கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் நோயாளி அடையாளம்
கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் நோயாளி ஒருவர் நேற்றயதினம் அடையாளம் காணப்பட்டுள்ளார். கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராமத்தில் வசிக்கும் ஒருவரே எலிக்காய்ச்சல் நோயாளியாக அடையாளம் காணப்பட்டார். குருதி மாதிரி பரிசோதனை குறித்த நபருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், தர்மபுரம் பிரதேச வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றபோது இவரின் குருதி மாதிரி பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே அவருக்கு எலிக்காய்ச்சல் இருப்பது இனங்காணப்பட்டது. இவர் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, வெள்ள நிலைமையைத் […]
டிக்கெட் ரூ.80,000-னு போட்டுருக்காங்க….வாரணாசியில் சிக்கிய ரோபோ சங்கர் மகள் வேதனை!
சென்னை :டிசம்பர் 5 அன்று இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, விமானிகள் மற்றும் கூட்டு பணியாளர் பற்றாக்குறை காரணமாக 1,000-க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்தது. புதிய விமானிகள் பணி நேரம் மற்றும் ஓய்வு விதிமுறைகள் (FDTL) அமலானதால் ஏற்பட்ட இந்தப் பிரச்சினை, டெல்லி, சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் சேவைகளை முடக்கியது. டெல்லி விமான நிலையத்தில் இருந்து அனைத்து உள்நாட்டு விமானங்களும் முழு நாள் ரத்து; சென்னையில் 31 விமானங்கள் […]
பம்பலப்பிட்டியில் அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; ஐவருக்கு நேர்ந்த கதி
கொழும்பு பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் இன்று (06) அதிகாலை 2:30 மணியளவில் ஏற்பட்ட வீதி விபத்தில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்கள் மீது லொறி மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். லொறி இரண்டு கார்கள் மீது மோதி விபத்து வெள்ளவத்தையில் இருந்து கொள்ளுப்பிட்டி நோக்கிச் சென்ற லொறி இரண்டு கார்கள் மீது மோதியதாகவும், பின்னர் லொறி ரயில் பாதையை நோக்கிச் சென்று ரயில் தண்டவாளத்தில் நின்றதாகவும் […]
திருப்பரங்குன்றம் விவகாரம்: விஜய் ஏன் கருத்து தெரிவிக்கவில்லை? ஒரே வார்த்தையில் அமைச்சர் பதில் !
மரத்துக்கு மரம் தாவும் Monkey அல்ல நாங்கள்.. இரு மதங்களுக்கு இடையே மோதலை உருவாக்குகின்ற சூழலை எதிர்பார்த்தார்கள். அது நடக்கவில்லை என அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்து உள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆடம்பரங்களை தவிர்த்து அர்த்தமுள்ள வகையில் கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டாடுங்கள்
அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்த, மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை மனதில் கொண்டவர்களாக வருகின்ற கிறிஸ்து பிறப்பு விழாவை அமைதியுடனும் அர்த்தமுள்ள வகையிலும் கொண்டாடுமாறு யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் கிறிஸ்தவ மக்களை கேட்டுள்ளார். பொருத்தமற்ற ஆடம்பரங்களை தவிர்த்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி கரம் நீட்டும் செயற்பாடுகளை முன்னெடுத்து, பாலன் இயேசு கொண்டு வந்த அமைதி விடுதலை ஆகிய நற்செய்திகளை மக்களுக்கு அறிவித்து, துன்புறும் மக்களோடு ஒன்றிணைந்த உள்ளங்களோடு கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டாடுமாறு குரு முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் கட்டுமானப்பணிகள் 95 சதவீதம் நிறைவு... எப்போது திறக்கப்படும்?
ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் கட்டுமானப்பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. இது எப்போது திறக்கப்படும்? என்று மக்கள் ஆவலுடன் காத்து கொண்டு உள்ளனர்.
Netflix buys Warner Warner Bros. Discovery for $82.7 billion
Mumbai: OTT platform Netflix and Warner Bros. Discovery, Inc. (WBD) announced they have entered into a definitive agreement under which Netflix will acquire Warner Bros., including its film and television studios, HBO Max and HBO.The cash and stock transaction is valued at $27.75 per WBD share (subject to a collar as detailed below), with a total enterprise value of approximately $82.7 billion (equity value of $72.0 billion). The transaction is expected to close after the previously announced separation of WBD’s Global Networks division, Discovery Global, into a new publicly-traded company, which is now expected to be completed in Q3 2026.This acquisition brings together two pioneering entertainment businesses, combining Netflix’s innovation, global reach and best-in-class streaming service with Warner Bros.’ century-long legacy of world-class storytelling. Beloved franchises, shows and movies such as The Big Bang Theory, The Sopranos, Game of Thrones, The Wizard of Oz and the DC Universe will join Netflix’s extensive portfolio including Wednesday, Money Heist, Bridgerton, Adolescence and Extraction, creating an extraordinary entertainment offering for audiences worldwide.[caption id=attachment_2483460 align=alignright width=158] Ted Sarandos[/caption] “Our mission has always been to entertain the world. By combining Warner Bros.’ incredible library of shows and movies—from timeless classics like Casablanca and Citizen Kane to modern favorites like Harry Potter and Friends—with our culture-defining titles like Stranger Things, KPop Demon Hunters and Squid Game, we'll be able to do that even better. Together, we can give audiences more of what they love and help define the next century of storytelling,” said Ted Sarandos, co-CEO of Netflix. [caption id=attachment_2483459 align=alignleft width=200] Greg Peters[/caption] “This acquisition will improve our offering and accelerate our business for decades to come. Warner Bros. has helped define entertainment for more than a century and continues to do so with phenomenal creative executives and production capabilities. With our global reach and proven business model, we can introduce a broader audience to the worlds they create—giving our members more options, attracting more fans to our best-in-class streaming service, strengthening the entire entertainment industry and creating more value for shareholders,” continued Greg Peters, co-CEO of Netflix. [caption id=attachment_2483458 align=alignright width=198] David Zaslav[/caption] “Today’s announcement combines two of the greatest storytelling companies in the world to bring to even more people the entertainment they love to watch the most. For more than a century, Warner Bros. has thrilled audiences, captured the world’s attention, and shaped our culture. By coming together with Netflix, we will ensure people everywhere will continue to enjoy the world’s most resonant stories for generations to come,” said David Zaslav, President and CEO of Warner Bros. Discovery. Combination Will Offer More Choice, More Opportunities, More Value Complementary strengths and assets: Warner Bros.’ studios are world-class, with Warner Bros. recognized as a leading supplier of television titles and filmed entertainment. HBO and HBO Max also provide a compelling, complementary offering for consumers. Netflix expects to maintain Warner Bros.’ current operations and build on its strengths, including theatrical releases for films. More choice and greater value for consumers: By adding the deep film and TV libraries and HBO and HBO Max programming, Netflix members will have even more high-quality titles from which to choose. This also allows Netflix to optimize its plans for consumers, enhancing viewing options and expanding access to content. A stronger entertainment industry: This acquisition will enhance Netflix’s studio capabilities, allowing the Company to significantly expand U.S. production capacity and continue to grow investment in original content over the long term which will create jobs and strengthen the entertainment industry. More opportunities for the creative community: By uniting Netflix’s member experience and global reach with Warner Bros.’ renowned franchises and extensive library, the Company will create greater value for talent—offering more opportunities to work with beloved intellectual property, tell new stories and connect with a wider audience than ever before. More value for shareholders: By offering members a wider selection of quality series and films, Netflix expects to attract and retain more members, drive more engagement and generate incremental revenue and operating income. The Company also expects to realize at least $2-3 billion of cost savings per year by the third year and expects the transaction to be accretive to GAAP earnings per share by year two. Transaction Details and Timing Under the terms of the agreement, each WBD shareholder will receive $23.25 in cash and $4.501 in shares of Netflix common stock for each share of WBD common stock outstanding at the closing of the transaction. The transaction values Warner Bros. Discovery at $27.75 per share, implying a total equity value of approximately $72.0 billion and an enterprise value of approximately $82.7 billionIn June 2025, WBD announced plans to separate its Streaming & Studios and Global Networks divisions into two separate publicly traded companies. This separation is now expected to be completed in Q3 2026, prior to the closing of this transaction. The newly separated publicly traded company holding the Global Networks division, Discovery Global, will include premier entertainment, sports and news television brands around the world including CNN, TNT Sports in the U.S., and Discovery, free-to-air channels across Europe, and digital products such as Discovery+ and Bleacher Report.The stock component is subject to a collar under which WBD shareholders will receive Netflix stock valued at $4.50 per share, provided the 15-day volume weighted average price (“VWAP”) of Netflix stock price (measured three trading days prior to closing) falls between $97.91 and $119.67. If the VWAP is below $97.91, WBD shareholders will receive 0.0460 Netflix shares for each WBD share. If the VWAP is above $119.67, WBD shareholders will receive 0.0376 Netflix shares for each WBD share.The transaction was unanimously approved by the Boards of Directors of both Netflix and WBD. In addition to the completion of the separation of Discovery Global (WBD’s Global Networks business), completion of the transaction is subject to required regulatory approvals, approval of WBD shareholders and other customary closing conditions. The transaction is expected to close in 12-18 months.Moelis & Company LLC is acting as Netflix’s financial advisor and Skadden, Arps, Slate, Meagher & Flom LLP is serving as legal counsel. Wells Fargo is acting as an additional financial advisor and, along with BNP and HSBC, is providing committed debt financing related to the transaction.Allen & Company, J.P. Morgan and Evercore are serving as financial advisors to Warner Bros. Discovery and Wachtell Lipton, Rosen & Katz and Debevoise & Plimpton LLP are serving as legal counsel.
சென்னையில் இண்டிகோ விமான சேவை மீண்டும் தொடக்கம்!
சென்னையில் இண்டிகோ விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு!
சென்னை :சென்னையில் சனிக்கிழமை (டிசம்பர் 6, 2025) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.12,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது 22 காரட் தூய்மையான தங்கத்தின் (ஆபரணத் தங்கம்) விலையாகும், இது தமிழ்நாட்டில் பொதுவாக வாங்கப்படும் வகை. நேற்று (டிசம்பர் 5) ரூ.12,000-ஆக இருந்த விலை இன்று உயர்ந்துள்ளது. இந்த உயர்வு, உலகளாவிய சந்தை ஏற்ற இறக்கங்கள், அமெரிக்க டாலர் மதிப்பு, ரூபாய் பலவீனம் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ளது. தங்கம் வாங்குவோருக்கு இது சற்று அதிர்ச்சியாக இருந்தாலும், […]
சர்வதேச ரீதியில் யாழ் இளைஞனுக்கு கிடைத்த அங்கீகாரம் ; குவியும் பாராட்டுக்கள்
இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் அனுசன் சிவராசா, உலகளாவிய இளைஞர் மாற்றத் தலைவர்களை பாராட்டும் QS ImpACT Awards 2025 – Plant for Future Tomorrow Category யில் சர்வதேச வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த ஆண்டு உலகின் 68 நாடுகளிலிருந்து வந்த திறமையான இளைஞர் போட்டியாளர்கள் மத்தியில் அனுசனின், சமூகத்தையும் சூழலையும் மேம்படுத்தும் முயற்சிகள் தனித்துவமாக வெளிப்பட்டது. சர்வதேச அங்கீகாரம் இந்த வெற்றி, ஒரு சாதாரண அங்கீகாரமாக அல்லாமல், இது ஒரு இளம் செயற்பாட்டாளரின் சுற்றுச்சூழல் […]
``மகள், கணவரை கவனிப்பதில் பிஸி, படங்களில் நடிக்கவில்லை என்பதற்காக கவலையில்லை'' - ஐஸ்வர்யா ராய்
ரெட் சீ திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. தனது குடும்பம், குழந்தை என இருக்கிறார் ஆனால் பொதுநிகழ்ச்சிகள், சினிமா விருது வழங்கும் நிகழ்ச்சிகள், பேஷன் ஷோக்களில் தவறாமல் கலந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தற்போது சவுதி அரேபியாவில் நடைபெற்று வரும் ரெட் சீ திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டுள்ளார். அவர் அங்கு பிரபல ஹாலிவுட் நடிகையுடன் உரையாடியபோது பல தகவல்களை பகிர்ந்துகொண்டார். ஐஸ்வர்யா ராய் ஐஸ்வர்யா ராய் ஹாலிவுட் நடிகையுடன் பேசும்போது, “நான் இப்போது படங்களில் நடிக்கவில்லை என்பதற்காக கவலைப்படவில்லை. எனக்கு திரைப்படங்களை விட எனது தனிப்பட்ட வாழ்க்கை தான் முக்கியம். நான் இப்போது எனது மகள் ஆராத்யா மற்றும் கணவர் அபிஷேக்கை கவனித்துக்கொள்வதில் பிஸியாக இருக்கிறேன். அதனால்தான் படங்களில் நடிப்பதில்லை, அதற்காக நான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. இப்போதும் எனக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. நான் திரைப்படத்துறையில் நுழைந்த போது, என்னை யாரும் திரைப்படத்துறையில் அறிமுகப்படுத்தவில்லை. நானாகத்தான் படங்களில் நடிக்கத் தொடங்கினேன். நான் எப்போதும் பாதுகாப்பற்றவளாக உணர்ந்ததில்லை. நான் யார் என்பதற்கான உண்மையான அம்சம் இதுதான். பாதுகாப்பற்ற தன்மை உங்களை ஆட்டிவைக்கக்கூடாது. அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் நான் சமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்துவதில்லை. சமூக வலைத்தளத்தில் ஒரு கணக்கே இருக்கிறது. அதையும் நான் அதிகமாக பயன்படுத்துவதில்லை. உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்டது தற்செயலாக நடந்த ஒன்று. அதனை நான் உலக அழகிப் போட்டியாக பார்க்கவில்லை; சர்வதேச அளவில் பெண்களை பிரதிநிதிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகவே பார்த்தேன்,” என்று தெரிவித்தார். அதோடு, தான் நடித்த படங்கள் தொடர்பாகவும் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். இத்திரைப்படத் திருவிழாவில் ஐஸ்வர்யா ராய் கருப்பு நிற ஆடையில் வந்து அனைத்து ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தினார். அதோடு, அந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்து இருந்தார். Aishwarya Rai: ``ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கடவுள் - புட்டபர்த்தியில் ஐஸ்வர்யா ராய் உரை!
பொன்மலை வாராந்திர சந்தை போதிய வசதிகள் இல்லாததால் மக்கள் அவதி!
பொன்மலை வாராந்திர சந்தை போதிய வசதிகள் இல்லாததால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
Mumbai: Johnson’s baby, a brand that has partnered with parents across generations, has strengthened its long-standing commitment to newborn health through continued support for the Neonatal Resuscitation Program (NRP) led by a leading paediatrician association. Over the past 16 years, the makers of Johnson’s baby have helped enable the training of more than 2 lakh healthcare professionals—including nurses, midwives, and paediatricians—equipping them with lifesaving neonatal resuscitation skills from the very first minute of a baby’s life.While the first moments after birth are memorable for most mothers, many families in India tragically miss this joy due to preventable conditions like birth asphyxia. Each year, 1.25 lakh newborns die within the first 24 hours of life owing to complications such as the inability to breathe at birth. Birth asphyxia is both treatable and preventable, but limited access to trained healthcare professionals remains a major challenge. Evidence shows that correct interventions administered within the first minute of birth can increase a newborn’s chances of survival by up to 50 percent.The Neonatal Resuscitation Program, supported by Johnson’s baby for over a decade and a half, provides standardized, evidence-based training designed to reduce neonatal mortality. Healthcare workers trained through this initiative receive critical skills and intervention techniques that enable them to respond swiftly and effectively in neonatal emergencies.Speaking about the brand’s long-standing commitment, Manoj Gadgil, Business Unit Head – Essential Health & Skin Health and VP Marketing, Kenvue, India, said, “The survival of a newborn depends on correct interventions provided at the first minute of a baby’s birth. Unfortunately, these critical interventions are often compromised due to insufficient knowledge, training, and resources available to healthcare professionals. At Johnson’s baby, we promise to protect babies not only from their first day but from the first moment. From providing high-quality products to partnering with social impact organizations, we are passionate about helping improve the lives of babies. For 16 years, we have supported1 a leading paediatrician association to train 2 lakh paediatricians, nurses and midwives in lifesaving neonatal resuscitation. We take pride in our journey, which reinforces our promise to help protect babies from their very first breath.” As part of its renewed efforts, Johnson’s baby has launched ‘Project Golden Minute – Neonatal Resuscitation,’ supported by a heart-warming digital film conceptualised by DDB Mudra. Set in a small-town hospital, the film captures the tense moment when an asphyxiated newborn fails to cry at birth. A trained healthcare worker steps in, performing neonatal resuscitation as per protocol, ultimately saving the child. Surrounding mothers unite to sing a traditional song celebrating new life, transforming a moment of fear into one of hope.Reflecting on the creative vision behind the film, Siddhesh Khatavkar and Harshada Menon, Executive Creative Directors, DDB Mudra, said, “For every mother, the greatest joy is hearing her baby’s first cry. Through this project, that precious first minute is being safeguarded by thousands of trained doctors, midwives, and healthcare workers. The film is a tribute both to the courage of mothers and the dedication of those who fight for every newborn’s first breath. To bring this to life, we reimagined Sohar - the traditional Indian cradle song sung to bless and protect a baby. Because saving a newborn isn’t just a medical intervention, it is an act of love.” Adding her voice to the initiative, eminent Indian folk singer Malini Awasthi said, “As a folk singer, I have always believed that music has the power to connect hearts and inspire action. When Johnson’s Baby approached me to lend my voice to raise awareness about this critical initiative that saves newborn lives, I was deeply moved. What makes this initiative more special is the ode to ‘Sohar’ a traditional folk song sung by women to celebrate the birth of a child. The first cry of a baby is a song of hope, and through this initiative we celebrate the birth of life. It is my humble effort to ensure that no parent has to endure the heartbreak of losing a child due to a lack of timely intervention.” All streaming revenues generated from the song featured in the film will be donated toward scaling the neonatal resuscitation initiative further.https://www.youtube.com/watch?v=IAwvHXnEGe4‘Pahila Saans--Johnson's baby x Malini Awasthi:
மேலும் 5 இடங்களில் தீபம் ஏற்றுவோம் என்றால் ஏற்க முடியுமா? சேகர் பாபு காட்டம்!
