SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

28    C
... ...View News by News Source

பாகிஸ்தான் வணிக வளாகத்தில் தீ விபத்து: 14 ஆக உயர்ந்த பலி!

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் எட்டு உடல்கள் மீட்டெடுக்கப்பட்டதை அடுத்து, பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானின் கராச்சி நகரில் எம்.ஏ. ஜின்னா சாலையில் குல் பிளாசா என்ற வணிக வளாகம் கடந்த சனிக்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. குல் பிளாசாவில் மொத்த மற்றும் சில்லறை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்தச் சந்தையில் மூன்று தளங்களிலும் கடைகள் இருந்த நிலையில், சனிக்கிழமை இரவு திடீரென தீப்பிடித்தது. […]

அதிரடி 20 Jan 2026 12:30 pm

Stalin Lays Foundation for Mamallan Reservoir

Chief Minister M. K. Chief Minister M K Stalin laid the foundation stone for the Mamallan reservoir project at Nemmeli

சென்னைஓன்லைனி 20 Jan 2026 12:27 pm

The Great Khali appointed Brand Ambassador for Polo Elevators

New Delhi: Polo Elevators, a leading Indian provider of advanced, design-led and customised elevator solutions, has announced the appointment of global wrestling icon The Great Khali as its new brand ambassador. The association is aimed at reinforcing the brand’s promise of strength, safety and reliability, supported by the campaign tagline “No Jhatke, Only Hatke.”A pioneer in the Indian elevator industry, Polo Elevators is known for its focus on robust engineering, precision manufacturing and customer-centric innovation. The company designs, manufactures, installs and services elevators across residential, commercial, hospital, high-rise and premium architectural spaces. Its offerings incorporate advanced features such as regenerative drives, smart controls, high-grade materials and rigorous multi-stage testing to ensure smooth performance, enhanced safety and long-term dependability.As part of the association, Polo Elevators will roll out a multi-platform brand campaign featuring The Great Khali across television, digital platforms, print media, outdoor hoardings and social media, including Instagram, Facebook, YouTube and LinkedIn. The integrated campaign is designed to reach a wide audience, including homeowners, builders, architects and corporate users.Speaking about his association with the brand, The Great Khali, Polo Elevators’ Brand Ambassador, said, “I am proud to be part of Polo Elevators’ journey. Elevators are not just about convenience; they are about trust and safety, something families depend on every single day. My family has been using Polo Elevators for years, and the experience has always been smooth, safe, and reliable. What I truly admire about Polo Elevators is their unmatched strength and dependability, backed by the pride of being a homegrown Indian brand. As a Make-in-India product, Polo represents the power, confidence, and commitment to quality that our nation stands for.” Commenting on the partnership, Umang Bansal, Chairman, Polo Elevators , said, “Having ‘The Great Khali’ onboard is a milestone for us. His persona reflects strength, discipline, and global confidence, values that perfectly resonate with Polo Elevators. For decades, we have earned the trust of customers across homes, hospitals, commercial buildings, and high-rise projects, and this association further strengthens that promise. As a proudly Indian company, Polo Elevators stands firmly aligned with the vision of Atmanirbhar Bharat and Make in India, contributing to the nation’s industrial strength with world-class engineering, indigenous manufacturing, and unwavering reliability. Our commitment is clear: to deliver elevators that are powerful, safe, dependable, and proudly built in India.” Adding to this, Gaurav Bansal, Managing Director, Polo Elevators, said, “Polo Elevators has always stood apart for its customized engineering excellence, luxury design capabilities, and unmatched after-sales support. With Khali joining our journey, we are taking our communication to a much larger and stronger space. Our marketing strategy is built on impactful storytelling and trust-building through an integrated 360-degree campaign across television, digital platforms, print, outdoor, and social media. From high-impact brand films to targeted digital engagement, experiential branding, and strong visual identity, we are ensuring that Polo’s message of safety, strength, and reliability reaches every consumer segment. As India moves toward smarter and safer infrastructure, Polo Elevators will continue to lead with innovation, credibility, and powerful brand communication.” The appointment of The Great Khali marks a new chapter for Polo Elevators as it continues to scale its presence across North India, with a strong footprint in the residential and premium villa segments. Operating across Delhi-NCR, Haryana, Uttar Pradesh, Punjab, Uttarakhand, and Jammu & Kashmir, the company aims to expand its nationwide footprint by 2030, while continuing to strengthen its engineering capabilities and deliver smarter, safer and longer-lasting elevator solutions. https://www.instagram.com/reels/DTrfAeGCWQD/

மெடியானேவ்ஸ்௪க்கு 20 Jan 2026 12:25 pm

அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது –சீ.வி.கே –  

தைப்பொங்கலையொட்டி யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பங்கேற்ற நிகழ்வுகளில், தமிழ்க் கட்சிகள் குறிப்பாக இலங்கை… The post அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே – appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 20 Jan 2026 12:21 pm

Chirag Madkaikar joins Pernod Ricard India as Media Manager

Mumbai: Chirag Madkaikar has joined Pernod Ricard India as Media Manager. In his new role, Madkaikar will be responsible for driving the company’s media strategy, planning, and execution across platforms.Announcing the move on LinkedIn, Chirag Madkaikar said, “I’m happy to share that I’m starting a new position as Media Manager at Pernod Ricard India!” Prior to joining Pernod Ricard India, Madkaikar was associated with Omnicom Media Group as Senior Business Director. Over the course of his career, he has worked with several leading agencies including Mindshare, Madison World, Initiative, MediaCom, Rediffusion Y&R, Havas Media, and MultimediaInformatics Pvt Ltd.Madkaikar began his professional journey in 2011 as a Senior Media Planner at MultimediaInformatics Pvt Ltd and has since built extensive experience across media evaluation, business insights, media planning, marketing strategy, media buying, operational efficiency, advertising, marketing communications, and brand management.With his diverse agency background and deep expertise in integrated media and marketing functions, Madkaikar is expected to play a key role in strengthening Pernod Ricard India’s media effectiveness and strategic brand communication efforts.

மெடியானேவ்ஸ்௪க்கு 20 Jan 2026 12:17 pm

செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வுக்கு ஒதுக்கப்பட்ட நிதி திறைசேரிக்கு திரும்பியது

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, கால எல்லைக்குள் பயன்படுத்தப்படாததால் மீண்டும்… The post செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வுக்கு ஒதுக்கப்பட்ட நிதி திறைசேரிக்கு திரும்பியது appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 20 Jan 2026 12:12 pm

சிலிண்டர் பணம் உங்களுக்கு வராது.. உடனே ஆதாருடன் லிங்க் பண்ணுங்க!

உங்களுடைய சிலிண்டர் கனெக்‌ஷனில் ஆதார் கார்டை இணைத்தால் மட்டுமே சிலிண்டர் மானியப் பணம் கிடைக்கும். அதை இணைப்பது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

சமயம் 20 Jan 2026 12:02 pm

77-வது குடியரசு தினம் 2026: நாடு முழுவதும் ஏற்பாடுகள் தீவிரம்!

இந்தியாவின் 77-வது குடியரசு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாடு முழுவதும் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சமயம் 20 Jan 2026 11:56 am

All Eyes on Modi’s Chengalpattu Rally

All attention is now on Prime Minister Narendra Modi’s public meeting scheduled for January 23 in Chengalpattu district, as the

சென்னைஓன்லைனி 20 Jan 2026 11:56 am

`ஒரு துளி கருப்பு ரத்தம் எடுக்க ரூ.7000' - மூட்டுவலி சிகிச்சை எனக் கூறி முதியவர்களிடம் நூதன மோசடி

குஜராத் மாநிலத்தில் முதியோர்களிடம் ராஜஸ்தானை சேர்ந்த ஒரு கும்பல் நூதன முறையில் மோசடி செய்துள்ளது. முதியோர்களுக்கு அதிக அளவில் மூட்டு வலி இருக்கும். இதனால் அவர்களால் அதிகமாக வெளியில் செல்ல முடியாது. மூட்டு வலிக்கு எவ்வளவோ சிகிச்சை எடுத்தும் குணமாகாமல் அதிகமானோர் சிரமப்படுகின்றனர். இதனை பயன்படுத்திக்கொண்ட ஒரு கும்பல் முதியோர்களுக்கு சிறப்பு பிசியோதெரபி கொடுப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளது. அகமதாபாத்தில் 85 வயது முதியவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவருக்கு கடுமையான மூட்டு வலி இருந்ததால் அவரால் பெரிய அளவில் வெளியில் செல்ல முடியவில்லை. அவரது மூன்று மகன்களும் அரசு வேலையில் இருக்கின்றனர். 85 வயது முதியவர் மூட்டு வலிக்காக மருத்துவமனைக்கு சென்று வந்ததை ஒரு கும்பல் கண்காணித்து அவரது மூட்டு வலியை குணப்படுத்துவதாக தெரிவித்துள்ளது. அக்கும்பலை சேர்ந்தவர்கள், மூட்டு வலியை குணப்படுத்த தங்களால் முடியும் என்றும், பலருக்கு இது போன்று மூட்டு வலியை குணப்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் பிரபல டாக்டர் திவான் என்பவரது பெயரை சொல்லி அவர் மூலம் சிகிச்சை கொடுப்பதாகவும் கூறினர். முதியவர்களை நம்ப வைக்க தங்களது கூட்டத்தை சேர்ந்த ஒருவர் மூலம் முதியவரிடம் போன் மூலம் பேச வைப்பது வழக்கம். போனில் பேசும் நபர் வேறு மருத்துமனையில் ரூ. 15 லட்சம் செலவு செய்து தனது தாயாருக்கு சிகிச்சை எடுத்தும் குணமாகவில்லை என்றும், ஆனால் டாக்டர் திவான் மூலம் குணமடைந்ததாக கூறுவார். அவர்களின் பேச்சை நம்பி அவர்களிடம் சிகிச்சை எடுத்துக்கொள்வதாக முதியவர் தெரிவித்தவுடன் அவர்களது வீட்டிற்கு அக்கும்பல் செல்வது வழக்கம். போலி டாக்டரும் அவரது உதவியாளர் தன்ராஜ் பாட்டீல் என்பவரும் சேர்ந்து ஒரு போலியான சிகிச்சையை செய்வார்கள். அவர்கள் பாதிக்கப்பட்டவரின் உடலில் ஊசிகளைச் செருகி கை சாமர்த்தியம் மூலம் கருப்பு இரத்தம் கட்டிகளை எடுப்பார்கள். அந்த கருப்பு ரத்த கட்டிகள்தான் அவர்களின் நோய்க்குக் காரணம் என்றும், கருப்பு ரத்தத்தின் ஒவ்வொரு துளியை எடுக்க 7,000 ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும் கூறினார்கள். முதல் நாளில் 85 வயது முதியவரிடமிருந்து 4 லட்சத்தை வாங்கிக்கொண்டனர். அப்படி இருந்தும் இன்னும் சிகிச்சை தேவைப்படுவதாக தெரிவித்தனர். இதையடுத்து முதியவர் வங்கியில் தனது பெயரில் இருந்த வைப்பு தொகையை பாதியிலேயே எடுத்து அதிலிருந்து ரூ.2.7 லட்சத்தை அவர்களிடம் கொடுத்தார். பணத்தை வாங்குவதற்காக அக்கும்பலை சேர்ந்த ஒருவர் வங்கிக்கே சென்றார். முதியவர் அடிக்கடி வைப்பு தொகையில் இருந்து பணம் எடுப்பதை பார்த்து சந்தேகம் அடைந்த வங்கி அதிகாரி, முதியவரை யாராவது டிஜிட்டல் முறையில் கைது செய்திருக்கலாம் என்று கருதி இது குறித்து சைபர் பிரிவு போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீஸார் வந்து விசாரித்தபோதுதான் உண்மை நிலவரம் தெரிய வந்தது. இம்மோசடி தொடர்பாக மொகமத் அம்ஜத் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ரூ.6.7 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளனர். மோசடி இது குறித்து சைபர் பிரிவு போலீஸ் அதிகாரி ஹர்திக் மகாடியா கூறுகையில், ''மருத்துவமனைகள், சந்தைகள் மற்றும் மதக் கூட்டங்கள் (சத்சங்கங்கள்) ஆகியவற்றில் வயதானவர்களை தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு உதவுவது போன்று நடிப்பார்கள், முதியவர்களிடம் இருக்கும் மூட்டு வலி பிரச்னைக்கு தங்களால் டாக்டர் திவான் மூலம் தீர்வு காண முடியும் என்றும், வீட்டிற்கே வந்து சிகிச்சை கொடுப்போம் என்று தெரிவிப்பார்கள். அவர்களின் பேச்சை நம்புபவர்களிடம் கருப்பு ரத்தக்கட்டிகளை எடுப்பதாக கூறி பணத்தை மோசடி செய்து வந்தனர். இதில் கைது செய்யப்பட்ட நபர் ராஜஸ்தானை சேர்ந்தவர். 6 ஆம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்தியவர். அவரது கூட்டாளிகளான முகமது ஆர்யன், முகமது ஷெரு என்ற நோமன் மற்றும் ராஜஸ்தானில் வசிக்கும் முகமது சமீர் ஆகிய மூவரை தேடி வருகிறோம். இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இது போன்ற மோசடியில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது'' என்றார். `715 கோடிக்கு சொத்து; சகோதரியான மனைவி'- பெண் இன்ஜினீயரை திருமணம் செய்வதாகக் கூறி ரூ.1.53 கோடி மோசடி!

