பகிடிவதை குற்றச்சாட்டு - யாழ். பல்கலையில் 19 மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு
பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேரின் விளக்கமறியலை எதிர்வரும் 10ம் திகதி வரை மன்று நீடித்துள்ளது. பல்கலைக்கழகத்திற்குள் வெளியே உள்ள வீடொன்றுக்கு கனிஷ்ட மாணவர்களை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டில் பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவர்கள் 19 பேர் கடந்த மாதம் 29ம் திகதி கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி நேற்றைய தினம் புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். நேற்றைய மீண்டும் மாணவர்களை மன்றில் முற்படுத்திய வேளை, 19 பேரையும் எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
AVM: `குடும்பப் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்' - ஏவிஎம் சரவணன் காலமானார்
ஏ.வி.எம் சரவணன் காலமானார் ஏ.வி.எம் சரவணன் தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களில் மிக முக்கியமானது ஏ.வி.எம் நிறுவனம். தமிழ் சினிமாவின் முன்னோடிகளில் ஒருவரான ஏவி மெய்யப்ப செட்டியரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் ஏராளமான படகளை தயாரித்துள்ளது. ஏ.வி மெய்யப்ப செட்டியாருக்கு பின் அந்த நிறுவனத்தை ஏ.வி.எம் சரவணன் நிர்வகித்து வந்தார். இவரின் காலத்தில் ஏ.வி.எம் நிறுவனம் அடுத்தக் கட்ட வளர்ச்சியை எட்டியது. ஏ.வி.எம் நிறுவனத்தின் படங்கள் என்றால் நம்பி திரையரங்கிற்கு செல்லலாம் என்ற நிலையை உருவாக்கியவர் சரவணன். அதேபோல் தமிழ் சினிமாவில் குறைந்து வரும் குடும்ப படங்களுக்கும், அதிக முக்கியத்துவம் கொடுத்தவர். 2014-ம் ஆண்டுக்கு பின் ஏ.வி.எம் நிறுவனம் தங்களின் சினிமா தயாரிப்பு பணிகளை நிறுத்திக் கொண்டது. இதற்கிடையில், ஏ.வி.எம் சரவணன் கடந்த சில மாதங்களாகவே உடல் நலம் சரியில்லாமல் இருந்தார் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஏ.வி.எம் சரவணன் இன்று அதிகாலை காலமாகி விட்டார். அவரின் உடல் ஏ.வி.எம் ஸ்டூடியோவில் உள்ள 3-வது தளத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.
Sanchar Saathi கட்டாய இன்ஸ்டால் உத்தரவை வாபஸ் பெற்ற மத்திய அரசு; இதற்கு `மக்கள் நம்பிக்கை'காரணமா?
இனி உற்பத்தியாகும் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் மொபைல் போன் உற்பத்தி நிறுவனங்கள் 'சஞ்சார் சாத்தி' ஆப்பை ப்ரீ-இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும் - இது சமீபத்தில் வெளியான மத்திய அரசின் உத்தரவு. ஏற்கெனவே உற்பத்தியான... விற்கப்பட்ட மொபைல் போன்களில் கூட, இந்த ஆப்பை சாப்ட்வேர் அப்டேட் மூலம் இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. எதிர்ப்பு சஞ்சார் சாத்தி என்பது மத்திய அரசின் சைபர் பாதுகாப்பு ஆப் ஆகும். இந்தக் கட்டாய உத்தரவிற்கு, 'தனிநபர் உரிமை மீறல்' என்று எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர். சஞ்சார் சாத்தி|Sanchar Saathi Sanchar Saathi App: தனிநபர் உரிமைக்கு அச்சுறுத்தலா? - பிரியங்கா எதிர்ப்பும்; சிந்தியாவின் பதிலும் உத்தரவை திரும்ப பெற்ற மத்திய அரசு இதனையடுத்து, தற்போது மத்திய அரசு தங்களது உத்தரவை திரும்பப் பெற்றுள்ளது. இது குறித்த அறிக்கையில், இந்திய குடிமக்களுக்கு சைபர் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் சஞ்சார் சாத்தி ஆப்பை அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் ப்ரீ-இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கட்டாய உத்தரவை பிறப்பித்திருந்தது. இந்த ஆப் பாதுகாப்பானது மற்றும் இது சைபர் உலகில் மோசடி பேர்வழிகளிடம் இருந்து குடிமக்களை பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட உத்தரவு ஆகும். பயனாளர்களை சைபர் மோசடிகளில் இருந்து பாதுகாப்பதை தவிர, இந்த ஆப்பில் வேறு ஒன்றும் இல்லை. 'இந்த ஆப் வேண்டாம்' என்கிற போது, மக்களே இந்த ஆப்பை டெலீட் செய்துகொள்ளலாம். இதை அரசாங்கம் தெளிவாக தெரிவித்துவிட்டது. ஸ்மார்ட் போன் Sanchar Saathi App: சுற்றும் சர்ச்சைகள்; அந்த ஆப்பில் அப்படி என்ன இருக்கிறது? மக்களுக்கு நம்பிக்கை இதுவரை இந்த ஆப்பை 1.4 கோடி பயனாளர்கள் டௌன்லோடு செய்திருக்கிறார்கள். இந்த ஆப்பை மக்கள் இன்ஸ்டால் செய்வது அதிகமாக இருந்தது. இந்த நடைமுறையை இன்னமும் வேகமாக்க தான் மத்திய அரசு இந்த உத்தரவை கொண்டு வந்தது. மேலும், இந்த ஆப் குறித்து தெரியாத மக்களுக்கும் அதை தெரியப்படுத்துவதும் உத்தரவின் நோக்கமாகும். கடந்த ஒரு நாளில், 6 லட்சம் மக்கள் இந்த ஆப்பை டௌன்லோடு செய்திருக்கின்றனர். இது 10X அதிகமாகும். இது மக்களுக்கு அந்த ஆப்பின் மீது இருக்கும் நம்பிக்கையை உறுதி செய்கிறது. சஞ்சார் சாத்தி ஆப் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை முன்னிட்டு, ஸ்மார்ட் போன் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட ப்ரீ இன்ஸ்டால் உத்தரவு கைவிடப்படுகிறது என்று கூறப்பட்டிருக்கிறது. Government lifts mandatory pre-installation of Sanchar Saathi App Refer to press release for details: https://t.co/n3iqBdZzXZ #DoT #Telecommunications #CyberSecurity #DoTForDigitalSafety #SancharSaathi @JM_Scindia @PemmasaniOnX @neerajmittalias @USOF_India @pib_comm @PIB_India … pic.twitter.com/KqVmjO1fF5 — DoT India (@DoT_India) December 3, 2025 ``நீ ஒரு தீவிரவாதி'' - சி.வி சண்முகத்திற்கு வந்த டிஜிட்டல் அரஸ்ட் மிரட்டல்; என்ன நடந்தது?
அவசரகாலத்தில் வதந்தியை பரப்பினால் 5 வருடங்களுக்கு சிறை தண்டனை
அவசரகாலத்தில் பொதுமக்களிடையே குழப்பத்தையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தும்வகையில், சமூக ஊடகங்களில் முறையற்ற வகையில் உண்மைக்குப் புறம்பான செய்திகளை பதிவிடப்பட்டமைத் தொடர்பில் அதுவரை 57 முறைபாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார். பொலிஸ் ஊடகப் பிரிவில் நேற்று (3) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவசரகால நிலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஜனாதிபதியால் அவசரகால நிலை பிரப்பிகடகப்பட்டுள்ள, இந்த சந்தரப்பத்ததில் சமூக […]
Doctor Vikatan: சிக்கன் சூப், சிக்கன் பிரியாணி சாப்பிட்டால், இருமல், சளி சரியாகுமா?
