Rs 3.4 Crore Online Fraud: Three Held
Three people, including two women, were arrested by the cyber crime wing of the Central Crime Branch for a Rs
GRM Group’s 10x Classic Atta champions substance over appearance with new brand thought
Mumbai: GRM Group’s 10x Classic Atta has unveiled its latest brand thought, ‘Roti Gol Nahi, Soft Honi Chahiye’, leveraging a familiar kitchen truth to highlight a deeper societal insight — the tendency to value appearance over real substance.Rooted in everyday Indian households, the campaign draws a parallel between judging rotis by their roundness instead of their softness and nourishment, and how women are often assessed by looks or domestic expectations rather than their education, ambition and aspirations. Through this thought-provoking narrative, 10x reinforces its belief that true worth lies beneath the surface.Endorsed by Salman Khan as the brand face, 10x Classic Atta continues to build its positioning around quality, nourishment and progressive thinking, while staying closely connected to daily food rituals.Commenting on the initiative, Atul Garg, Managing Director, GRM Overseas Limited, said, “As a brand that is part of everyday Indian households, we believe our responsibility goes beyond delivering quality products. With 10x’s latest campaign, we want to spark a shift in how value is judged, whether in food or in people, by encouraging substance over surface.” GRM Group continues its growth journey with a strong focus on sustainable market development and a steady expansion of its product portfolio. The company currently operates brands including 10x, Zarda King and Rage Coffee, with plans to introduce a couple of new brands in the coming months.Further strengthening its consumer outreach, GRM has also launched its new domestic consumer website, www.grmconsumers.com, as part of its ongoing efforts to deepen engagement across Indian markets. With this campaign, 10x positions itself not just as a food FMCG brand, but as one that mirrors evolving cultural values while remaining rooted in the realities of the Indian kitchen.https://www.youtube.com/watch?v=9j2UcQp3eq4
திடீரென மீண்டும் உடல்நல குறைவு….எமர்ஜென்சி வார்டில் அஜிதா!
தூத்துக்குடி :தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தூத்துக்குடி மாவட்ட பெண் நிர்வாகி அஜிதா ஆக்னல், மாவட்டச் செயலாளர் பதவி மறுக்கப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தூக்க மாத்திரை உட்கொண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று தேறி வந்தார். இந்நிலையில், இன்று (டிசம்பர் 27, 2025) அதிகாலை திடீரென மீண்டும் உடல்நிலை மோசமடைந்ததால் சென்னை தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அஜிதா தவெக தொடங்கிய காலம் முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் தீவிரமாக உழைத்து கட்சியை […]
LED Boards to Display Bus Timings in Chennai
Commuters in Chennai may soon know exactly when their bus will arrive. The Metropolitan Transport Corporation (MTC) has started trial
Bisk Farm marks 25 years with Shraddha Kapoor as Brand Ambassador for Rich Marie
Mumbai: Bisk Farm, a biscuit brand, has marked 25 years of its legacy by onboarding Bollywood superstar Shraddha Kapoor as the brand ambassador. The association signals a key milestone for the brand, bringing together values of trust, warmth and contemporary appeal that resonate strongly with both Bisk Farm and the actor.Known for her charm, versatility and strong connect across age groups, Shraddha Kapoor embodies a blend of tradition and modernity that aligns seamlessly with Bisk Farm’s ethos. The collaboration is anchored by a new campaign film that celebrates everyday “me time” moments, positioning them as essential pauses in fast-paced lives.The film captures Shraddha Kapoor enjoying her personal “me time,” expressing her creative side through a spontaneous dance as she immerses herself fully in the moment. These scenes bring alive the brand’s core thought — Me Time = Rich Marie Time — where a cup of chai paired with a Rich Marie biscuit transforms an ordinary break into a comforting ritual. The narrative blends warmth, self-expression and joy, reinforcing how every chai moment can become richer and more meaningful.Bisk Farm Rich Marie has long been positioned as a natural companion to India’s cherished chai-time ritual. In a culture where ‘me time’ often merges with ‘chai time’, the brand aims to turn simple pauses into moments of personal comfort and everyday warmth.Speaking about the association, Vijay Singh, Managing Director at SAJ Food Products (P) Ltd, said, “Rich Marie stands for the belief that taking time for yourself is not a luxury but a necessity in today’s fast-paced lives. Whether it’s a homemaker, a working professional, or anyone navigating a busy day, these small me-time rituals are essential to pause and reconnect with one’s best self. Shraddha Kapoor embodies this authenticity and balance effortlessly, making her the perfect face to bring the Rich Marie ‘Me Time’ philosophy to life.” Sharing her thoughts, Shraddha Kapoor said, “For me, me-time has always been about enjoying moments that feel truly mine. Rich Marie makes those pauses even more special. Whether it’s with chai or just a simple break, every Rich Marie bite reminds me to take a moment for myself, rejuvenate, and reconnect with my best self. It’s my little ritual of comfort and personal refreshment.” The new campaign, built around the relatable and heartwarming theme “Me Time = Rich Marie Time”, has gone live across television, digital, print and social media platforms, reinforcing Rich Marie’s position as an everyday companion for comforting breaks.As Bisk Farm enters its next phase of growth, the collaboration with Shraddha Kapoor reflects a renewed commitment to honouring its legacy while embracing a fresh, contemporary spirit.https://www.youtube.com/watch?v=_zPJ_ICY2uo
StartUp சாகசம் 51: லாரி ஓட்டுநர்கள், உரிமையாளர்களின் வரவேற்பை பெற்ற 'Truckrr'செயலியின் சாகச கதை!
Truckrr StartUp சாகசம் 51 இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்குவது அதன் போக்குவரத்து மற்றும் தளவாடத் துறை (Logistics Sector) ஆகும். உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், சரியான நேரத்தில் நுகர்வோரைச் சென்றடைவதை உறுதி செய்வதில் சாலைப் போக்குவரத்து மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், இத்துறை நீண்ட காலமாகவே அமைப்புசாரா (Unorganized) தன்மையுடனும், தொழில்நுட்பக் குறைபாடுகளுடனும் இயங்கி வருகிறது. இங்குதான் 'ஃப்ளீட் மேனேஜ்மென்ட்' (Fleet Management) மற்றும் 'அக்ரிகேஷன்' (Aggregation) சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான பிரம்மாண்டமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இந்தியாவில் லட்சக்கணக்கான லாரிகள் இயங்கினாலும்கூட, பெரும்பாலான லாரி உரிமையாளர்கள் 1 முதல் 5 லாரிகளை மட்டுமே கொண்ட சிறு தொழில்முனைவோராகவே உள்ளனர். இவர்களுக்குத் தங்கள் வாகனங்களை நிர்வகிப்பது தினசரி சவாலாக உள்ளது. இந்திய சரக்குப் போக்குவரத்துத் துறையின் மிகப்பெரிய சிக்கலே அதன் 'துண்டிக்கப்பட்ட தன்மை' (Fragmentation) தான். ஒரு லாரி உரிமையாளருக்குத் தொடர்ந்து லோடு (Load) கிடைப்பதில்லை; அதேசமயம் ஒரு நிறுவனத்திற்குச் சரக்கை ஏற்ற லாரி கிடைப்பதில்லை. இந்த இடைவெளியை 'அக்ரிகேஷன்' ஸ்டார்ட்அப்கள் நிரப்புகின்றன. Truckrr எனும் ஸ்டார்அட்நிறுவனம்... தமிழ்நாட்டிலிருந்தும் Truckrr எனும் ஸ்டார்அட்நிறுவனம் ஆரம்பித்து சில மாதங்களிலேயே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. 'Truckrr' போன்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வெறும் தொழில்நுட்பத்தை மட்டும் விற்பதில்லை; அவை லட்சக்கணக்கான லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகின்றன. ஊபர் (Uber) அல்லது ஓலா (Ola) எப்படித் டாக்ஸி துறையை மாற்றியதோ, அதேபோல இந்தத் தளங்கள் லாரி உரிமையாளர்களையும், சரக்கு அனுப்பும் நிறுவனங்களையும் ஒரே செயலியில் இணைக்கின்றன. இதன் மூலம் லாரி உரிமையாளர்களுக்குத் திரும்பும் வழியிலும் லோடு (Return load) கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது, இதனால் அவர்களின் வருமானம் அதிகரிக்கிறது. இனி Truckrr நிறுவனத்தின் சாகசக்கதையை இனி அதனை தோற்றுவித்த திரு.ராஜேஷ்குமார் அவர்களின் வழியே கேட்போம் உங்கள் குடும்பப் பின்னணி மற்றும் தளவாடத் துறையில் (Logistics) உள்ள 20 வருட அனுபவம், லாரி உரிமையாளர்களின் உண்மையான கஷ்டங்களைப் புரிந்துகொண்டு ‘Truckrr’ போன்ற ஒரு தீர்வை உருவாக்க எப்படி உதவியது? இந்த எண்ணம் உங்களுக்கு எப்படித் தோன்றியது? நான் போக்குவரத்து மற்றும் தளவாடத் துறையில் (Logistics) ஒரு குடும்பத் தொழிலாகவே கொண்டு வளர்ந்தவன். என் குடும்பமே லாரி தொழிலில் இருந்தது. என் அப்பாவிடம் தொடங்கி, நானும் பல இடங்களில் பணிபுரிந்த பிறகு, 'VTL குளோபல் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்' (VTL Global Supply Chain Solutions Pvt Ltd) என்ற நிறுவனத்தைத் தொடங்கினேன். இதன் மூலம் சாலைப் போக்குவரத்து (Road Transport), சுங்கத் தரகு (Customs Brokerage), சர்வதேச சரக்கு கையாளுதல் (International Freight Forwarding), கிடங்கு மற்றும் விநியோகம் (Warehousing & Distribution) போன்ற சேவைகளை வழங்கினோம். இந்தியா முழுவதும் உள்ள பெரும் நிறுவனங்களுக்கு நாங்கள் சேவை செய்த அதே வேளையில், நாங்களே சொந்தமாக (Own) லாரிகளை இயக்கிய அனுபவமும் எனக்கு உண்டு. கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான ஓட்டுநர்கள் மற்றும் லாரி உரிமையாளர்களுடன் பழகி, அவர்களின் செயல்பாட்டு முறை, பணச் சிக்கல்கள், கணக்கு வழக்குக் குழப்பங்கள் மற்றும் தொழில்நுட்பத்திற்கும் அவர்களுக்கும் உள்ள இடைவெளியை மிக நெருக்கமாகப் பார்த்தேன். இந்த இடைவெளியை நிரப்பி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணமே 'Truckrr' உருவாவதற்கான அடிப்படைக் காரணம். சிறு லாரி உரிமையாளர்கள் தினமும் சந்திக்கும் பிரச்சனைகளான லோடு (Load) கிடைப்பது, ஓட்டுநர்களை நிர்வகிப்பது (Managing Drivers), கணக்கு பராமரிப்பு, கட்டணம் பெறுவதில் தாமதம் (Payment delay), வாகனப் பராமரிப்பு ஆகியவற்றை நானும் என் தினசரி வாழ்வில் கடந்து வந்துள்ளேன். 20 வருடங்களாக இத்துறையில் இருந்ததால், பிரச்சனையை வெறும் புத்தக அறிவாகப் பார்க்காமல், களத்தில் லாரி வைத்திருக்கும் குடும்பங்களில் ஒருவனாக நின்று புரிந்து கொண்டேன். லாரி உரிமையாளர்களுக்கு ஒரு எளிய, நம்பகமான, அவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட டிஜிட்டல் தீர்வு இருந்தால் எப்படி இருக்கும்? என்ற கேள்வியிலிருந்துதான் 'Truckrr' என்ற எண்ணம் உருவானது. தொழில்நுட்பம் இத்துறையை மாற்றியமைக்கும் என்பதைப் புரிந்துகொண்டு, அதை லாரி உரிமையாளர்களின் வாழ்க்கையை எளிதாக்கப் பயன்படுத்த வேண்டும் என்பதே என் நோக்கமாக இருந்தது. நம்பிக்கையை உருவாக்கினோம்... பாரம்பரிய முறையில் காகிதங்களில் கணக்கு வைத்துத் தொழில் செய்யும் லாரி உரிமையாளர்களை, நவீன தொழில்நுட்பத்திற்கு மாற்றுவதில் நீங்கள் சந்தித்த ஆரம்பக்கட்ட சவால்கள் என்ன? அவற்றை எப்படிச் சமாளித்தீர்கள்? தொழில்நுட்பம் என்பது ஆரம்பத்தில் லாரி உரிமையாளர்களுக்குப் பயமும் சந்தேகமும் கலந்த விஷயமாகவே இருந்தது. செயலியில் (App) பதிவேற்றினால் என்ன பயன்?, இதனால் நமக்கு உண்மையிலேயே லாபம் வருமா? என்ற கேள்விகள்தான் நாங்கள் எதிர்கொண்ட முதன்மையான சவால்கள். இதைக் கடக்க, நாங்கள் தொழில்நுட்பத்தை நேரடியாக விற்க முற்படவில்லை. மாறாக, முதலில் அவர்களின் மொழியில் பேசினோம்; அவர்களின் அன்றாடப் பிரச்சனைகளைப் புரிந்துகொண்டு, அதற்கான தீர்வுகளை நேரடியாக நிரூபித்துக் காட்டினோம். 'Truckrr'-ஐப் பயன்படுத்தினால் கணக்கு தெளிவாக இருக்கும், செலவுகளும் லாபமும் கண் முன்னே தெரியும், ஓட்டுநர் மற்றும் வாகன மேலாண்மை எளிதாகும் என்பதை நேரடிச் செயல்விளக்கம் (Live demo) மற்றும் களத்தில் இறங்கி அளிக்கும் ஆதரவு (Ground-level support) மூலம் விளக்கினோம். இம்முறையில், ஒவ்வொரு லாரி உரிமையாளரிடமும் நம்பிக்கையை உருவாக்கி, அவர்களின் வாகனங்களையும் செயல்பாடுகளையும் மெதுவாக எங்கள் தளத்திற்கு (Platform) கொண்டு வந்தோம். இன்று 'Truckrr' மூலம், அவர்கள் தங்கள் தொழிலைக் காகிதத்திலிருந்து டிஜிட்டல் முறைக்கு மாற்றும் (Digitizing their operations) நிலைக்கு வந்துள்ளனர். நம்பிக்கை உருவான பிறகே, இந்த டிஜிட்டல் மாற்றம் இயல்பாகவும், நிலையானதாகவும் (Sustainable) நடந்தது. StartUp சாகசம் 50 : `இதுவரை ரூ.43,000 கோடிக்கு மேல் பரிவர்த்தனை’ - தமிழக ஸ்டார்ட்அப் `BulkPe’ கதை ஆரம்பக்கட்ட வளர்ச்சி... ஆரம்பத்தில் சுய முதலீட்டில் தொடங்கி, பிறகு StartupTN மற்றும் DST SEED நிதி பெறும் வரை, நிறுவனத்தின் பணத் தேவைகளையும் ஆரம்பக்கட்ட வளர்ச்சிப் போராட்டங்களையும் எப்படிக் கையாண்டீர்கள்? 'Truckrr' முழுமையாகச் சுய முதலீட்டில் (Bootstrapped) தொடங்கப்பட்ட நிறுவனமாகும். ஒவ்வொரு ரூபாயும் முக்கியமானதாக இருந்ததால், தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து, உண்மையில் மதிப்பை உருவாக்கும் தயாரிப்புகள் (Value creating products) மீது மட்டுமே கவனம் செலுத்தினோம். அந்தத் தயாரிப்புகள் மூலம் விற்பனை (Sales) மற்றும் சந்தா (Subscription) வருவாய் உருவாகும் வகையில் எங்கள் தயாரிப்புத் திட்டவரைபடத்தை (Product roadmap) அமைத்தோம். அதுவே ஆரம்பக்கட்டச் செலவுகளை நிர்வகிக்க (Manage) உதவியது. நிதி குறைவாக இருந்த காலகட்டங்களில், எங்களின் தொலைநோக்குப் பார்வையும் (Vision) செயல்பாடும் (Execution) தான் எங்களின் உண்மையான மூலதனமாக இருந்தது. 