பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத் ஆசிரமத்தில் சூரத்தை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் 2013-ல் வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவின் மனைவி, மகன் உட்பட 6 பேர் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர்.
கோவில்களில் செயல்பாடுகள் குறித்து: மதுரை ஐகோர்ட் அறிவுரை
மதுரை: திருப்பதி, சபரிமலை போன்ற தமிழ்நாட்டில் கோவில்களின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. கோவில்கள் பெயரில் போலி இணையதளங்கள் தொடங்கி மோசடி செய்த இணையதளங்களை முடக்க கோரி வழக்கு பதிவாகியுள்ளது.
பெசாவரில் மசூதி வளாகத்தில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
டெல்லி: பெசாவரில் மசூதி வளாகத்தில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் இரங்கல் தெரிவித்துள்ளார். மசூதியில் பயங்கரவாதி ஒருவர் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 85பேர் பலியான நிலையில் 100பேர் காயம் அடைந்துள்ளனர்.
மெரினாவில் கல்லூரி மாணவர்களிடையே மோதல்
சென்னை: சென்னை மெரினாவில் கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது, கத்தியால் தாக்கி கொள்ளும் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாணவரை 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் துரத்தித் தாக்கும் வீடியோ வெளியான நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இடைத்தேர்தல் 4 பேரின் சுயேட்சைகளின் வேட்புமனு ஏற்பு
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்த 4 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் முதல் நாள் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது.
நேபாளத்தில் மார்ச் 9ல் அதிபர் தேர்தல் –தேர்தல் ஆணையம்!!
நேபாள நாட்டின் அதிபராக பித்யா தேவி பண்டாரி பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் மார்ச் 13-ம் தேதி நிறைவடைய உள்ளது. இந்நிலையில், அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 9-ம் தேதி அதிபர் தேர்தலும், மார்ச் 17-ம் தேதி துணை அதிபர் தேர்தலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது.
சமூக பாதுகாப்பு வரி சட்டத்தில் திருத்தங்கள் (வீடியோ)
2022 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டத்திற்கு பல திருத்தங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சேபால் அமரசிங்கவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்...
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சமூக ஊடக ஆர்வலர் சேபால் அமரசிங்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அரச செலவினங்களை மேலும் குறைக்க ஜனாதிபதி உத்தரவு
2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான மாதாந்த செலவினத்தை விட அரசாங்கத்தின் வருமானம் தற்போது மிகவும் குறைவாக இருப்பதால் அரச செலவினங்களை
அரசு ஊழியர் குறைப்பு குறித்த இறுதி முடிவு
இந்த நாட்களில் அனைத்து அரச நிறுவனங்களிலும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன்! (வீடியோ)
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார் என தெரிவிக்கப்படுகின்றது.
முட்டை இறக்குமதி குறித்து ஜனாதிபதியின் உத்தரவு
முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு தேவையான அனுமதியை வழங்காத தரப்பினர் தொடர்பான முழுமையான அறிக்கையை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்த நீதவான்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மன்னிப்பு கோரிய மைத்திரி
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முழு கத்தோலிக்க மக்களிடமும் மன்னிப்பு கோருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 80,720 வேட்பாளர்கள் போட்டி
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 80,720 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பருத்தித்துறையில் இருந்து தெய்வேந்திரமுனை நோக்கி...
இலங்கையின் 75 ஆவது ஆண்டு சுதந்திர தினத்தினை முன்னிட்டு இலங்கை துவிச்சக்கர வண்டி சம்மேளத்தினால், துவிச்சக்கர வண்டி பயணம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குஜராத்: மோர்பி தொங்கு பால விபத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஓரேவா நிறுவன இயக்குநர் ஜெய்ஷுக் படேல், நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்நிறுவனம் பராமரித்த அப்பாலம், அறுந்து விழுந்ததில் சுமார் 140 பேர் உயிரிழந்தனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை ஆலோசனை
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள கட்சியின் தலைமையகமான கமலாலயத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. பா.ஜ.க மாநில பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ஈரோடு இடைத்தேர்தலில் இதுவரை: ரூ. 8,43,900 பறிமுதல்
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிப்புக்கு பின் வாகன சோதனையில் இதுவரை ரூ. 8.43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட பின் இதுவரை 8 நபர்களிடம் இருந்து ரூ. 8,43,900 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இடைதேர்தகள் 5சுயேட்சைகள் வேட்புமனு
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 5சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. 11 பேர் மனுதாக்கல் செய்ய வந்த நிலையில் 6 மனுக்களில் திருத்தங்கள் இருந்தால் திருப்பியனுப்பப்படாது என தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பு ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என கணிப்பு
டெல்லி: நடப்பு ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என கணிப்பு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நிதியாண்டிற்கான ரியல் ஜிடிபி 6.5%, நாமினல் ஜி.டி.பி 11% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. உலகின் வேகமாக வளரும் பொருளாதாரத்தை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து இருக்கும். ரஷ்யா உக்ரைன் மோதல் விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது. வேலையில்லாதிண்டாட்டம் 2019ல் 8.3 %, 2022 செப்டம்பர் மாதத்தில் 7.2%ஆக குறைந்துள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்படவில்லை –முதலமைச்சர் ஸ்டாலின் பதில் !!
உங்களில் ஒருவன் பதில்கள்’ என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வீடியோ மூலம் உற்சாகமாக பதிலளித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், ஆளுநர் அளித்த தேநீர் விருந்து, கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம், இலங்கைத் தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு என பல அரசியல் வினாக்களுக்கு பதில் அளித்துள்ளார். அதில், ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்த நீங்கள், அவர் கொடுத்த தேநீர் விருந்தில் கலந்து கொள்வதா? இது பின்வாங்கல் இல்லையா? […]
அதானி பங்கு வெளியீடு: சிறு முதலீட்டாளர்கள் தயக்கம்
சென்னை: அதானி எண்டர்பிரைசஸ்நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய சிறு முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். மொத்தம் விற்பனைக்கு விடப்பட்டுள்ள அதானி எண்டர்பிரைசஸ் பங்குகளில் 35% சிறு தனிநபர் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதானி பங்கு வெளியீடு: சிறு முதலீட்டாளர்கள் தயக்கம்
சென்னை: அதானி எண்டர்பிரைசஸ்நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய சிறு முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். மொத்தம் விற்பனைக்கு விடப்பட்டுள்ள அதானி எண்டர்பிரைசஸ் பங்குகளில் 35% சிறு தனிநபர் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சூழ்ச்சி- எதிர்ப்பாளர்கள் புகார்
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நிர்வாக தரப்பில் சூழ்ச்சிகள் செய்து வருவதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆலையை விற்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுவிட்டு தற்போது திறப்பதற்கு ஆதரவு திரட்டப்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சூழ்ச்சி- எதிர்ப்பாளர்கள் புகார்
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நிர்வாக தரப்பில் சூழ்ச்சிகள் செய்து வருவதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆலையை விற்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுவிட்டு தற்போது திறப்பதற்கு ஆதரவு திரட்டப்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வருவோம்: ஜெயக்குமார் பேட்டி
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நியாயமாக நடத்தக் கோரி தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக மனு அளித்துள்ளது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்; இடைத்தேர்தல் நியாயமாகவும், அமைதியாகவும், அதிகார துஷ்பிரயோகம் கட்டவிழ்த்து விடும் நிலையை தவிர்த்து சுதந்திரமாக தேர்தலை நடத்த வேண்டும். 7ம் தேதி வரை காலம் உள்ளது, வேட்பாளர் யார் என்பதை சொல்வோம், களத்தில் நாங்கள் தான் இருக்கிறோம், நாங்கள்தான் வெல்வோம். லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வருவோம் எனவும் கூறினார்.
லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வருவோம்: ஜெயக்குமார் பேட்டி
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நியாயமாக நடத்தக் கோரி தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக மனு அளித்துள்ளது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்; இடைத்தேர்தல் நியாயமாகவும், அமைதியாகவும், அதிகார துஷ்பிரயோகம் கட்டவிழ்த்து விடும் நிலையை தவிர்த்து சுதந்திரமாக தேர்தலை நடத்த வேண்டும். 7ம் தேதி வரை காலம் உள்ளது, வேட்பாளர் யார் என்பதை சொல்வோம், களத்தில் நாங்கள் தான் இருக்கிறோம், நாங்கள்தான் வெல்வோம். லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வருவோம் எனவும் கூறினார்.
மலை மலையாக குவிந்த பணக்கட்டுகள்! கோடிகளில் போனஸை கொட்டி கொடுத்த நிறுவனம்; எங்கு தெரியுமா?
டெக் உலகின் ஜாம்பவானாக இருக்கும் கூகுள், மைக்ரோசாஃப்ட், மெட்டா, ட்விட்டர் மற்றும் அமேசான், ஐபிஎம் போன்ற நிறுவனங்களே தங்களது ஊழியர்களை கொத்து கொத்தாக பணி நீக்கம் செய்து, சம்பளத்தையும் குறைத்து வரும் இதே வேளையில் சீனாவைச் சேர்ந்த சுரங்க நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு கோடிகளில் போனஸையும் கொடுத்து, சம்பள உயர்வையும் வழங்கியிருக்கும் நிகழ்வு காண்போரை அசர வைத்திருக்கிறது.சீனாவின் ஹெனான் மாகாணத்தில் இயங்கி வரும் ஹெனன் மைன் என்ற நிறுவனம்தான் தனது ஊழியர்களை சிறப்பாக கவனித்திருக்கிறது. கிரேன் உள்ளிட்ட கனரக வாகனங்களை தயாரிக்கும் இந்த நிறுவனம் இந்தியா, எகிப்து, ஆஸ்திரேலியா, வியட்னாம், தாய்லாந்து, அமெரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம், பிலிப்பைன்ஸ், மலேசியா, மால்டா, சவுதி அரேபியா, பெரு, சிங்கப்பூர், எத்தியோப்பியா போன்ற நாடுகளுக்கு தனது உற்பத்திகளை விற்பனை செய்து வருகிறது.கொரோனா மற்றும் உலக மந்தநிலை காரணமாக சீனாவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து வரும் வேளையில் ஹெனன் மைன் நிறுவனத்தின் வருவாய் கடந்த ஆண்டில் மட்டும் 23 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. நிறுவனத்தின் மொத்த வருவாய் 9.16 பில்லியன் யுவான் அதாவது 1.1 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்திருக்கிறது.இதனால் மகிழ்ச்சியில் திளைத்துப் போன்ற நிறுவனம் தனது ஊழியர்களையும் மகிழ்விக்க எண்ணி அதற்கான நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்ச்சியில் 60 மில்லியன் யுவான் (72.48 கோடி ரூபாய்) பணத்தை மலை போல குவித்து வைத்து ஊழியர்களின் புருவத்தை உயரச் செய்திருக்கிறது.அதில் நிறுவனத்தின் உயர்வுக்கு சீரிய பணியை ஆற்றிய முக்கிய மூன்று சேல்ஸ் மேலாளர்களுக்கு தலா 6 கோடி ரூபாயும், எஞ்சியோருக்கு ஒரு மில்லியன் யுவானும் கொடுத்து மகிழ்வித்திருக்கிறது ஹெனன் மைன் நிறுவனம். இதுபோக, நிகழ்ச்சியில் குவித்திருந்த பணத்தை எண்ணுவோருக்கும் சிறப்பு வழங்கிய அந்நிறுவனம், போனஸோடு நிறுத்தாமல் அனைத்து ஊழியர்களுக்கும் 30 சதவிகிதம் சம்பள உயர்வும் வழங்கியிருக்கிறது. இது நிகழ்வு குறித்த வீடியோக்களும் ஃபோட்டோக்களும் சீனாவின் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாட்டின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தவரே ஒரு தமிழர்தான்! இதுவரை எத்தனை பேர்?
மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 5ஆவது முறையாக தாக்கல் செய்ய உள்ளார். இதற்கு முன் பட்ஜெட் தாக்கல் செய்த தமிழர்கள் பற்றி இப்போது பார்க்கலாம்.1. சண்முகம்செட்டியார்:நாட்டின் முதல் பட்ஜெட்டை தாக்கல்செய்தவரே ஒரு தமிழர்தான். கடந்த 1947-ல்சுதந்திரத்திற்குப் பின் நாட்டின் முதல்பட்ஜெட்டை தமிழரான சண்முகம்செட்டியார் சமர்ப்பித்தார்.2. கிருஷ்ணமாச்சாரி:இதன்பின் 1957, 1958, 1964, 1965 ஆகிய ஆண்டுகளில் தமிழரான கிருஷ்ணமாச்சாரி பட்ஜெட் தாக்கல் செய்தார். இவரது முதல் பட்ஜெட்டில்தான் வரி தொடர்பான முக்கிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.3.சுப்பிரமணியம்: தமிழகத்தின் பொள்ளாச்சியை சேர்ந்தசுப்பிரமணியம் 1975-ம் ஆண்டு இந்திரா காந்தி அமைச்சரவையில் இடம் பெற்று அந்தாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.4. வெங்கட்ராமன்:கடந்த 1980-ம் ஆண்டு பொதுதேர்தலில் இந்திரா காந்தி வெற்றி பெற்று பிரதமர் ஆன நிலையில் வெங்கட்ராமனை நிதியமைச்சராகநியமித்தார். தஞ்சாவூரை சேர்ந்தவரான வெங்கட்ராமன் 1980 மற்றும் 1981-ம் ஆண்டுகளில் பட்ஜெட் தாக்கல்செய்தார்.5.சிதம்பரம்:தமிழகத்தின் சிவகங்கையை சேர்ந்த சிதம்பரம் 1997ம்ஆண்டு முதன்முறையாக மத்திய நிதியமைச்சர் ஆனார். அந்த ஆண்டு அவர் தாக்கல் செய்த பட்ஜெட் கனவுபட்ஜெட் என அழைக்கப்படுகிறது.பொருளாதார சீர்திருத்தங்கள் முடுக்கிவிடப்பட்டதுடன் வருமான வரிமற்றும் தொழில் நிறுவனங்களுக்கான வரி விகிதங்கள் இந்த பட்ஜெட்டில் கணிசமாக குறைக்கப்பட்டன.இதன்பின் அவர் 8 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தார். இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் பட்ஜெட்டுகள்தாக்கல் செய்த நிதியமைச்சர்கள் பட்டியலில் மொரார்ஜி தேசாய்க்கு அடுத்த இடத்தை சிதம்பரம் பெற்றுள்ளார். இவர் 9 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார்.6.நிர்மலா சீதாராமன்:தற்போதுபிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் நிதியமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன் 5ஆவதுமுறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.மதுரையில் பிறந்தவரானநிர்மலா சீதாராமனுக்கு இந்தியாவின் முழு முதல் நேர பெண் நிதியமைச்சர்என்ற பெருமையும் உண்டு.
”நாட்டுக்கு பெரிய அச்சுறுத்தலே முறைகேடுதான்” - குடியரசுத் தலைவர் முர்மு உரை - முழுவிபரம்
2023ம் ஆண்டின் மத்திய நிதிநிலை அறிக்கை நாளை (பிப்.,1) தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், இன்று நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று உரையாற்றினார்.திரெளபதி முர்மு நாட்டின் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் பட்ஜெட் கூட்டம் இதுவாகும். ஆனால் எதிர்க்கட்சிகளான ஆம் ஆத்மி மற்றும் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி குடியரசுத் தலைவர் உரையை புறக்கணித்திருக்கின்றன. அதேபோல இந்திய ஒற்றுமை பயணத்தின் நிறைவு நிகழ்ச்சிக்காக ஸ்ரீநகருக்கு சென்றுள்ள காங்கிரஸார், பனிப்பொழிவால் டெல்லிக்கு திரும்ப முடியவில்லை என தெரிவித்திருக்கிறார்கள்.இதனால் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவரான மல்லிகார்ஜுனே கார்கே உள்ளிட்டோரும் குடியரசுத் தலைவர் உரை நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.இப்படி இருக்கையில் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பேசியதன் விவரம் பின்வருமாறு:* தன்னிறைவு பெற்ற நாடாக நாம் தொடர்ந்து முன்னேறி வருகிறோம். 2047ம் ஆண்டுக்குள் பொன்னான அத்தியாயங்களை கொண்ட தேசத்தை கட்டியெழுப்ப வேண்டும்.* இந்தியா தனது பிரச்னைகளை தீர்க்க பிற நாடுகளை சார்ந்திருக்காது. ஆனால் மற்ற நாடுகளோ தத்தம் பிரச்னைகளை தீர்த்துக்கொள்ள இந்தியாவின் உதவியை எதிர்ப்பார்க்கின்றன. நாட்டின் இளைஞர்களும் பெண்களும் முன்னணியில் இருக்க வேண்டிய நிலை உள்ளது.* ஏழைகளுக்காகவும், சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் மத்திய அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. பெரிய கனவுகளை செயல்படுத்தும் நோக்கில் நிலையான, அச்சமற்ற, தீர்க்கமான அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.* சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது முதல் முத்தலாக் தடைச் சட்டம் வரை பல விஷயங்களில் அரசு தீர்க்கமான முடிவை எடுத்திருக்கிறது. முறைகேடு என்பது நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். ஊழிலை ஒழிப்பதற்காக மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.- என்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தனது உரையில் பேசியிருக்கிறார்.
அடுத்தடுத்த சரிவு! உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து அதானி வெளியேற்றம்
அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் அமைப்பின் ஆய்வறிக்கையால், அதானி குழுமம் ஆட்டம் காணும் நிலையில், உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து கௌதம் அதானி வெளியேற்றப்பட்டுள்ளார்.இந்தியாவின் முதன்மையான தொழில் குழுமமான அதானி குழுமம், சுரங்கங்கள், மின் உற்பத்தி, கட்டுமானத் துறை, விமான நிலையங்கள், துறைமுகங்கள் கட்டுமானம், எரிவாயு, சிமெண்ட் உள்ளிட்ட பல்வேறுதுறைகளில் கால்பதித்து வந்தது. இதனால் இந்தியாவின் முதல் பெரும்பணக்காரராக அதானி குழுமத்தின்தலைவர் கௌதம் அதானி முன்னேறியிருந்ததுடன், அவரின் சொத்து மதிப்பு கடந்த 3 வருடத்தில் மிகப்பெரிய அளவில் உயர்ந்தது. அது மட்டுமில்லாமல், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3-வது இடம் வரையில் அவர் முன்னேறியிருந்தார்.இந்த நிலையில், அதானி குழுமம் பற்றி ஆய்வு நடத்திய அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹிண்டன்பர்க் என்ற அமைப்பு, கடந்த 24-ம் தேதி அன்று அதானி குழும நிறுவனதுக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டை முன்வைத்து நீண்ட ஆய்வறிக்கையை வெளியிட்டது. நிதி மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றம் உள்ளிட்ட பல மோசடிகளில் பல ஆண்டுகளாக அதானி குழுமம் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க நிறுவனம்தெரிவித்தது. அந்த அறிக்கையில் 88 கேள்விகள் முன்வைக்கப்பட்டிருந்தது. இது அதானி குழுமத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.ஹிண்டன்பர்க் வெளியிட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று மறுத்து அதானி குழுமம் அறிக்கை வெளியிட்டதுடன், ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என்றும் அறிவித்தது. அதற்கு பதிலளித்து ஹிண்டன்பர்க் மறு அறிக்கை வெளியிட்டது. மேலும் வழக்கை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம் எனவும், தங்களுடைய 88 கேள்விகளில் அதானி குழுமம் 66 கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்றும் ஹிண்டன்பர்க் நிறுவனம் தெரிவித்தது. மேலும், மோசடிகளை மறைக்க தேசியவாதத்திற்குள் ஒளிந்து கொள்ள வேண்டாம் என்றும் நேரடியாகவே கூறியது.இதையடுத்து, அதானி குழும பங்குகள் மோசமான சரிவை பதிவு செய்துவரும் நிலையில் திங்கட்கிழமை வரையிலான 3 நாள் வர்த்தகத்தில் மட்டும் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பீடு 5.57 லட்சம் கோடி ரூபாய் வரையில் சரிந்துள்ளது. மேலும், ஹிண்டன்பர்க் அமைப்பின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் மூலம் ப்ளூம்பர்க் பட்டியலின்படி, பணக்காரர்கள் பட்டியலில் 11-வது இடத்திற்குத் தள்ளப்பட்டார் கௌதம் அதானி. இவருக்கு அடுத்த இடத்தில் முகேஷ் அம்பானி உள்ளார்.