Doctor Vikatan: சளி, இருமல் இருக்கும்போது சிக்கன் சூப், சிக்கன் பிரியாணி போன்றவற்றைச் சாப்பிட்டால் உடனே குணமாகும் என்பது எந்த அளவுக்கு உண்மை. அந்த உணவுகள் மட்டுமே போதுமா? பதில் சொல்கிறார் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் ராஜம். அரசு சித்த மருத்துவர் ராஜம் சிக்கன் கறி, சிக்கன் குருமா, சிக்கன் பிரியாணி, சில்லி சிக்கன் என்று இன்று பெரும்பாலோரின் பிடித்தமான, மிகவும் பிரியமான உணவாக விளங்குவது சிக்கன். பலரும் பல விதங்களில், பலவிதமான செய்முறைகளில் தங்களது விருப்ப உணவாக இதைச் சாப்பிடுகிறார்கள். உணவாகப் பயன்படும் சிக்கனை, மருந்தாகவும் பயன்படுத்தலாம். தாது, தாவர, ஜீவப் பொருள்களை மருந்துகளாகவும் தன்னுள் உள்ளடக்கியதுதான் சித்த மருத்துவம். அந்த வகையில் உடும்பு, நத்தை, ஆமை, கோழி, ஓணான் எனப் பல்வேறு உயிரினங்களும் மருத்துவத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன. குக்குடம், குருகு, காலாயுதம், வாரணம், ஆண்டலைப்புள் என்று பல பெயர்களில் வழங்கப்படும் கோழியும் மருத்துவப் பயன்களை உடையது தான். கோழிக்கறி, கோழி முட்டை, முட்டை ஓடு என அனைத்துமே மருத்துவ குணங்களை உடையவை. கருங்கோழி, கானாங்கோழி, வான்கோழி, சம்பங்கோழி என 4 வகைகளாகக் கோழிகள் வகைப்படுத்தப்படுகின்றன. செட்டிநாடு சிக்கன் பிரியாணி எந்த டயட், நல்ல டயட்... பிஸ்கட் முதல் பிரியாணி வரை... சந்தேகங்கள்... நிபுணர்களின் விளக்கங்கள்! கோழிக்கறியினால் சுவாசம் அதாவது கபம் (சளி, இருமல்) நீங்கும். கருங்கோழிக் கறியினால் உடலுக்கு வன்மை கிடைக்கும். கருங்கோழி சூரணத்தினாலும் சளி, இருமல் தீரும். கானாங்கோழிக்கறியும் கப நோய்களைப் போக்கும். இவ்வாறெல்லாம் சித்த மருத்துவத்தில் சளி, இருமலைப் போக்கும் மருந்தாகக் கோழிக்கறி கூறப்பட்டுள்ளது. கோழிக்கறி மட்டுமல்ல, கோழி, அதன் முட்டை இவற்றைக் கொண்டு, அண்டத் தைலம், சிற்றண்ட மெழுகு, அண்ட எருக்கஞ் செய்நீர், கருங்கோழிச் சூரணம் போன்ற மருத்துவப் பலன்களை உடைய பல செய்மருந்துகள் செய்யப்படுகின்றன. எனவே, சிக்கன் சூப்பினால் இருமல் குறையும் என்பதும் உண்மைதான். கோழிக்கறியில் இருக்கும் அமினோ அமிலம், சளியைக் குறைக்கவல்லது என்று தான் நவீன மருத்துவ ஆய்வுகளும் கூறுகின்றன. Jewish Penicillin என்று அழைக்கப்படும் சிக்கன் சூப்பை, பலரும் பல விதங்களில் தயாரிக்கிறார்கள். சிக்கனுடன் தனியா, சீரகம், மிளகு, இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு போன்று மருத்துவப் பயன்களை உடைய பல பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த மூலிகைகள் அனைத்துமே இருமலைப் போக்கக்கூடியவையாகவும், உடலின் வன்மையைப் பெருக்கக் கூடியவையாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியவையாகவும் இருக்கின்றன. எனவே, சிக்கன் சூப் குடித்தால் இருமல் தணியும். ஆனால், இருமலைத் தணிக்க சிக்கன் சூப் தான் சாப்பிட வேண்டும் என்பது இல்லை. சிக்கனுடன் தனியா, சீரகம், மிளகு, இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு போன்று மருத்துவப் பயன்களை உடைய பல பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. Doctor Vikatan: சளி, மூச்சுத்திணறலுக்கு தைலம், கற்பூரம் தடவுவது உயிரிழப்பை ஏற்படுத்துமா? இப்படி சிக்கன் சூப்பில் சேர்க்கப்படும் மூலிகைகள் இருமலைப் போக்கக்கூடிய தன்மை உடையவையாக இருக்கும்போது, அந்த மூலிகைகளையே நாம் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். மேலும், கோழிக்கறி உடல் வெப்பத்தை அதிகப்படுத்தும். எனவே, நோயாளிகள் குறிப்பாக, சரும நோயாளிகள் இதைத் தவிர்ப்பது நல்லது. தவிர, பறவைகளின் மூலம் அதிலும் கோழிகளின் மூலம் பரவும் நோய்களைத் தவிர்க்க, உயிரினங்களை மருந்தாகப் பயன்படுத்தும்போது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். எனவே, இருமலுக்கு சிக்கன் சூப் தான் மருந்து என்று இல்லாமல், மகத்தான பயனுள்ள, அருமையான மூலிகைகள் பலவற்றையும் பயன்படுத்தி, பலன் பெறலாம். ‘மூலிகைகளால் முதல் மருத்துவம்’ என்பதுதான் சித்தர்களின் கோட்பாடு. அதை உணர்ந்து பின்பற்றுவோம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
ரேபிடோ பைக் டாக்ஸியில் போகும் பயணிகளுக்கு ஆபத்து.. அரசு கடும் நடவடிக்கை!
ரேபிடோ பைக் டாக்ஸி நிறுவனத்தின் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவின் இரு கௌரவங்கள் பறிப்பு!
பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவின் இரண்டு முக்கிய கௌரவங்களை மன்னர் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக பறித்துள்ளார். இளவரசர் ஆண்ட்ரூ கடந்த 2006 முதல் ஆர்டர் ஆஃப் தி கார்ட்டர் பட்டத்தையும், 2011 முதல் ராயல் விக்டோரியன் ஆர்டர் கௌரவத்தையும் பெற்றிருந்த நிலையில் அவர் தற்போது ராயல் விக்டோரியன் ஆணைக்குழுவின் (knight grand cross of the Royal Victorian) நைட் கிராண்ட் கிராஸ் மற்றும் (knight companion of the Order of the Garter) ஆர்டர் ஆஃப் தி […]
பங்களாதேஷிடமிருந்தும் மனிதாபிமான நிவாரணப் பொருட்கள் வந்தடைந்தது
இந்நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள அனர்த்த நிலையின் பின்னர் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் சீரமைப்புப் பணிகளுக்காக, பங்களாதேஷ் அரசாங்கத்திடமிருந்து மனிதாபிமான நிவாரணப் பொருட்களை ஏற்றிய விமானம் ஒன்று நேற்று (03) பிற்பகல் நாட்டை வந்தடைந்தது. அந்நாட்டு விமானப் படைக்குச் சொந்தமான ‘C-130’ விமானம் ஒன்றே இவ்வாறு வந்ததுடன், அதில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்குகின்றன. இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அந்தலிப் எலியாஸினால் நிவாரணப் பொருட்கள் முறைப்படி கையளிக்கப்பட்டதுடன், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் மயூரி பெரேரா அப்பொருட்களைப் […]
``என்னை விட அழகா இருக்க கூடாது'' - 4 பேரை கொலை செய்த பெண்; திருமண வீட்டில் சோகம்
