யுக்திய நடவடிக்கை |போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 720 பேர் கைது
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 720 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 702 ஆண்களும்… The post யுக்திய நடவடிக்கை | போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 720 பேர் கைது appeared first on Vanakkam London .
சாவர்க்கர் சர்ச்சை : ‘என் தவறுக்கு வருந்துகிறேன்’மன்னிப்பு கோரிய இயக்குநர் சுதா கொங்கரா!
சுதா கொங்கரா :தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான சுதா கொங்கரா சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “நான் வரலாற்றில் பட்டம் பெற்றுள்ளேன், எனவே எனக்கு வரலாற்று உண்மைகள் எப்போதும் ஆவலுக்குரியவை. அப்படி நான் படித்து கொண்டு இருந்த காலத்தில் ஒரு முறை என் ஆசிரியர் சாவர்க்கரைப் பற்றிய ஒரு கதையைப் சொன்னார். சாவர்க்கர் ஒரு மிகப் பெரிய தலைவர் என்றும் அனைவராலும் மதிக்கப்படும் ஒருவர் என்றும் கூறினார். அவர் தனது மனைவியுடன் திருமணம் முடிந்த […]
யாழ். வீதியில் கண்டெடுத்த தொலைபேசியை விற்றவரும் வாங்கியவரும் கைது!
வீதியில் கண்டெடுத்த கைத்தொலைபேசியை 76ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த நபரையும் , அதனை வாங்கியவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் கன்னாதிட்டி பகுதியில் உத்தியோகஸ்தர் ஒருவர் தனது பெறுமதியான கைத்தொலைபேசியை… The post யாழ். வீதியில் கண்டெடுத்த தொலைபேசியை விற்றவரும் வாங்கியவரும் கைது! appeared first on Vanakkam London .
வெடுக்குநாறிமலை பூசகரிடம் ரி.ஐ.டி. விசாரணை!
வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகரான மதிமுகராசாவைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் வவுனியா அலுவலகத்தினர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு… The post வெடுக்குநாறிமலை பூசகரிடம் ரி.ஐ.டி. விசாரணை! appeared first on Vanakkam London .
யாழ்.வீதியில் கண்டெடுத்த தொலைபேசியை விற்றவரும் ,வாங்கியவரும் கைது
வீதியில் கண்டெடுத்த கைத்தொலைபேசியை 76ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த நபரையும் , அதனை வாங்கியவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் கன்னாதிட்டி பகுதியில் உத்தியோகஸ்தர் ஒருவர் தனது பெறுமதியான கைத்தொலைபேசியை கடந்த 14ஆம் திகதி தவறவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து , யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் , தனது கைத்தொலைபேசி தவறவிடப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். அதன் போது , தொலைபேசி தவறவிடப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் […]
Ranveer Singh leads an impressive cast in his upcoming film, produced by Jio Studios and B62 Studios. From national-award winner Aditya Dhar, known for the blockbuster 'URI-The Surgical Strike,' this marks his second major project with a stellar lineup of actors. Ranveer Singh's next big project is expected to be a statement performance under Aditya Dhar's direction, generating anticipation in the film industry for the potential box-office success of this director-actor combination. Produced by Jyoti Deshpande from Jio Studios and Lokesh Dhar and Aditya Dhar from B62 Studios, the film follows their hit collaboration “Article 370”. The film features Sanjay Dutt, R. Madhavan, Akshaye Khanna, and Arjun Rampal in a star-studded cast that promises captivating drama and chemistry on screen. Dhar brought this exceptional ensemble together based on his remarkable vision and storyline. Principal shooting for this giant theatrical presentation is now officially underway.
Abdul kalam: அப்துல் கலாமின் 9-ம் ஆண்டு நினைவு தினம்; ராமேஸ்வரத்தில் மக்கள் அஞ்சலி - போட்டோ ஆல்பம்
Abdul kalam: அப்துல் கலாமின் 9-ம் ஆண்டு நினைவு தினம்; ராமேஸ்வரத்தில் மக்கள் அஞ்சலி - போட்டோ ஆல்பம்
நிதி அயோக் கூட்டம் 2024: போன வேகத்தில் வெளியே வந்த மம்தா பானர்ஜி - என்ன காரணம்?
நிதி அயோக் கூட்டத்தில் இருந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்தார்.
TN Govt Jobs 2024 : ஒரு நாளுக்கு ரூ.1000 ஊதியம் - தமிழக அரசு குழந்தைகள் நலன் துறையில் வேலை..!
Children Home Counsellor Recruitment : திருச்சி மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இயங்கும் அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர் (Counsellor) நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆற்றுப்படுத்துநர் பதவிக்கான தகுதிகள், சம்பளம் மற்றும் இதர விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
பதில் பொலிஸ் பேச்சாளராக ருவன் குணசேகர நியமனம்!
பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக பிரதிப் பொலிஸ்மா அதிபர் ருவன் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளராகக் கடமையாற்றிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தனிப்பட்ட காரணங்களுக்காக வெளிநாடு… The post பதில் பொலிஸ் பேச்சாளராக ருவன் குணசேகர நியமனம்! appeared first on Vanakkam London .
நிதி ஆயோக் : ஆஃப் செய்யப்பட்ட மைக்., கோபமாக வெளியேறிய மம்தா.!
டெல்லி: இன்று பிரதமர் மோடி தலைமையில் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் மற்றும் பாஜக ஆதரவு மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். மம்தா பேனர்ஜியை தவிர இந்தியா கூட்டணியில் உள்ள மாநில முதலமைச்சர்கள் பல்வேறு காரணங்களால் கலந்துகொள்ளவில்லை. மத்திய பட்ஜெட்டில் மேற்கு வங்க மாநிலம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தான் நிதி ஆயோக் ஆலோசனை கூட்டத்தில் […]
இனியாவை தேடி வந்த கோபி தலையில் இடியை இறக்கிய செழியன்.. கடும் கோபத்தில் ராதிகா!
பாக்கியலட்சுமி சீரியல் நாடகத்தில் இனியாவை பிரச்சனையில் இருந்து ராதிகா காப்பற்றிய விஷயத்தை கேள்விப்பட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறான் கோபி. இதனால் அவளுக்கு நன்றி சொல்ல நினைக்கிறான். ஆனால் ராதிகா, கோபியை பார்க்க கூட மறுத்து விடுகிறாள்.
அவர் தான் ஒரு பெரிய உதாரணம்! ஆஸ்திரேலியா வீரரை புகழ்ந்த பும்ரா!
ஜஸ்பிரித் பும்ரா : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அகமதாபாத்தில் நடைபெற்ற தனியார் ஊடகம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது பல விஷயங்கள் பற்றி பேசியுள்ளார். அதிலும் குறிப்பாக பந்துவீச்சாளர்களுக்கு பேட்டர்களை விட குறைவான கேப்டன் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது பற்றி பேசினார். இது குறித்து பேசிய அவர் ” என்னை பொறுத்தவரை பந்துவீச்சாளர்கள் புத்திசாலிகள் என்று நான் சொல்வேன். எதற்காக அப்படி சொல்கிறேன் என்றால் பேட்ஸ்மேன்களை வெளியேற்ற வேண்டும். அவர்கள் எப்போதும் முரண்பாடுகளை […]
துப்பாக்கிச்சுடுதலில் ஏமாற்றம்: 10 மீ ஏர் ரைபிள் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் ரமிதா ஜிண்டால், அர்ஜூன் பபுதா கூட்டணி 6 வது இடத்தைப் பிடித்திருக்கிறது. இதன் மூலம் வெண்கல பதக்கத்திற்கான போட்டிக்கு தகுதிப்பெறும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டது. இதேபோட்டியில் இளவேனில் வாளறிவன், சந்தீப் சிங் இணை 12 வது இடத்தைப் பிடித்து ஏமாற்றம் அளித்திருக்கிறது. இன்றைய போட்டி அட்டவணை: ஜூலை 27, சனிக்கிழமை பேட்மிண்டன் | ஆண்கள் ஒற்றையர் குரூப் சுற்று (எச் எஸ் பிரணாய், லக்ஷ்யா சென்), பெண்கள் ஒற்றையர் குரூப் சுற்று (பி வி சிந்து), ஆண்கள் இரட்டையர் குரூப் சுற்று (சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் செட்டி), பெண்கள் இரட்டையர் குரூப் சுற்று (தனிஷா கிராஸ்டோ மற்றும் அஸ்வினி பொன்னப்பா) | மதியம் 12 மணி முதல் துடுப்புப் படகோட்டம் | ஆண்கள் ஒற்றையர் ஸ்கல்ஸ் ஹீட்ஸ் (பல்ராஜ் பன்வார்) | மதியம் 12:30 மணி முதல் துப்பாக்கி சுடுதல் | 10மீ ஏர் ரைபிள் கலப்பு அணி தகுதிச்சுற்று (சந்தீப் சிங், அர்ஜுன் பாபுதா, எலவேனில் வலரிவன், ரமிதா ஜிந்தால்) | மதியம் 12:30 மணி துப்பாக்கி சுடுதல் | 10மீ ஏர் பிஸ்டல் ஆண்கள் தகுதிச்சுற்று (சரப்ஜோத் சிங், அர்ஜுன் சீமா) | மதியம் 2 மணி துப்பாக்கி சுடுதல் | 10மீ ஏர் ரைபிள் கலப்பு அணி பதக்கச் சுற்றுகள் (தகுதி பெற்றால்) | மதியம் 2 மணி டென்னிஸ் | முதல் சுற்று போட்டிகள் | ஆண்கள் ஒற்றையர் (சுமித் நாகல்), ஆண்கள் இரட்டையர் (ரோஹன் போபண்ணா மற்றும் என். ஸ்ரீராம் பாலாஜி) | மாலை 3:30 மணி முதல் துப்பாக்கி சுடுதல் | 10மீ ஏர் பிஸ்டல் பெண்கள் தகுதிச்சுற்று (ரித்தம் சங்வான், மனு பாக்கர்) | மாலை 4 மணி முதல் டேபிள் டென்னிஸ் | ஆண்கள் ஒற்றையர் (சரத் கமல், ஹர்மீத் தேசாய்) & பெண்கள் ஒற்றையர் (மனிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா) ஆரம்ப சுற்று | மாலை 6:30 மணி முதல் குத்துச்சண்டை | பெண்கள் 54கிலோ பிரிவு (ப்ரீத்தி பவார்), ரவுண்ட் ஆஃப் 32 | இரவு 7 மணி முதல் ஹாக்கி | ஆண்கள் குரூப் பி | இந்தியா vs நியூசிலாந்து | இரவு 9 மணி கோலாகலமாகத் தொடங்கிய பாரிஸ் ஒலிம்பிக்ஸ்! Paris Olympics Day 1 LIVE Paris Olympics Day 1 LIVE உலகெங்குமுள்ள விளையாட்டு ஆர்வலர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2024 ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பாரிஸில் தொடங்கியுள்ளன. இந்த நிகழ்வில் 117 இந்திய வீரர்கள் பங்கெடுக்கவுள்ளனர். இந்த முறை இந்தியாவின் பதக்கப் பட்டியல் இரட்டை இலக்கங்களைத் தொடும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்! நாள் 1-இன் முக்கிய நிகழ்வுகள் குறித்த லைவ் அப்டேட்ஸ் இங்கே!
Mumbai: With its latest campaign, HDFC Life seeks to expand its brand presence and reach deeper into the southern states of Andhra Pradesh, Karnataka, Kerala, Tamil Nadu, and Telangana. As consumers continue to evolve, localised marketing strategies are crucial for driving stronger connections and affinity among audiences. The campaign has been tailored to capture cultural nuances and regional references that resonate locally. Aligning with the organisational strategy to extend its presence, the campaign aims to engage audiences in Tier two and Tier three markets through regional language communication, fostering affinity in these markets. The campaign is built on the insight that discipline and preparation are essential for achieving one's goals. It recognises that a child's education is a significant trigger for life insurance purchase, especially in the target markets. The film tells a life lesson where a father teaches his daughter the value of discipline in achieving success. Vishal Subharwal CMO, group head, Strategy HDFC Life said, As we continue to grow in Tier 2 and Tier 3 markets and expand deeper into regions with stronger distribution and new branches, our goal is to build deeper connections with audiences through tailored regional communication. This campaign is our first step in that direction, focusing on the southern markets. Parents are our core target audience, and with this film, we aim to encourage and enable them to prepare financially to support their children's future. Vikram Pandey chief creative officer Leo Burnett, South Asia, said, “In life, we inherently overvalue winning - everyone is focused on the end result of a task. With this poignant new father-daughter story, HDFC Life reiterates the importance of focusing on giving our 100% efforts to any task. The rest will follow.” The campaign will be available across multiple media platforms, including television, digital, and other mass media. Click the links below for the ad: Tamil: Telugu:
மேட்டூர் அணையை உடனே திறக்கணும்.. விதை, உரத்திற்கு உடனே ஏற்பாடு பண்ணுங்க - அன்புமணி வைத்த கோரிக்கை
மேட்டூர் அணையை விரைவில் திறக்க வேண்டும் என்றும், சம்பா சாகுபடிக்கு தேவையான விதைகள், உரம், பயிர்க்கடனுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அஜித்தை நடிகர் என ஒரு வரியில் அடக்கிட விட முடியாது.. அரசு அதிகாரி நெகிழ்ச்சி பதிவு.!
அஜித் குமார் : நடிகர் அஜித் குமார் தன்னுடைய நேர்மை, எளிமை, மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றிற்காகப் புகழ்பெற்றவர். அவர், தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல், தனது நற்செயல்கள் மற்றும் தனித்துவமான வாழ்க்கை முறையாலும் ஒரு முன்னோடியானவர். குறிப்பாக, தனியுரிமைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறார். அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவில் வெளியிட விரும்புவதில்லை, அஜித் தனது பணி மற்றும் படங்களில் மட்டுமே முழு கவனம் செலுத்துகிறார். பொது விழாக்களில் பங்கேற்பது குறைவாகவே இருக்கும், இப்படி இருக்கையில் தனது விடாமுயற்சி […]
கூட்டத்துக்கு ஓட்டோவில் வந்திறங்கிய மைத்திரி!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் கூட்டம் நேற்று அத்துருகிரியவிலுள்ள விஜயதாஸ ராஜபக்ஷவின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஓட்டோவில் வந்திறங்கினார்.… The post கூட்டத்துக்கு ஓட்டோவில் வந்திறங்கிய மைத்திரி! appeared first on Vanakkam London .
SOIE’s new campaign portrays the bond between a father and daughter
Mumbai: Looking to break stereotypes, SOIE, a lingerie brand from Ginza Industries has launched ia campaign. It highlights a father-daughter relationship. The campaign, launched with a brand film portrays the bond between a father and daughter. It focusses on the thoughtful gesture of a father purchasing activewear for his daughter to support her fitness journey. The ad looks to challeng stereotypes by depicting a father choosing innovative and stylish activewear for his daughter, despite her initial reluctance to open up to him, ensuring she has the best for her workouts and enjoys a weekend cycling trip with her friends. The campaign highlights the versatility and high-quality materials of SOIE’s latest collection, crafted to provide maximum comfort and support for various activities, from gym workouts to yoga sessions, from a daily running and cycling routine to even casual wear. The campaign emphasises on the significance of family support and the meaningful actions in a parental relationship that promotes body positivity and emotional well-being. Amrit Sethia, VP, SOIE - Ginza Industries said, We wanted to create a campaign that not only showcases our new activewear collection but also tells a heartfelt story that resonates with our audience. The bond between a father and daughter is special, and through this campaign, we celebrate those small yet significant gestures that show love and support. Our campaign illustrates the same, as we showcase the emotional support by a father making his daughter feel confident and comfortable. Meticulously crafted for durability, flexibility and style, at SOIE, we ensure premium craftsmanship and thoughtful details, with utmost importance given to quality, in order to celebrate every body type.” With this campaign of ‘Weaving Deeper Bonds’, SOIE celebrates all those special Fathers whose unconditional love ensures uncompromised comfort and care, transforming disappointments into delights by intuitively understanding their children's desires. With surprising actions, they make every dream, big or small, come true, highlighting the profound impact of their support and love. Established in 2011, SOIE said that it has grown to over 1000 multi-brand stores with a social media and e-commerce presence. It added that it is committed to empowering women and celebrating femininity through its collections. The aim is to offer fits, style and luxury at honest prices, allowing women to exude refinement and confidence. SOIE added that it aims to makes women feel beautiful inside and out every day. Quality and social responsibility are important to SOIE. As an example of their dedication to giving back and fostering healthy social development, the company donates 2% of their revenues to tribal education projects it explains. Link :
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை படிப்புக்கான விண்ணப்பம் இன்று முதல் தொடங்கப்படுகின்றது. தமிழகத்தில் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 2024 மற்றும் 25 ஆம் ஆண்டுக்கான முதுகலை படிப்புக்கு மாணவர்களின் சேர்க்கை இன்று முதல் தொடங்குகின்றது. இது தொடர்பாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் இருக்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024 25 ஆம் ஆண்டுக்கான முதுநிலை […] The post அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்… இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. பட்டதாரிகளுக்கு வெளியான அறிவிப்பு..! first appeared on Tamilnadu Flash News .
இந்திய ஹாக்கி அணியின் நட்சத்திர வீரர் ஹர்மன்ப்ரீத் சிங் பாரிஸ் ஒலிம்பிக்ஸ் பற்றி பேசியுள்ளார்
`காஸாவில் இனப்படுகொலை... நெதன்யாகு ஒரு காட்டுமிராண்டி!' - சாடும் பிரியங்கா காந்தி
பாலஸ்தீனம் மீது கடந்த 10 மாதங்களாக இஸ்ரேல் போர் நடத்திவருகிறது. குறிப்பாக போரின் தொடக்கத்தில் இஸ்ரேலுக்கு நிதியுதவி, ஆயுத உதவியளித்த அமெரிக்கா, காஸாவில் 39,175 பேர் பலியானபோதும் இஸ்ரேலைக் கண்டிக்காமல், மேம்போக்காகப் போர்நிறுத்தம் வேண்டுமென தற்போது கூறிவருகிறது. இவ்வாறிருக்க, கடந்த இரண்டு நாள்களுக்கு முன் வாஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்க காங்கிரஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, `அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒன்றிணைந்து நிற்கவேண்டும். இது காட்டுமிராண்டித்தனத்துக்கும் நாகரிகத்துக்கும் இடையிலான மோதல். நாகரிகம் வெற்றிபெற ஒன்றுபடவேண்டும்' என வலியுறுத்தினார். நெதன்யாகு இந்த நிலையில், நெதன்யாகுதான் காட்டுமிராண்டித்தனமானவர் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சாடியிருக்கிறார். இது குறித்து, பிரியங்கா காந்தி தனது X சமூக வலைதளப் பக்கத்தில், ``காஸாவில் நடைபெறும் இனப்படுகொலையில், நாளுக்கு நாள் அழிக்கப்படும் பொதுமக்கள், தாய், தந்தை, மருத்துவர்கள், செவிலியர்கள், உதவிப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான அப்பாவி குழந்தைகளுக்காக இனி குரல்கொடுத்தால் மட்டும் போதாது. வெறுப்பு மற்றும் வன்முறையில் நம்பிக்கையில்லாத இஸ்ரேலிய குடிமக்கள் மற்றும் உலகில் உள்ள ஒவ்வொரு அரசாங்கமும் இஸ்ரேல் அரசின் இனப்படுகொலை நடவடிக்கைகளைக் கண்டித்து தடுத்து நிறுத்துவதற்கு வலியுறுத்துவது, சரியான சிந்தனையுள்ள ஒவ்வொரு தனிநபரின் தார்மீகப் பொறுப்பு. நாகரிகம் மற்றும் ஒழுக்கத்தை வெளிப்படுத்தும் உலகில் அவர்களின் செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. பிரியங்கா காந்தி ஆனால் அதற்கு மாறாக, அமெரிக்க காங்கிரஸில் இஸ்ரேல் பிரதமருக்குக் கைதட்டல் கொடுக்கப்பட்ட பிம்பத்துக்கு நாம் உட்படுத்தப்படுகிறோம். அவர், காட்டுமிராண்டித்தனத்துக்கும் நாகரிகத்துக்கும் இடையிலான மோதல் என்று கூறுகிறார். காட்டுமிராண்டியான அவருக்கும், அவரின் காட்டுமிராண்டித்தன அரசுக்கும் பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் அளித்த அசத்திய ஆதரவளித்த தவிர அவர் கூறிய அனைத்தும் சரியே. உண்மையில் இது மிகவும் அவமானகரமானது என்று விமர்சித்திருக்கிறார். நெருக்கடியில் நெதன்யாகு... ஆட்சியை இழப்பாரா இஸ்ரேல் பிரதமர்?