மதுரை : அருகேயுள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை உச்சியில் உள்ள பழங்கால ‘தீபத்தூண்’ கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றக் கிளை தனி நீதிபதி ஜி.ஆர். ஸ்வாமிநாதன் உத்தரவிட்டார். இந்த உத்தரவை அரசு மீறியதால் ஏற்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலும், டிசம்பர் 4 அன்று இரு நீதிபதிகள் அமர்வு அரசின் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்து, “இன்றே மாலை தீபம் ஏற்றப்பட வேண்டும்” என உறுதிப்படுத்தியது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு […]
Myntra rolls out high-octane EORS 23 Campaign featuring Rohit Shetty
Bangalore: Myntra has launched its dynamic marketing campaign for the 23rd edition of the End of Reason Sale (EORS), headlined by filmmaker and action icon Rohit Shetty. Unveiled ahead of the mega event commencing on 5th December, with VIP early access starting 4th December, the campaign showcases the season’s core value proposition — the Myntra EORS Price Crash — delivering blockbuster savings across 6 million styles and 10,000+ brands.With a series of high-energy films, the campaign blends humour, drama, and Rohit Shetty’s signature action aesthetic to bring alive everyday wardrobe dilemmas, all resolved through the EORS Price Crash. Myntra positions this edition as its biggest and most expansive yet, offering unmatched value across fashion, beauty, and winterwear.The creative narrative builds on the teaser film, where Rohit Shetty, known for staging dramatic crashes in his movies, is shown seeking a new kind of “crash.” The reveal lands with the introduction of the Myntra EORS Price Crash — the biggest crash of them all — unlocking irresistible offers and a wide assortment across categories.Sharing his excitement about the association, Rohit Shetty said, “This was my first time collaborating with Myntra, and what caught my attention immediately was the idea itself. Taking everyday situations people face and giving them an unexpected, entertaining twist is what the ‘Price Crash’ campaign delivers.” [caption id=attachment_2483444 align=alignleft width=200] Neha Gulati [/caption]Speaking about the campaign, Neha Gulati, Senior Director Brand Marketing, Myntra, added, “The End of Reason Sale has consistently delivered unmatched value to customers across India, and this edition strengthens that promise with the Myntra EORS Price Crash. With Rohit Shetty fronting the campaign, we have been able to spotlight the most common wardrobe challenges faced by shoppers in an entertaining yet meaningful way. As one of India’s most awaited shopping events, EORS continues to drive exceptional excitement among customers looking for quality, trends, and value.” The films take inspiration from exaggerated, humorous everyday fashion dilemmas, each resolved by the Price Crash:The Reveal Film: Rohit tries to decipher the “biggest crash,” while his assistant — dangling from a clothes rack — finally blurts out “Myntra Price Crash, sir!” prompting Rohit to explore the EORS offers and declare them a “superhit.”Stylish Sanya’s Party Panic: Overwhelmed by back-to-back parties and a dwindling bank balance, Sanya finds stylish, affordable looks after Rohit triggers the Price Crash, reviving both her confidence and her budget.No Hit Shobhit’s Repeated Outfits: Tired of Shobhit’s habit of wearing the same bomber jacket everywhere, Rohit initiates the Price Crash, refreshing Shobhit’s world with well-priced jackets, sweatshirts, and winterwear.Thandi Tanya’s Winter Struggle: Having overspent during summer, Tanya is stuck with her grandmother’s shawl until the Price Crash introduces her to cosy, budget-friendly winterwear, helping her embrace the season in style.Together, the campaign films reinforce Myntra’s key message: with the Myntra EORS Price Crash, shoppers across India can enjoy fashion, freshness, and fantastic value like never before.https://www.youtube.com/watch?v=Jt0NGQV8PbcAgency: Tilt Brand SolutionsDirector: Tanvi GandhiDOP: Shivendu KudalkarProducer: Rachaita Vyas
தங்கம் விலை கொஞ்சம் உயர்வு; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
தங்கம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 ஆகவும், பவுனுக்கு ரூ.320 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்துள்ளது. தங்கம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.12,040 ஆகும். தங்கம் இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.96,320 ஆகும். வெள்ளி இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.190 -க்கு விற்பனை ஆகி வருகிறது.
Nuvana Wellness announces Rakul Preet Singh and Jackky Bhagnani as Strategic Investors
Mumbai: Nuvana Wellness Clinic, a science-led integrative health and regenerative wellness centre, has announced the onboarding of actor-entrepreneurs Rakul Preet Singh and Jackky Bhagnani as strategic investors. The partnership marks a pivotal milestone for Nuvana as it continues its mission to champion accessible, ethical and clinically backed wellness for modern India.The collaboration is rooted in a shared belief in preventive health, scientific rigour and long-term wellbeing. Both Rakul and Jackky have personally experienced Nuvana’s advanced therapeutic protocols and resonated deeply with its philosophy of doctor-led care, precision diagnostics and natural optimisation.Speaking about her decision to invest, Rakul Preet Singh said , “Jackky and I have always been very passionate about wellness. What really connected us to Nuvana was how personal and doctor-led their approach is, something we honestly felt was missing in India. They take the time to understand you and your body before suggesting anything, and that makes all the difference. It’s science-backed, it’s mindful, and it focuses on long-term wellbeing, not just quick fixes. That’s what truly drew us in.” With growing cultural influence among young Indians, the duo aims to amplify Nuvana’s mission of shifting the country’s health narrative from reactive treatment to proactive optimisation. Sharing his perspective, Jackky Bhagnani added, “We were clients of Nuvana long before becoming investors, and that created a deep sense of trust. Any association we make carries our belief and responsibility and we hope our own experience with Nuvana helps build a loyal community that values authentic, science-backed wellness.” Their strategic involvement is expected to accelerate Nuvana’s expansion plans, including scaling research capabilities, strengthening regenerative therapies, enhancing data-led personalisation and opening integrated centres combining diagnostics, therapeutics and recovery. Dr. Rohan, Co-Founder of Nuvana Wellness, emphasised this growth vision: “Their support enables us to expand responsibly, new centres, new treatment pathways, and a more integrated ecosystem where diagnostics, therapeutics, and recovery work seamlessly together. This investment isn’t just capital; it’s momentum for the kind of innovation India hasn’t seen in the wellness space yet.” As India’s wellness landscape becomes increasingly crowded with fragmented advice, Nuvana aims to stand apart with evidence-backed guidance, clean nutrition protocols and accessible treatment frameworks. Through Rakul and Jackky’s consumer-first perspective, the brand will continue simplifying wellness journeys and strengthening trust.Looking ahead, Nuvana envisions a future where wellness becomes a daily, science-supported practice. Summarising this aspiration, Dr. Rohan added, “My vision is for Nuvana to become the place people trust to tell them what’s real, what’s safe, and what actually works and in doing that, help India move toward a more informed, empowered, Medicine 3.0 way of living.”
CSK: ‘ஏலத்தில்’.. சிஎஸ்கே டார்கெட் செய்ய வாய்ப்புள்ள 5 வீரர்கள்: வெங்கடேஷ் முதல் ஹசரங்கா வரை!
ஐபிஎல் 2026 ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யார் யாரை வாங்கும் என்பது குறித்து பார்க்கலாம். வெங்கடேஷ் ஐயர் முதல் வனிந்து ஹசரங்கா வரை. ஐபிஎல் ஏலத்திற்கு, சிஎஸ்கே 43 கோடியுடன் செல்ல உள்ளதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
500 விமானங்கள் இரத்து; முடங்கியது இண்டிகோ விமான சேவை
இந்தியாவின் இண்டிகோ விமான நிறுவனம் கடந்த இரண்டு நாட்களில் சுமார் 500 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதால், விமான நிறுவனம் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் விளைவாக, ஆறு முக்கிய விமான நிலையங்களில் சரியான நேரத்தில் இயங்கும் செயல்திறன் 8.5% ஆகக் குறைந்துள்ளது. இயல்பு நிலைக்குத் திரும்ப பிப்ரவரி ஆகலாம் தேவையான விமான பணியாளர்களை அமர்த்துவதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் விமான போக்குவரத்து அட்டவணைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் அந்த விமான நிறுவனத்தின் செயல்பாடுகளைப் […]
``கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ரஷ்யா `இதில்'உதவும்'' - புதின் அறிவிப்பு
இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு, நேற்று டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இந்தியப் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் கூட்டுச் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அதில் புதின் பேசியதாவது, இந்தியாவும், ரஷ்யாவும் தொடர்ந்து இணைந்து பணியாற்றி வருகிறது. இதற்கு இருநாடுகளுக்கும் இடையே அடிக்கடி நடக்கும் தொலைபேசி அழைப்புகளும், இருதரப்பு உறவின் தொடர் கண்காணிப்புகளும் முக்கியச் சாட்சி. கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கு இடையேயும் கிட்டத்தட்ட 12 சதவிகிதம் அளவிற்கு (64 பில்லியன் டாலர்கள்) வர்த்தகம் அதிகரித்துள்ளது. அது இந்த ஆண்டும் வலுவாக தொடர்ந்து வருகிறது. இதில் சுமார் 96 சதவிகித வர்த்தகம் இருநாடுகளின் தேசிய நாணயங்கள் மூலமே நடந்துள்ளது. மோடி - புதின் ``இந்தியா - ரஷ்யா உறவு 'துருவ நட்சத்திரத்தை' போன்றது'' - மோடி பெருமிதம் கூடங்குளம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மீதம் உள்ள உலைகளை கட்டி முடிக்க இந்தியாவிற்கு ரஷ்யா உதவும். அணு மின் துறை தாண்டி, மருத்துவம், விவசாயம் ஆகியவற்றிலும் இந்தியா, ரஷ்யா இணைந்து செயல்படும். ரஷ்யா இந்தியாவின் நம்பகமான எண்ணெய், எரிவாயு சப்ளையராக தொடரும். வேகமாக வளர்ந்து வரும் இந்திய பொருளாதாரத்திற்கு எந்தத் தடையும் இல்லாமல் தொடர்ந்து எரிசக்தி கிடைப்பதை ரஷ்யா உறுதி செய்யும் என்றார் புதின். புதின் : இன்று இந்தியா வருகிறார்; எதிர்பார்ப்புகள் என்ன?இந்தியாவின் கணக்கு என்ன? | Explained
Doctor Vikatan: அனீமியா, பிறப்புறுப்புக் கசிவு, மெனோபாஸுக்கு பிறகும் தொடருமா?
Doctor Vikatan: என் வயது 47. எனக்குக் கடந்த சில வருடங்களாக தீவிர அனீமியா (ரத்தச்சோகை) பிரச்னை இருக்கிறது. மருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கிறேன். பீரியட்ஸின்போது ப்ளீடிங் அதிகமிருப்பதுதான் காரணம் என்றும், பீரியட்ஸ் நின்றுவிட்டால், அதாவது மெனோபாஸுக்கு பிறகு இது சரியாகிவிடும் என்றும் சொல்கிறார்கள். அது எந்த அளவுக்கு உண்மை? அதேபோல, அவ்வப்போது படுத்தும் பிறப்புறுப்புக் கசிவும், மெனோபாஸ் வந்துவிட்டால் சரியாகிவிடுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் பீரியட்ஸ் வந்துகொண்டிருக்கும்வரை, அளவுக்கதிக ப்ளீடிங் பிரச்னை உள்ளவர்களுக்கு அனீமியா எனப்படும் ரத்தச்சோகை பாதிப்பு வரலாம். அதிக ப்ளீடிங்கிற்கான காரணத்தைச் சரிசெய்யாதவரை அனீமியாவும் சரியாகாது. மெனோபாஸுக்கு பிறகு அனீமியா தொடர்ந்தால், பீரியட்ஸின் மூலம் ப்ளீடிங் இல்லாத காரணத்தால், வேறு எங்கே ரத்த இழப்பு ஏற்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். நம் உடலில் இரும்புச்சத்தானது ஃபெரிட்டின் (Ferritin) என்ற பெயரில் சேமித்து வைக்கப்படும். இப்படி சேமித்து வைக்கப்பட்ட இரும்பானது முழுவதும் காலியான பிறகுதான் 'அயர்ன் டெஃபிஷியன்சி அனீமியா' (Iron deficiency anemia ) என்ற ரத்தச்சோகை நிலை வரும். இதை சப்ளிமென்ட்டுகள் கொடுத்துதான் சரிசெய்ய வேண்டியிருக்கும். அடுத்து ஊட்டச்சத்துகள் உறிஞ்சப்படாத (Malabsorption) நிலையால் ஏற்படும் அனீமியா. வயிற்றிலோ, குடல் பகுதியிலோ ஏதோ பிரச்னை காரணமாக, இரும்புச்சத்தானது சரியாக கிரகிக்கப்படாத நிலையே இது. அதைக் கண்டுபிடித்து சரி செய்தால்தான் இந்த வகை அனீமியா சரியாகும். எனவே, மெனோபாஸுக்கு பிறகு அனீமியா பாதிப்பு இருந்தால், அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து குணப்படுத்த வேண்டியது மிக அவசியம். மெனோபாஸுக்கு சிகிச்சைகள் அவசியமா? பெரிமெனோபாஸிலும் சரி மெனோபாஸிலும் சரி, பிறப்புறுப்பில் திரவக்கசிவு இருக்கும். 'வெஜைனல் எட்ரோஃபி' (Vaginal atrophy) என்ற பிரச்னையாலும் இப்படி இருக்கலாம். ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைவதால் வெஜைனா பகுதியில் வறட்சி அதிகமாகும். அந்த நிலையில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டால் வெஜைனாவிலிருந்து கசிவு ஏற்படலாம். அந்தக் கசிவானது நீர்த்து, மஞ்சள் அல்லது சாம்பல் நிறத்தில் வெளிப்பட்டால் வெஜைனா பகுதி ஆல்கலைனாக மாறிவிட்டதாக அர்த்தம். அதன் விளைவாக அங்கே பாக்டீரியா கிருமிகள் வளர்வது அதிகரிக்கும். அது வெஜைனா பகுதியில் இன்ஃபெக்ஷன் ஏற்படவும் காரணமாகும். அதற்கு சிகிச்சை அவசியம். தாம்பத்திய உறவு வைத்துக்கொண்டதன் விளைவாக ஏற்பட்ட கசிவு என்று தெரிந்தால் வெஜைனல் லூப்ரிகன்ட் அல்லது வெஜைனல் மாய்ஸ்ச்சரைசர் உபயோகிக்கலாம். மருத்துவரின் ஆலோசனையோடு ஹார்மோன் க்ரீம், ஹார்மோன் தெரபி போன்றவற்றையும் எடுத்துக்கொள்ளலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: மெனோபாஸுக்கு பிறகு தாம்பத்தியம்; வெஜைனல் க்ரீம் நிஜமாகவே உதவுமா?
பாபர் மசூதி இடிப்பு தினம்-நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .
சேலம்: தனியார் பல்கலை விடுதியில் சாப்பிட்ட 70 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்; சமையல் கூடத்திற்கு சீல்
சேலம் மாவட்டம் சின்ன சீரகாபாடி அருகே பிரபல தனியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழகத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் மருத்துவக் கல்லூரி விடுதியில் நேற்று வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட 70-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஒருவர் பின் ஒருவராக வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் இது குறித்த தகவல் அறிந்த சேலம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மருத்துவக் கல்லூரி விடுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, விடுதி சமையல் கூடம் சுகாதாரம் இல்லாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உடனடியாக சமையல் கூடத்திற்கு சீல் வைத்தனர். தொடர்ந்து, பாதிப்பு எவ்வாறு ஏற்பட்டது என்பதை ஆய்வு செய்தபோது, உணவில் எந்த பாதிப்பும் இல்லை எனவும், உணவிற்கு பயன்படுத்தப்பட்ட தண்ணீரில் மாசு இறந்தது தெரியவந்தது. பின்னர், தண்ணீரின் மாதிரிகளை எடுத்து ஆய்விற்கு அனுப்பியுள்ளனர். மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட செய்தியறிந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உங்க வீட்ல சின்னப் பிள்ளைகள் இருக்காங்களா? அப்போ இத படிங்க!
சபரிமலை: `தங்கம் கொள்ளை வழக்கில் கருப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டதா?' - அமலாக்கத்துறை விசாரணை
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் தங்கம் கொள்ளை வழக்கில் உபயதாரர் என அறியப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றி, சபரிமலை முன்னாள் அட்மினிஸ்டேட்டிவ் ஆபீசர் முராரி பாபு, சபரிமலை முன்னாள் எக்ஸ்கியூட்டிவ் ஆபீசர் சுதீஸ், திருவாபரணம் கமிஷனர் கே.எஸ்.பைஜூ, திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் ஆணையரும், தேவசம்போர்டு முன்னாள் தலைவருமான என்.வாசு மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் ஏ.பத்மகுமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் உள்ள தேவசம்போர்டு முன்னாள் செயலாளர் ஜெயஸ்ரீ மற்றும் முன்னாள் நிர்வாக அதிகாரி எஸ்.ஸ்ரீகுமார் ஆகியோரை விசாரணைக்கு அழைத்துள்ளது சிறப்பு விசாரணைக்குழு. திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமார் அவர்கள் முன் ஜாமின் கேட்டு ஐகோர்ட்டில் மனு அளித்தனர். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் ஜெயஸ்ரீ மற்றும் ஸ்ரீகுமார் ஆகியோர் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. சபரிமலை சன்னிதானத்தில் உள்ள விலைமதிப்பற்ற பொருட்களிலிருந்து தங்கம் திருடப்பட்டதற்குப் பின்னால் ஒரு பெரிய சதி இருப்பதாகவும், உன்னிகிருஷ்ணன் போற்றியுடன் தொடர்புடைய இன்னும் பலர் வெளிச்சத்திற்கு வரவில்லை என்றும் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. இதற்கிடையே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் திருவாபரணம் ஆணையர் கே.எஸ்.பைஜூவின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க சபரிமலை தங்கக் கொள்ளையின் பின்னணியில் கருப்புப்பணம் வெள்ளையாக்கப்பட்டதா என்பதை விசாரிக்க தடையில்லை என கேரளா ஐகோர்ட் தேவசம் பெஞ்ச் கூறியிருந்தது. இதையடுத்து விசாரணைக்கு களம் இறங்கிய அமலாக்கத்துறை, இந்த வழக்கின் ஆவணங்களைக் கோரி கொல்லம் விஜிலென்ஸ் நீதிமன்றத்தில் மனு அளித்து உள்ளது. வழக்கில் எஃப்.ஐ.ஆர் மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் அறிக்கையின் நகல் வேண்டும் எனவும் அமலாக்கத்துறை கோரியுள்ளது. சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் தங்கம் கொள்ளை வழக்கில் கருப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் குற்றச்சாட்டு உள்ளதால் அது குறித்து விசாரணை நடத்தவும், இந்த வழக்கில் எவ்வளவு பணம் கைமாறப்பட்டுள்ளது என்பது பற்றி விசாரிக்க உள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறையின் மனு குறித்து டிசம்பர் 10-ம் தேதி விஜிலென்ஸ் நீதிமன்றம் பரிசீலிக்க உள்ளது. சபரிமலை தங்கம் கொள்ளை... சிக்குகிறாரா முன்னாள் அமைச்சர்? - சிக்கலில் கேரள அரசு!