ராமஜெயம் கொலை வழக்கில் ஒருவருக்கு சம்மன்
சென்னை: ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் கோவை அசோக்குமார் என்பவருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. கோவையை சேர்ந்த அசோக்குமாரை சிபிசிஐடி போலீசார் நாளை விசாரணைக்கு ஆஜராக அழைத்துள்ளனர்.
ராமஜெயம் கொலை வழக்கில் ஒருவருக்கு சம்மன்
சென்னை: ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் கோவை அசோக்குமார் என்பவருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. கோவையை சேர்ந்த அசோக்குமாரை சிபிசிஐடி போலீசார் நாளை விசாரணைக்கு ஆஜராக அழைத்துள்ளனர்.
”கருத்தே சொல்ல விடமாட்றாங்க”-பேனா நினைவுச் சின்ன கூட்டத்தில் கைகலப்பு - சீமான் பேசியதென்ன?
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் பேரறிஞர் அண்ணா நினைவிடத்திற்கு அருகே 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி ரூபாய் மதிப்பிலான நினைவிடம் அமைக்கப்பட்டிருக்கிறது.இதனையடுத்து எழுத்துத் துறைக்கு கருணாநிதி ஆற்றிய பணிக்கு மரியாதை அளிக்கும் விதமாக அவரது நினைவிடத்திற்கு பின்புறம் 360 மீட்டர் உட்புறமாக 134 அடி உயரத்தில் 81 கோடி ரூபாய் மதிப்பில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்கக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.இதற்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிப்படி, மாவட்ட கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் தமிழ்நாடு பொதுப்பணித்துறை விண்ணப்பித்திருந்த விண்ணப்பம் தற்போது தேசிய கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் உள்ளதால் பேனா நினைவுச்சின்னம் அமைப்பது குறித்து பொதுமக்களின் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.அதன்படி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தவல்லி தலைமையில் கருத்துக்கேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நாம் தமிழர், மே 17, வணிகர் சங்கத்தினர், மீனவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் பங்கேற்றனர்.அப்போது மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி பேசிய போது, “கருணாநிதிக்காக நினைவுச் சின்னம் தேவையா என்றால் கண்டிப்பாக தேவைதான். ஆனல சுற்றுச்சூழலை கருத்தில்கொண்டு முடிவெடுக்க வேண்டும். ஏனெனில் உலகளவில் இந்திய பெருங்கடலின் வெப்பம்தான் கடல் மட்டம் உயர்வதற்கு காரணமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதை தடுக்க முடியாவிட்டாலும் வெப்பநிலையை குறைக்க வேண்டும்.பேனா நினைவுச் சின்னம் கடலில் எழுப்புவதில் சிக்கல் இருப்பதை உணர்ந்து அனைத்து தரப்பு மக்களையும் இணைத்து இந்த திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அரசின் கொள்கை சார்ந்த முடிவுக்கு பொதுமக்களிடம் கருத்துக் கேட்பது முக்கியமானதுதான். இது வரவேற்கத்தக்கது.” என்று தெரிவித்திருக்கிறார்.இதேபோல மீனவ சங்கத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவர், “இயல், இசை, நாடகம் ஆகியவற்றுக்கு பெரும் பங்காற்றிய கலைஞர் கருணாநிதிக்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும். ஆகவே பேனா நினைவுச் சின்னம் அமைக்க அனுமதிக்க வேண்டும்.” என்றிருக்கிறார். மேலும் வணிகர் சங்கம் சார்பில் பேசியவர்களும் பேனா நினைவுச் சின்னம் கட்டாயம் அமைக்கப்பட வேண்டும் என்றிருக்கிறார்கள்.இதை தொடர்ந்து சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் பேசியபோது, “நினைவுச் சின்னம் கட்ட அரை ஏக்கர் பரப்பளவு இடம் தேவைப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும். கூவம் கடலில் இணையும் இடத்தில் பேனா நினைவுச் சின்னம் அமையவுள்ளதால் மீன்கள் பெரிதளவில் பாதிக்கப்படும். மத்திய அரசின் உத்தரவுப்படி விதிவிலக்கான சூழலில் மட்டுமே கடற்கரையில் நினைவுச் சின்னம் வைக்க வேண்டும். ஆனால் இது அப்படியான சூழல் கிடையாது. கருணாநிதியின் பெருமைக்காக இதைக் கட்டினாலும் அவரது பெயரையேதான் கெடுக்கும்” எனக் கூறியிருக்கிறார்கள்.மேலும் நாம் தமிழர், பாஜக, ஆம் ஆத்மி போன்ற கட்சியினர் கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவுச் சின்னம் வைப்பதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக, “நினைவுச் சின்னம் வைப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் கடலில் வைப்பதைதான் எதிர்கிறோம்” என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருக்கிறார். மேலும், கருத்துக்கேட்பு கூட்டம் என சொல்லிவிட்டு பேச அனுமதி மறுக்கிறார்கள் என்றும் சீமான் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.இதனிடையே கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்ற போது கலைவாணர் அரங்கத்தில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது.
30 வயதானால் முதியவர் போல் பார்க்கிறார்கள்..அதிருப்தியுடன் ஓய்வை அறிவித்தாரா முரளி விஜய்?