தன்னை விட யாரும் அழகாக இருக்கக்கூடாது என்று பெண்கள் நினைப்பது உண்டு. ஆனால் அந்த நினைப்பு காரணமாக ஹரியானாவில் பெண் ஒருவர் 4 சிறார்களை கொலை செய்துள்ளார். ஹரியானா மாநிலம் பானிபட் அருகில் உள்ள நெளல்தா பகுதியில் நடந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக உறவினர்கள் அனைவரும் கூடி இருந்தனர். திருமணத்திற்கு வந்திருந்த விதி என்ற 6 வயது சிறுமி காணவில்லை. அச்சிறுமி தனது பெற்றோர் மற்றும் பாட்டி–தாத்தாவுடன் திருமணத்திற்கு வந்திருந்தாள். விளையாடிக் கொண்டிருந்த சிறுமி காணவில்லை என்பதை அறிந்தவுடன், திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் சேர்ந்து சிறுமியை தேடத் தொடங்கினர். எல்லா இடங்களிலும் தேடினர்; ஆனால் எங்கிலும் தென்படவில்லை. திருமண வீட்டில் ஒரு ஸ்டோர் ரூம் பூட்டப்பட்டிருந்தது. அந்த அறையைத் திறந்து பார்த்தபோது, உள்ளே தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டியில் தலை மூழ்கிய நிலையில் சிறுமி இருந்தாள். உடனே அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் டாக்டர்கள் பரிசோதித்தபோது, சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட பெண் இதுகுறித்து உடனே போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. திருமண வீடு துக்கவீடாக மாறியது. போலீஸார் விரைந்து வந்து திருமணத்திற்கு வந்திருந்தவர்களிடம் விசாரணையைத் தொடங்கினர். போலீஸாரின் தீவிர விசாரணையில், இந்தக் கொலையை திருமணத்திற்கு வந்திருந்த பூஜா என்ற பெண்ணே செய்தது தெரியவந்தது. ஆரம்பக்கட்ட விசாரணையில், சிறுமி மாடிக்கு செல்வதை பூஜா கவனித்திருந்தார். உடனே பின்னால் பூஜாவும் சென்றார். மாடிக்கு சென்று பூஜா அச்சிறுமியிடம் பேச்சுக்கொடுத்தார். பேசி அச்சிறுமியின் நம்பிக்கையைப் பெற்று, அவளை அங்கிருந்த ஸ்டோர் ரூமிற்கு அழைத்துச் சென்றார். அங்கு தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு தொட்டி இருந்தது. சிறுமியிடம் இந்தத் தண்ணீருக்குள் இறங்கும்படி கேட்டுக்கொண்டார். பூஜா சொன்னபடி சிறுமியும் தண்ணீருக்குள் இறங்கினாள். ஈரோடு: மூச்சுக்குழாயில் சிக்கிய வாழைப்பழம்; 5 நிமிடத்தில் சிறுவனுக்கு நேர்ந்த சோகம் உடனே அச்சிறுமியின் தலையை தண்ணீரில் மூழ்கடித்துக் கொண்டு பூஜா கொலை செய்துள்ளார். சிறுமி இறந்தபின் எதுவும் தெரியாதது போல் ஸ்டோர் ரூம் கதவை பூட்டிவிட்டு பூஜா சென்றுவிட்டார். போலீஸார் பூஜாவை கைது செய்து விசாரித்தபோது அவர் கூறிய பதில் போலீஸாரை அதிர்ச்சியடையச் செய்தது. கொலை செய்யப்பட்ட சிறுமி, பூஜாவின் சகோதரரின் மகள் ஆவார். சிறுமி தன்னைவிட அழகாக இருந்ததாகவும், எனவே கொலை செய்ததாகவும், “என்னை விட குடும்பத்தில் யாரும் அழகாக இருக்கக்கூடாது” என்ற பொறாமையால் இக்கொலையை செய்ததாக பூஜா தெரிவித்துள்ளார். பூஜா இந்தக் கொலை மட்டுமல்லாது இதற்கு முன்பும் இதே முறையில் சொந்த மகனையும் கொலை செய்துள்ளார். அதோடு மேலும் இரு சிறுமிகளையும் இதே முறையில் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார். அனைத்திற்கும் காரணம், அவர்கள் பூஜாவை விட அழகாக இருந்தார்கள் என்பதே. சடலம் போலீஸார் கூறுகையில், “பூஜா அழகான சிறுமிகளை மட்டும் குறிவைத்து இக்காரியத்தை செய்து வந்துள்ளார். விசாரணையில், சொந்த மகன் உட்பட நால்வரைக் கூட இதே முறையில் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்திருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கு முன்பு நடந்த மூன்று மரணங்களும் விபத்து மரணம் என நாங்கள் நினைத்திருந்தோம். ஆனால் விதி கொலை விசாரணையில், ஏற்கனவே மூன்று பேரைக் கொலை செய்ததை பூஜா ஒப்புக்கொண்டுள்ளார்” என்றனர். 2023ஆம் ஆண்டு தனது மைத்துனியின் 9 வயது மகள் இஷிகா வைக் இதே முறையில் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார். இந்தக் கொலையை செய்தபின், அது கொலை என்று தெரிந்துவிடும் என்ற பயத்தில், தனது 3 வயது மகனையும் அதேபோல் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்தார். கடந்த ஆகஸ்ட் மாதமும் இதேபோல தனது சகோதரரின் 6 வயது மகளையும் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார். இலங்கை டிட்வா புயல்: உயிர்போகும் நேரத்திலும் தமிழில் அறிவிப்புகள் இல்லை - இக்கட்டிலும் இனவெறி?
திருச்சியில் ஒருங்கிணைந்த விளையாட்டு மையம் எப்போது திறக்கப்படும்?
திருச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த விளையாட்டு மையம் எப்போது திறக்கப்படும் ? என்று மக்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் தேர்தலுக்கு முன்பாக திறக்க அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று `ஆரஞ்சு அலர்ட்'?
சென்னையில் இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதே நிலை தமிழ்நாட்டில் உள்ள சில மாவட்டங்களுக்கும் பொருந்தும். தற்போது சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, இன்று காலை 10 மணி வரை தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். இந்த மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' வழங்கப்பட்டுள்ளது. கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தென்காசி, நீலகிரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யலாம். இங்கே 'மஞ்சள் அலர்ட்' வழங்கப்பட்டுள்ளது. மழை ChatGPT-யை கேட்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாமா? - நிபுணர் விளக்கம் சென்னை வானிலை மையத்தின் நேற்றைய அப்டேட்டின் படி, இன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டிருந்தது. pic.twitter.com/AsraWY4Haf — IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) December 4, 2025 ஏற்றத்தில் தங்கம், உச்சத்தில் பங்குச்சந்தை - இப்போது எதில் முதலீடு செய்வது சிறந்தது?
யாழில் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞன் ; ஆறு பேருக்கு பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு
யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான ஆறு பேருக்கும் டிசம்பர் 15 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று (03) முற்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவை மேலதிக நீதிவான் பிறப்பித்துள்ளார். பின் தொடர்ந்த கார் விசாரணையின் போது கொலைச் சம்பவம் நடைபெற்ற நேரத்தில் தாக்குதலாளிகளை காப்பாற்றும் வகையில் சந்தேக நபர்களை பின் தொடர்ந்து பயணித்த காரொன்றும் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் […]
நல்லூர் கந்தன் ஆலயத்தில் திருக்கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெற்றது!
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை உற்சவம் நேற்று புதன்கிழமை(03) மாலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரத்துடன் கூடிய குமராலய தீபத் திருநாளான இன்று மாலை வசந்தமண்டப பூஜை நடைபெற்று, வள்ளி, தேவசேனா சமேதராக தங்கமயில் வாகனத்தில் முத்துக்குமார சுவாமி எழுந்தருளி, ஆலய முன்றலில் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து நல்லூர் முருகப் பெருமான் வெளிவீதியுலா வந்தமை சிறப்பாக நடைபெற்றது. படங்கள்: ஐ. சிவசாந்தன்
கோவை பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடைகள் அமைக்க மாநகராட்சி முடிவு!
கோவை பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடைகள் அமைக்க மாநகராட்சி முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் சற்று நிம்மதி அடைந்து உள்ளனர். மழை, வெயில் காலங்களை சமாளிக்க இது உதவும்.
காங்கிரஸ்: ப. சிதம்பரத்தின் திட்டமும் ஐவர் குழு சந்திப்பும்; அறிவாலயத்தில் நடந்தது என்ன?!