விகடன் 20 Jan 2026 11:52 am

High Court Seeks Protection for Live-in Women

The Madras High Court has expressed concern over the growing number of live-in relationships in India, calling the trend a

சென்னைஓன்லைனி 20 Jan 2026 11:49 am

தமிழ்நாடு அரசு வேலை, 999 நர்சிங் உதவியாளர் காலிப்பணியிடங்கள் - தேர்வு, நேர்காணல் கிடையாது

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) 999 நர்சிங் உதவியாளர் கிரேடு II பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பதவிக்கான சான்றிதழ் பட்டிப்பை முடித்தவர்கள் இந்த வாய்ப்பிற்கு உடனே விண்ணப்பிக்கலாம்.

சமயம் 20 Jan 2026 11:46 am

ஆளுநரின் நடவடிக்கையை விமர்சிப்பது முறையல்ல – அதிமுக செய்யாது: எடப்பாடி பழனிசாமி

சென்னை : சட்டப்பேரவையின் 2026 முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கிய நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கீதம் இசைக்கப்படாததால் உரையை வாசிக்காமல் வெளியேறினார். இந்த நிகழ்வு பேரவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. ஆளுநர் உரையில் திமுக அரசு தவறான கருத்தை திணிக்கப் […]

டினேசுவடு 20 Jan 2026 11:45 am

More Tamil Nadu Students Choose MSE Economics

More than 80% of students who joined the five-year integrated economics degree at the Madras School of Economics (MSE) for

சென்னைஓன்லைனி 20 Jan 2026 11:42 am

Mystery Over Stone Idols Found in Cooum

The mystery surrounding the 50 stone idols found in the Cooum river at Pirinjivakkam village in Tiruvallur district continues, as

சென்னைஓன்லைனி 20 Jan 2026 11:37 am

இந்திய பல்கலைக்கழகங்களில் சாதி பாகுபாடு தொடர்பான புகார்கள் அதிகரிப்பு –யு.ஜி.சி தகவல்

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில், கடந்த ஐந்து ஆண்டுகளில் சாதிய பாகுபாடு தொடர்பான புகார்கள் 118 சதவீதம் அதிகரித்துள்ளதாகப் பல்கலைக்கழக மானியக் குழுவான

சென்னைஓன்லைனி 20 Jan 2026 11:35 am

ஜன நாயகன் பட சென்சார் தொடர்பாக இன்று சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை

ஜன நாயகன் திரைப்படத்திற்கு விரைந்து தணிக்கை சான்றிதழ் வழங்கவேண்டும் என படக்குழு உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்குத் தொடர்ந்தது. இதனை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி

சென்னைஓன்லைனி 20 Jan 2026 11:32 am

சபரிமலை ஐயப்பன் கோவில் தங்கம் திருட்டு வழக்கு –கேரளா, தமிழ்நாடு, கர்நாடகம் என 21 பகுதிகளில் அமலாக்கத்துறை சோதனை

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் துவார பாலகர்கள் சிலைகளில் பொருத்தப்பட்டிருந்த தங்கக் கவசம், நிலைக்கதவில் பதிக்கப்பட்டிருந்த தங்கத்தகடு ஆகியவை

சென்னைஓன்லைனி 20 Jan 2026 11:31 am

தத்தளிக்கும் தவெக; விஜய்யின் இறுதி முடிவு –விடாப்பிடியாய் நிற்கும் சிபிஐ

கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யிடம் சிபிஐ விசாரணை நிறைவடைந்துள்ளது. கரூர் சம்பவம் விஜய் அளித்த பதில்களை சிபிஐ அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்கள். சுமார் ஏழு மணிநேரம் 2ம் கட்ட விசாரணை நடைபெற்றது. அதில் விஜய் சொன்ன தகவல்களுக்கும், கட்சி தலைமை நிர்வாகிகள் சொன்ன தகவல்களுக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து முதற்கட்ட குற்றப்பத்திரிகையில் விஜய்யின் பெயரைச் சேர்த்து நீதிமன்றத்தில் சி.பி.ஐ. அறிக்கையை சமர்பிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. சிபிஐ விசாரணை தமிழ்நாடு முழுவதும்234 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் […]

அதிரடி 20 Jan 2026 11:30 am

உடல் எடையை குறைப்பதற்காக யூடியுப் பார்த்து மருந்து சாப்பிட்டக் கல்லூரி மாணவி உயிரிழப்பு

மதுரை செல்லூர் மீனாம்பாள்புரத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவருடைய மகள் கலையரசி (வயது 19). இவர், மதுரையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

சென்னைஓன்லைனி 20 Jan 2026 11:29 am

தேசியகீதம் பாடவில்லை எனக்கூறி சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்

ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் கூடும் சட்டசபை கூட்டத்தொடரின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றுவது வழக்கம். அதன் பின்னர் அந்த உரையை சபாநாயகர் தமிழில் வாசிப்பதும் வழக்கமாக உள்ளது.

சென்னைஓன்லைனி 20 Jan 2026 11:27 am

கிரீன்லாந்து தொடர்பாக ஐரோபிய நாடுகளை மிரட்டும் டிரம்ப்

ஆர்டிக் பகுதியில் உள்ள உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து, டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பிராந்தியமாக உள்ளது. இதற்கிடையே தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்து அமெரிக்காவுடன் இணைக்கப்படும் என்று

சென்னைஓன்லைனி 20 Jan 2026 11:25 am

ஆளுநர் உரையை தமிழில் சபாநாயகர் அப்பாவு வாசித்தார்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சட்டசபைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மலர்க்கொத்து, கலைஞர் மு.கருணாநிதி வரலாறு புத்தகத்தை கொடுத்து சபாநாயகர்

சென்னைஓன்லைனி 20 Jan 2026 11:23 am

உரையை படிக்காமல் சட்டசபையில் இருந்து வெளியேறியதற்கான விளக்கம் அளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சட்டசபைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மலர்க்கொத்து, கலைஞர் மு.கருணாநிதி வரலாறு புத்தகத்தை கொடுத்து சபாநாயகர்

சென்னைஓன்லைனி 20 Jan 2026 11:22 am

செம்மணி புதைகுழி காணப்படும் இடத்தில் நிலத்தோற்றத்தில் எந்த மாற்றத்தையும் செய்யக்கூடாது - நீதிமன்று கடுமையான உத்தரவு

செம்மணி மனித புதைகுழி அகழ்வு நடைபெறும் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தின் நிலத்தோற்றத்தில் எந்த மாற்றத்தையும் செய்யக்கூடாது என்றும் அவ்வாறு ஏதும் செய்வதாயின் நீதிமன்ற அனுமதி அவசியம் எனவும் மன்றினால் அறிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் நேற்று எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் களவிஜயம் மேற்கொள்ளப்பட்டது. குறித்த பகுதியில் ஏற்கனவே இருந்த வீதிக்கு மேலாக அதனை நல்லூர் பிரதேச சபையினர் செப்பனிட்டமை அவதானிக்கப்பட்டது. குறித்த விடயம் சட்டத்தரணிகளால் நீதிவானின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதனை தொடர்ந்து, குறித்த பகுதியில் எந்தவிதமான அபிவிருத்தியும் செய்வதற்கான அனுமதியும் கொடுக்கக் கூடாது எனவும் முழுமையான அகழ்வு பணிகள் பூர்த்தியாகும் வரை நிலத்தோற்றத்தில் மாற்றம் செய்யக்கூடாது என்றும் இதில் எதிர்வரும் காலத்தில் எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தின் அனுமதி அவசியம் என சட்டத்தரணிகளால் வலியுறுத்தப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார் குறித்த விடயத்தை கவனம் செலுத்தி எதிர்காலத்தில் செயற்பட உத்தரவிட்டார்.

பதிவு 20 Jan 2026 11:21 am

Slay Media enters Bengaluru to scale AI-driven creative capabilities

Bengaluru, India: Slay Media has expanded its operations to Bengaluru as part of its ongoing growth strategy, reinforcing its position as an AI-first creative and growth marketing agency. The move brings the agency closer to India’s dynamic startup and technology ecosystem, opening up new avenues for collaboration with brands across tech, fintech, and consumer sectors.The Bengaluru team will focus on delivering expertise across brand strategy, content systems, performance marketing, and AI-powered creative execution, strengthening Slay Media’s end-to-end offerings for fast-growing businesses.[caption id=attachment_2488606 align=alignleft width=200] Khushboo Mulani [/caption]Commenting on the expansion, Khushboo Mulani, Founder of Slay Media, said, “Today, brands need clarity, speed, and measurable results. This expansion gives us the chance to partner more closely with forward-thinking brands, building teams that combine strategic insight with AI-driven creativity.” In addition to client servicing, the Bengaluru office will function as a talent and innovation hub, supporting Slay Media’s mission to deliver scalable, outcome-focused creative solutions. The expansion underscores the agency’s commitment to helping brands navigate the increasingly complex and fast-paced digital landscape through technology-led creativity and data-driven growth strategies.

மெடியானேவ்ஸ்௪க்கு 20 Jan 2026 11:18 am

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தை கைவிட வேண்டும்.

சிறிலங்கா அரசாங்கம் முன்மொழிந்துள்ள, பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தில், தற்போதைய மோசமான சட்டத்தைப் போன்ற பெருமளவு விதிகள் உள்ளதாகவும், இதனால் அதே வகையான அடக்குமுறைகள் இடம்பெறும் அபாயங்கள் உள்ளதாகவும், மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இந்த சட்டமூலம் ஐக்கிய நாடுகளின் பயங்கரவாத எதிர்ப்பு நிபுணரால் நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யவில்லை அல்லது பொதுவான விருப்பத்தேர்வுகள் அல்லது ஜிஎஸ்பி பிளஸ்இன் கீழ் வர்த்தக

புதினப்பலகை 20 Jan 2026 11:16 am

அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது - சீ.வி.கே சீற்றம்

தமிழர் தாயகத்தில் தமிழ் கட்சிகளை ஓரங்கட்டி ஒதுக்கிவிட்டு நிகழ்வுகளை நடத்தும் பொழுது அந்த நிகழ்வுகள் ஜே.வி.பி மற்றும் என்.பி.பி யின் நிகழ்வாகவே காட்டப்படுகிறது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் வடமாகாண அவைத்தலைவருமான சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே சி.வீ.கே.சிவஞானம் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தைப்பொங்கலையொட்டி ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார். பல நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். அது அவரது உரிமை. ஆனாலும் கூட வடக்கு கிழக்கில் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளூராட்சி சபைகளை கொண்ட இலங்கை தமிழரசு கட்சியையோ ஏனைய தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளையோ காணவில்லை. மேடைகளில் பார்த்தால் அரசாங்கத்தின் பிரதிநிதிகளே இருந்தார்கள். எங்களை ஓரங்கட்டி ஒதுக்கிவிட்டு எங்கள் பிரதிநிதித்துவத்தை கண்டும் காணாமல் விட்டு விட்டு நிகழ்வுகளை நடத்தும் பொழுது அந்த நிகழ்வுகள் அது ஜேவிபி மற்றும் என்பிபியின் நிகழ்வாகவே காட்டப்படுகிறது. அதை அரசாங்க நிகழ்வாக பார்க்க முடியாது. அரசாங்க நிகழ்வென்றால் எங்களின் பிரதிநிதித்துவமும் இருக்க வேண்டும். கொழும்பில் சந்திக்கக்கூடிய அந்த கட்சியை சார்ந்தவர்களே முன் வரிசையில் இருக்கிறார்கள். மற்றவர்கள் போனாலும் ஓரங்கட்டப்படும் நிலையில் தான் இருக்கிறது. எனக்கும் அந்த அனுபவம் உண்டு. ஜனாதிபதிக்கு தெரியுமோ தெரியாது ஆனால் எங்களை புறக்கணிக்கும் வகையாகவே இதுவும் காணப்படுகிறது வரவு செலவுத் திட்ட காலத்தில் இருந்து இலங்கை தமிழ் அரசுக் கட்சி அரசாங்கத்துக்கு நல்லெண்ண சமிக்ஞைகளை காட்டியது. பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பம் வைக்கவில்லை. ஜனாதிபதிக்கு நன்மதிப்பு இருந்தாலும் வடக்கு மாகாணத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறிப்பாக ஒன்றாக முன் செல்வோம் என்ற செயலுக்கு மாறாகவே காணப்படுகிறது. வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவராக உள்ள எனக்கு கூட அறிவிப்பதுமில்லை. சொல்வது மில்லை. கடந்த முதலாம் திகதி கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் மத்திய மாகாணம், சப்ரகமுவ மாகாணங்களில் மாகாண சபை அவைத்தலைவர்களே தலைமை தாங்கினார். மக்கள் வாக்கு பெற்று வந்தாலும் நிகழ்வுக்கு என்னை அழைப்பதில்லை. அதிகாரிகள் தாங்களாக செய்கிறார்களா மேலிட உத்தரவா என எனக்கு தெரியவில்லை. இது பற்றி நாங்கள் அலட்டிக்கொள்ளவில்லை. எல்லா நிகழ்வுகளிலும் உள்ளூராட்சி சபை தேர்தலில் வென்ற தரப்புக்களை புறக்கணித்து தேசிய மக்கள் சக்தி சார்பில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்ட அனைவருக்கும் பொறுப்பை கொடுக்கின்றனர். இவ்வாறு செயற்பட்டு கொண்டு ஒன்றாக பயணிப்பது சாத்தியமில்லை. ஜனாதிபதி இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். வடக்கு கிழக்கில் எமது பிரதிநிதிகளை ஓரம்கட்டி ஜனநாயக விரோத செயலை செய்வது ஆரோக்கியம் அல்ல. வடக்கு கிழக்கில் அதிகூடிய முதன்மை கட்சி என்ற வகையில் எமது செயற்பாடுகள் தாக்கம் செலுத்தும். நாம் சொல்லும் விடயங்களுக்கு சாதகமான பதில் இல்லை. காணி விடுவிப்பு, தையிட்டி பிரச்சினை என பல விடயங்களுக்கு இதே நிலையே காணப்படுகிறது.இது எதிர்வரும் காலங்களில் அதிருப்தியை ஏற்படுத்தும் என்பதை சொல்கிறேன்.ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்டவர்களை உரிய முறையில் ஏற்று செயற்படுங்கள். எங்களை நிராகரித்து சில அதிகாரிகள் செயற்படுவது அதிருப்தி அளிக்கிறது. உங்களுக்கு என்ன பிரச்சினை என்பதை வெளிப்படுத்துங்கள். பாராளுமன்றத்திலும் சர்வதேச ரீதியிலும் ஊடகங்களுக்கும் செல்வோம். நீங்களும் தமிழர்கள் என்பதை புரிந்து அதிகாரிகள் செயற்பட வேண்டும். உள்ளூராட்சி சபைகளில் உள்ள ஒருவரை அழைத்தீர்களா? இல்லை. எனக்கு அழைப்பு வந்தது. நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் நான் அவமதிக்கப்படுகின்ற பொழுது எவ்வாறு நான் செல்வது? எங்கள் உறுப்பினர்கள் புறக்கணிக்கப்படும் போது ஒரு கட்சித் தலைவன் என்ற முறையில் நான் எந்த நிகழ்விலும் கலந்து கொள்ள முடியாது. அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – என்றார்.

