்ளையானின் சகபாடிகளான இனியபாரதி முதல் மூவர் கைதாகியுள்ளதுடன் சாட்சியங்களை சொல்ல அவர்கள்; முன்வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

பதிவு 14 Jul 2025 8:50 pm

காஷ்மீர்: கவர்னரின் தோல்வியால் போரின் விளிம்புவரை... - முதலமைச்சர் ஓமர் அப்துல்லா ஆதங்கம்!

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா ஜூலை 13, 1931 அன்று மகாராஜா ஹரி சிங்கின் டோக்ரா படைகளால் கொல்லப்பட்ட காஷ்மீர் போராட்டக்காரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஸ்ரீநகரில் உள்ள தியாகிகளின் கல்லறைக்கு செல்லும் போது, காவல்துறையினரால் பலவந்தமாக தடுத்து நிறுத்தப்பட்டார். இந்த சம்பவத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கிட்டத்தட்ட காவலர்களால் தாக்கப்பட்டுள்ளனர். இதனால் கோபமடைந்த முதலமைச்சர் பாஜக ஆட்சியாளர்களை 'மூடர்கள்' என்றும் 'குறுகிய பார்வை கொண்ட முடிவுகளை எடுக்கும், முட்டாள்கள்' என்றும் திட்டியிருக்கிறார். This is the physical grappling I was subjected to but I am made of sterner stuff & was not to be stopped. I was doing nothing unlawful or illegal. In fact these “protectors of the law” need to explain under what law they were trying to stop us from offering Fatiha pic.twitter.com/8Fj1BKNixQ — Omar Abdullah (@OmarAbdullah) July 14, 2025 இந்த நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றும் என்.டி.டி.வி தளத்துக்கு அளித்த பேட்டியில் வலியுறுத்தியுள்ளார். பஹல்காம் தாக்குதல், என்னுடைய தோல்வி அல்ல பஹல்காம் தாக்குதல் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கும் நடைமுறையில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதா என்ற கேள்விக்கு, ஜம்மு-காஷ்மீரில் மத்திய அரசின் பிரதிநிதியான லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹாவும் உளவுத்துறையின் தோல்வியுமே பகல்ஹாம் தாக்குதலுக்கு காரணம். இதை கவர்னரே ஒப்புக்கொண்டுள்ளார். என்னுடைய தோல்வி அல்ல. அவரது தோல்வியால் நாங்கள் போரின் விளிம்புவரை செல்லவேண்டியதாயிருந்தது. எனப் பதிலளித்துள்ளார் ஓமர் அப்துல்லா. லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா காஷ்மீர் மக்கள் ஒரு பொருட்டல்ல என்கிறீர்கள் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு எதிரான பாஜக அரசின் நடவடிக்கைகளை கடுமையாக சாடிய ஓமர் அப்துல்லா, இது எனக்கும் என் அமைச்சர்களுக்கும் நடந்ததைப் பற்றியதல்ல... இதன் மூலம் நீங்கள் ஜம்மு காஷ்மீர் மக்களின் குரல்கள் கேட்கப்படாது என்ற செய்தியை மறைமுகமாக சொல்கிறீர்கள். காஷ்மீர் மக்கள் ஒரு பொருட்டல்ல என்கிறீர்கள். ஜம்மு காஷ்மீர் மக்கள் 'அதிகாரமற்றவர்கள்' என நீங்கள் சொல்ல விரும்புகிறீர்கள். ஆனால் அவர்கள் சக்தியற்றவர்கள் அல்ல. இனி என்ன நடந்ததாலும் எங்களைக் குறை சொல்லாதீர்கள் என்றார் ஆக்ரோஷமாக. மேலும் 1931 போராட்டத்தில் இறந்தவர்களைத் தொடர்புபடுத்தும் விதமாக, நாட்டில் வேறெந்த மக்களை விடவும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கடுமையாக போராடியவர்கள் அவர்கள். ஆனால் நீங்கள் அவர்களை 'வில்லன்கள்' போல சித்திரிக்கிறீர்கள். அவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால் வித்தியாசமாக பார்க்கிறீர்கள் என மத்திய அரசைக் குற்றம்சாட்டினார் அப்துல்லா. ``காஷ்மீர் தாக்குதலை பீகார் தேர்தல் பரப்புரைக்கு மோடி பயன்படுத்துகிறார்'' - திருமாவளவன் விமர்சனம் ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்து! ஆர்டிகள் 370-ஐ ரத்து செய்து பாஜக அறிவித்தபோது ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உத்தரவிட்டது. அதன் பிறகு காஷ்மீர் மக்கள் நீண்ட போராட்டங்களின் விளைவாக மோடியும் அமித் ஷாவும் காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படுமென உறுதியளித்தனர். கடந்த தேர்தல் பிரசாரத்தில் கூட பிரதமர் அதனை 'இது மோடியின் வாக்குறுதி' என வலியுறுத்தினார். ஆனால் அந்தற்கான காலக்கெடுவை அறிவிக்கவில்லை. முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓமர் அப்துல்லா, இதற்காக தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறார். ஆனாலும் இரண்டு அரசுகளுக்கும் நடுவில் இணக்கம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்துக்குப் பிறகு , ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தைத் திரும்பப் பெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என அறிவித்துள்ளார் ஓமர் அப்துல்லா. Kashmir: ``தீவிரவாத தாக்குதலால் எல்லாம் மாறிவிட்டது..'' - முதலமைச்சர் ஒமர் அப்துல்லா!

விகடன் 14 Jul 2025 8:46 pm

பெண்களால் நடத்தப்படும் இந்தியாவின் முதல் நிலக்கரி நிறுவன மருத்துவமனை திறப்பு!

பிலாஸ்பூர், ஜூலை 14, 2025: பெண்களின் அதிகாரமளித்தலை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, பெண்களால் மட்டுமே நடத்தப்படும் வசந்த் விஹார்

ஆந்தைரேபோர்ட்டர் 14 Jul 2025 8:45 pm

200 பட்டாசு ஆலைகள் திடீர் மூடல்: 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பு!

விருதுநகர் மாவட்டத்தில் அதிகாரிகள் ஆய்வுக்கு பயந்து 200 பட்டாசு ஆலைகள் திடீரென மூடப்பட்டன. இதனால், நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை பெற்று வந்த சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

சமயம் 14 Jul 2025 8:42 pm

அன்புமணி வீட்டிற்குச் சென்ற தாயார் சரஸ்வதி : காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய குடும்பத்தினர்..!

ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் தீவிரமாகியுள்ள நிலையில், அன்புமணி வீட்டிற்குச் சென்று அவரது தாயார் சரஸ்வதி ஆசிர்வாதம் வழங்கியுள்ளார்.

சமயம் 14 Jul 2025 8:41 pm

தஞ்சாவூர்: மனைவியின் தங்கை போலீஸில் புகார்; மாமனாரை தெலங்கானாவிற்குக் கடத்திக் கொலைசெய்த மருமகன்!

தஞ்சாவூர் மாவட்டம், சாலியமங்கலம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் சேகர் (65). இவரது மூத்த மகள் ராகினி (35). இவர் தஞ்சையில் உள்ள தனியார் ஹோட்டலில் பணியாற்றினார். அந்த ஹோட்டலில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அரவிந்த்ராவ் (42) என்பவர் அடிக்கடி வந்து தங்கிச் செல்வது வழக்கம். இதில் அரவிந்த்ராவுக்கும், ராகினிக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. ராகினி குடும்பத்தினர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. அதை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். கொலைசெய்த அரவிந்தராவ் அரவிந்த்ராவின் நடவடிக்கையில் திருப்தி இல்லாததால் அவர் மீது ராகினியின் தந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் அதிருப்தியில் இருந்துள்ளனர். இதற்கிடையில் தன் மாமனாரிடம் அரவிந்த்ராவ் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் அரவிந்தராவ் ராகினியின் தங்கச்சி போட்டோவை தவறாக மார்பிங் செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்து ராகினியின் தங்கையும், அவரது அம்மாவும் அர்விந்த்ராவ் மீது போலீஸில் புகார் அளித்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து ராகினி குடும்பத்தினர் கொடுத்த புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என்று அரவிந்த்ராவ் மிரட்டி வந்துள்ளார். ஆனால் மாமனார் உட்பட குடும்பத்தினர் யாரும் வழக்கை வாபஸ் பெறமுடியாது என்று சொல்லிவிட்டனர். இதையடுத்து தனது மாமனாரை கடத்தி சென்று மிரட்டினால் வழக்கை வாபஸ் வாங்கி விடுவார்கள் என நினைத்த அரவிந்த்ராவ், அதற்காக திட்டமிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 19.12.2024 அன்று சாலியமங்கலம் வந்துள்ளார் அரவிந்த்ராவ். பின்னர் தான் திட்டமிட்டபடி மாமனார் சேகரை தெலங்கானா மாநிலத்திற்கு கடத்தி சென்று மிரட்டியுள்ளார். ஆனால் அப்போதும் வழக்கை வாபஸ் வாங்க முடியாது என்றதால் ஆத்திரத்தில் அரவிந்தராவ் மாமனாரை கொலை செய்துவிட்டார். இது குறித்து அம்மாபேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து அரவிந்த்ராவை தேடி வந்தனர். இந்நிலையில் போலீஸார் தீவிரமாக தேடுவதை அறிந்த அரவிந்த்ராவ் நெடுவாசல் விஏஓ விவேக் முன்பு இன்று சரணடைந்தார். பின்னர் விஏஓ விவேக் அவரை அம்மாப்பேட்டை போலீஸில் ஒப்படைத்தார். கொலை வழக்கில் தொடர்புடையவர் ஏழு மாதங்களுக்குப் பிறகு சரணடைந்தது குறிப்பிடத்தக்கது.

விகடன் 14 Jul 2025 8:37 pm

வட மத்திய மாகாண சபையின் முதலாவது தமிழ் பெண் செயலாளராக யாழ் பெண்மணி

வட மத்திய மாகாண சபைக்கு முதலாவது தமிழ் பெண் செயலாளராக யாழ்ப்பாணத்தை சேர்ந்த நிர்வாக சேவை அதிகாரியான சுபாஜினி மதியழகன் தனது கடமைகளை திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். யாழ் சங்கானை பிரதேச செயலாளராக கடமையாற்றிய சுபாஜினி நிர்வாக சேவை சிறப்பு தரத்துக்கு பதவி உயர்வு பெற்ற நிலையில் வட மத்திய மாகாண சபைக்கு செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் வட மத்திய மாகாண சபைக்கு முதல் தமிழ் பெண் செயலாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

அதிரடி 14 Jul 2025 8:30 pm

இந்தி நமக்கு மூத்த தாய்; அப்துல் கலாம் பார்வையில்... - தேசிய மொழியாக வரவேற்கும் பவன் கல்யாண்

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா ஆகிய ஐந்து மாநிலங்களில் எந்தக் கட்சியின் ஆட்சி நடைபெற்றாலும் இந்தித் திணிப்புக்கு எதிரான மனநிலை மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது. ஆனால், தெலுங்கு தேசம் கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆட்சி நடைபெற்றுவரும் ஆந்திராவில், துணை முதலமைச்சரும், NDA கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் சமீப காலமாக இந்திக்கு ஆதரவான நிலைப்பாட்டில் பேசிவருகிறார். பவன் கல்யாண் அதன் தொடர்ச்சியாக ஹைதராபாத்தில் பேசியிருக்கும் பவன் கல்யாண் , இந்தி மொழியை ஏற்றுக்கொள்ள நீங்கள் ஏன் வெட்கப்படுகிறீர்கள்? நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். ஆனால், அவர் இந்தியை விரும்பினார். மொழி என்பது இதயங்களை இணைக்கும் என்று அவர் கூறுவார். எனவே, இந்தி மொழியை அவரது பார்வையில் நாம் பார்ப்போம். யாரும் அதைத் திணிக்கமாட்டார்கள், யாரும் அதை வெறுக்கமாட்டார்கள். அதைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளுங்கள். இந்தி கட்டாயமான ஒன்றல்ல, நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு மொழி. வேலைக்காக ஜெர்மனிக்கு செல்லும்போது ஜெர்மன் மொழியைக் கற்றுக்கொள்கிறோம், ஜப்பானுக்குச் செல்லும்போது ஜப்பானிய மொழியைக் கற்றுக்கொள்கிறோம். இவ்வாறிருக்கும்போது, நம் சொந்த இந்தி மொழியைக் கற்றுக்கொள்ள நாம் ஏன் பயப்படுகிறோம்? Hindi - இந்தி எதற்காக இந்த தயக்கம். வெறுப்பையும், தயக்கத்தையும் நாம் விட்டுவிட வேண்டும். நம் மீது இந்தி திணிக்கப்படுவதாக சிலர் அரசியல் செய்கிறார்கள். ஆங்கிலத்தை நவீன மொழி என்று கூறி ஏற்றுக்கொண்டு கற்றுக்கொள்ளும்போது, இந்தியை ஏன் கற்றுக்கொள்ளக்கூடாது? அதிலென்ன தவறு இருக்கிறது? பவன் கல்யாண் உலகம் முழுவதும், மக்கள் மொழியால் பிரிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்தியாவில், இந்தி ஒரு ஒன்றிணைக்கும் சக்தியாக நிற்கிறது. மாநிலங்கள், கலாசாரங்கள் ஆகியவற்றைக் கடந்து நம்மை இணைக்கும் மொழி இது. நம் தேசிய மொழியாக இந்தியை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன். நம்முடைய அடையாளத்துக்கு நம் தாய்மொழி தேவை. அதேசமயம், நாம் நம் வீடுகளைத் தாண்டி பரந்த சமூகத்தில் அடியெடுத்து வைக்கப் பொதுவான மொழி வேண்டும். அதுதான் நமது ராஷ்டிர மொழி இந்தி. நம்முடைய தாய்மொழி நமக்கு தாய் போல என்றால், இந்தியாவின் அனைத்து மொழியியல் குடும்பங்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் மூத்த தாய் இந்தி. இந்தி மீதான வெறுப்பை விடுங்கள். அதை ஏற்றுக்கொள்வோம். என்று கூறினார். மகாராஷ்டிரா: இந்தி திணிப்பு வாபஸ்; ரத்து செய்யப்பட்ட தாக்கரே சகோதரர்கள் பேரணி.. பின்னணி என்ன?