காங்கிரஸ் Vs தி.மு.க கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 18 இடங்களில் வெற்றி பெற்றது. அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் தி.மு.க, காங்கிரஸ் தலைவர்களுக்கிடையே வார்த்தை மோதல் தீவிரமானது. தி.மு.க மாணவரணி ராஜீவ் காந்தி, கல்விக்கண் திறந்த காமராஜர் சொந்த காசில் பள்ளிக்கூடங்களைத் திறக்கவில்லை என்றார். துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா, முன்னாள் முதல்வர் காமராஜருக்கு ஏசி இல்லாமல் தூக்கம் வராது என்றார். இதற்குக் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்க சர்ச்சையானது. அப்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய இருவர் தி.மு.க-வில் இணைக்கப்பட்டது பிரச்னையைத் தீவிரமாக்கியது. விஜய் இதையடுத்து விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் தலைமையில் சிலர், 'த.வெ.க-வுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கலாம்' எனக் காங்கிரஸின் டெல்லி தலைமையிடம் கோரிக்கை வைத்ததாகத் தகவல் வெளியானது. சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், முன்னாள் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்டோர், 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும்' எனப் பேட்டி கொடுத்துப் பரபரப்பை எகிற வைத்தனர். இப்படியான சூழலில் வெளியான பீகார் தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதையடுத்து 20.11.2025 அன்று செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, கடந்த இரண்டு மாதங்களாக சில சலசலப்புகள் நிலவின. கூட்டணியின் எதிர்காலம் என்ன, அது எந்தத் திசையில் செல்லும்? இந்த ஊகத்தைப் பயன்படுத்தி பலரும் ஆதாயம் தேட முயன்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவித்தார். சிக்கலில் காங்கிரஸ்… சிறையிலே கம்யூனிஸ்ட்டுகள்! - வாக்காளப் பெருங்குடி மக்களே..! - 2 ஆனால் அப்படி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. பிறகு 22.11.2025 அன்று ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலைக் கருதி தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை ஐந்து உறுப்பினர் குழுவை நியமித்திருப்பதை வரவேற்கிறேன். இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது. அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என நம்புகிறேன் எனத் தெரிவித்திருந்தார். ப.சிதம்பரம் மரியாதை நிமித்தமான சந்திப்பு! இவ்வாறு சிதம்பரம் தெரிவித்த பல மணி நேரம் கடந்த பிறகு குழுவை அறிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி. அதில், ''2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலையொட்டி கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடலைத் தொடங்குவதற்காக ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய செயலாளர்கள் சூரஜ் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தக் குழுவை மாணிக்கம் தாகூர் தரப்பு ஏற்கவில்லை. 'செல்வப்பெருந்தகை தன்னிச்சையாக அறிவித்துவிட்டார்' என, அவர்கள் குற்றம்ச்சாட்டி வந்தனர். இந்தச் சூழலில்தான் ஐவர் குழு முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியிருக்கிறது. TVK : 'கைவிரித்த காங்கிரஸ்; அதிமுகவை தொடாத விஜய்! - காஞ்சி ஹைலைட்ஸ்! இதுகுறித்து செல்வப்பெருந்தகை அளித்த பேட்டியில், இன்றைய சந்திப்பு மரியாதை நிமித்தமானது. இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில் வலிமையாக இருக்கிறது என்பதற்கு இந்தச் சந்திப்பே மிகப் பெரிய முன்னுதாரணம். நான்கைந்து தேர்தல்களாக வெற்றிகரமான கூட்டணியாக இருக்கிறோம். எங்களுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள் என்றார். ஆனால் இந்தச் சந்திப்பு சத்தியமூர்த்தி பவனில் அடுத்த சர்ச்சை பட்டாசுக்கான திரியைக் கொளுத்தியிருக்கிறது. சத்தியமூர்த்தி பவன் இதன் பின்னணி குறித்து பேசும் சத்தியமூர்த்தி பவன் சீனியர்கள் சிலர், தமிழ்நாடு காங்கிரஸில் தி.மு.க-வுடன் கூட்டணி வேண்டும் எனச் செல்வப்பெருந்தகை தலைமையில் ஒரு குழுவும், த.வெ.க-வுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கலாமென மாணிக்கம் தாகூர் தலைமையில் ஒரு தரப்பும் வேலை செய்கிறது. இதில் மாணிக்கம் தாகூர் தரப்பு பிரியங்கா காந்தியுடன் விஜய்யைச் சந்திக்க வைக்க முயற்சி செய்தது. த.வெ.க-வுடன் கைகோர்த்தால் தமிழகத்தில் கணிசமான எம்.எல்.ஏ இடங்களைக் கைப்பற்ற முடியும். புதுவை, கேரளாவில் ஆட்சியைப் பிடிக்கலாமெனச் சொல்லிவந்தனர். விஜய்யா, தி.மு.கவா.. பரபர பவன்! ஆனால் தி.மு.க-வுடன் இருந்தால்தான் 40 எம்.பிக்கள் கிடைக்கும். அதன் மூலம் நாடாளுமன்றத்தில் பா.ஜ.க-வை வலுவாக எதிர்க்க முடியும் என்பதால் ராகுல் 'ஓ.கே' சொல்லவில்லை. இந்தச்சூழலில் வெளியான பீகார் தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்குப் பெரும் அடியாக அமைந்தது. இதற்கிடையில் த.வெ.க-வுடன் கூட்டணி வைப்பதில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துக்குத் துளியும் விருப்பம் இல்லை. எனவே அவர் செல்வப்பெருந்தகை தரப்புக்கு ஆதரவு கொடுத்து வருகிறார். இதை அவரது ட்விட்டர் பதிவில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். அந்தப் பதிவில், 'தி.மு.க-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்த ஐவர் குழு அமைக்கப்பட்டிருக்கிறது' எனத் தெரிவித்திருந்தார். செல்வப்பெருந்தகை, மாணிக்கம் தாகூர் அதேநேரத்தில் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிவிப்பில், 'கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்திருந்தார். இவ்வாறு இருவரி்ன் அறிவிப்பிலும் முரண் இருக்கிறது. கூடவே தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு என எப்படி முன்கூட்டியே அறிவிக்க முடியும். அதேநேரத்தில் பேச்சுவார்த்தை குழுவை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால்தான் அறிவிக்க வேண்டும். ஆனால் சிதம்பரம் ஆதரவு இருப்பதால்தான் செல்வப்பெருந்தகை தரப்பு குழு அறிவித்ததை அவர்கள் கண்டிக்காமல் இருக்கிறார்கள். குறைந்த தொகுதிகளுடன் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் நீடிப்பதற்கு சிதம்பரம் ஒரு முக்கிய காரணம். முன்னதாக 2011 தேர்தலில் 63 தொகுதிகளும், 2016ல் 41 தொகுதிகளையும் தி.மு.க, காங்கிரஸுக்கு ஒதுக்கியது. ஆனால் 2021 தேர்தலில் 25 தொகுதிகளைத்தான் தருவோம் எனத் தி.மு.க சொன்னபோது அகில இந்திய தலைமை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போது அந்த விஷயத்தில் தலையிட்ட சிதம்பரம், 'நமது நிலைமை மோசமாக இருக்கிறது. 2021 தேர்தலில் தி.மு.க கொடுக்கும் தொகுதிகளை வாங்கிக்கொண்டால்தான் பிறகு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 எம்.பி-க்கள் கிடைப்பார்கள். அதன் மூலம் நாடாளுமன்றத்தில் பா.ஜ.கவைப் பலமாக எதிர்க்க முடியும்' என, மன்மோகன் சிங் மூலமாகச் சோனியா காந்தியிடம் தெரிவித்து சம்மதம் பெற்றார். மன்மோகன் சிங் 'இது சிதம்பரத்தின் விளையாட்டு; கொதிக்கும் கதர்கள்!' அதனால்தான் அப்போது காங்கிரஸுக்கு தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்தது. அதே வேலையைத்தான் இப்போதும் செய்கிறார். தி.மு.க-வுடன் இருந்தால்தான் அவர் மகன் கார்த்தி வெற்றிபெற முடியும். எனவேதான் இப்படியெல்லாம் செய்கிறார். ஆனால் அகில இந்திய தலைமையில் அவருக்கான முக்கியத்துவம் தற்போது குறைந்துவிட்டது. இருந்தாலும் தனது விளையாட்டைத் தொடர்ந்து விளையாடி வருகிறார். மூத்த தலைவர் என்பதால் அகில இந்திய தலைமை எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறது. மறுபக்கம் காங்கிரஸ் குழுவில் இருக்கும் பஞ்சாயத்துக்கள் அனைத்தும் தி.மு.க-வுக்கும் தெரியும். செல்வப்பெருந்தகை தரப்பு குழு அமைத்தது முதலே பேச்சுவார்த்தைக்கு நேரம் கேட்டு வந்தது. சந்திப்பு நடத்துவதன் மூலமாக த.வெ.க-வுடன் காங்கிரஸ் கூட்டணிக்குச் செல்லும் என்கிற சர்ச்சைக்கு முடிவு கட்டலாமெனச் சொல்லி வந்தனர். ஆனால் தி.மு.க முதலில் பேச்சுவார்த்தைக்கு நேரம் ஒதுக்கவில்லை. பிறகுதான் மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் 3-ம் தேதி தலைவர் அறிவாலயத்தில் கண்டிப்பாக இருப்பார். அப்போது சந்திக்க வாய்ப்பு கொடுங்கள் எனச் செல்வப்பெருந்தகை தரப்பு கோரிக்கை வைத்தது. இதையடுத்துதான் அறிவாலயத்துக்கு வரும்படி தெரிவித்தார்கள். இதையடுத்து 2ம் தேதி இரவு டெல்லியிலிருந்து கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழு சென்னைக்குப் புறப்பட்டது. மறுநாள் சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை நடத்திவிட்டு, மதியம் அறிவாலயம் சென்றனர். ஸ்டாலின் அங்கு அவர்களை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார். அப்போது காங்கிரஸ் தரப்பில் சென்றவர்கள், 'வரும் தேர்தலில் 40 தொகுதிகளைக் காங்கிரஸுக்கு ஒதுக்க வேண்டும். அதிலும் தற்போது காங்கிரஸ் வசம் இருக்கும் தொகுதிகளை மாற்றக் கூடாது. நம் கூட்டணி பலமாக இருந்தால்தான் பா.ஜ.க-வை தமிழகத்துக்குள் கால் ஊன்ற விட முடியாது' எனச் சொல்லியிருக்கிறார்கள். இதையெல்லாம் கவனமாகக் கேட்ட முதல்வர் ஸ்டாலின், 'தி.மு.க சார்பில் தேர்தல் பேச்சுவார்த்தைக்கு அறிவிக்கப்படும் குழுவுடன் பேசிக்கொள்ளுங்கள்' எனத் தெரிவித்து அனுப்பி வைத்திருக்கிறார் என்றனர் விரிவாக. இதுகுறித்து விளக்கம் பெறுவதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தைத் தொடர்பு கொண்டோம். அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. பிறகு கேள்விகளை குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பி வைத்தோம். அதற்கு அவர், அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிதான் வெளியிட்டது எனச் சுருக்கமாக நமக்கு பதில் அனுப்பி வைத்தார். ஒருவேளை கட்டுரை வெளியான பிறகு அவர் தனது கூடுதல் கருத்தைத் தெரிவிக்கும் பட்சத்தில் அது உரிய பரிசீலனைக்குப் பிறகு பிரசுரிக்கப்படும்! `திமுக, காங்கிரஸ் கூட்டணி இறுதியாகிறதா?’ முந்தி அறிவித்த ப.சி; `திடீர்’ குழு அமைப்பின் பின்னணி!