பதிவு 20 Jan 2026 11:15 am

Warner Bros. Discovery acquires ZeptoLab’s Om Nom Stories for Indian subcontinent

New Delhi: ZeptoLab has announced that its popular animated series Om Nom Stories has been acquired by Warner Bros. Discovery for exclusive Pay TV broadcast and non-exclusive digital streaming across the Indian subcontinent. The deal marks a significant expansion of the franchise into one of the world’s fastest-growing entertainment markets.Under the agreement, Om Nom Stories will be available across India, Pakistan, Bangladesh, Bhutan, Nepal, and Sri Lanka, strengthening Warner Bros. Discovery’s kids’ programming slate in South Asia. As part of the acquisition, all 26 seasons of the globally loved animated series will be distributed across Cartoon Network, POGO, Discovery Kids, and the streaming platform discovery+.Created and produced by ZeptoLab, Om Nom Stories is known for its high-energy comedy adventures, expressive characters and distinctive visual style. Designed to appeal to children, families and animation fans alike, the series has built a substantial global following since its launch.Commenting on the partnership, Manaf Hassan, Executive Producer at ZeptoLab, said, “We’re incredibly excited to partner with Warner Bros. Discovery to bring Om Nom Stories to the Indian subcontinent. Their reach, legacy, and commitment to world-class storytelling make them the perfect home for the series. We are confident that this partnership will greatly contribute to the growing demand for the series.” From the broadcaster’s perspective, the acquisition aligns with its strategy to strengthen kids’ and family-focused content across the region. Sai Abishek, Head of Factual Entertainment, Lifestyle & Kids, South Asia at Warner Bros. Discovery , said, We're delighted to welcome ZeptoLab's popular Om Nom Stories to the Warner Bros. Discovery kids entertainment portfolio for the Indian subcontinent. This classic series underscores our vision and strategy for Cartoon Network to provide cheerful, imaginative, and universally appealing stories to children and families throughout the region. We are confident that Om Nom Stories, with its expressive storytelling and lively adventure-driven landscape, will be loved by our audience.” The expansion coincides with a milestone year for the franchise, as Om Nom celebrates its 15th anniversary, underlining the brand’s enduring popularity and continued evolution as a global animation success story.

மெடியானேவ்ஸ்௪க்கு 20 Jan 2026 11:15 am

Priyanka Mehra elevated as Regional Director – SEA & India at COMvergence

Mumbai: COMvergence has promoted Priyanka Mehra to Regional Director – Southeast Asia & India, expanding her leadership remit at the global media intelligence and benchmarking firm. She was previously serving as Regional Director – South Asia & India and has been associated with the company since 2022.Announcing the appointment on its official handle, COMvergence shared, We’re pleased to share that Priyanka Mehra, Regional Director – SEA & India, is expanding her remit to also take on the role of Global Marketing Director at COMvergence.Congratulations, Priyanka—we’re excited to see the impact you’ll drive in this expanded role. In her expanded position, Mehra will continue to lead the company’s regional strategy across India and Southeast Asia, while also taking on the additional responsibility of Global Marketing Director, overseeing worldwide marketing initiatives and brand visibility.[caption id=attachment_2478487 align=alignleft width=200] Olivier Gauthier [/caption] Olivier Gauthier, Founder & Global CEO, COMvergence , said, “Alongside her leadership as Regional Director for India & SEA, Priyanka has played a pivotal role in strengthening awareness of COMvergence and building our reputation globally. She has worked closely with me and the founding team on marketing partnerships and brand visibility worldwide. It’s a pleasure to see her step into this additional role as Global Marketing Director.” Commenting on her expanded role, Priyanka Mehra, Regional Director – SEA & India | Global Marketing Director, COMvergence, said, “I’m delighted to take on this additional responsibility at a pivotal time in COMvergence’s journey. As we complete a decade as a company, we have a renewed appetite for initiatives and scale. The past couple of years have been especially rewarding, working with Olivier and our dynamic global team. I’m looking forward to the expanded remit and the next chapter of success for all of us.” Mehra brings over two decades of experience spanning journalism, marketing, and public relations, with earlier stints in direct marketing and brand-led roles across sectors such as luxury and e-commerce. Her career includes work with organisations such as Havas Group, Creativeland Asia, exchange4media.com, Craftsvilla, Red Dot Training, Finewinesnmore, and Star Entertainment Private Limited, where she began her professional journey in 2004 as Assistant Marketing and Sales Manager.With a background grounded in storytelling and commercial outcomes, Mehra’s expanded leadership role is expected to further strengthen COMvergence’s global brand presence as the company enters its next phase of growth.

மெடியானேவ்ஸ்௪க்கு 20 Jan 2026 11:14 am

'பாஜக-வின் நண்பன்; கருணாநிதிக்கு அதிர்ச்சி! வைகோவின் பற்பல கூட்டணி ட்விஸ்ட்கள்! | கூட்டணி சர்க்கஸ் 2