தாயாருக்கு வீடு கட்ட சேமித்த மில்லியன் ரூபா பணத்தை நாட்டுக்கு நன்கொடையாக வழங்கிய இளைஞன்
அனர்த்தத்தின் பின்னர் Rebuilding Sri Lanka திட்டத்திற்காக ஜனாதிபதி விருது பெற்ற வணிக முயற்சியாளர் தனது தாயாருக்கு வீடொன்றைக் கட்டுவதற்கென சேமித்து வைத்திருந்த 2 மில்லியன் ரூபா பணத்தை நிவாரண நிதியத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். டித்வா புயலால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக இலங்கையில் பலர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளனர். பெருமளவான உடமைகள் அழிந்து இலட்சக்கணக்கானோர் அநாதரவான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பேரழிவில் சீர்குலைந்து போன நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள Rebuilding Sri […]
மண்சரிவில் சிக்கி மூன்று நாட்களின் பின் மண்ணுக்குள் இருந்து உயிரோடு வந்த குடும்பம்
டித்வா புயல் தாக்கத்தினால் பசறை மலைச்சரிவில் சிக்கிய குடும்பத்தினர் மூன்று நாட்களுக்கு பின் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தின் காரணமாக பசறைப்பகுதியில் கனமழை பொழிந்து பல வீடுகள் மண்சரிவில் மூழ்கியிருந்தது இந்த நிலையில் குணபால என்பவரது வீடும் புதைந்த நிலையில் குணபால அவரது மனைவி மற்றும் அவரது மகன் ஆகியோர் சமையலறையில் இருந்தனர். உயிர் போராட்டம் வீடு முழுவதும் இடிந்து மண்ணில் புதைந்த போதிலும்,சமையலறை பகுதி மட்டும் அதிசயமாக தப்பியது. மூன்று நாட்கள் மண்ணுக்குள் […]
கோவையில் தமிழக அரசின் திட்டத்தின் கீழ் 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு உதவித்தொகை!
கோவையில் தமிழக அரசின் திட்டத்தின் கீழ் 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு உதவித்தொகை பெற்று வருகின்றனர் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Netflix: BatMan முதல் Ben10 வரை - வார்னர் ப்ரோஸை வாங்கும் நெட்ஃப்ளிக்ஸ்; ரூ.6 லட்சம் கோடி ஒப்பந்தம்!
திரைத்துறை வரலாற்றின் மிகப் பெரிய சாம்ராஜ்யங்களில் ஒன்றான வார்னர் ப்ரோஸ் டிஸ்கவரியின் (Warner Bros Discovery) தொலைக்காட்சி மற்றும் திரைப்பட ஸ்டுடியோக்களை, அதன் ஸ்ட்ரீமிங் பிரிவுடன் சேர்த்து 72 பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ஆறு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல்) வாங்க நெட்ஃபிளிக்ஸ் ஒப்புக்கொண்டுள்ளது. Warner Bros இந்த ஒப்பந்தத்தின் மூலம் திரைப்பட, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு முறையை முற்றிலுமாக மாற்றியமைத்த நியூ-ஜென் ஸ்ட்ரீமிங் நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் ஹாலிவுட்டின் பழமையான ஸ்டூடியோக்கள் வருவது கவனிக்கப்படுகிறது. எனினும், இந்த ஒப்பந்தம் அமெரிக்காவில் மட்டுமல்லாமல், உலகளாவிய அளவில் உள்ள ஒழுங்குமுறை அமைப்புகளால் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்கு முன்பு வாடிக்கையாளர்களுக்கு அஞ்சல் மூலம் டிஸ்க்குகளை அனுப்பும் DVD வாடகை நிறுவனமாக நிறுவப்பட்ட Netflix, இப்போது ஸ்ட்ரீமிங் உலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்கிறது. பார்வையாளர்கள் பொழுதுபோக்கை அணுகும் முறை மாற்றமடைந்ததே இந்த வளர்ச்சிக்கு காரணம். தி பேட்மேன் | The Batman நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் சமீபமாக சரிந்துவரும் நிலையில் இந்த ஒப்பந்தம் அதன் பங்குவிலையை உயர்த்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த இணைப்பு மிகப் பெரியதாக இருந்தாலும் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஹெச்.பி.ஓ மேக்ஸ் ஓடிடி தளங்கள் பகிரப்பட்ட (overlap) சந்தாதாரர்களையே அதிகம் கொண்டிருப்பதனால் உடனடியாக மிகப் பெரிய லாபம் இருக்காது எனக் கூறப்படுகிறது. மிக முக்கியமாக இந்த இணைப்பின் மூலம் பேட்மேன், சூப்பர்மேன், வொண்டர் வுமன், பென் 10, லூனி ட்யூன்ஸ் கதாப்பாத்திரங்கள், ரிக் அண்ட் மார்டி, ஸ்கூபி டூ, கான்ஜூரிங், மார்டல் காம்பேட் உள்ளிட்ட பல பாத்திரங்களின் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் அடைகிறது. இது ரசிகர்களுக்கு விரும்பத்தக்க திருப்பமாக அமையலாம். Anurag Kashyup: `மாமியார் மருமகள் கதைகளை...' - நெட்ஃபிளிக்ஸ் CEO, ஏக்தா கபூருடன் மோதல் ஏன்?
யாழில். துவிச்சக்கர வண்டிகளை களவாடி வந்த கும்பல் கைது
யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டிகளை திருடி வந்த கும்பலை சேர்ந்த நால்வர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் யாழ் . நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டி காணாமல் போனமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் , சந்தேகநபர் ஒருவரை கைது செய்தனர் கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், மேலும் மூவரை கைது செய்த போலீசார் , அவர்களிடமிருந்து 12 துவிச்சக்கர வண்டிகளை […]
யாழ் மாநகர சபையின் 2026 வரவு-செலவுத் திட்டம் 2 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றம்!
யாழ் மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இரண்டு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. வரவு – செலவுத் திட்டம் இன்று யாழ். மாநகர சபையின் சபா மண்டபத்தில் முதல்வர் வி.மதிவதனியால் சபை அங்கீகாரத்துக்காகச் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. விவாதத்தின் பின்னர் வரவு – செலவுத் திட்டம் சபை அங்கீகாரத்துக்கு விடப்பட்டது. இதன்போது ஆதரவாக 23 வாக்குகளும், எதிராக 21 வாக்கு களும் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் வரவு செலவு திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன்போது இலங்கைத் […]
உங்க வீட்ல சின்னப் பிள்ளைகள் இருக்காங்களா? அப்போ இத படிங்க!
நெல்லையில், ரிவர்ஸ் எடுக்கப்பட்ட கார் மோதி 5 வயது பெண் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம், செய்தியை பார்த்தவர்களுக்கும், வாசித்தவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியிருக்கும். இந்த நேரத்தில், குழந்தைகளின் பாதுகாப்புக்கான சில கைடன்ஸை வழங்குவது அவசியமாக இருக்கிறது. காரின் முன்சீட்டில் உட்கார்ந்தால்... Child Safety Tips * காரில் போகும்போது, எல்லா பிள்ளைகளும் முன் சீட்டில்தான் உட்கார ஆசைப்படுவார்கள். ஆனால், சீட் பெல்ட் போட விரும்ப மாட்டார்கள். அது பிள்ளைகளுக்கு ஒரு சதவிகிதம்கூட பாதுகாப்பில்லாத பிராக்டிஸ் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். * பிள்ளைகளை தனியாக காரில் விட்டுச் செல்வது அவர்களுக்கு உயிர் ஆபத்தையே ஏற்படுத்திவிடலாம் என்பதற்கு பல சம்பவங்கள் சாட்சியாக இருக்கின்றன. ஏ.சி.யில் ஏதேனும் பிரச்னை வந்தாலோ, காருக்குள் சூடு அதிகமாகியோ, குழந்தை மூச்சுத்திணறி இறக்க நேரிடலாம். எக்காரணம் கொண்டும் இந்தத் தவறை செய்யாதீர்கள். காருக்குள் சத்தமாக பாடல் ஒலித்துக்கொண்டிருந்தால்... Child Safety Tips * சில அப்பாக்கள் குழந்தைகளை மடியில் உட்கார வைத்துக்கொண்டு கார் ஓட்டுவார்கள். காரை சடன் பிரேக் போடும்போது, குழந்தையின் நெஞ்சில் காரின் ஸ்டீரியங் வேகமாக இடிக்க நேரிடலாம். * காருக்குள் சத்தமாக பாடல் ஒலித்துக்கொண்டிருந்தால், காரின் பின்னாடி நிற்பவர்கள் எவ்வளவு கத்தினாலும் கார் ஓட்டுபவரின் காதில் விழாது. இந்த நேரத்தில் கார் ஓட்டுபவர் கவனக்குறைவாக ரிவர்ஸ் எடுத்தால், பின்னால் நிற்பவரின் நிலையை தனியாக சொல்ல வேண்டியதில்லை. பெரியவர்களுக்கே இதுதான் நிலைமை. இதில், சிறு பிள்ளைகள் நின்றால்..? சன் ரூஃப் காரில் செல்லும்போது... Child Safety Tips * காரின் கூரை திறந்து மூடுகிற (sunroof) மாடல்களில் செல்லும்போது, சடன் பிரேக் போட்டால் பிள்ளைகள் வெளியே விழுந்துடலாம். சில மாதங்களுக்கு முன்னால், சன் ரூஃப் காரில் நின்றபடியே சென்ற சிறுவன் எதிர்பாராவிதமாக இரும்பு வளைவில் மோதியால் அவன் கழுத்தெலும்பு உடைந்துபோனது. அதனால், எச்சரிக்கையாக இருங்கள் பெற்றோர்களே... * குழந்தைகளுடன் காரில் செல்பவர்கள், குழந்தைகளை வெளியில் நிறுத்திவிட்டு ரிவர்ஸ் எடுக்கவே கூடாது. ரிவர்ஸ் எடுக்க வேண்டுமென்றால், குழந்தைகளை காரில் ஏற்றிய பிறகுதான் அதை செய்ய வேண்டும். 360 டிகிரி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறதா..? Child Safety Tips * இப்போது வருகிற பெரும்பாலான கார்களில் 360 டிகிரி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இதனால், காரைச் சுற்றியிருப்பவர்களை (சிறு பிள்ளைகள் உள்பட) கார் ஓட்டுபவரால் நன்கு பார்க்க முடியும். விபத்தையும் தவிர்க்க முடியும். ஒருவேளை உங்கள் காரில் 360 கேமரா இல்லையென்றால், இப்போதே பொருத்திக்கொள்வது உங்களுக்கும் நல்லது; மற்றவர்களுக்கும் நல்லது. நியூட்ரல் செய்வதை மறக்காதீர்கள்..! Child Safety Tips * சில நேரங்களில் ரிவர்ஸ் கியர் போட்டு காரை பார்க் செய்ய வேண்டி வரலாம். அப்படி பார்க் செய்துவிட்டு கியரை மாற்றாமலேயே காரை ஆஃப் செய்துவிடுவார்கள். இதனால் மீண்டும் காரை ஸ்டார்ட் செய்யும்போது கவனக் குறைவாக இருந்தால், கார் சட்டென்று ரிவர்ஸில் போகும். எனவே, காரை நிறுத்தும்போது கியரை நியூட்ரல் செய்வதை தொடக்கம் முதலே பிராக்டிஸ் செய்ய வேண்டும். சில நேரங்களில் ஃபர்ஸ்ட் கியரில் காரை நிறுத்த வேண்டியிருக்கும். அப்போது ஹேண்ட் பிரேக்கை மறக்காமல் போட வேண்டும். இதனால் கார் தானாக பின்னால் நகர்வது தடுக்கப்படும். குழந்தைகள் ஆக்ஸிலேட்டரை திருகி விட்டால்... Child Safety Tips நீங்கள் அலுவலகத்தில் இருந்து வரும்வரை வீட்டில் பிள்ளைகள் தனியாக இருக்கிறார்களா? * நம் ஊரில் கிட்டத்தட்ட குழந்தைகள் ஹெல்மெட் போடுவதே இல்லை. அவர்களை வண்டியில் வைத்துக்கொண்டு, ஸ்கூலுக்கு நேரமாகி விட்டது என வண்டியை வேகமாக ஓட்டாதீர்கள். பெட்ரோல் டேங்க் மீது குழந்தைகளை உட்கார வைத்துக்கொண்டு, பெட்ரோல் போடுவது போன்ற ஆபத்து வேறில்லை. ஸ்கூட்டரில் குழந்தைகள் முன்னால் நின்றுகொண்டிருக்கையில், வண்டியை ஸ்டார்ட் செய்துவிட்டு கவனக்குறைவாக இருந்தீர்களென்றால், அவர்கள் ஆக்ஸிலேட்டரை திருகி விடலாம். அதிலும், இன்றைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் சத்தமும் கேட்காது என்பதால், கவனமாக இருங்கள் பெற்றோர்களே. குழந்தைகள் உங்கள் கையைப் பிடித்தபடி நடக்கையில்... Child Safety Tips எஸ்கலேட்டர் முதல் ஸ்விம்மிங்பூல்வரை.. குழந்தைகளை எச்சரிக்கையாக பார்த்துக்கொள்ள வேண்டிய 10 இடங்கள்! * வாகனங்கள் குறித்த எச்சரிக்கை உணர்வு வருகிற வயதுவரை, உங்கள் பிள்ளைகளுடன் தெருவில் நடந்துபோகையில், வண்டிகள் உங்களுடைய எந்தக் கையின் பக்கமாக வருகிறதோ, அந்தப்பக்கம் குழந்தைகளை நடக்க விடாதீர்கள். வண்டிகளை வேடிக்கைப் பார்க்க அந்தப் பக்கம்தான் பிள்ளைகள் நடக்க விரும்புவார்கள் என்பது தனிக்கதை. இருந்தாலும் நாம் கவனமாக இருப்போம். தண்ணீர் ஆபத்தும் கிச்சன்ஆபத்தும்... Child Safety Tips Safety Tips: மின்னல் அடிக்கையில் வீட்டிலுள்ள தண்ணீர்க் குழாய்களைப் பயன்படுத்தக் கூடாதா? * மொட்டைமாடியில் இருக்கிற தண்ணீர் டேங்குகளை மூடி வையுங்கள். பிள்ளைகள் நடமாடும் பகுதிகளில் இருக்கிற சம்ப்புகளை சரியாக மூடி வையுங்கள். நடை பழக ஆரம்பித்திருக்கிற குழந்தைகள் இருக்கிற வீட்டில், பெரிய சைஸ் பாத்திரங்களில் தண்ணீர் பிடித்து வைக்கும்போது கட்டாயம் மூடி வையுங்கள். நமக்கு அது பாதம் மூழ்குகிற அளவுக்கான நீர் தான். ஆனால், அது குழந்தைகளுக்கு எமன் என்பதை நினைவில் வையுங்கள். கத்தி என்றால் வெட்டும்; சூடான எண்ணெய் ஆபத்தானது; வெந்நீர் ஆபத்தானது என்பன போன்ற விழிப்புணர்வு பிள்ளைகளுக்கு வரும்வரைக்கும் அவர்களை கிச்சனுக்குள் அனுமதிக்காதீர்கள். சைல்ட் லாக் ப்ளீஸ்..! * ஃபிரன்ட் லோடு வாஷிங் மெஷினில் சைல்ட் லாக் போட மறக்காதீர்கள். குழந்தைகள் தொண்டையில் சிக்கிக்கொள்ளக்கூடிய சிறு சிறு பொருள்களை வீட்டுக்குள் அனுமதிக்கவே அனுமதிக்காதீர்கள். அது அத்தியாவசியமான பொருள் என்றால், அவர்கள் கைகளுக்கு எட்டாத உயரத்தில் வையுங்கள். அப்பாக்கள் தங்கள் ஷேவிங் செட்டையும், அம்மாக்கள் தங்கள் பெர்ஃபியூமையும் மறைத்து வையுங்கள். குழந்தைகள் பாதுகாப்பாக வாழ, கவனமாக இருப்போம்..!
Finfluencer & AI நம்பி மோசம் போய்டாதீங்க மக்களே | SEBI | Indigo Flight | IPS Finance - 378
Kalamkaval Movie Review | Mammootty, Vinayakan | Jithin K Jose | Cinema Vikatan
Thiruparankundram - `ஆகம விதிகள் என்னாச்சு?' - INDIA கூட்டணி | MODI Press Meet? | Putin Parliament
`Vijay வருவார்'கணக்கு போடும் Edapadi! புது ட்விஸ்ட்! | Elangovan Explains
கோவை நீலாம்பூர்-கோல்ட்வின்ஸ் மேம்பாலத்திட்டம் தொடங்கப்படுமா?
கோவை மாவட்டத்தில் கோல்ட்வின்ஸ் முதல் நீலாம்பூர் வரை மேம்பாலத்திட்டம் கேள்விக்குறியாகி உள்ளது. இதற்கு சிஎம்ஆர்எல் சார்பில் தடை யில்லா சான்றிதழ் வாங்குவது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
18 வயதில் ராணுவ சேவை திட்டம்: ஜொ்மனி நாடாளுமன்றம் ஒப்புதல்
18 வயது நிறைந்த இளைஞா்களுக்கான தன்னாா்வ ராணுவ சேவை திட்டத்தை கொண்டு வருவதற்கான சட்டத்துக்கு ஜொ்மனி நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்புக்குப் பிறகு ஜொ்மனியின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட இந்த சட்ட மசோதாவுக்கு ஆதரவாக 323 வாக்குகளும், எதிராக 272 வாக்குகளும் பதிவாகின. அமெரிக்காவுக்கும், சோவியத் யூனியனுக்கும் இடையிலான பனிப் போா் முடிவுக்கு வந்த பிறகு ஜொ்மனி தனது ராணுவ பலத்தைக் குறைத்தது. அதற்குப் பிறகு அந்த நாடு ராணுவத்தில் […]
எந்த வழியிலும் டான்பாஸைக் கைப்பற்றியே தீருவோம்
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் டொனட்ஸ்க், லுஹான்ஸ் ஆகிய பிராந்தியங்களை உள்ளடக்கிய டான்பாஸ் பகுதியை எந்த வழியிலும் முழுமையாகக் கைப்பற்றியே தீருவோம் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் வியாழக்கிழமை உறுதிபடத் தெரிவித்துள்ளாா். வியாழக்கிழமை இந்தியா வருவதற்கு முன்னா் இந்தியா டுடே இதழுக்கு அளித்த பேட்டியில் இது குறித்து அவா் கூறியதாவது: டான்பாஸ் மற்றும் நோவோரோசியா பகுதிகளை உக்ரைன் கட்டுப்பாட்டில் இருந்து ரஷியா நிச்சயம் ‘மீட்கும்’. அது ராணுவரீதியாலான வழியிலும் இருக்கலாம், அல்லது வேறு வழிகளிலும் இருக்கலாம். அதாவது, […]
துவிச்சக்கர வண்டிகளை களவாடி வந்த கும்பல் கைது
யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டிகளை திருடி வந்த கும்பலை சேர்ந்த நால்வர் யாழ்ப்பாண காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ் .… The post துவிச்சக்கர வண்டிகளை களவாடி வந்த கும்பல் கைது appeared first on Global Tamil News .
யாழ். மாநகர சபையின் பாதீடு வெற்றி
யாழ்ப்பாண மாநகர சபையின் பாதீடு 2 வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2026 ஆம்… The post யாழ். மாநகர சபையின் பாதீடு வெற்றி appeared first on Global Tamil News .