இந்தியாவிற்காக தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்திருந்த தமிழகத்தைச்சேர்ந்த கிரிக்கெட் வீரர் முரளி விஜய், கடைசி நேரத்தில் ஒரு கம்பேக் கொடுத்து இந்திய அணியிலிருந்து முறையாக ஓய்வுபெறாமல், பிசிசிஐ மீதான அதிருப்தியோடு தனது ஓய்வை அறிவித்துள்ளார்.இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான முரளி விஜய், 2008ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகம் செய்யப்பட்டார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான அவர், தனது முதல் போட்டியில் அதிக ரன்களை குவிக்க தவறினாலும், அவருடைய ஆட்ட அணுகுமுறை மற்றும் நுட்பத்திறன் அனைவராலும் பாராட்டப்பட்டது. பின்னர் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திகொண்ட முரளிவிஜய், இந்தியாவின் சிறந்த ஓபனிங் பேட்ஸ்மேனாக டெஸ்ட் வடிவத்தில் மிளிர தொடங்கினார்.தன்னுடைய சிறப்பான பேட்டிங்கால் இந்திய டெஸ்ட் அணியில் நிலையான இடத்தை பிடித்த அவரிடம், கம்பீரின் நிலைத்து நிற்கும் அணுகுமுறையும், சேவாக்கின் அதிரடியான ஆட்டத்திறனும் இருப்பதாக அப்போது அனைவராலும் கூறப்பட்டது. தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை அளித்த போதிலும், இந்தியாவிற்காக டெஸ்ட் போட்டிகளில் பல சாதனைகளை படைத்திருந்த போதிலும், சில மோசமான போட்டிகளுக்கு பிறகு அவர் முற்றிலுமாக அணியிலிருந்து டிராப் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக அணியில் இளம் வீரர் ப்ரித்வி ஷாவிற்கு ஓபனிங் வீரராக வாய்ப்பளிக்கப்பட்டது.இந்திய அணியில் மீண்டும் கம்பேக் கொடுக்க எனது தொடர் பயிற்சிமுறைகளை நம்பினேன்!தொடர்ந்து அணியின் கம்பேக்கிற்காக காத்திருந்த முரளி விஜய் மீண்டும் 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இந்திய அணியில் எடுக்கப்பட்டார். பயிற்சி ஆட்டத்தில் அவர் அற்புதமான சதத்தை பதிவு செய்திருந்தாலும், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் எதிர்பார்த்த ரன்களை அடிக்க தவறியதால் மீண்டும் அணியிலிருந்து ஓரம்கட்டப்பட்டார். அதற்கு பிறகு என்னதான் ரஞ்சிக்கோப்பை முதலிய உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும் பிசிசிஐ அவரை கண்டுகொள்ளவே இல்லை.30 வயதானால் முதியவர் போல் பார்க்கிறார்கள்-வேதனையோடு கூறிய விஜய்2018ம் ஆண்டிற்கு பிறகு 5 வருடங்களாக அணியில் எடுக்கப்படாதது குறித்து சமீபத்தில் பேசியிருந்த முரளி விஜய், தன்னுடைய வேதனையை பதிவு செய்திருந்தார். ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசியிருந்த அவர், ” இந்திய அணியில் ஒரு வீரர் 30 வயதை கடந்துவிட்டால், ஏதோ 80 வயதான முதியவர் போல் பார்க்கின்றனர். ஊடகத்தின் பார்வையும் அப்படி தான் இருக்கிறது. நான் இந்திய அணிக்காக சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளேன், ஆனால் சமீப காலங்களாக பிசிசிஐ-ன் தொடர்பில் கூட இல்லாமல் இருக்கிறேன். மீண்டும் எனக்கான வாய்ப்புகளே இங்கு தரப்படவில்லை. சொந்த நாட்டை விட்டு வெளிநாட்டில் வாய்ப்பு தேடி அலைய வேண்டிய துரதிர்ஷ்ட நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளேன்'' என முரளி விஜய் வேதனை தெரிவித்திருந்தார்.புதிய வாய்ப்புகளை தேடிப்போகிறேன் - ஓய்வை அறிவித்த முரளி விஜய்38 வயதான முரளி விஜய் அனைத்து சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக, ஒரு உருக்கமான பதிவுடன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தனது ஓய்வை அறிவித்தார். அவருடைய ஓய்விற்கான அந்த பதிவில், “ எனக்கு இதுவரை அளிக்கப்பட்ட வாய்ப்புகளுக்காக பிசிசிஐக்கு எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன். உலக கிரிக்கெட்டில் ஒரு வீரராக மட்டுமில்லாமல் தொழில்முறைகளிலும் எனக்கான புதிய வாய்ப்புகளை தேடிச்செல்லவிருக்கிறேன். ஒரு கிரிக்கெட்டராக இந்த ஓய்வு அறிவிப்பை, எனக்கான அடுத்த படியாகவே பார்க்கிறேன். எனக்கான புதிய அத்தியாயத்தை தொடங்குவதை ஆவலாக எதிர்நோக்கியுள்ளேன்” என்று தெரிவித்திருந்தார்.பிசிசிஐ-ன் நிராகரிப்பால் வேதனையோடு ஓய்வை அறிவிக்கும் முதல் வீரராக முரளி விஜய் இல்லாமல் போனாலும், இந்திய அணியில் முரளி விஜயின் பங்களிப்பானது டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் தனித்துவமான ஒன்றாகவே இருந்திருக்கிறது. இந்திய கிரிக்கெட்டில் முரளி விஜயின் சில தனித்துவமான சாதனைகள்,ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அதிக டெஸ்ட் சதங்களை பதிவு செய்த முரளி விஜய்!ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் என்று எடுத்துக்கொண்டால், சச்சின், விவிஎஸ் லக்சுமன் மற்றும் விராட் கோலி வரிசையில் நிச்சயம் முரளி விஜயின் பெயரும் இருக்கும். ஏனென்றால் அவர் தன்னுடைய 12 டெஸ்ட் சதங்களில் 4 சதங்களை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தான் எடுத்து வந்திருக்கிறார். மேலும் மற்றொரு சதமடிக்கும் வாய்ப்பை 1 ரன்னில் தவறவிட்டு, 2014-2015 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் 99 ரன்களில் ஆட்டமிழந்தார் முரளி விஜய்.சீம் & ஸ்விங் ஆடுகளங்களில் சிறப்பாக செயல்பட்ட விஜய்!செனா நாடுகள் எனப்படும் சீம் மற்றும் ஸ்விங் பந்துவீச்சுக்கு பெயர் போன நாடுகளான தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆடுகளங்களில் சிறப்பாக செயல்பட்ட இந்திய பேட்ஸ்மேன்களில் முரளி விஜய்க்கான இடம் எப்போதும் தனித்துவமான ஒன்றாக இருக்கும் என்றால் அது மிகையாகாது.2014ஆம் ஆண்டு, இங்கிலாந்தின் ஸ்விங் மற்றும் சீமிற்கு பெயர் போன நாட்டிங்காமில் 146 ரன்களை விளாசி, அவர் தன்னுடைய சிறப்பான டெஸ்ட் இன்னிங்ஸை எடுத்து வந்திருந்தார். 2013ல் தென்னாப்பிரிக்காவின் அதிவேகமாக எழும்பும் பவுன்சர் டிராக்கில், டர்பன் ஆடுகளத்தில் 97 ரன்களை அடித்து அசத்தினார். 2015ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிட்னி மைதானத்தில், 80 ரன்களை குவித்த விஜய், தோல்வியின் விளிம்பிலிருந்த இந்திய அணியை டிராவிற்கு எடுத்துச்செல்வார். மேலும் பெங்களூரு ஆடுகளத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 139 ரன்களை குவித்த அவர், டிரா என்ற இடத்திலிருந்து இந்தியாவை வெற்றிக்கு அழைத்து செல்வார்.இந்தியாவிற்காக அதிக டெஸ்ட் சதங்களை அடித்த தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய்!