விகடன் 14 Jul 2025 8:20 pm

நழுவ விடப்படும் பொறுப்பு

ஐ.நாவுக்கான நிதி ஒதுக்கீட்டை அமெரிக்கா வெட்டியதை அடுத்து, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் முக்கியமான திட்டங்கள், முடங்குகின்ற சூழல் உருவாகியிருக்கிறது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் இலங்கைக்கான பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய பின்னர், வெளியிட்டுள்ள அறிவிப்பு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ருவாண்டாவின் ஆதரவு பெற்ற, எம் 23 என்ற ஆயுதக்குழுவினர், கொங்கோவின்

புதினப்பலகை 14 Jul 2025 8:18 pm

திருவண்ணாமலை, கோவை பைக் பயணம்; மறதியில் வடிவேலு, மனப்போராட்டதில் ஃபகத்; வெளியானது மாரீசன் ட்ரெய்லர்!

இயக்குநர் சுதிஷ் சங்கர் இயக்கத்தில் ஃபகத் பாசில், வடிவேலு இணைந்து நடிக்கும் திரைப்படம் 'மாரீசன்'. ரோடு ட்ராவலில் நடக்கும் மெல்லிய மனதிற்கு இழகுவான திரைப்படமாக உருவாகியிருக்கிறது இத்திரைப்படம். நாகர்கோவிலில் இருந்து திருவண்ணாமலை வரைக்கும் வந்து, அங்கிருந்து கோயம்புத்தூருக்கு ஃபகத், வடிவேலு இருவரும் பைக்கில் பயணமாவதுதான் கதை. Maareesan Exclusive: வடிவேலு கேரக்டரில் பகத் பாசில்... பகத் பாசில் கேரக்டரில் வடிவேலு! - ‘மாரீசன்’ திருடனாக இருக்கும் ஃபகத், வடிவேலுவிடமிருக்கும் பணத்தைக் கொள்ளையடிக்க அவருடனே செல்ல நேரிடுகிறது. அடிக்கடி எல்லாவற்றையும் மறந்துவிடும் மறதியுடைய வடிவேலுவுடன் ஃபகத் மாட்டிக்கொண்டு எப்படியெல்லாம் தவிக்கிறார். இருவருக்குமிடையே என்னவெல்லாம் நடக்கிறது. இந்தப் பயணம் இருவரின் வாழ்வை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதுதான் இதன் கதைக்களம். இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது இதன் ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது. வடிவேலு - ஃபகத் இருவருக்குமிடையே நடக்கும் மெல்லிய உணர்வுகளைக் கொண்டு மனதிற்கு இலகுவான கதையாக, காமெடியுடன் இப்படம் உருவாகியிப்பது இந்த ட்ரெய்லரிலேயே காண முடிகிறது. மேலும் ஃபகத், வடிவேலு, கோவை சரளா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இசை என இப்படம் கூடுதல் எதிர்பார்ப்பை எகிறச் செய்திருக்கிறது. இப்படம் இம்மாதம் ஜூலை 25ம் தேதி திரையரங்களில் வெளியாகவிருக்கிறது. சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

விகடன் 14 Jul 2025 8:10 pm

ChatGPT உதவியுடன் 46 நாள்களில் 11 கிலோ எடையை குறைத்த யூடியூபர் - எப்படி தெரியுமா?

அமெரிக்காவைச் சேர்ந்த 56 வயதான யூடியூபர் கோடி குரோன் ஏ.ஐ ஆல் உருவாக்கப்பட்ட உணவு திட்டத்தின் மூலம் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்ததாக கூறியிருக்கிறார். பசிபிக் நார்த்வெஸ்ட் பகுதியில் மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வசிக்கும் இவர் தனது உடல் எடை காரணமாக பல்வேறு இன்னல்களை சந்தித்த பிறகு அதனை குறைக்க முடிவு எடுத்துள்ளார். இதற்காக பயிற்சியாளர்கள் எதையும் நாடாமல் chatGpt உதவியை நாடி இருக்கிறார். ஏஐ கொடுத்த வழிகாட்டுதலின் பேரில் உணவு மற்றும் உடற்பயிற்சியை திட்டமிட்டுள்ளார் குரோன். இதனை தொடர்ச்சியாக செயல்படுத்திய குரோன் 95 கிலோவிலிருந்து 83 கிலோவாக குறைந்து இருக்கிறார். ஏஐ அவருக்கு வெறும் உணவு திட்டம் மட்டும் கொடுக்கவில்லை மாறாக உடற்பயிற்சி, அன்றாட வாழ்க்கை முறையை மாற்றியமைக்க வழிவகுத்து இருக்கிறது. உடற்பயிற்சி முறை, தூக்கம் முறை, உணவு பழக்கவழக்கம் என எல்லாவற்றையும் மாற்றிக்கொண்ட குரோன், 46 நாட்களில் பதினோரு கிலோ எடை குறைந்து இருக்கிறார். இது தொடர்பாக அவரது youtube பக்கத்திலும் வெளியிட்டிருக்கிறார். ஒவ்வொருவரின் உடல் எடைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. உடல் எடை அதிகமாக இருப்பது ஒரு பிரச்னையாக இருந்தால் அதற்கு மருத்துவரை அணுகி சரியான ஆலோசனை பெற்று, அதற்கான தீர்வுகளை காணலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. AI உதவியுடன் 18 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பமான பெண் - எப்படி சாத்தியமாகியது?

விகடன் 14 Jul 2025 8:06 pm

தமிழக செய்தி தொடர்பாளர்களாக மூத்த IAS அதிகாரிகள் நியமனம்!

சென்னை, ஜூலை 14, 2025: தமிழ்நாடு அரசின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை மக்கள் மத்தியில் திறம்பட கொண்டு சேர்க்கும்

ஆந்தைரேபோர்ட்டர் 14 Jul 2025 8:05 pm

ஒடிசாவில் மாணவி தீக்குளிப்பு: கல்லூரி முதல்வர் கைது

ஒடிசாவில் பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இது தொடர்பாக கல்லூரி முதல்வர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியது.

சமயம் 14 Jul 2025 8:04 pm

நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: சிதம்பரம் ரயிலில் புறப்பட்ட மு.க.ஸ்டாலின்.!

கடலூர் : கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணம் மேற்கொண்டார். குறிப்பாக, சிதம்பரத்தில் நாளை (ஜூலை 15) ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தொடங்கி வைக்க, இன்று மாலை தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து ராமேஸ்வரம் விரைவு ரயில் மூலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிதம்பரம் புறப்பட்டார். இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம், அரசின் நலத்திட்டங்களை மக்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு, நேரடியாக கொண்டு சேர்ப்பதற்காக 10,000 சிறப்பு முகாம்களை ஏற்பாடு […]

டினேசுவடு 14 Jul 2025 8:04 pm

ஏடிஎம் கேன்சல் பட்டனை இரண்டு முறை அழுத்தினால் என்ன நடக்கும்? வெளியான உண்மை!

ஏடிஎம் கார்டில் பணம் எடுக்கும்போது கேன்சல் பட்டனை இரண்டு முறை அழுத்தினால் மோசடிகளைத் தடுக்கலாம் என்று செய்தி வைரலாகி வருகிறது.

சமயம் 14 Jul 2025 7:59 pm

பளையில் பொதுமகன் மீது தாக்குதல்!

இலங்கை காவல்துறையினரால் தாக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் படுகாயங்களுடன் பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இலங்கை காவல்துறை புலனாய்வாளர்கள் என்று தம்மை அறிமுகம் செய்த நால்வரால் விசாரணைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தரே தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார். பலாத்காரமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற அவர்கள் தம் மீது தாக்குதல் நடத்திவிட்டு இடையில் இறக்கி விட்டுச் சென்றனர் என்று பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார். பளை - வண்ணான்கேணியைச் சேர்ந்த சிறீதரன் காந்தன் என்ற குடும்பஸ்தரே புலனாய்வாளர்கள் என்று கூறப்படுவோரால் கடுமையாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட நபரின் நண்பர் ஒருவர் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்த நிலையில் காவல்துறை விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் விசாரணைக்குச் செல்லாமல் தலைமறைவாகிவிட்டார் என்று கூறப்படுகின்றது. இந்நிலையில், தலைமறைவானவர் தொடர்பில் தகவல் அளிக்க வருமாறு பாதிக்கப்பட்டவரை புலனாய்வாளர்கள் அழைத்து செல்ல முற்பட்டதாக தெரியவருகின்றது. அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்ததையடுத்து, அவரை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற நால்வரும் அவரைத் தாக்கி விட்டு தப்பித்துள்ளனர். இந்நிலையில், பளை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நபரிடம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பதிவு 14 Jul 2025 7:54 pm

வீராணம் ஏரி 3வது முறையாக நிரம்பியது : கடலில் வீணாகக் கலக்கும் காவிரி நீர்!

காவிரி ஆற்றில் வரும் அதிகப்படியான நீர்வரத்து காரணமாக, கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வீராணம் ஏரி தனது முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.

சமயம் 14 Jul 2025 7:47 pm

ஆடிக் காற்று! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் ஆனி பிறந்ததும் அடுத்த இரு மாதங்களுக்கு அனைத்தையும் சுழற்றியடிக்க ஆஜராகி விடுகிறாய்! வீசி, வருடி, வாரியணைக்க வருடந்தவறாமல், எங்கள் இனிய விருந்தாளியாகிறாய்! நாள் கணக்கில் வேளை தவறாமல் ஓய்வில்லாமல் ஊதலடிக்கிறாயே! உனக்கு வாய் வலிக்கவில்லையா வாயாடியே! விறைப்பான தென்னை மரங்களே வீரிய உன் விசையால் அசைந்து, தளர்ந்து, தன்னை மறந்து, மகளை நேசிக்கும் தந்தையைப் போல நெகிழ்ந்து நிற்கிறது. பெண்களின் அடர் கூந்தலை ஒத்த வேப்ப மரங்களோடு நீ சேரும்போது, உயிர்த் தோழிகள் இருவர் கலகலப்பாக பேசி சிரித்து மகிழ்வது போல தோன்றுமெனக்கு. அவ்வப்போது உன்னை வீட்டிற்குள் விடாமல் கதவடைத்து விடுகிறேன். நீயும் சளைக்காமல் கதவைத் தட்டிக்கொண்டே இருக்கிறாய். சரியென்று, ஓயாமல் வீசி மனதை வருடும் உன்னை உடலாலும் உணர சன்னல், பால்கனி கதவுகளை திறந்து வைத்தால், ஓடியாடி நீ விளையாட தூசு, குப்பைகளுடன் வீட்டிற்குள் வந்து விடுகிறாயே! வீட்டைக் கலைத்துப் போட்டு, நீ சேட்டை செய்தாலும், காற்றுள்ள போதே உன்னை ஏற்றுக் கொண்டால்தான் நிறைகிறது மனம். விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

விகடன் 14 Jul 2025 7:44 pm

மாணவர்கள் கையடக்க தொலைபேசி பாவிக்க தடை ; ஜனாதிபதியிடம் கடிதம்

பாடசாலை செல்லும் மாணவர்களிடையே கையடக்க தொலைபேசியின் பாவனையை தடை செய்ய வேண்டும் எனக்கோரி வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினரால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கையடக்க தொலைபேசியின் பாவனை இந்நாட்டில் தற்பொழுது புகைப்பொருள் பாவனை குறைவடைந்து இருப்பதை காணக் கூடியதாகவுள்ளது. ஆனால் போதைப்பொருள் பாவனை அதிகரித்து செல்வதை காணக் கூடியதாகவுள்ளது. இதனை கட்டுப்படத்துவதற்கு நாம் பாடசாலை மட்டத்திலும் கிராமங்களிலும் செயற்பட்டு வருகின்றோம். ஆனால் போதைப் பாவனை குறைவடைவதை காணக் கூடியதாக தெரியவில்லை. இதனால் […]

அதிரடி 14 Jul 2025 7:39 pm

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு அதிரடி மாற்றம்.!

