Sahil Shetty to join RPSG Media as CEO
Mumbai: RPSG Media has appointed Sahil Shetty as its Chief Executive Officer. He is set to join the organisation on 9 March 2026, following his exit from Network18 Studio, where he served as Chief Revenue Officer (CRO) – Business News Cluster.In his new role, Shetty will lead RPSG Media’s strategic, operational and growth agenda across its publishing and media assets, which include the Indian editions of Fortune and The Hollywood Reporter.At Network18, Shetty led revenue strategy for the business news portfolio, overseeing monetisation, partnerships and commercial operations across television and digital platforms. He was elevated to the CRO role in 2024 after holding several senior leadership positions within the group’s digital business.Prior to becoming CRO, he served as National Head – Digital Revenue & Strategy and earlier as National Head – Digital Revenue at Network18. He joined the organisation in 2019 as West & South Head – Digital, where he focused on strengthening digital revenue operations and expanding advertiser partnerships. In total, Shetty spent nearly seven years with Network18 Media.Before Network18, Shetty was associated with Bennett, Coleman & Co. Ltd. (The Times Group) for almost five years, where he handled IP-led revenue initiatives across media properties.Earlier in his career, he gained international experience across operations, strategy and business delivery through roles with Barclays UK Retail & Business Bank, Vodafone UK and Accenture UK.Shetty joins RPSG Media as one of the younger CEOs in India’s media sector, bringing cross-platform revenue leadership experience spanning television, digital and publishing businesses.
ஈரானுக்கு மற்றுமொரு துயரம் ; முன்னாள் ஜனாதிபதி அமெரிக்க –இஸ்ரேல் வேட்டைக்கு பலி
2005 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை ஈரானின் ஜனாதிபதியாகப் பதவி வகித்த மஹ்மூத் அஹ்மதிநெஜாட், அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடகிழக்கு தெஹ்ரானின் நர்மக் பகுதியில் அமைந்துள்ள அஹ்மதிநெஜாட்டின் உத்தியோகபூர்வ இல்லத்தை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பலமிக்க ஆளுமை இந்தத் தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரிகள் பலரும் உயிரிழந்துள்ளமையை ஈரானிய ஊடக நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக […]
Chennai Cruise Terminal Ready by April
Chennai Port’s newly renovated cruise terminal is almost ready and is expected to be fully operational by the first week
KHxRK படத்தில் மம்மூட்டி?: ரஜினியின் தளபதியை பரிந்துரை செய்ததே கமல் தானாம்
தான் நடிக்கும் KHxRK படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியை நடிக்க வைக்க விரும்பி நெல்சன் திலீப்குமாரிடம் பரிந்துரை செய்திருக்கிறார் கமல் ஹாசன் என்று தகவல் வெளியாகி தீயாக பரவியிருக்கிறது.
அதிரடியாக குறைந்த தங்கம் விலை…இன்றைய ரேட் இதோ!
சென்னை :சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 2, 2026) கணிசமாக குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.115 குறைந்து ஒரு கிராம் ரூ.15,660-க்கும், சவரனுக்கு (8 கிராம்) ரூ.920 குறைந்து ரூ.1,25,280-க்கும் விற்பனையாகிறது. இது கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்க விலையில் ஏற்பட்டுள்ள முக்கியமான குறைவாகும்.நேற்று சவரன் ரூ.1,26,200-க்கு மேல் விற்பனையாகிய நிலையில், இன்று ரூ.920 குறைந்து ரூ.1,25,280-க்கு வந்துள்ளது. கிராம் அடிப்படையில் பார்த்தால் ரூ.115 குறைந்து ரூ.15,660-க்கு விற்பனையாகிறது. இந்த குறைவு […]
இஸ்ரேல் - ஈரான் போர்: கத்தாரில் நான் சென்றதுதான் கடைசி விமானம் - சந்தோஷ் நாராயணன் பதிவு
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் போர் தொடுத்து வருகிறது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்தத் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அவரது குடும்பத்தினர், ஈரான் பாதுகாப்புத்துறை மந்திரி அமீர், ஈரான் புரட்சிப்படை தளபதி முகமது உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரும் ஈரானிய தாக்குதலால் பாதிப்பு அடைந்திருக்கிறது. இந்நிலையில், கத்தாரில் நிலவும் பதற்றமான சூழ்நிலையால், அங்கிருந்து புறப்பட்ட கடைசி விமானத்தில் தப்பி அமெரிக்கா சென்றுள்ளதாக பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், மத்திய கிழக்கு நாடுகளின் விமான நிலையங்கள் முழுமையாக மூடப்படுவதற்குச் சற்று நேரத்திற்கு முன்பு அங்கிருந்து புறப்பட்ட கடைசி கத்தார் விமானம் நான் பயணித்த விமானமாகத் தான் இருக்கும். சந்தோஷ் நாராயணன் அங்குள்ள (கத்தார்) எனது சகோதர சகோதரிகளின் பாதுகாப்புக்காக இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நான் பாதுகாப்பாக அமெரிக்கா வந்து சேர்ந்துவிட்டேன். உங்களின் அக்கறையான மெசேஜ்களுக்கும் பிரார்த்தனைகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் என்று பதிவிட்டிருக்கிறார்.
மெகா சரிவில் பங்குச்சந்தை; எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு? - நிபுணர்கள் எச்சரிக்கை
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதன் விளைவாக ஆசிய சந்தைகள் காலையில் இருந்தே சரிவில் தான் இருந்து வருகின்றன. இந்தச் சரிவிற்கு நம் சந்தைகள் மட்டும் விதிவிலக்கு ஆகுமா... என்ன? நம் சந்தையும் இன்று சரிவில் தான் தொடங்கியுள்ளன. கிட்டத்தட்ட 300 புள்ளிகள் சரிவுடன் தொடங்கிய நிப்டி, இப்போது 10.30 மணியளவில் சுமார் 300 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் ஆகி வருகிறது. பங்குச்சந்தை சரிவு இன்றைய Opening Bell Show -ல், பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ், 'அனைத்து துறைகளிலுமே போரின் எதிரொலி இருக்கும்' என்று கூறியிருந்தார். உலக அளவிலான நிபுணர்கள், ஈரான் போரினால் முக்கியமாக பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ள துறைகள் என பட்டியலிடும் துறைகள்... > விமானத் துறை: போரின் காரணமாக ஈரான், இஸ்ரேல், குவைத், கத்தார் உள்ளிட்ட நாடுகள் தங்களுடைய விமான பாதைகளை மூடியுள்ளது. > உரத் துறை: யூரியாவை ஏற்றுமதி செய்யும் டாப் மூன்றாவது நாடு ஈரான். ஈரானில் போர் என்பதால் ஏற்றுமதிகள் பாதிக்கும். > பெயிண்ட் மற்றும் ரசாயன துறை: ஈரான் மீதான போரால், வர்த்தக பாதையான ஹார்முஸ் ஜலசந்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால், கச்சா எண்ணெய் பெரிதளவில் ஏற்றத்தை கண்டு வருகிறது. கச்சா எண்ணெயில் இருந்து வரும் பொருள்களே பெயிண்ட் மற்றும் ரசாயன தயாரிப்பிற்கு பயன்படுகிறது. ஆக, இந்தத் துறையும் பாதிப்படையும். > லாஜிஸ்டிக்ஸ்: ஹார்முஸ் ஜலசந்தி பாதிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து கட்டணங்கள் தாறுமாறாக எகிறும். இதனால், இந்தத் துறை பாதிக்கப்படும். Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed. INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures . Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances. One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration)
Dainik Bhaskar Group conferred with Prestigious Golden Peacock CSR Award
Mumbai: Dainik Bhaskar Group has been conferred with the prestigious Golden Peacock Award for Corporate Social Responsibility (CSR), recognising the organisation’s sustained commitment to responsible growth and meaningful community impact across India.The award was presented at Hotel Taj Lands End, Mumbai, in the presence of leading industry representatives and distinguished guests from across the country.The recognition highlights the Group’s continued efforts across environmental sustainability, education, public health and community development. Over the years, Dainik Bhaskar Group has spearheaded several large-scale initiatives aimed at driving citizen participation and delivering measurable on-ground impact.Among its flagship initiatives are Ek Ped Ek Zindagi, promoting environmental responsibility; Mitti Ke Ganesh, encouraging eco-friendly festive practices; Vastradaan, a large winter clothing donation drive benefitting lakhs of underprivileged citizens; and Sanskaar Vidya Niketan, supporting education and value-based learning. These campaigns have mobilised communities and translated awareness into collective action.The award was received by Pawan Pandey, Vice President – Brand & Product Marketing, and Mayar Penkar, Chief Operating Officer – Corporate Sales, on behalf of the organisation.Speaking on the occasion, Girish Agarwal, Promoter Director, Dainik Bhaskar Group, said, “This recognition strengthens our belief that media can be a powerful force for positive change. At Dainik Bhaskar Group, our commitment to community and sustainability is deeply rooted in our values. We will continue to build initiatives that create lasting and meaningful impact for society.” The Golden Peacock Award is regarded as one of the most respected benchmarks of corporate excellence in India, honouring organisations that demonstrate leadership, transparency, accountability and measurable outcomes in Corporate Social Responsibility.
ஈரோட்டில் செங்கோட்டையன் தான் வேட்பாளர்? தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் சிக்னல் - விஜய் முடிவு என்ன?
ஈரோட்டில் தவெக நிர்வாக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் போட்டியிட வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
``காங்கிரஸ், திமுகவை 'கோ-பேக்'சொல்லி திருப்பி அனுப்புங்கள்!– புதுச்சேரியில் சீறிய பிரதமர் மோடி
புதுச்சேரிக்கு நேற்று வருகை தந்த பிரதமர் மோடி ரூ.2,714 கோடிக்கு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது, ``சகோதர சகோதரிகளே… புதுச்சேரியில் உங்கள் முன் நிற்பது பெருமையாக இருக்கின்றது. இது சித்தர்கள், துறவிகள், கவிஞர்கள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி. மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தேசியவாதத்தின் பெரு நெருப்பை புதுச்சேரியில்தான் துவக்கி வைத்தார். இதற்கு முன்பு நான் புதுச்சேரிக்கு வந்தபோது, `பெஸ்ட் புதுச்சேரி' என்ற தாரக மந்திரத்தை உச்சரித்தேன். வணிகம், கல்வி, ஆன்மிகம், சுற்றுலா என அனைத்தையும் ஒன்றாக்கி புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரியாக்குவோம் என்று உறுதியளித்தோம். இந்த நான்கரை ஆண்டுகளில் அந்த தொலைநோக்குப் பார்வை நன்றாக வளர்ச்சியடைந்து இருக்கிறது. பிரதமர் மோடி, முதல்வர் ரங்கசாமி மத்திய அரசும், மாநில அரசும் ஒன்றாக சேர்த்து செயல்பட்டால் எப்படியான வளர்ச்சி இருக்கும் என்பதற்கு புதுச்சேரி உதாரணமாக இருக்கின்றது. அதனால்தான் இங்கு முடிவுகள் அனைத்தும் வேகமாகவும், சிறப்பாகவும் எடுக்கப்படுகின்றது. தனிநபர் வருமானத்தில் பெரிய வளர்ச்சியை புதுச்சேரி கண்டு இருக்கின்றது. அதிலும் நாட்டிலேயே சமூக குறியீட்டு மதிப்பெண்ணில் புதுச்சேரி முன்னேறிக்கொண்டு இருக்கின்றது. இந்த இரட்டை இன்ஜின் பொருத்தப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி, புதுச்சேரியின் வளர்ச்சிக்கு மேலும் உத்வேகத்தை கொடுக்கும். புதிய வேகம் எடுக்கும். இதுவரைக்கும் மாநிலங்களுக்கு மட்டுமே கிடைத்துக் கொண்டு இருந்த மூலதன முதலீட்டு சிறப்பு உதவி திட்டத்தில், இப்போது புதுச்சேரியையும் இணைத்துள்ளோம். இதனால் யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மிகப்பெரிய பலன்கள் இருக்கிறது. உட்கட்டமைப்பு நிதி அதிகமாக கிடைக்க இருப்பதால், புதுச்சேரிக்கு சிறந்த சாலைகள், சிறந்த நீர்வளம், கடலோர உட்கட்டமைப்பு, பள்ளிகள், மருத்துவமனை என்று பல புதிய திட்டங்கள் கிடைக்க இருக்கின்றது. இந்த அடிப்படை வசதிகள் எல்லாம் நேரடியாக புதுச்சேரியின் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும். கிழக்கு கடற்கரை சாலை ஜி.எஸ்.டி., ரோடு மேம்படுத்தப்பட்ட பணிகள் எல்லாம் சென்னைக்கான சாலை இணைப்பை மிக எளிதாக்குகிறது. இனிமேல் புதுச்சேரிக்கும், சென்னைக்கும் இடையிலான பயண நேரம் ஒன்றரை அல்லது 2 மணி நேரம்தான். அதற்குள்ளாகவே நீங்கள் போக முடியும். இரட்டை இன்ஜின் அரசு செய்யும் நல்ல திட்ட பணிகளையெல்லாம் நீங்கள் கொண்டாடுவது முக்கியம். அதை விட முக்கியம் முந்தைய ஆட்சியில் பல விஷயங்கள் எப்படி மோசமாக இருந்தது என்பதையும் நீங்கள் கண்டிப்பாக நினைத்துப் பார்க்க வேண்டும். புதுச்சேரி விழா மேடையில் பிரதமர் மோடி காங்கிரஸ் - தி.மு.க ஆட்சியில் புதுச்சேரி மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டனர் என்பதை யோசிக்க வேண்டும். அப்போது அரசியலில் ஸ்திரத்தன்மை இல்லை. ஊழல்கள் பெருகி, குற்றங்கள் அதிகமாகி மக்கள் துன்பப்பட்டனர். அந்த கடினமான காலத்தை நாம் மறந்து விடக்கூடாது. ரேஷன் கடைகளில் அரிசி இல்லை. சம்பளம் போடவில்லை. சம்பளம் காலதாமதமாக வழங்கப்பட்டன. குண்டர்களும் போதைப்பொருள் மாஃபியாக்களும் அச்சம் இல்லாமல் தெருவில் நடமாடிய மோசமான காலம் அது. காங்கிரஸ் கட்சி புதுச்சேரியை ஏ.டி.எம் இயந்திரத்தைப் போன்று மாற்றி வைத்திருந்தது. அதனை காங்கிரஸ் கட்சியின் டெல்லி குடும்பம் இயக்கியது. புதுச்சேரியின் வளர்ச்சியை தடுக்கும் வேகத்தடைகளாக காங்கிரஸும், தி.மு.க-வும் இருந்திருக்கின்றனர். தமிழ்நாட்டிலும் இதே நிலைதான். அந்த சக்திகள்தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று துடிக்கின்றது. அவர்களை `கோ–பேக்' என்று திருப்பி அனுப்புங்கள் என்றார். பிரதமர் மோடி - ராகுல் உருவ பொம்மைகள் எரிப்பு; கல்வீச்சு, செருப்பு வீச்சால் போர்க்களமான புதுச்சேரி