அமெரிக்காவுக்கு செல்ல 30 நாடுகளுக்கு தடையா? பரிசீலனை செய்கிறது ட்ரம்ப் நிர்வாகம்
சமீபத்தில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே அமெரிக்க தேசிய காவல் படை வீரர்கள் மீது ஆப்கனை சேர்ந்த ஒருவர் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களின் அனைத்து குடியேற்ற கோரிக்கைகளை கால வரையின்றி நிறுத்தி வைத்து அமெரிக்கா உத்தரவிட்டது. மறுபரிசீலனை அதே நேரத்தில், க்ரீன் கார்டு வைத்திருப்பவர்களின் ஆவணங்களை மறுபரிசீலனை செய்ய அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார். அமெரிக்காவுக்குள் செல்ல 19 நாடுகளுக்கு தடை உள்ளது. தற்போது அதன் பயண தடையை […]
2026 தேர்தலில் வேடசந்தூர் தொகுதியில் வெல்லப்போவது யார்? DMK VS ADMK... களநிலவரம் இதுதான்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் 2026 தேர்தல் களம் எப்படி இருக்கும், திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்களாக யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று விரிவாக காண்போம்.
அமெரிக்காவில் தேடப்படும் இந்தியர் ; 50 ஆயிரம் டாலர்கள் வெகுமதி அறிவிப்பு!
அமெரிக்காவில் தேடப்படும் இந்தியர் தொடர்பில் தகவல் வழங்கினால் வெகுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நசீர் ஹமீது (38 வயது) என்பவர் அமெரிக்காவின் நியூஜெர்சியில் வசித்து வந்தார். இந்தியாவில் பதுங்கி இருப்பதாக துப்பு இவர் கடந்த 2017-ம் ஆண்டு தனது மனைவி சசிகலா மற்றும் 6 வயது மகன் அனிசை கொன்றுவிட்டு தலைமறைவானார். இதுகுறித்து அமெரிக்கா புலனாய்வு அமைப்பு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. சந்தேக நபர் இந்தியாவில் பதுங்கி இருப்பதாக துப்பு கிடைத்தது. […]
உலகளவில் இதுதான் மிகப்பெரிய பேரிடர்.. சுனாமி அழிவுகளை மறந்தவர்கள் உண்டா?
ரஷ்யா அருகிலுள்ள கடலின் ஆழத்தில் ஏற்பட்ட கொடுமையான நிலநடுக்கம் பசிபிக் மக்களை அச்சுறுத்தும் வகையில் சுனாமி ஏற்பட்டது. ஜப்பான் மற்றும் ஹவாய், இந்தியா போன்ற நாடுகளும் பாதிக்கப்பட்டன.
Hockey Men's Junior WC: திக் திக் கடைசி நிமிடங்கள்; பெல்ஜியமை வென்று அரையிறுதிக்குள் சென்ற இந்தியா!
தமிழ்நாட்டில் நவம்பர் 28-ம் தேதி தொடங்கிய ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பைத் தொடரானது காலிறுதிச் சுற்றை எட்டியிருக்கிறது. லீக் சுற்று போட்டிகள் முடிவில் 6 குழுக்களில் முதலிடம் பிடித்த 6 அணிகள் மற்றும் இரண்டாமிடம் பிடித்த 6 அணிகளில் டாப் 2 அணிகள் என ஜெர்மனி, இந்தியா, அர்ஜென்டினா, ஸ்பெயின், நெதர்லாந்து, பிரான்ஸ், நியூசிலாந்து, பெல்ஜியம் ஆகிய 8 அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறின. ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை இதில், ஸ்பெயின் vs நியூசிலாந்து போட்டியில் வெல்லும் அணியும், இந்தியா vs பெல்ஜியம் போட்டியில் வெல்லும் அணியும் அரையிறுதிப் போட்டியில் மோதும். அதேபோல், பிரான்ஸ் vs ஜெர்மனி போட்டியில் வெல்லும் அணியும், நெதர்லாந்து vs அர்ஜென்டினா போட்டியில் வெல்லும் அணியும் அரையிறுதிப் போட்டியில் மோதும். இந்த நிலையில், சென்னையில் இன்று பிற்பகல் முதல் காலிறுதிப் போட்டிகள் தொடங்கின. மதியம் 12:30 மணிக்கு ஆரம்பித்த முதல் காலிறுதிப் போட்டியில் ஸ்பெயினும், நியூசிலாந்தும் மோதின. இப்போட்டியில் ஆட்ட நேர முடிவில் ஸ்பெயின் அணி 4 - 3 என நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் முதல் அணியாக நுழைந்தது. Bruno Avila hits the target just in time!! ⏰ Spain are through to the semi-finals of the FIH Hockey Men’s Junior World Cup Tamil Nadu 2025 winning 4-3, thanks to Avila’s buzzer beating effort! Stream all the matches live on https://t.co/udLVbj7zoI #Hockey #RisingStars … pic.twitter.com/z7cYJEgxXv — International Hockey Federation (@FIH_Hockey) December 5, 2025 அதைத்தொடர்ந்து, 3 மணியளவில் தொடங்கிய பிரான்ஸ் vs ஜெர்மனி காலிறுதிப் போட்டியில் இரு அணிகளும் ஆட்டநேர முடிவில் தலா 2 கோல் அடித்தன. இதனால் வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்ட்டி ஷூட்அவுட் முறையில் இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்பட்டன. Jasper Ditzer with another stunner! #Risingstars Germany overcame the French challenge to progress to the semis of the FIH Hockey Men's Junior World Cup Tamil Nadu 2025. Stream all the matches LIVE on https://t.co/71D0pOq2OG #Hockey pic.twitter.com/lwqKErHPE8 — International Hockey Federation (@FIH_Hockey) December 5, 2025 அதில் பிரான்ஸ் தனது முதல் 4 வாய்ப்புகளில் 1 கோல் மட்டுமே அடித்தது. மறுமுனையில் ஜெர்மனி தனது முதல் 4 வாய்ப்புகளில் 3 கோல் அடித்து வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து மாலை 5:30 மணியளவில் நெதர்லாந்து vs அர்ஜென்டினா காலிறுதிப் போட்டி தொடங்கியது. இப்போட்டியில் அர்ஜென்டினா 1 - 0 நெதர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. 'அடுத்து ஆசியக்கோப்பைல ஆடனும்!' - இந்திய ஹாக்கி அணிக்கு தேர்வான அரியலூர் கார்த்தி பின்னர் கடைசி காலிறுதிப் போட்டியாக இரவு 8 மணிக்கு இந்தியா vs பெல்ஜியம் போட்டி தொடங்கியது. போட்டியின் 12-வது நிமிடத்திலேயே பெல்ஜியம் ஒரு கோல் அடித்து இந்தியாவுக்குத் தொடக்கத்திலேயே அழுத்தம் கொடுத்தது. அடுத்த 30 நிமிடங்களுக்கு கோல் போட முடியாமல் பின்தங்கிய நிலையில் இந்தியா போராடிக்கொண்டிருந்த வேளையில், கேப்டன் ரோஹித் 44-வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். அடுத்த 3-வது நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் ஷர்தானந்த் திவாரி ஒரு கோல் அடித்தார். 2 - 1 என இந்தியா முன்னிலையுடன் ஆடிவந்த நிலையில், பெல்ஜியம் வீரர் ரோஜ் நாதன் ஆட்டத்தின் கடைசி ஒரு நிமிடத்துக்கு கோல் அடித்தார். இறுதியில் ஆட்ட நேர முடிவில் போட்டி 2 - 2 என சமநிலை ஆனதால் பெனால்ட்டி ஷூட் அவுட் முறையில் இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்பட்டது. Hockey Men's Junior WC - India vs Belgium அதில் பெல்ஜியம் தனது முதல் வாய்ப்பிலேயே கோல், இந்தியா தனது முதல் வாய்ப்பில் கோல் அடிக்கத் தவறியது. ஆனால், ரிவ்யூவில் இந்திய வீரர் பந்தை அடிப்பதற்கு முன்பாகவே கோல் கீப்பர் நகர்ந்ததால் இந்தியாவுக்கு முதல் வாய்ப்பு மீண்டும் வழங்கப்பட்டது. அதில் இந்திய வீரர் கோல் அடித்தார். அடுத்து இரண்டாவது மற்றும் மூன்றாவது வாய்ப்புகளில் இரு அணிகளும் கோல் அடித்தன. நான்காவது வாய்ப்பில் இரு அணிகளும் கோல் அடிக்காத தவற, கடைசி வாய்ப்பிலும் பெல்ஜியம் கோல் அடிக்கத் தவறியது. இந்த சூழலில் 3 - 3 என இரு அணிகளும் இருக்க, இந்தியா தனது கடைசி வாய்ப்பில் கோல் அடித்து 4 - 3 என வென்று அரையிறுதிக்குச் சென்றது. பெனால்ட்டி ஷூட் அவுட்டில் பெல்ஜியத்தின் இரு வாய்ப்புகளை முறியடித்த இந்திய கோல் கீப்பர் பிரின்ஸ் சிங் ஆட்டநாயகன் விருது வென்றார். வரும் ஞாயிற்றுக் கிழமை (டிசம்பர் 7) நடைபெறும் அரையிறுதிப் போட்டிகளில், ஸ்பெயினை இந்தியாவும், ஜெர்மனியை அர்ஜென்டினாவும் எதிர்கொள்ளவிருக்கின்றன. மதுரை: ஜல்லிக்கட்டு களத்தில் ஹாக்கி வீரர்கள்; பந்தாடிய காளைகள்! | Photo Album
அமெரிக்காவில் விமான நிலையத்திற்கு அருகே விழுந்து நொறுங்கிய போர் விமானம்
அமெரிக்காவின் எப்-16 போர் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக, விமானி உயிர் தப்பினார். அமெரிக்க விமானப்படையின் எப்-16 போர் விமானம், பயிற்சியின் போது ட்ரோனா விமான நிலையத்திற்கு அருகே விபத்துக்குள்ளானது. விமானி மருத்துவமனையில் விமானி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். சிறிய காயங்களுக்கு ஆளானார். இந்த விபத்து, தெற்கு கலிபோர்னியா பாலைவனத்தில் நிகழ்ந்திருக்கிறது. போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீ பற்றி எரிந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. விமானி பாராசூட் மூலம் […]
இண்டிகோ விமானங்கள் கொத்தாக ரத்து: வரமாக மாறிய வந்தே பாரத் ரயில்கள்!
நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில், மக்கள் அனைவருக்கும் உயிர் நாடியாக வந்தே பாரத் ரயில்கள் மாறி உள்ளன.
பயங்காட்டும் வியூக தரப்பு? ; சைலன்ட் மோடில் விஜய்! - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அமைதி ஏன்?
திருப்பரங்குன்றம் விவகாரம் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. தமிழகமே விவாதித்துக் கொண்டிருக்கும் இந்த விவகாரத்தில் தவெக தலைவர் விஜய்யை தவிர அத்தனை அரசியல் கட்சியினரும் கருத்து கூறிவிட்டனர். விஜய் பாஜக-வை கொள்கை எதிரி என்றார். திமுக-வை அரசியல் எதிரி என்றார். ஆனால், இருதரப்பும் சம்பந்தப்பட்டிருக்கும் இந்த விவகாரத்தில் விஜய் எந்தக் கருத்தையும் கூறாமல் இருப்பதால் தவெக நிர்வாகிகளும் தொண்டர்களுமே குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். விஜய்யின் அமைதிக்கான காரணம் என்னவென்பதை விசாரித்தோம். TVK Vijay திருப்பரங்குன்றம் மலையில் தர்காவுக்கு சில மீட்டர்கள் தூரத்தில் தீபம் ஏற்றுவோம் என பாஜக மற்றும் சில இந்துத்துவ அமைப்புகள் நீதிமன்ற உத்தரவோடு போர்க்கொடி தூக்க, காவல்துறையினர் மேல்முறையீட்டை காரணங்காட்டி அவர்களை தடுத்து நிறுத்தியிருந்தனர். இந்த விவகாரம்தான் கடந்த இரண்டு நாட்களாக ஹாட் டாபிக். நீதிமன்ற தீர்ப்பை ஆதரித்தும் எதிர்த்தும் ஏனைய கட்சிகள் தங்களின் நிலைப்பாட்டை உறுதியாக பேசி வருகின்றனர். ஆனால், விஜய் இதுவரைக்கும் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. விஜய் மட்டுமல்ல, புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, சி.டி.ஆர், அருண் ராஜ் என தவெகவின் முக்கிய நிர்வாகிகள் யாருமே திருப்பரங்குன்றம் குறித்து வாய் திறக்கவில்லை. யாருமே ஒரு ட்வீட் கூட போடவில்லை. TVK Vijay திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் தரப்பு மௌனம் காப்பது இது முதல் முறையல்ல. கடந்த பிப்ரவரியில் திருப்பரங்குன்றம் மலை அருகே இந்துத்துவ அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, அது பெரிய பேசுபொருளான போதும் விஜய் ஒரு அறிக்கையை கூட வெளியிடவில்லை. அப்போதும் விஜய் தரப்பு முழுமையாக அமைதியாகவே இருந்தது. இதுதொடர்பாக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் பேச்சு கொடுத்தோம். 'தமிழகமே பற்றி எரிந்துகொண்டிருக்கும் இந்த விவகாரத்தில் நாமும் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்து களமாட வேண்டும் என்றும்தான் தலைமைக்கு தெரியப்படுத்தினோம். ஆனால், தலைமை இந்த விவகாரத்தை வேறு விதமாக பார்க்கிறது. Vijay: `தைப்பூசத்துக்கு வாழ்த்து; திருப்பரங்குன்றம் பிரச்னையில் சைலன்ட்'- என்ன நினைக்கிறார் விஜய்? எங்கள் தலைவரை பாஜகவினர் ஏற்கனவே ஒரு காலக்கட்டத்தில் 'ஜோசப் விஜய்' என மதரீதியாக அட்டாக் செய்திருக்கின்றனர். திருப்பரங்குன்றம் விவகாரம் இரண்டு மதங்கள் சம்பந்தப்பட்டது. இதில் எதோ ஒரு நிலைப்பாட்டை எடுத்து அதை பாஜக எங்களுக்கு எதிராக மதரீதியான தாக்குதலாக மாற்றும் வாய்ப்பை கொடுத்துவிடக் கூடாது. அதனால்தான் தலைமையிலிருந்து நிர்வாகிகள் எல்லாரையும் இந்த விவகாரத்தில் கொஞ்சம் அமைதியாக இருக்கும்படி கூறியிருக்கின்றனர். TVK Vijay அடுத்த சில நாட்கள் நீதிமன்றத்தில் இந்த விவகாரம் எப்படி செல்கிறது என்பதைப் பார்த்துவிட்டு தலைவர் விளக்கமாக ஒரு அறிக்கையை கொடுப்பார்' என்றனர். 'ஜோசப் விஜய்' என பாஜக வண்டியை விஜய் பக்கமாகவே திருப்பி விடுவார்களோ என விஜய்யின் வியூக தரப்பு தயங்குகிறதாம். மேலும், இந்த திருப்பரங்குன்றம் விவகாரமே திமுக, பாஜகவும் இணைந்து தவெகவுக்கும் விரித்திருக்கும் வலை என்கிற ரேஞ்சுக்கு யோசித்து வியூக தரப்பு பம்முகிறதாம். அதை ஏற்றுக்கொண்டதால்தான் விஜய்யும் கனத்த மௌனம் காக்கிறாராம். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தொடர்ச்சியான அமைதி, கவின் குமார் ஆணவப்படுகொலை விவகாரத்தில் ஒரு ட்வீட் கூட போடாமல் நழுவிய சம்பவங்களால் தவெகவின் முக்கிய நிர்வாகிகளே கொஞ்சம் நெருடலாக உணர்கிறார்களாம். TVK Vijay இப்படியெல்லாம் அலட்சியமாக இருந்துவிட்டு நாளை பிரசாரத்தில் தலித், சிறுபான்மையினர் பிரச்னைகள் குறித்து பேசினால் எப்படி எடுபடும் என தங்களுக்குள் ஆதங்கமும்பட்டுக் கொள்கிறார்கள். விஜய்யின் அமைதியை வைத்து மற்றக் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவரை ட்ரோல் செய்தும் வருகின்றனர். இதற்கெல்லாம் காரணமாக சொல்லப்படும் வியூக தரப்புக்கு எதிராக வெளிப்படையாக பேச முடியாமல் முணுமுணுப்போடு கடந்து செல்கின்றனர் முக்கிய நிர்வாகிகள் சிலர். TVK : `சொன்னீங்களே செஞ்சீங்களா விஜய்?' - தவெகவுக்கு 5 கேள்விகள்
எச்1பி விசாவில் மோசடி; ட்ரம்ப் நிர்வாகம் அதிரடி உத்தரவு
மோசடி புகாரை தொடர்ந்து, ‘எச்1பி’ விசா விண்ணப்பதாரர்களை தீவிர விசாரணைக்கு உட்படுத்த ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினருக்கு எச்1பி விசா வழங்கப்பட்டு வருகிறது. அதில், 75 சதவீத விசாக்கள் இந்தியர்களுக்கே வழங்கப்படுகின்றன. இது, அமெரிக்கர்களின் வேலையை பறிப்பதாகக் கூறி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். முறைகேடு எச்1பி விசா திட்டத்தில் முறைகேடு நடப்பதாக அமெரிக்க முன்னாள் எம்.பி.,யும், பொருளாதார நிபுணருமான டேவ் பிராட் என்பவர் குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தார். ” […]
ஒன்றிணையும் அனைத்து பிரிவு கிறிஸ்தவர்கள்! – 29 ஆம் தேதி சென்னையில் பிரமாண்டமான கூட்டம் நடைபெறுகிறது
இன்னும் சில தினங்களில் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை கொண்டாட இருக்கும் கிறிஸ்தவர்கள், அவருடைய பிறந்தநாளுக்குப் பிறகு கிறிஸ்தவ மதத்தில் உள்ள அனைத்து பிரிவினரும் ஒன்றிணைந்து, சென்னையில் மிகப்பெரிய
திருமண வயதை எட்டும் முன்னரே Live-in உறவில் இருக்கலாம்- 18, 19 வயதினர் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு
திருமண வயதை எட்டவில்லை என்றாலும் இரண்டு வயதுவந்த நபர்கள் மனம் விரும்பி 'லிவ்-இன்' உறவில் (Live-in Relationship) வாழ்வது அவர்களின் அரசியலமைப்புச் சட்ட உரிமை என ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பேசுப்பொருளாகியிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம், கோட்டா பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண்ணும் 19 வயது இளைஞரும் தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி அனுப் தாண்டே இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறார். Rajasthan High Court அவர்களது மனுவில், கடந்த அக்டோபர் 27, 2025 அன்று தாங்கள் ஒரு 'லிவ்-இன்' ஒப்பந்தத்தை செய்துகொண்டதாகவும், அதன்படி சுயமாக விரும்பி ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த உறவுக்குப் பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், தங்களைக் கொலை செய்வதாக அச்சுறுத்துவதாகவும் மனுதாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், இது குறித்து கோட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த மனுவை எதிர்த்து வாதிட்ட அரசு வழக்கறிஞர் விவேக் சௌத்ரி, ஆணுக்குரிய திருமணத்தின் குறைந்தபட்ச சட்டப்பூர்வ வயதான 21 வயதை அந்த இளைஞர் இன்னும் எட்டவில்லை என்பதால், அவர் 'லிவ்-இன்' உறவில் இருக்க அனுமதிக்கக் கூடாது என்று வாதிட்டுள்ளார். Judgement ஆனால், இந்த வாதத்தை நீதிபதி நிராகரித்தார். மனுதாரர்கள் திருமண வயதை எட்டவில்லை என்பதன் ஒரே காரணத்துக்காக, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 21-ன் கீழ் அவர்களுக்கு இருக்கும் வாழும் உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தை மறுக்க முடியாது. என்று நீதிமன்றம் திட்டவட்டமாகக் தெரிவித்திருக்கிறது. ஒவ்வொரு தனிநபரின் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பது அரசியலமைப்புச் சட்டக் கடமையாகும் என்று வலியுறுத்திய நீதிபதி அனுப் தாண்டே, இந்தியச் சட்டப்படி, 'லிவ்-இன்' உறவுகள் தடை செய்யப்படவில்லை அல்லது குற்றமாக அறிவிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். மனுவில் கூறப்பட்டிருக்கும் உண்மைகளைச் சரிபார்த்து, அச்சுறுத்தல் குறித்து மதிப்பீடு செய்யவும், தேவைப்பட்டால் இந்த ஜோடிக்குத் தேவையான பாதுகாப்பை உறுதி செய்யவும், பீல்வாரா மற்றும் ஜோத்பூர் (கிராமப்புறம்) மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களுக்கு நீதிபதி தாண்டே உத்தரவிட்டுள்ளார். இந்த தீர்ப்பு குறித்த உங்களது கருத்துக்களை கமென்ட்டில் தெரிவியுங்கள்! Brain Rot: Oxford University இன் 'Word of the Year'; இந்த Gen Z வார்த்தையின் அர்த்தம் என்ன?