What to watch on Theatre and OTT: ராயன், Deadpool & Wolverine, Paradise-இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
ராயன் (தமிழ்) 'ராயன்' தனுஷ் இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ‘ராயன்’. தனுஷின் 50வது திரைப்படமான இதில் பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, செல்வ ராகவன், துஷாரா, அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படமான இது ஜூலை 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. குடும்பத்தைக் காப்பாற்ற எந்தளவிற்கும் செல்லும் ராயனின் ஆக்ஷன் திரில்லர்தான் இதன் கதைக்களம். பிதா (தமிழ்) பிதா (தமிழ்) சுகன் குமார் இயக்கத்தில் அதேஷ் பாலா, அனு கிருஷ்ணா, சாம்ஸ், ரிஹான பேகம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிதா’. க்ரைம் திரில்லர் திரைப்படமான இது ஜூலை 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஆள் கடத்தல் கும்பலிடம் மாட்டிக் கொள்ளும் தனது அக்காவைச் சிறுவன் காப்பாற்றினானா என்பதுதான் இதன் கதைக்களம். Level Cross (மலையாளம்) அர்ஃபாஸ் அயூப் இயக்கத்தில் ஆசிப் அலி, அமலா பால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைபடம் 'Level Cross'. ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது ஜூலை 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Purushothamudu (தெலுங்கு) Purushothamudu ரோம் பிமனா இயக்கத்தில் ராஜ் தருண், ஹசினி சுதிர், ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Purushothamudu’. ரொமாண்டிக், ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது ஜூலை 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Roopanthara (கன்னடம்) Roopanthara மித்திலேஷ் எடவல்த் இயக்கத்தில் ராஜ் பி ஷெட்டி, லேஹா நாயுடு, பரத் ஜிபி உள்ளிட்டோ நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Roopanthara’. திரில்லர் திரைப்படமன இது ஜூலை 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Family Drama (கன்னடம்) அகார்ஷ் HP இயக்கத்தில் அபாய், பூர்ணாசந்த், சிந்து, அனன்யா அமர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Family Drama’. காமெடிகள் நிறைந்த குடும்பத் திரைப்படமான இது ஜூலை 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. The UP Files (இந்தி) நீரஜ் சஹாய் இயக்கத்தில் மனோஜ் ஜோஷி, மன்ஹரி பெட்னிஸ், அலி அஸ்கர், அசோக் சமர்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘The UP Files’. உத்திர பிரதேசத்தை மையமாக வைத்து அரசியல் திரில்லர் திரைப்படமாக இது ஜூலை 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Deadpool & Wolverine (ஆங்கிலம்) ஷான் லேவே இயக்கத்தில் ரையான் ரெனால்ட்ஸ், ஹூக் ஜாக்மேன், மொரினா பெக்கரின், மேத்திவ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Deadpool & Wolverine’. அட்வன்சர், ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது ஜூலை 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த வார ஓடிடி ரிலீஸ்கள் Bloody Ishq (இந்தி) - Disney + Hotstar மகேஷ் பட் இயக்கத்தில் விக்ரம் பட், மனிஷ், சாவன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Bloody Ishq’. ஹாரர் திரில்லர் திரைப்படமான இது ‘Disney + Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. The Ministry Of Ungentlemanly Warfare (ஆங்கிலம்) - Amazon Prime Video The Ministry Of Ungentlemanly Warfare (ஆங்கிலம்) கேய் ரிச்சி இயக்கத்தில் பால் தாம்ஸி, எரிக் ஜான்சன், அராஷ் அமெல் உள்ளிட்டோர் எழுத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘The Ministry Of Ungentlemanly Warfare’. ஹென்றி காவெல், ஆலன் ரிச்சன், அலக்ஸ் பெட்டிபர் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். போர்களத்தில் நடக்கும் ஆக்ஷன் திரில்லர், காமெடி கலந்த இத்திரைப்படம் ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த வார வெப்சீரிஸ்கள் சட்னி சாம்பார் (தமிழ்) - Disney + Hotstar சட்னி சாம்பார் ராதா மோகன் இயக்கத்தில் யோகி பாபு, வானி போஜன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் வெப்சீரிஸ் இந்த ‘சட்னி சாம்பார்’. சதாரணமாக ரோட்டில் ஹோட்டல் நடத்தி வரும் யோகி பாபு, பணக்காரரான நிழல்கள் ரவியின் மகன் என்று தெரியவருகிறது. அதன்பின், யோகி பாபு பணக்கார குடும்பத்தின் வீட்டிற்குச் சென்று விடுகிறார். அதன்பிறகு அங்கு என்னவெல்லாம் நடந்தது என்பதுதான் இதன் கதைக்களம். இந்த வெப்சீரிஸ் 'Disney + Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. The Decameron (ஆங்கிலம்) - Netflix The Decameron கேத்லின் ஜோர்டன் இயக்கத்தில் அமர் சத்தா படேல், லெய்லா பர்ஸாட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘The Decameron’. 1348ம் ஆண்டில் நடக்கும் இக்கதை அப்போதைய அதிகாரச் சண்டை, வர்க்கப் பிரிவினை ஆகியவற்றைப் பேசுகிறது. இத்திரைபடம் ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. Time Bandits (ஆங்கிலம்) - Apple TV+ டெர்ரி கிலியம் இயக்கத்தில் சார்லேனி, டைகா வைட்டிடி, லிசா குட்ரோ, ஜமைஸ் சிலிமன்ட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Time Bandits’. ஆக்ஷன், அட்வன்சர், பேண்டஸி திரைப்படமான இது ‘Apple TV+’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. தியேட்டர் டு ஓடிடி Weapon (தமிழ்) - Aha Weapon குகன் சென்னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ், வசந்த் ரவி, ராஜிவ் மேனன், தான்யா ஹோப் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Weapon’. சயின்ஸ் பிக்ஷன் க்ரைம் திரில்லர் திரைப்படமான இது 'Aha' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. Grandma (தமிழ்) - Aha Grandma சஜின் லால் இயக்கத்தில் சோனியா அகர்வால், விமலா ராமன் உள்ளிடோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Grandma'. ஹாரர், திரில்லர் திரைப்படமான இது 'Aha' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. காழ் (தமிழ்) - Aha காழ் (தமிழ்) - Aha மோகன் ராஜ் இயக்கத்தில் யுகேந்திரன், சித்தார்த் அன்பரசு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Kaazh'. தமிழ் நாட்டில் இருந்து வெளிநாட்டிற்குப் படிக்க செல்பவர்கள் சந்திக்கும் பிரச்னைகள்தான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் 'Aha' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. Paradise (மலையாளம்) - Manorama Max 'மெட்ராஸ் டாக்கிஸ்' வெளியிட, பிரசன்னா வித்தனகே இயக்கத்தில் ரோஷன் மேத்தீவ், தர்ஷனா ராஜேந்திரன், ஷாம் ஃபெர்னாண்டோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Paradise'. திருமணமான காதல் ஜோடிகள் இலங்கைக்குச் சுற்றுலா செல்கிறார்கள். அங்கு அவர்களுக்கு நடக்கும் சம்பவங்கள் அவர்களின் வாழ்க்கையையே மாற்றுகின்றன. அதிலிருந்து அவர்கள் எப்படி வெளியே வந்தார்கள். இலங்கை சுற்றுலா அவர்களின் வாழ்வில் எப்படியான புரிதலையும், மாற்றங்களையும் ஏற்படுத்தியது என்பதுதான் இதன் கதைக்களம். swakaryam sambhavabahulam (மலையாளம்) - Manorama Max swakaryam sambhavabahulam நசீர் பதாருதீன் இயக்கத்தில் ஜோ பேபி, சஜின், அமித் மோகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'swakaryam sambhavabahulam'. கிரமாத்தில் நடக்கும் விறுவிறுப்பான கதையான இது 'Manorama Max' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. Chef Chidambara (கன்னடம்) - Amazon Prime Video Chef Chidambara ஆனந்த் ராஜ் இயக்கத்தில் அனிருத்தா ஜெட்கர், ரேச்சல் டேவிட், நிதி சுப்பையா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Chef Chidambara'. திரில்லர் திரைப்படமான இது 'Amazon Prime Video' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. Raju Yadav (கன்னடம்) - Aha Raju Yadav கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் போடுபல்லி ஶ்ரீனு, அன்கிதா, ஆனந்த சக்ரபானி, நமனி பிரசாந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Raju Yadav'. காமெடி, ரொமாண்டிக் திரைப்படமான இது 'Aha' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. yevam (தெலுங்கு) - Aha yevam பிரகாஷ் தண்டுலுரி இயக்கத்தில் சந்தினி செளத்ரி, கல்பிதா, ரமேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'yevam'. போலிஸ் க்ரைம் திரில்லர் திரைப்படமான இது 'Aha' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. Bharathanatyam (தெலுங்கு) - Aha Bharathanatyam KVR மகேந்திரா இயக்கத்தில் சூர்யா தேசாய் அலே, விவா ஹர்ஷா, ஹர்ஷா வரதன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Bharathanatyam'. காமெடி, க்ரைம் திரில்லர் திரைப்படமான இது 'Aha' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. Mr. And Mrs. Mahi (இந்தி) - Netflix Mr. And Mrs. Mahi (இந்தி) சரண் சர்மா இயக்கத்தில் ராஜ்குமார் ராவ், ஜான்வி கபூர், குமுட் மிஷ்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Mr. And Mrs. Mahi'. கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கும் கதாநாயகன், கிரிக்கெட் வீரராக வேண்டும் என்று தன்னைப்போலவே குறிக்கோள் கொண்ட பெண்ணைப் பார்த்து காதலில் விழுந்து, அப்பெண்ணின் கிர்க்கெட் கனவை சாத்தியப்படுத்தப் போராடுகிறார். இருவரும் தங்களின் கனவை நோக்கி காதலுடன் பயணிப்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் 'Netflix' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. Bhaiyya Ji (இந்தி) - Zee 5 Bhaiyya Ji (இந்தி) - Zee 5 அபூர்வ் சிங் கார்க்கி இயக்கத்தில் மனோஜ் பாஜ்பாய், விபின் சர்மா, ஜதின் கோஸ்வாமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Bhaiyya Ji'. ஆக்ஷன், திரில்லர் திரைப்படமான இது 'Zee 5' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. Mummies (ஆங்கிலம்) - Netflix Mummies ஜுவான் ஜீசஸ் கார்சியா கலோச்சா இயக்கத்தில் ஆஸ்கார் பார்பரன், அனா எஸ்தர் அல்போர்க், லூயிஸ் ரெய்னா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Mummies'. ஜாலியான அனிமேஷன் திரைப்படமான இது 'Netflix' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. Which Brings Me to You (ஆங்கிலம்) - Jio Cinema Which Brings Me to You பீட்டர் ஹட்சிங்ஸ் இயக்கத்தில் லூசி ஹேல், நாட் வோல்ஃப், ஜான் கல்லாகர் ஜூனியர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Which Brings Me to You'. அழகான காதல் திரைப்படமான இது 'Jio Cinema' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. Ghostbusters: Frozen Empire (ஆங்கிலம்) - Netflix Ghostbusters: Frozen Empire கில் கெனன் இயக்கத்தில் பால் ரூட், கேரி கூன், ஃபின் வுல்ப்கார்ட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Ghostbusters: Frozen Empire’. அட்வென்சர், ஃபேன்டஸி திரைப்படமான இது வெளியாகியுள்ளது. 'Netflix' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
What to watch on Theatre and OTT: ராயன், Deadpool & Wolverine, Paradise-இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
ராயன் (தமிழ்) 'ராயன்' தனுஷ் இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ‘ராயன்’. தனுஷின் 50வது திரைப்படமான இதில் பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, செல்வ ராகவன், துஷாரா, அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படமான இது ஜூலை 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. குடும்பத்தைக் காப்பாற்ற எந்தளவிற்கும் செல்லும் ராயனின் ஆக்ஷன் திரில்லர்தான் இதன் கதைக்களம். பிதா (தமிழ்) பிதா (தமிழ்) சுகன் குமார் இயக்கத்தில் அதேஷ் பாலா, அனு கிருஷ்ணா, சாம்ஸ், ரிஹான பேகம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிதா’. க்ரைம் திரில்லர் திரைப்படமான இது ஜூலை 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஆள் கடத்தல் கும்பலிடம் மாட்டிக் கொள்ளும் தனது அக்காவைச் சிறுவன் காப்பாற்றினானா என்பதுதான் இதன் கதைக்களம். Level Cross (மலையாளம்) அர்ஃபாஸ் அயூப் இயக்கத்தில் ஆசிப் அலி, அமலா பால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைபடம் 'Level Cross'. ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது ஜூலை 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Purushothamudu (தெலுங்கு) Purushothamudu ரோம் பிமனா இயக்கத்தில் ராஜ் தருண், ஹசினி சுதிர், ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Purushothamudu’. ரொமாண்டிக், ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது ஜூலை 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Roopanthara (கன்னடம்) Roopanthara மித்திலேஷ் எடவல்த் இயக்கத்தில் ராஜ் பி ஷெட்டி, லேஹா நாயுடு, பரத் ஜிபி உள்ளிட்டோ நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Roopanthara’. திரில்லர் திரைப்படமன இது ஜூலை 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Family Drama (கன்னடம்) அகார்ஷ் HP இயக்கத்தில் அபாய், பூர்ணாசந்த், சிந்து, அனன்யா அமர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Family Drama’. காமெடிகள் நிறைந்த குடும்பத் திரைப்படமான இது ஜூலை 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. The UP Files (இந்தி) நீரஜ் சஹாய் இயக்கத்தில் மனோஜ் ஜோஷி, மன்ஹரி பெட்னிஸ், அலி அஸ்கர், அசோக் சமர்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘The UP Files’. உத்திர பிரதேசத்தை மையமாக வைத்து அரசியல் திரில்லர் திரைப்படமாக இது ஜூலை 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Deadpool & Wolverine (ஆங்கிலம்) ஷான் லேவே இயக்கத்தில் ரையான் ரெனால்ட்ஸ், ஹூக் ஜாக்மேன், மொரினா பெக்கரின், மேத்திவ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Deadpool & Wolverine’. அட்வன்சர், ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது ஜூலை 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த வார ஓடிடி ரிலீஸ்கள் Bloody Ishq (இந்தி) - Disney + Hotstar மகேஷ் பட் இயக்கத்தில் விக்ரம் பட், மனிஷ், சாவன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Bloody Ishq’. ஹாரர் திரில்லர் திரைப்படமான இது ‘Disney + Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. The Ministry Of Ungentlemanly Warfare (ஆங்கிலம்) - Amazon Prime Video The Ministry Of Ungentlemanly Warfare (ஆங்கிலம்) கேய் ரிச்சி இயக்கத்தில் பால் தாம்ஸி, எரிக் ஜான்சன், அராஷ் அமெல் உள்ளிட்டோர் எழுத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘The Ministry Of Ungentlemanly Warfare’. ஹென்றி காவெல், ஆலன் ரிச்சன், அலக்ஸ் பெட்டிபர் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். போர்களத்தில் நடக்கும் ஆக்ஷன் திரில்லர், காமெடி கலந்த இத்திரைப்படம் ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த வார வெப்சீரிஸ்கள் சட்னி சாம்பார் (தமிழ்) - Disney + Hotstar சட்னி சாம்பார் ராதா மோகன் இயக்கத்தில் யோகி பாபு, வானி போஜன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் வெப்சீரிஸ் இந்த ‘சட்னி சாம்பார்’. சதாரணமாக ரோட்டில் ஹோட்டல் நடத்தி வரும் யோகி பாபு, பணக்காரரான நிழல்கள் ரவியின் மகன் என்று தெரியவருகிறது. அதன்பின், யோகி பாபு பணக்கார குடும்பத்தின் வீட்டிற்குச் சென்று விடுகிறார். அதன்பிறகு அங்கு என்னவெல்லாம் நடந்தது என்பதுதான் இதன் கதைக்களம். இந்த வெப்சீரிஸ் 'Disney + Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. The Decameron (ஆங்கிலம்) - Netflix The Decameron கேத்லின் ஜோர்டன் இயக்கத்தில் அமர் சத்தா படேல், லெய்லா பர்ஸாட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘The Decameron’. 1348ம் ஆண்டில் நடக்கும் இக்கதை அப்போதைய அதிகாரச் சண்டை, வர்க்கப் பிரிவினை ஆகியவற்றைப் பேசுகிறது. இத்திரைபடம் ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. Time Bandits (ஆங்கிலம்) - Apple TV+ டெர்ரி கிலியம் இயக்கத்தில் சார்லேனி, டைகா வைட்டிடி, லிசா குட்ரோ, ஜமைஸ் சிலிமன்ட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Time Bandits’. ஆக்ஷன், அட்வன்சர், பேண்டஸி திரைப்படமான இது ‘Apple TV+’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. தியேட்டர் டு ஓடிடி Weapon (தமிழ்) - Aha Weapon குகன் சென்னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ், வசந்த் ரவி, ராஜிவ் மேனன், தான்யா ஹோப் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Weapon’. சயின்ஸ் பிக்ஷன் க்ரைம் திரில்லர் திரைப்படமான இது 'Aha' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. Grandma (தமிழ்) - Aha Grandma சஜின் லால் இயக்கத்தில் சோனியா அகர்வால், விமலா ராமன் உள்ளிடோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Grandma'. ஹாரர், திரில்லர் திரைப்படமான இது 'Aha' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. காழ் (தமிழ்) - Aha காழ் (தமிழ்) - Aha மோகன் ராஜ் இயக்கத்தில் யுகேந்திரன், சித்தார்த் அன்பரசு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Kaazh'. தமிழ் நாட்டில் இருந்து வெளிநாட்டிற்குப் படிக்க செல்பவர்கள் சந்திக்கும் பிரச்னைகள்தான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் 'Aha' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. Paradise (மலையாளம்) - Manorama Max 'மெட்ராஸ் டாக்கிஸ்' வெளியிட, பிரசன்னா வித்தனகே இயக்கத்தில் ரோஷன் மேத்தீவ், தர்ஷனா ராஜேந்திரன், ஷாம் ஃபெர்னாண்டோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Paradise'. திருமணமான காதல் ஜோடிகள் இலங்கைக்குச் சுற்றுலா செல்கிறார்கள். அங்கு அவர்களுக்கு நடக்கும் சம்பவங்கள் அவர்களின் வாழ்க்கையையே மாற்றுகின்றன. அதிலிருந்து அவர்கள் எப்படி வெளியே வந்தார்கள். இலங்கை சுற்றுலா அவர்களின் வாழ்வில் எப்படியான புரிதலையும், மாற்றங்களையும் ஏற்படுத்தியது என்பதுதான் இதன் கதைக்களம். swakaryam sambhavabahulam (மலையாளம்) - Manorama Max swakaryam sambhavabahulam நசீர் பதாருதீன் இயக்கத்தில் ஜோ பேபி, சஜின், அமித் மோகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'swakaryam sambhavabahulam'. கிரமாத்தில் நடக்கும் விறுவிறுப்பான கதையான இது 'Manorama Max' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. Chef Chidambara (கன்னடம்) - Amazon Prime Video Chef Chidambara ஆனந்த் ராஜ் இயக்கத்தில் அனிருத்தா ஜெட்கர், ரேச்சல் டேவிட், நிதி சுப்பையா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Chef Chidambara'. திரில்லர் திரைப்படமான இது 'Amazon Prime Video' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. Raju Yadav (கன்னடம்) - Aha Raju Yadav கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் போடுபல்லி ஶ்ரீனு, அன்கிதா, ஆனந்த சக்ரபானி, நமனி பிரசாந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Raju Yadav'. காமெடி, ரொமாண்டிக் திரைப்படமான இது 'Aha' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. yevam (தெலுங்கு) - Aha yevam பிரகாஷ் தண்டுலுரி இயக்கத்தில் சந்தினி செளத்ரி, கல்பிதா, ரமேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'yevam'. போலிஸ் க்ரைம் திரில்லர் திரைப்படமான இது 'Aha' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. Bharathanatyam (தெலுங்கு) - Aha Bharathanatyam KVR மகேந்திரா இயக்கத்தில் சூர்யா தேசாய் அலே, விவா ஹர்ஷா, ஹர்ஷா வரதன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Bharathanatyam'. காமெடி, க்ரைம் திரில்லர் திரைப்படமான இது 'Aha' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. Mr. And Mrs. Mahi (இந்தி) - Netflix Mr. And Mrs. Mahi (இந்தி) சரண் சர்மா இயக்கத்தில் ராஜ்குமார் ராவ், ஜான்வி கபூர், குமுட் மிஷ்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Mr. And Mrs. Mahi'. கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கும் கதாநாயகன், கிரிக்கெட் வீரராக வேண்டும் என்று தன்னைப்போலவே குறிக்கோள் கொண்ட பெண்ணைப் பார்த்து காதலில் விழுந்து, அப்பெண்ணின் கிர்க்கெட் கனவை சாத்தியப்படுத்தப் போராடுகிறார். இருவரும் தங்களின் கனவை நோக்கி காதலுடன் பயணிப்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் 'Netflix' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. Bhaiyya Ji (இந்தி) - Zee 5 Bhaiyya Ji (இந்தி) - Zee 5 அபூர்வ் சிங் கார்க்கி இயக்கத்தில் மனோஜ் பாஜ்பாய், விபின் சர்மா, ஜதின் கோஸ்வாமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Bhaiyya Ji'. ஆக்ஷன், திரில்லர் திரைப்படமான இது 'Zee 5' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. Mummies (ஆங்கிலம்) - Netflix Mummies ஜுவான் ஜீசஸ் கார்சியா கலோச்சா இயக்கத்தில் ஆஸ்கார் பார்பரன், அனா எஸ்தர் அல்போர்க், லூயிஸ் ரெய்னா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Mummies'. ஜாலியான அனிமேஷன் திரைப்படமான இது 'Netflix' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. Which Brings Me to You (ஆங்கிலம்) - Jio Cinema Which Brings Me to You பீட்டர் ஹட்சிங்ஸ் இயக்கத்தில் லூசி ஹேல், நாட் வோல்ஃப், ஜான் கல்லாகர் ஜூனியர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Which Brings Me to You'. அழகான காதல் திரைப்படமான இது 'Jio Cinema' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. Ghostbusters: Frozen Empire (ஆங்கிலம்) - Netflix Ghostbusters: Frozen Empire கில் கெனன் இயக்கத்தில் பால் ரூட், கேரி கூன், ஃபின் வுல்ப்கார்ட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Ghostbusters: Frozen Empire’. அட்வென்சர், ஃபேன்டஸி திரைப்படமான இது வெளியாகியுள்ளது. 'Netflix' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
குத்தகை முறையில் ஓட்டுநர்களும், நடத்துநர்களும் நியமிக்கப்படுவது சமூகநீதிக்கு எதிரானது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தொழிலாளர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக, தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பதற்கு பதிலாக சமூகநீதி நாளான செப்டம்பர் 17 ஆம் தேதியையும், தொழிலாளர்கள் நாளான மே ஒன்றாம் தேதியையும் கருப்பு நாளாக அறிவித்து விடலாம் என்றும் ராமதாஸ் காட்டமாக தெரிவித்துள்ளார்.