கமேனி கொலைக்கு பழிதீா்க்க தாக்குதலைத் தீவிரப்படுத்துவோம்: ஈரான் சூளுரை
அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டாக ஈரான் மீது நடத்திய அதிரடித் தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி (86) கொல்லப்பட்ட நிலையில், அவரது கொலைக்கு பழிதீா்க்க இதுவரை இல்லாத அளவில் தீவிர பதிலடி தாக்குதலைத் தொடுப்போம் என்று சூளுரைத்துள்ள ஈரான், அமெரிக்க-இஸ்ரேல் படைகள் மீதான தாக்குதலில் முதல் அமெரிக்க உயிரிழப்பாக மூன்று வீரர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் போா் தொடா்ந்ததால், அந்தப் பிராந்தியத்தில் உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது. […]
சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டதும் சிங்கப்பூருக்கு பறந்தார் கோட்டா
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டதை அடுத்து, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைக்காக, மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டதும், கோட்டாபய ராஜபக்ச,SQ 463 விமானத்தில் சிங்கப்பூருக்குப் பயணமாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்சவை விசாரிக்க
Mumbai: Manyavar Mohey, wedding fashion brand, has onboarded Rashmika Mandanna and Vijay Deverakonda as its brand ambassadors for its new campaign, ‘Made For Each Other.’ This isn’t just an ad; it’s a high-energy, fashion-infused musical, giving ‘Virosh’ fans what they’ve been waiting for — a never-before-seen glimpse into the hilariously relatable banter and undeniable chemistry of the duo, leading to their ultimate ‘Made for Each Other’ moment.What begins as a stylish, synchronized twinning plan instantly ignites into an epic, lyrical showdown. The playful ‘nok-jhok’ erupts as Rashmika fires the first witty shot, Twinning ka plan tha, yeh kya hai pehna, to which Vijay delivers an equally charming comeback, Rizz kar raha hai tera hero, hai na?”The banter playfully escalates, culminating in a dramatic declaration: “Let’s Cancel! Hum hain NOT Made for Each Other. Just when the audience settles into the fun, rom-com style tension of ‘will they or won’t they’, the music softens and the story turns tender.The transition from playful sparring to heartfelt confessions is beautifully captured as Vijay and Rashmika acknowledge their differences, only to reveal how those very distinctions strengthen their bond. It’s a poignant testament that true connection thrives not despite differences, but often because of them.The campaign culminates in a breathtaking visual spectacle, with Vijay exquisitely styled in a Manyavar Indo western ensemble and Rashmika resplendent in a Mohey lehenga, perfectly encapsulating the campaign's core message - Manyavar Mohey. Made For Each Other.[caption id=attachment_2493688 align=alignleft width=200] Vedant Modi [/caption] Vedant Modi, Chief Revenue Officer, Vedant Fashions , elaborated on the campaign’s vision, “At Manyavar Mohey, we don’t just dress weddings, we become a part of the memories that define them. Our essence lies in being an indispensable part of those significant life milestones, crafting memories as enduring as our meticulous craftsmanship. Every piece we create is designed to celebrate the beauty of two unique personalities coming together. This campaign reflects that spirit. Rashmika and Vijay, with their effortless charm and relatability, were the perfect choice to bring this musical story to life. Through the campaign, we present wedding wear in a way that feels modern, expressive and deeply rooted in India’s celebratory culture, reaffirming our belief that with Manyavar Mohey, every couple truly is Made for Each Other.” Deverakonda said, “Manyavar Mohey has always been about celebrating bonds that grow stronger through everyday moments, and that’s exactly what this campaign represents. ‘Made for Each Other’ uses music to express every relationship, the fun disagreements, the unspoken connection and the comfort of togetherness. What I personally love is how modern, comfortable and effortless the outfits are while still being rooted in tradition.” Mandanna added “Manyavar Mohey has a beautiful way of celebrating weddings through emotion and storytelling, and that’s what made this association special for me. The outfits are not just elegant and fashionable but also showcase incredible craftsmanship and attention to detail.” This musical campaign is an invitation for everyone to celebrate the unique connections and special moments that truly make every love story perfectly ‘Made for Each Other’.The new TVC will be amplified through a robust 360-degree campaign spanning television, digital, print, cinema, outdoor, social media, and strategic PR. Shreyansh Baid, founder, Shreyansh Solutions said, “It was a thrilling opportunity for us as an agency, given the scale and excitement around the Rashmika–Vijay wedding. We approached it as a celebratory, high-energy music video with a catchy track that instantly draws you in. At its core is their effortless romance and playful nok-jhok, that's relatable to any young couple. Charting a journey from ‘Not Made for Each Other’ to ‘Made for Each Other’ - a moment fans have long awaited. For the brand, it’s a confident declaration that when two people truly belong together, the occasion deserves a brand that truly matches their celebration”. The music for the campaign has been composed by Amit Trivedi, adding his signature sound to bring the wedding musical to life.https://www.youtube.com/watch?v=xJKwD24GJtw
கொழும்பில் சடலமாக மீட்க்கப்பட்ட யாழ்ப்பாண இளைஞன்!
கொழும்பு துறைமுக நகரக் கடற்பரப்பிலிருந்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். கடலில் சடலமொன்று மிதப்பதாகக் கொழும்பு துறைமுகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் வல்வெட்டித்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் கடந்த 28ஆம் திகதி கொழும்பு துறைமுக நகரத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்தவர் என்பதும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கொழும்பு துறைமுகப் […]
12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வினை 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் எழுதுகின்றனர். இந்நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும்
மத்திய கிழக்கில் பதற்றம் உச்சம் – காமேனி குறித்த அதிர்ச்சி தகவல்!
ஈரான் : உச்ச தலைவரான அயத்துல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei) அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து நடத்திய ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டார். பிப்ரவரி 17, 2026 அன்று தெஹ்ரானில் தனது முக்கிய தளபதிகளுடன் அவசர ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது இந்த தாக்குதல் நடைபெற்றது. ஒரே சமயத்தில் ஏவுகணை மற்றும் வெடிகுண்டு தாக்குதல்கள் மூலம் அவர் உடல் சிதறி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் மத்திய கிழக்கு மோதலை மேலும் தீவிரமாக்கியுள்ளது. தாக்குதல் தொடங்கிய பிறகு ஈரான் […]
Chinese Wok awards integrated mandate to Havas Creative India and Arena Media
Mumbai: Lenexis Foodworks-owned Desi Chinese QSR chain Chinese Wok has consolidated its creative, social, and media mandate with Havas Creative India and Arena Media (Havas Media Network India), as the brand accelerates national scale-up plans and transitions toward a platform-led marketing model.The move comes at a time when Chinese Wok has crossed 260 outlets and is targeting 500 stores across Tier 1, 2 and 3 markets. The company said a unified, integrated approach across brand, digital, and in-store communication will be critical to sustaining consistency and cultural relevance as it expands geographically.Under the mandate, the Havas agencies will jointly oversee brand strategy and campaigns, social and content ecosystem development, digital performance marketing, media planning and buying, and integrated orchestration across ATL, digital, and retail touchpoints.The partnership signals a shift in Chinese Wok’s marketing architecture—from episodic campaigns toward always-on, platform-driven brand building. The brand is simultaneously sharpening its youth-focused positioning and scaling proprietary cultural properties such as Wok FM, Crush Hour, and content collaborations designed to deepen Gen Z engagement.Aayush Madhusudan Agrawal, Founder & Director, Lenexis Foodworks, said, “As Chinese Wok scales nationally, we are investing in integrated brand building that matches our growth ambition. Havas will partner with us in shaping the next chapter of our journey, where creativity, culture and commerce work seamlessly together.”[caption id=attachment_2478921 align=alignleft width=200] Vikas Iyer [/caption] Vikas Iyer, Marketing Head, Lenexis Foodworks , added that deeper Gen Z connect and measurable digital impact were central to the mandate. “With Havas, we aim to create sharper campaigns, stronger digital ecosystems, and measurable impact, ensuring the brand stays relevant, visible, and performance-driven at scale,” he said.[caption id=attachment_2481430 align=alignright width=200] Anupama Ramaswamy [/caption]From the agency side, Anupama Ramaswamy, Managing Director & Chief Creative Officer, Havas Creative India , said the focus would be on translating Chinese Wok’s pop-culture energy into a scalable brand platform spanning campaigns, social engagement, and in-store experience. “The aim is to drive both brand affinity and business outcomes as the chain expands into new markets,” she noted.[caption id=attachment_2493683 align=alignleft width=200] Uday Mohan [/caption] Uday Mohan, COO, Havas Media India & Havas Play , said integrating creative, media, and performance under a single strategic vision would help build a culturally resonant and digitally agile brand ecosystem. “This partnership is about shaping a consistent, future-ready narrative that grows with the ambition of the brand,” he said.Chinese Wok said the appointment reflects a broader strategic intent to move beyond tactical marketing execution toward integrated storytelling, data-led creativity, and scalable systems capable of supporting national expansion. As competition intensifies in India’s fast-growing QSR segment, the company is positioning the Havas partnership as the foundation for its next phase of brand-led growth.
அயத்துல்லா காமேனி படுகொலை –காங்கிரஸ் கண்டனம்
அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.
ஈரான் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் –வளைகுடா நாடுகள் கூட்டறிக்கை
அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.
தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை –எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார்
மதுரையில் நேற்று தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் பங்கேற்றனர். கூட்டம் முடிந்த பின்னர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி
டி20 உலகக் கோப்பை –ரோகித், கோலியை முந்தி சாதனை படைத்த சஞ்சு சாம்சன்
டி20 உலகக் கோப்பை தொடரின் 52வது லீக் ஆட்டத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவை இணைந்து ஈரான்மீது தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கத்தார்,
ஈரான் பள்ளி மீதான தாக்குதல் –உயிரிழந்தோர் எண்னிக்கை 165 ஆக அதிகரிப்பு
பயங்கரவாதிகளிடம் அணு ஆயுதங்கள் இருக்கக்கூடாது எனக்கூறி அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவை இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. மினாப் நகரில் ஈரானின் புரட்சிகர காவல் படையின்
எரிபொருளுக்காக இலங்கையர்கள் செய்யும் செயல் ; பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றமான சூழலைத் தொடர்ந்து, பொதுமக்கள் தேவையற்ற முறையில் எரிபொருளைச் சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் உறுதி அளித்துள்ள நிலையில், பொதுமக்கள் வீணான அச்சம் கொள்ளத் தேவையில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் நிலையங்களுக்கும் உத்தரவு கலன்கள், போத்தல்கள் அல்லது ஏனைய கொள்கலன்களில் எரிபொருள் விநியோகிப்பதைத் தவிர்க்குமாறு அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. […]
12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது – 8 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வு எழுதுகிறார்கள்
பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி வரும் 26-ம் தேதி நிறைவு பெறுகிறது. முதல் நாளில் தமிழ் உள்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறும். இந்தத் தேர்வை
Prachar Communications is an advertising and media agencies with a legacy of over 30 years in shaping brand journeys across sectors. Founded by pioneers in the Indian media industry, the agency brings together strategic thinking, creative excellence, and integrated execution under one roof. Its in-house capabilities span digital media strategy, an award-winning creative team, post-production and dubbing studios, OOH solutions, and a proprietary data and insights cell enabling it to deliver end-to-end marketing solutions at scale.The agency’s current portfolio includes marquee brands such as Mankind Pharma, Bank of Baroda, BKT, AU Small Finance Bank, Nilkamal Furniture, Himani Navratna, Lux Lyra, Duroflex, Mitsubishi Heavy Duty, Emami 7 Oils in One, Kamla Pasand, Manyavar, and Maharashtra Tourism, among others.The agency crafts integrated campaigns that connect with real India, from metros to Tier-2 and Tier-3 cities.India’s top brands are blending digital-first strategies with traditional media to reach wider audiences. The rise of regional and vernacular advertising shows the power of local connection. With AI transforming creativity and media planning, authenticity remains key.Emerging trends like influencer marketing and performance-driven campaigns are shaping the future, driving both emotion and measurable growth. Medianews4u.com caught up with Vedang Jain, Director at Prachar Communications. Q. We are seeing consolidation in the agency space. Are rapid tech advancements driving this activity? Yes, rapid technological advancement is a key driver behind consolidation in the agency ecosystem. If we look back, early technological shifts unfolded over long cycles.Desktop computers to laptops took over a decade, and storage moved from floppy disks to pen drives over many years in the 80s and 90s. However, post that era, the pace of change has accelerated rapidly & dramatically. Transitions such as feature phones to smartphones, wired to wireless, and now AI-led platforms have happened in quick succession.Advertising mirrors this reality.What is considered innovative today often becomes standard practice or even obsolete within months. At the same time, consumer attention spans have shrunk due to the explosion of media platforms and touchpoints.As technology continues to evolve and fragment, agencies are compelled to consolidate capabilities more frequently to stay relevant and competitive. In this environment, the ability to continuously unlearn and relearn isn’t optional, it has to be the guiding principle. Q. How is movement impacting independent advertising and media agencies like Prachar Communications? Independence comes with both its advantages and challenges, but for Prachar Communications Pvt. Ltd., it has been a source of strength rather than limitation. For over three decades, we have remained a solidly independent agency, adapting to change while staying true to our core values.Rather than viewing rapid technological advancement as a disruption, we see it as an opportunity. These shifts have opened up new avenues for growth, experimentation, and value creation.Being independent allows us the freedom to think differently, ideate boldly, and respond with agility. This flexibility enables us to embrace innovation at our own pace and deliver more tailored, impactful solutions for our clients. Q. Is Prachar Communications open to an acquisition? What are the advantages and disadvantages of being independent as opposed to being part a larger network? As mentioned earlier, independence gives us the freedom to think differently, ideate boldly, and respond with agility, without being constrained by larger network structures. This flexibility is central to how Prachar operates and delivers value to its clients.At this point in time, Prachar is not open to an acquisition. Our independent structure continues to serve us well and aligns with our vision for growth and innovation. That said, in a dynamic industry like ours, it’s always wise to keep an open mind…so, never say never. J Q. What goals has Prachar Communications set for 2026 and what is the gameplan to get there? Today, Prachar is in one of its most formidable and future-ready phases. The first generation of leadership, which has steered the company for over 25 years, continues to remain actively involved, while the second generation has been successfully driving growth and transformation for the past eight years. This unique overlap of seasoned experience and youthful energy has played a pivotal role in Prachar’s multi-fold growth.Looking ahead to 2026, our goal is to replicate this same ecosystem across the organisation. At Prachar, we often say our team is an extended family, and that philosophy reflects in our people strategy. We have highly experienced professionals who have been with us for over two decades, alongside young talent that brings fresh perspectives, energy, and new-age thinking. This combination of experience and youth will continue to be a key growth driver.This approach will enable us to not only deepen value for our existing clients through insight-led innovation, but also expand our client base across new categories. With several large-scale events expected in 2026 across sports, cinema, and entertainment, our focus will be on crafting smarter, more optimized communication strategies that help clients reach maximum audiences while staying mindful of budgets. Q. India’s top brands are blending digital-first strategies with traditional media to reach wider audiences. What is the big challenge being faced in 2026 in ensuring that the message is consistent and seamless regardless of the platform? Before addressing platforms, it’s important to focus on the foundation of effective communication, getting the messaging right. India is an exceptionally diverse market, often described as many nations within one nation. This diversity goes beyond language and culture…it extends to economic realities, media access, and consumer behaviour. As a result, identifying the right target audience becomes critical before crafting any communication strategy.In this context, ensuring a consistent and seamless message across platforms is less about the medium and more about understanding the consumer. At Prachar, we view the Indian market through two broad lenses…Bharat, which represents nearly 65% of the population and is largely rural, and India, which is predominantly urban. When brands truly understand the behaviour, mindset, and media consumption patterns of these two audiences, much of the challenge is already addressed.Once this understanding is in place, media allocation, whether digital-first, traditional, or a blend of both, becomes a strategic process rather than a hurdle. Consistency then flows naturally. We believe effective communication is not just about targeting segments, but also about targeting sentiments. This approach has enabled Prachar to ensure that brand reaches the consumers’ hand, regardless of the platform. Q. How can agencies and brands build communication that connects emotionally while driving measurable business growth? The thumb rule here is simple. Building emotionally resonant communication starts with striking the right chord, one that is deeply relatable to the audience’s everyday lives. When people see themselves reflected in a brand’s message, emotional connection follows naturally.Equally important is the mindset brands adopt while pursuing growth. Instead of chasing consumers with aggressive messaging, agencies and brands need to move closer to them through meaningful, relevant, and empathetic communication. When done right, this approach creates a natural pull, where consumers choose the brand because they feel understood and valued.This balance between emotional connection and relevance not only builds stronger brand affinity but also translates into measurable business growth over time. Q. How is AI helping Prachar Communications craft integrated campaigns that connect with real India, from metros to Tier-2 and Tier-3 cities? What work can we expect to see in the coming months? Long before AI became part of everyday conversations, Prachar has believed in building strategies and integrated campaigns driven by human instinct, supported by research and real-time insights. AI, in that sense, hasn’t replaced our thinking…it has sharpened it.At Prachar, we view AI as a powerful tool, not a crutch. The effectiveness of AI depends entirely on the quality of direction it receives, and that’s where human intelligence plays a critical role. Strong prompts, cultural understanding, and market sensitivity are what enable AI to deliver meaningful outcomes, especially in a diverse country like India.To strengthen this approach, we have developed an in-house AI influencer portal that helps identify the right influencers for the right markets across PAN-India. By mapping influencer relevance and popularity across metros, Tier-2, and Tier-3 cities, we are able to craft more precise and locally resonant integrated campaigns.In the coming months, we will be rolling out several high-impact campaigns, including select product launches supported by celebrity endorsements and influencer-led amplification, designed to build awareness and connect authentically with real India at scale. Q. What trends are being seen in terms of how AI is transforming creativity and media planning in areas like automation? At the same time is relying too much on AI a challenge? AI is evolving at a rapid pace, becoming more powerful and intuitive as its user base continues to grow. This has significantly transformed creativity and media planning, especially through automation and data-driven decision-making.However, the real impact of AI depends on how thoughtfully we use it. Rather than expecting extraordinary outcomes from basic or random inputs, the focus should be on engaging with AI through relevant, well-crafted prompts.When used strategically, AI becomes a strong enabler of creativity and efficiency, but human insight, intent, and judgment remain essential to guide and maximise its potential. Q. Does Prachar Communications focus a lot on upskilling employees on AI and tech? At Prachar, our primary focus is on strengthening our people’s ability to think, innovate, and create original ideas. Upskilling employees in AI and technology is approached as a way to enhance their thought processes, not replace them.We see AI as a tool that sharpens creativity and efficiency, never as a fallback or a rescue mechanism. The emphasis remains on human intelligence leading the way, with technology serving as a powerful support system. Q. Gen Z values authenticity. Gen Alpha has zero tolerance for mediocrity. Are these TGs forcing brands and their agencies to rethink the marketing playbook? Over the years, the generational gap has been steadily narrowing, and with that, human behaviours and media consumption patterns have evolved dramatically.Emerging target groups like Gen Z and Gen Alpha are certainly pushing brands and agencies to rethink their marketing and advertising playbooks. That said, we believe the core fundamentals of human psychology remain unchanged.Irrespective of the generation i.e., Gen X or Gen Alpha, the underlying question is always, “What’s in it for me?” What’s changing is the approach and mindset, not the motivation. When communication strategies clearly and authentically address this universal consumer question, many of the challenges naturally fall into place. Q. Emerging trends like influencer marketing and performance-driven campaigns are shaping the future, driving both emotion and measurable growth. How does Prachar Communications and clients balance performance with brand building? Is falling through the cracks in this area a big challenge in 2026 for brands and agencies? While the mindset and media consumption habits of emerging target groups have evolved, their core motivation remains unchanged.What has shifted is attention span, making it critical for brands to communicate with clarity, sensitivity, and impact. Influencer marketing has emerged as a powerful medium as it delivers with impact and sensitivity, and it combines authenticity with influence and measurable outcomes.At Prachar, we strengthen this approach by identifying the right influencer for the right target group in the right market, enabled seamlessly through our in-house AI-driven influencer portal.When it comes to brand building, the expectations have also transformed. In the 1990s, building a brand was viewed as a long-term commitment spanning three to four years. Today, brands seek visible results within months.This has naturally led agencies to adopt more performance-led, measurable communication strategies that drive growth while still nurturing brand equity. Falling through the cracks can certainly become a challenge in 2026 and beyond, especially if complacency sets in.The key lies in continuously creating opportunities, adapting to change, and staying rooted in the fundamentals of effective communication. Q. Are brands increasingly looking for measurable ROI from influencer marketing? Are vanity metrics a thing of the past? Yes, brands are increasingly seeking measurable ROI from influencer marketing, especially given its ability to reach target audiences quickly and effectively. The real intelligence lies in crafting the right message through the right influencer, so the communication feels organic rather than overtly promotional.Having said that, vanity metrics are unlikely to disappear entirely, particularly in markets like India, where audiences continue to maintain a strong connection with traditional media. While performance metrics are gaining importance, visibility and scale still play a role in how success is perceived. Q. Will predictive analytics play a big role in the festive season in helping brands and their agencies decide on how to allocate spends? There is always a danger of exhausting ad monies too soon or not spending early enough. Predictive analytics will play a significant role during the festive season, especially in helping brands and agencies optimise media spends with greater precision.With shorter attention cycles and intense competition, data-led forecasting allows marketers to anticipate consumer behaviour, identify peak moments, and allocate budgets more intelligently, reducing the risk of spending too early or holding back too long.However, analytics works best when combined with market understanding and instinct. Festive communication is as much about emotion and timing as it is about numbers. The real advantage lies in using predictive insights as a guide, while retaining the flexibility to adapt in real time based on on-ground responses. Q. There is a rise in regional and vernacular advertising that shows the power of local connection. Is forming connections at a local level going to grow in importance in 2026? The rise of regional and vernacular advertising highlights the enduring power of local connections. As consumers increasingly seek relevance and authenticity, communicating in their language and context will only grow in importance in 2026.Localised campaigns allow brands to resonate more deeply, address specific cultural nuances, and build trust that national-level messaging alone cannot achieve. At Prachar, we view local connection not as a trend, but as a strategic imperative, blending cultural insight, targeted messaging, and precision execution to create meaningful engagement across diverse markets.To validate my statement, I would like to sum up by saying that Prachar truly understands advertising from Head to Toe. Over the years, we’ve had the privilege of serving brands across the full spectrum of human needs, from hair oils and face creams to shaving products, shirts, pen, trousers, contraceptives to shoes.Our expertise isn’t limited to tangible products; we’ve also partnered with clients in banking, insurance, and government services, delivering impactful campaigns for the BFSI sector and various ministries.This diverse experience gives us a unique insight into what India truly wants and equips us to craft advertising that speaks directly to the consumer. Simply put, we know the full human story, and we know exactly how to communicate it.
விஜய் பேச ஆரம்பித்தால் இலங்கையில் கூட பூகம்பம் ஏற்படும் – நாஞ்சில் சம்பத் பரபரப்பு பேச்சு!
தமிழக மக்களின் கடை நம்பிக்கை விஜய். அவர் பேச ஆரம்பித்தால் இலங்ககையில் கூட பூகம்பம் ஏற்படும் என்று நாஞ்சில் சம்பத் புதுக்கோட்டையில் பேசியுள்ளார்.
ஈரானில் கொடூரம் – பள்ளி தாக்குதலில் 165 மாணவிகள் பலி!
ஈரான் : வளைகுடா பிராந்தியத்தில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது பெரிய அளவிலான ராணுவத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei) ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஈரான் மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.ஈரான் மீதான தாக்குதலின் பின்னணியில் பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக […]
அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஈரான் போர் எதிரொலியாக அமீரகத்தில் மக்கள் தேவையின்றி வெளியேற வேண்டாம் என்றும் அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. ஈரான் போரில் உச்சகட்ட பதற்றமாக, இஸ்ரேல் – அமெரிக்க படையின் தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி (86) கொல்லப்பட்டார். இதனைத்தொடர்ந்து, அமெரிக்காவுக்கு ஈரான் தக்க பதிலடி அளிக்கும் என்று சூளுரைத்துள்ளது. இதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே இப்போது பூதாகரமாகப் போா் […]
“விஜய் தான் எனக்கு குரு”: இயக்குநர் விஜய் குறித்து உருக்கமாகப் பேசிய பாலா
'காதல் ரீசெட் ரிப்பீட்' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் பாலா, இயக்குநர் விஜய் குறித்தும் தங்களுக்கு இடையிலான உறவு குறித்தும் உணர்ச்சிகரமாகப் பேசியுள்ளார்.
Iran: இன்னும் உயிரிழப்புகள் இருக்கும் - ஈரான் மீதான போர் குறித்த கேள்விக்கு ட்ரம்ப் பதில்
கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 28) முதல் ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் தொடர்ந்து வருகிறது. இந்தப் போர் தொடர்ந்தால் உலக நாடுகள் பல பாதிப்புகளை எதிர்கொள்ளும். இதற்கான சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்று, 'கச்சா எண்ணெய் விலை'. இந்த விலை உயர்வு சாமானியர்களையும் கடுமையாகப் பாதிக்கும். அதனால், அனைத்து மக்களுக்குமே இந்தப் போர் எப்போது முடியும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஈரான் மீதான போர் 'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - வெள்ளி 'இந்த' விலையை தாண்டினால் 'டாப்' தான்|Silver முதலீடு எப்போது போர் முடிவுக்கு வரும்? இந்தக் கேள்விக்கான பதிலைத் தனது ட்ரூத் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அந்த வீடியோவில் அவர், நம்முடைய முழுக் கொள்கைகளும் நிறைவேறும் வரை ஈரான் மீதான போர் நடவடிக்கைகள் முழு வலுவுடன் தொடரும் என்றும், ''ஈரான் மீதான போர் சரியான நடவடிக்கை'' என்றும் பேசியிருக்கிறார். தங்கத்தில் முதலீடு செய்திருக்கிறீர்களா? அது ஒரு 'மோசமான' முதலீடு: Warren Buffet - ஏன்? | Gold நீண்ட தூரக் குறிகளைத் தாக்கும் ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை வைத்திருந்த ஈரானிய ஆட்சி அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக இருந்தது. அதனால்தான், இந்தப் போரை அமெரிக்கா தொடங்கியுள்ளது என்று ட்ரம்ப் வீடியோவில் கூறியிருக்கிறார். மேலும், இந்தப் போரில் அமெரிக்க வீரர்கள் பலர் இறந்துள்ளதாகவும், இன்னும் இறப்பதற்கான வாய்ப்புகள் உண்டு என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்கா வசூலித்த வரி அந்தந்த நாட்டிற்கே திரும்புகிறதா? - ட்ரம்ப் புலம்பல் பதிவு
விராட் கோலியை முந்திய சஞ்சு சாம்சன். சேஸிங்கின்போது விராட் கோலி அடித்த ரன்கள் தான் முதல் இடத்தில் இருந்த நிலையில், தற்போது சஞ்சு சாம்சனின் ரன்கள்தான் முதல் இடத்தில் இருக்கிறது. அதுகுறித்து பார்க்கலாம்.