இந்தியாவிற்காக ஓபனிங் பேட்டராக 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் முரளி விஜய், அதில் 12 சதங்களை விளாசி 3982 ரன்கள் குவித்துள்ளார்.இந்தியாவின் ஓபனிங் பேட்டர்களில் அதிக டெஸ்ட் சதங்களை அடித்தவர்கள் பட்டியலில் கவாஸ்கர் 33 சதங்கள், சேவாக் 22 சதங்கள் என்ற வரிசையில் 12 சதங்களுடன் 3ஆவது இடத்தில் இருக்கிறார். அதற்கு அடுத்த இடத்தில் 9 சதங்களுடன் கவுதம் காம்பீர் இருக்கிறார்.இந்தியாவிற்காக 280+ பார்ட்னர்ஷிப்பில் அதிகமுறை இருந்த வீரர் முரளி விஜய்!280 ரன்களுக்கு மேலான டெஸ்ட் பார்ட்னர்ஷிப்பில் இந்திய அணிக்காக அதிகமுறை அடித்தவர்களில் பட்டியலில், 5 முறை அந்த இமாலய ரன்களை செய்துகாட்டியுள்ளார் முரளி விஜய். அதற்கு அடுத்தடுத்த இடங்களில் 4 முறை சச்சின் மற்றும் டிராவிட், 3 முறை விவிஎஸ் லக்ஸ்மன் இருக்கிறார்கள்.இரண்டாவது விக்கெட்டுக்கு காலத்திற்குமான இந்திய சிறந்த பார்ட்னர்கள்!2ஆவது விக்கெட்டுக்கு எப்போதைக்குமான சிறப்பான ஜோடியாக இந்திய முரளி விஜய் மற்றும் புஜாரா இருவரும் இருக்கின்றனர். 63 ரன்கள் சராசரியுடன் இந்த ஜோடி 9 முறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து 2615 ரன்களை குவித்துள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் 2610 ரன்களுடன் டிராவிட் மற்றும் சேவாக், 2372 ரன்களுடன் டிராவிட் மற்றும் கம்பீர் இணைகள் இருக்கின்றன.ஐபிஎல் தொடரில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர்களை அடித்த ஒரே இந்திய வீரர்!ஐபிஎல் தொடரில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர்களை அடித்த ஒரே இந்திய வீரராக, 11 சிக்சர்களை விளாசி முரளி விஜய் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் 10 சிக்சர்களுடன் சஞ்சு சாம்சன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருக்கின்றனர்.
Michel Movie Pre Release Events Stills
Bommai Nayagi Trailer Launch Stills
Bommai Nayagi Trailer Launch Stills
Engga Hostel Web Series Special Screening
Engga Hostel Web Series Special Screening
கனடாவில் வசிக்கும் புங்குடுதீவு “ராஜா ரதீஷ்” திருமண நாளில் வழங்கப்பட்ட “கற்றல், தென்னைமரக் கன்றுகள்” வழங்கல்.. (படங்கள், வீடியோ) ##########################!# புங்குடுதீவு, அனலைதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட, கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவுகளான திரு.திருமதி உதயராஜா ரதீஷ்வரி தம்பதிகளின் இருபத்திநான்காவது திருமண நாளை முன்னிட்டு, தமிழர் தாயக பிரதேசத்தில் பல்வேறு உதவிநலத் திட்டங்களை “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஊடாக அமுல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வறிய குடும்பங்களில் பாடசாலைக்கு செல்லும் மாணவர்களின் மாலைநேர வகுப்புக்குச் செல்லும் மாணவர்களுக்கான கற்றல் […]
தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அழைப்பு
உள்ளூராட்சி ஆணையாளர்கள் மற்றும் உதவி ஆணையாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
டாஸ்மாக்கிற்கு எதிரான நோட்டீஸுக்கு இடைக்காலத்தடை
சென்னை: ரூ. 7,986 கோடி வரி செலுத்த வேண்டும் என டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீஸுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மதிப்புக் கூட்டு வரி செலுத்தியதற்கு வருவமானவரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Viduthalai Movie Dubbing Work Start Pooja Stills
Viduthalai Movie Dubbing Work Start Pooja Stills
பெண்கள் ஐபிஎல் போட்டியால் திறமையான வீராங்கணைகளை கண்டறிய முடியும் –ஹர்மன் பிரீத் கபூர்
முதலாவது பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இப்போட்டி தொடர் குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கபூர் கூறியதாவது:- ஆண்கள்
பெண்கள் ஐபிஎல் போட்டியால் திறமையான வீராங்கணைகளை கண்டறிய முடியும் –ஹர்மன் பிரீத் கபூர்
முதலாவது பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இப்போட்டி தொடர் குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கபூர் கூறியதாவது:- ஆண்கள்
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி –ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் விலகல்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 9-ந்தேதி நாக்பூரில் தொடங்குகிறது. இந்த
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி –ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் விலகல்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 9-ந்தேதி நாக்பூரில் தொடங்குகிறது. இந்த
அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகருடன் அஜித் தோவல் இன்று பேச்சுவார்த்தை!!
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று அமெரிக்கா சென்றடைந்தார். தோவலின் சுற்றுபயணத்தின்போது முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்து இந்தியா- அமெரிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அமெரிக்க தேச பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவனுடம் அஜித் தோவல் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தியா- அமெரிக்கா இடையே செய்யப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்துக்கு பிறகு இரு நாடுகள் இடையேயான முக்கிய பேச்சுவார்த்தையாக இது கருதப்படுகிறது.
அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகருடன் அஜித் தோவல் இன்று பேச்சுவார்த்தை!!
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று அமெரிக்கா சென்றடைந்தார். தோவலின் சுற்றுபயணத்தின்போது முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்து இந்தியா- அமெரிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அமெரிக்க தேச பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவனுடம் அஜித் தோவல் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தியா- அமெரிக்கா இடையே செய்யப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்துக்கு பிறகு இரு நாடுகள் இடையேயான முக்கிய பேச்சுவார்த்தையாக இது கருதப்படுகிறது.
தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அழைப்பு
உள்ளூராட்சி ஆணையாளர்கள் மற்றும் உதவி ஆணையாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
சமூக பாதுகாப்பு வரி சட்டத்தில் திருத்தங்கள் (வீடியோ)
2022 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டத்திற்கு பல திருத்தங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சேபால் அமரசிங்கவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்...
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சமூக ஊடக ஆர்வலர் சேபால் அமரசிங்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு ஊழியர் குறைப்பு குறித்த இறுதி முடிவு
இந்த நாட்களில் அனைத்து அரச நிறுவனங்களிலும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன்! (வீடியோ)
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார் என தெரிவிக்கப்படுகின்றது.
உலக கோப்பை தோல்வி –இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் உள்ளிட்ட 3 பேர் பதவி விலகல்
உலக கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசாவில் நடந்து முடிந்துள்ளது. 16 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் பெல்ஜியம் – ஜெர்மனி அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
உலக கோப்பை தோல்வி –இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் உள்ளிட்ட 3 பேர் பதவி விலகல்
உலக கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசாவில் நடந்து முடிந்துள்ளது. 16 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் பெல்ஜியம் – ஜெர்மனி அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்த நீதவான்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மன்னிப்பு கோரிய மைத்திரி
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முழு கத்தோலிக்க மக்களிடமும் மன்னிப்பு கோருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: பார்வையாளர்கள் நியமனம்
டெல்லி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பொதுப்பார்வையாளர்களாக இரண்டு பேரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பார்வையாளர்களாக ராஜ்குமார் ஐஏஎஸ், சுரேஷ்குமார் ஐபிஎஸ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
‘ஏபிசி ஜூஸ்’–இதில் இவ்வளவு பயன்கள் உள்ளதா..?
ஏபிசி ஜூஸ் செய்யும் முறை மற்றும் அதன் பயன்கள், பக்கவிளைவுகள். பொதுவாக நாம் நம் அன்றாட வாழ்வில் பலவகையான ஜூஸ்களை குடிப்பது வழக்கம். ஆனால், நாம் அருந்தும் பணம் நமது உடலுக்கு ஆரோக்கியம் விளைவிக்கக்கூடியதாக இருக்குமா என்றால் கேள்வி குறி தான். தற்போது இந்த பதிவில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய ஏபிசி ஜூஸ் செய்வது எப்படி என்றும், அதனால் நமது உடலுக்கு என்னென்ன பயன்கள் கிடைக்கிறது என்பது பற்றியும் பார்ப்போம். ஏபிசி ஜூஸுக்கு தேவையான பொருட்கள் ... Read more
இலங்கை அதிபர் தேர்தலில் போட்டி: சிறிசேனா அறிவிப்பு
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் சிறிசேனா போட்டியிட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இலங்கை அதிபர் தேர்தல் 2024 செப்டெம்பரில் நடைபெற உள்ள நிலையில் சிறிசேனா போட்டியிடப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தளபதி 67-படப்பிடிப்பில் பங்கேற்க காஷ்மீர் சென்ற திரிஷா
‘வாரிசு’ படத்தைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ
ஹன்சிகாவின் திருமணம் ஒடிடி-யில் வெளியாகிறது
தமிழில் முன்னணி நடிகையான ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் 450 ஆண்டு
5 ஆண்டுகளில் அந்நிய முதலீடு 4 மடங்கு உயர்வு
சென்னை: கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவுக்குள் வரும் அந்நிய முதலீடு 4 மடங்கு உயரந்துள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. மருந்து உற்பத்தி தொழில் மட்டுமே 2000 கோடி டாலர் ரூ. 1,63,440 கோடி அந்நிய முதலீடு குவிந்துள்ளது என்று ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ள்ளது.
காதலர் தினத்தை முன்னிட்டு 9.50 கோடி ஆணுறைகளை இலவசமாக வழங்க தாய்லாந்து அரசு முடிவு
பாங்காக்: காதலர் தினத்தை முன்னிட்டு 9 கோடியே 50 லட்சம் ஆணுறைகளை இலவசமாக வழங்க தாய்லாந்து அரசு முடிவு செய்துள்ளது. பாலியல் நோய் பரவல்கள், இளம்வயது கருவுருதல் போன்றவற்றை தவிர்ப்பதற்காக இம்முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஆந்திராவின் தலைநகரமாக விசாகப்பட்டினத்தை அறிவித்தார் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி
விசாகப்பட்டினம்: ஆந்திராவின் தலைநகரமாக விசாகப்பட்டினத்தை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்தார். ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைக்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தார். விசாகப்பட்டினம் தலைநகராக அறிவிக்கப்பட்டதன் மூலம் 3 தலைநகரம் திட்டம் கைவிடப்பட்டது.
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க பிப்ரவரி 15ம் தேதி வரை அவகாசம்: அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு
சென்னை: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 15ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுவரை 2.42 கோடி மின் நுகர்வோர், ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். பொதுமக்கள் கடைசிநாள் வரை காத்திருக்காமல் உடனடியாக மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மரக்கறிகளின் விலை திடீர் வீழ்ச்சி
தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (30) மரக்கறி வகைகளின் மொத்த விலை பாரியளவு வீழ்ச்சியடைந்துள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையை புறக்கணிக்க முடிவு –பாரத் ராஷ்ட்ர சமிதி அறிவிப்பு!!
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமா்வு இன்று தொடங்குகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தொடக்க நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முா்மு உரையாற்றுகிறார். அவரது உரையைத் தொடா்ந்து, பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்படவுள்ளது. மேலும் 2023-24ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட், பிப்ரவரி 1-ல் தாக்கல் செய்யப்படவுள்ளது. மத்திய நிதி மந்திரி நிா்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்ற உள்ளார். இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையை […]
#BREAKING: ஆந்திராவின் தலைநகரம் விசாகப்பட்டினம் –முதல்வர் அறிவிப்பு
ஆந்திர மாநில தலைநகராக அமராவதி இருந்த நிலையில் புதிய அறிவிப்பை வெளியிட்டார் ஆந்திர முதல்வர். ஆந்திராவின் தலைநகரம் விசாகப்பட்டினம் என அறிவித்தார் ஆந்திர மாநில முதல்வர் ஜகன்மோகன் ரெட்டி. ஆந்திர மாநில தலைநகராக அமராவதி இருந்த நிலையில் புதிய அறிவிப்பை வெளியிட்டார் ஆந்திர முதல்வர். விரைவில் அரசு அலுவல் நடவடிக்கைகள் அனைத்தும் விசாகபட்டினத்துக்கு மாற்றப்படும் என அம்மாநில முதலமைச்சர் ஜகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா என ... Read more
பரோட்டா சாப்பிட்ட இளைஞருக்கு வாந்திமயக்கம்! மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழப்பு!