உள்ளூர் ஏசி ரயில்களுக்கு வரவேற்பு.. எங்கு தெரியுமா? கூடுதல் ரயில்களை இயக்க திட்டம்!
மேற்கு வங்கத்தின் ரயில்வே சேவைகள், பயணிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கிக் கொண்டு வருகிறது. சீல்டா-ராணாகாட் வழித்தடத்தில் ஏசி ரயில்களின் வருகை தாக்கத்தை செலுத்தியுள்ளது. இப்போது ஹவுரா-பண்டல் வழித்தடமும் விரைவில் இதற்கான வரவேற்பைப் பெற உள்ளது.
யார் இந்த பிரவீன் சக்கரவர்த்தி? விஜய்+ காங்கிரஸ் கூட்டணிக்கு முனைப்பு காட்டுவது ஏன்?
தவெக தலைவர் விஜய்யை காங்கிரஸ் சார்பில் சந்தித்த பிரவீன் சக்கரவா்த்தி யார், அவரது பின்புலம் என்ன என்று விரிவாக காண்போம்.
SSC CGL முடிவுகள் 2025 எப்போது? தேர்வர்கள் நேரடியாக அறிந்துகொள்ள லிங்க் இதோ
மத்திய அரசில் பல்வேறு துறைகளில் உள்ள குரூப் பி மற்றும் சி பிரிவு காலிப்பணியிடங்கள் நிரப்ப எஸ்எஸ்சி மூலம் நடைபெற்ற CGL முதற்கட்டத் தேர்வு முடிவுகள் விரைவில் https://ssc.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. தேர்வர்கள் பதிவு எண் மற்றும் பாஸ்வோர்டு கொண்டு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
இலங்கையில் இருந்து புறப்பட்டது இந்திய தேசிய பேரிடர் மீட்பு குழு
பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு மீட்பு பணிக்கு வந்த இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) உறுப்பினர்கள் இன்று (05) காலை இலங்கையிலிருந்து புறப்பட்டனர். ஆப்ரேஷன் சாகர் பந்துவின் கீழ் , இலங்கை இராணுவத்துடன் ஒருங்கிணைந்து சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரிவான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டனர். NDRF உறுப்பினர்களுக்கு நன்றி இந்திய மீட்ப்பு குழுவினர் நாட்டிலிருந்த காலத்தில் ஆழமாக வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளைச் சென்றடைந்தனர், அத்தியாவசியப் பொருட்களை […]
எனக்கு நோபல் பரிசு வேண்டாம்; டிரம்ப் தடாலடி அறிவிப்பு!
எனக்கு நோபல் வேண்டும் என அடம்பிடித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தற்போது அது தனக்கு வேண்டாம் என கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தியா- பாகிஸ்தான் போர் உட்பட 8 போர்களை முடிவுக்கு கொண்டு வந்தமைக்காக எனக்கு 8 நோபல் பரிசுகள் கிடைத்திருக்க வேண்டும் எனவும் , ஆனால் நான் பேராசை கொள்ளவில்லை எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நான் பேராசைப்பட விரும்பவில்லை அமெரிக்காவில் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போது, போதைப்பொருள் […]
அனர்த்த நிவாரணங்களுக்காக 10,500 மில்லியன் ரூபாய் விடுவிப்பு! – ஜனாதிபதி அறிவிப்பு!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நாடாளுமன்ற உரையிலிருந்து முக்கிய அம்சங்கள்: இன்று நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின்… The post அனர்த்த நிவாரணங்களுக்காக 10,500 மில்லியன் ரூபாய் விடுவிப்பு! – ஜனாதிபதி அறிவிப்பு! appeared first on Global Tamil News .
Stephen Movie Review | Gomathi Shankar | Mithun | Cinema Vikatan | Netflix Films
மதுரை: ஜல்லிக்கட்டு களத்தில் ஹாக்கி வீரர்கள்; பந்தாடிய காளைகள்! | Photo Album
ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு களத்தில் ஹாக்கி வீரர்கள். ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள்
'Cloudflare'-ன் சேவையில் திடீர் துண்டிப்பு; அச்சத்தில் ஆடிய நிதி நிறுவனங்கள்; என்னதான் பிரச்னை?
உலகெங்கும் இருக்கும் பல மில்லியன் நிறுவனங்களின் இணையதளங்கள் பாதுகாப்பாகவும், வேகமாகவும் இயங்குவதற்கு அடிப்படையாக இருக்கும் முன்னணி கன்டென்ட் டெலிவரி நெட்வொர்க்கான 'Cloudflare'-ன் சேவையில் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை அடிக்கடி துண்டிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தத் திடீர் துண்டிப்பால் நொடிக்கு பல கோடிகளை ஈட்டிக் கொண்டிருக்கும் பல முன்னணி நிறுவனங்கள் 12 நிமிடங்கள் வரை முடங்கிப் போய் இருந்துள்ளது. இந்த 12 நிமிட தற்காலிக முடக்கமெல்லாம் பெரிய விஷயமா என்று தோன்றலாம். ஆனால், நொடிக்கு பில்லியன்களில் பணப்புழக்கம் நடந்து வரும் பங்குச் சந்தை நிறுவனங்களான 'Zerodha, Angel One, Groww', செய்தி நிறுவனங்கள், ஷாப்பிங் உள்ளிட்ட நிறுவனங்களின் சேவைகள் சில நிமிடங்கள் நின்றுபோனது பெரும் பதற்றத்தையும், சைபர் பாதுகாப்பு தொடர்பான அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. Update: Cloudflare global outage resolved Kite services have been restored. You can now trade normally. We regret the inconvenience caused. https://t.co/gvDqEtCtWJ — Zerodha (@zerodhaonline) December 5, 2025 இந்த திடீர் இணையதள துண்டிப்புக்குக் காரணம் இணையதள தகவல்களைத் திருடும் சைபர் அட்டாக்காக இருக்குமோ அல்லது மொத்தமாக இணையதளத்தை முடக்கும் ஏதேனும் வைரஸ் அட்டாக்காக இருக்குமோ என கொஞ்ச நேரத்தில் பாதிக்கப்பட்ட நிறுவனத்தினர் பதறிபோய் இருந்தனர். இந்தியா, அமெரிக்கா, லண்டன் என பல்வேறு நாடுகளிலும் இந்த பதற்றம் வந்துபோயிருக்கிறது. பலரும் பங்குச் சந்தை உச்சத்தில் இருந்தபோது இப்படி நடந்துவிட்டதாகவும், ஆன்லைன் ஆர்டர், டிஜிட்டல் செய்தி இணையதள துண்டிப்பு உள்ளிட்ட சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டதாக புகார் தெரிவித்து வருகின்றனர். Cloudflare நிறுவனம் விளக்கம் இந்நிலையில் இது சைபர் அட்டாக் இல்லை, தொழில்நுட்பக் கோளாறுதான். இணையதள சர்வர்களில் ஏற்பட்ட அதிக இயக்கத்தால் ஏற்பட்ட பிரச்னையாக இருக்கலாம். இதைச் சரிசெய்யும் பராமரிப்புப் பணியால் இப்போது அனைத்தையும் ரீ செட் செய்ததால் இப்படி சில நிமிடங்கள் சேவை துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டது. நீங்கள் சந்தித்த இந்த இடையூறுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். இன்னும் சிறிது நேரத்தில் இதற்கான சரியான தொழில்நுட்பக் காரணங்கள் கண்டறியப்பட்டு இப்பிரச்னை முழுமையாகச் சரிசெய்யப்படும் என்று கூறியிருக்கிறது 'Cloudflare' நிறுவனம். இது முதல் முறை அல்ல இது போல் கடந்த நவம்பர் மாதத்திலும் நடந்திருக்கிறது. குறிப்பாக நவம்பர் 18ஆம் தேதி இதேபோல் சேவை துண்டிப்பு ஏற்பட்டது. அதனால், பல முன்னணி நிதி நிறுவனங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டதாகப் புகார் குவிந்தன. Cloudflare என்னதான் பிரச்னை? என்னதான் பிரச்னை? கடந்த மாதம் நவம்பர் 18ஆம் தேதி இதேபோல் 'Cloudflare'-ல் சேவை துண்டிப்பு நடந்தது. அதற்குக் காரணம் சைபர் அட்டாக் அல்லது ஹேக்கர்களோ, வெளி ஆட்களோ காரணம் இல்லை. 'Cloudflare' நிறுவனமே காரணம். இதைத் தெரிந்துகொள்ள 'Cloudflare' எனும் கன்டென்ட் டெலிவரி நெட்வொர்க் எப்படி இயங்குகிறது என்று பார்க்க வேண்டும். இணையதளத்திற்கும் - பயன்பாட்டாளருக்கும் இடையே தகவல்களைப் பாதுகாப்பாகவும், வேகமாகவும் கடத்துவது தான் இந்த கன்டென்ட் டெலிவரி நெட்வொர்க்கின் வேலை. தகவல்களைப் பாதுகாப்பாகவும், ரகசியமாகவும் சரியான நபரிடம் கொண்டு சேர்ப்பதே இதன் வேலை. நேரடியாக இணையதளங்களின் சர்வரை, பயனர் அணுகினால் அது பாதுகாப்பு பிரச்னைகளை ஏற்படுத்தும், வேகமாக உலகெங்கும் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படும், அதிகமானோர் பயன்படுத்துவதும் சிரமம். அதனால்தான் இந்த கன்டென்ட் டெலிவரி நெட்வொர்க் இணையதளத்தில் இருந்து தகவல்களைப் பல்வேறு சர்வர்கள் மூலம் பயனர்களுக்கு அனுப்புகிறது. இணையதளங்களை எந்தவொரு சைபர் அட்டாக்கும் நேரடியாகத் தாக்குவதைத் தடுக்கும் வேலையைச் செய்கிறது. உதாரணமாக : ரகசியமான தகவல்களை பாதுகாப்பாக வேறு ஊரில் இருக்கும் ஒருவருக்குச் சொல்ல வேண்டும் என்றால் நம்பிக்கைக்குரிய ஆளிடம் சொல்லி அனுப்புவோம். அந்த நம்பிக்கைக்குரிய ஆள் தான் இந்த 'Cloudflare' எனும் கன்டென்ட் டெலிவரி நெட்வொர்க் என்று புரிந்துகொள்ளலாம். Cloudflare இந்த Cloudflare-ன் முதல் வேலை இணையதளத்தைப் பயன்படுத்துவது மனிதர்களா அல்லது பாட்களா என்று கண்டறிவது தான். பாட்கள் என்று கண்டறிந்தால் அது நல்ல பாட்களா அல்லது பாதுகாப்பை அச்சுறுத்தும் பாட்களா என்று வகைப்படுத்தி கெட்ட பாட்களுக்குத் தகவல்களை அணுகும் அனுமதியை மறுக்க வேண்டும். நல்ல பாட்கள் பயனர்களின் இணையதளப் பயன்பாட்டிற்குத் தகவல்களைக் கூடுதலாகச் சேகரித்துக் கொடுக்கும். கெட்ட பாட்கள் மூலம் ஹேக்கர்கள், சைபர் அட்டாக், வைரஸ் அட்டாக் நடக்கும். தேவையில்லாமல் நாம் தொடும் பாதுகாப்பற்ற தகவல்கள், பணம் பறிக்கும் லிங்குகள் எல்லாம் கெட்ட சர்வர்களா எடுத்துக் கொள்ளப்படும். இதைக் கண்டறியும் Cloudflare-ன் அமைப்பு தான் 'clickhouse database'. இதில் புதிய புதிய பாட்கள், பாதுகாப்பு தொடர்பான அப்டேட்களைச் செய்துகொண்டே இருக்க வேண்டும். இந்த அமைப்பில் தான் 'Cloudflare' தவறான அப்டேட் ஒன்றைச் செய்திருக்கிறது. அதன் மூலம் தகவல்களைக் கண்டறியும் 'bot management system' அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு Cloudflare-ல் இப்படியான பிரச்னைகள் வந்துகொண்டிருக்கின்றன. 'Cloudflare'-ன் சேவையில் திடீர் துண்டிப்பு விவகாரம் இது போன்ற தொழில்நுட்பக் கோளாறுகளால் பாதுகாப்பு, நிதி இழப்பு உள்ளிட்ட பெரும் பிரச்னைகளை 'Cloudflare' சேவையைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் சந்திக்க நேரிடும். இது போன்ற பிரச்னைகள் இனி நடக்காமல் சரிசெய்யவில்லை என்றால் 'Cloudflare' சேவையைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் வேறு கன்டென்ட் டெலிவரி நெட்வொர்க் நிறுவனங்களின் சேவைக்கு மாற நேரிட்டு 'Cloudflare' வீழ்ச்சியைச் சந்திக்க நேரிடும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இன்று முதல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் விசேட சலுகை
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், பயணிகளை ஊக்குவிக்கும் நோக்கில், இன்று முதல் (டிசம்பர் 05, 2025) ஒரு சிறப்புச் சலுகையை… The post இன்று முதல்ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின்விசேட சலுகை appeared first on Global Tamil News .
இந்திய மத்திய அரசு போன்று தமிழகத்தினுடைய முதல்வர் ஸ்டாலின் தாங்களும் வெள்ள பாதிப்பிற்கு உதவி செய்வதற்கு தயாராக இருப்பதாக கூறி இருப்பதால் ஈழத் தமிழர் சார்பாக நாங்கள் அதனை வரவேற்கிறோமென ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பங்காளி கட்சித் தலைவரான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் இந்திய துணைதூதரை சந்தித்து வடக்கு மாகாண மக்களின் தேவைகளை உள்ளடக்கிய கோரிக்கை கடிதத்தையும் சமர்ப்பித்ததுடன் அதன் பிரகாரம் வடகிழக்கு மாகாணங்களை எதிர்காலத்தில் பாரிய பாதிப்புகள் வருவதிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பாகவும் தற்போதுள்ள நிலைமைகளை சீர் செய்வது தொடர்பாகவும் பேசியிருந்தோம். அனர்த்தம் ஏற்பட்ட பின்னர் இந்திய அரசினால் கொழும்பு ஊடாகவும் திருகோணமலை ஊடாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் கொண்டுவரப்பட்டமைக்கு தமிழ் மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்தோம். விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த மாதங்களில் நிச்சயமாக பொருளாதார பின்னடைவை சந்திக்கவிருக்கிறோம். வடக்கில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் இறந்திருக்கிறது. வன்னி மக்கள் இத்தனை வருடத்தில் பல இடப்பெயர்வுகளை சந்தித்தவர்கள். இந்த நிலையில் அவர்கள் மீண்டும் மீண்டும் இடப்பெயர்வுக்கு உள்ளாகுவது என்பது ஒரு பெரிய ஒரு சுமை. அவர்களுக்கு உதவுவதற்கு இந்தியா செயல்பட வேண்டுமென கோரிக்கை முன்வைத்ததாகவும் சுரேஸ்பிறேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
கிருஸ்ணவேனி சார்பில் எம்.ஏ.சுமந்திரன்!
யாழ்.நகரிலுள்ள பழைய பூங்காவில் அமைக்கப்படவுள்ள உள்ளக விளையாட்டு அரங்கப் பணிகளை தற்காலிகமாக இடை நிறுத்த இலங்கை தமிழரசு;கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளரான கிருஸ்ணவேனி சார்பில் எம்.ஏ.சுமந்திரன் இன்றைய தினம் நீதிமன்ற தடையை பெற்றுள்ளார். யாழ்.மாவட்ட நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (05) இடைக்கால தடை கட்டளையை பிறப்பித்துள்ளது. அத்துடன் கட்டளையை உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு அனுப்பி வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் பழைய பூங்கா பகுதியில், 12 பரப்பளவு காணியை கையகப்படுத்தி, அதில் உள்ளக விளையாட்டரங்கினை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் சுமார் 370 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், கடந்த 23ஆம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் மற்றும் யாழ்ப்பாண செயலர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோர் நாட்டி வைத்திருந்தனர். இந்நிலையில் , பழைய பூங்காவில் நூற்றாண்டு கால பழமையான மரங்கள் காணப்படும் நிலையில் , அவற்றை அழித்து உள்ளக விளையாட்டரங்கு அமைக்கக் கூடாது என பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
கரவெட்டியில் டெங்கு பரவும் சூழல் – 09 பேருக்கு தண்டம்
யாழ்ப்பாணம் கரணவாய் பகுதியில் டெங்கு நுளம்பு பரவ கூடிய சூழலை பேணிய 09 ஆதன உரிமையாளர்களுக்கு 72 ஆயிரம்… The post கரவெட்டியில் டெங்கு பரவும் சூழல் – 09 பேருக்கு தண்டம் appeared first on Global Tamil News .
2025ஆம் ஆண்டில், அதிகம் தேடப்பட்ட ஐபிஎல் அணி என்பது குறித்து கூகுள் தற்போது பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், முதல் இடத்தில் ஆர்சிபி, சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகள் இல்லை. அதுகுறித்து பார்க்கலாம்.