கடந்த காலங்களில், கட்சிகளெல்லாம் கூட்டணிக்காக அடித்த அந்தர் பல்டிகளையும் மனசாட்சியே இல்லாமல் கம்பு சுற்றிய சம்பவங்களையும் ரீவைண்ட் செய்து பார்த்தால் செம ரகளையாக இருக்கும். அதற்காகவே ஸ்பெசலாக வருகிறது  'கூட்டணி சர்க்கஸ்'  - கட்சிகளின் கூட்டணி கலாட்டாக்கள்!' வைகோ 'கூட்டணி சர்க்கஸ்' - பகுதி 02 'கலைஞர் அவர்களே! உங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை எம்.ஜி.ஆர் சொன்னார். மக்கள் நம்பினார்கள். தூக்கியெறிந்தார்கள். இப்போது மீண்டும் உங்கள் மீது நான் குற்றச்சாட்டு சொல்கிறேன். லட்சோப லட்சம் தொண்டர்களின் கண்ணீரில், ரத்தத்தில் கிடைத்த ஆஸ்திகளை குடும்ப சொத்தாக்கி தொண்டனுக்கே துரோகம் செய்து கட்சிக்குள்ளேயே நீங்கள் ஊழல் செய்துவிட்டீர்கள் என்பதற்குப் பிறகு உங்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. அருகதையும் கிடையாது. நீங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டீர்கள்' திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டு மதிமுகவை தொடங்கிய சமயத்தில் நடந்த எழுச்சிப் பேரணியில் வைகோ பேசியவை இவை. vaiko அதே வைகோதான் இப்போது ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் கரங்களை வலுப்படுத்தி மீண்டும் திராவிட மாடல் அரசு அமைய வேண்டுமென பிரசாரம் செய்து வருகிறார். சீறிய வைகோ வைகோ ஆகச்சிறந்த நாடாளுமன்றவாதி. ராஜிவ் காந்தியையே நடுங்க வைத்தவர். திமுக தொண்டர்கள் மத்தியில் வைகோவுக்கென தனி செல்வாக்கு உருவாகியிருந்தது. இப்படியொரு சமயத்தில்தான் வைகோவுக்கு ஆதரவாக விடுதலைப் புலிகள் கருணாநிதியை கொல்ல திட்டமிட்டிருப்பதாக ஒரு கடிதத்தை தமிழக அரசின் தலைமைச் செயலர் எழுதுகிறார். அதை பொதுவெளியில் போட்டுடைக்கிறார் கருணாநிதி. 'எங்கே தன் மகனுக்கு இடையூறாக இந்த வைகோ இருந்துவிடுவானோ என்கிற அச்சத்தில் துரோகி பட்டம் சுமத்தி கட்சியிலிருந்து வெளியேற்றுகிறார்' என வைகோ சீறினார். வைகோ உதயமான மதிமுக! வைகோவுக்கு ஆதரவாக கிட்டத்தட்ட 9 மாவட்டச் செயலாளர்கள் உடன் நின்றனர். 5 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் தீக்குளித்தனர். வைகோ திமுக தனக்குதான் சொந்தமென தேர்தல் ஆணையத்துக்கு ஓலை அனுப்பினார். முடிவு அனுகூலம் அளிக்கவில்லை. 1994 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் தேதி தென்னிந்திய திரைப்பட சங்கத்தில் தன்னுடைய ஆதரவாளர்களை திரட்டினார். மதிமுக என்கிற கட்சி உதயமானது. திமுகவையும் அதன் வாரிசு அரசியலையும் எதிர்த்து தொடங்கப்பட்ட கட்சி, அப்போது ஆட்சியில் ஆட்சியிலிருந்த அதிமுகவை கடுமையாக எதிர்க்கத் தொடங்கிய கட்சி, பின்னாளில் அந்த இரண்டு கட்சிகளுடனுமே மாறி மாறி கூட்டணி வைத்தது பெரும் சோகம். கூட்டணி குருமாக்கள் மதிமுகவை தொடங்கிய பிறகு 1996 இல் முதல் தேர்தலை சந்திக்கிறார் வைகோ. அப்போது திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டையும் ஜனதா கட்சியையும் சேர்த்துக் கொண்டு புதிய கூட்டணியை அமைக்கிறார். மதிமுக 177 தொகுதிகளில் போட்டியிடுகிறது. வைகோவுக்கு கிடைத்திருந்த வரவேற்புக்கும் அவர் செய்த ஆக்டிவ் அரசியலுக்கும் சில தொகுதிகளிலாவது மதிமுக வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரு தொகுதியில் கூட மதிமுக வெல்லவில்லை. 6% வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இதன்பிறகுதான் வைகோ கூட்டணி குருமாக்களை கிண்ட தொடங்கினார். கருணாநிதி - வைகோ 'திமுக பாஜகவோடு கூட்டணி வைத்ததே இல்லையா? 2004 வரை அவர்களுடன் கூட்டணியிலிருந்து அமைச்சர் பதவியெல்லாம் அனுபவித்தீர்களே' என எடப்பாடி திமுகவை நோக்கி கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், பாஜகவுடன் கூட்டணி செல்வதில் திமுகவுக்கே முன்னோடி மதிமுகதான். வைகோ வாஜ்பாயின் நண்பர். 90 களின் கடைசியில் பாஜக ஆட்சி அமைத்த போது மதிமுக அவர்களுடன் தான் கூட்டணி வைத்திருந்தது. பாஜகவுக்கான ஆதரவை அதிமுக விலக்கிக் கொண்டு ஆட்சி கவிழ்ந்த போதும் வைகோ வாஜ்பாய் பக்கமே நின்றார். அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து விலகியவுடன் திமுக பாஜக கூட்டணியில் வந்து சேர்ந்தது. 'திமுக இருக்கும் கூட்டணியில் போய் மதிமுக சேரவில்லை. மதிமுக இருக்கும் கூட்டணியில்தான் திமுக வந்து தஞ்சம் அடைகிறது' என லாஜிக் பிடித்துப் பேசினார் வைகோ. வைகோ ட்விஸ்ட் 1999 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக - பாஜக கூட்டணியில் நான்கு இடங்களில் போட்டியிட்டு நான்கிலும் வெல்கிறது மதிமுக. இதே கூட்டணி அப்படியே 2001 சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், வைகோ ட்விஸ்ட் கொடுத்தார். திமுகவுக்கும் மதிமுகவுக்கும் தொகுதி உடன்பாடு எட்டப்படாமலே இருந்தது. 'மதிமுக தொண்டர்கள் திமுகவுடன் கூட்டணி வைப்பதை விரும்பவில்லை' எனக்கூறி அறிவாலயத்துக்கு எதிராக பேசினார். மேலும், திமுக - பாஜக கூட்டணியில் பாஜக நிற்கும் தொகுதிகள் தவிர்த்து மற்ற தொகுதிகளிலெல்லாம் வேட்பாளர்களை நிறுத்தினார். 211 தொகுதிகளில் போட்டியிட்டார். மாபெரும் தோல்வி. திமுகவும் ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது. அதிமுக ஆட்சி அமைந்தது. வைகோ, ஜெயலலிதா மதிமுக தொண்டர்களை காரணம் காட்டி திமுக கூட்டணிக்கு நோ சொன்ன வைகோ அடுத்த மூன்றே ஆண்டுகளில் பெரிய யூடர்னாக போட்டார். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக வைகோவை பொடாவில் சிறையில் அடைத்தார் ஜெயலலிதா. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசம். கருணாநிதி வைகோவை சிறைக்கு நேரில் சென்று பார்த்து தேற்றினார். வைகோ பிணையில் வெளிவந்த சமயத்தில் 2004 நாடாளுமன்றத் தேர்தல். அப்போது திமுக - காங்கிரஸ் கூட்டணியுடன் கரம் கோர்க்கிறார். இதே கூட்டணி 2006 சட்டமன்றத் தேர்தலில் தொடருமென நினைத்த போதுதான் கருணாநிதிக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தார் வைகோ. தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்பு ஜூனியர் விகடனுக்கு பேட்டி கொடுத்த வைகோவின் தாயார், 'எத்தனை கோடி கொடுத்தாலும் அதிமுகவுடன் சேரமாட்டான்' என உறுதியாகக் கூறினார். திருச்சி மாநாட்டில் வைகோவின் கட் அவுட்டையும் வைத்துக் கொண்டு காத்திருந்தார் கருணாநிதி. இடது பக்க இண்டிகேட்டரை போட்டு விட்டு வலதுபக்கமாக காரை திருப்பி போயஸ்கார்டனுக்கு வண்டியை விட்டார் வைகோ. வைகோவின் உயிர்மூச்சான ஈழத்தை பற்றி பேசியதற்காக பொடாவில் தள்ளிய ஜெயலலிதாவிடம் தஞ்சமடைந்த அந்த சம்பவம், அவர் மீதான நம்பகத்தன்மையின் மீது பெரிய கேள்வியை எழுப்பியது. வைகோ தனக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவே நினைத்தார் கருணாநிதி. அதிமுக கூட்டணியில் 35 சீட்டுகளை வாங்கியது மதிமுக. அதிமுக அந்தத் தேர்தலில் தோற்று ஆட்சியை இழந்தது. மதிமுகவும் ஒற்றை இலக்கத்திலேயே வென்றது. வைகோ, ஜெயலலிதா 2006-11 காலக்கட்டத்தில் ஈழப்போர் விவகாரம் பற்றியெறிந்து கொண்டிருந்தது. திமுகவுக்கு எதிராக காத்திரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தார் வைகோ. இதனால் 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுக கூட்டணியிலேயே தொடர்கிறார். நான்கு இடங்கள் மதிமுகவுக்கு. ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. விருதுநகரில் வைகோவே தோற்றார். 2011 சட்டமன்றத் தேர்தல் வருகிறது. தேமுதிக, கம்யூனிஸ்ட்டுகள் என பலரையும் சேர்த்துக் கொண்டு அதிமுக தேர்தலை எதிர்கொள்ள தயாரானது. மதிமுக இந்த முறையும் 20+ சீட்டுகளை எதிர்பார்த்தது. ஜெயலலிதா வைகோவுக்கு 12 சீட்டுகளுக்கு மேல் கொடுக்க விரும்பவில்லை. கௌரவக் குறைச்சலாக உணர்ந்த வைகோ தேர்தலையே புறக்கணித்தார். மோடிக்கு உற்ற நண்பர் எப்படி வாஜ்பாய்க்கு தோளோடு தோளாக நின்றாரோ அதேபோல மோடிக்கும் வைகோ உற்ற நண்பராக இருந்தார். மோடியை தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தி வைத்ததே வைகோதான். 2014 தேர்தலில் என்.டி.ஏவில் ஐக்கியமாகி 7 சீட்டுகளை பெற்றார். பாஜகவுக்காகவும் மோடி பிரதமராக வேண்டும் என்பதற்காக சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். இந்திய அளவில் பாஜக கோலோச்சினாலும் தமிழகத்தில் சோபிக்கவில்லை. பாஜகவும் தோற்றது. மதிமுகவும் தோற்றது. மோடியின் பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை எதிர்த்து கூட்டணியிலிருந்து வெளியேறினார். மோடி - வைகோ அப்படி வெளியே வந்தவர் கையிலெடுத்த பெரிய ப்ராஜெக்ட்தான் 'மக்கள் நலக் கூட்டணி'. கம்யூனிஸ்ட்டுகள், விடுதலைச் சிறுத்தைகள், தேமுதிக என அத்தனைக் கட்சிகளையும் ஒரே குடையின் கீழ் இணைத்தார். தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்கலாம் என்ற கருணாநிதியின் கனவை மீண்டும் உடைத்தார். மூழ்கப் போகும் படகென தெரிந்தே சவாரிக்கு ஏற்பாடு செய்ததைப் போல, கடைசி நிமிடத்தில் வைகோ போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டார். இந்தத் தேர்தல் சமயத்தில்தான் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்திருந்தார் வைகோ. 'நமக்கு நாமே என பட்டாபிஷேகம் செய்ய துடித்துக் கொண்டு காத்திருக்கிறார் ஸ்டாலின். அவர் எதற்கும் தகுதியற்றவர். எதற்கும் லாயக்கற்றவர்' என ஸ்டாலினின் இமேஜை இயன்றளவுக்கு டேமேஜ் செய்தார் வைகோ. அடுத்த இரண்டே ஆண்டுகளில் ஸ்டாலினின் கரத்தை வலுப்படுத்த, திமுகவை மீண்டும் அரியணையில் ஏற்ற வண்டியை அறிவாலயம் பக்கமாக திருப்பிவிட்டார். 2019, 2021, 2024 என தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் திமுக கூட்டணியில் தொடர்ந்து நிற்கிறது மதிமுக. இதுவே பெரிய சாதனைதான். மக்களின் விருப்பத்துக்கு மாறான கூட்டணியை சரியாக தேர்வு செய்வது, திரில்லர் படங்களைப் போல தேர்தல் நெருக்கத்தில் க்ளைமாக்ஸில் ட்விஸ்ட் கொடுப்பது, நேற்றுப் பேசியதை அப்படியே மறந்துவிட்டு மீண்டும் புதிதாக தங்கள் வசதிக்கேற்ப அரசியல் கோடுகளை கிழித்துக் கொள்வது என மதிமுகவும் வைகோவும் தமிழக அரசியலில் நிறைய ரகளைகளை செய்திருக்கின்றனர். வைகோ வாரிசு அரசியலால் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டேன் என மக்களிடம் நியாயம் கேட்ட அதே வைகோ, தன்னுடைய வாரிசுக்காக ஆடிக்கொண்டிருக்கும் ஆட்டங்கள்தான் அரசியலெனில் அவருக்காக தீக்குளித்த தொண்டர்களின் விசுவாசத்துக்கும் நன்றிக்கும் என்னதான் பதில் மரியாதை இருக்கிறது? (தொடரும்) அடுத்த வாரம் இன்னொரு கட்சி, தலைவரின் கூட்டணி குருமாக்களை பார்க்கலாம்!

விகடன் 20 Jan 2026 11:06 am

தேனிலவு செல்வதற்கான சிறந்த இடமாக இலங்கை தெரிவு

இலங்கையை முதல் பத்து சுற்றுலா தலங்களில் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பயண இணையத்தளமான TRIPADVISOR இணைத்துள்ளது. அதற்கமைய, இலங்கை ஐந்தாவது சிறந்த நாடாக குறித்த இணையத்தளம் பெயரிடப்பட்டுள்ளது. காலி மாவட்டம் 2026 ஆம் ஆண்டில் தேனிலவு செல்வதற்கான சிறந்த மாவட்டமாகவும் பெயரிடப்பட்டுள்ளது. 13 ஆவது இடம் எல்ல நகருக்கும், 22 ஆவது இடம் தங்காலை நகருக்கும் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஒரு வருட கால கணக்கெடுப்பின் அடிப்படையில் இணையத்தளம் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. சபாரிகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் பழங்கால […]

அதிரடி 20 Jan 2026 11:00 am

உங்க வண்டியில ஃபாஸ்டாக் இருக்கா? இது முக்கியமான விதிமுறை.. பார்த்து யூஸ் பண்ணுங்க!

உங்களுடைய ஃபாஸ்டாக்கில் இந்த விஷயத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இல்லாவிட்டால் இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

சமயம் 20 Jan 2026 10:57 am

யாழில் இளம் குடும்பஸ்தர் திடீர் மரணம்; மக்களே அவதானம்

யாழில், எலிக்காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் நேற்றைய தினம் (19) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன . அல்வாய் மேற்கு, அல்வாய் பகுதியை சேர்ந்த 42 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்தார். இவருக்கு கடந்த 17ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை இரத்த வாந்தி எடுத்துள்ளார். பின்னர் காலை யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தார். அவர் எலிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சடலம் மீதான மரண […]

அதிரடி 20 Jan 2026 10:56 am

தேசிய கீதம் அவமதிப்பு; அரசியலமைப்பு கடமை அலட்சியம் – ஆளுநர் மாளிகை அறிக்கை!

சென்னை :சட்டப்பேரவையின் 2026 முதல் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 9.20 மணியளவில் பேரவைக்கு வந்தடைந்தார். சபாநாயகர் எம்.அப்பாவு அவரை பூங்கொத்து மற்றும் புத்தகம் கொடுத்து வரவேற்றார். பாரம்பரியமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட பிறகு ஆளுநர் உரையை வாசிக்கும் நிகழ்வு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்ததும் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். சட்டப்பேரவை மரபின்படி தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே பாடப்படும் என்று சபாநாயகர் […]

டினேசுவடு 20 Jan 2026 10:55 am

யாழில் இனங்களுக்கு இடையில் குரோதத்தை ஏற்படுத்திய அனுரவை கைது செய்யுங்கள்

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அண்மையில் ஆற்றிய உரை, இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் குரோதத்தை உண்டாக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்து, அவருக்கு எதிராக நேற்றைய தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. பிவிதுரு ஹெல உறுமய அமைப்பின் இளைஞர் விவகார செயலாளர் குமார ராஜரத்ன உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினரே இந்த முறைப்பாட்டை பதிவு செய்திருந்தனர். ஜனாதிபதியின் கருத்துக்கள் நாட்டின் ஐக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், இது தொடர்பில் உடனடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். கடந்த 16 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆற்றிய உரையானது, சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக முறைப்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக, வடக்கு மற்றும் தெற்கு மக்களுக்கிடையே விரிசலை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் இந்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த குமார ராஜரத்ன, ஜனாதிபதி தனது உரையின் மூலம் இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் வன்முறையையும் பிரிவினையையும் ஏற்படுத்தத் திட்டமிட்டு முயற்சித்துள்ளார். இது தண்டனைக்குரிய குற்றமாகும். புனித பூமிகளை மையப்படுத்தி அவர் வெளியிட்ட கருத்துக்கள், பௌத்த மக்கள் வடக்கு நோக்கி வருவது குரோதத்தை பரப்புவதற்கே என்ற தோரணையில் அமைந்திருந்தன. மதச் சுதந்திரமும், நாட்டின் எந்தப் பகுதிக்கும் செல்வதற்கான உரிமையும் உள்ள ஒரு நாட்டில், இத்தகைய கருத்துக்கள் தமிழ் மக்களிடையே சிங்கள மக்கள் மீது தேவையற்ற பகையை உருவாக்கும். தற்போது ஜனாதிபதிக்கு சட்ட விலக்களிப்பு காணப்படுவதால் உடனடியாகக் அவரை கைது செய்ய முடியாது என்பதை நாம் அறிவோம். எனினும், அவரது பதவிக்காலம் முடிந்தவுடன், சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை சட்டத்தை மீறியமைக்காக அவருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஜனாதிபதியின் இந்த கருத்துக்கள் தொடர்பில் அனைத்து சட்ட ரீதியான ஆதாரங்களையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் கையளித்துள்ளோம். அவரது பதவிக்காலம் நிறைவடைந்ததும் அவரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான பணிகளை இப்போதே ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.