திருச்சி அருகே காரை வழி மறித்து வழிப்பறி... 3 பேர் அதிரடி கைது!
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே காரை வழி மறித்து வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
திருமலையில் யானை தாக்கி ஒருவர் சாவு!
திருகோணமலை, சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சர்தாபுர பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் யானையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்தார். 44 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்தார் என்று சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி… The post திருமலையில் யானை தாக்கி ஒருவர் சாவு! appeared first on Vanakkam London .
திருமலையில் யானை தாக்கி ஒருவர் சாவு!
திருகோணமலை, சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சர்தாபுர பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் யானையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்தார். 44 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்தார் என்று சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி… The post திருமலையில் யானை தாக்கி ஒருவர் சாவு! appeared first on Vanakkam London .
KFC’s latest campaign is all about satisfying cravings without interruptions; targets Gen Z
Mumbai: KFC's latest campaign is all about satisfying cravings without interruptions. Its new digital films show GenZ fans enjoying KFC Rolls in the most unexpected places. It noted that Vibe your way, anytime, anyplace. is the motto for Gen-Z. And that can mean eating what you crave, no matter where you are or what time of the day it is. KFC India’s new range of Rolls are being pushed through the campaign. The message is that they are the perfect solution for satisfying cravings in the most unexpected situations. In the new campaign, Colonel Sanders joins GenZ fans as they are spotted indulging in KFC Rolls in the most surprising places. Because KFC Rolls ko ““kahin bhi khao” is the message. The campaign films feature unexpected moments where GenZ fans are spotted enjoying the KFC Rolls. The first film sees a girl enjoying her KFC Roll, oblivious to the world around her. As the film moves ahead and the camera zooms out, viewers realise she’s on a Roller Coaster, upside down and armed with her KFC Roll. The film ends with Colonel Sanders asking her, “KFC Roll kahin bhi kha sakte ho, to kya kabhi bhi khaoge?” The second film opens on a hostel warden engrossed in a heated conversation with a girl – “kahaan chupaya hai boyfriend ko?” she asks. Cut to the boyfriend hiding in the closet, indulging in the KFC Roll, and not worried at all about what will happen if he gets caught. Enter Colonel Sanders, who exclaims “Maana ki KFC Rolls kabhi bhi kha sakte hai, toh kya kabhi bhi khaoge?” Consumers can choose from five flavours including Thai Spicy, Korean Tangy, American Nashville, Indian Tandoori and Indian Spicy Veg. The latest menu offerings come for Rs. 99. Consumers can pick any of the new KFC Rolls at Rs. 99. Links to watch the films:
Mumbai: Urban Company and Talented’s third film in the ‘Dignity of Labour’ series aims to challenge the traditional perception of a workplace. Urban Company said that it has been on a mission to bridge the respect gap between India’s white and blue-collar workers over the past year. After Chhota Kaam, and Chhoti Soch, their third film in the series speaks about this subtle yet insidious prejudice, brought to life in a conversation between a father and daughter. Around this time each year, LinkedIn is flooded with chatter about leadership in workplaces- good managers, bad managers, toxic managers, handing-out-peanuts-in-the-name-of-increment managers. However, the very same employees who engage in discourse around leadership styles, work-life balance and mental health, often don’t make the best employers, at home. Kartik Ahuja, senior brand manager Urban Company said, “Over the last 10 years, Urban Company has been instrumental in reshaping India’s access to blue-collared services. We have two constituents, our customers and our partners, and in order to create a mutually beneficial platform, a conversation around the dignity of labour isn’t just a communication platform, but a business necessity that ensures consistent year-on-year earnings growth for our partners, safety nets in the form of insurance and medical cover. Over 57,000 Urban Company Professionals have benefitted from skill training programmes and accreditations, climbing the ladder to upward social mobility. With this work, our intent is to nudge society to see our partners the way we see them – as professionals.” Through hours of interviewing UC Professionals, the creative team at Talented derived insights about the various ways in which the respect gap between blue and white-collar workers has widened. This bank of biases highlighted that the limited ‘glass-cabin’ view of workplaces excludes the very environment that millions of UC professionals work in every day - our homes. Thus the mutual respect, irrespective of the stature or nature of work, that forms the bedrock of dignity, doesn’t permeate these glass borders. Aakash Desai, Strategy at Talented adds, “We all wax eloquent about mental health at the workplace and what we expect from our managers within the contours of Corporate India. We have an expansive vocabulary to talk about what makes a “toxic” workplace; and yet we often forget that our homes are the workplaces for UC Professionals and other support staff – that we are their managers. How do our actions at home weigh against our ideas of creating a conducive environment for someone to do their life's best work? In our third film in the series, we attempt to bridge the respect gap between white and blue-collar workers, to reflect UC customers being allies to UC Pros.” Kopal Naithani, founder, director Superfly, said, “The film is a slice-of-life, everyday conversation between a father and a daughter – a casual chat that takes an unexpected turn and pushes the father to counter an unspoken prejudice. Our biases against blue-collar workers are seldom verbalised – it is complex, rooted in class-based 'othering' and passed down generations. Therefore the only way to break these intergenerational cycles of bias, is to pause, recognise and question them.” Watch the film here:
ரயிலில் சீட்டு பிடிப்பதற்காக பயணிகளுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது அப்போது போலீசார் அடித்த அடியில் ஒரு இளைஞர்களுக்கு குடல் வெளியே வந்துள்ளது. பீகாரில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை சீதாமாரி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் மும்பைக்கு செல்லும் கர்மபூமி விரைவு ரயில் வந்து இருக்கின்றது. அப்போது அதில் தங்களது உறவினரை ஏற்றி விடுவதற்காக முகமது பர்கான் என்ற இளைஞர் வந்திருக்கின்றார். நடைமேடையில் ரயில் வந்ததும் முன்பதிவு இல்லாத பெட்டியில் ஏறி சீட்டு பிடிப்பதற்காக பயணிகள் அனைவரும் ஒரே […] The post சீட்டு பிடிக்க தள்ளுமுள்ளு.. போலீஸ் அடித்த அடியில் வெளியில் வந்த இளைஞரின் குடல்.. வைரலாகும் வீடியோ..! first appeared on Tamilnadu Flash News .
நிதி அயோக் 2024: மோடி தலைமையில் ஆலோசனை - என்னென்ன விவாதிக்கப்படுகிறது?
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
COLORS Gujarati introduces two new shows for ‘Assal Gujarati Nu Assal Entertainment’
Ahmedabad: COLORS Gujarati brings 'Assal Gujarati Nu Assal Entertainment' through new shows, a brand ident, and the anthem Rangaara featuring Aditya Gadhvi, Falguni Pathak, Achint Thakkar, Saumya Joshi. Join 'United State of Gujarat' for a cultural journey and 'Shyam Dhun Lagi Re' for spiritual bhajans by Parthiv Gohil. Ecstatic about this launch, Alok Jain, President, General Entertainment, Viacom18, says, “At COLORS Gujarati we are igniting a movement that celebrates our rich heritage, vibrant culture, and proud people of Gujarat marking a new chapter in Gujarati entertainment. The Gujarati audience is deeply proud of their culture, and we are honored to bring them the content that is rooted with Gujarati values. We stand committed to delivering unparalleled content with elevated production values and star-studded casts. Our refreshed branding and two groundbreaking shows set a new standard, establishing COLORS Gujarati as the ultimate destination for premium entertainment.” Speaking about the two shows, Arnab Das, Cluster Head, COLORS Gujarati and COLORS Rishtey, said, Our journey to redefine regional entertainment continues with the launch of United State of Gujarat and Shyam Dhun Lagi Re. These shows mark a significant milestone in our commitment to blend the rich cultural heritage of Gujarat with contemporary storytelling, offering our audience the best quality viewing experience. Through these shows we are not just providing entertainment; but celebrating and preserving the essence of Gujarati culture, reflecting its vibrant spirit in every frame. We are thrilled to bring 'Assal Gujarati Nu Assal Entertainment' to our viewers and look forward to their enthusiastic reception. With new shows like 'Shyam Dhun Lagi Re' featuring Neelu Vaghela, Krishna Bhardwaj, Paresh Bhatt, and Hitu Kanodia, and 'United State of Gujarat' starring Siddharth Randeria, Raj Anadkat, Sana Amin Sheikh, and Ragini Shah, COLORS Gujarati plans to elevate Gujarati entertainment through rich storytelling and exceptional production values that blend seamlessly with the state's vibrant culture and traditions. Witness 'Shyam Dhun Lagi Re,' a semi-mythological drama portraying Adi Kavi Narsinh Mehta's devotion for Lord Krishna, with Krishna Bhardwaj, Neelu Vaghela, Paresh Bhatt, and Hitu Kanodia. Music by singer Parthiv Gohil enhances this tale of love and devotion. Playing the role of Lord Krishna in Shyam Dhun Lagi Re, Krishna Bhardwaj shares, “Stepping into the divine shoes of Lord Krishna for Shyam Dhun Lagi Re is a profound honor. This role allows me to connect deeply with the rich spiritual heritage and cultural essence of Gujarat. COLORS Gujarati’s commitment to delivering ‘Assal Gujarati Nu Assal Entertainment’ is evident in the meticulous production and heartfelt storytelling of this show. I am thrilled to bring to life the cherished tales of Lord Krishna and his devotee Narsinh Mehta, hoping to inspire and touch the hearts of our audience.” Set in Dwarka, ‘United State Of Gujarat’ is a family drama that follows Kay's quest to reconnect with her roots, reuniting with her mother Yamuna and grandmother Baa. The show explores the global Gujarati diaspora through tradition and emotion, featuring performances by Sana Shaikh, Ami Trivedi, Ragini Shah, Apara Mehta, Vandana Vithalani, and others. It encapsulates the essence of 'Vatt Thi Gujarati' and 'Dil Thi Gujarati'. Sharing his excitement about playing the role of Keshav from USG, Raj Anadkat said , “I am thrilled to be back on TV with a vibrant and flamboyant character, Keshav. Gujarati fans will definitely love this character and the show which boasts of Gujarati culture and traditions - assal Gujarati nu assal entertainment che. Working with COLORS Gujarati is going to be a great experience and I’m grateful for this opportunity.”
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 7,360 கவுரவ விரிவுரையாளர் இடங்களை நிரப்ப உயர்கல்வித்துறை அனுமதி..!
TN Govt Arts and Science College Guest Lecturers : தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் தொடங்கிவிட்டன. இந்நிலையில், பல்வேறு துறைகளில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி தொகுப்பூதிய அடிப்படையில் 7,360 கவுரவ வரிவுரையாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
Niti Aayog: பட்ஜெட் அதிருப்தி... நிதி ஆயோக் கூட்ட புறக்கணிப்பு; கொந்தளித்த ஸ்டாலின்! - பின்னணி என்ன?
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு உட்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாத விவகாரம், விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தபோது, பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டியிருப்பதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சி எம்.பி-க்கள், நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். நிர்மலா சீதாராமன் இந்தப் பரபரப்பான சூழலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் ஜூலை 27-ம் தேதி (இன்று) நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட ஏழு மாநில முதல்வர்கள், நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்க முடிவுசெய்திருக்கிறார்கள். ‘நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை’ என்று முதலில் அறிவித்தவர் தமிழக முதல்வர் ஸ்டாலின். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட தினத்திலேயே அந்த அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டார். பின்னர், கர்நாடகா முதல்வர் சித்தராமையா, இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோரும் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனர். சித்தராமையா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், ஜே.எம்.எம். கட்சியைச் சேர்ந்த ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோரும் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். ‘இந்தியா’ கூட்டணியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக விளங்கும் முதல்வர் ஸ்டாலின், மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்ற முடிவை மற்ற எதிர்க்கட்சிகளின் முதல்வர்களையும் எடுக்க வைப்பதற்கு காரணமாக இருந்திருக்கிறார். மம்தா பானர்ஜி மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகள் இல்லை என்பது தெரிந்தவுடன், சூட்டோடு சூடாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், ‘மத்திய பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு எந்தவொரு நன்மையும் இல்லை. பெயரவுக்கு வருமான வரி குறைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஏற்பட்ட பேரிடருக்கு ரூ.276 கோடி மட்டுமே வழங்கிய மத்திய அரசு, பீகார் வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு ரூ.11,500 கோடி ஒதுக்கியிருப்பது, தமிழக மக்களுக்கு செய்யும் அநீதி’ என்று சாடினார். மேலும், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு இந்த பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் பற்றி பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. ஹேமந்த் சோரன் ஆனால், மத்தியில் பா.ஜ.க ஆட்சியமைப்பதற்கு முக்கியக் காரணமான சந்திரபாபு நாயுடு முதல்வராக இருக்கும் ஆந்திராவுக்கும், நிதிஷ் குமார் முதல்வராக இருக்கும் பீகாருக்கும் பல ஆயிரம் கோடிகளை பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார் நிதியமைச்சர். `கனிம வள நிலங்கள்... வரி விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம்’ - உச்ச நீதிமன்ற தீர்ப்பும் பின்னணியும் இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு பெரிய அறிவிப்புகளோ, நிதி ஒதுக்கீடோ இல்லை என்பதால், தமிழ்நாட்டின் எதிர்ப்பைப் பதிவு செய்வதற்காக நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணிக்கிறார் என்று தி.மு.க வட்டாரத்தில் கூறுகிறார்கள். ரேவந்த் ரெட்டி மத்திய பட்ஜெட்டையும், பா.ஜ.க அரசையும் கடுமையாக விமர்சித்திருக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி , நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் பங்கேற்று தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்வது என்று அவர் முடிவுசெய்திருக்கிறார். மேலும், ‘நிதி ஆயோக் என்ற அமைப்பைக் கலைத்துவிட்டு, முன்பு இருந்த திட்ட கமிஷனை மீண்டும் கொண்டுவர வேண்டும்’ என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தியிருக்கிறார். இந்த விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம். “இதற்கு முன்பு இருந்த திட்ட கமிஷன் நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரங்களை வைத்திருந்தது. ஆனால், வெறும் கொள்கை வகுக்கும் அமைப்பாகத்தான் நிதி ஆயோக் இருக்கிறது. மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாத நிலையில், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதால் எந்தப் பயனும் இருக்கப்போவதில்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, நிதி ஆயோக் கூட்டத்தை அவர் புறக்கணித்திருக்கிறார். 2021-ல் எட்டு முதல்வர்கள் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்திருக்கிறார்கள். `மக்களின் கொந்தளிப்புக்கு பாஜக பதில் சொல்ல வேண்டும்' - Niti Aayog கூட்டத்தைப் புறக்கணித்த ஸ்டாலின் நிதி ஒதுக்கும் அதிகாரத்தை மத்திய அரசே வைத்துக்கொண்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது, நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டு என்ன பயன்? பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தைப் புறக்கணிப்பதன் மூலமாக, தங்கள் மாநிலங்களின் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட முதல்வர்கள் வெளிப்படுத்தவிருக்கிறார்கள். ப்ரியன் ஆந்திராவுக்கும், பீகாருக்கும் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அக்கறை இப்போது ஏன் மத்திய பா.ஜ.க அரசுக்கு வந்திருக்கிறது? இது அரசியல் தானே. இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு புதிய திட்டங்களையும் கொண்டுவரவில்லை. இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்துக்கும் நிதி தரவில்லை. எனவே, மாநில அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவிப்பதைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது? எனவே, நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பதன் மூலமாக, மத்திய அரசின் மாற்றான்தாய் மனப்பான்மையை முதல்வர் ஸ்டாலின் கண்டிக்கிறார் என்றுதான் பார்க்க வேண்டும். இது சரியான முடிவுதான்” என்கிறார் ப்ரியன். `தீ' அணைக்கும் பணி: `11 நாள்கள் டீ, காபி செலவு ரூ.27 லட்சம்' - என்ன சொல்கிறது கோவை மாநகராட்சி!