திருநெல்வேலி: நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா| Photo Album
திருநெல்வேலி: நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் திருக்கோயில் திருக்கார்த்திகை சொக்கப்பனை தீபத்திருவிழா.!
சென்னை, பெங்களூருவுக்கு இணையாக மாறிய திருச்சி போக்குவரத்து நெரிசல்... காரணம் என்ன?
சென்னை, பெங்களூருவுக்கு இணையாக மாறிய திருச்சி போக்குவரத்து நெரிசல்... காரணம் என்ன? என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் காணலாம். இதற்கு மாற்று வழிகள் என்ன என்பது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் மீண்டும் நில நடுக்கம்; அச்சத்தில் மக்கள்
இந்தோனேசியாவில் கனமழை, சூறாவளி மற்றும் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு 700 பேர் பலியாகி உள்ள நிலையில், இன்று மீண்டும் நிலநடுக்கம் தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . இந்தோனேசியாவில் கனமழை, சூறாவளியால் வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா மற்றும் அசே ஆகிய 3 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், வடக்கு சுமத்ரா மாகாணத்தில் நேற்று அதிகாலை 2.20 மணியளவில் நிலநடுக்கம் தாக்கியது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி உள்ளது. […]
திருச்சி விமான நிலையத்தில் சிஎஸ்ஐஎப் வீரர்கள் பற்றாக்குறை- தடையற்ற போக்குவரத்தில் சிக்கல்!
திருச்சி விமான நிலையத்தில் சிஎஸ்ஐஎப் வீரர்கள் பற்றாக்குறை காரணமாக தடையற்ற போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக பயணிகளும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளனர்.
எல்லா நாடும் ஒன்றுதான்! அமெரிக்காவில் திருடப்படும் செப்புக் கம்பிகள்!
அமெரிக்காவில் செப்பு உலோகத்தின் விலை கடுமையாக உயர்வை அடைந்ததன் காரணமாக, அங்கு செப்புக் கம்பிகளை வெட்டி திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. செப்புக் கம்பிகளைத் திருடும் திருடர்கள், கழிவுநீர் கால்வாய்க்குள் இறங்கி, மண்ணில் புதைக்கப்பட்டிருக்கும் கேபிள் ஒயர்களையும், மரங்கள் அல்லது மின் கம்பங்கள் மீது ஏறி இணையதள மற்றும் செல்போன் இணைப்புக் கம்பிகளையும் வெட்டித் திருடி, வெளியே கடையில் விற்பனை செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. தற்போது, அமெரிக்காவில், லாஸ் ஏஞ்ஜெல்ஸ் நகரம்தான் செப்புக் கம்பிகளின் திருட்டில் […]
வெள்ள நீரை விட்டு , வலி.கிழக்கு மக்கள் குடியெழுப்பப்படாது –தவிசாளர் விளக்கம்
நல்லூர் பிரதேச சபையினால் வாய்கால் வெட்டப்பட முயற்சி எடுக்கப்பட்ட போது எனக்கோ அல்லது எமது சபைக்கோ உறுப்பினர்களுக்கோ தெரியாது.… The post வெள்ள நீரை விட்டு , வலி.கிழக்கு மக்கள் குடியெழுப்பப்படாது – தவிசாளர் விளக்கம் appeared first on Global Tamil News .
வெள்ள நீரை விட்டு , வலி.கிழக்கு மக்கள் குடியெழுப்பப்படாது
நல்லூர் பிரதேச சபையினால் வாய்கால் வெட்டப்பட முயற்சி எடுக்கப்பட்ட போது எனக்கோ அல்லது எமது சபைக்கோ உறுப்பினர்களுக்கோ தெரியாது. நாம் அதில் தடைகளை ஏற்படுத்தவில்லை மக்களே சென்று நேரில் எதிர்த்தனர் என தெரிவித்த வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் , வெள்ளம் ஒரிடத்தில் நிற்கக் கூடாது என்பதற்காக ஒரு பகுதி மக்கள் குடியிருப்பினை வெள்ளக்காடாக மாற்ற முடியாது எனவும் தெரிவித்தார். வலிகாமம் கிழக்கு - நல்லூர் பிரதேச சபை ஆகிய பிரதேச சபை எல்லையில் உள்ள வெள்ள, வாய்க்காலுக்குள் மண் அணை போடப்பட்டமை தொடர்பில் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கடற்தொழில் அமைச்சர், மண் அணையை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு அறிவித்ததுடன் , அது தொடர்பில் வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் மீது குற்றச்சாட்டையும் முன் வைத்திருந்தார். குறித்த சம்பவம் தொடர்பில் வலி, கிழக்கு பிரதேச சபை தவிசாளர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வலிகாமம் கிழக்கில் புவியியல் அமைப்பில் தாழ் நிலமான இருபாலை, கல்வியங்காடு பிரதேசத்தின் பகுதிகளில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடுகளில் குடியிருக்க முடியாதவில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அப் பகுதியில் பாதிக்கப்பட்டவர்களின் வெள்ளத்தினை அகற்ற முடியாதுள்ளது. அவ்வாறான சூழ்நிலையில் அதிகளவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு முறையான தீர்வை முன்வைக்காது தாழ் நிலம் என்ற காரணத்திற்காக ஏனைய பகுதிகளின் நீரை குறித்த குடியிருப்புக்களுள் முழுமையாக வெட்டி விட முடியாது. அவ்வாறு வெட்டி விடுவதனால் பல நூற்றுக்கணக்கான குடும்பங்களை வலி கிழக்கின் இருபாலை மற்றும் நல்லூர் பிரதேச சபைக்கும் வலி கிழக்கிற்குமான கல்வியங்காடு பகுதி மக்களை குடி எழுப்புதாக அது அமையும். வெள்ளம் ஒரிடத்தில் நிற்கக் கூடாது என்பதற்காக ஒரு பகுதி மக்கள் குடியிருப்பினை வெள்ளக்காடாக மாற்ற முடியாது. அனர்த்த முகாமைத்துவக்கொள்கையும் அறிவு சார் அணுகுமுறையையும் நாம் பொறுப்புடன் பின்பற்ற வேண்டும். வெள்ளம் வழிந்தோடும் செயற்பாட்டினை நடைமுறைப்படுத்தம்போது ஒருபகுதி மக்கள் பாதிக்கப்படாது பரவலாக வெள்ள சமநிலை ஒன்றை பேணும் கொள்கையை நாம் கொண்டுண்டுள்ளோம். இதே அணுகுமுறை புத்தார் கிழக்கு மற்றும் உரும்பிராய் வடக்கு – தெற்கு பகுதிகளிலும் பின்பற்றப்படுகின்றது. இங்கு பிரதேச சபை எல்லை வேறுபாடுகள் கிடையாது. கட்சி அரசியல்வேறுபாடுகள் கிடையாது. ஒருதரப்பினர் முழுமையாகப் பாதிக்கப்படக்கூடாது என்ற அடிப்படையில் அனர்த்த முகாமைத்துவ பொறிமுறையை ஒரு தரப்பிற்காக அல்லது வசதி படைத்தவர்களுக்குச் சாதகமாக மாற்றிவிடமுடியாது. ஏற்கனவே நல்லூர் பிரதேச சபையில் இருந்து வெள்ள நீரை வலிகாமம் கிழக்கிற்குள் கொண்டு வருவதற்கான வாய்க்கால் கட்டுமானம் பற்றிய சம்பாசணைகள் ஆரம்பிக்கப்பட்ட போது தாழ் நிலமாக உள்ள வலிகாமம் கிழக்குப் பகுதிக்குள் நீரை கொண்டுவருவதில் தடையில்லை ஆனால் வலிகாமம் கிழக்குப் பகுதியில் இருக்கின்ற