நாளை சந்திர கிரகணம் எப்போது? அவசியம் பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள்; சொல்ல வேண்டிய ஸ்லோகம்!
நாளை சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது. வானியல் நிகழ்வுகளில் முக்கியமானதாகக் கருதப்படும் சந்திர கிரகணம் சாஸ்திர அடிப்படையிலும் முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக நவகிரகங்களில் ராகுவும் கேதுவும் சாயா (நிழல்) கிரகங்கள் என்று சொல்லப்படுகின்றன. சூரியன், சந்திரன் ஆகியன ராகுவோடும் கேதுவோடும் இணைந்திருக்கும் காலத்தில் கிரகணங்கள் தோன்றும். சூரியன், சந்திரன் ஆகியன ராகுவுடன் இணைந்திருந்தால் சூரிய கிரகணமும் சந்திரனுடன் கேதுவோடும் சூரியன் ராகுவோடும் இருந்தால் சந்திரகிரகணம் தோன்றும் என்பதை நம் பஞ்சாங்கங்கள் மூலம் ஜோதிடர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கணித்திருக்கின்றனர். அதாவது அமாவாசை நாளில் சூரிய கிரகணமும் பௌர்ணமி நாளில் சந்திரகிரகணமும் தோன்றும். ராகு-கேது அந்த வகையில் நாளை சந்திரகிரகணம் நிகழ இருக்கிறது. நாளை பௌர்ணமி மாலை 5.52 மணிக்கு உள்ளது. இந்த நேரத்தில் சந்திரன் கேதுவுடன் இணைந்து இருக்கிறார். ராகுவோடு சூரியன், செவ்வாய், புதன் ஆகியோர் இணைந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட கிரக சேர்க்கை மிகவும் அபூர்வமானது. சூரியன் ராகுவோடு இருக்கும் காலத்தில் கிரகணங்கள் வந்தால் அரசு, அரசாங்கம், போர் போன்ற விளைவுகள் உண்டாகும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் கடந்த பிப் 17 ம் தேதி சூரிய கிரகணம் நிகழ்ந்தது. தற்போது சந்திரகிரகணம் நிகழ்கிறது. இந்தக் கிரகணம் முடிந்தபின் சூரிய கிரகணத்துக்குப் பின் தோன்றிய போர், பொருளாதாரச் சரிவு போன்ற பிரச்னைகள் பலவும் முடிவுக்கு வரும் என்பது ஜோதிடர்களின் நம்பிக்கை. அந்த வகையில் நாளைய சந்திரகிரகணம் முக்கியத்துவம் பெறுகிறது. நாளை பிற்பகல் 3.20 மணிக்குக் கிரகணம் ஆரம்பித்து இரவு 7 மணி 53 நிமிடம் வரை நிகழும். இந்தக் கிரகணம் இந்தியாவில் தெரியும். எனவே நம்மால் மாலை வேளையில் ஆறு மணிக்கு மேல் இந்தக் கிரகணத்தைக் காணமுடியும். கிரகணம் தெரியும் என்பதால் அதற்குரிய சடங்குகளைச் சொல்கிறது சாஸ்திரம். தூத்துக்குடி மாவட்டம், கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலை திருக்கோயில்: மனக்கவலைகள் தீர்க்கும் அம்பிகை தரிசனம் பொதுவாக கிரகணக் காலத்தில் முன்னோர் வழிபாடு செய்ய வேண்டியது அவசியம். சூரிய கிரகணமாக இருந்தால் கிரகணம் பிடிக்கும் வேளையில் தர்ப்பணம் செய்ய வேண்டும். சந்திர கிரகணம் என்றால் கிரகணம் விடும் வேளையில் குறிப்பாக பௌர்ணமி முடியும் நேரமான 5.52 மணிக்குப் பிறகு செய்ய வேண்டும். கிரகணம் பூர நட்சத்திரத்தில் நிகழ்வதால் பரணி, பூரம், பூராடம், மகம், உத்திரம் ஆகிய நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் செய்துகொள்ள வேண்டும். அதாவது கிரகணம் முடிந்ததும் குளித்து திருநீறு பூசி அருகில் இருக்கும் ஆலயம் சென்று வழிபாடு செய்ய வேண்டும். மேலும் ஏதேனும் தானம் கொடுப்பதும் அவசியம். பொதுவாக தானம் யாருக்குக் கொடுக்க வேண்டும் என்ன கொடுக்க வேண்டும் என்கிற கேள்வி பலருக்கும் உள்ளது. தர்ப்பணம் கிரகணக் காலத்தில் தானம் கொடுப்பதுதான் மிகவும் முக்கியம். இல்லாதவர்களுக்கு நீங்கள் எது கொடுத்தாலும் அது தானமாகக் கருதப்படும். குறிப்பாக ஆடைகள், பணம் என ஏழைகளுக்குத் தானம் செய்யப் பன்மடங்கு நற்பலன் பெறுகும். அருகில் இருக்கும் ஆலயத்துக்கு தானியங்கள், மட்டைத்தேங்காய் ஆகியன தானம் செய்தால் மிகுந்த நற்பலன் உண்டாகும். கிரகண வேளையில் மந்திர ஜபம் செய்வது விசேஷம். ஒருமுறை மந்திரம் ஜபித்தால் பல ஆயிரம் முறை ஜபித்த பலன் கிடைக்கும். மந்திரம் ஸித்தியாகும். மந்திர உபதேசம் பெறவும் இந்தக் கிரகண காலம் உகந்தது. கிரகண வேளையில் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும் ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்துகொண்டும் இருப்பது சிறப்பு. நாமக்கல் மாவட்டம், மேல்கலிங்கப்பட்டி எட்டுக்கை அம்மன் கோயில்: தம்பதி ஒற்றுமை, பிள்ளைவரம் கிடைக்கும்! கிரகணக் காலத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம் இந்த்ரோ (அ )நலோ தண்டத ரஸ்ச ருக்ஷ : பாசாயுதோ வாயு குபே ர ஈஸா: குர்வந்து ஸர்வே மம ஜன்மர்க்ஷ ராஸிஸ்த்த சந்த்ர க்ரஹ தோஷ சாந்திம் சந்திர கிரகணம் இந்த ஸ்லோகத்தை ஒரு காகிதத்தில் எழுதி கையில் வைத்துக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் மூன்று முறை இதைச் சொல்ல வேண்டும். எட்டு திசைகளையும் ஆளும் தெய்வங்களைப் போற்றும் இந்த ஸ்லோகத்தைச் சொன்னால் நமக்கு கிரகதோஷங்கள் உண்டாகாது என்பது நம்பிக்கை. விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன்: தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் திருக்கோயில்!
தஞ்சை தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு அனுமதி..- என்ன பேச போகிறார் விஜய்?
தஞ்சையில் வரும் 4-ஆம் தேதி தவெக தலைவர் விஜய் நிர்வாகிகள் சந்திப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடகா: கமேனி படுகொலைக்கு மினி ஈரான் கிராமத்தில் 3 நாள் பந்த் அனுசரிப்பு; கடைகள் அடைப்பு
ஈரானில் நேற்று முன் தினம் நடந்த அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலில் அந்நாட்டு உச்ச மதத்தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து ஈரானும் இஸ்ரேல் மற்றும் அண்டையில் உள்ள அமெரிக்க ஆதரவு நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று மாலையிலிருந்து அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதலைத் தீவிரப்படுத்தி இருக்கின்றன. படுகொலை செய்யப்பட்ட அயதுல்லா அலி கமேனிக்கும் இந்தியாவில் உள்ள கர்நாடகா கிராமத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிக்காபல்லாபூர் மாவட்டத்தில் இருக்கும் அலிபூர் என்ற கிராமத்தை அனைவரும் மினி ஈரான் என்றே அழைக்கின்றனர். தற்போது படுகொலை செய்யப்பட்டுள்ள கமெனி 1981ம் ஆண்டு இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் வந்தபோது இந்த மினி ஈரான் கிராமத்திற்கு வந்து அங்குள்ள மதத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். அதோடு உள்ளூர் மக்களுடனும் கலந்துரையாடினார். அலிபூர் வந்திருந்த காட்சி இந்தக் கிராமத்தில் அதிக அளவில் ஷியா முஸ்லிம்கள் வசிக்கின்றனர். கமேனியும் ஷியா முஸ்லிம் ஆவார். அதனால்தான் இக்கிராமத்திற்கு வந்து சென்றார். அவர் வந்து சென்ற பிறகு அலிபூர் கிராமம் தென்னிந்தியாவில் ஷியா முஸ்லிம்களின் ஆன்மிக தலமாக அந்தஸ்து பெற்றது. கமேனியை வெறும் ஒரு வெளிநாட்டு அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் தனிப்பட்ட வழிகாட்டியாகவும் இக்கிராம மக்கள் பார்க்கின்றனர். எனவேதான் அவரது மரணத்தை ஒட்டுமொத்த கிராமமும் சேர்ந்து துக்கமாக அனுசரித்து வருகிறது. கிராமம் முழுக்க தற்போது வீடுகள் மற்றும் மசூதிகளில் கருப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. Iran: எனக்கு அடுத்து ஈரானின் தலைவர்... - அயதுல்லா கமேனி யார், யாரைப் பரிந்துரைத்தார்? வரலாற்று ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் ஈரானுடன் கொண்டுள்ள நெருங்கிய உறவு காரணமாக இக்கிராம மக்கள் கமேனி மரணத்திற்கு அறிவிக்கப்படாத 3 நாள் துக்கம் அனுசரித்து வருகின்றனர். அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு பந்த் நடத்தப்பட்டு வருகிறது. ஆன்மீக வழிகாட்டியாக மதிக்கப்படும் கமெனியின் கொலைக்குத் தங்கள் வருத்தத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்த பொதுமக்கள் தெருக்களில் கூடி ஒருவரை ஒருவர் துக்கம் விசாரித்துக்கொள்வது மற்றும் கடைகள், வணிக நிறுவனங்களை அடைப்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். அலிபூர் கிராம மக்கள் தெருக்களில் கமேனி புகைப்படத்துடன் அமைதிப் பேரணி நடத்தினர். இப்பேரணியில் கலந்துகொண்ட ஒருவர் இது குறித்து கூறுகையில், ''அவர் வெறும் ஷியா தலைவர் மட்டுமல்ல, அவரது செய்தி அனைத்து சமூகங்களுக்கும் பொருந்தும். அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளன. சில அரபு நாடுகளும் இதை ஆதரித்தன. இது உலகிற்கு ஒரு இழப்பு. எனவே நாங்கள் அலிபூரில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் மூன்று நாட்களுக்கு மூடிவிட்டோம் என்று கூறினார். அமெரிக்கா - இஸ்ரேலின் NO 1 எதிரி; யார் இந்த அயதுல்லா அலி கமேனி? வீழ்த்தப்படக் காரணம் என்ன?|ஓர் அலசல் அயதுல்லா கமேனி இச்சம்பவத்தைத் தொடர்ந்து அலிபூரில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். உச்சத் தலைவரின் வருகையை நினைவுபடுத்தும் விதமாகவும், கிராமத்தில் அவருக்கு இருக்கும் செல்வாக்குக் காரணமாகவும் அவரின் துக்கச் சடங்குகள் முடியும் வரை பந்த் தொடரும் என்று உள்ளூர் சமூகத் தலைவர்கள் தெரிவித்தனர். US Israel War on Iran: இஸ்ரேலுடன் கைகோத்த அமெரிக்கா - ஈரானைச் சூழ்ந்த போர் மேகங்கள்; காரணம் என்ன?
எரிபொருள் கையிருப்பு ; லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து விநியோக நிலையங்களிலும் போதுமான அளவு பெற்றோல் மற்றும் டீசல் கையிருப்பில் உள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, 34 நாட்களுக்குத் தேவையான பெற்றோலும், 26 நாட்களுக்குத் தேவையான டீசலும் தற்போது கையிருப்பில் உள்ளதாக அந்த நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற தேவையற்ற அச்சம் காரணமாக எரிபொருளை முண்டியடித்துக் கொள்வனவு செய்வதையோ அல்லது தேவையற்ற முறையில் வீடுகளில் பதுக்கி வைப்பதையோ தவிர்க்குமாறு பொதுமக்களிடம் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் […]
இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி மாயம் ; தீவிரமடையும் தேடுதல்
அம்பாந்தோட்டை, லுனுகம்வெஹெர பகுதியில் நீர்நிலை ஒன்றில் படகொன்றின் உதவியுடன் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரு சிறுவர்கள் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். லுனுகம்வெஹெர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீர்நிலையில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. தேடுதல் நடவடிக்கை படகொன்றின் உதவியுடன் இரு சிறுவர்களும் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாகப் படகு கவிழ்ந்து விபத்து சம்பவித்துள்ளதாகப் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அந்தச் சந்தர்ப்பத்தின்போது, குறித்த நீர்நிலையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் இது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் […]
பழிவாங்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!
பழிவாங்குவதாக நினைத்து ஈரான் தாக்குதல் நடத்தினால், விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று ஈரானுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் அதிரடித் தாக்குதலை சனிக்கிழமை தொடங்கிய நிலையில், ஈரானும் இஸ்ரேல் மற்றும் வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது பதில் தாக்குதலைத் தொடங்கியது. இதனால், மத்திய கிழக்கில் போர் மூண்டுள்ளது. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக் குற்றஞ்சாட்டி இந்தத் தாக்குதலை அமெரிக்காவும், […]
ஜெயலலிதா மரணத்திற்குக் காரணம் சசிகலா - தளவாய் சுந்தரம் பேச்சுக்கு போனில் மிரட்டலா? பின்னணி என்ன?