'StartupTN' நிறுவனத்தின் டான்சிட் (TANSEED) மற்றும் 'DST SEED' போன்ற அரசின் ஆதரவுத் திட்டங்கள், நாங்கள் சரியான பாதையில் பயணிக்கிறோம் என்பதற்கான நம்பிக்கையையும், அடுத்த கட்ட வளர்ச்சிக்கான ஊக்கத்தையும் அளித்தன. இப்பயணம் எளிதானதல்ல; ஆனால், கட்டுக்கோப்பான செலவு முறையைக் கையாண்டு, 'மதிப்பு உருவாக்கம் → வருவாய் → நிலைத்தன்மை' (Value creation → Revenue → Sustainability) என்ற பாதையிலேயே தொடர்ந்து கவனம் செலுத்தினோம். தொழில்நுட்ப அறிவு குறைவாக இருக்கக்கூடிய லாரி ஓட்டுநர்கள் (Drivers), உங்கள் செயலியை எளிதாகப் பயன்படுத்தும் வகையில் தொழில்நுட்ப இடைவெளியை எப்படி நிரப்பினீர்கள்? நாங்கள் ஓட்டுநர்களுக்காகவே பிரத்யேகமாகச் செயலிகளை (Apps) உருவாக்கினோம். எளிய பயனர் இடைமுகம் (Simple UI), உள்ளூர் மொழி (தமிழ்), குறைந்தத் தேர்வுகள் (Minimum clicks), படக் குறியீடுகள் சார்ந்த வழிசெலுத்தல் (Icons-based navigation) போன்ற உத்திகளைப் பயன்படுத்தினோம். களத்திற்கே (Field) நேரடியாகச் சென்று பயிற்சியும் அளித்தோம். செயலியைப் பயன்படுத்தக் கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை; அதைப் பார்த்தாலே புரிய வேண்டும் என்பதே எங்களின் வடிவமைப்புக் கொள்கை. இதனால் ஓட்டுநர்களுக்குத் தொழில்நுட்பம் ஒரு சுமையாக இல்லாமல், பேருதவியாக மாறியது. VITTBI ஆதரவு VITTBI (வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்) போன்ற தொழில் காப்பக மையங்களின் ஆதரவு, ஒரு போக்குவரத்துத் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு ஆரம்பக்கட்டத்தில் எத்தகைய நன்மைகளை அளித்தது? VITTBI போன்ற தொழில் காப்பகங்கள் (Incubators), ஒரு ஸ்டார்ட்அப் (Startup) நிறுவனத்திற்கு அலுவலக இடம் அல்லது நிதியை மட்டும் அளிப்பதில்லை; நமக்கான வழிகாட்டிகள் (Mentors), தொடர்புகள் (Network), மற்றும் நம்பிக்கை ஆகிய மூன்றையும் ஒரே நேரத்தில் வழங்குகின்றன. குறிப்பாக, VITTBI இயக்குனர் டாக்டர் பாலச்சந்திரன் அவர்களின் ஆதரவு 'Truckrr'-க்கு மிக முக்கியமானதாக இருந்தது. சரியான வழிகாட்டிகள் மற்றும் முதலீட்டாளர்களை (Investors) இணைப்பதில் மட்டுமல்லாமல், தொழில்நுட்ப வளர்ச்சி, குறிப்பாகத் தொழில்நுட்பக் கட்டமைப்பு (Technology architecture) மற்றும் ஐஓடி (IoT) சார்ந்த வளர்ச்சிகள் குறித்துத் தெளிவான வழிகாட்டுதலையும் அவர் வழங்கினார். சரியான நபரை, சரியான நேரத்தில் சந்திக்கும் வாய்ப்பு, நமது தயாரிப்பைச் சரியான திசையில் உருவாக்குவதற்கான யுக்தி சார்ந்த வழிகாட்டுதல் (Strategic guidance) மற்றும் முதலீட்டாளர் தொடர்பு (Investor connect)—இவையனைத்தும் 'Truckrr'-ன் ஆரம்பக்கட்டப் பயணத்தில் மிக முக்கியமானவையாக இருந்தன. எங்கள் யோசனையை ஒரு நிலையான நிறுவனமாக மாற்றுவதில், இப்படியான தொழில் காப்பகங்களின் ஆதரவு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரு முழுமையான இயங்குதளம் வெறும் வாகன மேலாண்மை மட்டுமில்லாமல், பணம் மற்றும் கடன் போன்ற வசதிகளையும் இணைத்து ஒரு முழுமையான ‘இயங்குதளமாக’ (Operating System) மாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏன் முக்கியமானது? லாரி உரிமையாளரின் வாழ்க்கை என்பது ஒரு மென்பொருள் (Software) பிரச்சனை மட்டுமல்ல; அது வணிகம், நிதி, செயல்பாடு மற்றும் மேலாண்மை ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியது. வெறும் வாகனங்களை நிர்வகிப்பது (Fleet management) மட்டும் ஒரு முழுமையான தீர்வாக இருக்க முடியாது. ஓட்டுநர் மேலாண்மை, பணம் பெறுவதில் தாமதம், போதிய முதலீடு இல்லாமை போன்றவை அவர்களின் அன்றாடச் சவால்கள். அதனால்தான் 'Truckrr'-ஐ ஒரு சாதாரணச் செயலியாக (App) இல்லாமல், லாரி உரிமையாளர்களுக்கான ஒரு முழுமையான இயங்குதளமாக (Operating System) உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. வாகனம், ஓட்டுநர், லோடு (Load), பணம் செலுத்துதல் (Payment), கடன் (Credit)—இவை அனைத்தும் ஒரே தளத்தில் (Platform) இணைக்கப்பட்டால்தான், அவர்களால் தங்கள் தொழிலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும். இந்த அணுகுமுறையின் மூலம், லாரி உரிமையாளர்கள் ஒவ்வொரு பயணத்திற்கும் (Trip) எவ்வளவு லாபம் அல்லது இழப்பு என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. இதனால் எந்தப் பாதை (Route) லாபகரமானது, எந்த வாடிக்கையாளர் சரியானவர், எப்போது வண்டியை ஓட்ட வேண்டும் அல்லது நிறுத்த வேண்டும் போன்ற சரியான வணிக முடிவுகளை (Right business decisions) எடுக்க 'Truckrr' உதவுகிறது. StartUp சாகசம் 49: ஆக்டிவ் பேக்கேஜிங்-ல் சாதிக்கும் தமிழன்!! - GreenPod Labs-ன் சாசக கதை சந்தை யுக்தி... 600-க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் மற்றும் 1200-க்கும் மேற்பட்ட லாரிகளை இணைக்கும் அளவுக்கு, சந்தையில் நம்பிக்கையை உருவாக்க நீங்கள் கையாண்ட முக்கிய யுக்திகள் என்ன? எங்களின் முக்கிய யுக்தி—வாக்குறுதி அல்ல, விளைவு (Not promises, but results). நாங்கள் சந்தைப்படுத்துதலில் (Marketing) பெரிய வாக்குறுதிகளைக் கொடுக்கவில்லை. முதலில் லாரி உரிமையாளர்களின் உண்மையான சிரமங்களை (Pain points)—அதாவது பணம் பெறுவதில் தாமதம், கணக்குக் குழப்பம், ஓட்டுநர் மேலாண்மை, லாபம் தெரியாத நிலை போன்ற பிரச்சனைகளைப் பற்றிப் பேசினோம். அதன் பிறகு, அந்தச் சிரமங்களைக் குறைக்கும் தெளிவான மற்றும் நடைமுறைத் தீர்வுகளை 'Truckrr' மூலம் காட்டினோம். லாரி உரிமையாளர்கள் (File Pic) வாய்வழிப் பரிந்துரை (Word of mouth), களத்தில் இணைத்தல் (Ground-level onboarding), நேரடித் தொடர்பு மற்றும் தொடர் ஆதரவு—இவையே எங்களின் சந்தை அணுகுமுறை உத்திகளாக (Go-to-market strategy) இருந்தன. லாரி உரிமையாளர்கள் மற்றொரு லாரி உரிமையாளரின் அனுபவத்தைத் தான் அதிகம் நம்புவார்கள். அவர்கள் 'Truckrr'-ஐப் பயன்படுத்திப் பெற்ற மாற்றமும் பயனுமே எங்களின் விளம்பரமாக மாறியது. அந்த நம்பிக்கையே இன்று 600-க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் மற்றும் 1200-க்கும் மேற்பட்ட லாரிகளை 'Truckrr'-உடன் இணைக்கும் அளவுக்கு வளர்ச்சியைத் தந்துள்ளது. வெற்றி ரகசியம்... லாஜிஸ்டிக்ஸ் துறையில் 'SaaS' தளம் தொடங்க விரும்பும் புதிய தொழில்முனைவோருக்கு, உங்கள் வெற்றியிலிருந்து நீங்கள் கூறும் மிக முக்கியமான பாடம் அல்லது ஆலோசனை என்ன? தொழில்நுட்பத்தை (Technology) முதலில் சிந்திக்காதீர்கள்; பிரச்சனையைத் (Problem) தெளிவாகப் (Clarity) புரிந்துகொள்ளுங்கள். தளவாடங்கள் (Logistics) போன்ற துறையில், ஒரு மென்பொருள் சேவைத் தயாரிப்பு (SaaS product) என்பது அதன் அம்சங்களால் (Features) அல்ல, வாடிக்கையாளருக்கு அது வழங்கும் தெளிவான மதிப்புக்கூட்டு (Value proposition) மூலமாகவே வெற்றி பெறும். களத்தில் இறங்கி, வாடிக்கையாளருடன் நேரடியாகப் பேசித் தெரிந்துகொண்டு, அவர்களின் மொழியில் தீர்வுகளை விளக்கும்போதுதான் நம்பிக்கை (Trust) உருவாகும். அந்த நம்பிக்கை இல்லாமல், எந்த டிஜிட்டல் தளமும் (Digital platform) நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாது. ஒரு லாரி உரிமையாளருக்கு, இந்தத் தளம் என்ன பயன் தருகிறது?, என்ன பிரச்சனையைத் தீர்க்கிறது? என்பதில் முழுத் தெளிவு இருந்தால், அதை ஏற்றுக்கொள்வது (Adoption) இயல்பாக நடக்கும். லாஜிஸ்டிக்ஸ் மென்பொருள் சேவையில் (Logistics SaaS), நம்பிக்கை + தெளிவு + மதிப்பு உருவாக்கம் (Trust + Clarity + Value creation) ஆகியவையே நிலையான வெற்றிக்கு (Sustainable success) அடித்தளமாகும்.
TN Harmony Irritates BJP, Says CM Stalin
Chief Minister M.K. Stalin said that the unity and religious harmony in Tamil Nadu irritates the BJP, which tries to
இளங்குமரனை குட்டி நாய் என விளித்த சிறிதரன்
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு முடிவெடுக்கப்பட்டது. கூட்ட ஆரம்பத்தில் டித்வா புயல் நிவாரணம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டபோது பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பேசிக் கொண்டிருந்த போது பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் குறுக்கிட்டார். அதன் போது, குட்டி நாய் போன்று செயல்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குற்றஞ்சாட்டினார். இதனையடுத்து இளங்குமரன் எம்பிக்கு ஆதரவாக அர்ச்சுனா இராமநாதன் எம்பி சிறீதரன் எம்பியுடன் கடுந்தர்க்கத்தில் ஈடுபட்டார். இதனால் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. தாமதமாக வந்த கஜேந்திரகுமார் எம்பி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் இயங்கி வரும் புற்றுநோய் வைத்தியசாலையை மத்தியிடமோ மாகாணத்திடமோ என வழங்காது தனியான சிறப்பு பிரிவாக இயங்க வைக்க வேண்டும் என கோரினார். கஜேந்திரகுமார் அது தொடர்பில் பேசியபோது அருகில் இருந்த அர்ச்சனா இராமநாதன் மறுத்து பேசினார். இதனையடுத்து கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அர்ச்சுனா இராமநாதனும் தர்க்கத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்றத்திலும் அருகில் இருந்து தொல்லை தருவதாகவும் இங்கு அருகில் இருத்தி உள்ளதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தபோது சபையில் சிரிப்பொலி எழுந்தது.
இது தமிழ்நாடு, பாஜக அரசு வர வாய்ப்பில்லை.. - செங்கோட்டையன் கொடுட்த்த பதிலடி!
பாஜக விமர்சனத்திற்கு பதிலளித்து டெபாசிட் இழக்க விருப்பமில்லை என தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
தையிட்டி விகாரை தொடர்பில் பேச வேண்டாம்என பொது அமைப்புக்களை சேர்ந்தவர்கள் எனும் அடையாளத்துடன் யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் குழப்பத்தில் ஈடுபட்டனர். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது கூட்டம் ஆரம்பம் முதலே கூச்சல் குழப்பங்களுடன் நடைபெற்று வந்த நிலையில் , கூட்டம் இறுதி கட்டத்தை நெருங்கிய வேளை, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , தையிட்டி விகாரை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பினார். அதற்கு கடற்தொழில் அமைச்சர் , தையிட்டி விகாரை தொடர்பில் அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. அதற்காக விகாரையை உடைக்க முடியாது என கூறினார். அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் , ஏன் உடைக்க முடியாது ? தென்னிலங்கையில் சட்டவிரோத விகாரைகளை உடைக்க வில்லையா ? இது இராணுவத்தினரால் சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்ட ஒரு சட்ட விரோத கட்டுமானம் அதனை உடைப்பதில் என்ன தடை என மீண்டும் கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் பதில் செல்ல முடியாது மென்று விழுங்கிக்கொண்டிருந்த வேளை கூட்டத்தில் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என்ற அடையாளத்துடன் கலந்து கொண்ட கரவெட்டி பிரதேச சபையின், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் தையிட்டி விகாரை தொடர்பில் பேச வேண்டாம் எங்கள் கிராமத்தில் கோவில் பிரச்சனை ஒன்று இருக்கிறது. அது தொடர்பில் பேச வேண்டும் என கூறினார். அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் . அமைச்சர் முதலில் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லட்டும் ,அதன் பின்னர் உங்கள் பிரச்சனை தொடர்பில் பேசுவோம் என கூறிய போதிலும் , கரவெட்டி பிரதேச உறுப்பினர் இல்லை என குழப்பத்தில் ஈடுபட்டார். பிரதேச சபை தவிசாளர்களும், தையிட்டி விகாரை பிரச்சனை முக்கியமானது அது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் அமைச்சர் பதில் அளிக்கட்டும் , அதன் பின்னர் உங்கள் பிரச்சனை தொடர்பில் பேசுவோம் என கூறினார்கள். அதன் போது , குறித்த நபருக்கு அருகில் இருந்த வேறு சில தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களும் கூச்சல் எழுப்பு குழப்பத்தை உருவாக்கினர். அதனை சாதகமாக பயன்படுத்திய கடற்தொழில் அமைச்சர் இத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது என அறிவித்து, தையிட்டி விகாரை தொடர்பில் எந்த கருத்தும் கூறாது கூட்டத்தை விட்டு வெளியேறினார் அதனை அடுத்து , தையிட்டி விகாரை பிரச்சனை கூட்டத்தில் பேசப்பட்ட வேளை தங்கள் பிரச்சனைகளை கேளுங்கள் என குழப்பத்தில் ஈடுபட்ட கரவெட்டி பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் உள்ளிட்ட குழாம் ஒன்று கூட்டம் நடைபெற்ற மேடையை நோக்கி சிரிப்புடன் ஓடிச்சென்று , நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனுடன் கூடி குழாவியதை அவதானிக்க முடிந்தது. மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் , சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் என்ற அடையாளத்துடன் , மாவட்ட செயலர் மற்றும் பிரதேச செயலர்கள் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களை கூட்டங்களில் கலந்து கொள்ள அனுமதிப்பதாகவும் , அவர்கள் கூட்டங்களில் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் பேசும் போது , குழப்பங்களை ஏற்படுத்தி , அவ்விடயங்களை திசை திருப்பி தமிழர் பிரதேசங்களில் அபிவிருத்தி பணிகளை முன்னடுக்க அரசியல் நோக்குடன் தடைகளை ஏற்படுத்தி வருவதாக தமிழ் அரசியல்வாதிகள் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
Swiggy Scenes launches ‘Un-Coop Yourself’ with immersive year-end on-ground activation
Bangalore: As the countdown to New Year’s Eve begins, Swiggy Scenes has unveiled an immersive on-ground activation titled “Un-Coop Yourself”, encouraging people to step out of their homes and experience year-end celebrations beyond their living rooms.The activation features a striking life-sized wooden “coop” installed in a public space, recreating a familiar at-home New Year’s Eve scene. Complete with a couch, television, lamp and a lone individual sitting idly, the installation symbolises how many people find themselves cooped up indoors as the year draws to a close.Designed to invite participation, the installation includes an interactive buzzer placed outside the coop. When pressed, the static setup dramatically transforms into a vibrant party zone with music, lights and a disco ball. The visual shift reinforces Swiggy Scenes’ central message—that New Year’s Eve is meant to be experienced, not spent indoors.[caption id=attachment_2486203 align=alignleft width=200] Supriya Shankar [/caption]Speaking about the initiative, Supriya Shankar, VP, Swiggy Scenes, said, “As we bid adieu to 2025 and prepare to step into the new year, we wanted to remind people that the best parties aren’t happening on their couches. Un-Coop Yourself is our playful nudge to get people out and celebrate with friends and family. With Swiggy Scenes, discovering hyperlocal events from live gigs and rooftop parties to brunches is as easy as opening the app, where we currently have thousands of live events on the platform. The only thing left to do is show up instead of staying cooped up.” The activation invites passersby to step inside the installation and experience the transformation first-hand, while also directing them to Swiggy Scenes to discover hyperlocal New Year’s Eve events—from parties and gigs to brunches and live experiences—happening across their city.Swiggy Scenes is Swiggy’s hyperlocal discovery platform that enables users to explore events and experiences around them, helping people step out and make the most of what’s happening nearby during the festive season and beyond.