பதிவு 20 Jan 2026 10:55 am

Mischief’s Greg Hahn to lead The One Club’s inaugural One Show Indies Jury

New York: The One Club for Creativity has announced that Greg Hahn, Co-Founder and Chief Creative Officer at Mischief, Brooklyn, will serve as Jury President for the inaugural One Show Indies, a new global competition created to recognise and celebrate the work of independent agencies and creative companies worldwide.Debuting as part of The One Show 2026, The One Show Indies is open exclusively to independently owned agencies, design firms, freelancers, creators, and production companies that are at least 51% owned by founders or staff and operate no more than four physical offices. To encourage broader participation, entry fees are set at 20% lower than standard One Show rates.Hahn will lead a jury made up entirely of senior creatives from leading independent agencies across the globe, and will also have a vote on the work judged.Confirmed members of the 2026 One Show Indies jury include Ajaz Ahmed (Studio One, London), Rolando Cordova (L&C, New York), Noel Cottrell (Murder Hornet, Atlanta), Jolene Delisle (The Working Assembly, New York), Ulrika Karlberg (YARD NYC), Hwee Peng Koh (Blak Labs, Singapore), Suzanne Powers (All&, New York), Brian Murray (Zulu Alpha Kilo, Toronto), Mohammed Sehly (BigTime Creative Shop, Riyadh), Ariel Serkin (ISLA, Buenos Aires), Safaraaz Sindhi (Bananas, Johannesburg), Sam Stuchbury (Motion Sickness, Auckland), and Flavio Waiteman (Tech&Soul, So Paulo).Commenting on the initiative, Hahn said, “It’s true that indies are having a moment right now. But it’s also true that indies have long been the lifeblood of breakthrough and brilliant work in the corpus of advertising. I’m thrilled to be presiding over the inaugural jury of The One Show Indies. And that I got to use the word ‘corpus’ in a sentence.” The new competition is designed to level the playing field for independent agencies, making the prestige of a One Show Pencil more accessible while shining a global spotlight on indie creativity.To further support the independent agency ecosystem, The One Club has partnered with Indie Agency News (IAN), a membership-driven media and visibility coaching platform dedicated exclusively to independent agencies. All qualified entrants to The One Show Indies will receive 40% off the first year of a new IAN membership, granting access to a global network of over 300 indie agencies and consultants, along with editorial coverage, visibility coaching, and two awards programmes focused on indie excellence.Entry into The One Show Indies is designed to be simple, affordable, and accessible. Eligible entrants may submit up to 10 entries in total, with each piece of work entered into a maximum of three categories. Limits have also been placed on the use of resource-intensive case study films as judging material.The regular entry deadline is January 23, 2026, followed by an extended deadline on February 6, and a final deadline on February 20, 2026. Finalists and winners will be announced in May during Creative Week 2026 in New York, where Gold, Silver, and Bronze Pencils, Merit awards, and a special Crystal Pencil for “Best of Indies” will be presented.As a nonprofit organisation, The One Club reinvests revenue generated from The One Show and its other awards programmes into education, professional development, and creative initiatives that support talent at all stages across the global creative industry.

மெடியானேவ்ஸ்௪க்கு 20 Jan 2026 10:49 am

புதிய சட்டத்தல் துஷ்பிரயோகங்கள் அதிகரிக்கும் அபாயம் - மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் துஷ்பிரயோகங்கள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டு அந்த அமைப்பு, இந்த புதிய சட்டமூலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது. இது ஜீ.எஸ்.பி பிளஸ் (GSP+) வரிச் சலுகையைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கிய மனித உரிமைகள் பாதுகாப்பு உடன்பாடுகளுக்கு அமைவானது அல்ல எனவும் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டம் உள்ளிட்ட அனைத்து அடக்குமுறைச் செயற்பாடுகளையும் ஒழிப்பதற்கும் மக்களின் சிவில் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும் தற்போதைய அரசாங்கம் உறுதிமொழி வழங்கியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆயினும், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தின் மூலம், பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு நிகரான பல ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் அமைப்பின் ஆசிய பிராந்திய பிரதிப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களைப் பயன்படுத்தி தமிழ், முஸ்லிம் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் உள்ளிட்ட அரசாங்க எதிர்ப்பாளர்களுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் சம்பவங்கள் வரலாற்றில் இடம்பெற்றதுடன், அது தற்போதைய அரசாங்கத்தின் கீழும் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய சட்டமூலத்தில் பயங்கரவாதம் தொடர்பில் பரந்த மற்றும் தெளிவற்ற வரைவிலக்கணம் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், இதில் பயங்கரவாதம் அல்லாத குற்றங்களும் உள்ளடக்கப்படுவதால், அரசியல் செயற்பாடுகளைத் தடை செய்தலாக இதனை அர்த்தப்படுத்த முடியும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

பதிவு 20 Jan 2026 10:45 am

கர்ப்பிணிகள் பாராசிடமால் எடுத்துக்கொண்டால்… டிரம்ப் சொன்னது பொய்!

கர்ப்பக் காலத்தில் பெண்கள் பாராசிடமால் எடுத்துக் கொள்ளலாம், அது பாதுகாப்பானதுதான் என்றும், அதனால் குழந்தைகளுக்கு ஆட்டிசம், ஏடிஎச்டி, சிசு வளர்ச்சி பாதிப்பு போன்ற எதுவும் நேரிடாது என புதிய மருத்துவ ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த ஆண்டு கர்ப்பிணிகள் பாராசிடமால் மருந்து உட்கொள்வது சரியல்ல என்றும், அது கருவில் இருக்கும் சிசுவுக்கு ஆட்டிசம், ஏடிஎச்டி மற்றும் கரு வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது போன்ற கருத்துகளை தெரிவித்திருந்தார். அப்போது, அந்த கருத்துகள் […]

அதிரடி 20 Jan 2026 10:30 am

சட்டப்பேரவையில் பரபரப்பு: ஆளுநர் வாக்கவுட்… முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை :2026-ஆம் ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் இன்று (ஜனவரி 20) சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவையில் தொடங்கியது. காலை 9.20 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவைக்கு வந்தடைந்தார். சபாநாயகர் எம்.அப்பாவு அவரை பூங்கொத்து மற்றும் புத்தகம் கொடுத்து வரவேற்றார். பாரம்பரியமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்ததும் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் சட்டப்பேரவை மரபின்படி தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே பாடப்படும் என்று சபாநாயகர் தெளிவுபடுத்தினார். […]

டினேசுவடு 20 Jan 2026 10:26 am

சூரிச்சை சென்றடைந்தார் சிறிலங்கா பிரதமர்

உலக பொருளாதார மன்றத்தின் 56வது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று சுவிட்சர்லாந்தை சென்றடைந்துள்ளார். அவருடன் நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னான்டோவும், சூரிச்சை சென்றடைந்துள்ளார். சூரிச் விமான நிலையத்தை அடைந்த அவர்களை, ஜெனீவாவில் உள்ள ஐ.நா பணியகத்துக்கான சிறிலங்காவின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக வரவேற்றார். இந்தப் பயணத்தின் போது, சிறிலங்கா ​​பிரதமர் வெளிநாடுகளின் தலைவர்கள்,

புதினப்பலகை 20 Jan 2026 10:08 am

'தேசியளவில் சாதித்தவருக்கே இந்நிலை என்றால்' - ரயிலில் தடகள வீரர்களுக்கு நேர்ந்த அவலம்; பின்னணி என்ன?

கம்பம் தாண்டுதல் விளையாட்டில் இந்தியாவின் டாப் வீரர்கள் தேவ் மீனாவும், குல்தீப் யாதவும். அனைத்து இந்தியா பல்கலைக்கழக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்ட இருவரும், தங்களது பல்கலைக்கழகத்திற்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்திருக்கின்றனர். மகாராஷ்டிராவின் பன்வேல் ரயில் நிலையத்தில் ரயில்வே டிக்கெட் பரிசோதகர் இருவரையும் ரயிலில் இருந்து கீழே இறங்கச் சொல்லியிருக்கிறார். இதற்குக் காரணம், இவர்களிடம் இருந்த கம்புகள். தேவ் மற்றும் குல்தீப், தாங்கள் விளையாட்டு வீரர்கள் என்றும், தங்களுடைய விளையாட்டிற்கு கம்பு அவசியம் என்றும் எவ்வளவு கூறியும் டி.டி.இ கேட்கவில்லை. கம்பம் தாண்டுதல் ஆட்சியில் ஓராண்டை நிறைவு செய்யும் ட்ரம்ப் -அரசியலில் அவர்செய்த அதகள 'சம்பவங்கள்' என்னென்ன? |In Depth டி.டி.இ மீண்டும் மீண்டும் கம்புகளை ரயிலில் கொண்டு வர அனுமதி இல்லை என்று கூறியிருக்கிறார். இந்தப் பிரச்னையால் தேவும், குல்தீப்பும் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் பன்வேல் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டிருக்கின்றனர். அவர்கள் அபராதம் கட்டுவதாகக் கூறியும் டி.டி.இ ஒத்துக்கொள்ளவில்லை. 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தேசியக் கூட்டமைப்பு சீனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் 5.35 மீட்டர் கம்பத்தைத் தாண்டி தேசிய சாதனை படைத்துள்ளார். ‘தேசிய சாதனை பெற்றுள்ள ஒரு வீரருக்கு இந்த நிலை என்றால், ஜூனியர் விளையாட்டு வீரர்களின் நிலை என்னவாக இருக்கும்?’ என்று இந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டு நிறுவனம் வீடியோ வெளியிட்டுள்ளது. India’s top pole vaulter de-boarded and detained: the 5-metre jump and the 5-hour wait Pole vault is one of the toughest events in athletics — and travelling with poles makes it even harder. This time, the challenge came from Indian Railways officials. Watch how India’s top… pic.twitter.com/l4Hrmf83jS — nnis Sports (@nnis_sports) January 19, 2026

விகடன் 20 Jan 2026 10:05 am

தேசிய கீதம் போடல… சட்டமன்றத்தை விட்டு வெளியேறிய ஆளுநர் ரவி!

சென்னை :2026-ஆம் ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் இன்று (ஜனவரி 20) காலை சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் தொடங்கியது. இதற்கென காலை 9.20 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவைக்கு வந்தடைந்தார். சபாநாயகர் எம். அப்பாவு அவரை பாரம்பரிய முறையில் பூங்கொத்து மற்றும் புத்தகம் கொடுத்து வரவேற்றார். பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கூடியிருந்த நிலையில் நிகழ்ச்சிகள் தொடங்கின.பாரம்பரிய முறைப்படி சட்டப்பேரவை கூட்டத் தொடரின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதைத் […]

டினேசுவடு 20 Jan 2026 10:03 am

Shiva Krishnamurthy named CEO of General Mills India

Mumbai: General Mills has appointed Shiva Krishnamurthy as its new Chief Executive Officer, marking a senior leadership transition for the global food major’s India business. Krishnamurthy will report to Balki Radhakrishnan , Vice President and Managing Director – Global Emerging Markets. Krishnamurthy joins General Mills after a 24-year stint at Hindustan Unilever (HUL) , where he most recently served as Executive Director, Foods & Refreshment. In a statement announcing his move, he said he was “delighted to join the General Mills mission of Making food the world loves ,” pointing to the company’s iconic brands, strong food science capabilities and deep talent pool as key strengths. He added that the organisation’s learning-led and inclusive culture positions it well to capitalise on the India growth opportunity. “Powered by a culture that fosters learning, growing and belonging, we are well placed to address the India opportunity. I look forward to building on the strong foundation laid by my predecessors,” Krishnamurthy said. Welcoming the appointment, Radhakrishnan said Krishnamurthy’s leadership style aligns closely with the company’s priorities. “Shiva’s consumer-first approach and people-centric leadership are a perfect fit for our vision in India, reinforcing our commitment to putting consumers at the heart of everything we do and building exceptional talent,” he noted. Reflecting on his time at HUL, Krishnamurthy described the company as his “professional alma mater,” often dubbed The CEO Factory . He acknowledged the role played by several leaders in shaping his career, including Sanjiv Mehta , Sudhir Sitapati , Hanneke Faber , and the late Anil Gopalan . An alumnus of XLRI Jamshedpur , Krishnamurthy began his professional journey with a brief stint at PepsiCo before joining HUL in 2000 as an Area Sales Manager in customer development. Over the years, he built a wide-ranging portfolio across marketing and general management, leading brands such as Lifebuoy and Lux in skin cleansing, driving Rin innovation in Southeast Asia, and heading South Asia’s tea business from 2015. During the past decade under his leadership, HUL consolidated its position as the market leader in the Indian tea category. He also served as Vice President, Foods & Beverages, for Unilever South Asia, further strengthening his exposure to large-scale food and refreshment portfolios—experience that now sets the stage for his new role at General Mills .

மெடியானேவ்ஸ்௪க்கு 20 Jan 2026 10:00 am

Women in PR: Balancing Motherhood, Entrepreneurship, and Impact

Being a mom is a full-time job. Being an entrepreneur is another.Doing both at once isn’t just balance; it’s leadership in its most demanding form.In the Public Relations and communications industry, especially in India, credibility is fragile, and trust is earned over time. A growing number of leaders are emerging from this intersection.They are Mompreneurs – women building businesses, shaping narratives, and raising the next generation simultaneously. Their leadership arises not from compromise, but from integration – of life and purpose, motherhood, and entrepreneurship. This integration is not anecdotal. It reflects a larger shift.As of early 2025, India's startup ecosystem includes more than 180,000 recognised startups, with nearly 87,000 having at least one woman director or partner. This rise in women-led and women-influenced enterprises spans sectors including communications, services, and technology, signalling a growing presence of women entrepreneurs shaping leadership and impact at scale. The Unseen Leadership Classroom Called Motherhood Motherhood doesn’t come with titles, KPIs, or performance reviews. Yet it develops the very capabilities that modern PR leadership requires.A mompreneur learns to: Anticipate problems before they escalate Communicate clearly under emotional pressure Make decisions with limited information Think long-term while managing daily unpredictability In India, where working women continue to shoulder nearly three times the burden of unpaid care work, this leadership training happens continuously. It is invisible, but powerful. How Mompreneurs Are Natural PR Leaders The PR industry has shifted. Visibility alone no longer builds reputation. Today, trust is driven by empathy, authenticity, and consistency.Studies consistently show that people trust individuals more than institutions. This places enormous responsibility on PR leaders – not just to manage perception, but to embody credibility.Mompreneurs operate from lived accountability. Their leadership is grounded in consequence, not convenience. Emotional Intelligence as Strategic Advantage For many women, becoming a mother doesn’t pause ambition – it reorients it. For a Mompreneur, emotional intelligence is a means of survival.The lived experience of caregiving develops highly transferable leadership capacities. In PR leadership, this translates to: Navigating sensitive narratives without defensiveness Reading emotional undercurrents before they surface publicly Communicating with nuance in high-stakes situations Leading teams with empathy without losing authority In India’s relationship-driven business environment, this emotional literacy becomes a competitive advantage. Crisis Leadership Without Chaos Mompreneurs often experience a constant negotiation between presence and performance with every passing day. They do not compartmentalise, but lead through the coexistence of roles.Crisis communication demands speed, composure, and empathy – often all at once.Motherhood conditions Mompreneurs to remain calm amid unpredictability. They are trained to prioritise instinctively, respond without panic, and lead with steadiness under pressure.In PR, this calm authority often determines whether a reputation recovers or unravels. Impact Beyond Personal Achievement The influence of Mompreneurs in PR and related leadership spheres goes beyond individual success.They model inclusive organisational cultures that value empathy, flexibility, and trust. They expand notions of what “leadership trajectory” can look like for women. They demonstrate that caregiving and creative influence can coexist without diminishing either.In India, where women are under-represented in senior leadership despite a strong presence at entry and mid-levels, Mompreneurs are shaping a new narrative about sustainable leadership and impact.The future of PR leadership in India isn’t about merely adapting motherhood around professional roles. It is about reframing leadership frameworks to recognise how motherhood strengthens leadership capital.Emotional intelligence, crisis resilience, long-view reputation building, and relationship-centred influence – these leadership traits are already informing some of the most trusted communicators in the industry today.