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள இரவிப்புதூரில் நடந்த அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான தளவாய் சுந்தரம் பேசினார். அவர் பேசுகையில், புரட்சித்தலைவி அம்மா இறப்பதற்குக் காரணமே சசிகலாதான். இதை நான் வெளிப்படையாகச் சொல்ல வேண்டிய சூழலில் இன்று இருக்கிறேன். ஏனென்றால், ஊழல் வழக்குக்குக் காரணம். தானும் தன் குடும்பத்திற்கும் பல லட்சம் கோடிக்குச் சொத்தைச் சேர்த்துவிட்டு, அந்த அம்மாவினுடைய பாவத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன செய்தார்கள் தெரியுமா உங்களுக்கு? அம்மாவை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற வேண்டுமென்று மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால் அந்த அம்மாவுக்கு பாஸ்போர்ட் கிடையாது. யாருமே எதிர்த்துப் பேச முடியாத அளவுக்கு அந்த அம்மாவிடம் மிக நெருக்கமாக இருந்தார்கள். ஆனால் அந்த அம்மாவுக்குச் செய்த துரோகம் இன்று நாட்டு மக்கள் மத்தியிலே வெட்ட வெளிச்சமாக வந்து கொண்டிருக்கிறது. அந்த அம்மா வீட்டில் பணி செய்துகொண்டிருந்த சசிகலா இன்று கட்சி ஆரம்பிக்கிறார் என்றால் எவ்வளவு பணம் இருக்கும் என்று பாருங்கள். மக்களுடைய வரிப்பணத்தைக் கொள்ளையடித்துவிட்டார் என்பது வெட்ட வெளிச்சமாக வெளியே வந்துகொண்டிருக்கிறது எனப் பேசியிருந்தார் தளவாய் சுந்தரம். தளவாய் சுந்தரம் மேடையில் பேசிய வீடியோ தளவாய் சுந்தரம் மேடையில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. அதைத்தொடர்ந்து தளவாய் சுந்தரத்திடம் சசிகலா ஆதரவாளர் ஒருவர் போனில் பேசியதாகக் கூறப்படும் உரையாடல் ஆடியோ ஒன்று வெளியாகி சமுக வலைத்தளங்களில் வைரலானது. அந்த ஆடியோவில் பேசும் நபர், தமிழ்நாட்டில் சின்னம்மாவைப் பற்றி யார் பேசினாலும் நான் கேட்பேன். அண்ணன் என நினைத்துதான் நான் உன்னிடம் கேட்கிறேன். நீ அந்த வார்த்தையைப் பேசப் போய்தான் நான் கேட்கிறேன். இனிமேல் நீ சின்னம்மாவைப் பற்றியோ, அந்தக் குடும்பத்தைப் பற்றியோ பேசினால் நடக்கிறதே வேற, சொல்லிப்புட்டேன். தீய சக்தி திமுக-வை தாய் கழகம் என்று நினைத்து கொண்டு.!- ஓ.பி.எஸ் குறித்து சசிகலா சின்னம்மா இல்லைன்ன, அந்தக் குடும்பம் இல்லைன்ன நீ யாரு? உன்ன உருவாக்குனது சின்னம்மா குடும்பம். இதுதான் உனக்கு ஃபஸ்ட் அண்ட் லாஸ்ட் வார்னிங். இனிமேல் நீ பேசக்கூடாது. இப்போது பேசியதற்கு எப்போது மறுப்பு தெரிவிப்பாய் என்பதை சொல்லுண்ணே. நாங்க கௌரவத்துக்காக வாழக்கூடியவங்க. என்கிட்ட என்ன வசதி வாய்ப்பு இல்ல சொல்லு. நான் எந்த ரூபத்திலயும் போவேன். இனிமேல் இந்த வார்த்தை வந்தால் எந்த மேடையும் நீங்க ஏறமாட்டீங்க என மிரட்டும் தொனியில் எதிர்முனையில் பேசியவர் ஆவேசமானார். அ.தி.மு.க எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் எதிர்முனையில் பேசியது யார் எனத் தெரியவில்லை. அதே சமயம் அந்த நபரிடம் பயம் கலந்த எச்சரிக்கையுடன் பதிலளித்துப் பேசியவர் தளவாய் சுந்தரம் என்று கூறப்படுகிறது. அந்தப் பதிலில், நான் மட்டுமா பேசினேன், முனுசாமி போன்ற பலரும் பேசியிருக்கிறார்கள். நான் இனி பேசமாட்டேன் எனச் சொல்லிவிட்டேனே. என்னிடம் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா? இனி என் வாயிலிருந்து அந்த வார்த்தை வந்தால் நீ என்ன வேணும்னாலும் செய், நான் கவலைப்படவில்லை. நான் மறுப்பு தெரிவித்தால் எந்தப் பத்திரிகையிலும் போடமாட்டார்கள். நூத்துக்கு நூறு சதவிகிதம் பேசமாட்டேன். இனி எதாவது வந்தால் நானே முந்திக்கொண்டு உனக்கு போனைப் போட்டு பேசுகிறேன். நீ என்ன அண்ணனா பார்க்கிறாய், நான் உன்னை தம்பியா பார்க்கிறேன். இனிமேல் இதுமாதிரி வார்த்தை வந்தால் நீ என்ன வேணும்னாலும் பேசிக்க என முடித்தார். எதிர்முனையில் பேசியது யார், அவரிடம் பவ்யமாகப் பேசியது ஏன், அந்த ஆடியோவை வெளியிட்டது யார், பதிலளித்தது தளவாய் சுந்தரம் தானா என்பன போன்ற கேள்விகளைக் கேட்கலாம் என்று தளவாய் சுந்தரத்திடம் போனில் தொடர்புகொண்டால் சுவிட் ஆஃப் என வருகிறது. அவரது ஆதரவாளர்கள் தரப்பில் பேசினால், 'அது பற்றி தெரியவில்லை' எனப் பதில் வருகிறது. உண்மையில் என்ன நடந்தது எனத் தளவாய் சுந்தரம் வெளிப்படையாகப் பேசினால்தான் தெரியவரும். ஓபிஎஸ் குற்றமற்றவர்; சுற்றியிருந்தவர்கள்தான்... - பசும்பொன்னில் சசிகலா சர்டிபிகேட்
சஞ்சு சாம்சனை, கேப்டன் சூர்யகுமார் யாதவ் புகழ்ந்து தள்ளினார். மேலும், இனி சாம்சனுக்கு ரெகுலர் வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்விக்கும் சூர்யகுமார் யாதவ் பதில் அளித்துள்ளார். அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.
பஞ்சாங்கக் குறிப்புகள் மார்ச் 2 முதல் 8 வரை #VikatanPhotoCards
பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள்
234 தொகுதிகளிலும் தவெக… பூத் கமிட்டி விஷயத்தில் ஏமாற்றம்- மா.செ.,க்கள் அனுப்பிய ரிப்போர்ட்!
தமிழக வெற்றிக் கழகம் இதுவரை கூட்டணியை உறுதி செய்யாத நிலையில், அனைத்து சட்டமன்றத் தொகுதிகளில் மக்கள் பிரச்சினைகளை அடையாளம் காணும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதற்கிடையில் சமீபத்திய செயல் வீரர்கள் கூட்டம் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை என்கின்றனர்.
Doctor Vikatan: சன் ஸ்கிரீன்... அதிக எஸ்பிஎஃப் உள்ளதுதான் பலனளிக்குமா? வைட்டமின் டி குறையுமா?
Doctor Vikatan: சன் ஸ்கிரீன் வாங்கும்போது எஸ்பிஎஃப் அளவைப் பார்க்க வேண்டும் என்கிறார்களே... அப்படியென்றால் என்ன... அது அதிகம் இருந்தால்தான் நல்ல சன் ஸ்கிரீனா... சன் ஸ்கிரீன் பயன்படுத்துவோருக்கு வைட்டமின் டி குறைபாடு வருமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் டாக்டர் பூர்ணிமா சன் புரொடக்ஷன் ஃபேக்டர் என்பதன் சுருக்கமே எஸ்பிஎஃப் (SPF). அல்ட்ராவயலட் எனப்படும் யுவி கதிர்கள் எந்த அளவுக்கு நம் சருமத்தைப் பாதிக்கும் என்பதைப் பொறுத்து இது தேர்வு செய்யப்பட வேண்டும். உதாரணத்துக்கு, 30 நிமிடங்களுக்குள்ளேயே உங்கள் சருமம் யுவி கதிர்களின் தாக்குதலுக்கு உள்ளாகும் என நினைத்தால் எஸ்பிஎஃப் 30 உள்ளது போல தேர்ந்தெடுக்கலாம். அதைப்போல மும்மடங்கு அதாவது 90 நிமிடங்களுக்கு அந்த சன் ஸ்கிரீன் உங்களுக்குப் பாதுகாப்பு தரும். நம்முடைய வெப்பநிலைக்கு, எல்லோருமே 30-க்கு மேல் எஸ்பிஎஃப் உள்ள சன் ஸ்கிரீன்தான் உபயோகிக்க வேண்டும். எஸ்பிஎஃப் 50 இருந்தால் இன்னும் சிறப்பு. அது 97 சதவிகிதம் பாதுகாப்பு தரும். அதுவே எஸ்பிஎஃப் 100 இருந்தால், அது 98 சதவிகிதம் பாதுகாப்பு தரும். அதில் பெரிய வித்தியாசம் இருக்காது. 'பிராட் ஸ்பெக்ட்ரம்' என்று சொல்வோம். அதாவது யுவிஏ, யுவிபி கதிர்களிடமிருந்து பாதுகாப்பளிப்பதாக இருக்க வேண்டும். தண்ணீரோ, வியர்வையோ பட்டால் சன் ஸ்கிரீன் வழிந்து ஓடும்படி இருக்கக்கூடாது. எனவே, அது வாட்டர் ரெசிஸ்டன்ட்டாக, ஸ்வெட் ரெசிஸ்டன்ட்டாக இருக்க வேண்டியது அவசியம். எஸ்பிஎஃப் 50 இருந்தால் இன்னும் சிறப்பு. அது 97 சதவிகிதம் பாதுகாப்பு தரும். Doctor Vikatan: சன் ஸ்கிரீன் தொடங்கி, ஃபேஸ்வாஷ் வரை... Summer-ல் cosmetics-ஐ மாற்ற வேண்டுமா? சருமத்தில் தடவும்போது வெள்ளைப் படலமாகவோ, கறுப்பாகவோ தெரியக்கூடாது. சருமத்தின் துவாரங்களை அடைக்காதபடி (non-comedogenic ) இருக்க வேண்டும். பருக்களை ஏற்படுத்தக்கூடாது. வைட்டமின் டி குறைபாடு என்பது இன்று பரவலாகக் காணப்படுகிற பிரச்னையாக இருக்கிறது. இதற்கு மருத்துவ ஆலோசனையோடு சப்ளிமென்ட் எடுத்துக்கொள்வதுதான் தீர்வு. சன் ஸ்கிரீனை யாரும் உச்சி முதல் உள்ளங்கால் வரை தடவிக்கொள்ளப் போவதில்லை. வைட்டமின் டி ஊடுருவ வாய்ப்பில்லாத அளவுக்கு சன் ஸ்கிரீன் தடையாக இருக்கப்போவதும் இல்லை. அந்த வகையில் சன் ஸ்கிரீன் பயன்பாட்டால் வைட்டமின் டி குறைபாடு வர வாய்ப்பே இல்லை. எனவே, பயமின்றி சன் ஸ்கிரீன் உபயோகிக்கலாம்.
பிரதமர் மோடி புதுச்சேரி வருகை; பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கி வைப்பு | Photo Album
புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி புதுச்சேரியில் பிரதமர் மோடி நிகழ்ச்சி Modi: மோசடி செய்வதில் திமுக அமைச்சர்களுக்கு இடையே போட்டி இருக்கிறது - மதுரையில் மோடி பேச்சு
காற்றை வசப்படுத்திய சிறுவன்; Zero-வில் தொடங்கி Hero-வான ஒரு குட்டி ஜீனியஸின் கதை!