கரூர் விவகாரம் : ஆனந்த், ஆதவ் உட்பட 8 பேருக்கு சம்மன்!
சென்னை :கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.சிபிஐ விசாரணையில் இதுவரை 300-க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, போனில் அழைத்து வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் […]
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை சமாளிக்க மூத்த காவல் துறை அதிகாரிகளுக்கு அதிகாரம்!
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளின் போது அதனை சமாளிக்க மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு உள்ளது .
Mumbai: Ultra Media & Entertainment Group has released The Ultra Media OTT Insights Report 2025, offering a detailed, data-driven snapshot of how Indian audiences consumed digital content over the year. Based entirely on proprietary first-party viewership data from Ultra Play, the report analyses evolving audience behaviour across eras, genres, geographies and demographics, underscoring how legacy cinema continues to drive strong engagement alongside modern hits.The findings reveal that post-2000 Hindi blockbusters emerged as the biggest drivers of watch time and completion rates in 2025, followed closely by films from the 1990s. At the same time, classics from the 1950s to the 1970s maintained steady and loyal viewership, reaffirming Ultra Play’s multi-generational appeal. Notably, younger audiences—particularly Gen Z and Millennials—were seen actively discovering legacy films, aided by improved restoration quality, curated discovery and easy accessibility.Among pre-1980 titles, Don, Amar Prem, Bobby, Aradhana and Mera Naam Joker ranked as the most-watched classics on Ultra Play. Films from the 1990s and early 2000s such as Munna Bhai M.B.B.S., Andaz Apna Apna, Sarfarosh, Karan Arjun and Ghayal formed the engagement backbone of the platform, delivering high repeat viewership. Restoration also emerged as a key premium lever, with restored titles like Rangeela and Sarfarosh significantly outperforming comparable catalogue films.Genre trends showed action and thrillers dominating consumption, accounting for over half of total viewership, followed by comedy and romance. Dubbed South Indian content proved to be a major growth engine, contributing over 31% of total viewership and establishing itself as a high-engagement pillar within the platform’s content mix. The five most-watched titles of the year—Garudan, Kooman – The Night Watchman, Kodai Diaries, The Sketch Artist – Identity and 29th February—led hours streamed and reach.Geographically, Ultra Play recorded strong engagement across metros such as Delhi and Mumbai, with rapid growth in cities including Pune, Hyderabad, Ahmedabad, Jaipur and Patna. Internationally, the platform saw rising traction among the Indian diaspora, led by the UAE, followed by the US, UK, Australia, Canada and Saudi Arabia.From a growth perspective, Ultra Play reported a 250% year-on-year increase in 2025, supported by the addition of over 700 new titles, while festive-period consumption surged nearly 300%.[caption id=attachment_2486198 align=alignleft width=200] Sushilkumar Agrawal [/caption]Commenting on the findings, Sushilkumar Agrawal, CEO, Ultra Media & Entertainment Group, said, “What this year’s data makes clear is that audiences don’t see cinema in eras—they see stories. Whether it’s revisiting the emotional depth of Amar Prem, the romance of Bobby, the cultural imprint of Don or the timeless scale of Mera Naam Joker, legacy films—when restored, curated and presented right—can compete head-to-head with modern blockbusters. That belief has guided Ultra for decades, and 2025 only strengthened it.” Rajat Agrawal, COO & Director, added, “Ultra’s journey mirrors the evolution of Indian content consumption itself. What has remained constant is our focus on owning, preserving and monetising great stories. The growth on Ultra Play is the result of decades of content stewardship combined with a data-led approach to modern viewing habits.” Looking ahead, Ultra Media expects continued momentum, with subscribers projected to cross 500,000 by 2026 and one million by 2027, supported by planned platform upgrades and enhanced viewing features.
முன்னாள் மலேசிய பிரதமருக்கு 15 ஆண்டு சிறை! ரூ.29,000 கோடி அபராதம்!
ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு, 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.29,000 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மலேசியா நாட்டில், கடந்த 2009 முதல் 2018 ஆம் ஆண்டு வரை பிரதமராகப் பதவி வகித்தவர் நஜீப் ரசாக். இவரது ஆட்சியில், அரசு நிதிகளின் மூலம் பல முன்னணி துறைகளில் முதலீடு செய்வதற்காக ஒன் மலேசியா டெவலப்மெண்ட் பெர்ஹார் (1எம்டிபி) எனும் அரசு நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவத்தின், முழுமையான அதிகாரத்தையும் அப்போதைய […]
Mumbai: AWL Agri Business Ltd. (formerly Adani Wilmar Limited), under its premium Kohinoor Basmati Rice portfolio, has announced the launch of a new brand song in collaboration with celebrated Gujarati folk singer Aditya Gadhvi. As part of the association, Aditya Gadhvi has been onboarded as the brand ambassador for Kohinoor Basmati Rice, further deepening the brand’s cultural connect with consumers in Gujarat and other key western markets.The newly launched song reflects the warmth, togetherness and cultural richness that Kohinoor Basmati Rice has represented for generations. Rooted in Gujarati musical idioms and contemporary folk expression, the track brings alive the emotional pride associated with home-cooked meals and family traditions.[caption id=attachment_2485492 align=alignleft width=200] Jignesh Shah [/caption]Commenting on the launch, Jignesh Shah, Head – Media & Digital, AWL Agri Business, said, “Kohinoor is a legacy brand that has been trusted by generations of Indian households. Our endeavour has always been to create brands that resonate deeply with the cultural and emotional fabric of our consumers. The launch of the new song ‘Kohinoor by Aditya Gadhvi’ is a meaningful step in strengthening Kohinoor’s bond with Gujarati households. Through our collaboration with Aditya Gadhvi, we aim to celebrate the pride, warmth, and authenticity that define Gujarati homes. We are confident that this music-led campaign will further strengthen our connection with consumers and enhance the brand’s presence across key markets.” The launch is anchored by a new television commercial that brings the song to life through musical storytelling. Staying true to Kohinoor’s philosophy of trust and consumer relevance, the film blends everyday Gujarati family moments, cultural nuances and Gadhvi’s signature musical style.Sharing his experience, Aditya Gadhvi said, “Rice has always been my comfort food whether it’s simple khichdi, dal rice, pulao or biryani, even while travelling overseas. When I heard the brief for the Kohinoor song, it gave me a chance to express my love for rice through music, and that feeling was full of joy. Being a Gujarati song, we brought in our melody, lyrics and a rap inspired by Gujarati rhythm, which truly reflects the soul of Gujarat. The rap section, in particular, felt special to me because it has a youthful flow and very rooted words. Working with Kohinoor, from shaping the idea to bringing it alive, was a creative and fun journey. I hope people enjoy the music and connect with the song as much as we enjoyed creating it.” With the launch of ‘Kohinoor by Aditya Gadhvi’, the brand invites consumers to experience a heartfelt celebration of Gujarati culture, family bonds and culinary pride, reinforcing Kohinoor’s timeless values of warmth, authenticity, aroma and the joy of cooking for loved ones.https://www.youtube.com/watch?v=rkO7wV5xT1c
Nagaland CM Neiphiu Rio and A. R. Rahman announce Naga International Studio in Kohima
Mumbai: The Hon’ble Chief Minister of Nagaland, Dr. Neiphiu Rio, along with Oscar and Grammy Award–winning composer Dr. A. R. Rahman, has announced the establishment of the Naga International Studio by A. R. Rahman, a world-class music production and creative facility to be set up in Kohima.Conceptualised by Dr. A. R. Rahman, the Naga International Studio will feature state-of-the-art recording facilities, a performance auditorium, and supporting creative infrastructure, aimed at nurturing talent and enabling world-class music creation from the Northeast.Welcoming Dr. Rahman to his native village of Touphema in Kohima district, Chief Minister Dr. Rio expressed appreciation for bringing a landmark creative initiative to the state. He noted that the project reflects Rahman’s deep affection for the Naga people and his commitment to supporting artistic talent from India’s far-flung regions. Assuring full support from the State Government, Dr. Rio said, “This is a meaningful step that reflects our shared commitment to nurturing creativity, innovation, and supporting creative talent. I wish this initiative growth, excellence, and impact.” Expressing gratitude for the warm support extended by the Government and people of Nagaland, Dr. Rahman said, “Nagaland has a rare musical soul which is honest, original, and deeply rooted in its culture. The Naga International Studio is envisioned as a space where this heritage can meet world class creativity, allowing young artists from the region to collaborate, experiment, and create music that resonates not just nationally, but globally. I am grateful to Chief Minister Dr. Neiphiu Rio, the Government of Nagaland and TAFMA for their vision and support in making this dream possible.” Earlier, Dr. Rahman also launched the trailer of the documentary ‘Headhunting to Beatboxing’, directed by Rohit Gupta and produced by Rahman himself. The documentary chronicles Nagaland’s musical renaissance and its evolving creative identity.The Naga International Studio has been designed by Bluecube Architects and Riyasdeen Riyan, and facilitated by the Task Force for Music & Arts (TAFMA) along with the Investment & Development Authority of Nagaland (IDAN). Once operational, the studio is expected to position Nagaland as a significant creative hub in the Northeast and on the global cultural map.
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி…தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்வு!
சென்னை :சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 27, 2025) அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.110 உயர்ந்து ரூ.13,000-க்கும், ஒரு சவரன் (8 கிராம்) ரூ.880 உயர்ந்து ரூ.1,04,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த உச்ச விலை நகைப் பிரியர்கள், திருமண விசேஷங்களுக்காக நகை வாங்கத் திட்டமிட்டுள்ள குடும்பங்கள் மற்றும் சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து தினந்தோறும் உயர்ந்து வரும் தங்கம் […]
அம்ரித் பாரத் திட்டம்: சென்னையில் ரயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணிகள் தீவிரம்!
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் சென்னையில் இருக்கும் ரயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மண்டல பூஜை: சபரிமலை ஐயப்ப சுவாமிக்குச் சாத்தும் தங்க அங்கி ஒப்படைக்கப்பட்ட காட்சி! | Photo Album
சபரிமலை: `தங்கம் கொள்ளை வழக்கில் கருப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டதா?' - அமலாக்கத்துறை விசாரணை
BARC Week 50’25: Zee News emerges as No.2 Hindi news channel
Mumbai: Zee News has climbed to the No. 2 position in the BARC ratings for Week 50’25, marking its strongest performance in nearly six years and reaffirming its growing connect with audiences across India.As per BARC India data (HSM | All 15+ | 06:00–24:00 hrs), Zee News emerged as the second most-watched Hindi news channel, delivering robust viewership, strong reach of 50.8 million viewers, and healthy engagement metrics. The performance underscores a decisive comeback driven by consistency, credibility, and a viewer-first editorial approach.The channel’s performance is particularly noteworthy in rural and free-to-air markets, where Zee News continues to demonstrate category leadership. In HSM Rural markets, Zee News ranked No. 1 among NCCS All 15+ audiences, commanding a 12.2% market share in Week 50’25 (share calculated on 14 channels, AMA ’000). The channel also delivered the highest reach in HSM Rural, touching 17.6 million viewers during the week.On the Free Platform, Zee News sustained its leadership position, ranking No. 1 among NCCS All 15+ audiences in HSM markets with a 12.7% market share in Week 50’25, while also leading in reach with 15 million viewers. Regionally, Zee News emerged as the No. 1 news channel in Uttar Pradesh & Uttarakhand, registering a 13.5% market share (share calculated on 14 channels, AMA ’000), further strengthening its footprint in key Hindi-speaking markets.The Week 50’25 performance also reinforces Zee Media Corporation Limited’s leadership in reach and viewership across news genres. With strong cumulative reach and sustained time spent across its news portfolio, the network continues to strengthen its position in an increasingly competitive broadcast landscape.Zee News’ rise to the position is not a one-week spike but the outcome of a sustained editorial transformation anchored in sharper storytelling, strong on-ground reporting, national relevance, and a continued focus on viewer trust. The channel’s consistent performance across key metrics such as GRAT, share, cumulative reach, and ATSV reflects its growing resonance among audiences across urban and emerging markets.With this performance, Zee News strengthens its position among the leading players in the Hindi news genre and continues its forward momentum, backed by consistency, credibility, and a clear editorial direction.-Based on Press Release
எங்க கூட்டணி நல்ல வலுவான கூட்டணி மெகா கூட்டணியா உருவாகும் –அன்புமணி ஸ்பீச்!
சென்னை :மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸ், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேசினார். “விரைவில் கூட்டணியை அறிவிப்போம். பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பலமான, மெகா கூட்டணி அமையும்” என்று அவர் தெரிவித்தார். தமிழக அரசியலில் திமுகவுக்கு எதிரான வலுவான மாற்று அணியை உருவாக்கும் முயற்சியில் பாமக தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அன்புமணி, “ஆன்மிகத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது. […]
தூக்கத்தில் 10வது மாடியில் இருந்து விழுந்த முதியவர் –உயிர் பிழைத்த அதிசயம்
தூக்கத்தில் 10வது மாடியில் இருந்து விழுந்த முதியவர், உயிர் பிழைத்துள்ளார். 10வது மாடியில் இருந்து விழுந்த முதியவர் குஜராத் மாநிலம் சூரத்தின் ஜஹாங்கிர்புராவில் ‘டைம்ஸ் கேலக்சி’ என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில், 57 வயதான நிதின்பாய் ஆதியா(Nitinbhai Adiya) என்பவர் 10வது தளத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். நேற்று காலையில் தனது வீட்டில் உள்ள ஜன்னல் அருகே தூங்கிக்கொண்டிருந்த அவர், தூக்கத்தில் நிலை தவறி 10வது மாடியில் இருந்து விழுந்துள்ளார். ஆனால், அவர் 8 […]
GRT: இரண்டு விருதுகள்; நேஷனல் ஜுவல்லரி அவார்ட்ஸ் 2025-ஐ வென்ற ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ்
இவ்வாண்டின் சிறந்த காதணி (நிறக்கல்) மற்றும் சிறந்த காதணி (வைரம்) நேஷனல் ஜுவல்லரி அவார்ட்ஸ் 2025-ல் 'இரட்டை விருது' பெற்ற ஒரே நிறுவனம் என்ற பெருமையை அடைந்துள்ளது ஜி.ஆர்டி ஜுவல்லர்ஸ். 1964 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஜி ஆர் டி ஜுவல்லர்ஸ், இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் ஆபரண நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து வந்துள்ளது. காலத்தால் அழியாத வடிவமைப்புகள் நேர்த்தியான கைவினை நுட்பம் மற்றும் பல தலைமுறைகளாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கை ஆகியவற்றுக்காகப் பாராட்டப்படும் இந்த நிறுவனம், 60 வருடங்களுக்கும் மேலாக வாடிக்கையாளர்களின் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களைக் கொண்டாடும் ஆபரணங்களை உருவாக்கும் தனது மரபை நிலைநாட்டி வருகிறது. இன்று ஜி ஆர்டி 65 ஷோரூம்களுடன் செயல்பட்டு வருகிறது. GRT அதில் 65 தென்னிந்தியாவிலும் மற்றும் ஒன்று சிங்கப்பூரிலும் உள்ளது. தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் விலைமதிப்புள்ள ரத்தினங்களைக் கொண்ட பரந்த கலெக்ஷன்களை வழங்கி வருகிறது. இந்தப் பாரம்பர்ய சிறப்பினைத் தொடர்ந்து ஜி.ஆர்டி ஜுவல்லர்ஸ் அக்டோபர் 25, 2025 அன்று மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற 14வது நேஷனல் ஜுவல்லரி அவார்ட்ஸ் (NJA) நிகழ்ச்சியில் இரண்டு முக்கிய விருதுகளை வென்றது. ஆண்டின் சிறந்த காதணி 'நிறக்கல்)' மற்றும் ஆண்டின் சிறந்த காதணி (வைரம்) என்ற இரு பிரிவுகளிலும் பெற்ற இந்த இரட்டை விருது ஜிஆர்டி-யின் சிறப்பான பயணத்தில் மேலும் ஒரு பெருமைமிகு அத்தியாயமாக அமைந்தது. இந்தியன் அசோசியேஷன் ஆஃப் கோல்ட் எக்சலன்ஸ் அண்ட் ஸ்டாண்டர்ட்ஸ். (IAGES) மற்றும் வேர்ல்ட் கோல்ட் கவுன்சில் (WGC) ஆகியவற்றால் வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட நேஷனல் ஜுவல்லரி அவார்ட்ஸ் (ANJA), ஆபரணத் துறையில் படைப்பாற்றல் கைவினை நயம் மற்றும் பதுமைக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த பாராட்டுகளில் ஒன்றாக திகழ்கிறது ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் விருது பெற்ற வடிவமைப்புகள் அவற்றின் நேர்த்தியான கைவினை நயம் மற்றும் நிறம், அமைப்பு வடிவம் ஆகியவற்றின் அழகிய ஒத்திசைவுக்காக பாராட்டப்பட்டன. GRT GRT வடிவமைப்பின் மூலம் உணர்வுகளைப் பதிவு செய்யும் திறனில் ஜிஆர்டி-யின் சிறப்பை வெளிப்படுத்தின இந்த விருதுகள் மிளிரும் ஆபரணங்களைத் தாண்டி கதைகளைச் சொல்லும் ஆபரணங்களை உருவாக்கும் ஜி ஆர்டி-யின் முயற்சியைக் கொண்டாடுகின்றன. இந்தப் பெருமைமிகு சாதனை குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். ஆனந்த அனந்தபதமநாபன் அவர்கள் கூறுகையில், 'இந்த இரட்டை அங்கீகாரம். எங்கள் ஒட்டுமொத்த ஜிஆர்டி குடும்பத்திற்கும் பெருமைமிகு தருணமாகும். நாங்கள் உருவாக்கும் ஒவ்வொரு ஆபரணமும் எங்கள் கலைநுணுக்கத்தின் அரப்பணிப்பையும் வாடிக்கையாளர்களின் கனவுகளையும் பிரதிபலிக்கின்றன. இந்த விருதுக்காக எங்கள் திறமையான கைவினைகலைஞர்களுக்கும் எங்களை எப்போதும் நம்பும் வாடிக்கையாளர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். GRT மேலும் இதை போல தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட மற்றொரு நிர்வாக இயக்குநர் திரு ஜிஆர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியதாவது இவ்வாறான விருதுகள் எங்களைப் புதுமையைத் தொடர்ந்து மேற்கொள்ளவும். அதே நேரத்தில் ரம்பரியத்தில் வேரூன்றியிருக்கவும் நினைவூட்டுகின்றன இவ்விருதுகளை வழங்கி எங்களுக்கு தொடர்ந்து அங்கீகாரம் மற்றும் நம்பிக்கை அளிக்கும் NJA குழுவிற்கும் எங்கள் அன்பான வாடிக்கையாளர்களுக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றியைத் தெரிவிக்கிறோம்' என்று தெரிவித்துள்ளார்.