Niti Aayog: பட்ஜெட் அதிருப்தி... நிதி ஆயோக் கூட்ட புறக்கணிப்பு; கொந்தளித்த ஸ்டாலின்! - பின்னணி என்ன?
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு உட்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாத விவகாரம், விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தபோது, பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டியிருப்பதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சி எம்.பி-க்கள், நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். நிர்மலா சீதாராமன் இந்தப் பரபரப்பான சூழலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் ஜூலை 27-ம் தேதி (இன்று) நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட ஏழு மாநில முதல்வர்கள், நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்க முடிவுசெய்திருக்கிறார்கள். ‘நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை’ என்று முதலில் அறிவித்தவர் தமிழக முதல்வர் ஸ்டாலின். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட தினத்திலேயே அந்த அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டார். பின்னர், கர்நாடகா முதல்வர் சித்தராமையா, இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோரும் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனர். சித்தராமையா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், ஜே.எம்.எம். கட்சியைச் சேர்ந்த ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோரும் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். ‘இந்தியா’ கூட்டணியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக விளங்கும் முதல்வர் ஸ்டாலின், மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்ற முடிவை மற்ற எதிர்க்கட்சிகளின் முதல்வர்களையும் எடுக்க வைப்பதற்கு காரணமாக இருந்திருக்கிறார். மம்தா பானர்ஜி மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகள் இல்லை என்பது தெரிந்தவுடன், சூட்டோடு சூடாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், ‘மத்திய பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு எந்தவொரு நன்மையும் இல்லை. பெயரவுக்கு வருமான வரி குறைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஏற்பட்ட பேரிடருக்கு ரூ.276 கோடி மட்டுமே வழங்கிய மத்திய அரசு, பீகார் வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு ரூ.11,500 கோடி ஒதுக்கியிருப்பது, தமிழக மக்களுக்கு செய்யும் அநீதி’ என்று சாடினார். மேலும், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு இந்த பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் பற்றி பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. ஹேமந்த் சோரன் ஆனால், மத்தியில் பா.ஜ.க ஆட்சியமைப்பதற்கு முக்கியக் காரணமான சந்திரபாபு நாயுடு முதல்வராக இருக்கும் ஆந்திராவுக்கும், நிதிஷ் குமார் முதல்வராக இருக்கும் பீகாருக்கும் பல ஆயிரம் கோடிகளை பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார் நிதியமைச்சர். `கனிம வள நிலங்கள்... வரி விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம்’ - உச்ச நீதிமன்ற தீர்ப்பும் பின்னணியும் இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு பெரிய அறிவிப்புகளோ, நிதி ஒதுக்கீடோ இல்லை என்பதால், தமிழ்நாட்டின் எதிர்ப்பைப் பதிவு செய்வதற்காக நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணிக்கிறார் என்று தி.மு.க வட்டாரத்தில் கூறுகிறார்கள். ரேவந்த் ரெட்டி மத்திய பட்ஜெட்டையும், பா.ஜ.க அரசையும் கடுமையாக விமர்சித்திருக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி , நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் பங்கேற்று தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்வது என்று அவர் முடிவுசெய்திருக்கிறார். மேலும், ‘நிதி ஆயோக் என்ற அமைப்பைக் கலைத்துவிட்டு, முன்பு இருந்த திட்ட கமிஷனை மீண்டும் கொண்டுவர வேண்டும்’ என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தியிருக்கிறார். இந்த விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம். “இதற்கு முன்பு இருந்த திட்ட கமிஷன் நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரங்களை வைத்திருந்தது. ஆனால், வெறும் கொள்கை வகுக்கும் அமைப்பாகத்தான் நிதி ஆயோக் இருக்கிறது. மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாத நிலையில், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதால் எந்தப் பயனும் இருக்கப்போவதில்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, நிதி ஆயோக் கூட்டத்தை அவர் புறக்கணித்திருக்கிறார். 2021-ல் எட்டு முதல்வர்கள் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்திருக்கிறார்கள். `மக்களின் கொந்தளிப்புக்கு பாஜக பதில் சொல்ல வேண்டும்' - Niti Aayog கூட்டத்தைப் புறக்கணித்த ஸ்டாலின் நிதி ஒதுக்கும் அதிகாரத்தை மத்திய அரசே வைத்துக்கொண்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது, நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டு என்ன பயன்? பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தைப் புறக்கணிப்பதன் மூலமாக, தங்கள் மாநிலங்களின் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட முதல்வர்கள் வெளிப்படுத்தவிருக்கிறார்கள். ப்ரியன் ஆந்திராவுக்கும், பீகாருக்கும் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அக்கறை இப்போது ஏன் மத்திய பா.ஜ.க அரசுக்கு வந்திருக்கிறது? இது அரசியல் தானே. இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு புதிய திட்டங்களையும் கொண்டுவரவில்லை. இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்துக்கும் நிதி தரவில்லை. எனவே, மாநில அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவிப்பதைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது? எனவே, நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பதன் மூலமாக, மத்திய அரசின் மாற்றான்தாய் மனப்பான்மையை முதல்வர் ஸ்டாலின் கண்டிக்கிறார் என்றுதான் பார்க்க வேண்டும். இது சரியான முடிவுதான்” என்கிறார் ப்ரியன். `தீ' அணைக்கும் பணி: `11 நாள்கள் டீ, காபி செலவு ரூ.27 லட்சம்' - என்ன சொல்கிறது கோவை மாநகராட்சி!
இனி ரூ. 7.5 லட்சம் வரை கடன் பெறலாம்.. யாருக்கெல்லாம் கிடைக்கும்.?: பட்ஜெட்டில் சூப்பரான அறிவிப்பு!
கடந்த செவ்வாய்க்கிழமை நாடளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன். அப்போது மாதிரி திறன் கடன் திட்டத்திற்கான உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது தொடர்பான அறிவிப்பு வெளியானது.
British Airways’ new safety video takes the form of a British period drama-themed movie
Mumbai: British Airways' new safety video takes the form of a British period drama-themed movie to keep customers engaged with important safety messaging . It stars more than 40 of the airline’s colleagues. Filmed in grand country houses across the UK, the five-minute film is inspired by Britain’s rich and varied history; made famous through its literature, TV and film. The safety video is called 'A British Original Period Drama'. The airline appointed film director Sharon Maguire for the video, known for directing 'Bridget Jones’s Diary'. Maguire was chosen to direct the five-minute video because of her ability to demonstrate British comedy in a way that would engage with the airline's global customers explains the airline. The British Original safety video will feature on board British Airways’ long-haul flights from 1 August. The airline said that it is refreshing its film to keep customers engaged in the important safety messages being delivered. Knowing the popularity of British dramas in the UK and overseas, the airline chose this genre to resonate with its global audiences. The film depicts ladies and lords of the manor, as well as housekeepers and butlers going about their everyday lives in period Britain, before being abruptly interrupted by present-day British Airways colleagues demonstrating the safety briefing. At one point in the film, a 19th century socialite marvels at a moving picture, more commonly known in the 21st century as a laptop, before being reminded to store personal electronic devices before take-off. The characters continue to be bewildered by modern day contraptions, and when posed with the question “Is it a winged creature of the air or, perchance, a celestial contrivance navigating the skies?” Ellis Brett, an Apprentice in Aircraft Maintenance, responds with “No, ma'am. That's a British Airways A350.” Continuing to ensure colleagues remain at the heart of its campaigns, the film features more than 40 colleagues from across the airline, from pilots and cabin crew to engineers and airport colleagues, who play themselves in the film, as well as period drama characters. When it came to location, the airline selected grand British country estates, including Hatfield House in Hertfordshire and Englefield House Estate in Berkshire to shoot the video. Calum Laming, British Airways' chief customer officer said, “We know that these videos deliver vital safety information, and it is so important that we do everything we can to keep our customers engaged throughout. When it came to selecting a genre, we wanted something that would enable us to do this, while resonating with global audiences, so a period drama with a little bit of humour seemed like the perfect fit. We have created something truly original and entertaining that celebrates what makes Britain – and British Airways – unique while communicating the importance of safety on board. I am also incredibly proud that more than 40 colleagues star in the film as we have always said it is our people who make us who we are.” Maguire said, “We put together a dream team of industry legends, from Jenny Beavan to Kave Quinn and Erik Wilson to Jack Ravenscroft. We definitely wouldn’t have pulled it off without them. They just loved the idea created by the talented and lovely creative teams at Uncommon and British Airways.” Helen Lau, a British Airways First Officer who plays herself, said: As a First Officer, my job means I am in the flight deck during the safety briefing, so to know that I will be appearing on the video in the cabins feels very surreal. I love the closing line which says stay safe, look after one another and never change, which featured in the previous video, and I hope is carried onto the next. It's such a touching and uniting phrase. In a nod to other British talent, the costumes worn by colleagues and actors throughout the video were designed by three-time Oscar winning British costume designer Jenny Beavan. Colleagues also worked with dialect coach, Jill McCullough, to perfect their accents. Customers flying with British Airways can enjoy menus featuring British cuisine, inflight entertainment starring British talent, and products designed by British suppliers. YouTube Link:
கமல் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் தயாராகி வரும் திரைப்படம் தான் தக்லைப். இப்படத்தில் கமலுடன் இணைந்து சிம்புவும் நடித்து வருகின்றார். தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தக்லைப் படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது
நிதி அயோக்கில் மம்தா.! இந்தியா கூட்டணியில் இருந்து ஒரே தலைவர்.! காரணம் என்ன.?
டெல்லி : மாநிலங்களின் கோரிக்கைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்க மாநில முதலமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் அதன் கூட்டணியில் உள்ள மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர். இது தவிர காங்கிரஸ், திமுக உள்ளிட்ட I.N.D.I.A கூட்டணி கட்சிகள் ஆளும் முதல்வர் கலந்துகொள்ளவில்லை. இந்தியா கூட்டணியில் இருந்து கொண்டு கலந்து கொள்ளும் ஒரே முதல்வர் […]
Mumbai: The potential of eCommerce lies beyond major urban centres, with non-metros contributing to 71% of total orders. Shiprocket, an eCommerce enablement platform, launched a detailed trends report titled 'How MSMEs of Bharat sell online; today at its flagship event Shiprocket SHIVIR 2024 held in New Delhi. - The Trends report also reveals a growing trust in digital payments, with UPI's popularity for smaller transactions and 42% of buyers preferring prepaid methods - Sellers witness a preference for weekend shopping in buyers, with 84% of orders placed during this time - The report reveals that WhatsApp usage among Longtail sellers increased from 35% at inception to 40% currently, and among SMBs from 25% to 30% - Women-led MSMEs, making up 20.5% of registered businesses, are pivotal contributors, generating 19% of employment The report launched by Shiprocket’s MD, CEO, Saahil Goel, is in line with Shiprocket’s mission of supporting MSMEs with the knowledge and tools they need to navigate and succeed in the rapidly evolving eCommerce market, ultimately contributing to a more vibrant and dynamic digital economy in India. The report aims at decoding insights into the factors driving the eCommerce revolution in Bharat by examining existing data trends in consumer behaviour, technological evolution, global eCommerce market, and government initiatives. The Rise of eCommerce in Bharat: Sellers observe over 71% of orders originating from non-metros The rise of eCommerce in Bharat is fueled by the country’s digital revolution– increased internet penetration, smartphone usage, and digital payment systems. Major cities like Delhi, Bangalore, and Mumbai are prominent hubs for sellers, with Delhi alone accounting for around 6% of the total orders in 2023. While the seller contribution in urban hubs is driving eCommerce activity, the majority of orders– around 71%, originate from non-metro areas. This underscores the vast potential for eCommerce growth beyond major urban centres. Evolving Consumer Preferences: MSMEs receive majority of orders–84% on weekends In terms of consumer preferences, MSMEs witness a rising demand for products in the Personal Care category, representing 27% of orders in Q1 2024, with Apparel and Footwear and Electronics following at 20% and 9%, respectively. MSMEs witnessed a preference for weekend shopping in buyers, with 84% of orders placed during this time, and a significant trust in digital payments, as evidenced by 42% of buyers preferring prepaid methods. MSMEs have witnessed a surge in orders coming from Maharashtra (15%), Karnataka (10%) and Uttar Pradesh (9%) and a variety of shopping habits, with 53% of buyers identified as discount value seekers and 84% of buyers prioritising quality over price. Sellers have observed 68% of orders placed in 2023 being discounted, and shopping peaks between 12 PM and 6 PM. These insights emphasise the importance of tailored marketing strategies and the potential for further growth in the eCommerce sector. Increasing Adoption of Technology Solutions: MSMEs Embrace WhatsApp for Direct Marketing, Adoption Rises from 25% to 30% As MSMEs continue to ride the eCommerce wave, they are increasingly adopting advanced technology solutions to stay ahead. Marketing automation tools are being integrated to optimise campaigns, personalise customer interactions, and boost marketing efficiency. Social media marketing, particularly through platforms like WhatsApp, has seen significant adoption among MSMEs of Bharat. Data shows that WhatsApp usage among Longtail sellers increased from 35% at inception to 40% currently, and among SMBs from 25% to 30%, highlighting the shift towards direct and instant communication channels. Moreover, data analytics tools are helping MSMEs gain valuable insights into customer behaviour, optimise product offerings, and make informed business decisions. By analysing sales data, tracking customer preferences, and identifying trends, these tools are empowering businesses to improve their overall strategic planning. MSMEs and the $300 Billion Future: The Evolution of Bharat’s eCommerce Looking ahead to the $300 billion future of the Indian eCommerce market, the report emphasises on the critical need for inclusive growth. Women-led MSMEs, comprising 20.5% of all registered businesses, are pivotal contributors to the growing market, generating 19% of employment. Sustainability concerns are reshaping consumer preferences and MSMEs are adapting to these changes by increasingly adopting eco-friendly practices in logistics, such as sustainable packaging and electric vehicles. MSMEs are witnessing a rising demand for ethically sourced products like vegan beauty products, organic wellness items, and sustainable pet care products. “At Shiprocket, we're witnessing firsthand how MSMEs, the powerhouses of India's eCommerce landscape, are propelling the market towards its inevitable $300 billion future. This growth isn't just confined to urban centres but resonates deeply across Bharat, highlighting the heart and resilience of our nation. Our latest report, 'How MSMEs of Bharat sell online,' launched at Shiprocket SHIVIR 2024, aims to empower these businesses even further. It provides invaluable insights to navigate the evolving eCommerce terrain, fostering inclusive growth and reinforcing our commitment as their trusted partner in achieving success,” said Goel. To allow MSMEs with more accessible insights on the eCommerce ecosystem, along with the trends report, Shiprocket also launched a dedicated trends section on their website where sellers can gather real-time shopping trends and analytics to know how India is shopping. With Shivir, Shiprocket aims to bring together MSMEs, emerging startups, and established eCommerce brands under one roof and enable knowledge-sharing and networking, paving the way for the next wave of growth for Indian MSMEs.
வடக்கில் உள்ள பட்டதாரிகளுக்கு ஆளுநர் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு
வட மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் (P. S. M. Charles) தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக தெளிவூட்டும் ஊடகவியலாளர் சந்திப்பு, நேற்று (26) அரசாங்க தகவல் திணைக்களத்தில் (Dgi) இடம்பெற்ற போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், வட மாகாணத்தில் காணப்படுகின்ற வேலையற்ற பட்டதாரிகள் […]
யாழ் நகரின் மத்தியில் உள்ள பொதுகுடிநீர்க் குழாய் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
யாழ் நகரின் மத்தியில் உள்ள பொதுமக்கள் நித்தம் பயன்படுத்தி வரும் ஒரு குடிநீர் குழாயின் மோசமான நிலை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். பல துறைசார்ந்த அதிகாரிகள் மீது தங்கள் குற்றச்சாட்டுக்களை அவர்கள் சுமத்துவதும் இங்கே கவனிக்கத்தக்கது. பொதுமக்கள் கூட இந்த குடிநீர் குழாயின் சுத்தம் தொடர்பில் அக்கறை காட்டாதது கவலைக்குரிய விடயமாகும். குடிநீர்க் குழாயும் அதனை சூழவுள்ள சூழலும் சுத்தமாக பேணப்படுவதே ஆரோக்கியமான சுகாதார பழக்கவழக்கமாகும். குடிநீர்க் குழாய் யாழ் நகரின் மத்தியில் ஆடை […]
பணம் கொடுத்து அந்த விஷயத்தை பண்றேனா? ஜான்வி கபூர் காட்டம்!