சென்னை : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இது தவிர மத்தியப் பிரதேசம், கர்நாடகா, கவுஹாத்தி, பாட்னா, ஜார்காண்ட், திரிபுரா, தெலங்கான உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளும் மாற்றம் செய்யப்படும் நியமனமும் செய்யப்பட்டுள்ளனர். இந்த மாற்றம் உச்ச நீதிமன்றக் கொலீஜியத்தின் பரிந்துரையின் பேரில் நடைபெற்றுள்ளது. […]

டினேசுவடு 14 Jul 2025 7:36 pm

விவாகரத்து பற்றி பேசும் ‘தலைவன் தலைவி’பிரஸ் மீட் ஹைட்ஸ்!

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் – அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ்

ஆந்தைரேபோர்ட்டர் 14 Jul 2025 7:33 pm

காசாவில் தண்ணீர் சேகரித்த பிள்ளைகள் மீது தாக்குதல்

மத்திய காசா பகுதியில் உள்ள ஒரு தண்ணீர் விநியோக மையத்தில் இஸ்ரேலிய விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து ஆறு குழந்தைகள் உட்பட குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்லாமிய ஜிஹாத் தீவிரவாதியை குறிவைத்து நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில், குண்டு இலக்கைத் தவறி பல மீட்டர்கள் தள்ளி வெடித்ததாக” இஸ்ரேல் ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது. சம்பவம் தொடர்பாக சுயவிவர பரிசீலனை நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயங்களுடன் நிரம்பிய வீடியோ காட்சிகள், பாதிக்கப்பட்ட குழந்தைகள், குடிநீர் வாளிகள் […]

அதிரடி 14 Jul 2025 7:30 pm

லண்டனில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்து – 4 பேர் பலி.!

சவுத்எண்ட் : லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் நேற்றைய தினம் (ஜூலை 13) மாலை 4 மணியளவில் ஒரு சிறிய விமானம் (Beechcraft B200 Super King Air) விபத்துக்குள்ளானது. இந்த விமானம் நெதர்லாந்தின் லேலிஸ்டாட் நோக்கி புறப்பட்ட சிறிது நேரத்தில், டேக்-ஆஃப் செய்த சில வினாடிகளில் இடது புறமாக சாய்ந்து, தலைகீழாகி தரையில் மோதி வெடித்து தீ எரிந்தது. சவுத்எண்ட் விமான நிலையம் பிரிட்டிஷ் தலைநகர் லண்டனுக்கு கிழக்கே சுமார் 72 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. […]

டினேசுவடு 14 Jul 2025 7:18 pm

திடீரென கைதான போக்குவரத்துத் திணைக்கள உயரதிகாரிகள் ; நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட வாகனத்திற்கு இலக்கத் தகடு வழங்குவதற்கு அனுமதி அளித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் மற்றும் ஒரு பெண் சந்தேக நபரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் மற்றும் திணைக்களத்தின் இரண்டு உதவி முகாமையாளர்கள் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்கவின் […]

அதிரடி 14 Jul 2025 7:15 pm

நாடு முழுவதும் அறிமுகமான புதிய வசதி ; ஒன்லைன் ஊடாக சேவை

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் ஒன்லைன் ஊடாக நேரடியாக அபராதம் செலுத்தும் வசதி செயல்படுத்தப்படும் என்று ICTA பணிப்பாளர் சபை உறுப்பினர் ஹர்ஷ புரசிங்க தெரிவித்தார். அபராதம் செலுத்துவது தொடர்பாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சில் இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதிரடி 14 Jul 2025 7:13 pm

ரம்புட்டான் மற்றும் மங்குஸ்தானால் ஏற்படும் அபாயம் குறித்து வெளியான தகவல்

தற்போதைய பருவ காலத்தில் அதிகமாக கிடைக்கும் ரம்புட்டான் மற்றும் மங்குஸ்தான் பழங்களின் தோல்கள் டெங்கு நோய்க்கான நுளம்புகள் இனப்பெருக்கத்துக்கு ஏற்ற சூழலை உருவாக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பொரளை லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா இதனை தெரிவித்துள்ளார். இத்துடன், பலர் இந்த பழங்களின் தோல்களை வீதியோரங்களிலும், வீடுகளின் வெவ்வேறு இடங்களிலும் வீசுவதால், அவை டெங்கு நுளம்பு இனப்பெருக்கத்திற்கு வழிவகுக்கும். குறித்த பழங்களின் தோல்களை அப்புறப்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு வைத்தியர் வேண்டுகோள் […]

அதிரடி 14 Jul 2025 7:11 pm

CNBC-TV18 Prime Circle: Where Global Voices Shape the Future

Mumbai: CNBC-TV18 Prime is gearing up to launch the inaugural edition of the CNBC-TV18 Prime Circle on July 16, 2025 – a landmark gathering that will convene influential global voices. Presented by HDFC Tru, this exclusive, invite-only event promises an evening of dynamic ideas, thought-provoking dialogue, and global insights, bringing together a curated gathering of distinguished leaders and changemakers.CNBC-TV18 Prime Circle has been envisioned as a marquee platform that convenes some of the global voices in business, policy, and leadership to engage in meaningful dialogue. The debut edition will explore how organisations and leadership teams can navigate the complexities of today’s world—shaped by macroeconomic headwinds, technological disruption, and geopolitical shifts—and position themselves to thrive amidst uncertainty.The evening will feature a line-up of distinguished speakers, including Manny Maceda, Chairman of Bain & Company; Robert Rosenkranz, Chairman of Delphi Capital Management; George Yeo, Former Foreign Affairs Minister of Singapore; Shyam Saran, Former Foreign Secretary of India; and Dhiraj Relli, MD AND CEO, HDFC SECURITIES. Adding a distinctive touch to the experience, Sonal Holland, India’s only Master of Wine, will present a specially curated experience for the guests.Speaking about the event, Smriti Mehra, CEO, Business News, Network18 from CNBC-TV18 Prime said, “CNBC-TV18 Prime aims to bring the pulse of global markets to India through an India-first lens. With Prime Circle, we are creating a marquee platform for high-impact, strategic conversations that reflect the opportunities and risks for India, a global force to recon with . We are honoured to welcome an exceptional line-up of voices who offer real perspective, experience, and foresight.” Speaking on the partnership Dhiraj Relli, MD AND CEO, HDFC SECURITIES stated Our partnership with CNBC-TV18 Prime enables us to leverage our research-driven expertise to deliver actionable market insights and foster financial literacy across television and digital platforms. We look forward to co-creating impactful content, engaging with investors at marquee events, and, through the upcoming Prime Circle event, facilitating meaningful global dialogue that shapes the future of India’s capital markets. The event underscores CNBC-TV18 Prime’s commitment to building purpose-driven platforms and content that empower business leaders with the clarity, insight, and foresight required to navigate an ever-evolving global environment.CNBC-TV18 extends its gratitude to its partners who have made this event possible. Presenting Partner – HDFC Tru and Associate Partners – Big Mint and Reliance Industries.-Based on Press Release

மெடியானேவ்ஸ்௪க்கு 14 Jul 2025 7:05 pm

என் கல்யாணத்தில் வெள்ளி சொம்பினால் வந்த பிரச்னை! - மறக்க முடியாத வலி | #ஆஹா கல்யாணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் அடக்கி வைத்திருந்த உணர்வுகளை வெளிக்கொணர்ந்த விகடனுக்கு என் நன்றி. எங்கள் வீட்டில் நாங்கள் ஐந்து பெண்கள். ஒரு ஆண் பிள்ளை. அண்ணா குடும்பத்தில் மூத்தவர். என் தந்தை எங்கள் திருமணங்களுக்கு முன்பே இறந்து விட்டார். அம்மாவுக்கும் அண்ணாவுக்கும் எங்கள் திருமணத்தை நடத்தி முடிப்பதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. அண்ணா எந்தப் பிரச்னை வந்தாலும் ‘No Problem”  என சொல்பவர்.. நிதானமாகப் பிரச்னைகளை கையாள்வார். நாங்கள் அனைவருமே அரசாங்க அலுவலகங்களில் பணி புரிந்து கொண்டிருந்தோம்.  என் கணவர் டெல்லியில் பிறந்து வளர்ந்தவர். அப்போது தான் ஹைதராபாதில் ஒரு பொதுத்துறை அலுவலகத்தில் சேர்ந்திருந்தார். என்னைப் பெண் பார்க்க வருவதாகச் சொன்ன தினத்தன்று அலுவகத்திலிருந்து நான் வேண்டுமென்றே தாமதாகத்தான் வந்தேன். ஏனென்றால் என் நெருங்கிய தோழி திருமணம் செய்து கொள்ளவில்லை. நானும் திருமணம் வேண்டாம் என இருந்தேன். என் வீட்டில் என் கணவரும் அவர் பெரியப்பா மகனும் வந்து காத்துக் கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்து விட்டு கிளம்பி விட்டார்கள் ஒன்றும் சொல்லவில்லை.. எங்கள் அனைவருக்கும் மாப்பிள்ளை பார்த்தது என் இரண்டாவது அக்காவும் அவள் கணவரும் தான். அவர்கள் தினமும் என் கணவர் தங்கியிருந்த இடத்திற்கு சென்று வந்தனர். எனக்கு வெறுப்பாக இருந்தது. என் கணவர் .தன் வேலை நிரந்தரமானவுடன் தான் கல்யாணம் எனச் சொன்னதால்  நிச்சயமாகி ஆறு மாதங்கள் கழித்து தான் திருமணம். நான் அப்போது என் அக்காவின் கணவரிடம் என் கணவர் அலுவலகத்தில் அதிகாரியாகத்தான் இருக்கிறாரா, அவர் சம்பளம் போன்ற விவரங்களை அறியுமாறு சொன்னேன். அவர் கணவர் அலுவலகம் சென்று விசாரித்து வந்தார். அங்கு ரிசப்சஷனில் இருந்த பெண் என் கணவரிடம் சொல்ல உடனே என் கணவரும் அவர் அலுவலக PRO வை என் ஆபிஸுக்கு அனுப்பினார். அவரும் திரும்பி வந்து ‘அந்தப் பெயரில் ஒருவரும் வேலை செய்யவில்லை” என்று சொல்லியிருக்கிறார். பிறகு தானே வந்து verify செய்ததாக திருமணத்திற்குப் பிறகு சொன்னார். என் திருமண நாளன்று நடந்த ரகளைகளை மறக்க முடியுமா!  திருமணத்திற்காக மாப்பிள்ளை வீட்டார்  உறவினர், நண்பர்கள் என ஐம்பது பேர்கள் வரை டெல்லியிலிருந்து வந்திருந்தனர். திருமண தினத்தன்று காலை சமையல் செய்பவர் வெளியே நின்றிருந்த என் கணவரை, மாப்பிள்ளை என்று தெரியாமல் எதையோ எடுத்து வரச் சொல்ல ஆரம்பமாகியது பிரச்னை. பின் காலை டிபன் பரிமாறும் போது இட்லி மிளகாய் பொடியில் நல்லெண்ணைக்குப் பதிலாக சுட்ட எண்ணெயை பரிமாறுபவர் விட்டு விட கோபத்தில் சிலர் சாப்பிடாமல் எழுந்து விட்டனர். முகூர்த்த நேரம் நெருங்கிய போது அடுத்த பிரச்னை என் கணவரின் சித்தி ரூபத்தில் வெடித்தது. .வைத்த சீர் வகைகளில் வெள்ளி சொம்பு இல்லை. வெள்ளி சொம்பு தங்கள் வீட்டு வழக்கப்படி வைக்க வேண்டும் என அவர் சித்தி சொல்வதாக செய்தி வர, என் அம்மா ‘அவர்கள் கொடுத்த லிஸ்ட்படி எல்லாம் வைத்து விட்டோமே என்று சொன்னார். என் சித்தப்பா ‘விடு பெரிசு பண்ணாதே எனச் சொல்லி வெள்ளிக் கடைக்கு ஒரு ஆளை அனுப்பினார். அன்று விடுமுறை தினமாகையால் கடைகள் திறக்கவில்லை. எங்கெல்லாமோ அலைந்து சொம்பை வாங்கி வந்தார்..  சகோதரி வீட்டுத் திருமணம் எனக்கோ ஒரே எரிச்சல். கல்யாணமும் வேண்டாம். ஒரு சடங்கும் வேண்டாம் என வெறுப்பாக இருந்தது. சண்டை போடுவதற்கென்றே சிலர்  வருவார்கள் போலிருக்கிறது.  அடுத்தது எங்கள் வீட்டுத் திருமணங்களில்   ரிசப்ஷன வைத்தது கிடையாது., கணவர் வீட்டில் ‘ரிசப்ஷன் வைக்க வேண்டும் அதுவும் நார்த் இண்டியன் உணவுகள் ரிசப்ஷனில் இடம் பெற வேண்டும்’ என்று சொல்லியிருந்தார்கள். நல்லவேளை என் கணவரின் உறவினர் தானே முன் வந்து வட இந்திய உணவுக்கு ஏற்பாடுகள் செய்தார்.  ரிசப்ஷனன்று மாலை என் அக்கா எனக்கு ஹேர் ஸ்டைல் செய்து கொண்டிருந்தாள். அப்போது விளையாடிக் கெண்டிருந்த அவளின் மகள் கீழே விழுந்து முகத்தில் அடிபட்டு ரத்தம் வர, பதறிய அக்கா குழந்தையை கவனிக்க ஓடினாள். நான் பாதி ஹேர் அலங்காரத்தில் நின்று கொண்டிருந்தேன். ரிசப்ஷன் நேரம் நெருங்கி விடவே ஒவ்வொருவராக வரத் தொடங்கி விட்டார்கள். பிறகு வேறொரு பெண்மணியின் உதவியால் ஒரு வழியாகத் தயாரானேன். என் திருமண புகைப்படங்களில் கூட நான் கோபமாக முறைத்துக் கொண்டிருப்பேன். ம்.... அது ஒரு காலம்! சமீபத்தில் நடந்த என் சகோதரி வீட்டுத் திருமணத்தில் இரு வீட்டினரும் சமமாகப் பொறுப்புக்களை ஏற்று ஒரு குறையிமின்றி நடத்தினர்.. மனதுக்கு நிறைவாக இருந்தது. இப்போது நடைபெறும் திருமணங்களில் இரு வீட்டினரிடையேயும் நல்ல புரிதல் ,விட்டுக்கொடுத்தல், Ego இல்லாமல் பொறுப்புக்களை சமமாக ஏற்பது போன்றவைகளால் சந்தோஷமாக மற்றும் மனநிறைவுடன் நடைபெறுவதைப் பார்க்கிறேன். இது வரவேற்கத்தக்க மாற்றம். வி. ரத்தினா ஹைதராபாத் வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...! Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடன் 14 Jul 2025 7:00 pm