DMK vs TVK: ’திமுக தவெக இடையேதான் போட்டி!’ –விஜய்யின் தப்புக் கணக்கா திமுகவின் பயமா?
'2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியானது திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையில்தான்' - ஆரம்பத்தில் அவ்வளவு உரக்கச் சொல்லாத இந்த வார்த்தைகளை தற்போது சத்தமாகவே சொல்லத் தொடங்கியிருக்கிறார், தவெக தலைவர் விஜய். ஒருபுறம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா குறித்து எந்த எதிர்மறை விமர்சனங்களையும் வைப்பதில்லை, மறுபுறம் அதே இருவரால் வலுவான ஓட்டு வங்கியுடைய கட்சியாக வளர்த்தெடுக்கப்பட்ட, இன்றும் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அந்தக் கட்சியைப் பொருட்படுத்தாதது போல் காட்டிக்கொள்கிறார். விஜய்யின் இந்தக் கணிப்பு தேர்தலில் சாதகாமன ரிசல்ட் தருமா? கணிப்பின் பின்னணி என்ன? அரசியல் அரங்கில் பலதரப்பினரிடமும் பேசினோம். தவெகவின் கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ்மோகனிடம் முதலில் பேசினோம். Raj Mohan - TVK திமுகவின் பயம் ! ''எதிரிகள் யார்ங்கிறது முக்கியமல்ல, அவர்கள் எதைக் கண்டு பயப்படுகிறார்கள் என்பதே முக்கியம். இன்னைக்கு திமுகவின் ஒவ்வொரு மேடையிலும் தவெகவின் தாக்கம் தான் அதிகம் எதிரொலிக்குது. காரணம் அந்தக் கட்சி எங்களைக் கண்டு தான் அதிகம் பயப்படுது. எங்களுக்கும் திமுகவுக்கும்தான் போட்டிங்கிறதுக்கு இந்த சாட்சி போதாதா? திமுகதான் அப்படிச் சொல்ல வச்சது. திமுக நீண்டகாலமாகச் சொல்லிக்கொண்டிருக்கும் 'திராவிட மாடல் 2.0’ என்பது மாற்றத்தை அல்ல ஏமாற்றத்தை தான் தந்தது. இன்றைய இளைஞர்களுக்குத் தேவைப்படுவது உண்மையான அரசியல் மாற்றம். தளபதியின் வரவு அந்த மாற்றத்தை நிகழ்த்தும்னு அவங்க நம்புறாங்க. அதனால்தான் நாங்க மாற்று சக்தி அல்ல முதன்மை சக்தியாக வளர்ந்து நிற்கிறோம்னு சொல்றோம்'' என்கிறார் இவர். எடப்பாடி பழனிசாமி பழனிசாமியால் முடியாது! அந்தக் கட்சியைச் சேர்ந்த சம்பத் சில கருத்துகளைப் பகிர்ந்தார்.. ''திமுக கூடத்தான் போட்டினு ஏன் சொல்றோம்னா, எடப்பாடி பழனிசாமியால் திமுகவை வீழ்த்த முடியாதுன்னு அண்ணா திமுக காரங்களே நம்புறாங்க. அந்தக் கட்சியின் தொடர்ச்சியான தோல்விகள் மூலம் இந்த உண்மையைப் புரிஞ்சுக்கலாம். அதேபோல வாக்கு வங்கிங்கிறது அடுத்தடுத்த தேர்தல்ல ஒரே மாதிரிதான் இருக்கும்கிறதுக்கும் உத்தரவாதம் கிடையாது. 91 தேர்தல்ல அபரிமிதமான வெற்றி பெற்ற அதிமுக 2001 தேர்தல்ல படு தோல்வி அடைஞ்ச வரலாறு இருக்கு'' என்கிறார். நாஞ்சில் அன்பழகன், அதிமுக காலங்காலமாக நடக்கும் முயற்சி! அதிமுக நட்சத்திரப் பேச்சாளர் நாஞ்சில் அன்பழகன் என்ன சொல்கிறார்? ''எடப்பாடி பழனிசாமி இத்தனை தேர்தல்ல தோத்தார் அத்தனை தேர்தல்ல தோத்தார்னு எடுத்து விடறதெல்லாம் பயத்துல திமுக செய்கிற வேலை. ஒரேயொரு தேர்தல்ல அதாவது 2021ல் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கோம். இடைத்தேர்தல், பஞ்சாயத்து தேர்தல்களையெல்லாம் கணக்குல எடுத்துக்க கூடாது. ஏன்னா ஆளுங்கட்சியா எது இருக்கொ, அதுதான் இந்த தேர்தல்களில் ஜெயிக்கும். 2021 தேர்தலிலேயே அறுபதுக்கும் மேலான இடங்களை பிடிச்சிட்டாரேனு எடப்பாடியார் மேல ஒரு காண்டு இன்னைக்கும் திமுக தலைமைக்கு இருக்கு. விஜய் புதுசா கட்சி ஆரம்பிச்சிருக்கார். இதுவரை ஒரு தேர்தலைக் கூட சந்திக்கலை. இந்த நிலையில ஆளுங்கட்சியை எதிர்த்தா நாலு பேரு பார்ப்பாங்க. நம்ம கட்சின்னு ஒண்ணு இருக்குனு தன்னைப் பார்க்க வர்ற கூட்டத்துக்கும் சொல்லணும். அந்தக் கூட்டத்தை ஓட்டா மாத்த முடியும்னு நினைச்சுப் பேசறார். இதனாலெல்லாம் அதிமுக ஓட்டு அவருக்குப் போயிடாது. இரட்டை இலை வாக்குகளை எம்.ஜி.ஆர் இருந்த போதும் சரி, அவர் இறந்த போதும்சரி,, வாங்கிடலாம்னு கருணாநிதி என்னென்னவோ பேசிப் பார்த்தார். ஒண்ணும் நடக்கலை. அம்மா மறைந்த போதும் எத்தனையோ பேர் முயற்சி செய்தாங்க.. தேறலை. அந்த வரிசையில் புதுசா வந்திருக்கிற விஜய்யும் முயற்சி செய்கிறார். ரிசல்ட் முன்னாடி கிடைச்சதுதான்ங்கிறதை தேர்தல் ரிசல்ட் வர்ற நாள்ல தெரிஞ்சுக்கலாம்' என்கிறார் அன்பழகன். பழ.கருப்பையா தெளிவில்லாத கூட்டம்! அதிமுக சார்பில் முன்பு ராஜ்ய சபா உறுப்பினராக இருந்த ரபி பெர்னார்டிடம் கேட்ட போது, 'அதிமுக ஓட்டுகளை தனக்கு மாத்தற ஒரு டெக்னிக்கா இதைப் பார்க்கலாம். அது நடக்கும்னு அவர் நம்பறதால செய்றார். அதிமுக தலைவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா இருவரையும் மறந்துடாம நினைவுல வச்சிருந்தா மட்டுமே அந்த அபாயம் நிகழ்ந்திடாமத் தடுக்க முடியும்' என்றார். மூத்த அரசியல்வாதியான பழ கருப்பையாவிடமும் இது குறித்துக் கேட்டோம். ''அவரு ஆட்சியில பங்கு தர்றேனு கூடச் சொல்லிக் கூப்பிட்டுப் பார்க்குறார். ஒருத்தரும் போக மாட்டேங்குறாங்களே. பேச்சும் திட்டமும் தெளிவானதா இல்லை. அப்படியே தெளிவாப் பேசிட்டாலுமே, அதைக் கேட்கறதுக்கான கூட்டம் கிடையாது அவருக்குக் கூடுகிற கூட்டம். இந்த நிலையில எனக்கும் இன்னாருக்குதான் போட்டினு எந்த தைரியத்துல சொல்றார்னு அவர்கிட்டதான் கேக்கணும்' என்றபடி முடித்துக் கொண்டார் இவர். வரும் சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் யாருக்கும் போட்டி என வாசகர்களாகிய நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை கீழே கமெண்டில் குறிப்பிடவும் !
திமுக படுதோல்வி அடையும்.. விரைவில் கூட்டணி அறிவிப்பு - அன்புமணி பரபர பேச்சு!
வரும் தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் எங்களது கூட்டணி வரும் தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறும் பலம் பொருந்திய மெகா கூட்டணியாக இருக்கும் என மதுரை விமான நிலையத்தில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
கடலூர் வளையன்மாதேவி வேதநாராயண பெருமாள் திருக்கோயில்: காதல், திருமணமாக முடிய அருளும் தலம்!
பகவான் விஷ்ணு எடுத்த தசாவதாரங்களோடு தொடர்புடைய தலங்கள் நம் தேசத்தில் அநேகம் உள்ளன. அவற்றில் சில முக்கியமான தலங்களை நாம் வழிபட்டு வருகிறோம். அப்படி ஓர் ஆலயம்தான் வளையமாதேவி வேதநாராயண பெருமாள் திருக்கோயில். பகவான் வராக அவதாரம் எடுத்து இரண்யாட்சனைச் சம்ஹாரம் செய்தார். இரண்யாட்சனின் மகள்களான மணிமாலையும், முத்துமாலையும் பகவான் விஷ்ணுவின் மகிமையை அறிந்து அவரை நோக்கித் தவம் செய்தனர். அதன் பலனாக விஷ்ணுவின் அருள்பெற்ற இருவரும் புண்ணிய நதிகளாக மாறி ஸ்ரீ முஷ்ணம் சேத்திரத்தை ஒட்டி மணிமுக்தா நதி, சுவேதா நதி என்கிற பெயர்களோடு பாய்ந்து பக்தர்களுக்கும் அருள் செய்துவருகின்றனர். அவற்றில் மணிமுத்தா நதிக்கரை அருகே அமைந்ததுள்ளது வளையன்மாதேவி திருத்தலம். வேதநாராயண பெருமாள் தலபுராணம் காத்யாயனர் என்னும் மகரிஷி குருபகவானைத் தன் ஆணவத்தால் அவமதித்தார். அதனால் அவருக்குச் சாபம் உண்டானது. அந்தச் சாபம் நீங்க காத்யாயனர் வராக வனம் என்று அழைக்கப்பட்ட இந்தத் தலத்துக்கு வந்து தவம் செய்தார். அவரின் கடுமையான தவத்தைக் கண்டு மனம் மகிழ்ந்த பூவராக சுவாமி திருக்காட்சி அருளி சாபவிமோசனம் தந்ததோடு, 'வேண்டும் வரம் என்ன' என்றும் கேட்டார். அதற்கு காத்யாயனர், திருமகளே இந்த உலகில் சகல உயிர்களின் மீதும் பெரும் கருணை கொண்டவள். அந்தக் கருணையை நான் மகளாகப் பெற்றுத் தூக்கிச் சுமக்க வேண்டும். அவளை வளர்த்ததன் பயனாக உலகத்தைக் காக்கும் நீங்களே எனக்கு மருமகனாகவும் வந்து அருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். காத்யாயனரின் வேண்டுதலால் உலகம் நன்மையடையப் போவதை அறிந்திருந்த பகவான் விஷ்ணு அதற்கு இசைந்தார். 'புத்திர காமேஷ்டி யாகம் செய்தால் திருமகளை மகளாகப் பெறலாம்' என்று சொல்லி அருளினார். அதன்படி, காத்யாயன ரிஷி, பாவண தீர்த்தத்தில் நீராடி, அங்கேயே பர்ணசாலை அமைத்துக் கொண்டு, நியமப்படி ஆவணி மாத பௌர்ணமி அன்று வேதங்கள் முழங்க, புத்திர காமேஷ்டி யாகத்தைத் தொடங்கினார். யாகத்தின் நிறைவில் தங்கப்பதுமை போல திருமகள் அழகிய குழந்தையாக அவதரித்தாள். `அம்புஜவல்லி' என்ற திருநாமத்தோடு (காத்யாயினி, கமலவல்லி என்ற திருநாமங்களும் உண்டு என்கிறார்கள் பக்தர்கள்) சீரும் சிறப்புமாக வளர்ந்து வந்த தாயார், இடையறாது திருமாலின் மீது பக்தி கொண்டிருந்தாள். மேலும் இறைப்பணிகளில் தன்னை ஈடுபடுத்தியும்கொண்டாள். அம்புஜவல்லியின் பக்தியும் ஒழுங்கும் கண்டு அவரைச் சேரவேண்டிய தகுந்த வேளை வந்ததை அறிந்த பூவராக பெருமாள் திருமணம் செய்துகொள்ள விரும்பி, பெண் கேட்டு பிரம்மனை காத்யாயன ரிஷியிடம் அனுப்பினார். ? செவ்வாய் தோஷத்துக்கு வாழைத் திருமணம் பரிகாரம் ஆகுமா? அம்புஜவல்லி தாயார் பெருமாளுக்குக் கொடுத்த வாக்கை முனிவர் மறக்கவில்லை. எனினும் தன் மகளைப் பிரிய நேரிடுமே என்று பெருமானுக்குத் திருமணம் செய்து வைப்பதைத் தவிர்த்தார். ஆனால், `பூவராகப் பெருமாளைத் தவிர வேறு ஒருவரை மனத்தாலும் நினையேன்' என்று உறுதியாக இருந்தாள் அம்புஜவல்லி. காலம் பல கடந்த பிறகும் அவள் உறுதி குலையவே இல்லை. பெற்றவரைத் தவிக்கவிட்டு, பெருமாளை காந்தர்வ மணம் புரியவும் அம்புஜவல்லி ஒப்புக்கொள்ளவில்லை. இறுதியில் தாயாரின் வைராக்கியம் வென்றது. அவளை பூவராகருக்குத் திருமணம் செய்து வைத்தார் காத்யாயன ரிஷி. தேவர்கள் எல்லோரும் கூடி திருமால்-தாயாரை வணங்கியதால் அந்தத் தலம் திருமண வேண்டுதல் தலமாகவும் மாறியது என்கிறது இந்தத் தலத்தின் புராணம். பூவராகரும் தனது திருமணத்தின் பொருட்டு வேதநாராயணப் பெருமாளாக அழகிய வடிவுடன் காட்சி தந்தார். திருமணத்தின்போது நவரத்தின வளையல்களைச் சீராகக் கொடுத்தார் பூவராகர். அந்த வளையலை அம்புஜவல்லித் தாயார் அணிந்ததால், இந்த ஊருக்கே வளையன்மாதேவி என்ற திருப்பெயர் உண்டானதாம். பழைமையான இந்த ஆலயத்தின் கருவறையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக வேதநாராயணப் பெருமாள் வீற்றிருக்கும் திருக்கோலத்தில் எழுந்தருளி உள்ளார். மேலும் இங்கே எழுந்தருளி இருக்கும் தெய்வத் திருமேனிகள்; உற்சவர் வேதநாராயணப் பெருமாள் வீற்றிருந்த திருக்கோலம், நித்ய உற்சவர் வேதநாராயணப் பெருமாள் நின்ற திருக்கோலம், காளீயமர்த்தனர் - உற்சவர், ஆதி நாராயணப் பெருமாள் - வீற்றிருந்த திருக்கோலம், ஸ்ரீபூவராகப் பெருமாள் மூலவர் வீற்றிருந்த திருக்கோலம், பிராட்டியுடன் சக்கரவர்த்தித் திருமகன், இளையபெருமாள், அனுமார் - நின்ற திருக்கோலம், ஸ்ரீஆண்டாள் - மூலவர் உற்சவர் நின்ற திருக்கோலம், ஸ்ரீநம்மாழ்வார் திருமங்கையாழ்வார் - மூலவர் உற்சவர், ஸ்ரீதிருக்கச்சி நம்பிகள் - மூலவர், ஸ்ரீஉடையவர், ஸ்ரீமணவாள மாமுனிகள் - மூலவர் உற்சவர், ஸ்ரீகமலவல்லித் தாயார் - மூலவர் உற்சவர், காத்யாயன ரிஷி - மூலவர் வீற்றிருந்த திருக்கோலம், ஸ்ரீகருடர், ஸ்ரீஅனுமன் - மூலவர் நின்ற திருக்கோலம், விஷ்வக்சேனர் - வீற்றிருந்த திருக்கோலம். வளையன்மாதேவி காத்யாயனர் தேவி தீர்த்தம் பாவண தீர்த்தம். விமானம் பாவண விமானம். தல விருட்சம் புன்னை. சித்திரை பிரம்மோற்சவமும், வைகாசி திருக்கல்யாண உற்சவமும் இங்கு வெகு விசேஷம் என்கிறார்கள் இந்த ஊர் பக்தர்கள். மாதம்தோறும் வரும் ரோகிணி, அஸ்தம், திருவோணம், உத்திரம், ரேவதி ஆகிய நட்சத்திர தினங்கள் மற்றும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் இங்கு விசேஷ ஆராதனைகள் நடைபெறும். இங்குள்ள பாவண தீர்த்தத்தில் நீராடி, பூவராகப் பெருமாளை, அம்புஜவல்லித் தாயாரை வேண்டி நைவேத்தியம் விநியோகித்தால் நினைத்த காரியங்கள் நல்லபடியாக நிறைவேறும். விரும்பிய வரன் அமையும் என்பது நம்பிக்கை. பெருமாள் தான் விரும்பியபடி தாயாரை மணந்துகொண்ட தலம் என்பதால் இங்கு வந்து வேண்டிக்கொள்ள, வேண்டியவரைத் திருமணம் செய்துகொள்ளும் வரத்தைத் தன் பக்தர்களுக்கும் அருள்கிறார் என்கிறார்கள் இந்த ஊர் மக்கள். வாழ்வில் நல்ல துணை அமையவும் மனதின் விருப்பங்கள் நிறைவேறவும் ஒருமுறை வளையன்மாதேவி சென்று வேதநாராயண பெருமாளை வழிபட்டு வருவோம். எப்படிச் செல்லாம்: கடலூர் மாவட்டம், சேத்தியாதோப்பில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது வளையமாதேவி. சேத்தியாத்தோப்பில் இருந்து பஸ் வசதி உள்ளது. ஆட்டோ வசதியும் உள்ளது. இந்த கோயிலில் பிரார்த்தனை காசு வாங்கி வந்தால் வீட்டில் செல்வம் கொழிக்கும்! படிக்காசுநாதர் பரிகாரம்!