ஒவ்வொரு நாள் விடியும்போதும், வாழ்வில் உள்ள தடைகளை எண்ணி மலைக்காமல், அந்தத் தடைகளையே படிக்கட்டுகளாக மாற்றிய ஒருவரின் கதை நம் நெஞ்சில் அளப்பரிய ஆற்றலை விதைக்கும். வறுமை, பஞ்சம், கல்வியின்மை எனத் தன்னைச் சூழ்ந்திருந்த இருட்டை, தன் சுயமுயற்சியால் விரட்டியடித்த ஆப்பிரிக்க இளைஞரான வில்லியம் கம்குவாம்பாவின் (William Kamkwamba) வாழ்க்கை அத்தகையது. kamkwamba_william வில்லியம் கம்குவாம்பா ஆகஸ்ட் 5, 1987 அன்று ஆப்பிரிக்க நாடான மலாவி நாட்டின் காசுங்கு (Kasungu) பகுதியில் ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். 2001 ஆம் ஆண்டில், மலாவியில் வரலாறு காணாத கடும் பஞ்சம் ஏற்பட்டது. பயிர்கள் கருகின; மக்கள் உணவின்றித் தவித்தனர். கம்குவாம்பாவின் குடும்பமும் வறுமையின் பிடியில் சிக்கியது. அந்தச் சூழலில், பள்ளிக் கட்டணமான வெறும் 80 டாலர்களைக் கூடச் செலுத்த முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது. இதனால் அவரது கல்வி பாதியிலேயே நின்றது. அவருக்கு அப்போது வயது 14. Motivation Story: நடுக்கடல்... 16 மணி நேரம் உயிருக்குப் போராட்டம்; 62 வயது முதியவர் மீண்ட கதை! பள்ளிக்குச் செல்ல முடியாவிட்டாலும், கம்குவாம்பாவின் கற்கும் ஆர்வம் ஒருபோதும் குறையவில்லை. அறிவைத் தேடி உள்ளூரில் இருந்த ஒரு சிறிய நூலகத்திற்குச் செல்லத் தொடங்கினார். அங்கு Using Energy (ஆற்றலைப் பயன்படுத்துதல்) என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் படித்தார். அவருக்கு ஆங்கிலம் முழுமையாகத் தெரியாவிட்டாலும், அதில் இருந்த காற்றாலைகளின் படங்கள் அவருக்கு ஒரு புதிய திறப்பைக் கொடுத்தன. காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கலாம், அந்த மின்சாரத்தைக் கொண்டு நீரேற்றி (Water pump) விவசாயம் செய்யலாம் என்பதை அவர் உணர்ந்தார். தனது கனவை நனவாக்கக் களமிறங்கிய வில்லியமிடம் எந்தவொரு தொழில்நுட்ப உபகரணங்களும் இல்லை. அவர் குப்பை மேடுகளை நோக்கிச் சென்றார். உடைந்த சைக்கிள் பாகங்கள், பழுதடைந்த டிராக்டர் ஃபேன்கள், பிளாஸ்டிக் பைப்புகள், மரத்துண்டுகள் ஆகியவற்றைச் சேகரித்தார். kamkwamba_william இவன் ஒரு பைத்தியம் என்று ஊர் மக்களும் நண்பர்களும் அவரைக் கேலி செய்தனர். ஆனாலும் அவர் மனம் தளரவில்லை. விடாமுயற்சியுடன் சுமார் 5 மீட்டர் உயரமுள்ள ஒரு காற்றாலையை உருவாக்கினார். அந்தக் காற்றாலை சுழன்று, அதில் இணைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய பல்பை எரிய வைத்தபோது, அவரைப் பார்த்துச் சிரித்த கிராமமே வியப்பில் ஆழ்ந்தது. பின்னர் அதை மேம்படுத்தி, தனது வீட்டின் 4 பல்புகள் மற்றும் ஒரு ரேடியோவை இயக்கும் அளவுக்கு மின்சாரத்தை உருவாக்கினார். வறுமையில் இருண்டு கிடந்த அவரது வீட்டிற்கு அது ஒரு புதிய வெளிச்சத்தைக் கொடுத்தது. Motivation Story: `சுரங்கத் தொழிலாளி டு சூப்பர் ஸ்டார்!' - சார்லஸ் பிரான்சன் சாதித்தது எப்படி? 2002 ஆம் ஆண்டு, தனது 14 வயதில், எவ்வித முறையான வழிகாட்டுதலும் இன்றி முதல் காற்றாலையை வெற்றிகரமாக உருவாக்கினார். பின்னர் தனது கிராமத்திற்குத் தேவையான நீரேற்றும் இயந்திரத்தையும் சூரிய ஒளியில் இயங்கும் வகையில் உருவாக்கினார். 2007ல் இவருடைய வியக்கத்தக்க சாதனை பத்திரிகைகள் மூலம் வெளியே தெரியவந்தது. ஆப்பிரிக்காவில் நடந்த TED Global மாநாட்டில் பேசும் வாய்ப்பைப் பெற்றார். மேடையில் தட்டுத்தடுமாறி ஆங்கிலத்தில் அவர் தன் கதையைச் சொல்லியபோது, அரங்கமே எழுந்து நின்று கைதட்டியது. 2009ல் தனது வாழ்க்கைப் பயணத்தை The Boy Who Harnessed the Wind (காற்றை வசப்படுத்திய சிறுவன்) என்ற பெயரில் சுயசரிதை புத்தகமாக வெளியிட்டார். இது உலகளவில் மிகப்பிரமாண்டமான வரவேற்பைப் பெற்றது. 2014ல் பலரது உதவியால் தனது கல்வியைத் தொடர்ந்த கம்குவாம்பா, அமெரிக்காவின் புகழ்பெற்ற டார்ட்மவுத் கல்லூரியில் (Dartmouth College) சுற்றுச்சூழல் அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். காற்றாலை 2019ல் இவரது வாழ்க்கை நெட்ஃபிளிக்ஸ் (Netflix) திரைப்படமாக வெளியாகி, உலகெங்கும் பல மில்லியன் மக்களை ஊக்கப்படுத்தியது. தற்போது அவர் Moving Windmills Project என்ற அமைப்பைத் தொடங்கி, ஆப்பிரிக்காவின் ஊரகப் பகுதிகளில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தும், கல்வி மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்தியும் வருகிறார். வசதிகள் இல்லை, எனக்குக் கற்பிக்க யாருமில்லை, என் சூழ்நிலை மோசமாக உள்ளது என்று குறை கூறுபவர்களுக்கு மத்தியில், குப்பைகளை மூலதனமாக்கி உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் வில்லியம் கம்குவாம்பா. நாம் ஒன்றைச் சாதிக்க வேண்டும் என முழுமையாக நம்பினால், அதைச் செய்து முடிக்கத் தேவையான அனைத்தும் நம்மைச் சுற்றியே இருக்கின்றன என்பதுதான் அவரது வாழ்க்கை நமக்குச் சொல்லும் பாடம். இந்த நேர்மறை எண்ணத்தோடு இன்றைய தினத்தை நாம் தொடங்குவோம்! Motivation Story: `நம்பினால் வெற்றி!' உலகின் முதல் பெண் இயக்குநர்! - மறக்க முடியாத மனுஷி ஆலிஸ்!
பாஜக சீட் கணக்கு… நம்பரை விடுங்க, வெற்றி வாய்ப்பு எப்படி? அதிமுக வகுத்த 2026 தேர்தல் வியூகம்!
தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெறும் திட்டத்தில் பாஜக இருக்கிறது. இந்த சூழலில் வெற்றி வாய்ப்பு நிறைந்த தொகுதிகளில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளனர். இதன் பின்னணியை விரிவாக பார்க்கலாம்.
ஈரானின் புதிய இடைக்கால உச்சத் தலைவர் நியமனம்
ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி காலமானதைத் தொடர்ந்து, நாட்டின் புதிய இடைக்கால உச்சத் தலைவராக அயதுல்லா அலிரேசா அராஃபி நியமிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானிய அரசியலமைப்பின் 111 ஆவது பிரிவின்படி, உச்சத் தலைவர் ஒருவர் பதவியில் இல்லாதபோது அல்லது அவர் காலமானால், புதிய தலைவர் ஒருவரை நிபுணர்கள் பேரவை தேர்ந்தெடுக்கும் வரை ஒரு தற்காலிகத் தலைமைப் பொறுப்பு உருவாக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில், உயர்மட்ட மதகுருமார்கள் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனையின் பின்னர் […]
ஜப்பானில் புதிய ‘ரோபோ’துறவி ; நவீன ஆன்மிகப் புரட்சி
ஜப்பானில் நிலவி வரும் மனிதத் துறவிகள் பற்றாக்குறையை ஈடுகட்ட, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய ‘ரோபோ’ துறவியை கியோட்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். புத்த மதத்தின் மிகக் கடினமான புனித நூல்களை கூட இந்த ரோபோ கற்றுத் தேர்ந்துள்ளது. மனிதர்களிடம் வெளிப்படையாக கூறத் தயங்கும் தனிப்பட்ட மற்றும் உணர்ச்சிகரமான கேள்விகளுக்கு இது தெளிவான பதில்களை வழங்குகிறது. ஜப்பானில் புதிய ஆன்மிகப் பணிகளை முன்னின்று நடத்தும்தத்ரூபமாக மனிதத் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள 2 கால்களை கொண்ட இந்த ரோபோ, […]
சற்றுமுன்னர் ஓமான் துறைமுகத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்! வெடித்து சிதறிய எண்ணெய் டேங்கர்
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில், ஓமான் முசாண்டம் கடற்கரையில் ஸ்கைலைட் என்ற எண்ணெய் டேங்கர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டின் கடல்சார் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. ஓமான் கடல்சார் பாதுகாப்பு மையத்தின்படி, ஓமானின் முசந்தம் கடற்கரையிலிருந்து சுமார் ஐந்து கடல் மைல் தொலைவில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றம் மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள சிறிய தீவு நாடான பலாவு (Palau) தேசியக் கொடியை பறக்கவிட்டது என்றும் அறிக்கை கூறுகிறது. பலாவ் மாநிலத்தின் […]
பொலிவிய விமான விபத்தில் 15 பேர் பலி
பொலிவிய விமானப்படை சரக்கு விமானம் ஒன்று நாட்டின் மேற்கு நகரமான எல் ஆல்டோவில் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்ததாக அந் நாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வெள்ளிக்கிழமை (27) உள்ளூர் நேரப்படி மாலை 6:20 மணிக்கு (22:20 GMT) சாண்டா குரூஸ் நகரத்திலிருந்து புறப்பட்டு எல் ஆல்டோ சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக அந்நாட்டு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று அருகிலுள்ள மோட்டார் […]
இலங்கையில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் முக்கிய தகவல் ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை
எரிபொருள் விநியோகப் பணிகள் தடையின்றித் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, வீடுகளில் எரிபொருளைக் களஞ்சியப்படுத்தி வைப்பது சட்டவிரோதமான செயற்பாடு எனவும் அவர் எச்சரித்துள்ளார். எரிபொருள் விநியோகப் பணிகள் எரிபொருள் விநியோகப் பணிகள் தடையின்றித் நாளைய தினமும் (02) வழமை போன்று விநியோகிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று (01) விடுமுறை தினமாக இருந்தபோதிலும், ஊழியர்களின் அர்ப்பணிப்புடன் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகத் தலைவர் தெரிவித்தார். அதற்கமைய, இன்று மாலை 5.00 […]
'இவ்வளவு நாள் பென்ச்ல இருந்து நிறைய கத்துக்கிட்டேன்!' - உணர்ச்சிவசப்பட்ட சஞ்சு சாம்சன்!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான போட்டியில் மிகச்சிறப்பாக ஆடி 97 ரன்களை குவித்து ஆட்டநாயகன் ஆகியிருக்கிறார் சாம்சன். அவரின் ஆட்டத்தால் இந்திய அணி உலகக்கோப்பையின் அரையிறுதிக்குள்ளும் நுழைந்திருக்கிறது. போட்டிக்குப் பிறகு அவர் பேசியவை Samson சாம்சன் பேசியதாவது, 'கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய நாளிலிருந்தே இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவோடுதான் இருந்தேன். அந்தக் கனவுக்காக காத்திருந்த நாள் இதுதான். என்னுடைய பயணம் எப்போதும் தனிச்சிறப்பு கொண்டது. நிறைய ஏற்றத் தாழ்வுகள் இருந்தது. ‘என்னால முடியுமா? நான் இந்த இடத்துக்கு வர முடியுமா?’ன்னு என்னையே நான் சந்தேகப்பட்ட தருணங்களும் நிறைய இருந்திருக்கு. ஆனா நம்பிக்கையை விடல. இன்று எனக்கு ஆசீர்வாதம் தந்த கடவுளுக்கு நன்றி. இந்த ஃபார்மாட்டை நான் நீண்ட காலமா விளையாடி வரேன். IPL இல் 10–12 வருஷமா விளையாடி இருக்கேன். இந்திய அணியில கடந்த 10 வருஷமா இருக்கேன். பல போட்டிகளில் விளையாடல, ஆனா டக்அவுட்-ல இருந்து பார்த்து நிறைய கத்துக்கிட்டேன். விராட் கோலி, ரோஹித் சர்மா மாதிரி பெரிய வீரர்கள் எப்படி விளையாடுறாங்க? எப்படி ஆட்டத்தை முடிக்கிறாங்க, சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி தங்கள் ஆட்டத்தை எப்படி மாற்றுறாங்கன்னு கவனிச்சு கத்துக்கிட்டேன். Samson அது எனக்கு ரொம்ப உதவியா இருந்துச்சு. நான் நேரடியாக 50–60 போட்டிகள் தான் விளையாடி இருப்பேன். ஆனா 100க்கும் மேலான போட்டிகளை பார்த்திருக்கேன். இது என் வாழ்க்கையிலேயே மிகச் சிறந்த நாட்களில் ஒன்று. பந்தை மட்டும் பார்த்தேன்,என்னோட திறமையை நம்பினேன். அவ்வளவுதான்' என்றார்.
இந்தியாவின் ‘கருப்பு நதி’ என அழைக்கப்படும் நதி எது தெரியுமா? மறைக்கப்பட்ட இயற்கை பொக்கிஷம் இதுதான்!
காடுகள், விலங்குகள், விவசாயம் மற்றும் மின்சார உற்பத்தி என பல துறைகளுக்கு ஆதாரமாக இருக்கும் இந்த நதி, இயற்கையின் முக்கிய வளமாக திகழ்கிறது. இருளின் பெயரை கொண்டிருந்தாலும், நதி வாழ்க்கை, இயற்கை வளம் மற்றும் மறக்க முடியாத அனுபவங்களை வழங்கும் ஒளிமயமான நதியாகவே பார்க்கப்படுகிறது.
சட்டையில் இருந்த ஜெயலலிதா புகைப்படம்.. விஜய் சொன்ன வார்த்தை.. -மிரண்டு போன செங்கோட்டையன்!
ஜெயலலிதா புகைப்படம் படத்தை தயுவு செய்து வைத்துக் கொள்ளுங்கள் சொன்னார் விஜய் என தவெக நிர்வாகிகள் மத்தியில் செங்கோட்டையன் உருக்கமாக பேசியுள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாட்டும் கொல்லப்பட்டதாக தகவல்
ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாட் (Mahmoud Ahmadinejad) அவர்கள், அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய… The post ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாட்டும் கொல்லப்பட்டதாக தகவல் appeared first on Global Tamil News .