பீகார்: 11 நாள்களில் 31 கொலைகள்; இந்தியாவின் குற்றத் தலைநகர்... - NDA அரசை விமர்சித்த ராகுல்!

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பீகார் மாநிலத்தில் 11 நாள்களில் 31 கொலைகள் நிகழ்ந்துள்ளதைக் கண்டித்துப் பேசுகையில் பீகார் நாட்டின் 'இந்தியாவின் குற்றத் தலைநகரம்' என விமர்சித்துள்ளார். பீகாரில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணியின் (ஜனதா தளம் தலைமையில்) குண்டர்கள் ஆட்சி நடப்பதாக Gu'NDA' Raj எனக் கூறியதுடன், முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆட்சியை கவனிப்பதைவிட அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருப்பதிலேயே அதிக நேரம் செலவிடுவதாகத் தெரிவித்துள்ளார். nitish kumar பீகாரில் தேர்தல் நெருங்குவதனால் அரசியல் பரபரக்கத் தொடங்கியிருக்கிறது. தற்போது ஆளும் அரசை தூக்கியெறிந்து, பீகாரைக் காப்பாற்றுவோம் என்ற முழக்கத்துடன் பிரசாரங்களைத் தொடங்கியுள்ளது காங்கிரஸ். ராகுல் காந்தியின் ட்வீட்டில், பீகார் இந்தியாவின் குற்றத்தலைநகராக மாறியுள்ளது. ஒவ்வொரு சந்துகளிலும் பயம் அப்பிக்கொண்டுள்ளது. எந்த ஒரு வீட்டிலும் அமைதி இல்லை எனப் பதிவிட்டுள்ளார். Gu'NDA' Raj ஆட்சியால் மாநிலத்தில். வேலைவாய்ப்பில்லாத இளைஞர்கள் வன்முறையை நோக்கி தள்ளப்படுவதாக அவர் கூறியுள்ளார். NDA Alliance Bihar பீகார் முதலமைச்சர் தன் சீட்டுகளைப் பாதுகாப்பதிலேயே கருத்தாக இருக்கிறார். பாஜக அமைச்சர்கள் கமிஷன்களில் திளைக்கின்றனர். நான் மீண்டும் சொல்கிறேன். இந்த முறை உங்கள் வாக்கு அரசை மாற்றுவதற்காகனதல்ல, பீகாரைக் காப்பாற்றுவதற்கானது என்றார் ராகுல். பீகாரில் வன்முறை தலைவிரித்தாடுகிறது. 11 நாள்களில் 31 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றில் தொழிலதிபரும் பாஜக தலைவருமான கோபால் க்மேகா தனது வீட்டு வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் கவலைகளை உருவாக்கியுள்ளன. இன்று ஜூலை 14ம் தேதி அமித் குமார் என்ற 25 வயது இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த வாரத்தில் இருவேறு சம்பவங்களில் ஒரு வழக்கறிஞர் மற்றும் ஒரு ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பெகுசராய் மாவட்டத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில் பிரின்ஸ் குமார் என்ற இளைஞர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார். Gun Culture இந்த சம்பவங்கள் மாநிலத்தில் துப்பாக்கி கலாசாரம், கூலிப்படைகள் பெருகுவதாக கவலைகளை எழுப்பியுள்ளன. இத்துடன் பாஜக தலைவர் சுரேந்திர குமார், 60 வயது மூதாட்டி ஒருவர் மற்றும் ஒரு கடைக்காரர் கொலைகள் மாநிலத்தை உலுக்கியது. பீகாரின் குற்றப் பதிவு பணியகம் (SCRB) அளித்துள்ள தகவல்களின் படி பீகார் மாநிலத்தில் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையில் மட்டுமே 1,376 கொலைகள் நடந்துள்ளன. சராசரியாக மாதம் 229 கொலைகள். 2023, 2024 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாகவே 2863, 2786 கொலைகள் நடந்துள்ளன. தேசிய குற்றப் பதிவுகள் பணியகம் (NCRB) தரவுகளின் படி, பீகார் தொடர்ந்து நாட்டிலேயே அதிக குற்றங்கள் நடைபெறும் டாப் 5 மாநிலங்களில் ஒன்றாக இடம்பிடித்து வருகிறது. பீகார்: `எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க?’ - 'போலி காவல் நிலையம்' நடத்தி வசூல் செய்த மோசடி கும்பல்

விகடன் 14 Jul 2025 6:43 pm

மயிலாடுதுறை புறவழிச்சாலை திட்டம்: ரூ.187 கோடி ஒதுக்கீடு

மயிலாடுதுறை புறவழிச்சாலை திட்டத்திற்கு ரூ.187 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டம் 2010-ல் தொடங்கப்பட்டது. ஆனால், பெரிய முன்னேற்றம் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதால் திட்டம் முன்னேற்றம் கண்டிருக்கிறது.

சமயம் 14 Jul 2025 6:37 pm

ஒதியமலை எல்லைக்கிராம மக்களின் போக்குவரத்து தீர்வு

நீண்டகாலமாக போக்குவரத்து இடர்ப்பாடுகளை எதிர்கொண்டுவந்த முல்லைத்தீவு ஒதியமலை கிராமத்தில் பேருந்து போக்குவரத்து சேவை இன்று (14) நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. முல்லைத்தீவின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான ஒதியமலை கிராமம் தொடக்கம் கிளிநொச்சி வரையான வழித்தட அனுமதிப் பத்திரமுள்ள தனியார் பேருந்து நீண்டகாலமாக ஒதியமலை கிராமத்துக்கு சேவையினை வழங்கவில்லை. குறிப்பாக, கிளிநொச்சியிலிருந்து ஒட்டுசுட்டான் வரையிலேயே இந்தப் பேருந்து போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. ஒதியமலை கிராமத்துக்கான வழித்தட அனுமதிப்பத்திரம் இருந்தும் நீண்டகாலமாக அக்கிராமத்துக்கு, இந்தப் பேருந்து சேவையினை வழங்காதிருந்தமை தொடர்பில் பல முறை உரிய தரப்பினருக்கு கிராம மக்கள் தெரிவித்ததோடு, முறைப்பாடும் அளித்திருந்தனர். இருப்பினும், இந்த விடயம் தொடர்பில் தீர்வு காண்பதற்கு உரிய தரப்பினரால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத நிலையே தொடர்ந்தது. இதனால் ஒதியமலை கிராம மக்கள் மற்றும் ஒதியமலையிலிருந்து வெளிப் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்கள் பாரிய போக்குவரத்து இடர்ப்பாடுகளுக்கு முகங்கொடுத்து வந்தனர். இந்நிலையில் ஒதியமலை கிராம மக்களால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டது. இத்தகைய சூழலில் கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஒதியமலை கிராமத்துக்கு குறித்த தனியார் பேருந்து சேவையினை வழங்காமை குறித்து ரவிகரனால் கேள்வி எழுப்பப்பட்டது. அத்தோடு ஒதியமலை மக்களின் போக்குவரத்து இடர்ப்பாட்டைத் தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் ரவிகரன் வலியுறுத்தியிருந்த நிலையில் ஒதியமலை கிராமத்துக்கு பேருந்து சேவை வழங்கப்படவேண்டும் எனவும் ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய, இன்றைய தினம் ரவிகரனின் பங்கேற்புடன் ஒதியமலை கிராமத்திலிருந்து பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன. குறிப்பாக மரபுவழயில் ஒதியமலை பிள்ளையார் கோவிலில் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு இப்பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த பேருந்து சேவையின் ஆரம்ப நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் இராசரத்தினம் கிரிதரனும் பங்கேற்றார்.

பதிவு 14 Jul 2025 6:34 pm

FanCode renews digital partnership with Dugasta Properties World Championship of Legends

MUMBAI: Sports digital destination FanCode will renew its partnership with the Dugasta Properties World Championship of Legends (WCL) for its upcoming 2025 edition. FanCode will stream the tournament exclusively in India, bringing cricket fans access to the legends league.The WCL 2025 is set to take place in the United Kingdom from 18th July to 2nd August 2025, with all matches scheduled across four cities – Birmingham, Northampton, Leicester, and Leeds. This season promises even more thrilling matchups with cricketing legends such as AB de Villiers, Yuvraj Singh, Shikhar Dhawan, Chris Gayle, Kieron Pollard, Brett Lee, Sir Alastair Cook, Kevin Pietersen, and Brett Lee expected to take the field once again.FanCode says that it remains committed to delivering premium and accessible sports content for fans across the country. The renewed partnership is part of FanCode’s ongoing efforts to build deeper engagement with cricket audiences by showcasing tournaments that blend nostalgia with competitive action. FanCode co-founder Yannick Colaco said, The Dugasta Properties World Championship of Legends is the perfect mix of nostalgia and non-stop cricketing action. There’s something truly special about seeing icons like Yuvraj and AB de Villiers back on the field — it takes fans down memory lane while delivering top-tier entertainment. With matches set to unfold at some of the most iconic venues in world cricket, we’re thrilled to renew our partnership with WCL and bring this spectacle straight to fans across India on FanCode.” Harshit Tomar founder WCL said , “Following the tremendous success of last season, we’re excited to elevate the league to new heights this year. FanCode has been instrumental in driving the growth and visibility of the tournament in India. We’re thrilled to extend this partnership and look forward to engaging with the passionate cricket fans in the region through this continued collaboration.” The WCL features six teams - Champions, Pakistan Champions, England Champions, Australia Champions, South Africa Champions, and West Indies ChampionsCricket fans can catch all the live action, highlights, and exclusive content from WCL 2025 on FanCode’s mobile app (Android and iOS), TV app (Amazon Fire TV Stick, Android TV, Samsung TV, Jio STB), Tata Play Binge, WatchO, PlayboxTV, SunDirectGo, Vi Movies and TV, and website www.fancode.com.