Vibe With MKS நிகழ்ச்சி.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விக்கெட் எடுத்த வீடியோ - இணையத்தில் வைரல்!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கிரிக்கெட் விளையாடும் போது விக்கெட்டுகளை கைப்பற்றும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, வைரலாகி வருகிறது.
புதிய ஆண்டை அபிவிருத்தியின் புதிய அத்தியாயமாகவும் மாற்றியமைப்போம்
பிறக்கவுள்ள புதிய ஆண்டை இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஆண்டாகவும், அபிவிருத்தியின் புதிய அத்தியாயமாகவும் மாற்றியமைப்போம் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில், அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்த பாதிப்புகள் குறித்தும், அதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் நிவாரண மற்றும் தீர்வு நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. அத்தோடு, மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதிகளின் பயன்பாடு மற்றும் திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநரால் மூன்று முக்கிய முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன. தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையை மத்திய சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவது தொடர்பான கௌரவ மத்திய அமைச்சரின் கோரிக்கை ஆளுநரால் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பில் நீண்ட நேரம் ஆராயப்பட்டதோடு, தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையுடன் இயங்கிவரும் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை மாத்திரம் தனி அலகாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையுடன் இணைப்பது தொடர்பான கருத்தும் முன்வைக்கப்பட்டது. வட்டுக்கோட்டை வலயக் கல்வி அலுவலகத்தை புதிதாக உருவாக்குவது தொடர்பான முன்மொழிவுக்கு கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியன இணைந்து, மத்திய சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டுடன் பெண் நாய்களுக்கான கருத்தடை சிகிச்சையை மேற்கொள்ளும் பொறிமுறைக்கும் இக்கூட்டத்தில் அங்கீகாரம் அளிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.றஜீவன், எஸ்.சிறிபவானந்தராஜா, சி.சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மற்றும் அர்ச்சுனா இராமநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாண அமைச்சின் செயலாளர்கள், மற்றும் மாகாண, மத்திய அமைச்சின் திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பல அரச உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
SIR: உங்கள் பெயர் நீக்கப்பட்டு விட்டதா? புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க எளிய வழி!
தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கும் சிறப்பு தீவிரத் திருத்தத்தின் முதல் கட்டம் முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிவிட்டது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 97 லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளன. இதில் இறந்தவர்களின் பெயர், இரண்டு தொகுதிகளில் வாக்காளர் அட்டை வைத்திருக்கும் நபரின் ஒரு தொகுதியின் வாக்காளர் அட்டை மட்டும் ரத்து செய்யப்படவில்லை... சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கு நவம்பர் 4-ம் தேதியில் இருந்து சமர்ப்பிக்கப்பட்ட சில ஆவணங்களில் சந்தேகம் இருந்தாலும் அவர்களின் பெயரும் நீக்கப்பட்டுள்ளன. SIR கடன் பிரச்னையில் மூழ்கக் கூடாதா? - '25%' ஃபார்முலாவை கையிலெடுங்க; உடனே விழித்திடங்க மக்களே! இவர்களின் பெயர்கள் மீண்டும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு இதோ... இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட தகுதி உடைய வாக்காளர்கள், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் தங்களின் பெயரைப் பதிவு செய்யலாம். இதற்கு அவர்கள் புதிய வாக்காளர்கள் படிவம் 6ஐ உறுதிமொழி படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். மிஸ் செய்துவிட்டால்... இன்றும், நாளையும் இதற்காகச் செல்ல முடியவில்லை என்றால், பரவாயில்லை. வரும் ஜனவரி 3, 4ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. அதில் கட்டாயம் கலந்துகொள்ளுங்கள். 'இன்னும் 5 நாள்கள் தான்' Pan Card-ல் இதை செய்துவிடுங்கள்; இல்லை, வருமான வரி ரீஃபண்ட் 'ரிஸ்க்'!
பாகிஸ்தான் ஏர்லைனை வாங்கிய ஆரிஃப் ஹபீப்! இவருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு?
பாகிஸ்தான் அரசுக்குச் சொந்தமான பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் (பிஐஏ) நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை தொழிலதிபர் ஆரிஃப் ஹபீப் வாங்கியிருக்கிறார். பாகிஸ்தான் பொருளாதாரம் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், பொதுத் துறை நிறுவனங்களை தனியார்வசம் ஆக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டு ரூபாயில் 13.5 பில்லியன்கள் கொடுத்து வாங்கியிருக்கிறார் ஆரிஃப் ஹபீப். ஒருகாலத்தில் விமானப் போக்குவரத்துத் துறையில் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் பெரும்பங்காற்றி வந்த நிலையில் அந்நாட்டு அரசின் தவறான நிர்வாகம், அலட்சியம் […]
யாழில். குடை பிடித்தவாறு தேசிய கொடியேற்றிய அமைச்சர்
கொட்டும் மழைக்கு மத்தியில் குடை பிடித்தவாறு கடற்தொழில் அமைச்சர் , தேசிய கொடியை ஏற்றிய சம்பவம் கடும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. தேசிய பாதுகாப்பு தினம் மற்றும் சுனாமி ஆழிப்பேரலையின் 21 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் கொட்டும் மழைக்குள் குடை பிடித்தவாறு கடற்தொழில் அமைச்சர் தேசிய கொடியினை ஏற்றியுள்ளார். அதன் போது கூட மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் ரி. என். சூரியராஜா ஆகியோரும் உடனிருந்தனர். அமைச்சர் குடை பிடித்தவாறு தேசிய கொடி ஏற்றும் போது , மாவட்ட செயலரும் , அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் குடை பிடித்தவாறு உடனிருப்பது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
SA20: ‘மும்பை இந்தியன்ஸ் வீரர் அதிரடி சதம் வீண்’.. கடைசி நேரத்தில் சொதப்பிய MI அணி.. ஸ்கோர் விபரம்!
தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில், எம்ஐ கேப்டவுன் அணி, கடைசிவரை போராடி இறுதியில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. டர்பன் சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி, முதலில் களமிறங்கி 232 ரன்களை எடுத்து, இறுதியில் வெற்றியைப் பெற்றது.
கேரளா: பாஜக மேயரை பினராயி விஜயன் போனில் அழைத்து வாழ்த்தினாரா? - முதல்வர் அலுவலகம் சொல்வது என்ன?
கேரள மாநிலத்தில் கடந்த 9 மற்றும் 11-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. கடந்த 13-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 101 வார்டுகளில் தேர்தல் நடைபெற்ற 100 வார்டுகளில் பா.ஜ.க 50 வார்டுகளை வென்றது. இந்த நிலையில் நேற்று நடந்த மேயர் தேர்தலில் பா.ஜ.க-வைச் சேர்ந்த வி.வி.ராஜேஷ் மேயராகப் பதவி ஏற்றுக்கொண்டார். துணை மேயராக பா.ஜ.க-வைச் சேர்ந்த ஆஷா நாத் தேர்வானார். இந்த நிலையில் மேயராகப் பதவியேற்ற பா.ஜ.க-வைச் சேர்ந்த வி.வி.ராஜேஷை கேரள முதல்வர் பினராயி விஜயன் போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்ததாக செய்திகள் வெளியாயின. சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன், பா.ஜ.க மேயருக்கு வாழ்த்து தெரிவித்தது குறித்து அரசியல் ரீதியான எதிர்மறையான கருத்துக்கள் எழுந்தன. இதையடுத்து முதல்வர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. திருவனந்தபுரம் மேயராக பதவியேற்ற பா.ஜ.க-வைச்சேர்ந்த வி.வி.ராஜேஷ் இது குறித்து கேரள முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பா.ஜ.க தலைவர் வி.வி.ராஜேஷ் மேயராகப் பதவியேற்றுக்கொண்டதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்ததாக வெளியான செய்தி தவறானது. கேரளா: உலகின் முதல் உளவியல் பூங்கா என அழைக்கப்படும் `சைக்கோ பார்க்'| ஸ்பாட் விசிட் போட்டோஸ்.! வெள்ளிக்கிழமை காலையில் முதல்வர் பினராயி விஜயனின் தனி உதவியாளரை வி.வி.ராஜேஷ் போனில் அழைத்திருந்தார். அப்போது முதல்வர் அருகில் இல்லாத காரணத்தால் பிறகு இணைப்பு வழங்குவதாக உதவியாளர் தெரிவித்தார். மேயர் வி.வி.ராஜேஷ், துணை மேயர் ஆஷா நாத் முதல்வர் வந்த பிறகு வி.வி.ராஜேஷுக்கு போன் கணெக்ட் செய்தார் உதவியாளர். அப்போது பேசிய வி.வி.ராஜேஷ், தான் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும், பதவி ஏற்ற பிறகு நேரில் வந்து சந்திப்பதாகவும் தெரிவித்தார். 'ஆகட்டும், வாழ்த்துகள்' என முதல்வர் பதிலளித்தார். ஆனால், முதல்வர் போனில் அழைத்து வி.வி.ராஜேஷுக்கு வாழ்த்து தெரிவித்ததாக அதன் பின்னர் செய்திகள் வெளியிடப்பட்டன. அது உண்மைக்குப் புறம்பானதும், தவறான புரிதலை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. எனவே, மீரியாக்கள் செய்தியைத் திருத்தும் என நம்புகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ``கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் தாக்குதல்; கேரளா உறுதியாக நடவடிக்கை எடுக்கும் - பினராயி விஜயன்
காட்டு யானையொன்று உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை
காட்டு யானை ஒன்று உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆஸ்பத்திரி சேனை – கண்டம் வயல் பகுதியில் காட்டு யானை ஒன்றின் சடலம் உயிரிழந்திருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது. குறித்த காட்டு யானை உட்பட சில யானைகள் அப்பகுதிகளில் நடமாடி திரிந்ததை அவதானித்ததாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்ட நிலையில் புதன்கிழமை (24)யானையின் சடலம் கண்டெடுக்கப்பட்டிருந்தது. இவ்விடயம் தொடர்பில் காரணத்தை அறிவதற்காக குறித்த இடத்திற்கு வருகைதந்த அதிகாரிகள் யானையின் உடலை மீட்டுள்ளதுடன் யானை […]
நத்தார் பண்டிகையை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் இம்முறை குறைந்தளவான கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள்
video link- https://fromsmash.com/A21Hw3QNLT-dt கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு குறைந்தளவான கிறிஸ்மஸ் மரங்கள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தை அம்பாறை மாவட்டத்தில் அவதானிக்க முடிந்தது. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பல வர்ணங்களால் ஆன இவ்வாறான மரங்கள் காணப்பட்டதுடன் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அலங்கார மின் குமிழ்கள் நத்தார் மரங்கள் என்பன மக்களால் கொள்வனவு செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிரந்ததை காண முடிந்தது. நத்தார் கிறிஸ்மஸ் அலங்காரப் பொருட்கள் இப்பகுதியில் கடந்த காலங்களில் மும்முரமாக விற்பனையாகிய போதிலும் இம்முறை கடந்த ஆண்டினை […]
நீரில் மூழ்கிய குடும்பஸ்தரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு
விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் ஓடும் நீரில் தவறி விழுந்து மூழ்கிய குடும்பஸ்தரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உள்ளாற்றுக்கட்டு பகுதியில் விவசாய நடவடிக்கைக்காக சென்ற நிலையில் அப்பகுதியில் உள்ள பாலத்தில் இருந்து தவறி விழுந்து விவசாயியான குடும்பஸ்தர் உயிரிழந்த நிலையில் சடலமாக வியாழக்கிழமை(25) மீட்கப்பட்டிருந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் துவிச்சக்கர வண்டியில் பசளை ஏற்றிக் கொண்டு வயலுக்குச் செல்லும் வழியில் பாலத்தின் ஊடாக பயணித்த போது தவறுதலாக […]
சென்னை-திருச்சி இடையே இயக்கப்படும் புதிய பேருந்துகள்-மக்கள் வரவேற்பு!
சென்னை-திருச்சி இடையே புதிய பேருந்துகளுக்கு மக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். இதேபோல் திருச்சி-பெங்களூரு பேருந்துகளும் இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
Cinema Roundup 2025: பொன்மேன் டு அவதார்! 2025–ல் கவனம் ஈர்த்த பிறமொழி படங்கள்! | எங்கு பார்க்கலாம்?