மெடியானேவ்ஸ்௪க்கு 20 Jan 2026 9:56 am

Gold Rate: தினம் தினம் உச்சம்; 2 நாள்களில் ரூ.2,260 உயர்வு; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.160 வும், பவுனுக்கு ரூ.1,280 வும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.12வும் உயர்ந்துள்ளது. தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.13,610 ஆகும். தங்கம் | ஆபரணம் இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1,08,880 ஆகும். வெள்ளி | ஆபரணம் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.330 -க்கு விற்பனை ஆகி வருகிறது.

விகடன் 20 Jan 2026 9:53 am

ஆளுநர் உரையை வாசிக்காமல் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிய ஆர்.என்.ரவி- மு.க.ஸ்டாலின் அதிரடி தீர்மானம்!

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆளுநர் வந்தவுடன் வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது உரையில் விளக்கம் அளித்திருக்கிறார்.

சமயம் 20 Jan 2026 9:52 am

செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வுக்கு ஒதுக்கப்பட்ட நிதி திறைசேரிக்கு திரும்பியது

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி திரும்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மேலும் எலும்புக்கூடுகள் அப்பகுதிகளில் காணப்படுவதால் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் , அதற்காக 08 வார கால பகுதி தேவை என சட்ட வைத்திய அதிகாரி மன்றில் விண்ணப்பம் செய்ததற்கு அமைவாக , அதற்கான செலவீன பாதீட்டை மன்றில் சமர்ப்பிக்க உத்தரவிட்டப்பட்டது. அதன் அடிப்படையில் சட்ட வைத்திய அதிகாரியினால் , மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்கான பாதீடு தயாரிக்கப்பட்டு , மன்றில் சமர்பிக்கப்பட்டதை அடுத்து , அது அங்கீகரிக்கப்பட்டு , நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டதன் பிரகாரம் , கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிதி விடுவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மூன்றாம் கட்ட அகழ்வாய்வு பணிகளை முன்னெடுக்க ஆயத்தங்களை செய்ய வேளை , யாழில் நிலவிய சீரற்ற கால நிலைகளால் , புதைகுழிக்குள் வெள்ள நீர் தேங்கி நின்றமையால் , அகழ்வாய்வு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்க முடியாத நிலைமை காணப்பட்டது. அந்நிலையில் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதிகளில் செலவு செய்யப்படாத நிதிகள் திறை சேரிக்கு திரும்பியுள்ளது. அதனால் இவ்வாண்டுக்கு மீண்டும் புதிதாக செலவீன பாதீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு , மன்றினால் அது அங்கீகரிக்கப்பட்டு , மீண்டும் நீதி அமைச்சினால் அந்த நிதி மீள ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதேவேளை செம்மணி புதைகுழி பகுதிக்குள் தற்போதும் வெள்ளம் தேங்கி நிற்பதனால் , எதிர்வரும் 09ஆம் திகதி நீதிமன்ற நேரடி கண்காணிப்பில் நல்லூர் பிரதேச சபையினால் , வெள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அன்றைய தினத்திற்கு பின்னரே மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்பிலான முடிவுகள் எடுக்கப்படும் என நீதிமன்றம் நேற்றைய தினம் திங்கட்கிழமை அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பதிவு 20 Jan 2026 9:48 am

குழந்தைகளின் கல்வி, திருமணத்துக்கு பணப் பிரச்சினையே வராது.. இருக்கவே இருக்கு சூப்பர் திட்டம்!

மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் கீழ் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளின் எதிர்காலத்தைக் காக்க இப்போதே முதலீடு செய்யலாம்.

சமயம் 20 Jan 2026 9:47 am

How Creative Agencies Are Evolving in a Platform-First Marketing Landscape

The role of creative agencies is no longer limited by their capacity to generate big ideas or, in other words, execute effective campaigns. The rise of digital platforms, real-time data, and new behaviours of audiences have increased their role to such an extent that creative agencies find themselves being much more flexible and multidisciplinary. Although strong ideas continue to matter, the era of brands being represented by a single creative idea is passed. Now, agencies are expected to manage complexity, offer consistent value across channels, and stay relevant in an ever-changing digital ecosystem. From Campaigns to Consistent Engagement Today, consumer attention is fleeting, fragmented, and non-linear. Audiences interact with brands in micro-moments via multiple devices, channels, and platforms. This requires agencies to focus on building steady engagement rather than isolated campaigns. Each piece of content should feed into an overarching narrative, while maintaining consistency across touchpoints and building meaningful, ongoing connections. Moving towards Integrated Solutions Given the current state of play, a major change can be seen in how agency structures have moved away from siloed services toward fully integrated offerings. Creative, media, social, SEO, and analytics are often fused into end-to-end solutions. A brand story retains its integrity whether it appears in an Instagram reel, a paid search result, an influencer collaboration, or an automated email journey. In a platform-led marketing ecosystem, this level of integration has become essential. Audience Insight as a Strategic Compass Creative agencies use audience intelligence, behavioural analytics, and trend forecasting to build strategy. Diving into how, when, and why audiences engage allows agencies to craft work that resonates emotionally and culturally. Creativity has become a dialogue between imagination and insight, iterative rather than episodic as well as adaptive to real-time feedback and performance trends. Platform Literacy and Consultative Strategy Every platform operates as per its own logic, algorithm, and cultural context. Instagram, LinkedIn, and search engines need different storytelling approaches, formats, and tones. Hence, agencies now act as strategic consultants for brands, decoding platform dynamics to guide investment, audience targeting, and content design. What works on one platform could fail on another; the best agencies customise strategy to audience intent, platform nuances, and algorithmic behaviour, helping clients take growth-led decisions. Always-On, Platform-Native Content Platforms reward consistency, relevance, and frequency. As a result, creative agencies today produce higher volumes of content than ever, optimised for each platform and adapted to evolving audience behaviour and cultural trends. The focus has moved from a single hero campaign with supporting cut-downs to an uninterrupted stream of assets that maintain quality, while meeting the demands of speed and scale. Technology as a Tool AI, ML, AR, and VR are bringing about a change in how agencies work. These tools accelerate workflow, enable personalisation and create immersive experiences. But, technology only really works when it is used thoughtfully. Creative agencies should continue to integrate it in a way that complements human-centred storytelling. Such judicious use of technology is what can guarantee that the work is emotionally resonant and interactive, simultaneously. Ethical Responsibility and Human Authenticity With data and AI forming the core of modern campaigns, ethical considerations have indeed become important. Personalisation must keep the aspects of privacy in view and be free from biases while building consumer trust. Authenticity has emerged as a key point of differentiation at the same time. Audiences are quick to identify work that seems hollow or formulaic. Agencies need to double down on storytelling that builds trust through honesty, emotional resonance, and cultural insight. Need for Collaborative Ecosystems Creative establishments have teams of content creators, influencers, analysts, and platform specialists. Progressively, more creators and influencers are involved right from the ideation stage, ensuring that campaigns seem authentic and culturally relevant. In such a setting, agencies act as conductors by aligning brand strategy, creator voices, and platform mechanics to produce coherent, audience-first campaigns. Brand Purpose and Social Relevance Modern audiences want brands to showcase values and contribute positively to society. Agencies are now embedding brand purpose into creative work, ensuring campaigns are not just visual or conceptually appealing but also socially, culturally meaningful. This larger remit extends creativity from commercial messaging to societal storytelling. Agility, Scenario Planning, and Performance Acing platform-first marketing demands agility and foresight. Creative agencies ought to respond to trends, algorithm changes, and cultural shifts without compromising brand coherence. Scenario planning, rapid testing, and iterative content cycles are standard practice. Success is gauged by measurable business outcomes like engagement, growth, and conversion. This shift has also impacted compensation models, with performance- or value-based agreements linking remuneration to calculable results. Rethinking Creativity and Brand Relevance Creativity has evolved from a sporadic to an adaptive and always-on function. Agencies now produce content and marketing campaigns that grow and evolve with the behaviour of the target market. In today’s environment of quick disruption, agencies help brands find cohesion and relevance so that consumers can trust them. Long-term success for brands is in creating consistent engagement, authentic connections, and impact. In Sum Creative agencies of the future have a multi-faceted role to play as strategist, storyteller, technologist, cultural interpreter, and ethical custodian. True value is not only in generating creative output; it is in the capacity to handle complexity, use technology responsibly, and maintain audience trust.(Views are personal)

மெடியானேவ்ஸ்௪க்கு 20 Jan 2026 9:45 am

வெளியாகுமா ஜனநாயகன்? சென்சார் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) U/A சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் பெரும் சர்ச்சை எழுந்தது. இதனால் படக்குழு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. தனி நீதிபதி பி.டி. ஆஷா, படக்குழு அனைத்து திருத்தங்களையும் செய்து முடித்துள்ளதால் உடனடியாக U/A சான்றிதழ் வழங்குமாறு தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி […]

டினேசுவடு 20 Jan 2026 9:45 am

Delhi HC quashes 2016 tax notices against NDTV founders; orders IT Dept to pay ₹2 lakh

New Delhi: The Delhi High Court on Monday quashed the 2016 reassessment notices issued by the Income Tax Department against Prannoy Roy and Radhika Roy , terming the action “arbitrary and without jurisdiction”. A division bench of Justices Dinesh Mehta and Vinod Kumar directed the tax department to pay a token cost of ₹1 lakh each to the former NDTV promoters, noting that no amount of cost would adequately compensate for the repeated reassessment proceedings. The notices related to interest-free loans extended to the Roys by RRPR Holding Pvt Ltd, NDTV’s promoter entity, during FY2009–10. The court noted that the same issue had already been examined in an earlier reassessment initiated in 2011 and concluded in 2013, after the assessing officer accepted the Roys’ explanations and made no additions. The bench observed that a settled assessment cannot be reopened merely because a successor officer holds a different view, adding that such repeated action violated statutory provisions and the petitioners’ constitutional rights. With two separate petitions filed, the department has been ordered to pay a total of ₹2 lakh to the Roys.

மெடியானேவ்ஸ்௪க்கு 20 Jan 2026 9:41 am

செர்பியா அரசில் ஊழல்; ஆயிரக்கணக்கான மாணவர்கள் எதிர்ப்பு பேரணி

நோவி சாத், செர்பியா நாட்டில் ஜனாதிபதியாக அலெக்சாண்டர் உசிக் பதவி வகித்து வருகிறார். அவருடைய அரசில் பெரிய அளவில் ஊழல்கள் நடந்து வருகின்றன என கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். அதில், அரசில் உள்ள ஊழல் அதிகாரிகளை தடை செய்ய வேண்டும் என்றும் அவர்களின் சொத்துகளை பற்றி விசாரிக்க வேண்டும் என்றும் கோரி உள்ளனர். இதற்காக மாணவர்கள் ஒன்றாக கூடி, தேர்தல் நடத்துவதற்கு ஆதரவு […]

அதிரடி 20 Jan 2026 9:30 am

விஜய்யிடம் வெளிப்படும் அச்சம்; தவெகவிற்கு வரப்போகும் நீண்ட கால சிக்கல்- கவிதா முரளிதரன்!

தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ அடுத்தடுத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் பாஜக மீதான அச்சத்தின் வெளிப்பாட்டை பார்க்க முடிவதாக பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் கருத்து தெரிவித்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

சமயம் 20 Jan 2026 9:19 am

டெல்லி குடியரசு தின விழா: விவிஐபியாகப் பங்கேற்கும் தேனி பளியர் பழங்குடியினத் தம்பதி; காரணம் என்ன?