ஜான்வி கபூர் :பிரபல நடிகையான ஜான்வி கபூர் பெயர் பாலிவுட் பக்கம் பெரிய அளவில் பேசப்படுவது போல தமிழிலும் அவருக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. எனவே, அவரை பற்றி ஒரு சின்ன தகவல் வெளியானால் போதும் அதுவும் ஒரு ஹாட் டாப்பிக்காக மாறிவிடும். தமிழில் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை அப்படி இருந்தாலும் அவருக்கு எப்படி ரசிகர்கள் என்ற கேள்வியும் ஒரு பக்கம் இருக்கிறது. அதற்கு பதில் என்னவென்றால் அவருக்கு தமிழில் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்க […]
Mumbai: GSK today announced the launch of its new multichannel campaign 'Ab India Banega 7-Star.' The campaign shows parents that the future of India is in their hands. It encourages them to secure their children’s future with seven essential vaccinations against 14 diseases. These include chickenpox, hepatitis A, hepatitis B, meningitis, measles, mumps, rubella, pneumonia, influenza, diphtheria, tetanus, pertussis, HiB infection, and polio. The Indian Academy of Pediatrics (IAP) recommends seven vaccinations for children aged 1 to 2 years: two doses of chickenpox and hepatitis A, second dose of meningitis# and MMR, booster doses of PCV and DTP Hib IPV and annual dose of flu . Although, immunisation coverage in the first year is high in India, drop-out rates after the first birthday increase. Hence, a significant number of children in the country remain partially vaccinated. Dr. Shalini Menon, medical director, GSK, said, After a child’s first birthday, it is critical to build robust immunity against serious vaccine-preventable diseases. The immunity granted by the vaccination can extend to the community thereby preventing the spread of disease and could help address threat of increasing antimicrobial resistance by reducing the need for antibiotics. The seven essential vaccinations given at this age protect them from 14 dangerous diseases and help them grow into healthy adults. Through this campaign, we want to communicate to parents the critical need to give their children the recommended vaccinations between the ages of 1 and 2 years.” The central creative focus of the campaign films is on the critical need for the 7 vaccinations. The two campaign films show professionals in different fields, such as a cricketer and a space-station mission director, pausing their important jobs to check if a child has received the 7 essential vaccinations. Current ‘stars’ of India giving a powerful message to parents of future ‘stars’ of India, is captured in the films. The films effectively convey the message that securing a child’s future is more important than any other job and that this future rests on the 7-star protection offered by the 7 vaccinations. The campaign will run across multiple media platforms such as TV, digital, social media, radio, CTV (connected TV), and OTT. Parents should consult their paediatricians to know more about the vaccination schedule for their children and utilise verified sources of information such as MyVaccinationHub.in (Link to view campaign film 1 (Cricketer): https://www.youtube.com/watch?v=-P3WYX02j20 (Link to view the campaign film 2 (Astronaut)- https://youtu.be/l-83TyeMHew
`மக்களின் கொந்தளிப்புக்கு பாஜக பதில் சொல்ல வேண்டும்' - Niti Aayog கூட்டத்தைப் புறக்கணித்த ஸ்டாலின்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், தமிழ்நாடு என்ற வார்த்தை உட்பட, தமிழ்நாட்டின் கோரிக்கை எதுவும் இடம்பெறாததால் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என முதல்வர் ஸ்டாலின் திங்களன்று அறிவித்தார். இவரோடு, கர்நாடகா, தெலங்கானா, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் மாநில முதல்வர்களும் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டனர். இந்த நிலையில், டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியிருக்கும் சூழலில் பாஜக மத்திய அரசை விமர்சித்து ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ஸ்டாலின் அந்த அறிக்கையில், ``இந்நேரம் டெல்லியில் நடைபெறும், பிரதமர் தலைமையிலான 'நிதி ஆயோக்' கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நான் ஒன்றிய பா.ஜ.க அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்ட நிதிநிலை அறிக்கையால், நீதி கேட்டு, மக்கள் மன்றமான உங்கள் முன் பேச வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன். ஒரு நல்ல அரசு என்பது வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்த மக்களுக்கும் சேர்ந்தே பாடுபட வேண்டும். மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு வருவதற்கு முன்பு இருந்த எல்லா ஒன்றிய அரசுகளும்கூட அப்படித்தான் இருந்தன. இவர்கள் மட்டும்தான் அரசியல் நோக்கத்துடன் அரசை நடத்துகிறார்கள். அதற்கு அடையாளம்தான், கடந்த 23-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களுக்கு எதிராக நடந்து கொண்ட பா.ஜ.க-வைப் புறக்கணித்த மாநிலங்களை, அந்த மாநில மக்களைப் பழிவாங்குகிற பட்ஜெட்டாகத்தான் நிதியமைச்சர் தாக்கல்செய்த பட்ஜெட் அமைந்துள்ளது. ஒட்டுமொத்த இந்திய மக்களுக்காகவும் உருவாக்க வேண்டிய பட்ஜெட்டை 'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்த மக்களைப் பழிவாங்க உருவாக்கி இருக்கிறார். இது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்பால், அவர் ஏற்றுக்கொண்ட பதவிப் பிரமாணத்துக்கே முரணானது. ஒன்றிய பா.ஜ.க அரசானது, தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டைப் புறக்கணித்துக் கொண்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கு என்று அவர்கள் அறிவித்த ஒரே ஒரு சிறப்புத் திட்டம் என்றால், அது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைதான். ஆனால், அதுவும் பத்தாண்டுகள் ஆகியும் என்ன நிலைமையில் இருக்கிறதென உங்களுக்கே நன்றாகத் தெரியும். மத்திய பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டுக்கென எந்தச் சிறப்புத் திட்டத்தையும் கொடுக்காமல், தமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என எப்படித்தான் எதிர்பார்க்கிறார்களோ தெரியவில்லை. பா.ஜ.க திருந்தியிருக்கும் என நினைத்தேன். ஆனால், ஏமாற்றம்தான் மிஞ்சியுள்ளது. பட்ஜெட்டுக்கு இரண்டு நாளுக்கு முன்பு கூட, தமிழ்நாட்டுக்கான தேவைகள் என்னவென்று சமூக ஊடகங்கள் மூலமாகவே ஒன்றிய ஆட்சியாளர்களுக்குத் தெரியப்படுத்தினேன். ஆனால், அதில் இருந்து ஒன்றைக்கூட நிதி அமைச்சர் அறிவிக்கவில்லை. அவ்வளவு ஏன்... 'தமிழ்நாடு' என்ற சொல்லே பட்ஜெட்டில் இல்லை. இவ்வளவு ஆண்டுகளாகச் சும்மா ஒப்புக்காகவாவது ஒரு திருக்குறளைச் சொல்லி, பட்ஜெட் வாசிப்பார்கள்... இந்த முறை திருவள்ளுவரும் கசந்துவிட்டார் போல. இந்த பட்ஜெட்டில் நாம் மிகவும் எதிர்பார்த்தது, சென்னை மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்கான ஒன்றிய அரசின் நிதி. 2020-ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலேயே ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அவசரமாக வந்து அடிக்கல் நாட்டிய திட்டம் அது. `தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் இணைந்து, 63 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவோம்' என்று 2021-ம் ஆண்டு ஒன்றிய பட்ஜெட்டில் அறிவித்தார்கள். ஆனால், இப்போது தமிழ்நாடு அரசுதான் இந்தத் திட்டப்பணிகளை முடுக்கிவிட்டுச் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறது. ஒன்றிய அரசோ, தன்னோட பங்காக ஒரு ரூபாய் கூட விடுவிக்காமல், வேண்டுமென்றே மூன்று ஆண்டுகளாகக் காலம் தாழ்த்திக் கொண்டு இருக்கிறது. மெட்ரோ கேட்டால், 'இது மாநில அரசின் திட்டம்' என நாடாளுமன்றத்திலேயே பதில் சொல்கிறார்கள். அப்படியென்றால், ரயில்வே துறையை மாநில அரசுக்குக் கொடுத்துவிடுவீர்களா? கோவை, மதுரை மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான ஒப்புதல் அளிப்பதைப் பற்றி மூச்சே விடவில்லை. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் இதே ஒன்றிய அரசு, நமது நகரங்களைவிடப் பல சிறிய நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து நிதி உதவியும் வாரி வழங்கியிருக்கிறது. இது எந்த விதத்தில் நியாயம்? இந்த பட்ஜெட்டிலாவது வெள்ள நிவாரண அறிவிப்பு வெளியாகுமெனக் காத்திருந்தோம். ஆனால், தங்களின் பதவி நாற்காலிக்கு, கால்களாக இருக்கும் மாநிலங்களுக்குப் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் நிதியை அள்ளி வழங்கியிருக்கிறார் ஒன்றிய நிதி அமைச்சர். இது எல்லாவற்றையும் விடக் கொடுமையான விஷயம் என்னவென்றால் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையை முடக்கும் வகையில், இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்படுத்தப்பட்டு வரும் 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' திட்டத்தின்கீழ், வழக்கமாக விடுவிக்கப்பட வேண்டிய நிதியைக் கூட நிறுத்தி வைத்துள்ளார்கள். தேசிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்துவோம் எனக் கையெழுத்து போட்டால்தான் நிதியை விடுவிப்போம் என்று அடம்பிடிக்கிறது ஒன்றிய அரசு. மாணவ மாணவிகளின் கல்வி பாழாகுமே... அவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை வருமே என ஒரு துளி கவலைகூட இல்லாமல், தங்களின் கொள்கைத் திணிப்பையும் இந்தித் திணிப்பையும் மட்டுமே முன்னிறுத்தக் கூடியதாகத்தான் பா.ஜ.க அரசு இருக்கிறது. கல்வி அடுத்து, பட்ஜெட் உரையில் இன்னொன்றும் சொல்லியிருக்கிறார்கள், மாநிலங்களால் விதிக்கப்படும் முத்திரைத் தாள் கட்டணத்தைக் குறைப்போம் என மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமலேயே பட்ஜெட்டில் அறிவிக்கிறார் நிதியமைச்சர். ஏற்கெனவே ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையைக் கொண்டு வந்து, மாநிலங்களின் வரி விதிப்பு உரிமையை எடுத்துக்கொண்டார்கள். ஜி.எஸ்.டி-யால் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பைச் சரிக்கட்டுவதற்கான 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீட்டையே இன்னும் அளிக்காத இந்த ஒன்றிய அரசுக்கு, மாநிலங்களின் வரிவிதிப்பு முறையை மாற்றி அமைக்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது? அமித் ஷா. மோடி கடந்த பத்தாண்டுகளாக வருமானச் வரிச்சலுகை இன்றித் தவித்துக்கொண்டு இருக்கும் நடுத்தரக் குடும்பங்களுக்கு, வெறும் 17,500 ரூபாய் சலுகையை மட்டும் வழங்கி, அந்தச் சலுகையும் பெரும்பான்மையோருக்குக் கிடைக்காமல் செய்துகொண்டு, பெரும் வரிச்சலுகை கொடுத்ததாக மார்தட்டிக் கொள்கிறது இந்த ஒன்றிய அரசு. இது ஒட்டுமொத்த இந்திய நாட்டு மக்களையே பழிவாங்கும் பட்ஜெட். ஒன்றிய அரசுக்கு ஒன்று சொல்கிறேன்... மேலும் மேலும் தவறு செய்கிறீர்கள். நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கொந்தளிப்பது போல, இந்திய மக்களின் மனங்களும் கொந்தளிப்பில் இருக்கிறது. இதற்கு பா.ஜ.க பதில் சொல்லியே தீர வேண்டும் என்று ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார். மத்திய பட்ஜெட்... ஒப்பனை கலைந்த நாடகம்!
`மக்களின் கொந்தளிப்புக்கு பாஜக பதில் சொல்ல வேண்டும்' - Niti Aayog கூட்டத்தைப் புறக்கணித்த ஸ்டாலின்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், தமிழ்நாடு என்ற வார்த்தை உட்பட, தமிழ்நாட்டின் கோரிக்கை எதுவும் இடம்பெறாததால் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என முதல்வர் ஸ்டாலின் திங்களன்று அறிவித்தார். இவரோடு, கர்நாடகா, தெலங்கானா, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் மாநில முதல்வர்களும் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டனர். இந்த நிலையில், டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியிருக்கும் சூழலில் பாஜக மத்திய அரசை விமர்சித்து ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ஸ்டாலின் அந்த அறிக்கையில், ``இந்நேரம் டெல்லியில் நடைபெறும், பிரதமர் தலைமையிலான 'நிதி ஆயோக்' கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நான் ஒன்றிய பா.ஜ.க அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்ட நிதிநிலை அறிக்கையால், நீதி கேட்டு, மக்கள் மன்றமான உங்கள் முன் பேச வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன். ஒரு நல்ல அரசு என்பது வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்த மக்களுக்கும் சேர்ந்தே பாடுபட வேண்டும். மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு வருவதற்கு முன்பு இருந்த எல்லா ஒன்றிய அரசுகளும்கூட அப்படித்தான் இருந்தன. இவர்கள் மட்டும்தான் அரசியல் நோக்கத்துடன் அரசை நடத்துகிறார்கள். அதற்கு அடையாளம்தான், கடந்த 23-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களுக்கு எதிராக நடந்து கொண்ட பா.ஜ.க-வைப் புறக்கணித்த மாநிலங்களை, அந்த மாநில மக்களைப் பழிவாங்குகிற பட்ஜெட்டாகத்தான் நிதியமைச்சர் தாக்கல்செய்த பட்ஜெட் அமைந்துள்ளது. ஒட்டுமொத்த இந்திய மக்களுக்காகவும் உருவாக்க வேண்டிய பட்ஜெட்டை 'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்த மக்களைப் பழிவாங்க உருவாக்கி இருக்கிறார். இது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்பால், அவர் ஏற்றுக்கொண்ட பதவிப் பிரமாணத்துக்கே முரணானது. ஒன்றிய பா.ஜ.க அரசானது, தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டைப் புறக்கணித்துக் கொண்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கு என்று அவர்கள் அறிவித்த ஒரே ஒரு சிறப்புத் திட்டம் என்றால், அது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைதான். ஆனால், அதுவும் பத்தாண்டுகள் ஆகியும் என்ன நிலைமையில் இருக்கிறதென உங்களுக்கே நன்றாகத் தெரியும். மத்திய பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டுக்கென எந்தச் சிறப்புத் திட்டத்தையும் கொடுக்காமல், தமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என எப்படித்தான் எதிர்பார்க்கிறார்களோ தெரியவில்லை. பா.ஜ.க திருந்தியிருக்கும் என நினைத்தேன். ஆனால், ஏமாற்றம்தான் மிஞ்சியுள்ளது. பட்ஜெட்டுக்கு இரண்டு நாளுக்கு முன்பு கூட, தமிழ்நாட்டுக்கான தேவைகள் என்னவென்று சமூக ஊடகங்கள் மூலமாகவே ஒன்றிய ஆட்சியாளர்களுக்குத் தெரியப்படுத்தினேன். ஆனால், அதில் இருந்து ஒன்றைக்கூட நிதி அமைச்சர் அறிவிக்கவில்லை. அவ்வளவு ஏன்... 'தமிழ்நாடு' என்ற சொல்லே பட்ஜெட்டில் இல்லை. இவ்வளவு ஆண்டுகளாகச் சும்மா ஒப்புக்காகவாவது ஒரு திருக்குறளைச் சொல்லி, பட்ஜெட் வாசிப்பார்கள்... இந்த முறை திருவள்ளுவரும் கசந்துவிட்டார் போல. இந்த பட்ஜெட்டில் நாம் மிகவும் எதிர்பார்த்தது, சென்னை மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்கான ஒன்றிய அரசின் நிதி. 2020-ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலேயே ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அவசரமாக வந்து அடிக்கல் நாட்டிய திட்டம் அது. `தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் இணைந்து, 63 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவோம்' என்று 2021-ம் ஆண்டு ஒன்றிய பட்ஜெட்டில் அறிவித்தார்கள். ஆனால், இப்போது தமிழ்நாடு அரசுதான் இந்தத் திட்டப்பணிகளை முடுக்கிவிட்டுச் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறது. ஒன்றிய அரசோ, தன்னோட பங்காக ஒரு ரூபாய் கூட விடுவிக்காமல், வேண்டுமென்றே மூன்று ஆண்டுகளாகக் காலம் தாழ்த்திக் கொண்டு இருக்கிறது. மெட்ரோ கேட்டால், 'இது மாநில அரசின் திட்டம்' என நாடாளுமன்றத்திலேயே பதில் சொல்கிறார்கள். அப்படியென்றால், ரயில்வே துறையை மாநில அரசுக்குக் கொடுத்துவிடுவீர்களா? கோவை, மதுரை மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான ஒப்புதல் அளிப்பதைப் பற்றி மூச்சே விடவில்லை. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் இதே ஒன்றிய அரசு, நமது நகரங்களைவிடப் பல சிறிய நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து நிதி உதவியும் வாரி வழங்கியிருக்கிறது. இது எந்த விதத்தில் நியாயம்? இந்த பட்ஜெட்டிலாவது வெள்ள நிவாரண அறிவிப்பு வெளியாகுமெனக் காத்திருந்தோம். ஆனால், தங்களின் பதவி நாற்காலிக்கு, கால்களாக இருக்கும் மாநிலங்களுக்குப் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் நிதியை அள்ளி வழங்கியிருக்கிறார் ஒன்றிய நிதி அமைச்சர். இது எல்லாவற்றையும் விடக் கொடுமையான விஷயம் என்னவென்றால் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையை முடக்கும் வகையில், இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்படுத்தப்பட்டு வரும் 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' திட்டத்தின்கீழ், வழக்கமாக விடுவிக்கப்பட வேண்டிய நிதியைக் கூட நிறுத்தி வைத்துள்ளார்கள். தேசிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்துவோம் எனக் கையெழுத்து போட்டால்தான் நிதியை விடுவிப்போம் என்று அடம்பிடிக்கிறது ஒன்றிய அரசு. மாணவ மாணவிகளின் கல்வி பாழாகுமே... அவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை வருமே என ஒரு துளி கவலைகூட இல்லாமல், தங்களின் கொள்கைத் திணிப்பையும் இந்தித் திணிப்பையும் மட்டுமே முன்னிறுத்தக் கூடியதாகத்தான் பா.ஜ.க அரசு இருக்கிறது. கல்வி அடுத்து, பட்ஜெட் உரையில் இன்னொன்றும் சொல்லியிருக்கிறார்கள், மாநிலங்களால் விதிக்கப்படும் முத்திரைத் தாள் கட்டணத்தைக் குறைப்போம் என மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமலேயே பட்ஜெட்டில் அறிவிக்கிறார் நிதியமைச்சர். ஏற்கெனவே ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையைக் கொண்டு வந்து, மாநிலங்களின் வரி விதிப்பு உரிமையை எடுத்துக்கொண்டார்கள். ஜி.எஸ்.டி-யால் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பைச் சரிக்கட்டுவதற்கான 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீட்டையே இன்னும் அளிக்காத இந்த ஒன்றிய அரசுக்கு, மாநிலங்களின் வரிவிதிப்பு முறையை மாற்றி அமைக்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது? அமித் ஷா. மோடி கடந்த பத்தாண்டுகளாக வருமானச் வரிச்சலுகை இன்றித் தவித்துக்கொண்டு இருக்கும் நடுத்தரக் குடும்பங்களுக்கு, வெறும் 17,500 ரூபாய் சலுகையை மட்டும் வழங்கி, அந்தச் சலுகையும் பெரும்பான்மையோருக்குக் கிடைக்காமல் செய்துகொண்டு, பெரும் வரிச்சலுகை கொடுத்ததாக மார்தட்டிக் கொள்கிறது இந்த ஒன்றிய அரசு. இது ஒட்டுமொத்த இந்திய நாட்டு மக்களையே பழிவாங்கும் பட்ஜெட். ஒன்றிய அரசுக்கு ஒன்று சொல்கிறேன்... மேலும் மேலும் தவறு செய்கிறீர்கள். நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கொந்தளிப்பது போல, இந்திய மக்களின் மனங்களும் கொந்தளிப்பில் இருக்கிறது. இதற்கு பா.ஜ.க பதில் சொல்லியே தீர வேண்டும் என்று ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார். மத்திய பட்ஜெட்... ஒப்பனை கலைந்த நாடகம்!
Mumbai: In an effort to highlight the role of music in listeners’ lives, across moments and relationships, Spotify has launched a campaign in four languages - Hindi, Tamil, Telugu, and Malayalam. Reflecting the sentiment of “music, magic hai”, the new advertisements include four short films, which showcase, through simple relationships, how music unites, evokes nostalgia, bridges generational gaps, and is an enjoyable, everyday companion. Neha Ahuja, head of marketing, Spotify India, said, “Music is a powerful medium that can transform your mood, and make and mend relationships. It has the power to make everyday moments magical. The new Spotify campaign aims to bring these emotions and moments to life, resonating deeply with Indian listeners.” Spotify also has a new offer for its Indian users (valid till August 25), wherein they can enjoy three months of Spotify Premium at Rs. 59. Eligible users can avail the offer at https://www.spotify.com/in-en/premium/ . Other options such as individual, duo, family, and student plans are also available for those who are not eligible for the current offer. Watch the first two ad films of the campaign here:
ரஷ்யாவை அடுத்து உக்ரைன் செல்லும் பிரதமர் மோடி.! இதுவே முதல்முறை…
உக்ரைன் : ஆகஸ்ட் 23ம் தேதி பிரதமர் மோடி உக்ரைன் சென்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கிய பிறகு முதல் முறையாக உக்ரைன் செல்லவுள்ளதால், இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. உக்ரைன் மீது 2022இல் ரஷ்யா போர் தொடுத்தது. இந்தப் போர் 2 ஆண்டுகளைக் கடந்து நீடிக்கும் நிலையில், பல்வேறு தரப்பினரும் இந்தியா தலையிட்டு போரை நிறுத்த வலியுறுத்துகின்றனர். சமீபத்தில், ரஷ்யா சென்றிருந்த பிரதமர் மோடி […]
Mumbai: BeanstalkAsia, an integrated marketing communications agency, has conceptualised and delivered an engaging brand film for Homesure Gypex Boards and Plasters, presenting them as the ideal solution for long-lasting, beautiful interiors. Homesure, a retail brand from Walplast Products, is a leading building materials manufacturer and the third-largest producer of Wall Putty in India. The brand film draws inspiration from Krav Maga, a self-defense technique known for its efficiency and adaptability. By showcasing the nature of Krav Maga, the film metaphorically aligns these qualities with the attributes of Homesure Gypex Boards and Plasters. The campaign aims to de-construct and simplify construction practices by addressing customer pain points and establishing new benchmarks in efficiency, durability, quality and premium features. Through this campaign, Homesure aims to empower consumers with product knowledge and accompanying benefits, highlighting the unique features of Homesure GypEx. With a core made from 100% natural gypsum and other eco-friendly materials, these products ensure structural integrity and contribute to sustainable building practices. Moreover, the product boasts of faster setting time, light weight and effortless application, transforming construction methods for beautiful, functional living spaces. The positioning of 'Damdaar Looks, Zordar Protection' emphasises the dual importance of aesthetic appeal and structural strength in home interiors, resonating with homeowners' desire for products that offer both beauty and durability. The film looks to illustrate the resilience and adaptability of Homesure GypEx's products. The narrative looks to connect with the audience on a deeper level, reflecting the emotional investment that homeowners place in building their dream homes. Aniruddha Sinha, senior VP, marketing, CSR, and business head P2P Division, Walplast said, BeanstalkAsia's creative vision beautifully encapsulates the strength and resilience of Homesure GypEx, aligning perfectly with our brand values of trust, dependability, and reliability. We are presenting not just building materials, but comprehensive, eco-friendly solutions designed for today's construction challenges. This campaign underscores our dedication to excellence emphasizing our role as a trusted partner committed to building sustainable structures, now and into the future.” Upendra Singh Thakur, founder BeanstalkAsia, said, Our goal was to create a high-impact brand film that highlights the technical superiority of Homesure GypEx while connecting with the audience through the defense techniques of Krav Maga. By shooting with a professional Krav Maga practitioner, we were able to visually convey the product's robustness and versatility.”