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பல பிற மொழித் திரைப்படங்கள் தமிழ் ரசிகர்களை கவர்ந்திருக்கின்றன. காமெடி, திரில்லர், ரொமான்ஸ் என இந்த ஆண்டு பிற மொழிப் படங்கள் பலவும் பக்கா ட்ரீட் தந்திருக்கின்றன. அப்படி தமிழ் ரசிகர்களிடையே இந்த ஆண்டு கவனம் பெற்ற மற்ற மொழிப் படங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம். ரேகசித்திரம்: கடந்த ஜனவரி 9-ஆம் தேதி மலையாளத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ரேகசித்திரம்'. காவல்துறை அதிகாரியாக ஆசிப் அலி மற்றும் அனஸ்வரா ராஜன் ஆகியோர் தங்களது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், மெகா ஸ்டார் மம்முட்டியின் ஏ.ஐ கேமியோ படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்ததோடு, ரசிகர்களுக்கு ஒரு சிறந்த சஸ்பென்ஸ் திரில்லர் அனுபவத்தையும் கொடுத்தது. மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், அதைத் தொடர்ந்து தமிழ் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு கடந்த மார்ச் 7-ஆம் தேதி சோனி லிவ் தளத்தில் வெளியானது. Ponman Movie பொன்மேன்: இந்த ஆண்டில் வெளியான 'பொன்மேன்' திரைப்படத்தில் பேசில் ஜோசப் கதையின் நாயகனாகத் தனது இயல்பான மற்றும் நகைச்சுவையான நடிப்பை வெளிப்படுத்தி படத்தின் வெற்றிக்கு வலு சேர்த்தார். அவருக்கு இணையாக லிஜோமோல் ஜோஸ் தனது நேர்த்தியான நடிப்பால் கதாபாத்திரத்திற்குப் ஆழம் சேர்த்தார். மலையாளத்தில் பெரிய வெற்றி பெற்ற இந்தப் படம், மார்ச் 14 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. கோர்ட் vs நோபடி: அறிமுக இயக்குனர் ராம் ஜெகதீசன் இயக்கத்தில், கடந்த மார்ச் மாதம் தெலுங்கில் இத்திரைப்படம் வெளியானது. நடிகர் நானி தயாரிப்பில் வெளியான இப்படத்திற்கு அனைத்துப் பக்கங்களிலிருந்தும் நல்லதொரு வரவேற்பு கிடைத்திருந்தது. திரையரங்கு வெற்றியைத் தொடர்ந்து, ஏப்ரல் 11-ஆம் தேதி இப்படம் தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது. Court - State vs A Nobody ஆலப்புழா ஜிம்கானா: இயக்குநர் காலித் ரஹ்மான் இயக்கத்தில், கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான 'ஆலப்புழா ஜிம்கானா' என்ற திரைப்படம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தது. விளையாட்டாகத் தொடங்கும் ஒரு பாக்ஸிங் போட்டி, எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து அரங்கேறும் சுவாரசியமான சம்பவங்களால் எப்படி திசைமாறுகிறது என்பதே இப்படத்தின் மையக்கரு ஆக அமைந்திருந்தது. படம் முழுவதும் நகைச்சுவை கலந்து கலகலப்பாகச் சொல்லப்பட்ட விதம் தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. ஜூன் 13 ஆம் தேதி சோனி லிவ் தளத்தில் வெளியானது. சின்னர்ஸ்: 'பிளாக் பாந்தர்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, இயக்குனர் ரயான் கூக்ளர் மற்றும் நடிகர் மைக்கேல் பி. ஜோர்டான் மீண்டும் இணைந்துள்ள 'சின்னர்ஸ்' திரைப்படம் மார்ச் 18-ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. ஹாரர் த்ரில்லர் பாணியில் வந்த இப்படம், வெறும் பயத்தை மட்டும் தராமல் நுட்பமான அரசியலையும், வரலாற்றையும் பேசி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் தியேட்டர்களில் பார்த்த ரசிகர்களுக்கு ஒரு புதுவிதமான திரையனுபவத்தை வழங்கியுள்ளது. செப்டம்பர் 18 ஆம் தேதி தமிழ் மொழியிலும் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ள இப்படம், தமிழ் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. நானி: HIT 3 ஹிட் 3: இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கத்தில், நானி நடிப்பில் உருவான 'ஹிட்: தி தேர்ட் கேஸ்' திரைப்படம் மே 1-ம் தேதி தமிழ் டப்பிங்குடன் திரையரங்குகளில் வெளியானது. ஏற்கனவே வெளியான இப்படத்தின் முதல் இரண்டு பாகங்களும் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்த நிலையில், இந்த மூன்றாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொடக்கம் முதலே மிக அதிகமாக இருந்தது. இது ஆக்ஷன் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. சித்தாரே ஜமீன் பர்: கடந்த ஜூன் 20-ஆம் தேதி இந்தி மொழியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'சித்தாரே ஜமீன் பர்' திரைப்படம், அதே நாளில் தமிழ் டப்பிங்கிலும் வெளியானது. ஆமிர் கான் மற்றும் ஜெனிலியா நடிப்பில் உருவான இத்திரைப்படத்தை, இயக்குனர் ஆர்.எஸ். பிரசன்னா இயக்கியிருந்தார். ஒரு பயிற்சியாளராகவும் வழிகாட்டியாகவும் ஆமிர் கான் தனது முதிர்ச்சியான நடிப்பை இதில் வெளிப்படுத்தியிருந்தார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஜெனிலியா இப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்திருந்தார். இப்படத்தின் உணர்வுப்பூர்வமான காட்சிகள் தமிழ் மக்களையும் வெகுவாகக் கவர்ந்தன. நேரடியாக யூட்யூப் தளத்தில் வெளியானப் பிறகு படத்திற்கு நல்லதொரு வரவேற்பு கிடைத்தது. F1 F1: இத்திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம், தமிழ் டப்பிங்கிலும் வெளியாகி ரசிகர்களிடம் நல்லதொரு வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, இத்திரைப்படத்தின் திரைக்கதை ஒரு தமிழ் 'மாஸ்' ஹீரோ படத்திற்குரிய வேகத்துடனும் விறுவிறுப்புடனும் அமைக்கப்பட்டிருந்தது. இங்கும் வணிக ரீதியாகப் பெரும் வசூலை ஈட்டி சாதனை படைத்தது. குறிப்பாக படம் ஆப்பிள் டிவி ஓடிடி-யில் வெளியான பின்பு இணையதளத்தில் ரசிகர்கள் படத்தின் காட்சிகளை ட்ரெண்ட் செய்து கொண்டாடினர். சூப்பர்மேன்: உலக அளவில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான 'சூப்பர்மேன்' திரைப்படம், கடந்த 2025 ஜூலை 11 ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. டிசி சினிமா பிரபஞ்சத்தின் புதிய தொடக்கமாகக் கருதப்பட்ட இத்திரைப்படம், வெளியாவதற்கு முன்பே உலகளாவிய ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆவலைத் தூண்டியிருந்தது. புதிய சூப்பர்மேனாகத் திரையில் தோன்றிய டேவிட் கோரன்ஸ்வெட்டின் சிறப்பான நடிப்பு ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. இயக்குநர் ஜேம்ஸ் கன் இந்தப் படத்தை ஒரு புதிய கோணத்தில் அணுகியிருந்தார். சு ஃப்ரம் சோ சு ஃப்ரம் சோ: 2025-ஆம் ஆண்டு ஜூலை 25 அன்று எவ்வித எதிர்பார்ப்புமின்றி வெளியாகி, கன்னடத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் சு ஃப்ரம் சோ. அறிமுக இயக்குநர் ஜே.பி. துமினாடு இயக்கத்தில் உருவான இத்திரைப்படம், கன்னடத்தில் சர்ப்ரைஸ் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் இத்திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. தமிழ் மக்களிடையேயும் இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. லோகா சாப்டர் ஒன் - சந்திரா: துல்கர் சல்மான் தயாரிப்பில் டொமினிக் அருண் இயக்கத்தில் வெளியான 'லோகா சாப்டர் 1 சந்திரா' திரைப்படம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி தமிழ் டப்பிங்கிலும் தியேட்டர்களில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. படம் முழுக்கவே இறுக்கமான முகத்துடன் வரும் கல்யாணி பிரியதர்ஷினியின் நடிப்பைத் தமிழ் ரசிகர்கள் கொண்டாடினர். Lokah Chapter 1 டிமான் ஸ்லேயர்: இன்ஃபினிட்டி காஸ்டில்: உலகளாவிய அனிமே ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், 'டிமான் ஸ்லேயர்: இன்ஃபினிட்டி காஸ்டில்' திரைப்படம் 2025 ஆம் ஆண்டு தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியானது. ஹருவோ சோட்டோசாகி தான் இப்படத்தை இயக்கியுள்ளார். கடந்த ஜூலை மாதம் 18 ஆம் தேதி ஜப்பானில் வெளியான இப்படம், அங்கு வசூல் ரீதியாகப் புதிய மைல்கற்களை எட்டியதைத் தொடர்ந்து, இந்தியாவிலும் செப்டம்பர் 12 ஆம் தேதி வெளியானது. தமிழ்நாட்டு அனிமே ரசிகர்கள் திரையரங்குகளில் இப்படத்தைக் கோலாகலமாகக் கொண்டாடினர். காந்தாரா சாப்டர் 1: 2022-ஆம் ஆண்டு வெளியான 'காந்தாரா' திரைப்படத்தின் முன்கதையாக உருவான 'காந்தாரா: சாப்டர் 1', அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது. ரிஷப் ஷெட்டியின் மிரட்டலான இயக்கம் மற்றும் நடிப்பில் வெளிவந்த இப்படம், தொழில்நுட்ப ரீதியாகவும் ரசிகர்களுக்கு ஒரு புதிய திரை அனுபவத்தை வழங்கியது. Kantara Chapter 1 கேர்ள் ஃப்ரெண்ட்: கடந்த நவம்பர் 7-ஆம் தேதி தமிழில் டப் செய்யப்பட்டு வெளியான தெலுங்குப் படம் தான் 'கேர்ள் ஃப்ரெண்ட்'. காதல் என்ற பெயரில் ஒரு ஆண், பெண் மீது செலுத்தும் ஆதிக்கத்தைப் பற்றி இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இந்தப் படத்தில் மிக அழுத்தமாகப் பதிவு செய்திருந்தார். துரந்தர்: இந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் வெளியாகி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ள திரைப்படம் 'துரந்தர்'. இந்தி ஆடியன்ஸ் மட்டுமின்றி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. உலக அளவில் இப்படம் பெரிய வசூலைச் செய்து சாதனை படைத்து வருகிறது. Avatar Fire and Ash அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்: ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் திரைப்படத்தின் முதல் இரண்டு பாகங்களும் உலக அளவில் பல்வேறு சாதனைகளைப் படைத்தன. அந்த வெற்றியைத் தொடர்ந்து, ஒட்டுமொத்தத் திரை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தத் தொடரின் அடுத்த படைப்பான 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்', டிசம்பர் 19-ஆம் தேதி தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் ஜேம்ஸ் கேமரூன் வடிவமைத்த பிரம்மாண்டமான காட்சி அமைப்புகள் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விஷுவல் விருந்தாக அமைந்தன. முதல் இரண்டு பாகங்கள் போலவே இத்திரைப்படமும் உலக அளவில் வசூல் ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதில் எந்தப் படம் உங்களுடைய ஃபேவரிட் என்பதை கமென்டில் பதிவிடுங்கள்
பாகிஸ்தானில் மதரஸா பள்ளி மீது ட்ரோன் தாக்குதல்! 9 குழந்தைகள் படுகாயம்!
பாகிஸ்தானில், மதரஸா பள்ளிக்கூடத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 3 சிறுமிகள் உள்பட 9 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர். கைபர் பக்துன்குவா மாகாணத்தின், டேங்க் மாவட்டத்தில் உள்ள ஷாதிகேல் கிராமத்தின் மதரஸா பள்ளிக்கூடத்தில் ஏராளமான சிறுவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதையடுத்து, கடந்த வியாழக்கிழமை (டிச. 25) வழக்கமான வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து, வகுப்புகள் நடைபெற்ற வேளையில் அந்தப் பள்ளியின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில், 6 சிறுவர்கள் மற்றும் 3 […]
சென்னையில் 100 இடங்களில் ஸ்மார்ட் சிக்னல் அமைக்க முடிவு!
சென்னையில் 100 இடங்களில் ஸ்மார்ட் சிக்னல் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்ணா நகரில் கவனிக்கப்படாமல் இருக்கும் நடைமேம்பாலம் எப்போது சீரமைக்கப்படும்?
அண்ணா நகரில் கவனிக்கப்படாமல் இருக்கும் நடைமேம்பாலம் எப்போது சீரமைக்கப்படும்? என்று மக்கள் அனைவரும் மிகவும் ஆவலுடன் இருந்து வருகின்றனர்.
பாரிஸ் மெட்ரோவில் கத்திக் குத்து: மூன்று பெண்கள் காயம்: சந்தேக நபர் கைது!
இன்று வெள்ளிக்கிழமை பாரிஸ் மெட்ரோவில் மூன்று பெண்கள் கத்தியால் குத்தப்பட்டனர், மேலும் சந்தேகத்திற்குரிய தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டதாக அரசு வழக்கறிஞர் அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த தாக்குதல்கள் மூன்று மெட்ரோ நிலையங்களில் நடந்தன, மேலும் பாரிஸ் பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டார். இன்று மாலை 4 மணியளவில், ஒரு நபர் மெட்ரோ பாதை 3 இல், ரிபப்ளிக், ஆர்ட்ஸ் எட் மெட்டியர்ஸ் மற்றும் ஓபரா நிலையங்களில் அடுத்தடுத்து மூன்று பெண்களை கத்தியால் குத்தினார் என்று ஒரு வழக்கறிஞர் பிரெஞ்சு ஊடகங்களுக்கு தெரிவித்தார். சிசிடிவி காட்சிகள் மற்றும் அவரது மொபைல் போனில் இருந்து பெறப்பட்ட புவிஇருப்பிடத் தரவைப் பயன்படுத்தி அவர் அடையாளம் காணப்பட்டார். தே மூலமே அவர் அடையாளம் காணப்பட்டார். பின்னர் கைது செய்யப்பட்டார்.
சோமாலிலாந்தை முதலாவது நாடாக அங்கீகரித்து இஸ்ரேல்
சோமாலியாவிலிருந்து பிரிந்த சோமாலிலாந்தை சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடாக இஸ்ரேல் அங்கீகரித்துள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். வெளியுறவு அமைச்சர் சார் மற்றும் சோமாலிலாந்து குடியரசின் ஜனாதிபதியுடன் சேர்ந்து, நாங்கள் ஒரு கூட்டு மற்றும் பரஸ்பர பிரகடனத்தில் கையெழுத்திட்டோம் என்று நெதன்யாகு எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இந்த அறிவிப்பு ஜனாதிபதி டிரம்பின் முன்முயற்சியில் கையெழுத்திடப்பட்ட ஆபிரகாம் ஒப்பந்தங்களின் உணர்வில் உள்ளது என்று அவர் கூறினார். இதன் மூலம், பிரிந்து சென்ற பகுதியை அங்கீகரித்த முதல் நாடாக இஸ்ரேல் ஆனது. ஆப்பிரிக்கப் பகுதி சோமாலியாவிலிருந்து பிரிந்து மூன்று தசாப்தங்களாகியுள்ளது. அத்துடன் ஆப்பிரிக்காவின் கொம்பில் ஒரு முக்கிய மூலோபாய பிராந்தியத்தில் இந்தநாடு அமைந்துள்ளது. வேறு எந்த நாடுகளும் இதை முறையாக அங்கீகரிக்கவில்லை என்றாலும், இங்கிலாந்து, எத்தியோப்பியா, துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், டென்மார்க், கென்யா மற்றும் தைவான் உள்ளிட்ட பல நாடுகள் தொடர்பு அலுவலகங்களைப் பராமரித்தன. மேலும் டிரம்ப் நிர்வாகம் சமீபத்திய மாதங்களில் பிரிந்து செல்லும் பிராந்தியத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளலாம் என்று சமிக்ஞை செய்துள்ளது. இருப்பினும், வெள்ளிக்கிழமை அறிவிப்பு இஸ்ரேல் சோமாலியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக குற்றம் சாட்டிய பல பிராந்திய சக்திகளிடையே கோபத்தைத் தூண்டியது. இப்பகுதியில் அமெரிக்கா ஒரு பொிய கடற்படைத் தளத்தை அமைக்கும் மூலோபாயப் பகுதியாக இதைப் பயன்படுத்ததிட்டமிட்டுள்ளது. அமெரிக்காவும், இஸ்ரேலும் ஏமனில் உள்ள ஹவுதிக்கள் மீது தாக்குதல் நடத்தவும் ஈரானிலிருந்து ஹவுதிகளுக்குச் செல்லும் ஆயுத தளபாடங்களை தடுத்து நிறுத்தவும் சோமாலிலாந்து மிகப்பொிய மூலோபாய நிலப்பகுதியாக உள்ளது.
தென்கொரியாவில் செய்தி நிறுவனங்கள்,சேனல்களுக்கு கடும் தண்டனை
தென்கொரியாவில் பொய் தகவல்களைப் பரப்பும் செய்தி நிறுவனங்கள் மற்றும் இணைய ஊடகங்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கும் சட்டமூலம் நேற்று முன்தினம், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. செய்தி நிறுவனங்களும், பெரிய யூடியூப் சேனல்களும், சட்டவிரோதமான, பொய்யான தகவல்களைத் தீங்கு விளைவிக்கும் அல்லது இலாப நோக்கத்துடன் பரப்பினால், நீதிமன்றங்கள் ஐந்து மடங்குவரை அபராதம் விதிக்கலாம் என்ற சட்டமூலமே நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. முதல்முறையாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 30 இலட்சம் (இந்திய மதிப்பில்) ரூபாய் வரையிலும், இரண்டு முறைக்கு மேல் அதே […]
சிரியா பள்ளிவாசலில் பயங்கர குண்டுவெடிப்பு: 8 பேர் பலி!
சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸ் (Homs) நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகையின்… The post சிரியா பள்ளிவாசலில் பயங்கர குண்டுவெடிப்பு: 8 பேர் பலி! appeared first on Global Tamil News .