இந்திய நாட்டின் 77-ஆவது குடியரசு தின விழா டெல்லியில் கோலாகலமாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இவ்விழாவின் போது சிறப்பு அழைப்பாளர்களாக பழங்குடியினரை அழைத்து அவர்களைக் கெளவரப்படுத்து வருகிறது மத்திய அரசு. அந்த வகையில், தேனி மாவட்டம் சேர்ந்த பளியர் பழங்குடியினத் தலைவர் கண்ணன் மற்றும் அவரது மனைவி கனகா ஆகியோரை விவிஜபி பிரிவின் கீழ் முதன்மை சிறப்பு அழைப்பாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 25 ஆண்டு கால சமூக பணி பெரியகுளம் அருகே உள்ள சொக்கன் அலை கிராமத்தைச் சேர்ந்தவர் பளியர் பழங்குடியினத் தலைவர் கண்ணன். இவருடைய மனைவி கனகா அங்கன்வாடியில் சமையல் உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். கண்ணன்தான் அவருடைய சமூகத்திலேயே முதல் முதலாக உயர்நிலைப்பள்ளி வரை சென்று படித்தவர். மக்கள் குறைதீர்ப்பு முகாமில் மனு கொடுக்க வந்தபோது தன்னைப் போலவே மற்றவர்களும் கல்வி கற்க வேண்டும் என நினைத்த கண்ணன் தன்னுடைய 17 வயதில் சமூகப்பணி செய்ய தொடங்கியுள்ளார். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆனைமலைத் தொடர்களில் வசிக்கும் புலையர் மற்றும் இரவாளர், முதுவர் பழங்குடி மக்கள் வசிக்கும் 100 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நடந்தே சென்று கல்வியின் அவசியத்தை எடுத்துக் கூறி படிக்க வைத்து பலரையும் அரசுப் பணிகளில் சேர்வதற்கு உத்வேகமாக இருந்துள்ளார். ஒரு பழங்குடி கிராமத்தின் தாகம் தீர்ந்த கதை! கண்ணன் மேலும் பழங்குடியின விவசாயிகளுக்குத் தேவையான பொருட்கள், அரசு மானியங்களைப் பெற்றுத் தருதல், மின்சார வசதி இல்லாத வீடுகளுக்குச் சூரியசக்தி விளக்குகளை ஏற்பாடு செய்தல் மற்றும் கொரோனா பெருந்தொற்றுக் காலங்களில் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துள்ளார். வாரந்தோறும் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரை நேரிடையாக மக்களுடன் சந்தித்து, சாலை வசதி, முதியோர் உதவித்தொகை மற்றும் மருத்துவ வசதிகள் போன்ற அடிப்படை உரிமைகளைத் தனது மக்களுக்குப் பெற்றுத் தந்துள்ளார். பழங்குடி மக்களுக்கு உதவிகளை வழங்கிய போது. இவர்களுடைய சமூகப்பணியைக் கெளரவிக்கும் விதமாக, வரும் 26ம் தேதி டெல்லியில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் முன்னிலையில் நடக்கும் குடியரசு தின விழாவில் பங்கேற்க விவிஐபியாக அழைத்துள்ளது மத்திய அரசு. ``பழங்குடி மக்கள் எதுனாலும் என்கிட்ட கேட்கிற நம்பிக்கையை சம்பாதிச்சிருக்கேன்!” - `மலைமகன்' சதிஷ்

விகடன் 20 Jan 2026 9:09 am

’ஜனநாயகன்’ சென்சார் வழக்கு.. -சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை- தீர்ப்பு கிடைக்குமா?

ஜனநாயகன்’ சென்சார் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

சமயம் 20 Jan 2026 9:02 am

'இந்திய ODI அணி'.. போதும்.. போய்ட்டு வாங்க.. 2 வீரர்களை நிரந்தரமாக ஒதுக்க கம்பீர் முடிவு! இனி வாய்ப்பே கிடைக்காதாம்!

இந்திய ஒருநாள் அணியில், இனி இந்த 2 வீரர்களுக்கு வாய்ப்பே கிடைக்காது எனத் தகவல் வெளியாகி உள்ளது. 2 வீரர்களை நிரந்தரமாக நீக்க தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் முடிவு செய்திருப்பதாகவும், மாற்று வீரர்களும் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

சமயம் 20 Jan 2026 8:44 am

திருச்சி மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் கிடையாது: எந்தெந்தப் பகுதிகள்? முழு பட்டியல் இதோ!

திருச்சியில் ஸ்ரீரங்கம் துணை மின் நிலைய பராமரிப்பு பணி காரணமாக ஜனவரி 21 (புதன்கிழமை) அன்று கே.கே.நகர், ஸ்ரீரங்கம், அரியமங்கலம் உள்ளிட்ட மாநகராட்சியின் பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது. முழு விவரம் உள்ளே.

சமயம் 20 Jan 2026 8:31 am

ஸ்பெயினில் 2 அதிவேக ரயில்கள் மோதி விபத்து: 39 போ் உயிரிழப்பு

தெற்கு ஸ்பெயினில் தடம்புரண்ட அதிவேக ரயில் பெட்டிகள் மீது எதிரே வந்து மற்றொரு ரயில் மோதிய விபத்தில் 39 போ் உயிரிழந்தனா். மீட்புப் பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. தலைநகா் மாட்ரிட்டிலிருந்து தெற்கே 370 கி.மீ. தொலைவில் உள்ளதில் உள்ள கோா்டோபா மாகாணத்தின் ஆதமுஸ் நகருக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தக் கோர விபத்து நிகழ்ந்துள்ளது. மலகாவிலிருந்து மாட்ரிட் நோக்கி 300 பயணிகளுடன் சென்ற ரயிலின் பின்பகுதி பெட்டிகள் […]

அதிரடி 20 Jan 2026 8:30 am

தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் - அரசியல் பரபரப்பு உச்சத்தில்.. வெளியாகும் முக்கிய அறிவிப்புகள்!

தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத் தொடர் இன்று ஆளுநர் உரையுடன் ஆரம்பிக்கப்படும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ஆளுநர் தனது உரையை புறக்கணித்து வந்தது அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தி வந்தது.

சமயம் 20 Jan 2026 8:23 am

தனிப்பட்ட தகராறினால் பேலியகொடையில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை

பேலியகொடை – மீகஹவத்த பகுதியில் கத்தியால் குத்தி ஆண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(19) இடம்பெற்றது. மேலதிக விசாரணை இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாகக் கத்திக் குத்தில் ஒருவர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார் என்று மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். உயிரிழந்தவர் வத்தளை – ஒலியமுல்ல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவராவார். இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபரும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்று […]

அதிரடி 20 Jan 2026 8:01 am

மரணத்திற்கு காரணமான SLTB சாரதி மீது கடூழிய சிறை

ஓடுவதற்கு தகுதியற்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்து ஒன்றை குறுகிய வீதியில் செலுத்தி நபர் ஒருவரின் மரணத்திற்குக் காரணமாக இருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட கெபித்திகொல்லாவ டிப்போவைச் சேர்ந்த பேருந்து சாரதியொருவருக்கு நீதிமன்றம் ஒரு வருடம் கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இதற்கு மேலதிகமாக 15,000 ரூபா அபராதமும், உயிரிழந்தவரின் தரப்பினருக்கு 5 இலட்சம் ரூபா நஷ்டஈடும் செலுத்துமாறு கெபித்திகொல்லாவ நீதவான் நீதிமன்றம் பிரதிவாதியான சாரதிக்கு உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் […]

அதிரடி 20 Jan 2026 7:58 am

மீன்பிடிக்கச் சென்ற இருவர் கடலில் மாயம் ; தேடுதல் தீவிரம்

மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குச் சென்ற சிலாபம், வெல்ல கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். இவ்விரு மீனவர்களும் இன்று அதிகாலை 2.00மணியளவில் ஒருநாள் மீன்பிடிப் படகொன்றில் கடலுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் சென்ற படகு கடலில் மிதந்துகொண்டிருந்ததை மற்றொரு மீன்பிடிப் படகில் இருந்த மீனவர்கள் கண்டு, அது குறித்து கரைக்குத் தகவல் அளித்துள்ளனர். இந்தத் தகவலைத் தொடர்ந்து, குறித்த மீனவர்களைத் தேடும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு காணாமல் போயுள்ளவர்கள் சிலாபம்,வெல்ல, கருச பாடுவ பிரதேசத்தில் வசிக்கும் […]

அதிரடி 20 Jan 2026 7:56 am

செம்மணி புதைகுழிக்குள் வெள்ளம் –வழக்கு 09ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் , அவற்றினை வெளியேற்றும் நடவடிக்கையை எதிர்வரும் , 09ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்வதற்காக […]

அதிரடி 20 Jan 2026 7:55 am

AFG vs WI T20: ‘காட்டடி அடித்த ஆப்கானிஸ்தான்’.. 2 பேருதான்.. முரட்டு சம்பவம்: மே.இ.தீவுகள் அணி படுதோல்வி!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி படுமோசமாக சொதப்பி தோற்றது. இப்போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியின் 2 பேட்டர்கள் தொடர்ச்சியாக காட்டடி அடித்து அசத்தினார்கள்.

சமயம் 20 Jan 2026 7:54 am

கேரளா: வீடியோ புகாரால் தற்கொலை செய்த நபர்; பெண் மீது வழக்கு; மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவு என்ன?

கேரள மாநிலம் கோழிக்கோடு வடகரா பகுதியில் வசிக்கும் ஷிம்ஜிதா முஸ்தபா(35) என்ற பெண் கடந்த சில தினங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், பஸ் பயணத்தின்போது ஒரு நபர் தவறான நோக்கத்துடன் தன்னைத் தொட்டதாகத் தெரிவித்திருந்தார். அந்த நபரின் வீடியோவையும் ஷிம்ஜிதா முஸ்தபா வெளியிட்டார். அந்த வீடியோவில் இருந்த நபர் கோழிக்கோடு கோவிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த தீபக்(42) எனத் தெரியவந்தது. தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் தீபக் அந்த வீடியோவைப் பார்த்து மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், வீடியோ வைரலானதைத் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்த தீபக் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் படுக்கை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். தற்கொலை இளம்பெண் வீடியோ வைரலாக வேண்டும் என்பதற்காக அந்தப் பதிவைப் போட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ராகுல் ஈஸ்வர் என்பவர் டி.ஜி.பி-க்குப் புகார் அனுப்பியிருந்தார். கேரளா: திருமண நாளில் மணமகளுக்கு விபத்து; மருத்துவமனையில் வைத்து தாலி கட்டிய இளைஞர்! இந்த விவகாரம் விவாதமானதை அடுத்து தாமாக முன்வந்து சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது மனித உரிமைகள் ஆணையம். போலீஸார் விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், நார்த் ஷோன் டி.ஐ.ஜி இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும், பிப்ரவரி 19-ம் தேதி கோழிக்கோடு அரசு விருந்தினர் மாளிகையில் நடக்கும் சிட்டிங்கில் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வீடியோ வெளியானதால் தற்கொலை செய்துகொண்ட தீபக் இந்த நிலையில் தற்கொலை செய்துகொண்ட தீபக்கின் தாய் கன்யகா அளித்த புகாரின் அடிப்படையில் ஷிம்ஜிதா முஸ்தபா மீது தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் கோழிக்கோடு மெடிக்கல் காலேஜ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வீடியோ வெளியிட்ட இளம் பெண்ணுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்ததை அடுத்து அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தை டீ-ஆக்டிவேட் செய்து வைத்துள்ளார். தீபக்கின் குடும்பத்தினருக்கு வழக்கு சம்பந்தமான அனைத்து உதவிகளையும் செய்வதாக ஆல் கேரளா மென்ஸ் அசோசியேஷன் தலைவர் வட்டியூர்காவு அஜித் குமார் அறிவித்துள்ளார். கேரளா: நீதிமன்ற ஆதாரத்தை அழித்த வழக்கில் 3 ஆண்டுத் தண்டனை; திருவனந்தபுரம் எம்எல்ஏ-வின் பதவி பறிப்பு

விகடன் 20 Jan 2026 7:47 am

உலகிலேயே முதல்முறை! மனிதர்களை ஏற்றிச் செல்லும் 'டிரோன் ஆம்புலன்ஸ்': அண்ணா பல்கலைக்கழகம் & ஆந்திர அரசு சாதனை!

ஆந்திர அரசு மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் இணைந்து உலகின் முதல் நீண்ட தூரம் பறக்கக்கூடிய டிரோன் ஆம்புலன்ஸை உருவாக்குகின்றன. 150 கிலோ எடை, 90 நிமிடப் பயணம் என இதன் சிறப்பம்சங்கள் மற்றும் மே மாதம் நடைபெற உள்ள சோதனை ஓட்டம் குறித்து அறியுங்கள்.

சமயம் 20 Jan 2026 6:07 am

இந்த வார ராசிபலன் ஜனவரி 20 முதல் 25 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

விகடன் 20 Jan 2026 6:00 am

நிலம் தேவையில்லை, ஆறு வழியாகப் பாலம்! சென்னை ஏர்போர்ட்டில் அமைய இருக்கும் புதிய 'சாட்டிலைட் முனையம்'!

சென்னை விமான நிலையத்தின் புதிய செயற்கைக்கோள் முனையத்திற்காக அடையாறு ஆற்றின் குறுக்கே அமையவுள்ள மேம்பாலம் குறித்த ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தூண்களால் நீர் ஓட்டம் பாதிக்கப்படாது என அண்ணா பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.

சமயம் 20 Jan 2026 5:49 am

ரூ.1.9 லட்சம் அபராதம்! சென்னை கடற்கரைகளை அசுத்தம் செய்தவர்களுக்கு மாநகராட்சி போட்ட 'செக்!