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் பரோட்டா சாப்பிட்ட நிலையில், வாந்தி மயக்கம் ஏற்பட்டு இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (27). இவர் ஆர்.டி.ஓ.அலுவலகத்தில் ஏஜெண்ட்டாக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கார்த்திக்கின் குடும்பத்தார் அனைவரும் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு வீட்டில் இருந்த கார்த்திக்கிற்கு பரோட்டா வாங்கி வந்துள்ளனர்.கார்த்திக் பரோட்டாவை சாப்பிட்டுவிட்டு இரவு உறங்க சென்றுள்ளார். ஆனால் அவருக்கு நள்ளிரவில் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரது குடும்பத்தினர் அவரை உடனடியாக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.அங்கு கார்த்திக்கை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். கார்த்திக்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டேன்லி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உக்ரைனுக்கு போர் விமானங்களை அனுப்பப் போவதில்லை..! –அதிபர் ஜோ பைடன்..!
உக்ரைனுக்கு எப்-16 ரக போர் விமானங்களை அமெரிக்கா அனுப்பாது என பைடன் அறிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைக்கு இடையில் நடக்கும் போரில் உக்ரைனுக்கு உதவ எப்-16 ரக போர் விமானங்களை அனுப்ப போவதில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். சில வாரங்களுக்கு அமெரிக்கா மற்றும் ஜெர்மனி போன்ற மேற்கத்திய நாடுகள், உக்ரேனிய வீரர்களின் பலத்தை அதிகரிக்க போர் டாங்கிகளை அனுப்ப முடிவு செய்தது. ரஷ்யாவின் படையெடுப்பின் முதலாம் ஆண்டு நிறைவடைந்த நிலையில், உக்ரேனை ஆதரிக்கும் ... Read more
விதுர விக்ரமநாயக்கவுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை
சிங்கள கலாசார நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்வது மற்றும் அதன் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் மிகப் பொருத்தமான அமைச்சரவை பத்திரம் ஒன்றை
அமைச்சர் பொன்முடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் தடை!
வருமான வரி வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிப்பு. வருமான வரி வழக்கில், தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வருமான வரித் துறைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வருமான வரித்துறை அனுப்பிய நோட்டிசை ரத்து செய்யக்கோரி அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாகன விற்பனையில் புதிய சாதனை..! அசத்திய லம்போர்கினி..!
லம்போர்கினி நிறுவனம் இந்தியாவில் 92 யூனிட்களை (கார்) விற்று புதிய சாதனை படைத்துள்ளது. உலகளவில் புகழ் பெற்ற கார் நிறுவனமான லம்போர்கினி, இந்தியாவில் கடந்த ஆண்டு தனது 92 யூனிட்களை விற்பனை செய்தது. இது லம்போர்கினி கம்பெனிக்கு ஒரு சாதனை ஆகும். இந்தியாவில் ரூ.3.16 கோடியிலிருந்து தொடங்கி, சூப்பர் சொகுசு கார்களை விற்பனை செய்யும் இந்நிறுவனம், 2021 ஆம் ஆண்டில் 69 யூனிட்களுடன் நாட்டில் அதன் முந்தைய சிறந்த விற்பனையை பதிவு செய்தது. அதற்கு முன், 2019ல் ... Read more
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு..!
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க பிப்ரவரி 15ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு. தமிழ்நாட்டில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அக்டோபர் 6-ஆம் தேதி மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி,நவ. 28ம் தேதி முதல் மின் நுகர்வோர் தங்களது மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். இதற்காக 2,811 மின் பிரிவு அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் இணைப்புடன் எண்ணுடன் ... Read more
ஆஸி.யில் காலிஸ்தான் வாக்கெடுப்பில் மோதல்: நடவடிக்கை எடுக்க இந்தியா கோரிக்கை!!
ஆஸ்திரேலியாவில் காலிஸ்தான் அமைப்பினர் நடத்திய வாக்கெடுப்பில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக சீக்கியர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். ஆஸ்திரேலியாவில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கை மற்றும் இந்து கோயில்கள் மீதான காலிஸ்தான் அமைப்பின் தாக்குதல்களை தடுத்து நிறுத்தும்படி இந்தியா தரப்பில் ஏற்கனவே ஆஸ்திரேலிய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் பெடரேஷன் சதுக்கத்தில் சுதந்திரமான பஞ்சாப் கோரும் காலிஸ்தான் அமைப்பினரின் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது காலிஸ்தான் எதிர்ப்பாளர்கள் தேசியக்கொடியை கையில் ஏந்தியபடி அங்கு வந்தனர். இதனால் மோதல் ஏற்பட்டது. சம்பவ […]
ஆஸி.யில் காலிஸ்தான் வாக்கெடுப்பில் மோதல்: நடவடிக்கை எடுக்க இந்தியா கோரிக்கை!!
ஆஸ்திரேலியாவில் காலிஸ்தான் அமைப்பினர் நடத்திய வாக்கெடுப்பில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக சீக்கியர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். ஆஸ்திரேலியாவில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கை மற்றும் இந்து கோயில்கள் மீதான காலிஸ்தான் அமைப்பின் தாக்குதல்களை தடுத்து நிறுத்தும்படி இந்தியா தரப்பில் ஏற்கனவே ஆஸ்திரேலிய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் பெடரேஷன் சதுக்கத்தில் சுதந்திரமான பஞ்சாப் கோரும் காலிஸ்தான் அமைப்பினரின் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது காலிஸ்தான் எதிர்ப்பாளர்கள் தேசியக்கொடியை கையில் ஏந்தியபடி அங்கு வந்தனர். இதனால் மோதல் ஏற்பட்டது. சம்பவ […]
விதுர விக்ரமநாயக்கவுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை
சிங்கள கலாசார நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்வது மற்றும் அதன் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் மிகப் பொருத்தமான அமைச்சரவை பத்திரம் ஒன்றை
மரக்கறிகளின் விலை திடீர் வீழ்ச்சி
தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (30) மரக்கறி வகைகளின் மொத்த விலை பாரியளவு வீழ்ச்சியடைந்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அழைப்பு
உள்ளூராட்சி ஆணையாளர்கள் மற்றும் உதவி ஆணையாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
வரி விதிக்கும் அரசு - கடுமையாக சாடும் சஜித்!
இன்று அரசாங்கம் போட்டி போட்டுக்கொண்டு வரி விதிப்பதாகவும்,மாதாந்த வருமானம் 45,000 ரூபாவுக்கு மேல் இருப்பவர்ளுக்கும் கூட வரி விதிக்க அரசாங்கம் தயாராகி
சமூக பாதுகாப்பு வரி சட்டத்தில் திருத்தங்கள் (வீடியோ)
2022 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டத்திற்கு பல திருத்தங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.