பிரித்தானிய ஏவுகணையை பயன்படுத்திய உக்ரைன்: ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல்
ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை பிரித்தானிய ஏவுகணைகள் மூலம் உக்ரைன் தாக்கி அழித்துள்ளது. ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் ரஷ்யா மீதான தனது நீண்ட தூரத் தாக்குதல் நடவடிக்கையை உக்ரைன் தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ரஷ்யாவின் ரோஸ்டோவ்(Rostov) பகுதியில் அமைந்துள்ள நோவோஷாக்டின்ஸ்க்(Novoshakhtinsk) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது உக்ரைன் தனது நீண்ட தூரத் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு உக்ரைனிய ராணுவம் பிரித்தானியாவின் ஸ்டார்ம் ஷேடோ(Storm Shadow) ஏவுகணைகளை பயன்படுத்தியுள்ளது. […]
வங்காளதேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் அடித்துக் கொலை
டாக்கா, அண்டை நாடான வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடந்தது. போலீஸ்காரர்கள் களம் இறக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் 1,581 பேர் உயிரிழந்தனர். 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், நாட்டின் இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றார். ஷேக் ஹசீனா மீது அந்த நாட்டின் குற்றவியல் தீர்ப்பாயம் […]
டிசம்பர் 29க்கு பின் நாட்டில் மழை தீவிரம் அதிகரிக்கும்
டிசம்பர் 29ஆம் திகதி முதல் நாட்டின் மீது கிழக்கு திசையிலிருந்து வீசும் அலைவடிவக் காற்றோட்டம் வலுப்பெறவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த மாற்றத்தின் காரணமாக, எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் நிலைமை அதிகரிக்கும் என வெளியிடப்பட்டுள்ள விசேட வானிலை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழைத் தாக்கம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இந்நிலையில், வானிலைத் திணைக்களம் வெளியிடும் மேலதிக முன்னறிவிப்புகள் […]
புதுப்பிக்கப்பட்ட வரலாற்றுப் பெட்டகம்; விக்டோரியா ஹாலை வியந்து பார்க்கும் சென்னை மக்கள் -Photo Album
40 கிலோ வெடிபொருட்கள் பயன்பாடு.. ஜீரோ டெரர் கொள்கை.. அமித் ஷா கொடுத்த அதிர்ச்சித் தகவல்!
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் மாதம் நடந்த குண்டுவெடிப்பில் 40 கிலோ எடை கொண்ட வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து உள்ளார்.
மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி : 1974-ல் கலைஞர் ஏற்றிய 'மாநில உரிமை'சுடர்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் இந்தியா... வேற்றுமையில் ஒற்றுமை காணும் ஒரு பெருங்கடல். மொழி, பண்பாடு, கலாச்சாரம் எனப் பல அடையாளங்களைச் சுமந்து நிற்கும் மாநிலங்களை இணைக்கும் இழைதான் ‘கூட்டாட்சி’ (Federalism). ஆனால், நடைமுறையில் டெல்லி சுல்தான்கள் போல மத்திய அரசிடம் அதிகாரம் குவியத் தொடங்கியபோது, அதைத் தட்டிக் கேட்டு மாநிலங்களுக்கான உரிமைக் குரலை முதன்முதலில் ஓங்கி ஒலித்தது தமிழகம். அதன் வரலாற்றுச் சான்றுதான் 1974-ல் தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட ‘மாநில சுயாட்சித் தீர்மானம்’. அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஏன் இந்தச் சுயாட்சித் தாகம்? 1967-ல் அறிஞர் அண்ணாவின் தலைமையில் தமிழகத்தில் தி.மு.க ஆட்சி மலர்ந்தது. அவரைத் தொடர்ந்து முதல்வர் பொறுப்பேற்ற கலைஞர் மு. கருணாநிதி, மாநில உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். மக்களுக்கு மிக அருகாமையில் இருப்பது மாநில அரசுதான்; அவர்களின் அடிப்படைத் தேவைகளைச் சிறப்பாக நிறைவேற்ற மாநிலங்களுக்கே அதிக அதிகாரம் தேவை என்பது கலைஞரின் ஆழமான நம்பிக்கை. ஆனால், எதற்கெடுத்தாலும் டெல்லியிடம் கையேந்தும் நிலைதான் அப்போது நீடித்தது. வரி வசூல், நிதி ஒதுக்கீடு, வளர்ச்சித் திட்டங்கள் என அனைத்திலும் மத்திய அரசின் பிடி இறுகியிருந்தது. மத்திய அரசு என்பது தபால் நிலையம் போல இருக்கக் கூடாது; மாநிலங்கள் சுயமாகச் செயல்படும் அதிகாரம் கொண்டிருக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. கருணாநிதி ராஜமன்னார் குழு: ஒரு வரலாற்றுத் திருப்பம்! இதற்காக வெறும் அரசியல் மேடைப் பேச்சோடு நின்றுவிடாமல், 1969-லேயே ஒரு வல்லுநர் குழுவை அமைத்தது தமிழக அரசு. அதுதான் புகழ்பெற்ற ‘இராஜமன்னார் குழு’. முன்னாள் தலைமை நீதிபதி பி.வி. இராஜமன்னார் தலைமையில், டாக்டர் ஏ. லட்சுமணசாமி முதலியார் மற்றும் நீதிபதி பி. சந்திரா ரெட்டி ஆகியோர் அடங்கிய இந்தக் குழு, மத்திய-மாநில அதிகாரப் பங்கீட்டை ஆழமாக ஆய்வு செய்தது. சட்ட நிபுணர்கள், கல்வியாளர்கள் எனப் பலரிடம் கருத்துகளைத் திரட்டிய இந்தக் குழு, மத்திய அரசிடம் பாதுகாப்பு, வெளியுறவுத் துறை, நாணயம் மற்றும் சர்வதேச வர்த்தகம் ஆகிய நான்கு துறைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட இதர அனைத்துத் துறைகளும் மாநிலங்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்றும் அதிரடியாகப் பரிந்துரைத்தது. கலைஞர் கருணாநிதி சட்டமன்றத்தில் ஒரு சரித்திர நிகழ்வு! இந்த அறிக்கையின் அடிப்படையில், 1974 ஏப்ரல் 16 அன்று தமிழகச் சட்டமன்றத்தில் முதல்வர் கலைஞர் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதுதான் ‘மாநில சுயாட்சித் தீர்மானம்’. சுமார் ஐந்து நாட்கள் காரசாரமான விவாதங்களுக்குப் பிறகு, ஏப்ரல் 20-ல் இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பிரிவினை அல்ல... ஒருமைப்பாடு! அப்போதே மாநில சுயாட்சி பேசினால் நாடு பிளவுபட்டுவிடும் என்ற விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு கலைஞர் அளித்த பதில் இன்றும் காலத்தால் அழியாதது: “மாநில சுயாட்சி என்பது நாட்டைப் பிரிப்பதற்கல்ல; நாட்டை வலுப்படுத்துவதற்கே!” மத்தியில் அதிகாரம் குவிந்து கிடப்பதைவிட, அதிகாரப் பங்கீடு முறையாக இருந்தால் மட்டுமே உண்மையான ஜனநாயகம் மலரும் என்பதைத் தமிழகம் அன்றே உரக்கச் சொன்னது. கருணாநிதி - அண்ணா இன்றும் ஒலிக்கும் எதிரொலி! 1974-ல் ஏற்றப்பட்ட அந்தச் சுயாட்சிச் சுடர், இன்று நாடு முழுவதும் உள்ள மாநில உரிமை இயக்கங்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது. சர்க்காரியா கமிஷன் முதல் இன்று வரை மத்திய-மாநில உறவுகள் குறித்த விவாதங்கள் எழும்போதெல்லாம், கலைஞரின் அந்தத் தீர்மானமே முதன்மையான சான்றாக நிற்கிறது. நிர்வாக வேகம், மக்கள் நலன், மாநிலங்களின் சுயமரியாதை எனப் பல கோணங்களில் இந்தத் தீர்மானம் இந்திய ஜனநாயகத்தின் ஒரு மைல்கல். மத்திய ஆட்சியின் ஆதிக்கம் அல்ல... அதிகாரப் பங்கீடும், சமநிலையுமே இந்திய ஒன்றியத்தை உண்மையாக வலுப்படுத்தும் என்பதை இந்த வரலாறு நமக்கு இன்றும் பாடம் சொல்லிக் கொண்டிருக்கிறது! தேர்தல்
2026 தேர்தல்: ஆலங்குடி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பதவி யாருக்கு? திமுகVS அதிமுக- களநிலவரம் என்ன?
2026 தேர்தல் நெருங்கும் நிலையில் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பதவி யாருக்கு என்ற களநிலவரத்தை விரிவாக பார்ப்போம்.
ஆடல் பாடலுடன் பறை இசைக்க தொடங்கிய மார்கழியில் மக்களிசை | photo Album
நீதி கோரும் காவற்துறை உத்தியோகத்தர்: NPPயின் பதில் என்ன?
சூரியகந்த காவல் நிலையத்தில் பணியாற்றி, தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள காவற்துறை உத்தியோகத்தர் ஒருவர், தனக்கு நீதி வேண்டியும்… The post நீதி கோரும் காவற்துறை உத்தியோகத்தர்: NPPயின் பதில் என்ன? appeared first on Global Tamil News .
புங்குடுதீவு அமரர்கள் வேலாயுதபிள்ளை தங்கம்மா ஆகியோரின் சிரார்த்த தினத்தில் “50 பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கும்” நிகழ்வு.. (படங்கள், வீடியோ) ################################ ஆண்டுபல இப்புவியில் அமைதியாய் வாழ்ந்திருந்து உறவுகளை ஆறாத்துயரில் தவிக்கவிட்டு ஆலாலகண்டணவன் பாதமதில் வாழ விதியின் விதிப்படி விண்ணுலகம் போனீரோ! நல்லொழுக்க நாயகர்களாய் பிள்ளைகளை வளர்த்தெடுத்து அயல் வீட்டுப்பிள்ளைகளையும் பாசத்தோடு அரவணைத்து உறவுகள் அனைவருக்கும் பாசம் காட்டி பாரினிலே பாசத்திற்கு உதாரணமாய் வாழ்ந்த பெற்றோரே உம் பிரிவினை எம்முள்ளம் எப்படித்தான் ஏற்கும். ஆண்டுகள் பல போனாலும் […]
தமிழ்நாடு அடுத்த 10 ஆண்டுகளில் தனியார் மற்றும் அரசு இணைந்த முயற்சிகளில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும். மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் ஊக்குவிப்புகள் இந்த துறைகளை முன்னேற்றும்.
ரயில் நிலையங்களில் இத கவனிச்சீங்களா? ஜங்சன், சென்ட்ரல் பெயர் வைக்க காரணம் இதுதான்...
ரயில் நிலையங்களில் உள்ள பெயர் பலகைகளில் சந்திப்பு, சென்ட்ரல், டெர்மினல் என குறிப்பிடுவதற்கான காரணம் என்ன என்று விரிவாக இந்த செய்தியில் காண்போம்.
ஆரம்ப பாடசாலை ஒன்றில் 10 இலட்சம் செலவில் நிகழ்வு; ஆடிப்போன கல்வி அதிகாரிகள்
தங்காலை பிரதேசத்தில் ஆரம்ப பாடசாலை ஒன்றில் மாணவ தலைவர்களுக்கான அதிகாரப்பூர்வ பேட்ஜ் அணிவிக்கும் விழாவிற்கு ரூபாய் 10 இலட்சத்துக்கு அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாடசாலைகளில் வெளிப்புற நடவடிக்கைகளுக்காக பெற்றோர்களிடமிருந்து எந்தவித கட்டணங்களும் அறவிடக் கூடாது என்று கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். முறையான அனுமதியின்றி விழா எனினும் இவ்விழாவிற்காக இவ்வளவு பெரிய தொகை செலவிடப்பட்டமை குறித்து தென் மாகாண கல்வி அதிகாரிகளையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. கடந்த 16ஆம் திகதி பாடசாலைக்கு வெளியேயுள்ள ஒரு இடத்தில் நடத்தப்பட்ட இந்த […]
நைஜீரியா மசூதியில் வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பலி
நைஜீரியா நாட்டில், மசூதியில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். நைஜீரியாவின் மைடுகிரி நகரத்தில் உள்ள மசூதியில், இரவு தொழுகையின்போது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில், 5 பேர் கொல்லப்பட்டதுடன், 35 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், தாக்குதல் நடைபெற்ற இடத்தில் காவல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து, அங்கு தற்கொலைப் படை தாக்குதலுக்கான […]
கடன் பிரச்னையில் மூழ்கக் கூடாதா? - '25%'ஃபார்முலாவை கையிலெடுங்க; உடனே விழித்திடங்க மக்களே!
இன்றைய டிஜிட்டல் மற்றும் சோசியல் மீடியா காலக்கட்டத்தில், பெரும்பாலும் கடன் இல்லாமல் வாழ்க்கையை நடத்துவது பெரிய சிரமம். அதனால், பலரும் கடன் வாங்குகிறோம். ஆனால், அதில்தான் சிக்கிக் கொள்கிறோம். தேவையைத் தாண்டி, ஆடம்பரத்திற்கும் கடன் வாங்குவதில் தான் இந்தச் சிக்கல் தொடங்குகிறது. இதை தடுக்க, இனி இந்த டிப்ஸை ஃபாலோ செய்யுங்கள் மக்களே... எப்போதுமே உங்கள் வருமானத்தில் இருந்து 25 சதவிகிதத்திற்கு மேல் வட்டிக்குச் செல்லக் கூடாது. இது ஒரு கடன் வைத்திருந்தாலும் சரி... ஐந்து கடன் வைத்திருந்தாலும் சரி... அனைத்துக் கடன்களுக்குமே இந்த ரூல் பொருந்தும். கடன் முதலீடு முதல் பிசினஸ் வரை 'சக்சஸ்' ஆக Warren Buffet-ன் '20 ஸ்லாட்' தியரி! - தெரிந்துகொள்ளுங்கள்! ஓஹோ... ஒவ்வொரு கடனுக்கான வட்டியும் 25 சதவிகிதத்தைத் தாண்டக் கூடாது அவ்வளவு தானே என்று நினைத்துவிடாதீர்கள். நீங்கள் எத்தனை கடன் வைத்திருந்தாலும் மொத்த வட்டித்தொகை 25 சதவிகிதத்தைத் தாண்டக் கூடாது. வருமானம் வந்ததும் 30 - 35 சதவிகிதத்தை 30 - 35 வீட்டுச் செலவுகளுக்கு ஒதுக்கிவிடுங்கள். அடுத்த 25 - 30 சதவிகிதம் முதலீடுகளுக்கு, 10 சதவிகிதத்தை அவசரத் தேவைக்கும் எடுத்துக் கொள்ளுங்கள். மீதி இருக்கும் 25 - 30 சதவிகிதம் கடனுக்கு செல்லட்டும். இதை டிப்ஸை நீங்கள் ஃபாலோ செய்தாலே, கடன் பிரச்னையில் மூழ்காமல் தப்பித்துக் கொள்ளலாம். அப்புறம் என்ன மக்களே, உடனே இந்த விஷயத்தைத் தொடங்குங்கள்! Gold Rate: ரூ.1 லட்சத்தைத் தாண்டிய தங்கம் விலை; இன்னும் உயருமா? எப்போது முதலீடு செய்யலாம்? | Q&A
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சென்னை மற்றும் கோவையில் உள்ள கோயில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அலுவலக உதவியாளர், தட்டச்சர், எழுத்தர், இரவு காவலர் உள்ளிட்ட பதவிகளில் ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர்.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநரால் மூன்று முக்கிய முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன. தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையை மத்திய சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவது தொடர்பான கௌரவ மத்திய அமைச்சரின் கோரிக்கை ஆளுநரால் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பில் நீண்ட நேரம் ஆராயப்பட்டதோடு, தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையுடன் இயங்கிவரும் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை மாத்திரம் தனி அலகாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையுடன் இணைப்பது தொடர்பான கருத்தும் முன்வைக்கப்பட்டது. வட்டுக்கோட்டை வலயக் கல்வி அலுவலகத்தை புதிதாக உருவாக்குவது தொடர்பான முன்மொழிவுக்கு கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியன இணைந்து, மத்திய சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டுடன் பெண் நாய்களுக்கான கருத்தடை சிகிச்சையை மேற்கொள்ளும் பொறிமுறைக்கும் இக்கூட்டத்தில் அங்கீகாரம் அளிக்கப்பட்டது. இவ்வுயர்மட்டக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.றஜீவன், எஸ்.சிறிபவானந்தராஜா, சி.சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மற்றும் அர்ச்சுனா இராமநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாண அமைச்சின் செயலாளர்கள், மற்றும் மாகாண, மத்திய அமைச்சின் திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பல அரச உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தனக்கு பாதுகாப்பில்லையென்கிறார் அருச்சுனா!
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் இன்றைய தினமும் குழப்பங்களை விளைவித்திருந்த நிலையில் சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். கையடக்கத் தொலைபேசி வழியே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையில் அருச்சுனாவால் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. தமிழரசுக்கட்சி வசமுள்ள யாழ்ப்பாண பிரதேச சபையொன்றின் உறுப்பினர்கள் நால்வர் உட்பட பலர் சேர்ந்தே கொலை மிரட்டலை விடுத்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மல்லாகம் முகவரியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் கட்சி அலுவலகத்திற்கும் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறானதொரு பின்னணியில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அடையாளம் தெரியாத இரண்டு நபர்களிடமிருந்து தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் நான்கு உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் விவரங்களையும் காவல்துறையிடம் கையளித்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இலங்கை தமிழரசு கட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்ட நபர்!