Mumbai: Boat, an audio and wearable brand has announced a partnership with Marvel Entertainment for the movie 'Deadpool And Wolverine'. To mark this collaboration, Boat has launched the Deadpool Edition Airdopes Alpha, available exclusively on Flipkart and the Boat website. This launch coincides with Boat’s marketing campaign, 'Go Crazy'. This campaign looks to tap into the movie's hype and looks to resonate with Deadpool's personality. The campaign kicks off with a twist as Boat's co-founder, CMO, Aman Gupta, discovers his car vandalised by his own marketing team, inspired by his directive to Go Crazy for the campaign. This humorous incident sets the stage for a series of videos that look to showcase the campaign’s fun and quirky elements. The campaign features three entertaining videos starring prominent personalities: Indian actor and producer Tusshar Kapoor, Tajikistani playback singer, boxer, and social media influencer Abdu Rozik, and Indian actor and producer Mukesh Rishi, known as Bulla. Each brings their style to unveil the Airdopes Alpha edition. Emulating Deadpool's irreverent spirit, these videos look to break the fourth wall by injecting humour and a hint of madness into the narrative. In the first video, Mukesh Rishi (Bulla) unboxes the Airdopes Alpha Deadpool edition in his characteristic rhyming style. The second video showcases Abdu Rozik boxing in the ring, competing for the coveted Airdopes Alpha. In the third video, Tusshar Kapoor promotes the limited edition Airdopes Alpha in his iconic character style. Each portrayal captures the essence of the Deadpool series Airdopes Alpha, adding an element of excitement and frenzy. The campaign extends offline with contextual posters strategically placed along select Metro Lines of the DMRC metro. These posters, infused with Deadpool's distinctive quirkiness, aim to entertain commuters and build anticipation around the product launch. One standout poster humorously reads, Listening to gossip isn’t cool, but these Airdopes are. Gupta said, We are thrilled to collaborate with Marvel’s 'Deadpool & Wolverine' movie. This perfectly aligns with our brand's commitment to creativity and innovation. We look forward to delivering a blend of humor and superior audio quality to our customers through this exciting campaign and product. The Deadpool Edition Airdopes Alpha will be exclusively available on Flipkart and the boAt website at a special price of Rs. 999. This limited-edition product promises to resonate strongly with Deadpool fans, offering them a unique and immersive audio experience. Campaign videos- Tusshar Kapoor- View this post on Instagram A post shared by Tusshar Kapoor (@tusshark89) Abdu Rozik- View this post on Instagram A post shared by Abduroziq Official (@abdu_rozik) Mukesh Rishi (aka Bulla): View this post on Instagram A post shared by boAt (@boat.nirvana)
வெளிநாடொன்றில் அவசரமாக தரையிறக்கப்பட்ட பயணிகள் விமானம்: வெளியான காரணம்!
சுவிட்சர்லாந்தில் (Switzerland) இருந்து ஜேர்மனுக்கு (German) செல்ல புறப்பட்ட விமானம் சில நிமிடங்களில் மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சூரிச் (Zurich) விமான நிலையத்தில் இருந்து நேற்று (26) பெர்லினுக்கு சென்ற LX974 என்ற சுவிஸ் விமானமே அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த விமானம் இன்று காலை 7.42இற்கு விமான நிலையத்திலிருந்து பயணிகளுடன் புறப்பட்டது. அசாதாரணமான வாசனை எனினும், 18 நிமிடங்களில் குறித்த விமானம் மீண்டும் சூரிச் விமான நிலையத்தில் […]
Mumbai: Unstop, a talent engagement and hiring platform for students and alumni, has launched a billboard campaign in Delhi NCR to drive student participation for the Flipkart GRiD 6.0 competition. The campaign has a message 'The choice is yours', which aims to nudge all engineering students to take control of their career trajectories and showcase their skills through this challenge. The messaging looks to illustrate how participation in Flipkart GRiD 6.0 can be a game-changer for all engineering students. Through this opportunity, participants can catapult themselves into higher-paying roles with salaries of Rs. 32 LPA by demonstrating their problem-solving abilities and technical prowess. The campaign’s reach extends beyond physical billboards, with Unstop leveraging social media to amplify the message across multiple online channels. Unstop is also driving engagement around the The choice is yours idea and the aim is to foster a broader conversation in the student community. Alekhya Chakrabarty, VP, marketing, growth Unstop said, “It is a simple idea. We ,at Unstop, want every engineering student in India to take part in Flipkart GRiD 6.0. We wanted to drive awareness among all engineering students about how opportunities like these are rare and they should not repent missing out on registering for them. It is a cheeky take on how by winning the challenge the students get the bragging rights, fantastic prizes and an incredible chance to bag a job with a CTC of INR 32 LPA”.
வெற்றியுடன் தொடங்குமா கம்பீர் படை? இந்தியா-இலங்கை இன்று பலப்பரீட்சை ..!
SLvIND : நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி, ஜிம்பாப்வே அணியுடன் சுற்று பயணம் மேற்கொண்டு, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என வெற்றி பெற்று அசத்தியது. மேலும், இந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் ட்ராவிடின் பதவி களமும் முடிவடைந்திருந்தது. அதன் பிறகு, கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்று தற்போது பயிற்சியாளராக இந்திய அணியை முதல் சுற்று பயண […]
TV9 Bangla Uttaran honours students & educational institutes
Kolkata: TV9 Bangla, the Bengali news channel from TV9 Network, has recently concluded its flagship program, ‘Uttaran Academic Excellence Awards’, at the city’s five-star hotel. The program felicitated the students who have excelled in their board exams this year from the districts, the city schools, and the academic institutions who have outperformed their skills to showcase their efforts for shaping future generations. At the outset of this event, honourable Minister of Education Bratya Basu, from the Govt. of West Bengal, inaugurated the event by delivering a keynote speech. He later awarded a few schools and colleges for their remarkable achievements along with Amritanshu Bhattacharya, Managing Editor of TV9 Bangla. This event has also recognized Prof. Kaustav Sanyal, the first Bengali Director of JC Bose Institute. He was felicitated for his extraordinary skills in in-depth research, disciplinary insights, and academic outreach. One of the striking attributes of 'Uttaran Academic Excellence Awards' was to award the 17 students from the respective boards such as the West Bengal Board of Secondary and Higher Secondary Education, CBSE board, Class X board exams, CBSC Class XII boards, ISC, and ICSE boards who have outstandingly performed. They were also given a scholarship along with certificates and accolades as mentioned below: Name Schools Boards Chandrachur Sen Cooch Behar RambholaUchchaVidhyalaya WBBSE Samyapriya Guru Puruliya Zilla School, Purulia WBBSE Udayan Prasad BalurghatUchhaVidhyalayaBalurghat WBBSE Tirumala Ghosh Calcutta Girl’s High School ICSE Harshit Agarwal La Martiniere For Boys ICSE Arushi Bhaduri DPS New Town ICSE Sohan Ghosal DPS New Town ICSE Anushka Ghosh Xavier’s Institution, Panihati ICSE Niladri Dinda Don Bosco School, Liluah ICSE Dyuti Jana GD Goenka Public School CBSC Class X Avik Jana Mc William Higher Secondary School, Alipurduar WBCHSE Soumyadip Saha Ramakrishna Mission Vidhyalaya, Narendrapur WBCHSE Avishek Gupta Ramkrishna Mission Vivekananda Vidyamandir, Malda WBCHSE Sneha Ghosh Krishna Bhabini Nari Shiksha Mandir WBCHSE Ritisha Bagchi Vivekananda Mission School ISC Vangshika Kothari Lakshmipat Singhania Academy CBSE Class XII The different dignitaries from eminent institutes who participated in deliberating topics for panel discussions are listed below- The Era of Digital Education: Scope & Opportunities (Digital Juger Shiksha: Sujog O Sombhabona), The standardization of Infrastructure is the key to success i.e. (PorikathhammorMannonoyoniSaffolerChabikathi), and The change in the education system: the roadmap for placement i.e. (Shikkhaye Din Bodol: Kon PotheKormosongsthan) The lists of academies that have won recognitions under the Institute of Excellence can be named : Seacom B. ED College- Excellence in Teachers Training Education Seacom Marine College- Excellence in Maritime Education Kingston College - Excellence in Commerce and Management Eastern India Surendranath College - Excellence in Clean and Green Campus Indian Institute of Hotel Management- Excellence in Training and Placement JT Aviation College- Excellence in Training and Placement Swami Vivekananda Group of Institutes- Excellence in Academic Infrastructure Supreme Knowledge Foundation- Excellence in Industry Interface and Placements in UG Studies 2024 IEM & UEM group - Kolkata & Jaipur- Outstanding Placement in Engineering & Management- Domestic & International Dr Sudhir Chandra Sur Institute of Technology & Sports Complex - Excellence in Private Engineering College Asansol Engineering College- Excellence in Placement and Infrastructure Guru Nanak Institute of Hotel Management - Excellence in Hotel Management Institute Guru Nanak Institute of Pharmaceutical Science and Technology - Excellence in Pharmacy Institute Parul University Vadodara Gujarat- Excellence in University Campus Narayana Coaching Centre- Excellence in JEE NEET Coaching Education International Institute of Hotel Management - Excellence in Hotel Management Meghnad Saha Institute of Technology - Excellence in Engineering Education Calcutta Girls High School Krishna Bhabini Nari Shiksha Mandir Chandernagore College
Sociapa wins the digital and creative mandate for dairy brand Madhusudan
Noida: Sociapa, the digital agency, has been awarded the digital and creative mandate for Creamy Foods Limited - Madhusudan, a leading dairy brand founded in 1991. This partnership marks a significant advancement in Sociapa’s goal to transform the brand’s digital and creative landscape. Madhusudan, primarily known for its traditional & premium dairy products, has been a trusted name in the industry for over three decades. With a rich portfolio that includes fresh Ghee, Milk, Curd, Paneer & other dairy products, Madhusudan continues to set the standard in the dairy industry. Dheeraj Raj, Founder of Sociapa, shared his enthusiasm about the collaboration, stating, “We are extremely excited to partner with Creamy Foods Limited - Madhusudan, a brand synonymous with dairy excellence. This partnership presents a fantastic opportunity to combine our digital marketing expertise with Madhusudan’s esteemed legacy to create compelling and effective campaigns.” Echoing the sentiment, Sandeep Aggarwal, Director and Yash Srivastava, Marketing Head at Creamy Foods Limited - Madhusudan, expressed his optimism for the collaboration, stating, “We are thrilled to work with Sociapa, recognizing their innovative approach and proven success in digital marketing. We look forward to this partnership enhancing our brand presence and engaging with our audience more effectively.” Sociapa’s services encompass a diverse spectrum of Digital Marketing, Creative & Communication Services, Packaging, Videography and Photography Services. Sociapa has a track record of delivering impactful campaigns for leading brands, including Apis Ramadan Campaign, Mint ChocOn's association with Bollywood actress Janhvi Kapoor, and successful influencer campaigns featuring prominent figures like Chef Ranveer Brar and comedian Zakir Khan. Noteworthy endeavors include the Ramadan campaign for Apis honey and the Unity Run campaign with Milind Soman as the brand ambassador, garnering widespread acclaim. Their Recent collaborations include projects with Modicare, Pansari Epicure, Luxor Writing Instruments, and Alishaan Basmati Rice, showcasing Sociapa's prowess in integrating social media marketing, content marketing, website design, video advertising, and influencer campaigns to deliver impactful result.
வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.!
வானிலை ஆய்வு மையம் : மேற்கு வங்காளத்தை ஒட்டிய வடக்கு வங்ககடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று (26.07.2024) 8.30 மணியளவில் நிலவியது. வங்கக்கடலில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று நிலையில், அது மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை […]
மருதமலை முருகன் கோவில்: படிக்கட்டு பாதையில் முகாமிட்ட காட்டு யானை!
மருதமலை முருகன் கோவில் செல்லும் படிக்கட்டு பாதையில் ஒற்றை காட்டு யானை மூன்று மணி நேரம் முகாமிட்டு இருந்தது. வனத்துறையினர் தீவிர முயற்சிக்குப் பின்னர் யானையை வனப் பகுதிக்குள் விரட்டினர்.
வெடுக்குநாறி ஆலய பூசகரிடம் விசாரணை
வவுனியா வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகரான மதிமுகராசாவை பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்தினர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு வருமாறு கிராம சேவையாளர் ஊடாக விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரம் மதிமுகராசா பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்திற்கு சென்று இருந்தார். அங்கு கடும் விசாரணைகள் இடம் பெற்றதோடு வெடுக்குநாறி ஆலயம் தொடர்பான பல்வேறு விடயங்களும் அவரிடம் வினாவப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூஜை வழிபாட்டின் போது பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் பெரும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் பொலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்களில் ஆலய பூசகரும் உள்ளடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர வேண்டுமா.? முக்கிய அறிவிப்பு இதோ…
மாணவர் சேர்க்கை :தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024- 2025ஆம் கல்வி ஆண்டிற்கான முதுநிலைப் பட்டப்படிப்பு (Post Graduate) முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று விண்ணப்பிக்கலாம் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் www.tngasa.in என்ற அதிகாரபூர்வ இணையதள முகவரியில் இன்று (ஜூலை 27) முதல் பதிவு செய்து கொள்ளலாம். ஆகஸ்ட் 7ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]
நோட் பண்ணிக்கோங்க! ஜூலை 29-ஆம் தேதி இங்கெல்லாம் மின்தடை!
மின்தடை : நாளை (ஜூலை 28) ஞாயிற்றுக் கிழமை என்பதால் தமிழகத்தில் எந்த இடங்களிலும் மின்தடை ஏற்படாது. அதற்கு அடுத்த நாளான ஜூலை 29/07/2024 திங்கள் கிழமை எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது தென் சென்னை தர்மலிங்கம் நகர், சாய் கணேஷ் நகர், பாரி வள்ளல் நகர் பகுதி, வாளை நிறுவனம் பகுதி, ஜல்லடியன்பேட்டை பகுதி, ஏரிக்கரை தெரு, ஆஞ்சநேயநகர். கண்ணபிரான் தெரு, கோவலன் ST, பொன்னியம்மன் கோயில் ST,, […]
பழங்குடியின பெண்கள் பொட்டு, தாலி அணிய கூடாது- ஆசிரியர் சர்ச்சை பேச்சு!
பழங்குடியின பெண்கள் பொட்டு வைக்கவோ, தாலி அணியவோ கூடாது. ராஜஸ்தானில் பழங்குடி பெண்கள் தாலி அணியக்கூடாது என்று ஆசிரியர் ஒருவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் ராஜஸ்தான் மாநிலம் சாடா பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மேனகா தாமோர் என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் ஆதிவாசி பரிவார் சன்ஸ்தா என்ற அமைப்பின் நிறுவனரான செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் கடந்த 19-ந்தேதி பன்ஸ்வாரா பகுதியில் பரிவார் சன்ஸ்தா பேரணி நடைபெற்றது. இந்த […]
மீண்டும் அதிகரிக்க தொடங்கிய தங்கம் விலை.! சவரனுக்கு ரூ.400 உயர்வு…
தங்கம் விலை : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்படுகிறது. அதேபோல், சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி மாதிரியான உலோகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையே விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. கடந்த 23ம் தேதி நடைபெற்ற மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி குறைப்பு காரணமாக கடந்த 4 நாள்களாக சரிவை சந்தித்து வந்த […]
கனமழை எதிரொலி..!! 71-வது முறையாக 100 அடியை எட்டிய மேட்டூர் அணை ..!
மேட்டூர் அணை :கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்குள்ள அணைகள் முழுமையாக நிரம்பியது. அதிலும், காவேரி ஆற்றின் முக்கிய அணைகளாக இருக்கும் கிருஷ்ணராஜ சாகர் அணை, கபினி அணை மற்றும் நுகு அணை ஆகிய எல்லா அணைகளும் நிரம்பியது. இதன் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 1.30 லட்சம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. இதனால், மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது, இதன் விளைவாக அணையின் நீர்மட்டம் […]
நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம் –எந்தெந்த மாநில முதல்வர்கள் கலந்து கொள்ளவில்லை.?
நிதி ஆயோக் கூட்டம் : இன்று நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று (27ம் தேதி ) 9வது நிதி ஆயோக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், நாட்டின் வளர்ச்சி, எதிர்கால திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த கூட்டத்தில் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக்கும் இலக்கை எட்டுவதில் மாநிலங்களின் பங்கு குறித்து விவாதம் நடைபெற இருக்கிறது. வழக்கமாக முதல்வர்களுக்கு பதில் மாநில அமைச்சர்கள் […]
தமிழ்நாடு புறக்கணிப்பு., ஒரு வகையில் நிம்மதி.! வீடியோ வெளியிட்ட முதலமைச்சர்.!
நிதி ஆயோக் : இன்று பிரதமர் தலைமையிலான நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநில முதலைமைச்சர்களும் கலந்துகொள்ள உள்ள அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை. இது குறித்து முதலமைச்சரின் விளக்க அறிக்கை மற்றும் வீடீயோ வெளியாகியுள்ளது. அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் 2024இல் தமிழகத்திற்கு என்று சிறப்பு திட்டம், நிதி ஒதுக்கீடு செய்யாததன் காரணமாகவே நிதி ஆயோக் கூட்டத்தில் தான் […]
இந்தியன் 2 வசூலை மிஞ்சியதா ராயன்? முதல் நாள் வசூல் விவரம் இதோ!!
ராயன் :இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படங்கள் தனுஷ் நடித்த ராயன் மற்றும் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படத்தினை கூறலாம். இதில் இந்தியன் 2 திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜூலை 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி படு தோல்வியை சந்தித்தது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனுஷின் 50-வது படமான ராயன் படம் ஜூலை 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் எதிர்பார்த்த அளவுக்கு இருந்த காரணத்தால் […]
வீக்கெண்டில் தடாலடியாக உயர்ந்த பெட்ரோலின் விலை.. வாகன ஓட்டிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்!
நேற்றைய தினம் பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையானது. இந்நிலையில் இன்று தடாலடியாக பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. அதே போல் டீசலும் விலையும் அதிகரித்துள்ளது.