சிறார்களின் சமூக வலைதளக் கணக்குகளை நீக்காவிடில் 50 மில்லியன் அபராதம்; அதிரடி காட்டும் அவுஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் சிறார்களின் சமூக வலைதளக் கணக்குகளை நீக்காத சமூக ஊடக நிறுவனங்களுக்கு 33 மில்லியன் டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த ஆஸ்திரேலிய அரசு தடை விதித்து வழிமுறைகளை வகுத்து சட்டம் இயற்றியுள்ளது. இச்சட்டம் டிச. 10ஆம் திகதி முதல் ஆஸ்திரேலியாவில் அமலுக்கு வருகிறது. 50 மில்லியன் அபராதம் முகநூல், இன்ஸ்டாகிராம், கிக், ரெடிட், ஸ்நாப்சாட், த்ரெட், டிக்டாக், எக்ஸ் மற்றும் யூடியூப் ஆகிய […]
Kuttram Purindhavan Review: பரபர த்ரில்லர் வெப் சீரிஸ்; வெல்கிறதா பசுபதி - விதார்த் காம்போ?!
அரசு மருத்துவமனையில் மருந்தாளராக பணிபுரியும் பாஸ்கரன் (பசுபதி) தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மருந்தாளராக இருக்கும் அவருடைய பணிக்காலமும் முடிவை எட்டுகிறது. தனக்குக் கிடைக்கவிருக்கும் ஓய்வூதியப் பணத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் பேரனுக்கு, சிகிச்சை செய்யத் திட்டமிடுகிறார். பென்ஷன் பணம் தடையில்லாமல் விரைவாகக் கிடைப்பதற்கு எந்த வழக்குகளிலும், பிரச்னைகளிலும் சிக்காமல் இருக்க வேண்டும் என பிரச்னைகளிலிருந்து விலகி இருக்கிறார் பாஸ்கரன். ஆனால், அந்த நேரத்தில் அவருக்குத் தொடர்பில்லாத ஒரு பிரச்னை, அவரின் வீட்டுக் கதவுகளைத் தட்டுகிறது. Kuttram Purindhavan Review இந்தப் பிரச்னை பேரனின் சிகிச்சையைப் பாதித்துவிடுமோ என்கிற பயத்தில் அதை மறைக்க முயல்கிறார். அதனால் மீளமுடியாத குற்றவுணர்ச்சியிலும் அவர் சிக்கிக் கொள்கிறார். மற்றொரு பக்கம், டி.எஸ்.பி-க்கு ஓட்டுநர் வேலை செய்யும் காவல் அதிகாரி கௌதம் (விதார்த்), அவருடைய கடந்த காலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தினால் இந்தப் பிரச்னையில் சம்பந்தப்பட்டவர்களைக் கண்டறிய முயல்கிறார். இந்தப் பிரச்னை பாஸ்கரனை எங்குக் கொண்டு செல்கிறது, குற்றவாளியை கௌதம் கண்டுபிடித்தாரா என்பதை ஏழு எபிசோடுகளில் சொல்லியிருக்கிறது சோனி லிவ் தளத்தில் வெளியாகியிருக்கும் இந்தத் தமிழ் வெப் சீரிஸ். பேரனுக்காகத் துடிக்கும் தாத்தாவாக, குற்றவுணர்ச்சியில் சிக்கித் தவித்துக் கலங்குபவராகக் கதாபாத்திரம் கோரும் விஷயங்களுக்கு உயிரூட்டியிருக்கிறார் பசுபதி. மனதளவில் பதற்றமிருந்தாலும் அதனை முகத்தில் காட்டிவிடாமல் கட்டுப்படுத்தும் இடத்திலும், தான் செய்த தவற்றை உணர்ந்து இரும்பாகி நிற்கும் இடத்திலும் மிஸ்டர் பெர்ஃபெக்ட் என நிரூபித்திருக்கிறார் பசுபதி. பொறுமை, ஆற்றாமை, அப்பாவித்தனம் என தன் கதாபாத்திரத்திற்குச் சகல உணர்வுகளையும் தந்திருக்கிறார் விதார்த். காவல் துறையில் இருக்கும் அதிகாரப் படிநிலைகளின்படி, உயரதிகாரிகள் அவர்களைவிடப் பதவி குறைந்தவர்களைப் பயன்படுத்துவதையும், அவர்களுக்குக் கொடுக்கும் அழுத்தங்களையும் பிரதிபலிப்பவராக நடிப்பில் பரிதாபங்களைச் சம்பாதித்து, ஸ்டார்களை வாங்கிக் குத்திக்கொள்கிறார். வெல்டன் விதார்த்! Kuttram Purindhavan Review பாஸ்கரனின் துணைவியாக வரும் லிசி ஆண்டனி பயத்துடனும் பதைபதைப்புடனும் சீரிஸின் இறுதி வரை நடித்து, கதாபாத்திரத்தைப் பொறுப்பாகக் கரை சேர்க்கிறார். மகளை எண்ணி ஏங்கும் லக்ஷ்மி ப்ரியா சந்திரமௌலி, தன் நடிப்பால் அந்தக் கதாபாத்திரத்தை அழுத்தமானதாக மாற்றியிருக்கிறார். அதுவும் ‘மெர்சி எங்க போனா மெர்சி, எப்போ வருவ!’ எனத் துயரமிகுந்த வசனத்தைப் பேசும் இடங்களில் பார்ப்போர் இதயங்களைக் கனமாக்கிவிடுகிறார். இவர்களைத் தாண்டி ஜெயக்குமார், மூணார் ரமேஷ், அஜித் கோஷி, மறைந்த நடிகர் சூப்பர் குட் சுப்ரமணி என அனைவரும் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள். சிறிய அறைக்குள் நிகழும் டிராமாவை ஃப்ரேம்-க்குள் புகுத்திய விதம், வீட்டிற்குள் இரவு நேர உணர்வைக் கூட்டக் கையாண்டிருக்கும் லைட்டிங், கதாபாத்திரங்களின் உணர்வுகளைப் பார்வையாளருக்குக் கடத்தக் கையாண்ட நுணுக்கம் என ஒளிப்பதிவாளர் ஃபரூக் பாட்ஷா நேர்த்தியான பணியை எங்கும் பிசகாமல் செய்திருக்கிறார். த்ரில் உணர்வுடனே திரைக்கதையை நகர்த்தி, ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் என அடுக்கிக் கதை சொல்லியிருக்கிறார் படத்தொகுப்பாளர் கதிரேஷ் அழகேசன். Kuttram Purindhavan Review ஒவ்வொரு எபிசோடின் இறுதியிலும் இவரின் கத்திரி செய்திருக்கும் மேஜிக்குகள் அடுத்தடுத்த எபிசோடுகளைத் தொடர்ந்து பார்க்க வைக்கும் வகையில் எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது. இசையமைப்பாளர் பிரசாத் எஸ்.என், பின்னணி இசையால் த்ரில்லூட்டி, காட்சிகளை வீரியப்படுத்த முயன்று, அதில் வாகையும் சூடுகிறார்! குற்றவாளியைத் துப்புகளால் கண்டறியும் வழக்கமான க்ரைம் சீரிஸ் ஒன்லைனையே இயக்குநர் செல்வமணி முனியப்பனின் இந்த சீரிஸும் பின்பற்றியிருக்கிறது. ஆனால், அந்தக் களத்திற்குள் நம்மைத் த்ரில்லுடனும், பதைபதைப்புடனும் நகர்த்தும் விதத்தில் திரைக்கதையை ஆழமாகப் பின்னிக் கவனம் ஈர்க்கிறார். நாம் சாதாரணமாகக் கண்டும் காணாமல் கடந்து செல்லும் வசனங்களிலும், பொருட்களிலும்கூட சிறு சிறு குறியீடுகளை எவ்விதத் துருத்தலும் இன்றிச் சேர்த்து, அதன் மூலம் ட்விஸ்ட்களுக்கு 'லீட்' எடுத்த விதம் நல்லதொரு எழுத்து. அதில் டீடெய்லிங் கூட்டிய விதமும் சிறப்பு! Kuttram Purindhavan Review ஆனால், ஓரிரு இடங்களில் அந்த ட்விஸ்ட்களுக்கு முன் அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகளால் சர்ப்ரைஸ் மீட்டரிலிருந்து விலகி சுவாரஸ்யத்தைக் குறைத்துக் கொள்கின்றன. அங்கம்மாள் விமர்சனம்: உள்ளூர் கதையை உலக சினிமாவாக முன்னிறுத்தும் இயல்பான படைப்பு! அதே சமயம், இடைப்பட்ட இரண்டு எபிசோடுகள் ஒரே நேர்கோட்டில் மீண்டும் மீண்டும் பயணிக்கும் தட்டையான கதையாக விரிவது மைனஸ். ஆனால், அடுத்தடுத்த எபிசோடுகளிலேயே அதைச் சரிசெய்து, பரபரப்புடன் நகரும் த்ரில் மற்றும் எமோஷனல் காட்சிகளால் பிஞ்ச் வாட்ச் செய்யத் தூண்டுகிறார்கள். ஃப்ளாஷ்பேக் கதைகளை இரு பார்வையில் சொல்லும்போது அதற்கெனத் தனித்தனி இடங்களை எடுத்துக்கொள்ளாமல் 'பேரலல்' கோணத்தில் கோர்வையாகச் சொன்ன ஐடியாவுக்கு க்ளாப்ஸ்! Kuttram Purindhavan Review 'நான் எவ்வளவு கெட்டவன்னு எனக்கு மட்டும்தான் தெரியும்!', உள்ளிட்ட சில வசனங்கள், பலவற்றை நமக்கு உணர்த்துவதோடு கதைக் கருவுக்கும் ஆழம் சேர்கின்றன. பெரும்பாலான இடங்களில் லாஜிக் விஷயங்களைப் பக்குவமாகக் கையாண்டிருப்பதெல்லாம் ஓகே! ஆனால், முக்கியக் குற்றவாளி, தான் நிகழ்த்தும் கொடூரச் செயல்களிலிருந்து எப்படி அத்தனை பக்குவமாகத் தப்பிக்கிறார்? அவருக்கு எப்படி பாஸ்கரனைப் பற்றிய விஷயங்கள் தெரியவருகின்றன? ஓர் இடத்தில்கூட சிக்காமல் அவர் தப்பிக்கும் ரகசியம் என்னவோ? இது போன்ற லாஜிக்கற்ற விஷயங்களைக் கொடுத்து நம்மை ஏமாற்றும் குற்றத்தை நிகழ்த்துவது ஏனோ! அதேபோல குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை முதிர்ச்சியாகவும், கவனமாகவும் அணுகாதது தவறான போக்கு. அதைக் காட்சிப்படுத்துவதில் இன்னுமே கண்ணியம் காட்டியிருக்கலாம். பேசும் அரசியல் சார்ந்த ஒரு சில குறைகள் இருப்பினும் அடர்த்தியான எழுத்தாலும், நல்ல திரையாக்கத்தாலும் இந்த ‘குற்றம் புரிந்தவன்’ நம்மை பிஞ்ச் வாட்ச் செய்ய வாஞ்சையாக அழைக்கிறான்.
யேர்மனி தன்னார்வ இராணுவ சேவையை அறிமுகப்படுத்துகிறது
உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு தேசிய பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில், தன்னார்வ இராணுவ சேவையை அறிமுகப்படுத்த யேர்மனியின் பாராளுமன்றமான பன்டெஸ்டாக் வாக்களித்துள்ளது. இது யர்மனியின் இராணுவ அணுகுமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது மற்றும் ஐரோப்பாவின் வலிமையான வழக்கமான இராணுவத்தை உருவாக்குவதற்கான சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸின் உந்துதலைப் பின்பற்றுகிறது. இந்த மாற்றத்தின் பொருள், யர்மனியில் உள்ள அனைத்து 18 வயதுடையவர்களுக்கும் ஆயுதப் படைகளில் சேர ஆர்வமும் விருப்பமும் உள்ளதா என்று கேட்கும் ஒரு கேள்வித்தாள் ஜனவரி 2026 முதல் அனுப்பப்படும். இந்தப் படிவம் ஆண்களுக்கு கட்டாயமாகவும், பெண்களுக்கு தன்னார்வமாகவும் இருக்கும். யேர்மனி முழுவதும் உள்ள பள்ளிகளில் உள்ள மாணவர்கள் இந்த நடவடிக்கைக்கு எதிராக வெள்ளிக்கிழமை 90 நகரங்களில் வேலைநிறுத்தங்களில் ஈடுபடப் போவதாகக் கூறியுள்ளனர். பல இளம் யேர்மானியர்கள் புதிய சட்டத்தை எதிர்க்கின்றனர் அல்லது சந்தேகம் கொண்டுள்ளனர். எங்கள் வாழ்க்கையின் அரை வருடத்தை முகாம்களில் அடைத்து வைத்து, பயிற்சி மற்றும் கீழ்ப்படிதலில் பயிற்சி பெற்று, கொல்லக் கற்றுக்கொள்வதில் நாங்கள் செலவிட விரும்பவில்லை என்று போராட்ட ஏற்பாட்டாளர்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் எழுதினர். போர் எதிர்காலத்திற்கான எந்த வாய்ப்புகளையும் வழங்கவில்லை மேலும் எங்கள் வாழ்வாதாரத்தையும் அழிக்கிறது. ஹாம்பர்க்கில் மட்டும், சுமார் 1,500 பேர் போராட்டங்களில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அன்றைய தினம் பள்ளியிலிருந்து வெளியே அழைத்துச் செல்ல வேண்டாம் என்று எச்சரித்தனர். யேர்மன் எம்.பி.க்கள் 272 வாக்குகளுக்கு எதிராக 323 வாக்குகள் வித்தியாசத்தில் இந்த மாற்றத்தை ஆதரித்தனர். இதனால் அவர்களின் நாடு திருத்தப்பட்ட இராணுவ சேவையைத் தொடங்கும் சமீபத்திய ஐரோப்பிய நாடாக மாறியது. கடந்த மாதம், 18 மற்றும் 19 வயதுடையவர்களுக்கு 10 மாத தன்னார்வ இராணுவப் பயிற்சியை அறிமுகப்படுத்துவதாக பிரான்ஸ் கூறியது.
டித்வா புயல்: உயிரிப்பு 607 ஆக உயர்வு
டித்வா புயல் அனர்த்தத்தில் இலங்கை முழுவதும் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 586,464 குடும்பங்களைச் சேர்ந்த 2,082,195 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என பேரிடர் மேலாண்மை மையம் அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 214 பேர் காணாமல் போயுள்ளனர். மத்திய மாவட்டங்கள் மிகப்பெரிய இழப்புகளைச் சந்தித்துள்ளன. கண்டியில் 232 இறப்புகளும் 81 பேர் காணாமல் போயுள்ளனர். நுவரெலியாவில் 89 இறப்புகளும் 35 பேர் காணாமல் போயுள்ளனர். நாடு முழுவதும் வீட்டுச் சேதம் அதிகமாக உள்ளது, 4,164 வீடுகள் முழுமையாகவும் 67,505 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. கண்டி மாவட்டத்தில் அதிகபட்சமாக 1,800 வீடுகள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன. நிவாரணப் பணிகளைப் பொறுத்தவரை, தற்போது 1,211 பாதுகாப்பு மையங்களில் 152,537 க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். அதிக மக்கள் தொகை பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் கம்பஹா, 362,000 க்கும் மேற்பட்டோர் மற்றும் புத்தளம், 344,000 க்கும் மேற்பட்டோர்.
Putin Visit India: `சிவப்புக் கம்பள வரவேற்பு, பகவத் கீதை பரிசு, 23-வது உச்சி மாநாடு' | Photo Album
Ashes: ‘1950-க்கு பிறகு 2ஆவது முறை’.. மாஸ் கம்பேக் கொடுத்த ஆஸ்திரேலியா: பேஸ் பால் ஆடி அசத்தல்!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி அதிரடி கம்பேக்கை கொடுத்தது. குறிப்பாக, இங்கிலாந்து அணிக்கு எதிராகவே பேஸ் பால் ஆட்டத்தை ஆடி, பிரமிக்க வைத்தனர். அதுகுறித்து பார்க்கலாம்.
Angammal Movie Review | Geetha Kailasam | Vipin Radhakrishnan | Mohammed Maqbool Mansoor | Vikatan
சென்னை விமான நிலையத்தில் குவியும் பயணிகள்.. இண்டிகோ விமான பாதிப்பின் எதிரொலி!
நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளதால், அதன் எதிரொலியாக சென்னை விமான நிலையம் உள்பட பல்வேறு விமான நிலையங்களில் பயணிகள் காத்திருக்கும் சூழல் நிலவி வருகிறது.
Putin: காந்தி உலகம் முழுமைக்குமான சிந்தனையாளர் - புதின் கைப்பட எழுதிய குறிப்பு!