மெடியானேவ்ஸ்௪க்கு 14 Jul 2025 6:28 pm

ZEE Entertainment Partners with Ideabaaz to Launch India’s Largest Tier II & III Startup-Focused IP

Mumbai: In a move that merges innovation, entrepreneurship, and entertainment, ZEE Entertainment Enterprises Ltd. (‘Z’) has announced a strategic partnership with integrated startup platform Ideabaaz Tech Pvt. Ltd. to launch Ideabaaz , a reality IP designed to unearth entrepreneurial talent from India’s tier II and tier III markets. The collaboration marks a significant milestone in ZEE’s vision to expand its content and technology portfolio by building purpose-driven entertainment that fosters societal impact. Ideabaaz will be jointly developed and co-funded by ZEE and Ideabaaz Tech Pvt. Ltd., and aims to create India’s largest grassroots startup ecosystem by giving budding entrepreneurs a national and international platform to showcase their ideas. Founded by Jeet Wagh and Family, Ideabaaz is an innovation-first platform with a mission to discover, mentor, and fund entrepreneurs from underserved regions of the country. The IP brings together the storytelling prowess of ZEE—reaching over 1.3 billion viewers globally—and the entrepreneurial ethos of Ideabaaz, curating an inclusive initiative in line with India’s tech-driven vision for 2047. The show, conceptualized and curated by veteran media executive Raj Nayak, alongside founders Jeet Wagh and Sagoon Wagh, will premiere on ZEE’s flagship Hindi channel Zee TV and digital platform ZEE5. Employing a dual-platform strategy, the show will harness the scale of television and the engagement potential of digital to reach diverse audience segments. “This partnership is a perfect extension of ZEE’s commitment to creating meaningful content that goes beyond entertainment. Ideabaaz aligns with our omni-channel strategy and reinforces our belief in content that inspires and empowers,” said a ZEE spokesperson . [caption id=attachment_2463882 align=alignleft width=195] Jeet Wagh [/caption] Jeet Wagh, Founder of Ideabaaz , emphasized the transformative potential of the initiative: “Our vision is to democratize access to opportunity. By collaborating with ZEE, we can amplify the voices of innovators from Bharat, nurture talent, and accelerate their growth on a global stage.” The launch comes amid a broader national push towards entrepreneurship and innovation. The Government of India’s recently introduced RDI Scheme, backed by a ₹1 lakh crore fund, signals a strong intent to invest in technology-driven growth, further underlining the relevance of initiatives like Ideabaaz . This new partnership follows ZEE’s earlier alliance with content-tech startup Bullet to tap into the micro-drama segment, reinforcing its strategy of creating differentiated, scalable IPs at the convergence of content and tech. As ZEE continues to explore new frontiers in entertainment, Ideabaaz is poised to become a landmark initiative in empowering India’s next generation of innovators and entrepreneurs.

மெடியானேவ்ஸ்௪க்கு 14 Jul 2025 6:27 pm

ஓடும் ரயிலில் கர்ப்பிணியை தள்ளி விட்ட வழக்கு.., குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை.!!

திருப்பத்தூர் : ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அவரை கீழே தள்ளிய வழக்கில், குற்றவாளியான ஹேமராஜுக்கு திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி 6ம் தேதி அன்று கோவை-திருப்பதி இன்டர்சிட்டி ரயிலில் நடந்தது. ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த 4 மாத கர்ப்பிணிப் பெண், திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். அவர் தனது சொந்த ஊருக்கு செல்ல ரயிலில் பயணித்தார்.மகளிர் பெட்டியில் யாரும் […]

டினேசுவடு 14 Jul 2025 6:22 pm

Velpari sells over 1 lakh copies, celebrating Tamil pride in Chennai

Chennai: In a historic milestone for Tamil literature, Veerayuga Nayagan Velpari—the celebrated novel by Sahitya Akademi Award-winning author and Member of Parliament Su. Venkatesan—has crossed over 1 lakh copies sold, a rare and significant achievement in regional language publishing. To honour this cultural phenomenon, Ananda Vikatan hosted a grand celebratory event last Friday at Kalaivanar Arangam in Chennai.The novel, which narrates the valorous tale of the hill chieftain Pari and his resistance against the Chera, Chola, and Pandya kings, first appeared as a serial in Ananda Vikatan between Deepavali 2016 and Christmas 2018. Its book form was launched in December 2018 by M.K. Stalin, then Leader of the Opposition and now Chief Minister of Tamil Nadu. Velpari’s narrative captured readers’ imagination across generations—giving rise to fan clubs, book circles, and even parents naming their children after its characters.The event was a deeply emotional tribute to both the story and its loyal readers. A commemorative emblem marking the milestone was unveiled on stage as a symbol of Tamil pride, resilience, and heritage. One of the evening’s most heartwarming moments was the felicitation of more than 30 children named after the novel’s characters, a testament to how deeply Velpari has embedded itself into Tamil homes and hearts.Speaking to the audience, author Su. Venkatesan reflected, “When I began writing Velpari, I knew it was an important story to tell. But it was you — the readers — who made it a phenomenon. More than sales, what gives me joy is that over a thousand children have been named after characters from this story.” Superstar Rajinikanth, in a special message, praised Venkatesan’s literary contribution, saying: “Velpari is not just a novel — it is a movement that reminds us who we are and what we stand for. After Kalki, I see this kind of storytelling only in Su. Venkatesan — he is a modern-day Kalki.” Renowned filmmaker Shankar expressed his aspiration to bring Velpari to the big screen: “Enthiran was once my dream project; now my dream project is Velpari. Like Avatar and Game of Thrones, this story has the potential to become an intellectually enriching and globally admired Tamil creation.” The novel, deeply rooted in Tamil culture, is based on more than 2,200 Sangam-era poems and enriched by Venkatesan’s fieldwork among tribal communities in the Western Ghats. It artfully brings to life a conflict between the free-spirited hill tribes and the expansive agrarian kingdoms of ancient Tamilakam. B. Srinivasan, Managing Director of Vikatan, highlighted the book’s rare commercial and cultural success: “Selling over a lakh copies in a regional language, in the age of digital distractions, is extraordinary. Velpari is not just literature — it is legacy. It has crossed into homes, hearts, and conversations, and become a cultural moment the Tamil world can take pride in.” He also acknowledged the evocative illustrations by artist Maniam Selvan, which played a crucial role in visualising the epic tale’s landscapes, battles, and emotions.Taking the legacy further, Vikatan adapted Velpari into an audiobook on its exclusive ‘Play’ platform within the Vikatan app, where it became the most-listened-to title—bridging the gap between heritage literature and digital audiences.Adding to the evening’s academic depth, R. Balakrishnan, Retired IAS Officer and Chairman of the International Institute of Tamil Studies, remarked, “Pari’s story is deeply embedded in Tamil memory because he represents the early, selfless, hill-dwelling philanthropists — not emperors but protectors of people and nature. The genius of Velpari lies in reimagining this memory into a powerful narrative.” Presented by Prominance Window Systems and powered by Sathya Agencies, Kingmakers IAS Academy, Velammal New Gen Edu Network, VGN Homes, and Prithvi Innerwears, the event was a spectacular convergence of literature, emotion, and Tamil cultural identity.As the audience rose for a standing ovation, it was evident this is only the beginning. With plans for translations, visual adaptations, and more storytelling from Tamil antiquity, Velpari continues its ascent—not just as a bestselling novel, but as a timeless cultural beacon.

மெடியானேவ்ஸ்௪க்கு 14 Jul 2025 6:19 pm

திருகோணமலையில் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து போராட்டம்

திருகோணமலை பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக இன்று காலை பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக, எதிர்புப் பதாகையில் கையெழுத்திடும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்னுமொரு அடக்குமுறை சட்டம் வேண்டாம்; பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய், காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் இப்போதாவது நீதி வழங்கு, அனைத்து தேசிய இனங்களுக்கும் சம உரிமைகளை உறுதி செய்யும் புதிய அரசியலமைப்புக்காய் போராடுவோம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து எதிர்புப் பதாகையில் கையெழுத்திடும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தை சம உரிமை இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது. அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் இவ் கையெழுத்து போராட்டத்தில் அதிகளவான பொதுமக்கள் ஆர்வத்துடன் கையெழுத்துக்களை இட்டதையும் காணமுடிந்தது.

பதிவு 14 Jul 2025 6:18 pm

Subhankar Sen takes over as Director Marketing at Bharat Petroleum

Mumbai: Bharat Petroleum Corporation Limited (BPCL), a Fortune Global 500 company and one of India’s leading integrated energy companies, has announced that Subhankar Sen has taken over as Director (Marketing) of the company.Sen, a veteran of BPCL with over three decades of experience, has played a pivotal role in driving strategic transformation across key business verticals. His appointment marks a significant milestone in BPCL’s journey towards innovation, customer-centricity and sustainable growth.Over the years, Sen has held several critical leadership roles within the organisation. As Business Head – Retail (West), he led a major overhaul of BPCL’s retail operations across fuel stations. Under his leadership, BPCL introduced new-age formats and enhanced customer engagement through digital-first initiatives. The launch of BeCafe, a modern caf concept at fuel stations, added a fresh dimension to non-fuel retailing and enhanced the overall consumer experience.In the lubricants business, Sen played a key role in expanding the MAK Lubricants brand across India and overseas markets, including Nepal, Bangladesh, Sri Lanka, UAE, and Africa. He successfully steered the business through a strategic indigenisation initiative aligned with the Atmanirbhar Bharat mission. The introduction of the MAK Lubricants Solutions program under his leadership enabled customers to improve operational efficiency and reduce total cost of ownership.As part of the core Strategy Team, Sen contributed to the development and execution of several flagship brands and customer-focused platforms, including Pure for Sure, Speed, PetroBonus, SmartFleet, BPCL-SBI Card, In&Out Stores, and UFill. His efforts in fostering strategic collaborations across banking, retail, QSR, and automotive sectors, has helped BPCL stay relevant and deeply connected to the evolving needs and aspirations of its consumers and has impacted significantly in strengthening BPCL’s market positioning and consumer reach.As Oil Industry Coordinator, Sen played a significant role in advancing the Government of India’s clean mobility agenda. He was instrumental in the rollout of Doorstep Diesel Delivery and led BPCL’s eDrive initiative focused on building EV Fast Charging Corridors across the country, aimed at supporting the electric vehicle ecosystem. His collaborative approach with industry bodies and policymakers has contributed to tangible outcomes in India’s energy transition landscape.Recognized for his people-first leadership style, Sen is known for nurturing empowered teams, driving operational excellence, and responding swiftly to evolving market dynamics.

மெடியானேவ்ஸ்௪க்கு 14 Jul 2025 6:04 pm

FD முதலீட்டாளர்கள் கவனத்துக்கு.. அள்ளி அள்ளிக் கொடுக்கும் வங்கிகள்!

ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீட்ய் செய்ய நினைப்பவர்கள் முதலில் இதைப் பார்த்துவிட்டு அதன் பின்னர் முதலீடு செய்யலாம்.

சமயம் 14 Jul 2025 6:01 pm

சுபான்ஷு சுக்லா பூமிக்குத் திரும்புகிறார்... 21 மணி நேர பயணம் தொடங்கியது

இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்கினார். இது 21 மணி நேரப் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

சமயம் 14 Jul 2025 6:01 pm

“மதிமுகவில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழலுக்கு நான் காரணம் அல்ல”–மல்லை சத்யா அறிக்கை.!

சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் (மதிமுக) ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கு தான் காரணம் இல்லை என்று மல்லை சத்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கை, கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் வந்துள்ளது. மல்லை சத்யா மீதான அதிருப்தியால் கட்சி பதவியை துறப்பதாக 3 மாதத்திற்கு முன்பு துரை வைகோ முதலில் அறிவித்ததும், பிறகு 2 பேரையும் வைகோ சமாதானம் செய்த நிலையில் நிலைமை சீரானது என்று நினைந்தனர். அதன்பிறகு 2 பேர் […]

டினேசுவடு 14 Jul 2025 5:58 pm

Protinex Teams Up with Bipasha Basu, Sania Mirza & Ravi Kishan for New Health Campaign

Mumbai: Danone India’s flagship adult nutrition brand, Protinex, has unveiled a compelling new digital campaign that brings together actor and wellness advocate Bipasha Basu, tennis legend and supermom Sania Mirza, and actor-politician Ravi Kishan to spotlight the importance of protein-rich nutrition in modern Indian lifestyles.The campaign, rooted in relatable, slice-of-life storytelling, champions the idea that “a healthy life starts with the right daily habits.” With over 70% of Indian adults not meeting their daily protein requirements—and nearly 90% unaware of the gap—the initiative seeks to raise awareness about the impact of protein deficiency, often overlooked amidst busy routines.Through their own personal narratives, each brand advocate demonstrates how Protinex plays a key role in their daily lives:Bipasha Basu juggles fitness, wellness, and work-life balance,Sania Mirza highlights the challenges and triumphs of motherhood and self-care,Ravi Kishan underscores the importance of staying vigilant against counterfeit products and trusting only authentic nutrition.The campaign also calls attention to an often-overlooked issue: counterfeit health supplements. “When it comes to health, authenticity matters,” the brand asserts, urging consumers to choose wisely and stay informed.With over 65 years of trust, Protinex remains a household name, known for supporting millions of Indians with essential nutrients to stay energized and active throughout the day. The brand continues to align with Danone’s global mission of “bringing health through food to as many people as possible,” making protein nutrition simple, accessible, and trustworthy.Watch the digital campaign films here: View this post on Instagram A post shared by Bipasha Basu (@bipashabasu) View this post on Instagram A post shared by Sania Mirza (@mirzasaniar) View this post on Instagram A post shared by Ravi Kishan (@ravikishann) As Protinex continues to inspire India to embrace smarter, protein-powered choices, this new campaign adds momentum to a growing movement towards holistic health and everyday wellness.

மெடியானேவ்ஸ்௪க்கு 14 Jul 2025 5:41 pm

பழநி சட்டமன்ற தொகுதி: திமுக எம்எல்ஏ செந்தில் குமார் ஹேட்ரிக் வெற்றி பெறுவாரா? களநிலவரம்...