மகிந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க, பிரதமராக நாமல்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP), தனது ஜனாதிபதி வேட்பாளராக தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை (Dhammika Perera) எதிர்வரும் திங்கட்கிழமையன்று பரிந்துரைக்கும் என ராஜபக்சவின் விசுவாசியும், முன்னாள் இராஜதந்திரியுமான உதயங்க வீரதுங்க (Udayanga Weerathunge) தெரிவித்துள்ளார். அத்துடன் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில், கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksha) பிரதமராக நியமிக்கப்படுவார் என்றும் அவர் கூறியுள்ளார். எனினும், இது தொடர்பாக கட்சியின் உத்தியோகபூர்வ தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை. தேர்தலுக்கான அறிவிப்பு 2024ஆம் […]
ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்தை நிராகரிக்கும் வெளிவிவகார அமைச்சு!
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவினால் (Justin Trudeau) வெளியிடப்படும் அறிக்கையில் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாகக் குறிப்பிடப்பட்டிருப்பதை இலங்கை வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது. குறிப்பாக, கனடாவில் (Canada) வாக்கு வங்கியைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் முன்வைக்கப்படும் இக்குற்றச்சாட்டு இலங்கைக்கும் (Sri Lanka) கனடாவுக்கும் இடையிலான அமைதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டுக்கு ஒருபோதும் உதவாது எனவும் சுட்டிக்காட்டியிருக்கிறது. வருடாந்தம் மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்றும், ஜூலை மாதம் 23ஆம் திகதி கறுப்பு ஜூலை கலவரத்தை நினைவுகூரும் தினத்தன்றும் […]
ஜனாதிபதி தேர்தல்! களத்தில் இறங்குவதை உறுதிப்படுத்திய 4 வேட்பாளர்கள்
ஜனாதிபதி தேர்தலுக்காக இதுவரையில் 4 வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு ஊடக அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது. இதற்கமைய ரணில் விக்ரமசிங்க (சுயேட்சை), சரத் கீர்த்திரத்ன (சுயேட்சை), ஹிட்டிஹாமிலாகே தொன் ஓஷல லக்மால் அனில் ஹேரத் (அபிநவ நிவஹல் பெரமுன), ஏ.எஸ்.பி. லியனகே (இலங்கை தொழிலாளர் கட்சி) ஆகியோர் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். ஜனாதிபதி தேர்தல் இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் […]
இலங்கையில் மற்றுமொரு பெருந்தொகை பணமோசடி: ஏமாற்றப்பட்டுள்ள ஆயிரக்கணக்கானோர்
பிரமிட் திட்டத்தின் ஊடாக வல்லப்பட்டை செடி வளர்ப்பினால் பெருந்தொகை இலாபத்தை பெற்றுக்கொள்ளலாம் எனக்கூறி மக்களை ஏமாற்றி 150 கோடி ரூபாவிற்கும் அதிகமான பாரிய தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குருநாகல் நகரை மையமாகக் கொண்டு நாடளாவிய ரீதியில் 15,000க்கும் மேற்பட்டோர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளமையும் தெரிவியவந்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் முதலீடு செய்த பணத்தை மீளப் பெற முடியாமல் அநாதரவாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது. விளம்பர மோசடி பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களை ஈடுபடுத்தி, குறித்த பகுதியில் வல்லப்பட்டை செடி வளர்க்கும் […]
600 ஏக்கர், 200 மாம்பழ ரகங்கள்... தரிசு நிலத்தை மாந்தோட்டமாக மாற்றிய முகேஷ் அம்பானி...
மகனின் ஆடம்பர திருமணம் மூலம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் முகேஷ் அம்பானி. அவரது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமோ, சுற்றுச்சூழல் பிரச்னையை எதிர்கொண்ட தருணத்தில் அருகில் மாம்பழத் தோட்டம் ஏற்படுத்தி சிக்கலை சாதுர்யமாக எதிர்கொண்டதோடு அந்த தொழிலையும் லாபகரமாக்கி ஆச்சரியப்படுத்தியுள்ளது பற்றி உங்களுக்குத் தெரியுமா? கடந்த 1997-ம் ஆண்டில், குஜராத்தில் உள்ள ஜாம் நகர் சுத்திகரிப்பு ஆலையில் கடுமையான மாசுபாடு சவால்களை எதிர்கொண்டது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம். இந்த சிக்கலுக்கு தொலைநோக்கு சிந்தனையுடன் தீர்வை கண்டது அந்த நிறுவனம். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தவிர்க்கவும், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளுக்கு இணங்கி நடக்கவும் ஏதுவாக, ஜாம் நகரில் ரிலையன்ஸ் நிறுவனத்தை சுற்றியுள்ள தரிசு நிலங்களை பரந்து விரிந்த மாம்பழத் தோட்டமாக மாற்றும் திட்டத்தை கையில் எடுத்தது. சுத்திகரிப்பு ஆலையைச் சுற்றி தரிசு நிலம் இந்த முன்முயற்சி மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்டது மட்டுமின்றி, தொழில்துறை வளாகத்தைச் சுற்றி ஒரு நிலையான பசுமை போர்வையை ஏற்படுத்துவதையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தது. திட்டத்தின்படி, 600 ஏக்கர் பரப்பளவில் ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானியின் பெயரிடப்பட்ட பழத்தோட்டம் உருவாக்கப்பட்டது. இங்கு, 200-க்கும் மேற்பட்ட ரகங்களை உள்ளடக்கிய 1.3 லட்சத்துக்கும் மேற்பட்ட மா மரங்கள் வளர்க்கப்படுகின்றன. அம்பானி வீட்டு நிகழ்வில் மாம்பழங்கள் ``விவசாயிகளின் வருமானம் பெருக இதுதான் வழி ஆளுநர் ரவி அறிவுரை! கேசர், அல்போன்சோ, ரத்னா, சிந்து, நீலம் மற்றும் அமரபாலி போன்ற இந்திய ரகங்களுடன், அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த டாமி அட்கின்ஸ் மற்றும் கென்ட், இஸ்ரேலைச் சேர்ந்த லில்லி, கெய்ட் மற்றும் மாயா போன்ற பல்வேறு வகையான மாம்பழங்கள் இங்கு விளைவிக்கப்படுகின்றன. அம்பானி தோட்டம் இப்பகுதியில் கிடைக்கும் தண்ணீரில் அதிக அளவு உப்பு இருந்தது. மந்தோட்டத்துக்கு தூய்மையான நீரை வழங்கும் நோக்கில் நீரில் உள்ள உவர்ப்பு தன்மையை நீக்கும் சுத்திகரிப்பு ஆலை ஏற்படுத்தப்பட்டது. சில நேரங்களில் மாமரங்கள் வறட்சியை தாக்குப்பிடிக்கும் வகையில், ரிலையன்ஸ் நிறுவனம் அதிநவீன தொழில்நுட்பங்களை கையாண்டது. அத்துடன் நீர் சேமிப்பு அமைப்பு, சொட்டு நீர் பாசன முறை மற்றும் ஒரே நேரத்தில் உரமிடுதல் போன்ற மேம்பட்ட விவசாய நுட்பங்களால், பழத்தோட்டத்தில் விளைச்சல் பல்கிப் பெருகின. ஆண்டுதோறும் சுமார் 600 டன் பிரீமியம் மாம்பழங்களை உற்பத்தி செய்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேவைகளை பூர்த்தி செய்வதோடு, ரிலையன்ஸ் நிறுவனம் இப்போது ஆசியாவின் முதன்மையான மாம்பழ ஏற்றுமதியாளராக உருவெடுத்துள்ளது. மாந்தோட்டத்துக்கு வருகை புரிந்த முகேஷ் அம்பானி (பழைய படம்) ரிலையன்ஸ் நிறுவனம் அதன் சொந்த செயல்பாடுகளை தாண்டி விவசாயிகளுக்கு சாகுபடி முறைகள் குறித்து பயிற்சி அளிக்கிறது. உள்ளூர் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை விநியோகம் செய்கிறது. எதை எடுத்தாலும் அதில் ஒரு முத்திரையை பதிக்க வேண்டும் என்று விரும்புபவர் முகேஷ் அம்பானி. அந்த வகையில் இந்த மாந்தோட்டம் இந்தியாவுக்கே ஒரு முன்மாதிரியாக இருந்து வருகிறது. `இதைச் செய்தால்தான் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும்' - பொருளாதார ஆய்வு அறிக்கை சொல்வதென்ன?
600 ஏக்கர், 200 மாம்பழ ரகங்கள்... தரிசு நிலத்தை மாந்தோட்டமாக மாற்றிய முகேஷ் அம்பானி...
மகனின் ஆடம்பர திருமணம் மூலம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் முகேஷ் அம்பானி. அவரது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமோ, சுற்றுச்சூழல் பிரச்னையை எதிர்கொண்ட தருணத்தில் அருகில் மாம்பழத் தோட்டம் ஏற்படுத்தி சிக்கலை சாதுர்யமாக எதிர்கொண்டதோடு அந்த தொழிலையும் லாபகரமாக்கி ஆச்சரியப்படுத்தியுள்ளது பற்றி உங்களுக்குத் தெரியுமா? கடந்த 1997-ம் ஆண்டில், குஜராத்தில் உள்ள ஜாம் நகர் சுத்திகரிப்பு ஆலையில் கடுமையான மாசுபாடு சவால்களை எதிர்கொண்டது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம். இந்த சிக்கலுக்கு தொலைநோக்கு சிந்தனையுடன் தீர்வை கண்டது அந்த நிறுவனம். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தவிர்க்கவும், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளுக்கு இணங்கி நடக்கவும் ஏதுவாக, ஜாம் நகரில் ரிலையன்ஸ் நிறுவனத்தை சுற்றியுள்ள தரிசு நிலங்களை பரந்து விரிந்த மாம்பழத் தோட்டமாக மாற்றும் திட்டத்தை கையில் எடுத்தது. சுத்திகரிப்பு ஆலையைச் சுற்றி தரிசு நிலம் இந்த முன்முயற்சி மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்டது மட்டுமின்றி, தொழில்துறை வளாகத்தைச் சுற்றி ஒரு நிலையான பசுமை போர்வையை ஏற்படுத்துவதையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தது. திட்டத்தின்படி, 600 ஏக்கர் பரப்பளவில் ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானியின் பெயரிடப்பட்ட பழத்தோட்டம் உருவாக்கப்பட்டது. இங்கு, 200-க்கும் மேற்பட்ட ரகங்களை உள்ளடக்கிய 1.3 லட்சத்துக்கும் மேற்பட்ட மா மரங்கள் வளர்க்கப்படுகின்றன. அம்பானி வீட்டு நிகழ்வில் மாம்பழங்கள் ``விவசாயிகளின் வருமானம் பெருக இதுதான் வழி ஆளுநர் ரவி அறிவுரை! கேசர், அல்போன்சோ, ரத்னா, சிந்து, நீலம் மற்றும் அமரபாலி போன்ற இந்திய ரகங்களுடன், அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த டாமி அட்கின்ஸ் மற்றும் கென்ட், இஸ்ரேலைச் சேர்ந்த லில்லி, கெய்ட் மற்றும் மாயா போன்ற பல்வேறு வகையான மாம்பழங்கள் இங்கு விளைவிக்கப்படுகின்றன. அம்பானி தோட்டம் இப்பகுதியில் கிடைக்கும் தண்ணீரில் அதிக அளவு உப்பு இருந்தது. மந்தோட்டத்துக்கு தூய்மையான நீரை வழங்கும் நோக்கில் நீரில் உள்ள உவர்ப்பு தன்மையை நீக்கும் சுத்திகரிப்பு ஆலை ஏற்படுத்தப்பட்டது. சில நேரங்களில் மாமரங்கள் வறட்சியை தாக்குப்பிடிக்கும் வகையில், ரிலையன்ஸ் நிறுவனம் அதிநவீன தொழில்நுட்பங்களை கையாண்டது. அத்துடன் நீர் சேமிப்பு அமைப்பு, சொட்டு நீர் பாசன முறை மற்றும் ஒரே நேரத்தில் உரமிடுதல் போன்ற மேம்பட்ட விவசாய நுட்பங்களால், பழத்தோட்டத்தில் விளைச்சல் பல்கிப் பெருகின. ஆண்டுதோறும் சுமார் 600 டன் பிரீமியம் மாம்பழங்களை உற்பத்தி செய்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேவைகளை பூர்த்தி செய்வதோடு, ரிலையன்ஸ் நிறுவனம் இப்போது ஆசியாவின் முதன்மையான மாம்பழ ஏற்றுமதியாளராக உருவெடுத்துள்ளது. மாந்தோட்டத்துக்கு வருகை புரிந்த முகேஷ் அம்பானி (பழைய படம்) ரிலையன்ஸ் நிறுவனம் அதன் சொந்த செயல்பாடுகளை தாண்டி விவசாயிகளுக்கு சாகுபடி முறைகள் குறித்து பயிற்சி அளிக்கிறது. உள்ளூர் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை விநியோகம் செய்கிறது. எதை எடுத்தாலும் அதில் ஒரு முத்திரையை பதிக்க வேண்டும் என்று விரும்புபவர் முகேஷ் அம்பானி. அந்த வகையில் இந்த மாந்தோட்டம் இந்தியாவுக்கே ஒரு முன்மாதிரியாக இருந்து வருகிறது. `இதைச் செய்தால்தான் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும்' - பொருளாதார ஆய்வு அறிக்கை சொல்வதென்ன?
Vikatan Weekly Quiz: தமிழகம் `டு'சர்வதேசம்... இந்த வார நிகழ்வுகள்; பதிலளிக்கத் தயாரா?!
மத்திய பட்ஜெட், பாரிஸ் ஒலிம்பிக், கார்கில் போர் நினைவு தினம் என இந்த வாரம் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. அவற்றை மீண்டும் நினைவூட்டும் வகையில் இந்த வார Quiz-ல் சிம்பிளான கேள்விகள் பல கேட்கப்பட்டிருக்கின்றன. ஜாலியாகக் கலந்துகொண்டு பதில்களை டிக் செய்து உங்களின் மதிப்பெண்களைத் தெரிந்துகொள்ளுங்கள். இந்த Quiz -ல் விகடன் App-லிருந்து பங்கேற்க இங்கே க்ளிக் செய்யவும். https://forms.gle/WZtEa9pN1k28UtgHA?appredirect=website Loading…
Vikatan Weekly Quiz: தமிழகம் `டு'சர்வதேசம்... இந்த வார நிகழ்வுகள்; பதிலளிக்கத் தயாரா?!
மத்திய பட்ஜெட், பாரிஸ் ஒலிம்பிக், கார்கில் போர் நினைவு தினம் என இந்த வாரம் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. அவற்றை மீண்டும் நினைவூட்டும் வகையில் இந்த வார Quiz-ல் சிம்பிளான கேள்விகள் பல கேட்கப்பட்டிருக்கின்றன. ஜாலியாகக் கலந்துகொண்டு பதில்களை டிக் செய்து உங்களின் மதிப்பெண்களைத் தெரிந்துகொள்ளுங்கள். இந்த Quiz -ல் விகடன் App-லிருந்து பங்கேற்க இங்கே க்ளிக் செய்யவும். https://forms.gle/WZtEa9pN1k28UtgHA?appredirect=website Loading…
கோவையில் தேசிய அளவிலான கார் பந்தயம் தொடக்கம்... சீறிப் பாய்ந்த கார்கள்!
கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான கார் பந்தயத்தை மாநகர காவல் ஆணையர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
சென்னை: `சிறைக்குச் செல்ல ஆசைப்பட்டு இப்படிச் செய்தேன்!' - பெட்ரோல் குண்டுகளை வீசிய ரௌடி `பகீர்'
சென்னை அண்ணாநகர் மேற்கு அன்னை சத்யா நகரில் பெட்ரோல் குண்டுகள் அடுத்தடுத்து வீசப்பட்டதாக, அண்ணாநகர் காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது போலீஸ் பூத் அருகே ஒரு பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருந்தது. இன்னொரு குண்டு அந்தப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு வீசப்பட்டிருந்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதனடிப்படையில் பெட்ரோல் குண்டு வீசியது அண்ணாநகர், அன்னை சத்யா நகரைச் சேர்ந்த ரௌடி பாலமுரளி என்றும், இவர்மீது கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து பாலமுரளியை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர். representational image ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் மீது பாய்ந்தது குண்டாஸ்; போலீஸ் நடவடிக்கை! இது குறித்து அண்ணாநகர் போலீஸார் கூறுகையில், ``அண்ணாநகர் காவல் நிலைய ரௌடிகள் பட்டியலில் பாலமுரளியின் பெயர் உள்ளது. இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து திருச்சிக்குச் சென்றுவிட்டார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்புதான் அவர் திருச்சியிலிருந்து சென்னை வந்திருக்கிறார். அன்னை சத்யா நகருக்கு வந்த பாலமுரளி, பாட்டிலில் பெட்ரோலை நிரப்பியிருக்கிறார். பின்னர் அவர், அதை போலீஸ் பூத், டாஸ்மார்க் கடை முன்பு வீசியிருக்கிறார். இந்தச் சம்பவங்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த வழக்கில் பாலமுரளியைப் பிடித்து விசாரித்தபோது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல சிறைக்குச் செல்ல ஆசைப்பட்டுத்தான் இப்படி செய்தேன் என கூறினார். அதனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை மற்றும் கவுன்சலிங் அளித்திருக்கிறோம். அதன் பிறகுதான் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்றனர். `தீ' அணைக்கும் பணி: `11 நாள்கள் டீ, காபி செலவு ரூ.27 லட்சம்' - என்ன சொல்கிறது கோவை மாநகராட்சி!
மகேஷ் சொன்ன ஒரு வார்த்தை..சிங்கப்பெண்ணே சீரியலில் ஏற்பட்ட திடீர் திருப்பம்..!
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியலின் இன்றைய எபிசொட் அப்டேட்
டிஎன்பிஎல் வாய்ப்பு கிடைக்காத சோகம்…வாலிபர் எடுத்த விபரீத முடிவு…!
டிஎன்பிஎல்-லில் வாய்ப்பு கிடைக்காத விரட்டியில் இளைஞர் கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. கிண்டி அருகில் உள்ள கத்திபாரா மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் 24 வயதான வாலிபர் ஒருவர் வந்திருக்கின்றார். நேற்று காலை 10:15 தனது வாகனத்தில் இருந்து இறங்கியவர். மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அப்பகுதியில் இருந்த மக்கள் பலரும் போலீஸ்க்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் […] The post டிஎன்பிஎல் வாய்ப்பு கிடைக்காத சோகம்… வாலிபர் எடுத்த விபரீத முடிவு…! first appeared on Tamilnadu Flash News .
வீக்கெண்டை (ஜுலை 27) இந்த படங்களை பார்த்தபடி கொண்டாடுங்க.. முழு லிஸ்ட்!
சின்னத்திரையில் இன்று (27/07/2024) என்னனென்ன படங்கள் போடப்படுகிறது என்பதை இங்கு பார்க்கலாம்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: கமலா ஹாரிஸுக்கு ஆதரவு வழங்கியுள்ள ஒபாமா
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸின்(Kamala Harris) பெயர் முன்மொழியப்பட்டு வருகின்ற நிலையில், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவும், அவரது மனைவி மிட்செலும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தொலைபேசியில் கதைத்து அதனை உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், இது தொடர்பான காணொளியையும் பராக் ஒபாமா(Barack Obama )சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் குறித்த காணொளியில், கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக பராக் மற்றும் மிச்செல் பேசுகின்றனர். கமலா ஹாரிஸ் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள […]
கோலிவுட் மாப்பிள்ளை என்று பேரெடுத்த தனுஷ் நடிப்பில் 50 வது படம் அவரே டைரக்டர். அண்ணன் செல்வராகவன், சகா வெற்றிமாறனின்
பிரதமர் மோடி ரஷ்ய பயணத்தை தொடர்ந்து வரும் ஆகஸ்ட் மாதம் உக்ரைன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தொடங்கிய பிறகு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி தற்போது உக்ரைன் செல்ல உள்ளார்.