23வது இந்தியா-ரஷ்யா ஆண்டு உச்சிமாநாட்டை முன்னிட்டு இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக டெல்லி வருகையின்போது ராஜ் காட்டில் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினார். இந்தியாவின் தேசத் தந்தையாகப் போற்றப்படும் மகாத்மா காந்தியின் அமைதி மற்றும் அகிம்சை கொள்கைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ரஷ்ய அதிபர் மலர் வளையம் வைத்து மௌன அஞ்சலி செலுத்தினார். putin's note about gandhi ராஜ் காட்டிலிருந்து விடுபெறும் முன்னர் பார்வையாளர்கள் புத்தகத்தில் நெகிழ்ச்சியான குறிப்பை விட்டுச் சென்றுள்ளார் புதின். அதில் உலக அளவில் தலைமைத்துவம் மற்றும் தார்மீக தத்துவத்தில் காந்தியின் தாக்கத்தை அங்கீகரித்துள்ளார். Putin எழுதியது என்ன? மகாத்மா காந்தியை நவீன இந்தியாவின் முக்கிய நிறுவனர்களில் ஒருவராகவும், உலகம் முழுவதுக்கும் பொருத்தமான சிந்தனையாளர்களில் ஒருவராகவும் புதின் குறிப்பிட்டுள்ளார். சுதந்திரம், இரக்கம் மற்றும் சேவை குறித்த காந்தியின் கருத்துக்கள் கண்டங்கள் கடந்து, உலகின் சமூகங்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிப்பதாகவும், காந்திய கொள்கைகள் அவர் கற்பனை செய்ததைப் போலவே மிகவும் நியாயமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய உலக ஒழுங்கை உருவாக்க பயன்படுவதாகவும் தனது செய்தியில் எழுதியுள்ளார் புதின். Putin in India காந்தி, ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்க்கு எழுதிய கடிதங்களை நினைவுகூர்ந்துள்ளார் புதின். அந்த கடிதங்களில் இருந்த உலகின் எதிர்காலம், சுதந்திரத்தின் முக்கியத்துவம் மற்றும் மக்களின் கண்ணியம் பற்றிய கருத்துகள் - ரஷ்யாவும் இந்தியாவும் மதிக்கும் கொள்கைகளுடன் நெருக்கமாக ஒத்துப் போவதை சுட்டிக்காட்டியுள்ளார். உலகத் தலைவர்கள் இந்தியா வருகையின்போது ராஜ் காட்டில் காந்தியின் நினைவை கௌரவிப்பது பாரம்பரியமாக நடந்து வருகிறது. அமைதி, ஒற்றுமை மற்றும் தார்மீகப் பொறுப்பை வலியுறுத்தும் காந்தியின் போதனைகள் இன்றளவும் பொருத்தமானதாக இருப்பதை நினைவூட்டுவதாக இது அமைந்துள்ளது. இந்தியாவும் ரஷ்யாவும் உத்தி சார்ந்த கூட்டுறவில் நீண்டநாட்கள் நிலைத்திருக்கும் சூழலில் இந்தப் பாரம்பரிய அஞ்சலி இரு நாடுகளும் கலாசார மற்றும் தத்துவார்த்த பிணைப்புகளையும் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. யானை, டிராகன் உடன் கரடியை விட புலி பொருத்தமாக இருக்கும் - விலங்கு சின்னத்தில் அரசியல் பேசிய புதின்
டிசம்பர் 9 முதல் 11 வரை மழை அதிகரிக்கும்; வளிமண்டலவியல் திணைக்களம்
நாட்டில் நிலவும் வடகீழக்கு பருவப்பெயர்ச்சி வானிலை காரணமாக டிசம்பர் மாதம் 9, 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதோடு இக்காலப்பகுதியில் காற்றின் வேகமும் அதிகரிக்கும் என அதன் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்தார். 75 மி.மீ. அல்லது 100 மி.மீ. அளவிலான மழை எனினும், இடைப் பருவப்பெயர்ச்சி வானிலையுடன் ஒப்பிடுகையில் வடகீழக்கு பருவப்பெயர்ச்சியின் போது இடியுடன் கூடிய மழை குறைவானதாகவே இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். […]
யாழ். காக்கைதீவு வீதியோரத்தில் மாட்டின் தலை மற்றும் விலங்குகளின் கழிவுகள்
யாழ்ப்பாணம் - காக்கைதீவு சந்தைக்கு அண்மித்த பகுதியில் வீதியோரத்தில் மாட்டின் தலை, விலங்குக் கழிவுகள் மற்றும் பல்வேறு கழிவுப் பொருட்கள் என்பன கொட்டப்பட்டுள்ளன. இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இறைச்சிக்கு வெட்டப்பட்ட மாட்டின் தலையே இவ்வாறு வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. குறித்த வீதியோரத்தில் தொடர்ச்சியாக பல்வேறு விதமான கழிவுகளை கொட்டுவதால் அங்குள்ள கட்டாக்காலி நாய்கள், பறவைகள் என்பன அந்த கழிவுகளை தூக்கி சென்று வெவ்வேறு இடங்களில் பரப்புகின்றன. இவ்வாறு கொட்டப்படுகின்ற கழிவுப் பொருட்களை உண்பதற்கு விலங்குகள் வீதியின் குறுக்கும் மறுக்குமாக செல்வதால் உயிராபத்துகள் கூட ஏற்படுகின்றன. அண்மையில், யாழ். எரிபொருள் நிலையத்தில் கடமை புரியும் இளைஞர் ஒருவரும் குறித்த வீதியில் நாயுடன் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன. வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும் இருக்கின்ற சாதாரண கழிவுப் பொருட்களை பார்வையிட்டு அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்ற பொது சுகாதார பரிசோதகர்கள் இவ்வாறு அபாயகரமான நிலைமை குறித்து கவனிக்காதது ஏன் என்ற கேள்வி எழுகின்றது. தொடர்ச்சியாக இடம்பெறும் இவ்வாறான சீர்கேடான செயற்பாடுகள் குறித்து யாழ். மாநகர சபையினர், மானிப்பாய் பிரதேச சபையினர் மற்றும் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆகியன இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.
``இந்தியாவும் ரஷ்யாவும் 2030 வரைக்குமான பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தை எட்டியுள்ளன! - மோடி
உக்ரைன் மீது ரஷ்யா போர் (2022) தொடங்குவதற்கு முந்தைய ஆண்டு (2021) கடைசியாக இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதின், நான்காண்டுகளுக்குப் பிறகு இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். அவரின் வருகையைத் தொடர்ந்து டெல்லியில் ரஷ்யா - இந்தியா 23-வது உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டுக்குப் பின்னர் புதினும், பிரதமர் மோடியும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் - இந்திய பிரதமர் மோடி இந்தியாவும் ரஷ்யாவும் 2030 வரைக்குமான பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தை எட்டியுள்ளன! ``கடந்த எட்டு தசாப்தங்களாக, உலகம் ஏராளமான ஏற்ற தாழ்வுகளைக் கண்டுள்ளது. மனிதகுலம் பல சவால்களையும் நெருக்கடிகளையும் கடந்து செல்ல வேண்டியிருந்தது. இவை அனைத்திற்கும் மத்தியில், இந்தியா - ரஷ்யா நட்பு ஒரு துருவ நட்சத்திரத்தைப் போல உறுதியாக உள்ளது. பரஸ்பர மரியாதை மற்றும் ஆழ்ந்த நம்பிக்கையில் நிற்கும் இந்த உறவு எப்போதும் காலத்தின் சோதனையைத் தாங்கி நிற்கிறது. இந்தியாவும் ரஷ்யாவும் ஒரு புரிந்துணர்வுடன் 2030 வரைக்குமான பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தை எட்டியுள்ளது. இது ஏற்றுமதி, கூட்டு உற்பத்தி மற்றும் கூட்டு கண்டுபிடிப்புகளுக்கு புதிய கதவுகளைத் திறக்கும். அதோடு, யூரேசிய பொருளாதார ஒன்றியத்துடன் ஒரு FTA (Free Trade Agreement)-வை முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இரு தரப்பும் பாடுபடுகின்றன. புதின் போன் காலுக்குப் பின், ஜெலன்ஸ்கியை நெருக்கும் ட்ரம்ப் - என்ன நடந்தது? இந்தியா - ரஷ்யா கூட்டாண்மையின் வலுவான தூண் எரிசக்தி பாதுகாப்பு! 25 ஆண்டுகளுக்கு முன்பு, அதிபர் புதின் இந்தியா - ரஷ்யா மூலோபாய கூட்டாண்மைக்கு அடித்தளமிட்டார். 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த உறவு, சிறப்பு மற்றும் சலுகை பெற்ற மூலோபாய கூட்டாண்மையாக உயர்த்தப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளில் அவர் இந்த உறவை தொடர்ந்து வளர்த்து வருகிறார். எரிசக்தி பாதுகாப்பு இந்தியா - ரஷ்யா கூட்டாண்மையின் வலுவான மற்றும் முக்கியமான தூண். இந்த வெற்றிக் கூட்டணியை நாங்கள் தொடர்வோம். ரஷ்ய அதிபர் புதின் - இந்திய பிரதமர் மோடி உலகம் முழுவதும் பாதுகாப்பான மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட விநியோகச் சங்கிலிகளை உறுதி செய்வதற்கு, முக்கியமான கனிமங்களில் நமது கூட்டுறவு மிக முக்கியமானது. இது தூய்மையான எரிசக்தி, உயர் தொழில்நுட்ப உற்பத்தி மற்றும் புதுயுகத் தொழில்களில் நமது கூட்டாண்மைக்கு உறுதியான ஆதரவை அளிக்கும். இப்போது இந்திய கடற்படையினருக்கு துருவ நீரில் பயிற்சி அளிப்பதில் நாம் ஒன்றிணைவோம். இது ஆர்க்டிக்கில் (Arctic) நமது கூட்டுறவை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், இந்திய இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும். பகவத் கீதை: மில்லியன் மக்களுக்கு உத்வேகமளிக்கும் நூல் - ரஷ்யப் பிரதமர் புதினுக்கு மோடி பரிசு இந்தியா நடுநிலையானது அல்ல! உக்ரைன் பிரச்னையில் இந்தியா தொடக்கத்திலிருந்தே அமைதிக்காக வாதிட்டு வருகிறது. இதில் அமைதியான மற்றும் நீடித்த தீர்வுக்காக மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம். இந்தியா எப்போதும் தனது பங்களிப்பை வழங்கத் தயாராக உள்ளது. இது எதிர்காலத்திலும் அப்படியே இருக்கும். தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவும் ரஷ்யாவும் நீண்ட காலமாக தோளோடு தோள் நின்று வருகின்றன. அது பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலாக இருந்தாலும் சரி, குரோகஸ் நகர கட்டடத்தின் மீதான கோழைத்தனமான தாக்குதலாக இருந்தாலும் சரி. இந்த சம்பவங்கள் அனைத்திற்கும் மூல காரணம் தீவிரவாதம் ஒன்றுதான். ரஷ்ய அதிபர் புதின் - இந்திய பிரதமர் மோடி தீவிரவாதம் என்பது மனிதகுலத்தின் விழுமியங்கள் மீதான நேரடித் தாக்குதல் என்றும், அதற்கு எதிரான உலகளாவிய ஒற்றுமை நம்முடைய மிகப்பெரிய பலம் என்றும் இந்தியா நம்புகிறது. எதிர்காலங்களில், நமது நட்பு உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள நமக்கு வலிமையைத் தரும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த நம்பிக்கையே நமது எதிர்காலத்தை வளப்படுத்தும். சமீப காலங்களில் நான் உலக சமூகத்தின் தலைவர்களுடன் பேசி இந்த பிரச்னையை விரிவாக விவாதித்த போதெல்லாம், இந்தியா நடுநிலையானது அல்ல என்று எப்போதும் கூறி வருகிறேன். இந்தியா தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. அந்த நிலைப்பாடு அமைதிக்கானது. அமைதிக்கான ஒவ்வொரு முயற்சியையும் நாங்கள் ஆதரிக்கிறோம். இந்தியா அமைதியின் பக்கம் உள்ளது. உலகம் அமைதிக்குத் திரும்ப வேண்டும் என்று கூறினார். ``இந்தியா எண்ணெய் வாங்கினாலும், வாங்காவிட்டாலும் சிக்கல்தான்'' - ரஷ்ய அதிபர் புதின்
கரவெட்டியில் டெங்கு பரவும் சூழல் – 09 பேருக்கு தண்டம்
யாழ்ப்பாணம் கரணவாய் பகுதியில் டெங்கு நுளம்பு பரவ கூடிய சூழலை பேணிய 09 ஆதன உரிமையாளர்களுக்கு 72 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட கரணவாய் பொதுச்சுகாதார பிரிவில் கடந்த வாரம் டெங்கு கட்டுப்பாட்டு களவிஐயம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது நுளம்பு பெருகக்கூடியவாறான சூழலினை வைத்திருந்த 09 ஆதன உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் , அவர்களுக்கு எதிராக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கரணவாய் பொதுச்சுகாதார பரிசோதகரான சு.புவீந்திரனால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் […]
யாழ். சிறைச்சாலை விளக்கமறியல் கைது கோமா நிலையில் –உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என சகோதரி கோரிக்கை
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் , விளக்கமறியல் கைதி ஒருவர் கடந்த 25 நாட்களுக்கு மேலாக கோமா நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் , அவருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலான உண்மையை சிறைச்சாலை நிர்வாகம் வெளிப்படுத்த வேண்டும் என சகோதரியார் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நாங்கள் புதுக்குடியிருப்பு பகுதியை […]
தமிழ்நாட்டுல எதுவுமே சரியில்லை - அவசர அழைப்பு; அமித் ஷாவிடம் அண்ணாமலை கொடுத்த ரிப்போர்ட்!
தமிழகமே திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சூடாகிப் போயிருந்த நேரத்தில், திடீரென மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார், பாஜக மாநில முன்னாள் தலைவரான அண்ணாமலை. 'தனிக்கட்சி தொடங்கப்போகிறார்.., நயினார் நாகேந்திரனால் ஓரங்கட்டுப்பட்டுவிட்டார்.., கும்பகோணத்தில் நடந்த அணிப்பிரிவு நிர்வாகிகள் சங்கமம் நிகழ்ச்சிக்கு, மனவருத்தத்தில் இருந்ததால்தான் அவர் வரவில்லை...' என்று அண்ணாமலை குறித்து பாஜக-வுக்குள் தகவல்கள் பரவிவரும் நிலையில், அவரது டெல்லி விசிட் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. அண்ணாமலை அவசர அழைப்பு அண்ணாமலையின் டெல்லி விசிட் குறித்து நம்மிடம் பேசிய பாஜக-வின் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் சிலர், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட குப்பைக் கழிவுகளை, இடுவாய் கிராமம் மற்றும் சின்னக்காளிப்பாளையம் பகுதியில் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதி மக்கள் போராடி வருகிறார்கள். அந்தப் போராட்டத்தில் கலந்துக்கொள்ள, கடந்த டிச.4-ம் தேதி நேரம் கொடுத்திருந்தார் அண்ணாமலை. திருப்பூருக்கு அவர் கிளம்பிக் கொண்டிருந்த நேரத்தில்தான், டெல்லியில் இருந்து அவசர அழைப்பு வந்தது. அமித் ஷாவின் வீட்டில் ஒரு ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது தெரிந்தவுடன், தன் நிகழ்ச்சிகளை ரத்துச் செய்துவிட்டு டெல்லி புறப்பட்டார் அண்ணாமலை. அதனால்தான், திருப்பரங்குன்றம் போராட்டத்தில் அவர் கலந்துக்கொள்ள முடியாமல் போனது. அமித் ஷாவின் வீட்டிற்கு, கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரும் அந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்திருந்தனர். முதலில் அமித் ஷாதான் பேசத் தொடங்கியிருக்கிறார். 'கட்சியும் கூட்டணியும் எப்படி இருக்கிறது...' என்று அவர் கேட்கவும், 'அமைப்புரீதியாக நாம் வலுப்பெற்று வருகிறோம். ஆனால், தேர்தலை எதிர்கொள்ளும் அளவுக்கு இன்னும் பூத் கமிட்டிகள் அமைக்கப்படவில்லை. 62 சட்டமன்றத் தொகுதிகளில் நாம் வலுவாக இருக்கிறோம். இப்போதிருக்கும் கூட்டணியை மட்டும் வைத்துக்கொண்டு தேர்தலைச் சந்தித்தால், எதிர்பார்த்த ரிசல்ட் வராது. தே.மு.தி.க., பா.ம.க., அ.ம.மு.க போன்ற கட்சிகளையும் நாம் கூட்டணிக்குள் இணைத்துக்கொள்ள வேண்டும்' என்றிருக்கிறார் அண்ணாமலை. அமித் ஷா, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் 'கும்பகோணம் நிர்வாகிகள் கூட்டத்திற்கு ஏன் வரவில்லை...' என்று பி.எல்.சந்தோஷ் கேட்கவும், 'எந்த அடிப்படையில் என்னை அங்கு வரச் சொல்கிறீர்கள்... கட்சியில் எனக்கு எந்த பொறுப்பும் இல்லை. ஆனாலும்கூட, ஒரு காரியகர்த்தாவாக என் பணியை நான் செய்துக் கொண்டிருக்கிறேன். கோவாவிலும் கேரளாவிலும் நீங்கள் கொடுத்த பணிகளை முகம் சுளிக்காமல் செய்து முடித்திருக்கிறேன். ஆனால், என் ஆதரவாளர்களைக் கட்சிப் பொறுப்பிலிருந்து தொடர்ந்து நீக்கி வருகிறார் நயினார் நாகேந்திரன். கும்பகோணம் நிர்வாகிகள் கூட்டத்திற்கு முதல் நாள்கூட, என் ஆதரவாளர்கள் சிலர் நீக்கப்பட்டனர். அதைச் சொல்வதற்காக உங்களை நான் தொடர்புகொண்ட போது, நீங்கள் அழைப்பை ஏற்கவில்லை. மரியாதை இல்லாத நிலையில், நான் எப்படி வருவது...' என்று சந்தோஷிடம் பொங்கியிருக்கிறார் அண்ணாமலை. திருப்பரங்குன்றம் : திமுக அமைச்சர் சொன்ன பொய்கள்.! - அண்ணாமலை காட்டம் அவரைச் சமாதானம் செய்த ஜெ.பி.நட்டா, 'தமிழகத்தில், நம்முடைய கூட்டணிக் கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்திருக்கிறோம். அவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தித்தான் தேர்தலையும் சந்திக்கப் போகிறோம். இந்தச்சூழலில், உங்களுடைய ஆதரவாளர்கள் எடப்பாடியை விமர்சனம் செய்வது, கூட்டணிக்கு பங்கம் விளைவிக்காதா...' என்று கேட்கவும், 'நானே பல பேட்டிகளில், முதல்வராக எடப்பாடி பழனிசாமியை அமர வைப்பதற்கு கடுமையாக உழைப்போம் என்று சொல்லியிருக்கிறேன். பிறகு எதற்காக நான் உள்ளடி செய்யப்போகிறேன்... திமுக ஐ.டி விங்கைச் சேர்ந்த சிலர்தான், என் ஆதரவாளர்கள் போர்வையில் வதந்தியைப் பரப்புகிறார்கள்' என்று விளக்கமளித்திருக்கிறார் அண்ணாமலை. நயினார் நாகேந்திரன், அண்ணாமலை நடந்த விவாதத்தையெல்லாம் அமைதியாகக் கேட்டுக்கொண்ட அமித் ஷா, 'மாநிலத் தலைவராக நீங்கள் இருந்தபோது, என்னவெல்லாம் செய்தீர்கள்... இப்போது என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதெல்லாமே எங்களுக்குத் தெரியும். உங்கள் மீதும் சில தவறுகள் இருக்கின்றன. அதைத் திருத்திக் கொள்ளப் பாருங்கள். உங்களால், கூட்டணிக்கு எந்த பிரச்னையும் வரக்கூடாது. நான் டிச.14-ம் தேதிவாக்கில் சென்னை வரவிருக்கிறேன். அப்போது, தமிழகத்திலுள்ள சிறுசிறு சமுதாயத் தலைவர்களையும் இயக்கங்களின் பிரதிநிதிகளையும் சந்திக்கத் திட்டமிட்டிருக்கிறேன். அவர்களை ஒருங்கிணைக்கும் வேலையைப் பாருங்கள். நயினாரை மாநிலத் தலைவராக நியமித்ததற்குக் காரணமிருக்கிறது. உங்களுக்கான அங்கீகாரம் உரிய நேரத்தில் வழங்கப்படும்' என்று சொல்லியிருக்கிறார். திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்தும், தி.மு.க ஆட்சி குறித்தும் பேச்சு திரும்பியிருக்கிறது. 'தி.மு.க-விலுள்ள சிட்டிங் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீதெல்லாம் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அவர்களை தேர்தலுக்குள் 'டைட்' செய்தால், நம்மால் சுலபமாக அரசியல் செய்ய முடியும். தமிழகத்தில் எதுவுமே சரியில்லை... திருப்பரங்குன்றம் விவகாரத்திலேயே கூட, நீதிமன்றங்களுடன் திமுக மோதிக் கொண்டிருக்கிறது....' என்று அண்ணாமலை சொல்லவும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இதுவரை நடந்த விஷயங்களை பேட்டியாகக் கொடுக்கச் சொல்லியிருக்கிறார் ஜெ.பி.நட்டா. அதைத்தொடர்ந்துதான், தமிழிசை செளந்திரராஜன், சக்கரவர்த்தி சகிதமாக கமலாலயத்தில் பேட்டிக் கொடுத்திருக்கிறார் அண்ணாமலை. அமித் ஷா வீட்டில் நடந்தச் சந்திப்பில், அண்ணாமலை மீது சமீபகாலமாக எழுந்திருக்கும் சொத்துக்குவிப்பு சர்ச்சைகள் தொடர்பாகவும் பேசியிருக்கிறார்கள். அதற்கு, தன் தரப்பு நியாயங்களைச் சொல்லியிருக்கிறார் அண்ணாமலை. தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணம், எதிர்பார்த்தளவு சோபிக்கவில்லை. அவரது சுற்றுப்பயணத்தில் எழுச்சியுமில்லை. அதனை உணர்ந்துதான், அண்ணாமலையை அழைத்துப் பேசியிருக்கிறது டெல்லி. அவரிடம் சில அசைன்மெண்ட்டுகளும் அளிக்கப்பட்டுள்ளன... என்றனர் விரிவாகவே. அமித் ஷா, நயினார் நாகேந்திரன் அண்ணாமலையைத் தொடர்ந்து, நயினார் நாகேந்திரனும் விரைவில் டெல்லிக்கு அழைக்கப்படுவார் என்கிறார்கள் விவரமறிந்த பாஜக சீனியர்கள். இன்னும் இரண்டு வாரங்களில் பாஜக தேசிய தலைவருக்கான தேர்தலை நடத்திட திட்டமிட்டிருக்கிறதாம் டெல்லி. 'புதிய தலைவர் தேர்வான பிறகு, தேசியளவில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு வழங்கப்படும்' என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். இந்த டெல்லி பயணத்தால், தனக்கிருந்த தடையெல்லாம் விலகிவிடும் என்று உறுதியாகவே நம்ப ஆரம்பித்திருக்கிறாராம் அண்ணாமலை. 'தடை விலகுமா...', என்பது இம்மாத இறுதியில் தெரிந்துவிடும்.! திருப்பரங்குன்றம்: ``நீதிமன்ற உத்தரவை இந்து விரோத திமுக அரசு செயல்படுத்த வேண்டும் - அண்ணாமலை
புலிபாய்ந்தகலில் சிங்களவர்களின் சட்டவிரோத மீன்பிடிப் படகுகள்