கொல்லப்பட்டதாக இஸ்ரேலும் அமெரிக்காவும்…கவனம் ஈர்க்கும் அலி காமெனியின் புதிய பதிவு
இஸ்ரேலும் அமெரிக்காவும் முன்னெடுத்த தாக்குதலில் ஈரானின் உயர் தலைவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அலி காமெனியின் டுவிட்டர் பதிவு கவனம் ஈர்த்து வருகிறது. போதிய ஆதாரம்ஈரானின் உயர் தலைவர் அலி காமெனியின் குடியிருப்பு வளாகம் மீது 30 குண்டுகள் வீசப்பட்டதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் தெரிவித்துள்ளது. அத்துடன் அலி காமெனியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரானில் அமைந்துள்ள அவரது குடியிருப்பில் இருந்து இஸ்ரேல் அதிகாரிகள் எப்படி அலி காமெனியின் சடலத்தை மீட்டார்கள் என்பது குறித்த […]
மத்திய கிழக்கில் தாக்குதல்கள் ; எரிபொருள் விநியோகம் கடுமையாக பாதிப்பு
அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்கள் மற்றும் ஈரானின் பதிலடிகளால் மத்திய கிழக்கில் எரிபொருள் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் 20% இற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ள தந்திரோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுமாறு ஈரான் விடுத்த அறிவிப்பால், நேற்றையதினம் (28) முதல் எரிபொருள் மற்றும் எரிவாயு கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது. மோதல் தீவிரமடைந்ததால் கடந்த வெள்ளிக்கிழமை மசகு எரிபொருள் பீப்பாய் ஒன்றின் விலை 73 அமெரிக்க டொலர்களாக உயர்ந்தது (இது ஜூலை மாதத்திற்குப் […]
ஈரானின் இடைக்காலத் தலைவராக ஆயதுல்லா அலிரேசா அராஃபி
ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமேனியின் மரணத்தைத் தொடர்ந்து, நாட்டின் இடைக்காலத் தலைமைப் பொறுப்புகளைக் கவனிக்கும் இடைக்காலத்… The post ஈரானின் இடைக்காலத் தலைவராக ஆயதுல்லா அலிரேசா அராஃபி appeared first on Global Tamil News .
திருப்பரங்குன்ற விவகாரம்.. பூர்ண சந்திரன் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ஆறுதல்!
திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி உயிரை மாய்த்துக் கொண்ட பூர்ண சந்திரன் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறியுள்ளார்.
வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை கடலில் தொழிலுக்கு சென்ற தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுபற்றித் தெரியவருவதாவது, கடந்த வெள்ளிக்கிழமை இரவு கடலுக்குச் சென்ற தொழிலாளி படகின் இயந்திரத்தில் தூண்டிக் கயிறு சிக்கியுள்ளது. அதனை சீர்செய்ய முற்பட்ட போது கடலில் வீழ்ந்து காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவருடன் சென்ற சக தொழிலாளி தகவல் வழங்கியதைத் தொடர்ந்து பருத்தித்துறை கொட்டடிப் பகுதி மீனவர்கள் சுமார் 25க்கு மேற்பட்ட படகுகளில் தேடுதல் நடாத்தி, அவர் தொழிலில் ஈடுபட்ட இடத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் (நடுக்கடலில்) சடலத்தை கண்டுபிடித்து இன்று காலை 10 மணியளவில் கரை சேர்ந்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி பருத்தித்துறை கொட்டடியைச் சேர்ந்த விஜயகுமார் நிக்சன் (23) என்ற ஒரு குழந்தையின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இஸ்ரேல் –அமெரிக்கா தாக்குதல்…ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி
இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ள நிலையில், Hormuz நீரிணை ஊடாக இனி கப்பல்களை அனுமதிப்பதில்லை என ஈரான் அறிவித்துள்ளது. ஏற்றுமதி நிறுத்தம் ஈரானின் இந்த அதிரடி முடிவால் தற்போது பல எண்ணெய் கப்பல் உரிமையாளர்கள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் கச்சா எண்ணெய், எரிபொருள் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதியை நிறுத்தி வைத்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலின் விமானப் படை வரலாற்றிலேயே மிகப்பெரிய தாக்குதல் என குறிப்பிடும் இராணுவ […]
பிரிக்கப்படவுள்ள வவுனியாவின் பிரிவுகள்!
வவுனியா மாவட்டத்தில் கிராமஅலுவலர் பிரிவுகளில் மாற்றங்களை ஏற்ப்படுத்த எல்லை நிர்ணயகுழு பரிந்துரை செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது. அந்தவகையில் பிரதேசசெயலக வாரியாக பிரிக்க ப்படவுள்ள கிராமஅலுவலர் பிரிவுகளின் விபரம். வவுனியா பிரதேசசெயலகம்.. தோணிக்கல் கிராமஅலுவலர் பிரிவினை இரு கிராம அலுவலர் பிரிவுகளாக மாற்றுதல் (தோணிக்கல் வடக்கு/தெற்கு) பண்டாரிக்குளம் மற்றும் கூமாங்குளம் ஆகிய இரு கிராம அலுவலர் பிரிவுகளை ஒன்றிணைத்து மூன்று கிராம அலுவலர் பிரிவுகள் உருவாக்குதல் (பண்டாரிக்குளம்,கூமாங்குளம்,உக்கிளாங்குளம்) ஆசிகுளம் கிராம அலுவலர் பிரிவினை இரு கிராம அலுவலர் பிரிவுகளாக மாற்றுதல்(ஆசிகுளம் கிழக்கு, ஆசிகுளம் மேற்கு) மகாறம்பைக்குளம் கிராம அலுவலர் பிரிவினை இரு கிராம அலுவலர் பிரிவுகளாக மாற்றுதல் (மகாறம்பைக்குளம்கிழக்கு, மகாறம்பைக்குளம் மேற்கு) பட்டாணிச்சூர் கிராம அலுவலர் பிரிவினை இரு கிராம அலுவலர் பிரிவுகளாக மாற்றுதல் (வேப்பங்குளம், பட்டாணிச்சூர் புளியங்குளம். செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவு. சூடுவெந்தபிலவு கிராம அலுவலர் பிரிவில் பாவற்குளம் யுனிட்-1 கிராமத்தை பாவற்குளம் யுனிட்-2 கிராம அலுவலர் பிரிவுடன் இணைத்தல் கிறிஸ்தவகுளம் கிராம அலுவலர் பிரிவின் கீழ் உள்ள அருவித்தோட்டம்,முசல்குத்தி ஆகிய கிராமங்களினை முகத்தான்குளம் கிராம அலுவலர் பிரிவுடன் இணைத்தல் ஆண்டியா புளியங்குளம் கிராம அலுவலர் பிரிவினை இரு கிராம அலுவலர் பிரிவுகளாக மாற்றுதல் ( ஆண்டியாபுளியங்குளம், மாணிக்கம்பண்ணை) தெற்கு சிங்கள பிரதேச செயலகம் பூமடுவ மற்றும் ஆவாரந்துலாவ கிராம அலுவலர் பிரிவுகளை ஒண்றிணைத்தல். றெக்7 மற்றும் ஏக்கர்400 கிராம அலுவலர் பிரிவுகளை ஒன்றிணைத்தல் ஏக்கர் 20,40,60 மற்றும் பெரிய உலுக்குளம் கிராம அலுவலர் பிரிவுகளை ஒண்றிணைத்தல்.
இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளிற்கு மட்டுமே மேலதிகசெயலாளர் மற்றும் மாவட்டசெயலாளர் போன்ற 381 உயர்மட்ட முகாமைத்துவ பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியுமென்ற நடைமுறைக்கு இலங்கை உயர்நீதிமன்றம் ஆப்படித்துள்ளது. இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் மாத்திரமே பதவி வகிக்க முடியும் என மட்டுப்படுத்தப்பட்டிருந்த பதவிகளிற்கே இனிமேல் அகில இலங்கை சேவைகளில் பணிபுரியும் எந்த தகுதியுள்ள அதிகாரிகளும் இப்பதவிகள் வகிக்க முடியும் என 2026 பெப்ரவரி 25 ம் திகதி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுவரை காலமும் தமக்கு தாமே மாவட்ட செயலர் என மாலைகளை அணிவித்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட அதிகாரிகளிற்கு ஆப்பாக இச்செய்தி மாறியுள்ளது.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் எப்போது? எடப்பாடி பழனிசாமி தலைமையில் முக்கிய ஆலோசனை!
சென்னையில் வரும் மார்ச் 4 ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது.
சாவகச்சேரி நகரசபைக்கு பாராட்டு!
அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராக சாவகச்சேரி நகர சபையினால் எடுக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்திற்கு யாழ்.ஊடக அமையத்தை முன்னுரிமையாக கொண்ட இலங்கை ஊடக அமைப்புக்கள் பாராட்டுத்தெரிவித்துள்ளன. ஜனநாயக விழுமியங்களை மேம்படுத்துவதற்காகவும் அடக்குமுறை சட்டங்களை எதிர்ப்பதற்காகவும் சாவகச்சேரி நகர சபை எடுத்த தைரியமான நடவடிக்கையானது இலங்கையின் ஜனநாயக பெறுமதிகள் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் போராட்டத்தில் ஒரு தீர்க்கமான மைல்கல்லை சுட்டிக் காட்டுகிறது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்வதற்கும், முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை மீளப் பெறவும் வலியுறுத்தி சாவகச்சேரி நகர சபை நிறைவேற்றிய தீர்மானத்தை 'சமூக ஊடக பிரகடனத்திற்கான கூட்டமைப்பு'ஆகிய நாங்கள் மிகுந்த மரியாதையுடன் பாராட்டுகிறோம். கடுமையான அரசியல் அழுத்தங்கள் மற்றும் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுக்க நகர சபை எடுத்த இந்த தீர்மானம் நவீன அரசியல் கலாசாரத்திற்கு வழங்கப்பட்ட மதிப்புமிக்க முன்மாதிரியாகும். இந்த தீர்மானத்தின் முக்கியத்துவம் குறித்து சமூக ஊடக பிரகடனத்திற்கான கூட்டமைப்பு சில கருத்துக்களை வலியுறுத்த விரும்புகிறது. அடக்குமுறைக்கு எதிரான நிலைப்பாடு: பல தசாப்தங்களாக இலங்கை மக்களை கடுமையான அடக்குமுறைக்கு உட்படுத்திய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு (Pவுயு) எதிராக சட்டரீதியான மற்றும் நெறிமுறையான நிலைப்பாட்டை எடுப்பது நீதியான சமூகத்தின் எதிர்பார்ப்பாகும். ஜனநாயக பொறுப்புணர்வு: மக்கள் பிரதிநிதிகள் என்பவர்கள் மக்களின் உரிமைகளை மேம்படுத்தி பாதுகாப்பவர்களே தவிர, அடக்குமுறைச் சட்டங்களை உருவாக்குபவர்கள் அல்ல என்பதை வடக்கின் தமிழ் அரசியல்வாதிகளின் இந்த தீர்மானம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. தேசிய ஒற்றுமைக்கான செய்தி: வடக்கின் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் எடுத்த இந்த நடவடிக்கையானது இலங்கையின் சகல மக்களதும் சுதந்திரம் மற்றும் நீதிக்காக மேற்கொள்ளப்படும் ஒரு வலுவான குரலாகவே நாங்கள் காண்கிறோம். சாவகச்சேரி நகர சபையின் கௌரவ தவிசாளர் உள்ளிட்ட அனைத்து பிரதிநிதிகளும் வெளிப்படுத்திய இந்த துணிச்சலான செயற்பாடு நாட்டின் எதிர்கால ஜனநாயக பயணத்தை வலுப்படுத்துவதாக அமைகின்றது. அநீதியான, அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராக இத்தகைய குரல்கள் எழுப்பப்படுவது, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட மனித உரிமைகளின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படும் சமூகத்திற்கு இன்றியமையாத காரணியென்பதனை நாங்கள் நம்புகிறோம். இந்த பெருமைமிக்க தீர்மானத்திற்கு எமது முழுமையான ஆதரவையும் கௌரவத்தையும்; தெரிவித்துக் கொள்கிறோமென சமூக ஊடக பிரகடனத்திற்கான கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கமேனி படுகொலை...அமெரிக்கா–இஸ்ரேலை மறைமுகமாக சாடிய ரஷ்ய அதிபர் புதின்
ஈரான் தலைவர் கமேனி கொலைக்கு புதின் கடும் கண்டனம் தெரிவித்து, உலக அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளது.
அமெரிக்க இராணுவ தளங்கள் மீது தாக்குதல் ; கொல்லப்பட்ட வீரர்கள், ஈரான் வெளியிட்ட அறிவிப்பு
அமெரிக்கா இஸ்ரேல் உடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், அந்த நாடுகளின் முக்கிய இடங்கள் மீதும் தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் 14 அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர் என ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் தாக்குதலால் […]
மத்திய கிழக்கில் போர் பதற்றம் ;அபுதாபியில் விழுந்த ஏவுகணை சிதறல்கள்; ஒருவர் பலி
ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அபுதாபியில் உள்ள குடியிருப்புப் பகுதி ஒன்றின் மீது ஏவுகணைச் சிதறல்கள் விழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய அரபு இராச்சிய பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலை ஒரு “கோழைத்தனமான செயல்” எனக் கடுமையாகக் கண்டித்துள்ள ஐக்கிய அரபு இராச்சிய பாதுகாப்பு அமைச்சு, இதற்குப் பதிலடி கொடுப்பதற்கான முழு உரிமையும் தமக்கு இருப்பதாக எச்சரித்துள்ளது. அமெரிக்க மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய வான்படைகள் இணைந்து இயங்கும் ‘அல் […]
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரண்டு பெண்கள் உள்ளிட்ட 13 பேர் நேற்று(28) யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தமை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையோரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். யாழ் நகரில் மருந்தகம் ஒன்றை உடைத்து இரண்டு இலட்சம் ரூபா பணம் மற்றும் கையடக்க தொலைபேசியை கொள்ளையடித்த ஒருவரும், நெடுங்குளம் பகுதியில் வீடு உடைத்து நான்கரை இலட்சம் ரூபாய் கொள்ளையடித்த இருவர் உள்ளிட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். கொள்ளைச் சம்பவம் […]
தாக்குதல்களில் கொல்லப்பட்ட அலி கமெனியின் குடும்ப உறுப்பினர்கள்! வெளியான தகவலால் பதற்றம்..