காப்பகங்களை அதிகரித்தும் பயனில்லை; 5 ஆண்டுகளில் 628 புலிகள் இறப்பு... அதிரவைக்கும் புள்ளி விவரம்..!
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 628 புலிகள் இயற்கை காரணங்களுக்காகவும், வேட்டையாடுதல் உள்ளிட்ட காரணங்களுக்காகவும் உயிரிழந்துள்ளதாக மத்திய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் புலிகளின் தாக்குதலால் 292 பேர் இறந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டுமே 200 பேர் புலிகள் தாக்கியதில் இறந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகளின் இறப்பு விவரம் 41,000 ஆண்டு பறவைக்கூடு... 20 லட்சம் ஆண்டு முட்டை ஓடு... இப்போதும் உயிர்ப்புடன் ஒரு பழங்காலக் காடு! தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் தரவுகளின்படி, கடந்த 2019-ம் ஆண்டில் 96 புலிகளும், 2020-ம் ஆண்டில் 106 புலிகளும், 2021-ம் ஆண்டில் 127 புலிகளும், 2022-ம் ஆண்டில் 121 புலிகளும் 2023-ம் ஆண்டில் 178 புலிகளும் இறந்துள்ளன. புலிகளின் இறப்பு 2012-க்குப் பிறகு கடந்த 2023-ம் ஆண்டில்தான் அதிக அளவு புலிகள் இறந்துள்ளன என்று தரவுகள் தெரிவிக்கின்றன. மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய சுற்றுச்சூழல் துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங், 2019, 2020-ம் ஆண்டுகளில் தலா 49 பேரும், 2021-ம் ஆண்டில் 51 பேரும், 2022-ம் ஆண்டில் 110 பேரும், 2023-ம் ஆண்டில் 82 பேரும் புலி தாக்குதலுக்கு பலியானதாக தெரிவித்துள்ளார். புலி உத்தரப் பிரதேச மாநிலத்தில் புலிகளின் தாக்குதலில் 59 பேரும், மத்திய பிரதேச மாநிலத்தில் 27 பேரும் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி 2022-ம் ஆண்டில் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 3,682 ஆக இருந்தது. இது உலகில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கையில் 75 சதவிகிதமாகும். மத்திய அரசு புலிகளின் மேம்பாட்டுக்காக, ஏப்ரல் 1, 1973-ம் ஆண்டில் இந்திய புலிகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில், இது 18,278 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 9 புலிகள் காப்பகங்களை உள்ளடக்கியதாக இருந்தது. தற்போது, இந்தியாவில் 78,735 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 55 புலிகள் காப்பகங்கள் உள்ளன. இது கிட்டத்தட்ட நாட்டின் புவியியல் பரப்பில் 2.4 சதவிகிதமாகும். புலிகளுக்கான வாழ்விடங்களின் பரப்பளவு அதிகரித்தும் அரசினால் புலிகளின் இறப்பை கட்டுப்படுத்த முடியவில்லை என்று சூழல் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். களக்காடு: வன விலங்குகளை வேட்டையாடிய கும்பல்... அரசியல் பின்னணி உள்ளதா? வனத்துறை விசாரணை!
Doctor Vikatan: குழந்தைகளையும் பாதிக்குமா அல்சர் பிரச்னை?
Doctor Vikatan: என் 10 வயது மகன் அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்படவே, மருத்துவரிடம் அழைத்துச்சென்றோம். மருத்துவர் அவனைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, அல்சர் பாதிப்பாக இருக்கலாம் என மருந்துகள் கொடுத்தார். அல்சர் என்பது குழந்தைகளையுமா பாதிக்குமா... அதற்கு நீண்டகாலம் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டுமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம் பொது மருத்துவர் அருணாசலம் அல்சர் (Ulcer) என்பதை உணவுக்குழாய் புண் அல்லது இரைப்பை புண் என்று சொல்லலாம். குதம்வரை செல்லும் உணவுக்குழாயில் நான்கு லேயர்கள் இருக்கும். இதில் மூன்றாவது லேயரில் ஏற்படும் புண்ணை இரைப்பை புண் அல்லது அல்சர் என்கிறோம். நாம் சாப்பிடுகிற உணவு எதுவானாலும், எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் அதைக் கூழாக்கும் தன்மை கொண்டது இரைப்பை. உணவுகளில் உள்ள சத்துகளைப் பிரித்தெடுத்து ரத்தத்தின் வழியே உடல் உறுப்புகளுக்கு அனுப்புபவை ஜீரண சுரப்பிகள். இந்தச் செயலுக்கு ஹைட்ரோகுளோரிக் அமிலமும், கேஸ்ட்ரிக் ஜூஸ் எனப்படும் இரைப்பை அமிலமும் தேவை. புரதத்தை ஜீரணிக்க ஒன்று, கொழுப்பை ஜீரணிக்க ஒன்று என நிறைய இரைப்பை அமிலங்களின் தேவை இதில் உண்டு. 70 சதவிகித செரிமானம் இரைப்பையில் நடந்துவிடும். மீதமுள்ள 30 சதவிகித செரிமானமானது குடலில் நடக்கும். செரிமானம் (சித்திரிப்பு புகைப்படம்) Doctor Vikatan: சாதாரண டெஸ்ட்டில் நார்மல்; HbA1c டெஸ்ட்டில் கட்டுப்பாடில்லாத சர்க்கரை.. தீர்வு என்ன? உணவானது 2 மணி நேரத்துக்கு இரைப்பையில்தான் இருக்கும். அதன் பிறகுதான் அது இரைப்பையை விட்டு வெளியே வரும். இந்த இரண்டு மணி நேரத்துக்குள்தான் ஹைட்ரோகுளோரிக் அமிலமும் இரைப்பை அமிலங்களும் உணவைக் கூழாக்கி, சத்துகளை கிரகித்து அந்தந்தப் பகுதிகளுக்கு அனுப்பும் வேலைகளைச் செய்கின்றன. இந்த அமிலங்கள் சரியான நேரத்துக்குச் சுரந்துவிடும். அதன் பிறகுதான் நமக்குப் பசி உணர்வே ஏற்படும். சரியான நேரத்துக்குச் சாப்பிடாதபோது அமிலச் சுரப்பானது உங்கள் இரைப்பையை புண்ணாக்கும். இது மட்டுமன்றி, அதிக காரம், புளிப்பு, எண்ணெய் சேர்த்த உணவுகள், அதீத ஸ்ட்ரெஸ், அதீத கோபம், அதீத அழுகை, சோகம் போன்றவையும் இந்த அமிலச் சுரப்பை அதிகப்படுத்தும். சரியாகத் தூங்காவிட்டாலும் இது நிகழும். அல்சர் பாதிப்புக்கு வயது பிரச்னையல்ல... மேற்குறிப்பிட்ட விஷயங்களில் அலட்சியமாக இருக்கும் எந்த வயதினரையும் அது பாதிக்கலாம். சமீப காலமாக குழந்தைகள் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படுவதை அதிகம் பார்க்கிறோம். காரணம், அவர்களது உணவுப்பழக்கம். பெரும்பாலும் வெளி உணவுகளைச் சாப்பிடுகிறார்கள். சிப்ஸ், அப்பளம், சாட் வகைகள் என காரம், மசாலா, எண்ணெய் அதிகமான உணவுகளைச் சாப்பிடுவதுதான் காரணம். எண்ணெயில் பொரித்த உணவு Doctor Vikatan: நெஞ்சுப் பகுதியில் வலி... அடிக்கடி வாய்வுப்பிடிப்பு, வலியிலிருந்து எப்படி மீள்வது? சிலர், சொல்லிவைத்தாற்போல தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு வயிற்றுவலி வருவதாகச் சொல்வார்கள். அப்படி அலாரம் வைத்தது போல வரும் வலியானது அல்சரின் அறிகுறியாக இருக்க வாய்ப்புகள் அதிகம். அல்சர் பாதிப்புள்ளவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். உணவு உண்ணத் தாமதம் ஏற்படும் என்றால் இடையில் பிஸ்கட், வாழைப்பழம் என ஏதேனும் உணவை சிறிய அளவிலாவது எடுத்துக்கொள்ள வேண்டும். அல்சர் பாதிப்பைத் தூண்டும் விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். அல்சருக்கு அதிகபட்சமாக 3 வாரங்கள் மருந்துகள் எடுக்க வேண்டியிருக்கும். அந்த மருந்துகளை பாதியோடு நிறுத்தாமல் முழுமையாக எடுத்து முடிக்க வேண்டும். உங்கள் குழந்தையின் உணவுப்பழக்கத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டியதும் முக்கியம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
காப்பகங்களை அதிகரித்தும் பயனில்லை; 5 ஆண்டுகளில் 628 புலிகள் இறப்பு... அதிரவைக்கும் புள்ளி விவரம்..!
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 628 புலிகள் இயற்கை காரணங்களுக்காகவும், வேட்டையாடுதல் உள்ளிட்ட காரணங்களுக்காகவும் உயிரிழந்துள்ளதாக மத்திய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் புலிகளின் தாக்குதலால் 292 பேர் இறந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டுமே 200 பேர் புலிகள் தாக்கியதில் இறந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகளின் இறப்பு விவரம் 41,000 ஆண்டு பறவைக்கூடு... 20 லட்சம் ஆண்டு முட்டை ஓடு... இப்போதும் உயிர்ப்புடன் ஒரு பழங்காலக் காடு! தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் தரவுகளின்படி, கடந்த 2019-ம் ஆண்டில் 96 புலிகளும், 2020-ம் ஆண்டில் 106 புலிகளும், 2021-ம் ஆண்டில் 127 புலிகளும், 2022-ம் ஆண்டில் 121 புலிகளும் 2023-ம் ஆண்டில் 178 புலிகளும் இறந்துள்ளன. புலிகளின் இறப்பு 2012-க்குப் பிறகு கடந்த 2023-ம் ஆண்டில்தான் அதிக அளவு புலிகள் இறந்துள்ளன என்று தரவுகள் தெரிவிக்கின்றன. மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய சுற்றுச்சூழல் துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங், 2019, 2020-ம் ஆண்டுகளில் தலா 49 பேரும், 2021-ம் ஆண்டில் 51 பேரும், 2022-ம் ஆண்டில் 110 பேரும், 2023-ம் ஆண்டில் 82 பேரும் புலி தாக்குதலுக்கு பலியானதாக தெரிவித்துள்ளார். புலி உத்தரப் பிரதேச மாநிலத்தில் புலிகளின் தாக்குதலில் 59 பேரும், மத்திய பிரதேச மாநிலத்தில் 27 பேரும் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி 2022-ம் ஆண்டில் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 3,682 ஆக இருந்தது. இது உலகில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கையில் 75 சதவிகிதமாகும். மத்திய அரசு புலிகளின் மேம்பாட்டுக்காக, ஏப்ரல் 1, 1973-ம் ஆண்டில் இந்திய புலிகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில், இது 18,278 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 9 புலிகள் காப்பகங்களை உள்ளடக்கியதாக இருந்தது. தற்போது, இந்தியாவில் 78,735 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 55 புலிகள் காப்பகங்கள் உள்ளன. இது கிட்டத்தட்ட நாட்டின் புவியியல் பரப்பில் 2.4 சதவிகிதமாகும். புலிகளுக்கான வாழ்விடங்களின் பரப்பளவு அதிகரித்தும் அரசினால் புலிகளின் இறப்பை கட்டுப்படுத்த முடியவில்லை என்று சூழல் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். களக்காடு: வன விலங்குகளை வேட்டையாடிய கும்பல்... அரசியல் பின்னணி உள்ளதா? வனத்துறை விசாரணை!
Doctor Vikatan: குழந்தைகளையும் பாதிக்குமா அல்சர் பிரச்னை?
Doctor Vikatan: என் 10 வயது மகன் அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்படவே, மருத்துவரிடம் அழைத்துச்சென்றோம். மருத்துவர் அவனைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, அல்சர் பாதிப்பாக இருக்கலாம் என மருந்துகள் கொடுத்தார். அல்சர் என்பது குழந்தைகளையுமா பாதிக்குமா... அதற்கு நீண்டகாலம் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டுமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம் பொது மருத்துவர் அருணாசலம் அல்சர் (Ulcer) என்பதை உணவுக்குழாய் புண் அல்லது இரைப்பை புண் என்று சொல்லலாம். குதம்வரை செல்லும் உணவுக்குழாயில் நான்கு லேயர்கள் இருக்கும். இதில் மூன்றாவது லேயரில் ஏற்படும் புண்ணை இரைப்பை புண் அல்லது அல்சர் என்கிறோம். நாம் சாப்பிடுகிற உணவு எதுவானாலும், எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் அதைக் கூழாக்கும் தன்மை கொண்டது இரைப்பை. உணவுகளில் உள்ள சத்துகளைப் பிரித்தெடுத்து ரத்தத்தின் வழியே உடல் உறுப்புகளுக்கு அனுப்புபவை ஜீரண சுரப்பிகள். இந்தச் செயலுக்கு ஹைட்ரோகுளோரிக் அமிலமும், கேஸ்ட்ரிக் ஜூஸ் எனப்படும் இரைப்பை அமிலமும் தேவை. புரதத்தை ஜீரணிக்க ஒன்று, கொழுப்பை ஜீரணிக்க ஒன்று என நிறைய இரைப்பை அமிலங்களின் தேவை இதில் உண்டு. 70 சதவிகித செரிமானம் இரைப்பையில் நடந்துவிடும். மீதமுள்ள 30 சதவிகித செரிமானமானது குடலில் நடக்கும். செரிமானம் (சித்திரிப்பு புகைப்படம்) Doctor Vikatan: சாதாரண டெஸ்ட்டில் நார்மல்; HbA1c டெஸ்ட்டில் கட்டுப்பாடில்லாத சர்க்கரை.. தீர்வு என்ன? உணவானது 2 மணி நேரத்துக்கு இரைப்பையில்தான் இருக்கும். அதன் பிறகுதான் அது இரைப்பையை விட்டு வெளியே வரும். இந்த இரண்டு மணி நேரத்துக்குள்தான் ஹைட்ரோகுளோரிக் அமிலமும் இரைப்பை அமிலங்களும் உணவைக் கூழாக்கி, சத்துகளை கிரகித்து அந்தந்தப் பகுதிகளுக்கு அனுப்பும் வேலைகளைச் செய்கின்றன. இந்த அமிலங்கள் சரியான நேரத்துக்குச் சுரந்துவிடும். அதன் பிறகுதான் நமக்குப் பசி உணர்வே ஏற்படும். சரியான நேரத்துக்குச் சாப்பிடாதபோது அமிலச் சுரப்பானது உங்கள் இரைப்பையை புண்ணாக்கும். இது மட்டுமன்றி, அதிக காரம், புளிப்பு, எண்ணெய் சேர்த்த உணவுகள், அதீத ஸ்ட்ரெஸ், அதீத கோபம், அதீத அழுகை, சோகம் போன்றவையும் இந்த அமிலச் சுரப்பை அதிகப்படுத்தும். சரியாகத் தூங்காவிட்டாலும் இது நிகழும். அல்சர் பாதிப்புக்கு வயது பிரச்னையல்ல... மேற்குறிப்பிட்ட விஷயங்களில் அலட்சியமாக இருக்கும் எந்த வயதினரையும் அது பாதிக்கலாம். சமீப காலமாக குழந்தைகள் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படுவதை அதிகம் பார்க்கிறோம். காரணம், அவர்களது உணவுப்பழக்கம். பெரும்பாலும் வெளி உணவுகளைச் சாப்பிடுகிறார்கள். சிப்ஸ், அப்பளம், சாட் வகைகள் என காரம், மசாலா, எண்ணெய் அதிகமான உணவுகளைச் சாப்பிடுவதுதான் காரணம். எண்ணெயில் பொரித்த உணவு Doctor Vikatan: நெஞ்சுப் பகுதியில் வலி... அடிக்கடி வாய்வுப்பிடிப்பு, வலியிலிருந்து எப்படி மீள்வது? சிலர், சொல்லிவைத்தாற்போல தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு வயிற்றுவலி வருவதாகச் சொல்வார்கள். அப்படி அலாரம் வைத்தது போல வரும் வலியானது அல்சரின் அறிகுறியாக இருக்க வாய்ப்புகள் அதிகம். அல்சர் பாதிப்புள்ளவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். உணவு உண்ணத் தாமதம் ஏற்படும் என்றால் இடையில் பிஸ்கட், வாழைப்பழம் என ஏதேனும் உணவை சிறிய அளவிலாவது எடுத்துக்கொள்ள வேண்டும். அல்சர் பாதிப்பைத் தூண்டும் விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். அல்சருக்கு அதிகபட்சமாக 3 வாரங்கள் மருந்துகள் எடுக்க வேண்டியிருக்கும். அந்த மருந்துகளை பாதியோடு நிறுத்தாமல் முழுமையாக எடுத்து முடிக்க வேண்டும். உங்கள் குழந்தையின் உணவுப்பழக்கத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டியதும் முக்கியம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Publicis Groupe acquiring Influential forms influencer marketing solution
Paris: Publicis Groupe has definitively agreed to acquire Influential, an influencer marketing company connecting brands to audiences through creator-driven digital campaigns.The influencer marketing company, Influential, uses an AI platform with 100 billion data points. It connects with 3.5M creators and 90% of global influencers with 1M+ followers, catering to over 300 brands globally.Influencer marketing is reshaping the media and advertising industry, driving brand growth by authentically engaging with customers. Social media spend is projected to surpass TV ad spend in 2025, with influencer marketing leading this growth surge.Influential helps brands source creators, strategize creatively, and optimize media for real-world results.Now, by combining those capabilities with the unique data and identity assets of Epsilon, and scale of Publicis Groupe, we will put the leadership of ID-driven influencer marketing in the hands of all our clients through:• a Premium Creator Network: A marketplace where top brands connect directly with diverse creators and audiences in a brand-safe environment.• Revolutionized Influencer Planning: Leveraging Epsilon's consumer insights to identify creators who connect brands with their target audience across the internet.• Maximized Cross-Channel Outcomes: Unifying, extending, and measuring the reach and impact of social campaigns to digital and affiliate channels in a singular, AI-powered platform with connected creative and sequential messaging that enhances customer experience and drives better business outcomesLed by Founder and CEO Ryan Detert, Influential will be positioned centrally within Publicis Groupe, empowering all Publicis clients and teams with leading technology, expertise, and delivery of influencer marketing services. Ryan Detert, Influential CEO said, “I am thrilled for Influential to join Publicis Groupe – the world’s highest performing and most innovative holding company. We look forward to combining our complementary capabilities and technology to deliver unparalleled influencer identification, content creation, amplification, and measurement for our clients – and to defining the next era of influencer marketing together.” Arthur Sadoun, Publicis Groupe CEO, said, “It is a great pleasure to be welcoming Influential to the Publicis family. Beyond its proprietary AI-powered platform, 100 billion data points, unrivalled network of over 3 million creators and access and data on 90% of influencers with 1M+ followers, Influential is above all an outstanding team of talent at the very cutting edge of their sector. With the new creator economy set to exceed linear tv on adspend in the next year, thanks to Influential we are able to fully embrace its outsized influence and put it at the service of all of our clients. Not only does this acquisition mean we will take the leadership of Influencer marketing. It also uniquely positions us at the centre of the new media ecosystem. By combining our Epsilon data, which allow us to see 2.3 billion people around the world, with Connected TV, Commerce, and now Creators, we can enable our clients to truly know and understand their customers and prospects, and engage with them on a one-to-one basis, wherever they are, both online and offline. It’s how we are putting power back into the hands of brands in a fragmented media landscape, and driving marketing transformation that delivers real business outcomes.”