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் புலிபாய்ந்த கல் சுற்றுலா ஒதுக்கிடத்தில் பெரும்பான்மை இன மீனவர்கள் சிலர் சட்டவிரோதமான முறையில் மீனவ வாடி அமைத்துள்ளதுடன், கடற்கரையில் சட்டவிரோதமாக படகுகளையும் நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிலமைகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன், இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளுக்கெதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரியதரப்பினரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட கொக்குத்தொடுவாய், புலிபாய்ஞ்ச கல்லில் சுற்றுலாத் தலத்திற்கென ஒதுக்கப்பட்ட பகுதியில் பெரும்பான்மையின மீனவர்கள் சிலர் அத்துமீறி சட்டவிரோதமான முறையில் வாடி அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதுடன், சட்டவிரோதமான முறையில் கடற்கரையில் படகுகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இவ்வாறு சட்டவிரோதமாக வாடி அமைக்கப்பட்டுள்ளமை மற்றும் படகுகள் கடற்கரையில் சட்டவிரோதமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த இடத்திற்கு நேரடியாகச் சென்று நிலமைகளை ஆராய்ந்தார். இதன்போது புலிபாய்ஞ்சகல்லில் சுற்றுலாத் தலத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள கடற்கரையை அண்டிய காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக பெரும்பான்மையின மீனவர்கள் சிலரால் மறைவான வகையில் வாடி அமைக்கப்பட்டிருப்பது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் கண்டறியமுடிந்துள்ளது. அத்தோடு OFFRP-A-0742MLT, OFFRP-A-1000MLT, OFFRP-A-0974MLT ஆகிய முல்லைத்தீவு மாவட்டத்தின் பதிவிலக்கங்களைக்கொண்ட மூன்று படகுகளும், OFFRP-A-5017NBO, OFFRP-A-4478NBO ஆகிய நீர்கொழும்பு மாவட்டத்தின் பதிவிலக்கங்களையுடைய இரு படகுகளும், OFFRP-A-5491CHW, OFFRP-A-7209CHW ஆகிய சிலாபம் மாவட்டத்தின் பதிவிலக்கங்களைக் கொண்ட இருபடகுகளுமாக மொத்தம் ஏழு படகுகள் சட்டவிரோதமானவகையில் புலிபாஞ்சகல் கடற்கரையில் பெரும்பான்மை இன மீனவர்கள் சிலரால் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதையும் நாடாளுமன்ற உறுப்பினரால் இனங்காண முடிந்துள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் உடனடியாக குறித்த பகுதிக்குரிய கிராம அலுவலர் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசெயலக காணிஉத்தியோகத்தர் உள்ளிட்டவர்களுக்கு இந்த விடயங்களைத் தெரியப்படுத்தியதையடுத்து, குறித்த பகுதிக்கு அவர்களும் உடனடியாக வருகைதந்திருந்தனர். இந்நிலையில் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியிருந்தார். அதற்கமைய இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்கெதிராக தம்மால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென குறித்த பகுதிக்குரிய கிராம அலுவலர், கரைதுறைப்பற்று காணி உத்தியோகத்தர் ஆகியோரால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்திருந்தனர். அதன் பிற்பாடு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரிடமும் தெரியப்படுத்தப்பட்ட நிலையில் அவரும் இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். அதேவேளை முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அருளானந்தம் உமாமகேஸ்வரன் அவர்களையும் நேரடியாகச் சந்தித்து இந்த சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் தெரியப்படுத்தியதுடன், இந்த சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியிருந்தார். அந்தவகையில் குறித்த புலிபாஞ்சகல் பகுதியென்பது சுற்றுலாத் தலத்திற்கென ஒதுக்கப்பட்ட பகுதியெனவும், அங்கு இவ்வாறான செயற்பாடுகளை அனுமதிக்கமுடியாதெனவும் தெரிவித்த மாவட்ட செயலாளர், குறித்த சட்டவிரோத செயற்பாடுகளுக்கெதிராக உரியவகையில் சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்திருந்தார். மேலும் குறித்த புலிபாஞ்சகல் சுற்றுலா ஒதுக்கிடத்தில் இதற்கு முன்னரும் பலதடவைகள் பெரும்பான்மை இன மீனவர்கள் சிலர் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த நிலையில் அச்செயற்பாடுகள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது தலையீட்டை அடுத்து, உரிய சட்டநடவடிக்கைகளூடாகத் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தன. இத்தகைய சூழலில் மீண்டும் குறித்த சுற்றுலாத்தலத்தில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் பெரும்பான்மை இன மீனவர்கள் சிலர் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கும் வரும் ரஷ்யர்கள் வசதிக்காக 30 நாட்களில் இ விசா பெறும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த உள்ளதாக பிரதமர் மோடி, புதின் இந்தியா வருகையின்போது தெரிவித்துள்ளார்.
அப்பாவிடம் போரை நிறுத்த சொல்லுங்கள்! புடினின் ரகசிய மகள் வருத்தத்துடன் கூறிய பதில்
பிரான்ஸின் பாரிஸில் நகரில் நிருபர் ஒருவரின் கேள்விகளுக்கு முகத்தை மறைத்தபடி, விளாடிமிர் புடினின் ரகசிய மகள் பதிலளித்தார். லூயிஸா ரோஸோவா ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினின் (Vladimir Putin) ரகசிய மகள் என்று கூறப்படுபவர் லூயிஸா ரோஸோவா. இவர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தற்போது இருக்கிறார்.Vladimir Putin/Luiza Rozova முகத்தை மறைத்தபடி தெருக்களில் சென்ற லூயிஸாவை அடையாளம் கண்ட நிருபர் Sviatnenko, அவரிடம் உக்ரைன் போரை நிறுத்தச் சொல்வது முதல் பல கேள்விகளை முன் வைத்தார். அதற்கு […]
Mumbai: Luxury in India has entered a new phase. One led by intelligence over excess, by engineering over embellishment, and by intention over imitation. Marking this shift, Liebherr Appliances India, in partnership with Network18, unveiled its exclusive showcase, Liebherr Priv, an invite-only convergence of global leadership, design visionaries, architects, innovators, and cultural tastemakers shaping the future of modern living.The evening unfolded with guest arrivals and registration, flowing into a soulful sitar performance by virtuoso Purbayan Chatterjee and his ensemble, setting a contemplative yet powerful tone for a night defined by creativity, craftsmanship, and forward-looking dialogue.Welcoming the audience, the Network18 anchor introduced the vision of the evening, followed by the official welcome address by Kapil Agarwal, MD Sales Liebherr Appliances India, who highlighted the brand’s commitment to precision engineering, sustainability-led design, and elevating India’s lifestyle landscape with global innovation. Kapil shared, India is evolving at a pace the world can no longer ignore. As consumers embrace global innovation with local insight, our mission is to create technology that understands India, adapts to India, and ultimately elevates everyday living. Innovation is not about complexity; it’s about purpose. When design, engineering, and real human needs align, products don’t just function better — they enrich lives. That is the philosophy we bring to every category we build. At the centre of the evening sat the Liebherr Foundational Fireside, a powerful exchange between Steffen Nagel, Roman Schfer, and CNBC-TV18’s Manisha Gupta. The session explored Liebherr’s legacy of uncompromising engineering, the expanding role of intelligent technology in everyday living, and the brand’s long-term commitment to India’s rapidly evolving aspirations.Sharing his opinion, Steffen shared, Innovation for us is not an isolated function, it is embedded in our DNA. From the very beginning, we have believed that with strong desire and a genuine intent to make customers happy, great things can be achieved. That pioneering spirit continues today, supported by our shareholders and our family. Whether it is quality, functionality or sustainability, we see it as our responsibility to create products that add value while ensuring the next generation inherits a better world. India is one of the fastest-growing markets, and while we are a global brand, we strongly believe in thinking globally and acting locally. Our product range for India is intentionally distinct, because expectations, pace, and customer needs here are unique.” Adding to that, Roman said, “India is growing at a speed no other market can match and that is exactly why we chose to be here When German engineering meets Indian insight, innovation moves beyond an idea and becomes an everyday impact. We don’t copy-paste Europe for India; with India, for India, and now from India to the world.The future of luxury is not loud, it is seamless. Homes today demand appliances that disappear into design yet elevate daily living in meaningful ways. When timeless engineering, climate-control expertise, and intelligent design blend effortlessly into living spaces, innovation becomes truly relevant.” The momentum continued with a fireside chat featuring Abhinandan Lodha, Chairman, House of Abhinandan Lodha (HoAL), who unpacked the theme “ From Square Feet to Smart Living, Why tomorrow’s luxury is engineered, not embellished.” Moderated by Sonal Bhutra, CNBC-TV18, the conversation examined how technology, sustainability, and thoughtful engineering are reshaping the definition of luxury in India’s real estate and lifestyle ecosystems. Abhinandan said, “Innovation for us begins with listening. India is growing fast, and our commitment is simply to deliver high-quality, sustainable products that truly add value. Sustainability costs more, but it’s our duty to the next generation, and customers recognise that. India’s luxury consumer is younger, sharper and demanding real quality. With 1,45,000 verified insights, we can predict buying behaviour with precision. Luxury is rising far beyond metros, and the next decade will redefine how India buys and aspires. A high-impact panel discussion on “The Future of Evolving Homes & Innovative Living” brought together leading voices from architecture, design, arts, and interiors: Rajiv Mishra, Principal, Sir J.J. College of Architecture; Sumisha Gilotra, Editor, Architect & Interiors India, Brinda Miller, Chairperson, Kala Ghoda Festival, Nisha JamVwal, Celebrity Columnist, Activist & Luxury Brand Consultant; Neelam Sonavane, Chief Design Officer, Bonito Design. The panel explored the intersection of culture, spaces, user-centric design, and the new mindset shaping future homes.One of the most anticipated moments of the evening was a special conversation with Sussanne Khan and Farah Khan Ali, titled “Designing Modern Luxury Where innovation meets personal expression.” Sussanne shared, “Design has been a part of my life from childhood, my parents taught us that luxury isn’t about money, it’s about creating warmth, beauty and intention in the spaces we live in. With the Charcoal Project, my vision was to go beyond furniture and create stories blending something old, something new, something soulful and something bold. Today, modern luxury is a marriage of technology and emotion: a home with a heart and a brain. Our clients want smart automation, but they also crave nature, rare materials, artisanal craft and that indescribable soulfulness. For me, sustainability is non-negotiable from recycling metal waste into new products to supporting local artisans and experimenting with new eco-materials. As designers, we must stay curious, stay childlike and keep innovating. The moment we think we know everything, we stop creating. As India steps into a more intelligent, future-ready way of living, Liebherr Priv stands as a powerful expression of how precision engineering, refined design, and human-centred innovation can come together to define the next chapter of luxury.https://www.youtube.com/live/PDcrSvJ_42Y-Based on Press Release
Mumbai: Love just got a major upgrade! India’s biggest dating reality show, MTV Splitsvilla, is back with its 16th season - bolder, spicier and more unpredictable than ever! This year, the villa opens its doors to a brand-new twist that changes the game completely - a theme that puts dil vs deal head-to-head, putting them in a dilemma of choices between love vs money. Gear up for MTV Splitsvilla X6: Pyaar ya Paisa, as the hottest girls and boys step up their game to win 'Dil ya Deal'. Instax Fujifilm presents MTV Splitsvilla X6 co-powered by Sofy, NEWME and Envy Perfumes. Reality is all set to start on 9th January, Fri-Sat-Sun on JioHotstar and at 7 pm on MTV.India’s most anticipated OG dating reality television show is hosted by the ultimate Queen of Hearts - Sunny Leone, who recently celebrated a decade of her iconic journey with the show, joined by her co-host, the dashing King of Hearts - Karan Kundrra. This time, the season unveils its all-new Mischief Maker duo - the sizzling Nia Sharma joining our OG troublemaker, Uorfi Javed, in their first big reveal of the campaign. With Nia making her fiery Splitsvilla debut and Uorfi returning to stir things up once again, the two bring twice the chaos, twice the glam and a whole new energy to the villa.As the Queen of Hearts and the King of Hearts, Sunny and Karan guide contestants through love’s ultimate playground, get ready for a journey where emotions run high, connections are tested and a reminder that every choice comes with consequences. Join Sunny Leone & Karan Kundrra as they take the reins of MTV Splitsvilla X6: Pyaar ya Paisa -Based on Press Release
விமானக் கட்டணம் உயர்வு.. சென்னை - கோவை ரூ.60,000 கட்டணம்.. பயணிகள் அதிர்ச்சி!
நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை ரத்தானதால், சென்னையில் இருந்து கோவை செல்லும் விமானங்களில் ரூ.60,000 ஆக கட்டணங்கள் உயர்ந்து உள்ளதால் விமானப் பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
Stanley Retail names Abhijeet Sonar as Chief Executive Officer
Bengaluru: Stanley Lifestyles Limited, an integrated super-premium and luxury furniture manufacturer and retailers, todayannounced the appointment of Mr. Abhijeet Sonar as the Chief Executive Officer of Stanley Retail Limited, a part of Stanley Lifestyles Limited. With a distinguished career spanning over 27 years across globally renowned luxury, hospitality, aviation, automotive and lifestyle brands, Abhijeet brings […] The post Stanley Retail names Abhijeet Sonar as Chief Executive Officer appeared first on MediaNews4U .
MILKMAID honors the nation’s love for Kheer on World Kheer Day
Mumbai: Nestl MILKMAID, a brand synonymous with indulgent desserts, today announced the celebration of World Kheer Day on 30 November, honoring the iconic Indian dessert that has been a part of households for generations.Kheer, a dessert that unites India despite regional differences in recipes and ingredients, continues to evoke warmth, nostalgia, and togetherness. From festivals and family celebrations to everyday indulgences, kheer remains a symbol of shared joy. MILKMAID has played a key role in keeping this tradition alive, making it simple and convenient for every home.Commenting on the occasion, Manav Sahni, Head, Dairy Business, Nestl India, said, “World Kheer Day is our way of celebrating a dessert that connects generations across the country. Kheer is prepared differently in every region, but it holds the same warmth and nostalgia everywhere. With MILKMAID, we hope that our consumers can enjoy rich and creamy Kheer which tastes amazing.” Across India, kheer takes on varied names and forms, yet carries a universal emotional connect: in the North, the creamy elegance of rice kheer; sabudana kheer on fasting days; sheer khurma during Eid; sheviyanchi kheer in Maharashtra; payesh in Bengal; kheeri in Odisha; and payasam in the South, from semiya to palada. While ingredients and names differ, the sentiment remains constant – a shared sweetness across the nation.With over 100 years of heritage in making desserts easy and delicious, Nestl MILKMAID encourages families to celebrate World Kheer Day at home. The brand provides recipes and preparation ideas on its website, enabling everyone to enjoy this cherished dessert effortlessly.
Eros Universe announces new film by Mitakshara Kumar set in the World Of Tanu Weds Manu
Mumbai: Eros Universe has revealed plans for a new film set within the iconic Tanu Weds Manu universe, directed by filmmaker Mitakshara Kumar. Produced jointly by Eros Universe and Rudrak Soma Jyoti Limited, the film is slated to go on floors early next year in London with an entirely new cast.Kumar, known for her work on Sanjay Leela Bhansali’s visual spectacles, the historical series The Empire, and as an episodic director on Heeramandi, is bringing a bold reinvention to the beloved franchise. Moving beyond its Kanpur roots, the film promises to retain the franchise’s chaos, humour, impulsive romance, and cultural authenticity, while expanding the narrative to a global stage. Ridhima Lulla, Co-Founder & Co-President, Eros Innovation, said, Tanu and Manu belong to the audience forever. Their story didn’t just entertain, it created a cultural phenomenon in Indian cinema. Our responsibility now is to honour that legacy by doing what this universe has always done best: break rules, push boundaries, and redefine love with unapologetic honesty. This is not a continuation with the same faces; this is the Tanu Weds Manu universe expanding into a bigger, bolder global canvas. With multiple legendary IPs in our catalogue, the expansion of the Tanu Weds Manu universe is only the beginning of what’s coming. Director Mitakshara Kumar added, My vision is to create a film that feels familiar in spirit but thrillingly fresh in its storytelling – a story of love and identity that travels across borders, because the chaos of the heart is universal. The upcoming film aims to introduce a new narrative universe for a new generation, respecting the franchise’s legacy while evolving it for contemporary audiences, combining the unpredictability and emotional charge that made Tanu Weds Manu a cultural phenomenon.
2027 உலகக்கோப்பை : விராட் -ரோஹித் தான் ஓப்பனிங்! அஸ்வின் ஸ்பீச்!
டெல்லி : முன்னாள் இந்திய சுழல் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், 2027 ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணியில் பெரிய மாற்றம் தேவை என்று வலியுறுத்தியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ள இந்தப் போட்டிக்காக, ருதுராஜ் காய்க்வாட்டின் சிறப்பான சதமும், ஷ்ரேயஸ் ஐயரின் திரும்பி வருவதும் கருதி, விராட் கோலி ரோஹித் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக இடம்பெற வேண்டும் என்று அஸ்வின் பரிந்துரைத்துள்ளார். இது இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் புதிய சமநிலையை உருவாக்கும் […]

29 C