மக்கள் குடியெழுப்பப்படாது முதலில் வலிகாமம் கிழக்குப் பகுதிக்குள் வெள்ளம் தேங்கக் கூடிய இடங்களுக்கான கால்வாய்கள் பொறிமுறைகள் உரியவாறு அறிவுசார் நிபுணர் அறிக்கை பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும். அதற்கான பெரும் நிதியை தேடுகின்றோம். தற்போதைய அனர்த்தத்தில் கூட மேற்படி வாய்கால் வெட்டப்பட முயற்சி எடுக்கப்பட்ட போது எனக்கோ அல்லது எமது சபைக்கோ உறுப்பினர்களுக்கோ தெரியாது. நாம் அதில் தடைகளை ஏற்படுத்தவில்லை. நல்லூர் மற்றும் வலிகாமம் கிழக்கின் ஒருபகுதி மக்களே சென்று நேரில் எதிர்த்தனர். அதனாலேயே வாய்க்கால் வெட்டுவது தடைப்பட்டது. மேற்படி வாய்க்கால் பிரச்சினையில் பிரதேச வேறுபாடுகள் கிடையாது. வட்டாரங்களின் அடிப்படையில் கல்வியங்காடு எமது சபைக்குரிய வட்டாரம் அதன் வெள்ளமும் மேற்படி வாய்காலினுடாக வெளியேறவேண்டும். அதுபோல வெள்ளம் தாக்கக் கூடிய பகுதியில் நல்லூர் பிரதேச வட்டாரமும் அடங்கியுள்ளது. ஆகவே இங்கு மக்கள் கேட்பதும் நாம் செயற்படுவதும் அனர்த்த முiகாமைத்துவத்தின் அடிப்படையில் குறைந்த பட்ச பாதிப்பு சமநிலையை பேணுவதற்கே. அதனை சகலரும் புரிந்துகொள்ள வேண்டும். சகலருக்கும் பாதிப்பள்ளது. அது வேதனையானது. பிரதான வீதிகளினை அடிப்படையாகக் கொண்டு மட்டும் நாம் நடவடிக்கை எடுத்து உட் கிராமங்களை நாம் வெள்ளத்தில் மூழ்கவிடமுடியாது. குடியிருப்புக்களையும் நிலத்தடி நீர் முகாமைத்தவத்திலும் எமக்கு கரிசனை வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இலங்கையை உலுக்கி எடுத்த இயற்கைப் பேரழிவு : நாட்டின் துயரம்
ரொபட் அன்டனி மீண்டும் ஒருமுறை இலங்கையை இயற்கையின் கோரத் தாண்டவம் வாட்டி வதைத்திருக்கிறது. நாட்டின் சகல பகுதிகளையும் உலுக்கி எடுத்த இந்த அனர்த்தம், எண்ணிலடங்கா சேதங்களையும் துயரங்களையும் ஏற்படுத்தியுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கைகளின்படி, இதுவரை 334 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 370 பேரைக் காணவில்லை என்று அதிகாரப்பூர்வமாகப் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கக்கூடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது. இந்த இயற்கைச் சீற்றத்தினால் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் […]
கனடாவுக்கு நிலநடுக்கம், காட்டுத்தீ அபாயம் ; விஞ்ஞானிகள் எச்சரிக்கை
கனடா, இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மிகவும் பின்தங்கியுள்ளதாக புதிய ஆய்வு எச்சரிக்கிறது. யூகோன் பிராந்தியத்தில் உள்ள ‘Tintina Fault’ எனப்படும் பிளவு கோடு, 12,000 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் செயல்படும் அறிகுறிகளை காட்டுகிறது. இது பெரிய நிலநடுக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 2023-ஆம் ஆண்டில் கனடா வரலாற்றிலேயே அதிகமான காட்டுத்தீ பாதிப்பை சந்தித்தது. இதனால், ஒட்டாவா, ரொறன்ரோ, மான்ட்ரியல் போன்ற நகரங்களில் காற்றுத் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த கோடையில், […]
செவ்வந்திக்கு உதவிய யாழ்ப்பாணத்தவர்களின் விளக்கமறியல் நீடிப்பு
பாதாள உலகக்குழுத் தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாகத் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படும் முக்கிய சந்தேக நபரான இஷாரா… The post செவ்வந்திக்கு உதவிய யாழ்ப்பாணத்தவர்களின் விளக்கமறியல் நீடிப்பு appeared first on Global Tamil News .
வொண்டர்லாவின் புதிய அறிவிப்பு.. Wondercare Pass.. என்னவென்று தெரியுமா?
சென்னையில் மழை காரணமாக வொண்டர்லா பூங்காவில் முதல் நாளில் மின்வெட்டு ஏற்பட்டது. இது சவாரிகளை பாதியில் நிறுத்தியது. இதற்காக வொண்டர்லா நிர்வாகம் 'WONDERCARE PASS' என்ற புதிய வாய்ப்பை அறிவித்துள்ளனர்.
IND vs SA: `358 அடிச்சும் பத்தல'சொதப்பல் பவுலிங்; வீணான ருத்துராஜ், கோலி சதம்; ஈஸியாக வென்ற தெ.ஆ
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இரண்டாவது ஒருநாள் போட்டி ராய்பூரில் இன்று நடைபெற்றது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியில் ஆடிய ரியான் ரிக்கில்டன், சுப்ராயன், பார்ட்மன் ஆகியோர் பென்ச்சில் உட்காரவைக்கப்பட்டு, டெம்பா பவுமா, கேஷவ் மகாராஜ், லுங்கி இங்கிடி ஆகியோர் இன்றைய போட்டியில் களமிறக்கப்பட்டனர். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா பவுலிங்கைத் தேர்வு செய்தார். Ruturaj Gaikwad அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில், கடந்த போட்டியில் அரைசதமடித்த ரோஹித் சர்மா 14 ரன்களில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து ஜெய்ஸ்வால் இந்தப் போட்டியிலும் பெரிதாக ரன் அடிக்காமல் 22 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் தந்தார். பவர்பிளே முடிவில் 66 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இந்தியா இழந்திருந்தது. இந்த நேரத்தில் கோலியுடன் இணைந்தார் ருத்துராஜ் கெய்க்வாட். இருவருமே தென்னாப்பிரிக்காவின் பவுலிங்கை நாலாபுறமும் சிதறடித்து அரைசதம் அடித்து பார்ட்னர்ஷிப்பையும் 100 ரன்களைக் கடக்க வைத்தனர். தொடர்ந்து இருவரும் போட்டி போட்டு அதிரடியாக ஆட, ருத்துராஜ் 77 பந்துகளில் ஒருநாள் போட்டி கரியரில் தனது முதல் சதத்தை அடித்தார். அடுத்த ஒரு ஓவரிலேயே ருத்துராஜ் அவுட்டானார். கோலி - ருத்துராஜ் ஜோடி 195 ரன்கள் குவித்தது. அதையடுத்து, கோலியுடன் கேப்டன் கே.எல்.ராகுல் கைகோர்க்க, கோலி இந்தப் போட்டியிலும் சதமடித்து 102 ரன்களில் அவுட்டானர். Virat Kohli அவரைத்தொடர்ந்து வந்த வேகத்தில் 1 ரன்னில் வாஷிங்டன் சுந்தரும் ரன் அவுட் ஆனார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தாலும் கே.எல். ராகுல் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார். 