ஈரான் உச்ச தலைவர் அலி கமெனியின் மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தை தாக்குதல்களில் உயிரிழந்ததாக, இஸ்லாமிய புரட்சிகர காப்பாளர் படையுடன் (IRGC) தொடர்புடைய ஃபார்ஸ் செய்தி நிறுவனம் (Fars News Agency) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. உச்ச தலைவரின் அலுவலகத்தில் உள்ள “தகவலறிந்த வட்டாரங்கள்” மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. ஈரான் உச்ச தலைவர் கமெனி மேலும், கமெனியின் மருமகள்களில் ஒருவரும் தாக்குதல்களில் உயிரிழந்ததாகவும் ஃபார்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு கமெனியின் மருமகள் மற்றும் மருமகன் உயிரிழந்ததாக சில […]
‘குக்கூ’படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டியதா? –காஸ்டிங் ரகசியம் பகிர்ந்த ராஜூ முருகன்
குக்கூ' (Cuckoo) திரைப்படத்தின் உருவாக்கத்தின்போது சிவகார்த்திகேயனை நாயகனாகத் தேர்வு செய்ய இயக்குநர் ராஜூ முருகன் முதலில் திட்டமிட்டிருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் அட்டகத்தி தினேஷ் நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டதன் பின்னணியை அவர் விளக்கியுள்ளார்.
காற்றில் ஊழல் செய்த கட்சி.. எய்ம்ஸ் போன்ற திட்டங்களை முடக்கும் திமுக.. எடப்பாடி பழனிசாமி பேச்சு!
மதுரை மண்டேலா நகரில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக் கூட்டத்தில் இன்று (மார்ச் 1 ஆம் தேதி) பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அந்தக் கூட்டணியில் அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் இடம்பெற்றனர்.
கமேனி கொலை: ஈரான் இடைக்கால மதத்தலைவராக மூத்த மதகுரு அயதுல்லா அராபி நியமனம்
ஈரானில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகள் நேற்று நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஈரானில் புதிய மதத் தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்தது. ஈரான் ராணுவம் தொடர்ந்து இன்றும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல், ஈரான் தலைநகர் டெக்ரான் மீது இன்று தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதல் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையில் தலைமை மதகுருவான கமேனி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் 111வது பிரிவின் கீழ் அவசர தற்காலிகத் தலைமை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தலைமையில் 3 பேர் இடம் பெற்றுள்ளனர். கப்பல் மீது தாக்குதல் இத்தலைமைக்கு மூத்த மதகுரு அயதுல்லா அலிரேசா அராபி தலைவராகச் செயல்படுவார். நிரந்தரத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை இவர் தலைவராக இருப்பார். அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அவர் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் மற்றும் தலைமை நீதிபதி கோலாம்-ஹோசைன் மொஹ்செனி-எஜே ஆகியோருடன் சேர்ந்து கூட்டாக நாட்டை வழிநடத்துவார். 1959 இல் பிறந்த 67 வயதான அயதுல்லா அலிரேசா அராபி ஈரானின் மதகுருக்களில் மூத்த நபராவார். இவர் இடைக்கால தலைமை ஏற்பதற்கு முன்பு, ஒரே நேரத்தில் பல முக்கியப் பதவிகளை வகித்தார். அவர் ஈரானின் தேசிய இஸ்லாமிய செமினரிகளின் நெட்வொர்க்கிற்குத் தலைமை தாங்குகிறார். கார்டியன் கவுன்சிலின் மதகுரு உறுப்பினராகப் பணியாற்றுகிறார் மற்றும் நிபுணர்களின் சபையில் அமர்ந்துள்ளார். இது தவிர ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படையின் (IRGC) தளபதி ஜெனரல் முகமது பக்பூர் சனிக்கிழமை தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து புதிய தளபதி ஜெனரலாக அஹ்மத் வஹிதி நியமிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. பலவீனமான நிலையிலிருந்த ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் - இனி ஈரான் எதிர்காலம் எதை நோக்கி?
தனியார் அனல் மின் நிலையத்தில் பாரிய திருட்டு-இருவர் கைது
நீண்ட காலம் செயற்படாமல் இருந்த தனியார் அனல் மின் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் சந்தேகத்தின் பேரில் நிந்தவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நீண்ட காலமாக தனியார் அனல் மின் நிலையத்தில் இடம்பெற்று வந்ததாக கூறப்படும் இத்திருட்டு தொடர்பில் உரிமையாளர் முறைப்பாடு ஒன்றினை அண்மையில் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கி இருந்தார். இதற்கமைய செயற்பட்ட பொலிஸார் சம்பவ இடத்திற்கு சனிக்கிழமை(28) அம்பாறையில் இருந்து தடயவியல் பொலிஸாரை மேலதிக விசாரணைக்கு அழைத்திருந்தனர்.அத்துடன் இச்சம்பவத்துடன் […]
மகாராஷ்டிரா: ஆயுதத் தொழிற்சாலையில் வெடிவிபத்து; 17 பேர் பலியான சோகம்; பிரதமர் இரங்கல்; என்ன நடந்தது?
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகில் உள்ள ரவுல்காவ் என்ற இடத்தில் எஸ்.பி.எல். எனர்ஜி லிமிடெட் என்ற ஆயுத தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் டெட்டனேட்டர், துப்பாக்கி பவுடர் உட்பட பல்வேறு விதமான ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் தொழிற்சாலையில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 17 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயமடைந்தனர். தீயணைப்புத் துறையினர் அவர்களை மீட்டு நாக்பூர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். வெடிவிபத்து டெட்டனேட்டர் தயாரிப்பு பிரிவில் ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணம் தெரியவில்லை. வெடி விபத்து காரணமாக ஏற்பட்ட சத்தம் ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் வரை கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தேவேந்திர பட்னாவிஸ் வெடி விபத்து ஏற்பட்ட பகுதியில் கரும்புகை மண்டலம் சூழ்ந்து இருந்தது. விபத்து நடந்தபோது 25 முதல் 30 தொழிலாளர்கள் பணியாற்றிக்கொண்டிருந்தனர். வெடி விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ மற்றும் கட்டிட இடிபாடுகளில் சிலர் சிக்கிக்கொண்டனர். அவர்களை தீயணைப்புத் துறையினர் பல மணிநேரமாக மீட்டனர். இது குறித்து மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்டுள்ள செய்தியில், ''நாக்பூர் அருகில் ஆயுதத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்து சம்பவம் துரதிஷ்டவசமானது. சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவரும், மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளரும் நேரில் சென்று மீட்புப் பணிகளைப் பார்வையிட்டு வருகின்றனர். இதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்'' என்று தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியும் இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து இறந்தவர்கள் குடும்பத்திற்குத் தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா அரசும் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
மதுரை மண்டேலா நகரில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக் கூட்டத்தில் இன்று (மார்ச் 1 ஆம் தேதி) பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அந்தக் கூட்டணியில் அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் இடம்பெற்றனர்.
தனியார் கல்வி நிலையங்களுக்கு கல்முனை மாநகர சபை அறிவுறுத்தல் O/L எழுதிய மாணவர்களுக்கான A/L வகுப்புகள் 25 ஆம் திகதிக்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட வேண்டும்.! -கல்முனை மாநகர சபை அறிவுறுத்தல். பாறுக் ஷிஹான் இம்முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான க.பொ.த. உயர் தர புதிய வகுப்புகள் யாவும் எதிர்வரும் மார்ச்-25 ஆம் திகதிக்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று கல்முனையில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்களுக்கு கல்முனை மாநகர சபை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. […]
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இஸ்ரேல்-அமெரிக்கா கூட்டுத் தாக்குதல்அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து ஈரானின் மீது நேற்று ஏவுகணை தாக்குதலை தொடர்ந்தனர். இதில் ஈரானின் பல முக்கிய இலக்குகள் குறிவைத்து அழிக்கப்பட்ட நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அலி காமெனி கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் அறிவித்தனர். ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதையும் ஈரான் வெளியிடாத […]
Bala: அவர்தான் என்னை தாயும் தகப்பனுமாய் பார்த்துக் கொள்கிறார் - இயக்குநர் பாலா நெகிழ்ச்சி
இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. புதுமுக நடிகர்களை வைத்து இப்படத்தை எடுத்திருக்கிறார் அவர். இவர்களோடு படத்தில் மலையாள நடிகர் அர்ஜுன் அசோகனும் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். Kadhal Reset Repeat ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். அப்போது இயக்குநர் பாலா பேசுகையில், “விஜய் என்னை குரு என்று சொன்னார். விஜய்தான் எனக்கு குரு. எவ்வளவு கடுமையாக உழைக்கணும்னு எனக்குக் கத்துக் கொடுத்த குரு ஏ.எல். விஜய்தான். அவர் எனக்கு தாயுமானவன். என்னுடைய நல்லது, கெட்டதுக்கு பங்கெடுத்து தாயும் தகப்பனுமாய் என்னை அவர் பார்த்துக்கிறார். Director Bala தூங்காமலேயே ஏ.எல். விஜய் வேலை பார்த்துட்டு இருக்கார்” என்றவர், “‘மதயானைக் கூட்டம்’ திரைப்படத்தில் விஜி சந்திரசேகர் அவ்வளவு அற்புதமாக நடிச்சிருப்பாரு. அந்தப் படத்தோட கடைசிக் காட்சியில் இவர் ரத்தத்தைத் துடைச்சிட்டு இருப்பாரு. அந்தக் காட்சியில் கண்களால் அற்புதமாக நடிச்சிருப்பாங்க. எனக்குப் பிடித்த நடிகை ராதிகா மேடம்தான். அவங்களுக்குப் பிறகு எனக்குப் பிடிச்ச நடிகை விஜி சந்திரசேகர்” என்றார்.
‘டாக்ஸிக்’திரைப்படத்தின் பிரம்மாண்ட சாதனை: தமிழ்நாட்டில் 263 கோடிக்கு விற்பனையான திரையரங்க உரிமைகள்
'டாக்ஸிக்' (Toxic) திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமைகள் இதுவரை இல்லாத அளவாக 263 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. ரிலீசுக்கு முன்பே இந்த வணிகம் சினிமா மார்க்கெட்டில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் நகை இருந்தாலே போதும்.. அடகு வைத்து பணம் வாங்கிடுவார்கள்.. ஏன் இந்த போக்கு?
நாடு முழுவதும் தங்க நகைகள் அதிகமான அளவில் அடமானம் வைக்கப்படுகின்றன. ஒரே மாதத்தில் ரூ. 24,061 கோடி மதிப்புக்கு தங்க நகைக் கடன்கள் எடுக்கப்பட்டுள்ளன.
SA vs ZIM: ‘வரலாறு படைத்தார் லுங்கு நெகிடி’.. அதிக விக்கெட்களை கைப்பற்றி அசத்தல்: ஜிம்பாப்வே திணறல்!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 ஆட்டத்தில், ஜிம்பாப்வே அணி, 20 ஓவர்களில் 154/7 ரன்களை எடுத்தது. லுங்கி நெகிடி, இப்போட்டியில் ஒரு விக்கெட்டை எடுத்ததன் மூலம், அதிக விக்கெட்களை எடுத்தோர் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு பயணம் மேற்கொண்டு, இன்று (மார்ச் 1 ஆம் தேதி) ரூ. 4,400 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு திட்டங்களை திறந்து வைத்து, நாட்டிற்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டினார்.
அலி கமேனியின் இறப்பை பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் ஈரானிய மக்கள்
நேற்று ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்ததைத் தொடர்ந்து, இன்றிரவு ஈரானின் தெஹ்ரான் நகரங்களில் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பான காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. பெரும் கொண்டாட்டம்நகருக்கு அருகிலுள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் கார் ஹாரன்களை ஒலித்தும், தெருவில் குடியிருப்பாளர்கள் நடனமாடி ஆரவாரம் செய்யும் காட்சிகளும் குறித்த காணொளியில் பதிவாகியுள்ளன. ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பல குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளின் […]
சர்வதேசச் சந்தையில் அதிரடி ; மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விலை அதிகரிப்பு
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலைகள் இன்றைய தினம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளன. உலகளாவிய எரிசக்தி சந்தை நிலவரப்படி, WTI ரக மசகு எண்ணெய் (West Texas Intermediate) பீப்பாய் ஒன்றின் விலை 67.02 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. அதேவேளை, சர்வதேச ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.87 அமெரிக்க டொலராக நிலவுகிறது. மசகு எண்ணெயைத் தொடர்ந்து, இயற்கை எரிவாயுவின் (Natural […]
யுத்தங்கள் தீர்வைத் தருவதில்லை.. யாதும் ஊரே யாவரும் கேளிர்.. மத்திய அரசுக்கு தவெக வேண்டுகோள்!
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உயரிய தத்துவத்தை மனதில் ஏந்துவோம். மனிதநேயம் காக்கப்படவும், வளைகுடா நாடுகளில் மீண்டும் அமைதிப் பூக்கள் மலரவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிற்போம் என்று தவெக தெரிவித்து உள்ளது
பரமக்குடி டூ ராமநாதபுரம் 4 வழிச் சாலை: மதுரை ரூட்டில் வெறும் 1.5 மணி நேரம்- NH 87ல் பெரிய கனெக்ஷன்!
தென் தமிழகத்தில் பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் வரையிலான 4 வழிச் சாலை திட்டத்தை செயல்படுத்துவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதன் பயன்கள் என்னென்ன, எதிர்காலத்தில் எவ்வாறு விரிவாக்கம் செய்யப்படும் உள்ளிட்ட விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
திருப்பரங்குன்றம் செல்லும் பிரதமர் மோடி.. சூடுபிடிக்கும் தேர்தல் களம்- NDA திட்டம் என்ன?
தேர்தல் நெருங்கும் நேரத்தில் பிரதமரின் மதுரை வருகை தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது குறித்த பின்னணி குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
தவெக புதிய கட்சி என்றாலும் அவர்களை குறைத்து மதிப்பிட முடியாது. இளைஞர்கள் மத்தியில் அந்த கட்சிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்து உள்ளார்.

30 C