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் சட்டமன்ற தேர்தலுக்கான விறுவிறுப்பு தற்போதே தொடங்கிவிட்டது. இந்த முறையும் திமுக ஹேட்ரிக் வெற்றி பெறுமா? என்பது குறித்த களநிலவரத்தை காண்போம்.

சமயம் 14 Jul 2025 5:34 pm

வட்டு இந்துக் கல்லூரி ஊடகக் கழகத்தின் “நிஜமும் நிழலும்”நூல் வெளியீடு

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் “நிஜமும் நிழலும்” இதழ் வெளியீட்டு விழாவும், ஊடகக் கண்காட்சியும் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது, ஊடகக் கழகத்தின் ஏற்பாட்டில், கல்லூரியின் பதில் அதிபர் வதனி தில்லைச்செல்வன் தலைமையில் , கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் “நிஜமும் நிழலும்” இதழின் முதற் பிரதியை பாடசாலையின் பதில் அதிபர் வெளியிட்டு வைக்க அதனை பிரதம விருந்தினராக கலந்துகொண்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி எஸ்.ரகுராம் பெற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து ஊடக கண்காட்சி கூடத்தையும் பிரதம விருந்தினர் […]

அதிரடி 14 Jul 2025 5:32 pm

ஆக்ரோஷமான சிராஜுக்கு அபராதம்; தகாத வார்த்தை பேசிய கில்லுக்கு ஒன்றுமில்லை - ICC-ஐ விமர்சித்த பிராட்

இங்கிலாந்து, இந்தியா இடையே லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 10 முதல் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளின் வீரர்களும் இந்தத் தொடரின் முதல் இரு போட்டிகளை விடவும் ஆக்ரோஷமாக ஆடி வருகின்றனர். முதல் இன்னிங்ஸில் இரு அணிகளும் 387 ரன்களில் ஆல் அவுட் ஆனது. மூன்றாம் நாளின் இறுதியில் இங்கிலாந்து ஒப்பனர்கள் ஜாக் க்ராவ்லி, பென் டக்கெட் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினர். நாளின் கடைசி ஓவரை பும்ரா பந்துவீசிக்கொண்டிருந்தபோது ஜாக் க்ராவ்லி வேண்டுமென்றே நேரத்தைக் கடத்தும் செயலில் ஈடுபட்டார். சுப்மன் கில் அப்போது இந்திய கேப்டன் சுப்மன் கில் ஜாக் க்ராவ்லியிடம் தகாத வார்த்தையில் பேசினார். கில் அவ்வாறு பேசியது ஸ்டம்ப் மைக்கிலும் பதிவானது. கில்லின் இத்தகைய செயலை பலரும் விமர்சித்தனர். அதையடுத்து, நேற்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கிய சில ஓவர்களிலேயே பென் டக்கெட்டை வீழ்த்தினார் சிராஜ். அந்த விக்கெட்டை கடும் ஆக்ரோஷமாகக் கொண்டாடிய சிராஜ், பென் டக்கெட்டின் அருகில் சென்று முறைத்தார். அதன்பின்னர் 192 ரன்களில் இங்கிலாந்து ஆல் அவுட் ஆக, அடுத்து களமிறங்கிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 58 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. சிராஜ் - பென் டக்கெட் இவ்வாறிருக்க, நான்காம் ஆட்டத்தில் பென் டக்கெட்டின் விக்கெட்டை எடுத்த பிறகு அவரிடம் கடும் ஆக்ரோஷமாக செயல்பட்டதற்காக சிராஜுக்கு ஐ.சி.சி அபராதம் விதித்திருக்கிறது. இது குறித்த அறிக்கையில் ஐ.சி.சி, லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ஐ.சி.சி நடத்தை விதிகளை மீறியதற்காக சிராஜுக்கு அவரது போட்டிக் கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்துடன், சிராஜுக்கு ஒரு டிமெரிட் புள்ளி சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த 24 மாதங்களில் அவரின் இரண்டாவது டிமெரிட் புள்ளியாக உயர்ந்துள்ளது. என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில்தான் இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட், சிராஜ் மீதான ஐ.சி.சியின் இத்தகைய நடவடிக்கையை விமர்சித்திருக்கிறார். Find this ridiculous. Siraj 15% for aggressive celebration. Gill swears live on tv & carries on and what? It’s either both or neither. Players aren’t and shouldn’t be robots but consistency is key https://t.co/5qtpxCmGZs — Stuart Broad (@StuartBroad8) July 14, 2025 தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஸ்டுவர்ட் பிராட் , இது அபத்தமானது. சிராஜ் ஆக்ரோஷமாகக் கொண்டாடியதற்காக 15 சதவிகிதம் அபராதம் விதித்திருக்கிறார்கள். ஆனால், போட்டியில் live-ல் தகாத வார்த்தை பேசிய கில்லுக்கு எதுவும் இல்லை. ஒன்று இருவருக்குமே அபராதம் விதித்திருக்க வேண்டும். இல்லை, இருவருக்குமே அபராதம் விதித்திருக்கக்கூடாது. வீரர்கள் ஒன்றும் ரோபோக்கள் அல்ல. ஆனால் ஒருநிலைத்தன்மையுடன் இருப்பது முக்கியம் என்று பதிவிட்டிருக்கிறார். ENG vs IND: அடுத்த 3 போட்டிகளில் அழுத்தம் இன்னும் அதிகரிக்கும் - சுப்மன் கில் குறித்து கங்குலி

விகடன் 14 Jul 2025 5:30 pm

காதல் ஜோடிக்கு நூதன தண்டனை ; கிராமத்தினர் மீது வழக்கு

அத்தை மகளை திருமணம் செய்தததால் காதல் ஜோடிக்கு நூதனமான தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டம் கஞ்சமஜ்ஹிரா கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது சொந்த அத்தை மகனை (தந்தையின் சகோதரி மகன்) காதலித்து திருமணம் செய்துள்ளார். பிரம்பால் அடி ஒடிசா வழக்கப்படி அத்தை மகன், மகளை திருமணம் செய்வது சமூக வழக்கத்துக்கு எதிரானது. இதனால் அவர்களுக்கு தண்டனை வழங்க கிராமத்தினர் முடிவு செய்தனர். காதல் ஜோடியை வயலுக்கு அழைத்துச் சென்ற […]

அதிரடி 14 Jul 2025 5:30 pm

யாழில். 14 வயது சிறுமி துஸ்பிரயோகம் –புலம்பெயர் நாட்டவர் கைது

புலம்பெயர் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்து 14 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆலயத்திற்கு சென்ற சிறுமியுடன் பாலியல் துஸ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட்டமை தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோருடன் சுன்னாகம் பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்திருந்தார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்து விசாரணைகளுக்கு பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் குறித்த நபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் […]

அதிரடி 14 Jul 2025 5:25 pm

தேமுதிக தேர்தல் பிரசாரம்: பிரேமலதா விஜயகாந்த சுற்றுப்பயணம் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த வரும் ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதி முதல் தனது தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதா தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவர் திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்றுப் பயணத்தை தொடங்க உள்ளார்.

சமயம் 14 Jul 2025 5:04 pm

'உங்களின் நீலிகண்ணீர் அனுதாபத்தை தேடிக்கொள்ள பயன்படும்!'- மல்லை சத்யாவுக்கு மதிமுக ஆசைத்தம்பி பதில்

மதிமுக-வில் உட்கட்சிப் பூசல் நிலவி வருகிறது. வைகோவிற்கும், மல்லை சத்யாவிற்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மதிமுக-வின் கழக இளைஞரணி செயலாளர் ப.த.ஆசைத்தம்பி, மல்லை சத்யா குறித்து பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில், “கழகப் பொதுச்செயலாளர் நேர்மைமிகு தலைவர் வைகோ அவர்கள் தங்கள் மீது அளவற்ற அன்பு கொண்டவராகவும், மேடைகளிலும், மாநாடுகளிலும் தன் அருகில் வைத்து அழகு பார்த்தவராகவும், தங்களை மட்டுமே பெரும் கவனத்தில் கொண்டு அதிக முறை தேர்தல்களில் வாய்ப்புகளை வழங்கியவர். அவர் நெஞ்சத்தை ஆக்கிரமித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்களில் நீங்களும் ஒருவர். மதிமுக கழக இளைஞரணி செயலாளர் ப.த.ஆசைத்தம்பி தான் பங்கேற்க இயலாத நிகழ்ச்சிகளுக்கு தங்களை அனுப்பி மனம் மகிழ்ந்தவர் தலைவர் வைகோ. தங்கள் மீது கொண்ட அளவற்ற பாசத்தால் கட்சியில் சிலரை இழந்திருக்கிறார் தலைவர் வைகோ அவர்கள். யாருக்காகவும் எதற்காகவும் தங்களை விட்டுக் கொடுத்ததில்லை தலைவர் வைகோ அவர்கள். நீங்கள் பல கூட்டங்களில் குறிப்பிட்டதை போல குடத்தில் இட்ட விளக்கை, குன்றின் மேலிட்ட விளக்காய் திகழ செய்தவர் தலைவர் வைகோ அவர்கள் என்பதை எவர் ஒருவரும் மறுக்க முடியாது. கழகம் தொடங்கிய 31 ஆண்டுகளில் இளமை காலத்தில் தன்னுடைய அரசு வேலையை ராஜினாமா செய்து விட்டு குடும்பத்தை மறந்து, பொருளாதாரத்தை இழந்து தலைவர் வைகோ அவர்களின் லட்சிய பயணத்தில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்ற உங்களைப் போன்ற இரண்டாம் கட்ட தலைவர்கள் பலர் இன்னும் வசந்தகாலமாய் கருதி, எதிர்பார்ப்பு இல்லாமல் கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். உங்களைவிட தியாகத்தில், கழகத்தில் பயணித்து வரும் இரண்டாம் கட்ட தலைவர்கள் மறுமலர்ச்சி திமுகவில் ஏராளம்! ஏராளம்! தங்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் நிரூபித்த நிலையிலும், அனைத்து மாவட்ட கழக செயலாளர்களும் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒத்த கருத்தோடு கூறியபோது தன்னோடு பயணித்த தம்பியை மன்னிப்போம், நாளை மாறிவிடுவார் என்ற நம்பிக்கையில் பொதுக்குழுவிலும், நிர்வாககுழு கூட்டங்களிலும் தலைவர் வைகோ அவர்கள் உங்களை உயர்த்துவதற்காகவே பாடுபட்டு இருக்கிறார், உங்களை வீழ்த்துவதற்காக அல்ல என்பதை என்னைப் போன்றோர் நேரில் கண்டிருக்கின்றனர். மதுரையில் நடைபெற்ற மாநாட்டு உரையில் மகாபாரத கதையில் துரோணாச்சாரியார் என்ற கதாபாத்திரத்தோடு தலைவர் வைகோ அவர்களை தாங்கள் ஒப்பிட்டு பேசி, ஒரு மாமனிதரை கொச்சப்படுத்தியது எங்கள் நெஞ்சம் இன்னும் குமறிக் கொண்டிருக்கிறது. திருப்பூர் துரைசாமி தொடங்கி பல்லடம் முத்துரத்தினம் வரை கட்சிக்கு எதிராக சதி திட்டங்களை தீட்டி வருகிறவர்களோடு தொடர்பு வைத்திருக்கிறீர்கள் என்பதை குற்றச்சாட்டாக கூறிய போதும் இன்று வரை நீங்கள் அதற்கு பதில் அளிக்கவில்லை. தலைவர் வைகோ அவர்களின் மீது youtube சேனல்கள் மூலமாக கனவிலும் கண்டிராத கடும் விமர்சனங்களை கூறும் வல்லம் பஷீரை கண்டிக்காமல் வேடிக்கை பார்த்தது ஏன்? தலைவர் வைகோ அவர்களின் சேனாதிபதி என்று கூறும் தங்களுக்கு தலைவர் வைகோ அவர்களை விமர்சனம் செய்யும் போது ஏன் கொதித்து எழவில்லை? இந்தக் கள்ள மௌனத்திற்கு தான் விடை தெரியவில்லை. வைகோ கட்சியில் உழைத்த பலருக்கு தேர்தல்களில் வாய்ப்பு வழங்கப்படாத சூழலில், எல்லா தேர்தல்களிலும் வாய்ப்பு வழங்கப்பட்டு ஒருமுறை வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதை ஏற்க மறுத்து தங்களின் குடும்ப உறவுகள் நேரிடையாக தலைவர் வைகோ அவர்களிடத்தில் சண்டையிட்டதை கழகத்தினர் மனதில் பசுமரத்தில் ஆணி பதிந்தது போல் இருந்து வருகிறது. வாரிசு அரசியல் என்று கூறும் தாங்கள் மாமல்லபுரம் பேரூராட்சியில் தங்கள் துணைவியாரை பேரூராட்சி மன்ற உறுப்பினராக நிறுத்தியது ஏன்? கட்சியைச் சார்ந்த வேறு ஒருவரை நிறுத்தி இருக்கலாமே! மகளிர் அணி நிகழ்ச்சிகளில் தங்களின் துணைவியார் பங்கேற்பதில்லை ஆகவே உள்ளாட்சியில் அவருக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது என்று மகளிர் அணியினர் தலைவர் வைகோ அவர்களிடத்தில் வேண்டுகோள் விடுத்தும் தங்கள் துணைவியாருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. தங்கள் துணைவியாரை பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்லும் தாங்கள் கட்சி நிகழ்ச்சிகளுக்கு பேரூராட்சி மன்ற உறுப்பினராக அழைத்து வராதது ஏன்? இது என்ன அரசியல்? திராவிட இயக்கங்களில் தலைமைக்கு பஞ்சம் வந்து விடக்கூடாது என்பதற்காக அடுத்தடுத்த தலைமையை அறிமுகப்படுத்தி கட்சியை வழிநடத்துவது தான் இன்றைய அரசியல் நடைமுறை. அந்த வகையில் அரசியலில் நுழைய விருப்பம் இல்லாவிட்டாலும், தலைவர் வைகோ அவர்கள் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் கட்சி தொண்டர்களால், நிர்வாகிகளால் அழைத்துவரப்பட்ட துரை வைகோ அவர்களின் தலைமையை நீங்கள் மனப்பூர்வமாக ஏற்கவில்லை என்பதற்காக பல்வேறு கூட்டங்களும் பல்வேறு நிகழ்ச்சிகளுமே சான்று. கடந்த நிர்வாக குழு கூட்டங்களில் மாவட்ட கழக செயலாளர் தலைமைக் கழக நிர்வாகிகள் உங்கள் மீது குற்றச்சாட்டுகள் வைத்த போதும் அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு கழக முதன்மைச் செயலாளர் அண்ணன் துரை வைகோ அவர்கள் அந்த மேடையிலேயே உங்களை கட்டி அணைத்து சமாதானம் செய்தார். உங்கள் அரசியலுக்கு உறுதுணையாகவும் உற்ற துணையாகவும் நான் இருப்பேன் என்று நிர்வாக குழு கூட்டத்திலே உரையாற்றினார். தன்னுடைய வீட்டிற்கு அழைத்து தனியாகவும் உங்களிடத்திலே பேசி உங்கள் மனதில் உள்ளதை வெளிப்படுத்துங்கள் என்று வெளிப்படை தன்மையோடு உங்களோடு பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் அவரின் அரசியல் வருகையை நீங்கள் உதட்டளவில் ஏற்றுக் கொண்டீர்களே தவிர உள்ளத்து அளவில் நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்கு பல்வேறு சான்றுகள் இருக்கின்றன. கடந்த நான்கு ஆண்டுகளாக பல்வேறு கழக நிர்வாகிகளிடம் விரக்தியை வெளிப்படுத்தும் விதமாக தாங்கள் பேசியது அனைத்தும் அரசியல் உலகில் ஏதோ ஒரு எதிர்பார்ப்போடு நீங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை வெளிக்காட்டியது என்பதை மறுக்க முடியாது. மல்லை சத்யா வாரிசு அரசியல் என்று கூறும் தாங்கள் பதவி சுகங்களால், அதிகாரங்களால் மட்டுமே இயக்கப்படும் கட்சி அல்ல மறுமலர்ச்சி திமுக. போராட்டங்களை உள்ளடக்கி கடினமான களத்தை எதிர்கொண்டு இயங்கும், மக்கள் நலன் சார்ந்த ஒரு லட்சிய பயணம் மிக்க இயக்கம் மறுமலர்ச்சி திமுக என்பதை அரசியல் உலகம் அறியும். சுகமாக அல்ல சுமை தாங்கியாக செயல்படுகிறார் துரை வைகோ அவர்கள். துரை வைகோ அவர்களை எவரும் உயர்த்தி பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை, அவரே உயரும் அளவிற்கு ஆற்றலும் திறனும் நிரம்பியவர் என்பதை அவரின் சமீப கால பணிகள் அமையும். காஞ்சி மண்டலத்தில் கட்சி பொறுப்புகளில் உள்ள சிலர் கட்சிக்கு எதிராக செயல்பட்ட போதும் அவர்களை ஊக்கப்படுத்தினீர்கள், அவர்கள் பொறுப்பில் தொடர தலைவர் வைகோ அவர்களிடத்தில் சமாதானம் செய்தீர்களே தவிர, மண்டலத்தில் கட்சியை சீர்படுத்தவில்லை, கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்பதை கழகத் தொண்டர்கள் அறிவார்கள். 5 நாட்களாக தூக்கம் கலைந்து வாழ்கின்ற நீங்கள், 81 வயதுடைய தலைவர் வைகோ அவர்களின் தூக்கத்தை, உங்கள் தவறான, கட்சி விரோத செயல்பாடுகளால் கடந்த ஐந்து வருடங்களாக தொலைத்திருக்கிறீர்கள் என்பதை நினைத்து நாங்கள் குமுறுகிறோம். மூன்று நாட்களாக மௌனம் காத்த நீங்கள் உங்களுக்காக தலைவர் வைகோ அவர்கள் கடந்த ஐந்து வருடங்களாக மௌனம் காத்திருந்தார் என்பதுதான் உண்மை. தங்கள் முகநூல் பதிவுகளும், நீலிகண்ணீரும் அரசியல் அனுதாபத்தை தேடிக்கொள்ள பயன்படலாம் உண்மைதன்மை இருக்க துளியும் வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். ``ஒரு‌முறை கடலில் விழுந்தபோது காப்பாற்றினார்; மற்ற 2 முறை எப்போது?'' - மல்லை சத்யாவுக்கு வைகோ கேள்வி Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...  https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...  https://bit.ly/3PaAEiY