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் குவித்தது இந்தியா. கடந்த போட்டியில் 350 என்ற டார்கெட்டுக்கு நெருக்கமாக வந்து வெறும் 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்கா, இப்போட்டியில் 359 ரன்கள் டார்கெட்டை வெற்றிகரமாக செஸ் செய்யும் நோக்கில் களமிறங்கியது. ஒருமுனையில் எய்டன் மார்க்ரம் நல்ல அடித்தளம் போட ஆரம்பிக்க, மறுமுனையில் குயின்டன் டிகாக் 8 ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். ஆனால் அவரின் விக்கெட்டுக்குப் பிறகுதான், மார்க்ரமும், பவுமாவும் சேர்ந்து இந்திய பவுலர்களுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தனர். இந்த பார்ட்னர்ஷிப் 100 ரன்களைக் கடக்க, அரைசதம் கடப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பவுமா 46 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் அவுட்டானார். Aiden Markram அடுத்து வந்த மேத்யூ பிரீட்ஸ்கே மார்க்ரமுக்கு உறுதுணையாக ஆட மார்க்ரம் சதமடித்தார். ஆனால், சதமடித்த வேகத்திலேயே ஹர்ஷித் ராணா பந்துவீச்சில் மார்க்ரம் அவுட்டானார். இந்த நேரத்தில் களமிறங்கிய அதிரடி வீரர் டெவால்ட் பிரேவிஸ் வேகமாக ரன்களைக் குவிக்கத் தொடங்கினார். யாராலும் நிறுத்த முடியாத அளவுக்கு சிக்ஸர்களாகப் பறக்கவிட்ட பிரேவிஸ் 33 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் அரைசதம் கடந்தார். ஆனால், குல்தீப் ஓவரில் அடுத்த பந்தையும் சிக்ஸர் அடிக்க முயன்று ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். IND vs SA: நேற்றைய ஆட்டத்தில் 2016-18 ஆம் ஆண்டுகளின் கோலி வெர்ஷனைப் பார்த்தோம் - குல்தீப் யாதவ் இருப்பினும் தென்னாப்பிரிக்காவின் ரன் வேகம் குறையவில்லை. பிரீட்ஸ்கே தேவையான இடத்தில் பவுண்டரிகள் அடித்து அரைசதம் கடந்தார். தென்னாப்பிரிக்காவின் ஸ்கோர் 4 விக்கெட்டுகளுக்கு 300-ஐக் கடந்த சென்றுகொண்டிருந்த வேளையில், பிரீட்ஸ்கேயை 68 ரன்களில் எல்.பி.டபிள்யு முறையில் அவுட்டாக்கினார் பிரசித்தி கிருஷ்ணா. அடுத்து வந்த மார்கோ யான்செனை 2 ரன்களில் அர்ஷ்தீப் அவுட்டாக்கவே ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு 31 பந்துகளில் 31 தேவை என்ற சூழலில் டோனி டி சார்ஸி ரன் ஓடுகையில் எதிர்பாராத விதமாக தசைப்பிடிப்பு ஏற்பட்டு களத்திலிருந்து வெளியேறினார். Dewald Brevis - Matthew Breetzke கேஷவ் மகராஜ் களத்துக்குள் வந்தார். அப்போது ஆல்ரெடி கிரீஸில் இருந்த கார்பின் போஷ் கடந்த போட்டியைப் போலவே இப்போட்டியிலும் இந்தியாவை அச்சுறுத்தத் தொடங்கினர். தென்னாப்பிரிக்காவுக்கு கடைசி 5 ஓவர்களில் 27 ரன்கள் தேவைப்பட்டது. ஹர்ஷித் ராணா வீசிய 46-வது ஓவரில் போஷ் பவுண்டரி அடிக்க அந்த ஓவரில் எளிதாக 9 ரன்கள் வந்தது. அப்படியே அழுத்தம் இந்தியாவின் பக்கம் திரும்பு வேளையில் அர்ஷ்தீப் உள்ளே வந்து 47-வது ஓவரில் வெறும் 3 ரன்களை மட்டும் கொடுத்து கட்டுப்படுத்தினார். அதற்கடுத்த ஓவரில் போஷும், மகாராஜும் நிதானமாக சிங்கிள் சிங்கிளாக ஓடியே 7 ரன்களை சேர்த்தனர். தென்னாப்பிரிக்காவுக்கு கடைசி 12 பந்துகளில் வெறும் 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட அவர்கள் இருவரும் 49-வது ஓவரில் பதட்டமே படாமல் எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் நீதமாக 5 ரன்கள் சேர்த்தனர். கடைசி ஓவரில் வெறும் 3 ரன்கள் தேவைப்பட அதை முதல் இரு பந்திலேயே எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் ஒருநாள் தொடரை 1 - 1 என தென்னாப்பிரிக்கா சமன் செய்திருக்கிறது. டிசம்பர் 6-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறும் கடைசிப் போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. MS Dhoni: ``அது ஒரு மெக்சிகன் அலை போல் நகர்ந்து வந்தது - வாழ்வின் நெகிழ்வான தருணம் குறித்து தோனி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி கடைசி வரை போராடி தோற்றது. பந்துவீச்சில் பலம் இல்லாத காரணத்தினால், இந்திய அணி தோல்வியை சந்தித்திருப்பதாக கருதப்படுகிறது.
ஒட்டுசுட்டான் வீதியில் பாரிய பள்ளம்; கனரக வாகனம் செல்லத்தடை
புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் கற்சிலைமடு பேராறுப்பாலத்தில் உடைவு ஏற்பட்டதன் காரணமாக கனரக வாகானம் செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் பிரதான வீதியில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கற்சிலைமடு பேராறுப் பகுதியில் அமைந்துள்ள பாலத்தில் உடைவு ஏற்பட்டுள்ளது. அண்மையில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தின் பாதிப்புக் காரணமாக இன்றைய தினம் புதன்கிழமை உடைவு ஏற்பட்டுள்ளது எனவும், அதனால் வீதியால் கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது என முல்லைத்தீவு மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.
பெரு: நிலச்சரிவில் சிக்கி 12 போ் உயிரிழப்பு
பெருவில் அமேஸான் காடுகள் அமைந்துள்ள உகயாலி பகுதியில் இபாரியா ஆற்றங்கரையில் நிலச்சரிவு ஏற்பட்டு, அங்கு நின்ற இரு படகுகள் மூழ்கியதில் 12 போ் உயிரிழந்தனா். அவா்களில் மூன்று குழந்தைகளும் அடங்குவா். முழ்கிய ஒரு படகில் சுமாா் 50 பயணிகள் இருந்ததாகவும், மற்றொன்றில் யாரும் இல்லை என்றும் தேசிய அவசரக்கால நடவடிக்கை மையம் தெரிவித்தது. விபத்தில் 25 போ் காயமடைந்தனா்; சுமாா் 40 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா். விபத்து நடந்த இடத்துக்கு வந்துள்ள ஏராளமான குடும்பத்தினருடன் […]
PSU Bank: திடீர் வீழ்ச்சி ஏன்? | Nifty Bank | PMI Data | Sanchaar Saathi | IPS Finance | Vikatan
144 தடை உத்தரவு.. திருப்பரங்குன்றத்தில் நீடிக்கும் பதட்டம்.. மீறினால் நடவடிக்கை!
மதுரை திருப்பரங்குன்றத்தில் மத ரீதியான பதட்டங்களைத் தவிர்க்க 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டு உள்ளது. மத ரீதியான பிரச்சினைகளை தவிர்க்கும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
Sattai Duraimurugan Interview | இதைப் பேச Vijay-க்கு துணிச்சல் இருக்கா? | Vikatan
திருப்பரங்குன்றம்: அடுத்தடுத்து வந்த நீதிமன்ற உத்தரவு; தள்ளுமுள்ளு, 144 தடை! - இதுவரை நடந்தது என்ன?