சென்னை கடற்கரைகளில் குப்பைகளைக் கொட்டிய 241 பேருக்கு ரூ.1.9 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மெரினா மற்றும் பெசன்ட் நகரில் மாநகராட்சி மேற்கொண்ட அதிரடி தூய்மைப் பணிகள் குறித்த தகவல்கள் இதோ.

சமயம் 20 Jan 2026 4:52 am

பல நகரங்களை மொத்தமாக விழுங்கிய காட்டுத்தீ: பேரிடர் நிலையை அறிவித்துள்ள நாடு

மிக மோசமான காட்டுத்தீ பரவி வரும் இரண்டு பிராந்தியங்களில் பேரழிவு நிலையை அறிவித்துள்ளார் சிலி ஜனாதிபதி கேப்ரியல் போரிக். தொடர்ச்சியான பேரழிவு தலைநகர் சாண்டியாகோவிற்கு தெற்கே சுமார் 500 கிமீ தொலைவில் உள்ள உபிள் மற்றும் பயோபியோ பகுதிகளில் குறைந்தது 16 பேர் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறைந்தது 20,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடலோர நகரமான கான்செப்சியனை ஒட்டிய வறண்ட காடுகளில் மிகவும் ஆபத்தான தீ பரவியுள்ளது. சுமார் 250 வீடுகள் மொத்தமாக சாம்பலாகியுள்ளதாக பேரிடர் அதிகாரிகள் தெரிவித்தனர். […]

அதிரடி 20 Jan 2026 3:30 am

டிரம்பும் வம்பும் “இனி அமைதி பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டிய அவசியமில்லை”

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரேவுக்கு (Jonas Gahr Stre) அனுப்பியுள்ள ஒரு… The post டிரம்பும் வம்பும் “இனி அமைதி பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டிய அவசியமில்லை” appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 20 Jan 2026 2:39 am

ஈரான் அரசுக்கு துருக்கி அதிபர் எர்டோகன் முழு ஆதரவு!

ஈரானில் நிலவி வரும் தற்போதைய சூழலில், அந்த நாட்டின் இறையாண்மை மற்றும் ஸ்திரத்தன்மைக்கு துருக்கி தனது முழுமையான ஆதரவை… The post ஈரான் அரசுக்கு துருக்கி அதிபர் எர்டோகன் முழு ஆதரவு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 20 Jan 2026 2:03 am

இந்தியா –ஐக்கிய அரபு அமீரகம்: ஒரு புதிய சகாப்தம்!

“எனது சகோதரரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபருமான மேதகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் (@MohamedBinZayed)… The post இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம்: ஒரு புதிய சகாப்தம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 20 Jan 2026 1:50 am

ஜப்பான் நாடாளுமன்றம் கலைப்பு: முன்கூட்டியே பொதுத்தேர்தலை அறிவித்தார் பிரதமர் சனாயே தகைச்சி!

ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனாயே தகைச்சி (Sanae Takaichi), பதவியேற்ற மூன்று மாதங்களுக்குள் அந்நாட்டின் நாடாளுமன்றத்தைக் கலைத்து,… The post ஜப்பான் நாடாளுமன்றம் கலைப்பு: முன்கூட்டியே பொதுத்தேர்தலை அறிவித்தார் பிரதமர் சனாயே தகைச்சி! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 20 Jan 2026 1:35 am

மீண்டும் நிலவுக்கு மனிதர்கள் ; 50 ஆண்டுகளுக்குப் பின் நாசாவின் சாதனைப் பயணம்

ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பும் பயணத்திற்கான இறுதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நாசாவின் பாரிய விண்கலம் ஒன்று புளோரிடாவில் உள்ள கேப் கனவெரல் (Cape Canaveral) ஏவுதளத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், நான்கு விண்வெளி வீரர்கள் சந்திரனைச் சுற்றி 10 நாட்கள் பயணம் செய்யவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. ‘ஆர்டெமிஸ் 2’ என்ற இந்த திட்டத்தை மேற்கொள்வதற்கு முன்னதாக, இறுதி ஆய்வுகள், சரிபார்ப்புகள் மற்றும் ஒத்திகைகள் மேற்கொள்ளப்படும் என நாசா தெரிவித்துள்ளது. இந்த […]

அதிரடி 20 Jan 2026 1:30 am

பிரபலமான ஹோட்டலில் மறைந்திருந்த தொழிலதிபர் கைது

சமூக ஊடகங்களில் பரவிவரும் காணொளியொன்று தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்பு மற்றும் புலனாய்வுப்பணியகம் கைது செய்துள்ளது. இந்த சம்பவத்தின் முக்கிய சந்தேகநபர் நேற்று (18) ஹிக்கடுவ பகுதியில் உள்ள பிரபல ஹோட்டலில் மறைந்திருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொரளையை சேர்ந்த 43 வயதுடைய தொழிலதிபர் என்றும் கூறப்படுகிறது. தனது வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய பெண்ணின் நிர்வாணத்தை காணொளியாக பதிவு செய்து, அந்த காணொளியை […]

அதிரடி 20 Jan 2026 12:30 am

மணலூர்பேட்டை வெடிவிபத்து.. இறந்தவர்கள் எத்தனை பேர்? ஆட்சியர் விளக்கம்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்!

மணலூர்பேட்டை ஆற்றுத் திருவிழா சிலிண்டர் வெடி விபத்தில் பெண்மணி ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளதாகவும் 12 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கள்ளக்குறிச்சி ஆட்சியர் விளக்கம் அளித்து உள்ளார்.

சமயம் 19 Jan 2026 11:50 pm

இந்தியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தியாவின் வடமேற்கு காஷ்மீர் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, சுமார் 35 கிலோமீற்றர் ஆழத்தில், 06 ரிக்டர் இந்த நிலநடுக்கம் அளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தநாட்டு நேரப்படி இன்று திங்கட்கிழமை (19) காலை 11.51 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது பல பகுதிகளில் உணரப்பட்டுள்ளதுடன், இதுவரை எவ்வித சேதமும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. இருப்பினும், தொடர்புடைய பகுதியில் […]

அதிரடி 19 Jan 2026 11:30 pm

கிழக்கு மாகாணத்தில் வெறிச்சோடிய மருத்துவமனைகள்

கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் தொடக்கம் வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பினை முன்னெடுத்துள்ளதன் காரணமாக வைத்திய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வைத்தியசாலைக்கு வருகைதந்த நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கினார்கள். அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரை பதவி நீக்கம் செய்து பக்கச்சார்பற்ற விசாரணையினை முன்னெடுக்குமாறு கோரிதொடர்ச்சியான போராட்டங்கள் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் இன்றைய தினம் பணிகஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. வைத்தியர்களின் பணி பகிஸ்கரிப்பு வைத்தியர்களின் பணி பகிஸ்கரிப்பு காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய சேவைகள் கடும் […]

அதிரடி 19 Jan 2026 11:30 pm

⚠️ அம்புலுவாவ  மலை அடிவாரத்தில் வசிக்கும்23 குடும்பங்களை வெளியேற்றுமாறு உத்தரவு!

டித்வா (Ditwah) புயலால் ஏற்பட்ட கடும் மழையைத் தொடர்ந்து, கம்பளை அம்புலுவாவ மலை அடிவாரத்தில் வசிக்கும் 23 குடும்பங்களை… The post ⚠️ அம்புலுவாவ மலை அடிவாரத்தில் வசிக்கும்23 குடும்பங்களை வெளியேற்றுமாறு உத்தரவு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 19 Jan 2026 11:12 pm

கலஹாவில்  நிலச்சரிவில் சிக்கி வெளிவந்த நீல நிறப் பாறை

சமீபத்தில் இலங்கையைத் தாக்கிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி காரணமாக பெய்த கடும் மழையினால், கண்டி – கலஹா, கல்லந்தென்னா… The post கலஹாவில் நிலச்சரிவில் சிக்கி வெளிவந்த நீல நிறப் பாறை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 19 Jan 2026 10:59 pm

செம்மணி புதைகுழிக்குள் வெள்ளம் –வழக்கு 09ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் கண்டறியப்பட்டுள்ள மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பது… The post செம்மணி புதைகுழிக்குள் வெள்ளம் – வழக்கு 09ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 19 Jan 2026 10:44 pm

அமெரிக்கா: குடியேற்றத் துறை ஆதரவு –எதிா்ப்புக் குழுக்கள் மோதல்!

அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் நகரில் அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகத்தின் கடுமையான குடியேற்ற நடவடிக்கைகளை ஆதரித்தும், எதிா்த்தும் போராட்டம் நடத்திய இரண்டு குழுக்களுக்கு இடையே சனிக்கிழமை மோதல் ஏற்பட்டது. தொடா் போராட்டச் சூழலைக் கையாள மாகாண காவல்துறைக்குத் துணையாக, தேசியப் பாதுகாப்புப் படையினா் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மினசோட்டா மாகாண ஆளுநா் அலுவலகம் தெரிவித்துள்ளது. டிரம்ப் நிா்வாகத்தின் கடுமையான குடியேற்ற நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மினசோட்டாவிற்கு 2,000-க்கும் மேற்பட்ட குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு (ஐசிஇ) அதிகாரிகள் […]

அதிரடி 19 Jan 2026 10:30 pm

விலகியது வடகிழக்கு பருவமழை.. தமிழ்நாட்டின் நிலை இதுதான் -வானிலை மையம் அலெர்ட்!

தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை இன்றுடன் விலகியதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சமயம் 19 Jan 2026 10:09 pm

அனுர தரப்பு பேசாமலிருக்கட்டும்:சீ.வீ.கே!

தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களான சிவஞானம் சிறீதரன், மற்றும் எம்.ஏ.சுமந்திரன் தொடர்பிலும் கட்சியின் உள்வீட்டு விவகாரங்களிலும் தேசிய மக்கள் சக்தி தலையிட வேண்டிய அவசியம் இல்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். அதேபோன்று தமிழரசு உள்வீட்டு விவகாரத்தில் அநுர தரப்பு குத்திமுறிய தேவையில்லை எனவும் மக்கள் மத்தியில் தமிழரசை மலினப்படுத்தும் அவர்களின் கனவும் ஒருபோதும் பலிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார். அந்த கூட்டங்கள் தொடர்பில் ஏனைய கட்சிகளுக்கோ மக்கள் பிரதிகளுக்கோ உரிய முறையில் அழைப்புக்களும் விடுக்கப்படவில்லை. அதேநேரம் அழைத்த சில கூட்டங்களுக்கு உரிய அங்கீகாரமும் வழங்கப்படவில்லை. அரச நிதியில் தேசிய மக்கள் சக்தியினரோ அல்லது ஜே.வி.பி கட்சியினரோ மட்டுமே நிகழ்வுகளில் பங்கெடுத்து இருக்கின்றனர். எனவே அரச நிதியில் தேசிய மக்கள் சக்தியினர் படம் காட்டுவதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அனுர அரசாங்கம் தாம் அரசியல் செய்வதற்காக எமது கட்சியை விமர்சனம் செய்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. எமது கட்சி விடயங்களை நாங்கள் பார்த்துக் கொள்வோம்“ எனவும் சீ.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். இதனிடையே எம்.ஏ.சுமந்திரனோ தமது கட்சி தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண கூட்டங்களை புறக்கணித்திருந்ததாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதிவு 19 Jan 2026 9:50 pm

திருமலையில் பிணையில்லை!

திருகோணமலை கடற்கரையில் அனுமதியற்ற பௌத்த மத ரீதியான கட்டுமானங்களை அமைத்து,அதில் புதிதாகப் புத்தர் சிலை ஒன்றை வைத்தமை தொடர்பில் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் பாதுகாப்பு திணைக்களத்தால் தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 28ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சிறையிலடைக்கப்பட்டுள்ளவர்கள் மீதான வழக்குகளை விலக்கிக்கொள்ள சட்டமா அதிபர் திணைக்களம் நகர்வுகளை முன்னெடுத்த போதிலும் விளக்கமறியல் எதிர்வரும் 28ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 14 ஆம் திகதி வழக்கின் போது மன்றிற்கு சமூகமளிக்காதிருந்த எதிராளிகளில் ஒருவரான சுதிப்ப லியனகே இன்று சமூகமளித்திருந்த நிலையில் அவரையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பலாங்கொட வனவாசி காசியப்ப தேரர் உட்பட நான்கு தேரர்கள் மற்றும் ஐந்து பொதுமக்கள், திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில், புதன்கிழமை (14) அன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில், வழக்கு, திங்கட்கிழமை (19) இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது

பதிவு 19 Jan 2026 9:44 pm

செம்மணி புதைகுழிக்குள் வெள்ளம் - வழக்கு 09ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் , அவற்றினை வெளியேற்றும் நடவடிக்கையை எதிர்வரும் , 09ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்வதற்காக யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார், சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் , சட்டத்தரணிகளான நிரஞ்சன், ஞா.ரஜித்தா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேரில் இன்றைய தினம் திங்கட்கிழமை நேரில் சென்று பார்வையிட்டனர். அதன் போது புதைகுழிக்குள் மழைநீர் தேங்கி நிற்பதனால் அடுத்த அகழ்வு பணிகளை மேற்கொள்வது தொடர்பில் எதிர்வரும் 09ஆம் திகதி வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பது என்றும் , அன்றைய தினம் அடுத்த கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராயப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பதிவு 19 Jan 2026 9:37 pm