விகடன் 14 Jul 2025 5:00 pm

திருவாரூர் அரசு பள்ளி குடிநீர்தொட்டியில் மலம் கலந்த கொடூரம்.. மீண்டும் மீண்டும் அரங்கேறும் சம்பவம்!

திருவாரூர் அருகே அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமயம் 14 Jul 2025 4:59 pm

WPP Media Transforms Cinema Ceilings for Indriya’s Aasmaniyat Launch in a Groundbreaking Brand Activation

Mumbai: WPP Media has redefined experiential storytelling in cinema with a one-of-a-kind innovation for Indriya by Aditya Birla Jewellery, introducing its latest diamond collection, Aasmaniyat, in spectacular fashion. Executed by WPP Media’s OOH Solutions and Mindshare teams, the campaign turns cinema ceilings into a shimmering canvas, immersing moviegoers in the celestial beauty of the new diamond range.As part of a larger multi-platform media push across cinema, OOH, print, and TV, the activation premiered during high-footfall screenings of Sitare Zameen Pe across Mumbai, Delhi, and Hyderabad. The ceiling of the auditorium came alive with dazzling diamond visuals in sync with Indriya’s ad film, offering a closer, awe-inspiring look at the Aasmaniyat collection. Contextually tied to the film’s theme, the activation elevated audience engagement by creating a surreal, stargazing-like brand moment inside the cinema hall.[caption id=attachment_2455169 align=alignright width=200] Amin Lakhani[/caption] Amin Lakhani, President, Client Solutions, WPP Media South Asia, said, “This campaign shows how media can evolve when creativity, insight, and technology unite. We are constantly pushing the boundaries of what’s possible in brand storytelling—not just reaching audiences but moving them. The ‘Aasmaniyat’ activation for Indriya reflects our focus on innovation that is bold, memorable, and drives results. It’s about creating moments that matter, where media becomes a stage for emotion and impact.” [caption id=attachment_2281798 align=alignleft width=200] Ajay Mehta[/caption] Ajay Mehta, Head of Media Solutions, WPP Media, added, “As media consumption patterns evolve, the role of OOH has expanded from visibility to immersive storytelling. This campaign is a defining example of how we can reimagine traditional spaces like cinema halls into high-impact brand experiences. Our focus is on innovation that captures attention, creates emotional resonance, and drives measurable value. The cinema activation is not just a media first, it’s a category-defining moment that showcases what’s possible when creativity meets contextual intelligence.” Shantiswarup Panda, CMO, Indriya, shared, “For the first time in the industry, a brand has leveraged the immersive power of cinema to connect with a broader audience in a truly innovative way. Inspired by the vast, mysterious beauty of the cosmos, Aasmaniyat captures celestial elegance through exquisitely crafted diamond pieces that sparkle like constellations in the night sky. And what better stage for this brilliance than a darkened cinema hall, where Indriya’s diamonds shimmer and illuminate the ceiling with every frame.” The activation has been met with wide acclaim, setting a new benchmark in luxury brand storytelling. As Aasmaniyat continues to shine until early August, WPP Media and Indriya are not only lighting up cinema ceilings—they are elevating what’s possible for brand experiences across categories.

மெடியானேவ்ஸ்௪க்கு 14 Jul 2025 4:57 pm

வெள்ளை ஈ தாக்கத்தால் யாழ். மாவட்டம் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது

யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் கோரியுள்ளார். வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை கச்சாய் பகுதியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வெள்ளை ஈ தாக்கத்தால் யாழ். மாவட்டம் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளை […]

அதிரடி 14 Jul 2025 4:53 pm

'படத்துல லாக்கப் டெத்த நியாயப்படுத்தி நடிச்சுட்டு இப்போ என்ன?' - விஜய்யை அட்டாக் செய்யும் கனிமொழி!

சிவகங்கையில் காவல்துறையினரின் சித்ரவதையால் உயிரிழந்த அஜித் குமாரின் இறப்புக்கு நீதி வேண்டி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விஜய்யின் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்திருந்தது. இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக எம்.பி கனிமொழி விஜய்யை விமர்சித்திருக்கிறார். Kanimozhi கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய விஜய், 'அஜித் குமாரின் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டதைப் போல கடந்த 4 ஆண்டுகளில் லாக்கப் டெத்தால் பாதிக்கப்பட்ட அத்தனை குடும்பத்திடமும் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும். அந்தக் குடும்பங்களுக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும்.' எனப் பேசியிருந்தார். நெல்லையில் பத்திரிகையாளர்களை சந்தித்த கனிமொழியிடம் இதை முன்வைத்து ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. Kanimozhi அதற்கு பதிலளித்த கனிமொழி, 'சில நடிகர்கள் தாங்கள் நடிக்கும் படங்களில் 'லாக்கப் டெத்' சம்பவங்களை நியாயப்படுத்தும் விதமாக நடிக்கிறார்கள். புதிதாக அரசியலில் காலடி எடுத்து வைத்தவுடன் மக்கள் மேல் அக்கறை இருப்பது போல் காட்டிக் கொள்வது பெரிய நகைச்சுவையாகப் பார்க்கப்படுகிறது.' என்றார் Vijay: விளம்பர அரசு Sorryம்மா அரசாக மாறிவிட்டது - ஸ்டாலினைக் கடுமையாகச் சாடிய விஜய்

விகடன் 14 Jul 2025 4:52 pm

iCubesWire appoints Shashank B. V. as Business Director, Sales (South)

Mumbai: iCubesWire, a global MarTech solution provider in performance, influencer, and content marketing, has announced the appointment of Shashank B. V. as Business Director, Sales (South). In this strategic role, Shashank will lead content sales for influencer marketing across South India, empowering brands to deepen their audience connections through impactful, creator-led narratives.Shashank brings with him over two decades of extensive experience across digital sales, branded content, and influencer marketing. He returns to iCubesWire after previously serving as Group Head – South, where he played a pivotal role in establishing the company’s regional presence. His leadership journey includes key stints at Hungama Digital Services, Times Internet, and Tyroo Media, with a proven track record of building strong networks among legacy brands and digital-first challengers alike.As the content and influencer ecosystem continues to shift towards authenticity and community-first engagement, iCubesWire is reinforcing its commitment to regionally nuanced and performance-driven influencer strategies. Shashank will spearhead efforts to scale content monetization, develop high-impact native integrations, and drive measurable brand outcomes across the southern market. He will report to Nishant Sharma, Co-Founder and Chief Business Officer at iCubesWire.Speaking about his new role, Shashank B. V. said, “I’m thrilled to return to iCubesWire at a time when brands are actively looking for meaning, authenticity, and value in influencer marketing. With iCubesWire’s deep creator network, and performance-first approach, I look forward to delivering smart content solutions that drive both brand recall and business impact across the South market.” Nishant Sharma, Co-Founder & Chief Business Officer, iCubesWire, added, “Shashank’s return is both timely and strategic. His understanding of the regional market, combined with his passion for content-driven storytelling, will be invaluable as we accelerate growth in the influencer ecosystem. We’re confident that under his leadership, brands will find new opportunities to connect with audiences in culturally resonant and measurable ways.” This appointment aligns with iCubesWire’s ongoing investments in hyperlocal influencer engagement, multilingual content creation, and ROI-focused creator collaborations—reinforcing its position as a preferred partner for integrated marketing solutions in India.