இலங்கை தமிழரசு கட்சியின் தீர்மானத்தினை மீறியமையினால் சின்னராசா லோகேஸ்வரன் , கட்சி உறுப்புரிமையிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. இதனால் வறிதாகும் பதவிக்கு இன்னொருவர் கட்சியால் நியமிக்கப்படுவார் என்றும் இலங்கை தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சி பொது செயலாளர் சுமந்திரன், சின்னராசா லோகேஸ்வரன் , கட்சி உறுப்புரிமையிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தன்னைத்தானே “பொதுச் செயலாளர்” என?
தன்னைத்தானே “பொதுச் செயலாளர்” எனக் கூறிக் கொண்டு செயல்படும் நபர்களுக்கு, கட்சி உறுப்பினர்களை உறுப்பினர் நிலைமையிலிருந்து நீக்கும் எந்தவொரு அதிகாரமும் இல்லை. இத்தகைய நடவடிக்கைகள் முழுமையாக கட்சி அரசியலமைப்புக்கும்,சட்டத்திற்கும் முற்றிலும் விரோதமானவையாகுமென தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் தீர்மானத்தினை மீறியமையினால் சின்னராசா லோகேஸ்வரன்; கட்சி உறுப்புரிமையிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார். அதனால் வறிதாகும் பதவிக்கு இன்னொருவர் கட்சியால் நியமிக்கப்படுவாரென இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு, உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு நியமிக்கப்பட்டிருந்த சின்னராசா லோகேஸ்வரன் என்பவரையே கட்சி உறுப்புரிமையிலிருந்த நீக்குவதாக தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. அது தொடர்பான கடிதமானது, கட்சியின் பொதுச்செயலாளரான எம்.ஏ சுமந்திரனால் சம்பந்தப்பட்ட மாவட்ட செயலகத்தின் தெரிவித்தாட்சி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கட்சியினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் பாதீட்டிற்கு இலங்கை தமிழரசுக் கட்சியினர் எதிராக வாக்களிப்பதற்கு தீர்மானித்திருந்த நிலையில், லோகேஸ்வரன் ஆதரவாக வாக்களித்ததையடுத்து நீக்கம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இலங்கை தமிழரசுக்கட்சி வசமிருந்த கரைதுறைப்பற்று பிரதேசசபை தேசிய மக்கள் சக்தியின் வசம் தற்போது வீழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உரிமையாளருக்கு பாரிய நஷ்டம் ; எல்லோரையும் அதிரவைத்த லபுபு
உலகையே ஒரு காலத்தில் தன் பக்கம் ஈர்த்த ‘லபுபு’ (Labubu) பொம்மைகளைத் தயாரிக்கும் பொப் மார்ட் (Pop Mart) நிறுவனத்தின் உரிமையாளர் வாங் நிங்கின் (Wang Ning), சொத்து மதிப்பு பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 38 வயதான வாங் நிங், முன்னதாக அலிபாபா நிறுவனர் ஜாக்-மாவை விட அதிக செல்வந்தராகத் திகழ்ந்தார். ஆனால் தற்போது லபுபு மோகம் குறைந்து வருவதால், அவரது சொத்து மதிப்பு 27.5 பில்லியன் டொலரிலிருந்து 16.2 பில்லியன் டொலராகக் […]
New Year 2026: பெங்களூருவில் பார், பப்கள் நள்ளிரவில் இயங்குமா? சிட்டி கமிஷனர் முக்கிய அறிவிப்பு
2026 புத்தாண்டை வரவேற்கும் விதமாக தயாராகி வரும் பெங்களூரு வாசிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை மாநகர கமிஷனர் வெளியிட்டுள்ளார். அவை என்னென்ன தெரியுமா?
2025-ல் தெலுங்கானாவில் நடந்த கோர விபத்துகள்.. உடலை உலுக்கிய சம்பவங்கள்.. அதிர்ச்சியில் மக்கள்!
2025 ஆம் ஆண்டில் தெலுங்கானா மாநிலத்தில் சிகாச்சி தொழிற்சாலை வெடிப்பு, குல்சார் ஹவுஸ் தீ விபத்து, மிர்ஜகுடா சாலை விபத்து என பல கோர சம்பவங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
MCG Sets Record Crowd During Ashes Match
The Melbourne Cricket Ground (MCG) made history by recording the largest crowd ever for a single day of cricket. This
கண்டி வெடிகுண்டு மிரட்டல் ; பொலிஸார் அறிக்கை
கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கை குறித்து பொலிஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். கண்டி மாவட்ட செயலகத்தின் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு, செயலகத்தின் ஐந்து இடங்களில் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்தி அனுப்பப்பட்டிருந்தது. இது குறித்து கண்டி மாவட்டத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், கண்டி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி, பொலிஸ் மோப்ப நாய் பிரிவு, பொலிஸ் விசேட […]
Victoria Public Hall Heritage Building Opens To Public
The historic Victoria Public Hall, a heritage building, has been fully restored without changing its original architecture. The restoration work
டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது
துப்பாக்கி மீட்கப்பட்ட விவகாரமொன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனது தனிப்பட்ட துப்பாக்கியைச் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களிடம் கையளித்த சம்பவம் தொடர்பாக, அவர் இன்று (26) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் […]
முக்கிய செய்தி: முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
முன்னாள் கடற்றொழில் அமைச்சர் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா… The post முக்கிய செய்தி: முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது! appeared first on Global Tamil News .
Organic Molecules Found on Saturn’s Moon Enceladus
Scientists already believe that Enceladus, one of Saturn’s icy moons, could be a good place to look for alien life.
NASA Struggles to Reestablish Contact with MAVEN
NASA is having serious problems trying to contact its MAVEN spacecraft, which has not communicated for several weeks. MAVEN, a
ஹிந்துக்களுக்கும் சொந்தமானது வங்கதேசம்: 17 ஆண்டுகளுக்குப்பின் நாடு திரும்பிய கலீதா ஜியா மகன்
‘முஸ்லிம்கள், பெளத்தா்கள், கிறிஸ்தவா்கள், ஹிந்துக்கள் என அனைவருக்கும் சொந்தமானது வங்கதேசம்’ என்று 17 ஆண்டுகளுக்குப் பிறகு தாய்நாடான வங்கதேசம் திரும்பிய முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் (60) தெரிவித்தாா். வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக மத அடிப்படைவாத அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டுவரும் நிலையில், அடுத்து ஆட்சியமைக்கும் என கருதப்படும் வங்கதேச தேசியவாத கட்சியின் (பிஎன்பி) இடைக்காலத் தலைவா் தாரிக் ரஹ்மான் இவ்வாறு தெரிவிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் காலத்தின்போது […]
OnePlus Rumored to Launch Massive Battery Smartphone
OnePlus had a great year in 2025, especially for battery life. Every phone in their lineup got a bigger battery.
Google Notebook Adds New Lecture Mode Feature
Over the summer, Google’s Notebook LM got a lot of attention for its ability to turn uploaded files into podcast-style
கோவா நைட் கிளப் தீ விபத்து.. நீதிமன்றம் கொடுத்த உத்தரவு என்ன தெரியுமா? லுத்ரா பிரதர்ஸின் நிலை!
கோவா அர்போரா நைட் கிளப் தீ விபத்து வழக்கில் லுத்ரா பிரதர்ஸ்க்கு டிசம்பர் 29 ஆம் தேதி வரை காவலை நீட்டித்து மாபுசா நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
Navin’s Launches Mayura Gardens in Valasaravakkam
Navin’s, Chennai’s most trusted real estate developer, has announced the launch of Navin’s Mayura Gardens, a premium residential Apartments located
Akhil Gupta joins NDTV as Chief Financial Officer
Mumbai: NDTV has named Akhil Gupta as its new Chief Financial Officer (CFO). Gupta announced his new role through a post on LinkedIn, marking a significant leadership addition to the Adani Group-owned media network.Announcing the development on his LinkedIn handle, Akhil shared, “I am happy to share that I am starting a new position as Chief Financial Officer at NDTV! Dreams do not just inspire they demand action. Today, I am honoured to share that I have been appointed Chief Financial Officer of NDTV, part of the Adani Group. This role represents one of the most significant milestones of my career not just for the responsibility it carries, but for the trust the Adani leadership has placed in me to lead the finance function of an institution that shapes public discourse and national conversation.” With over 19 years of experience across organisations such as PVR, Airtel, Infratel, Zydus and Adani, Gupta highlighted the core principles that have guided his professional journey.He noted, “Five principles have anchored my journey and continue to guide me: 1. Resilience is not optional - it is foundational Best leaders are not those who avoid adversity, but those who emerge from it with clarity and conviction. 2. Integrity is non negotiable Credibility is the most valuable currency a finance leader must build and never compromise. 3. Ownership transforms responsibility into impact moment you lead as if the business were your own, your decisions carry a different weight and so do your results. 4. Business Perspective leads numbers to judgment Financial acumen matters, but the ability to interpret data within strategic context must be the top priority of finance leader. 5. Continuous Learning keeps you relevant Complacency is the enemy of growth. Continuous learning is not a luxury, it is a mandate.” He further added, “Last but not least, I extend my sincere gratitude to Mr. Rahul Kanwal, CEO and Editor-in-Chief of NDTV, for granting me the invaluable opportunity to work alongside him.” Prior to joining NDTV, Gupta was associated with Adani Enterprises Limited as Business Unit Finance Controller for over three years. His career also includes stints at Zydus Cadila Healthcare Limited, Bharti Airtel Limited and PVR Limited, where he held key finance and leadership roles across complex business environments.
Winter Skin Glow with Honey and Malai
Winter can be tough on our skin. One day it feels soft and smooth, and the next it can become
நாய் கடித்த சில மணி நேரங்களில் இளைஞருக்கு ஏற்பட்ட பாதிப்பு –உ.பி.யில் அதிர்ச்சி
லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள உத்வாரா கிராமத்தை சேர்ந்தவர் ராம்குமார்(வயது 23). கடந்த 20-ந்தேதி மாலை 6.30 மணியளவில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, தெருநாய் ஒன்று ராம்குமாரை கடித்துள்ளது. நாய் கடித்தவுடன் மருத்துவமனைக்கு செல்லாமல், ராம்குமார் வீட்டிற்கு சென்று தனது குடும்பத்தினரிடம் நாய் கடித்தது பற்றி கூறியுள்ளார். நாய் கடித்த இடத்தில் மிக சிறிய காயம் மட்டுமே ஏற்பட்டிருந்ததால், அவரது குடும்பத்தினரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நாய் கடித்த இடத்தை […]
ஊடக சுதந்திரமும் பொறுப்புக் கூறலும் – அரசாங்கம் VS எதிர்கட்சிகள்!
இலங்கையில் தற்போது ஊடக சுதந்திரம் மற்றும் ஊடகங்களின் தார்மீகப் பொறுப்பு குறித்த விவாதங்கள் அரசியல் களத்தில் பெரும்… The post ஊடக சுதந்திரமும் பொறுப்புக் கூறலும் – அரசாங்கம் VS எதிர்கட்சிகள்! appeared first on Global Tamil News .
Chromatin: How DNA Fits and Controls Genes
DNA inside human cells is not just floating around freely. It is tightly wrapped around small proteins, forming a long
Mumbai: Limelight Lab Grown Diamonds, India’s no.1 lab-grown diamond jewellery brand, has announced a major expansion into in-house diamond growing and manufacturing capabilities, alongside a INR 250 crore fundraise to accelerate its next phase of growth. The move establishes Limelight as India’s first fully integrated lab-grown diamond (LGD) brand and reinforces its leadership in responsible luxury, with a target of 200 stores by 2027.The vertical integration marks a significant milestone in Limelight’s journey, enabling end-to-end control across the value chain. By bringing diamond growing and manufacturing in-house, the brand aims to reduce dependency on third-party suppliers, strengthen cost efficiencies, ensure consistent quality, and accelerate product innovation, exclusive collaborations, and faster market launches.The fresh capital will be deployed towards scaling Limelight’s retail footprint, enhancing design capabilities, and cementing its leadership position as the lab-grown diamond category witnesses rapid growth and increasing consumer adoption.Founded with the vision of fulfilling India’s diamond aspirations without compromising on design, quality, or values, Limelight has played a pioneering role in shaping the country’s LGD jewellery market. Today, it stands as the largest and most trusted brand in the segment, supported by a rapidly expanding exclusive retail network and growing consumer advocacy.As competition intensifies within the lab-grown diamond space, Limelight’s early investments in supply-chain integration and brand-building initiatives position it among the few well-capitalised players capable of scaling responsibly and sustainably.[caption id=attachment_2486159 align=alignleft width=200] Pooja Madhavan [/caption] “This capital raise and vertical integration mark a defining moment in Limelight’s growth journey,” said Pooja Madhavan, Founder and MD, Limelight Lab Grown Diamonds. “It enables an end-to-end control across the value chain offering enhanced transparency, traceability and technological innovations. This will strengthen our business, and equip us to scale responsibly while continuing to deliver superior quality and value to our customers. By providing a ‘rocks to retail’ offering to consumers, we are not just growing the brand; we are building the foundation for the future of fine jewellery in India and globally.” Limelight’s growth strategy continues to be anchored in responsible luxury, combining science, design innovation, and ethical practices to appeal to a new generation of consumers seeking transparency, sustainability, and design-led fine jewellery.
GV Prakash Kumar Falls Victim to Social Media Scam
Social media scams are becoming increasingly common and can target anyone, including celebrities. The latest person to fall victim is
UP Warriorz welcomes L’Oréal Professionnel as Title Sponsor for WPL Season 4
Mumbai: Capri Sports-owned UP Warriorz has announced L’Oral Professionnel as its Title Sponsor for the upcoming Women’s Premier League (WPL) Season 4, marking a strategic partnership rooted in confidence, expertise and women-first excellence.The association brings together UP Warriorz’s strong focus on empowering women in sport with L’Oral Professionnel’s legacy of professional beauty, innovation and performance. More than a logo-led sponsorship, the partnership will unfold through curated initiatives, content-driven storytelling and season-long integrations aimed at reinforcing the role of confidence and self-belief in helping women perform at their best, both on and off the field.[caption id=attachment_2486155 align=alignleft width=200] Jinisha Sharma [/caption] Jinisha Sharma, Director, Capri Sports, said, “This partnership represents much more than a sponsorship, it is a coming together of two brands that believe in the power of women and in the power of transformation. At UP Warriorz, we are focused on building an ecosystem where women are supported, celebrated and given the confidence to lead. L’Oral Professionnel Paris shares that vision, and together, we hope to create narratives that inspire young girls to dream fearlessly and pursue excellence, on the field and beyond.” Kshemal Waingankar, COO, UP Warriorz, added, “We are delighted to welcome L’Oral Professionnel as the Title Sponsor of UP Warriorz for WPL Season 4. Their commitment to empowering women resonates deeply with our values as a women-first franchise. This partnership goes beyond visibility, it reflects a shared belief in enabling women to perform at their best, in sport and in life. We look forward to building an impactful journey together.” Echoing this sentiment, Mathilde Barthlemy-Vigier, General Manager, L’Oral Professionnel India, said, “At L’Oral Professionnel, we believe in the power of transformation and building confidence to unlock one’s true potential. Partnering with UP Warriorz, a team that represents courage, professionalism and progress in women’s sport, is a natural extension of our values. Together, we celebrate women who challenge boundaries and inspire change, reinforcing our commitment to empowerment through excellence. It is a world where the Pros meet the Pros!”
HistoryTV18 and Rocky take #RoadTrippinWithRocky across NCR in a new season
Mumbai: HistoryTV18 is back with a brand-new season of its popular digital-first food and travel series, #RoadTrippinWithRocky, as celebrity chef Rocky Singh hits the roads of the National Capital Region (NCR). Airing across HistoryTV18’s and Rocky’s social media platforms from December 27 to December 30, the new season captures Rocky’s winter road trip through Noida, Faridabad, Gurugram and Delhi, uncovering iconic eateries and local favourites along the way.The journey begins in Noida with stops at the legendary Jain Tikki Wala in Sector 27 and the lively Social, before moving to Faridabad to explore neighbourhood spots loved by locals. In Gurugram, Rocky samples a mix of standout vegetarian fare, bold carnivore dishes at The Pit, and authentic Thai flavours at Banng. The season concludes in Delhi with a curated trail ranging from humble roadside falahar joints to refined fine-dining destinations that define the capital’s diverse food culture.Over the years, #RoadTrippinWithRocky has evolved into one of HistoryTV18’s most successful digital properties, designed for audiences who consume content on the move. Known for its relatable humour, spontaneity and conversational storytelling, the format has built a loyal fan base and consistently strong engagement across platforms. The franchise has clocked over 2 billion impressions and more than 550 million video views, underlining its scale and lasting digital impact.Viewers can follow Rocky’s NCR adventures from December 27 onwards on HistoryTV18’s and Rocky’s YouTube, Instagram, Facebook and X (Twitter) handles.

27 C