மெடியானேவ்ஸ்௪க்கு 14 Jul 2025 4:48 pm

டக்கெட் முன்பு ஆவேசமாக கத்திய முகமது சிராஜ்.! அபராதம் விதித்த ஐசிசி.!

லார்ட்ஸ் : லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 193 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து அணி. இந்திய அணி சார்பாக வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட், பும்ரா, சிராஜ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். வெற்றியா? தோல்வியா? என்ற பரபரப்பான கடைசி நாள் ஆட்டத்திற்கு முன்னர், இந்திய அணிக்கு ஷாக் கொடுத்துள்ளது ஐசிசி. அது என்னவென்றால், லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் நான்காவது நாளில் பென் டக்கெட்டை விக்கெட்டை வீழ்த்திய […]

டினேசுவடு 14 Jul 2025 4:46 pm

வெள்ளை ஈ தாக்கத்தால் யாழ். மாவட்டத்தில் ஒன்றரை லட்சம் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன

வெள்ளை ஈ தாக்கத்தால் யாழ். மாவட்டத்தில் மாத்திரம் ஒன்றரை லட்சம் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என தென்னை பயிர்ச் செய்கை சபையின் தலைவர் மருத்துவர் சுனிமல் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை கச்சாய் பகுதியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் 3 ஆயிரம் மில்லியன் தேங்காய் உற்பத்தியை வருடாந்தம் நாம் எதிர்பார்த்தாலும் அதனை விடக் […]

அதிரடி 14 Jul 2025 4:42 pm

ஆதார் கார்டை மீண்டும் ஆக்டிவேட் செய்வது எப்படி? ஈசி வழி இதோ!

செயலிழப்பு செய்யப்பட்ட உங்களுடைய ஆதார் கார்டை மீண்டும் ஆக்டிவேட் செய்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

சமயம் 14 Jul 2025 4:37 pm

The Hunt: 'ராஜீவுக்குப் பிறகு 'ஜெ'வை கொல்ல சதி... ஏன் இந்த வன்மம்?' - வன்னி அரசு

ராஜீவ் காந்தி கொலை வழக்கை மையப்படுத்தி சோனி லிவ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கிறது பாலிவுட் இயக்குநர் நாகேஷ் குக்கூணூரின் 'The Hunt - The Rajiv Gandhi Assassination Case' வெப் சீரிஸ். புலனாய்வு பத்திரிகையாளர் அனிருத்யா மித்ரா எழுதிய 'Ninety Days: The True Story of the Hunt for Rajiv Gandhi's Assassins' என்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்து இந்த சீரிஸ் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சீரீஸில் வரும் காட்சிகள் விடுதலைப் புலிகளுக்கும் தமிழர்களுக்கும் எதிராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் வன்னி அரசு. ஊடகங்கள் மூலம் நச்சுக்கருத்தைப் பகிரும் பாஜக அரசு! வன்னி அரசு எழுதியுள்ள 'எச்சரிக்கை' பதிவில், \விடுதலைப்புலிகள் இயக்கம் இப்போது அழிக்கப்பட்டு விட்டது”என மண்ணில் முத்தமிட்டு கடந்த ஆண்டு 2009 ஆம் ஆண்டு மே மாதம் அறிவித்தார் சிங்கள தேசத்தின் முன்னாள் சனாதிபதி ராஜபக்சே. ஆனாலும் விடுதலைப்புலிகள் முன்னெடுத்த 'தமிழர் தாகம் தமிழீழ தாயகம்' எனும் முழக்கம் அடுத்தடுத்த தலைமுறைக்கு போய் சேர்ந்திடக் கூடாது என்பதற்காக இந்திய ஒன்றிய பாஜக அரசு பல்வேறு உத்திகளை கையாளுகிறது. அதில் தற்போது ஊடகங்கள் மூலமாக விடுதலைப்புலிகளுக்கு எதிரான நச்சுக்கருத்தியலை பரப்பி வருகிறது. குறிப்பாக திரைத்துறையை விடுதலைப்புலிகளுக்கு எதிராக திருப்பியுள்ளது. Vanni Arasu நடப்பாண்டான 2025 ஆம் ஆண்டே அந்த நச்சுக்கருத்தியலை தொடங்கியுள்ளது பாஜக கும்பல். கடந்த 2025 ஏப்ரல் 10 அன்று இந்தி நடிகர் சன்னி தியோல் நடித்த #JAAT திரைப்படம் முழுக்க விடுதலைப்புலிகளுக்கு எதிரான பரப்புரை செய்துள்ளது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தளபதியாக இருந்த ஒருவன் இந்தியாவில் உள்ள ஆந்திராவுக்குள் ஊடுருவி கற்பழிப்பு, படுகொலைகள் என பயங்கரவாத செயல்களை செய்வது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது, அப்பாவி கிராம மக்களை அச்சுறுத்தி தினமும் பெண்களை அனுபவிப்பது போல தமது நஞ்சை கக்கியுள்ளது பாசிசக்கும்பல். எனக் கூறியுள்ளார். விடுதலை ஆனவர்களையும் குற்றவாளிகளாக காட்டுவது இன வன்மம்! அதே போலத்தான் இப்போது Sony Liv ott தளத்தில் வந்துள்ள The hunt: the Rajiv Gandhi Assassination case எனும் வெப் தொடர் விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் தமிழர்களுக்கு எதிராகவும் நஞ்சை கக்கியுள்ளது. குற்றம் சுமத்தப்பட்ட எல்லோரும் விடுதலை ஆன பிறகும் அவர்களை குற்றவாளிகளாக காட்டுவது எத்தனை இன வன்மம் என்பதை புரிந்து கொள்ளலாம். பேரறிவாளன் பேட்டரி வாங்கிக்கொடுத்ததாகத்தான் குற்றச்சாட்டு. ஆனால் இந்த தொடரில் Bomb maker என்றே பேரறிவாளனை காட்சிப்படுத்துகிறார்கள். The Hunt ஜெயின் கமிசனில் ராஜீவ் கொலை தொடர்பாக சந்திராசாமி போன்றோரின் தொடர்புகள் இருப்பதையும் சர்வதேச சதி இருப்பதையும் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால், இந்த தொடர் முழுக்க ராஜீவை கொன்றது விடுதலைப்புலிகள் என்றே உறுதிப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாது, ராஜீவ் படுகொலைக்கு பிறகு ஜெயலலிதாவை கொல்லப்போவதாக சிவராசன், பேபி அண்ணாவிடம் கதைப்பது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது பச்சை அயோக்கியத்தனம். ஜெயின் கமிசனிலோ அல்லது சிபிஐ இயக்குனர் திரு. கார்த்திகேயன் விசாரணை அறிக்கையில் கூட ஜெயலலிதா பெயர் குறிப்பிடப்படவில்லை. அப்படி இருக்கும் போது எதற்காக இத்தனை வன்மத்தை கட்டமைக்க வேண்டும்? என்றும் எழுதியுள்ளார். தமிழீழ விடுதலையை தீவிரமாக முன்னெடுப்போம்! புலனாய்வு பத்திரிகையாளர் அனிருத்யா மித்ரா எழுதிய 90 Days எனும் நூலை வைத்து இயக்கியிருக்கிறார் நாகேஷ் குக்கனூர். சிவராசன் எப்போது பார்த்தாலும் சிகரெட் குடிப்பது போல காட்டுவதன் மூலம் விடுதலைப்புலிகளை ஒழுக்கமின்மையோராக காட்டுவதுதான் அவர்களின் நோக்கமாக உள்ளது. #விடுதலைப்புலிகள் தேசிய இன விடுதலைக்காக போராடியவர்கள். அப்படிப்பட்ட உயரிய நோக்கத்துக்காக லட்சக்கணக்கில் தங்களை தியாகம் செய்தோரை இழிவு படுத்துவது இனப்பகையே அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்? எத்தனை நச்சுக் கருத்தியல் மூலம் விடுதலைப்புலிகளை கொச்சைப்படுத்த முனைந்தாலும் தமிழீழ விடுதலை தாகத்தை தடுக்க முடியாது. விடுதலைப்புலிகள் ஆதரவையும் முடக்க முடியாது. விடுதலைச்சிறுத்தைகள் தமிழீழ விடுதலையை இன்னும் தீவிரமாக முன்னெடுப்போம்! இப்படியான நச்சுக்கருத்தியலை புறக்கணிப்போம்! என வலியுறுத்தியுள்ளார் வன்னி அரசு. Maharashtra: ``மும்மொழிக் கொள்கை ரத்து - பாஜக அரசு 'யு டர்ன்' ஏன்?

விகடன் 14 Jul 2025 4:36 pm

மனைவியிடமிருந்து விடுதலை ; விவாகரத்தை வினோதமாக கொண்டாடிய நபர்

“இன்றிலிருந்து நான் விடுதலையாகிவிட்டேன்,” என்று மாணிக் அலி தனது விவாகரத்தை வினோதமாகக் கொண்டாடினார். அலி 40 லிட்டர் பாலில் குளித்துவிட்டு, தனது காதலனுடன் இரண்டு முறை ஓடிப்போனதாகக் கூறப்படும் தனது மனைவியிடமிருந்து விடுதலையானதாக அறிவித்தார். நார்த்ஈஸ்ட் லைவ் செய்தித்தாளின் ஒரு அறிக்கையின்படி, அலி தனது மகளுக்காக தனது திருமணத்தை சரிசெய்ய முயன்றார்; இருப்பினும், அவரது மனைவி தொடர்ந்து திருமணத்திற்கு புறம்பான உறவைக் கொண்டிருந்தார், மேலும் பல முறை தனது குடும்பத்தை கைவிட்டார் என்றும் கூறப்படுகிறது. தனது மனைவியின் […]

அதிரடி 14 Jul 2025 4:30 pm

Tourism New Zealand Partners with Rajkummar Rao & Patralekhaa for #BeyondTheFilter Campaign, Showcasing Authentic Kiwi Experiences

Mumbai: Tourism New Zealand has launched its latest campaign, #BeyondTheFilter, starring acclaimed actors and real-life couple Rajkummar Rao and Patralekhaa as brand advocates. The evocative campaign invites Indian travellers to go beyond curated, social media-perfect experiences and embrace the raw, emotional beauty of Aotearoa New Zealand.Set across New Zealand’s stunning North Island, the cinematic mini-series showcases the couple on a journey of connection, self-discovery, and cultural immersion. From the ancient stillness of Sanctuary Mountain to the adrenaline-fuelled skies of Taupō and warm welcomes of Māori hospitality at The Haka Shop, #BeyondTheFilter captures the essence of travel that is both visually breathtaking and soulfully enriching. “Travel for us has always been about connection — with each other, with nature, and with people we meet along the way. New Zealand gave us that and so much more, making our time together truly unforgettable,” shared Rajkummar Rao. “In a world where we're constantly curating our lives for social media, New Zealand gave us permission to just be present. The experiences were so beautiful and genuine, we found ourselves putting our phones down and simply living in the moment,” added Patralekhaa. Commenting on the campaign, Gregg Wafelbakker, Regional Director Asia, Tourism New Zealand, said, “We’re seeing a strong shift among Indian travellers toward experiences that are personal, present, and emotionally meaningful, and New Zealand is uniquely positioned to meet this growing demand. #BeyondTheFilter is part of our continued commitment to showcase New Zealand as more than just a beautiful destination — it’s a place where culture, nature, and connection come together to offer something truly enriching.” He added, “Rajkummar and Patralekhaa bring this message to life with their honesty and relatability. Their love for mindful travel and grounded presence make them the ideal voices for a campaign that encourages Indian travellers to embrace what’s real, heartfelt, and 100% unfiltered.” The #BeyondTheFilter mini-series will roll out in phases across digital platforms and Tourism New Zealand’s official website (www.newzealand.com/in), accompanied by campaigns across social and digital media. The first episode is now live at www.newzealand.com/beyondthefilter.As more Indian travellers seek meaning over metrics, and emotion over aesthetics, Tourism New Zealand’s latest campaign presents an invitation to rediscover travel in its purest form — not for the ‘gram, but for the soul.https://www.youtube.com/playlist?list=PLG6IC2i5BIk5UUeDGbvnXGH3SjJMI2-_Khttps://www.youtube.com/watch?v=pTxDbnV8zNQ

மெடியானேவ்ஸ்௪க்கு 14 Jul 2025 4:25 pm

14 வயது சிறுமி துஸ்பிரயோகம் –புலம்பெயர் நாட்டவர் கைது

புலம்பெயர் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் சென்று 14 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நபர் ஒருவர்… The post 14 வயது சிறுமி துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டவர் கைது appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Jul 2025 4:25 pm

வெள்ளை ஈ தாக்கம் –ஒன்றரை லட்சம் தென்னை மரங்கள் பாதிப்பு

வெள்ளை ஈ ,யாழ். மாவட்டத்தில் ஒன்றரை லட்சம் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன வெள்ளை ஈ தாக்கத்தால் யாழ். மாவட்டத்தில்… The post வெள்ளை ஈ தாக்கம் – ஒன்றரை லட்சம் தென்னை மரங்கள் பாதிப்பு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 14 Jul 2025 4:19 pm