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால் மதுரை மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றத்தில் தள்ளுமுள்ளு முருகக் கடவுளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் திருக்கார்த்திகை திருவிழா மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதனை ஒட்டி திருக்கார்த்திகை தினமான இன்று மலையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவேண்டும் என்று இந்து இயக்கங்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இந்தாண்டு முதல் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவேண்டும் உத்தரவிட்டிருந்தார். திருப்பரங்குன்றம் தள்ளுமுள்ளு இதனையடுத்து இந்து அமைப்புகள் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென நீதிமன்ற உத்தரவு நகலை திருப்பரங்குன்றத்திலுள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் மனுவாக அளித்தனர். இந்த நிலையில் மதுரை மக்கள் மத நல்லிணக்க கூட்டமைப்பின் சார்பாக மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் விளக்கேற்ற அனுமதிக்க கூடாது என போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் திருப்பரங்குன்றத்தில் மதுரை மாநகர காவல் ஆணையர் தலைமையில் 600 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், தீபம் ஏற்றுவதற்காக நான்கரை அடி உயரம் கொண்ட தாமிர கொப்பரையில் 450 லிட்டர் நெய் மற்றும் 300 மீட்டர் காடா துணியை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. தீபம் ஏற்றுவதற்கான அனைத்து பொருட்களும் மலைக்கு செல்லும் பாதையில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாரின் கடுமையான சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டன. திருப்பரங்குன்றம் திருக்கார்த்திகை தீபம் மலையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் ஆலயம், தர்கா, உச்சிப்பிள்ளையார் கோயில், மலையின் உச்சியில் உள்ள தீபத்தூண் அருகே துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் மற்றும் ட்ரோன் கேமரா மூலமும் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக மலைக்கு செல்ல பொதுமக்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. உச்சிப்பிள்ளையார் கோயில் பகுதியில் மட்டும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் அறநிலைத்துறை ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். உச்சியில் உள்ள தீபத்தூண் அருகே ஆயுதமேந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் வழக்கமான இடத்தில் அறநிலையத்துறை தீபம் ஏற்ற உள்ளதாக தகவல் வெளியானதால் அங்கு குழுமிய பாஜக மற்றும் இந்து அமைப்பினர் தரப்பில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் மாலை 6:00 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் இல்லையென்றால் 6.05 மணிக்கு நீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீண்டும் உத்தரவிட்டிருந்தார். திருப்பரங்குன்றம் ஆனால், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் இந்து சமய அறநிலையத்துறை தீபம் ஏற்றாமல் வழக்கமான தீபத்தூணில் தீபம் ஏற்றியதால் அங்கு கூடியிருந்த இந்து அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன, இதனால் பெரும் பரபரப்பான பதட்டமான சூழல் காணப்படுகிறது. போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை தாண்டிச்சென்றதால், அவர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பாதுகாக்கும் மத்திய தொழில் பாதுகாப்புப்படை வீரர்களுடன் சென்று மனுதாரர் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுமாறு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். இதனால் இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்த, திருப்பரங்குன்றத்தில் அசாதாரணமான சூழல் நிலவுவதால் 144 தடை உத்தரவை மதுரை கலெக்டர் பிறப்பித்தார். இதற்கிடையே நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்ததில் நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வில் முறையீடு செய்ய தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிற்கு புதிய ஆபத்து ; வேகமாகப் பரவும் வைரஸ்
அமெரிக்காவில் வேகமாகப் பரவும் “குளிர்கால வாந்தி நோய்” எனும் நோரோவைரஸ் மிகவும் தொற்றக்கூடிய வைரஸாகும். இது குடல் அழற்சியை ஏற்படுத்தி வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பிடிப்பு போன்ற அறிகுறிகளை உண்டாக்குகிறது. இந்த நோய் குளிர்காலத்தில் அதிகமாக பரவுகின்ற காரணத்தினால் இது “குளிர்கால வாந்தி” என்று அழைக்கப்படுகிறது. தொற்று பரவல் சுகாதாரமற்ற உணவு, அசுத்தமான நீர் அல்லது பாதிக்கப்பட்ட நபருடன் நேரடித் தொடர்பு மூலம் இந்த வைரஸ் எளிதில் பரவும் எனத் தொிவிக்கப்படுகின்றது. விடுமுறை தினங்களின் நெருக்கம், மக்கள் அதிகமாகக் […]
கேரட் 3,500 ரூபாய்க்கு விற்பனை செய்த வியாபாரி; அதிரடி நடவடிக்கை
ஒரு கிலோ கேரட் 3,500 ரூபாய்க்கு விற்பனை செய்த வியாபாரி ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் காலி மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது. மோசமான வானிலையைப் பயன்படுத்தி, அதிக விலைக்கு காய்கறிகள் மற்றும் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டறிய சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, காலி கட்டுகொட பகுதியில் உள்ள காய்கறி கடைகளை ஆய்வு செய்தபோது, வியாபாரி ஒருவர் ஒரு கிலோ கேரட்டை 3,500ரூபாய்க்கு விற்பனை செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் […]
``ஆந்திராவின் எஸ்.பி.பி-க்கு தெலங்கானாவில் எதற்கு சிலை - எதிர்க்கும் சமூக ஆர்வலர்; விவரம் என்ன?
தமிழ் சினிமா, தென்னிந்திய சினிமா என்றில்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலும் நீங்கா இடம்பிடித்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். பின்னணி பாடகர், இசையமைப்பாளர், டப்பிங் கலைஞர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்டவர். ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் நெல்லூர் மாவட்டத்தில் கொனேதம்மாபேட்டாவில் 1946 ஜூன் 4-ம் தேதி பிறந்த இவர், தென்னிந்திய மொழிகள், ஹிந்தி மொழி உட்பட மொத்தம் 16 மொழிகளில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களைத் தனது வாழ்நாளில் பாடியிருக்கிறார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான் பிறந்த மாநிலமான ஆந்திராவில் மாநில அரசின் தெலுங்கு சினிமா விருதை 25 முறை வென்றிருக்கிறார். தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநில அரசுகளின் திரைத்துறை விருதுகளையும் வென்றிருக்கிறார். 6 முறை தேசிய விருது வென்றிருக்கும் எஸ்.பி. பாலசுப்ரமணியம், மத்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம ஸ்ரீ (2001), பத்ம பூஷன் (2011) ஆகிய விருதுகளைப் பெற்றார். எஸ்.ஜானகி, மற்றும் எஸ்.பி.பி 2020 செப்டம்பர் 25-ம் தேதி கொரோனா தொற்றால் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தார். அதற்கடுத்த ஆண்டு மத்திய அரசு அவருக்கு பத்ம விபூஷண் விருது அறிவித்து அவரைக் கௌரவித்தது. மேலும், தமிழக அரசு கடந்த ஆண்டு அவரின் நினைவு நாளில், அவர் இறுதி மூச்சுவரை வாழ்ந்த நுங்கம்பாக்கம் காம்தார் நகர் வீதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை' எனப் பெயர் மாற்றியது. இவ்வாறிருக்க, இந்திய சினிமா மற்றும் இசைத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக அவரைக் கௌரவிக்கும் வகையில் தெலங்கானா அரசு அவருக்கு சிலை அமைத்திருக்கிறது. இந்தச் சிலையானது தெலங்கானாவின் பிரபல கலாச்சார மையமான ரவீந்திர பாரதி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. சிலையை டிசம்பர் 15-ம் தேதி முதல்வர் ரேவந்த் ரெட்டி திறந்து வைக்கவிருக்கிறார். இந்த நிலையில், தெலங்கானாவின் சமூக ஆர்வலர் பிரித்விராஜ் யாதவ் என்பவர் அரசின் இந்த முடிவை எதிர்த்திருக்கிறார். நேற்றைய தினம் (டிசம்பர் 2) ரவீந்திர பாரதி வளாகத்தில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மைத்துனரும் நடிகருமான சுபாலேகா சுதாகரிடம் பிரித்விராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. రవీంద్రభారతిలో ఎస్పీ బాలసుబ్రహ్మణ్యం విగ్రహ ఏర్పాటుపై వివాదం 15న ఎస్పీ బాలు విగ్రహావిష్కరణకు ఏర్పాట్లు అభ్యంతరం వ్యక్తం చేస్తున్న తెలంగాణ ఉద్యమకారుడు పృథ్వీరాజ్ తెలంగాణలో ఏపీ వారి విగ్రహాలు ఎందుకంటూ అడ్డుకుంటున్న పృథ్వీరాజ్ తెలంగాణ ప్రముఖులు గద్దర్, అందెశ్రీ విగ్రహాలకు… pic.twitter.com/A16x3jnJUs — BIG TV Breaking News (@bigtvtelugu) December 2, 2025 ஆந்திராவைச் சேர்ந்த புகழ்பெற்ற நபருக்கு தெலங்கானா கலாச்சார மையத்தில் எதற்கு சிலை எனக் கேள்வியெழுப்பும் பிரித்விராஜ், கத்தார் (Gaddar) மற்றும் ஆண்டே ஸ்ரீ (Ande Sri) போன்ற தெலங்கானா முக்கிய ஆளுமைகளை அரசு கௌரவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். மேலும் தனியார் ஊடகத்திடம், ``அவரது சிலை இங்கு நிறுவ வேண்டிய அவசியமில்லை. தெலங்கானாவில் பிறந்த பல முக்கிய நபர்கள் இருக்கின்றனர். அவர்களின் சிலைகளை நிறுவ வேண்டும். தெலங்கானா மாநில பாடலைப் பாடுமாறு அவரிடம் கேட்டபோது, அவர் மறுத்துவிட்டார். எனவே, அவரின் சிலை இங்கு நிறுவப்பட்டால், விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று பிரித்விராஜ் கூறியிருக்கிறார். இதனால், தெலங்கானாவில் இந்த விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது.
கொலை ஒன்றுக்கு தயாராக இருந்த முன்னாள் புலி உறுப்பினர்
கொலை ஒன்றை செய்வதற்கு தயாராக இருந்த பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கரந்தெனிய சுத்தா’ என்பவாின் கூலிப்படை… The post கொலை ஒன்றுக்கு தயாராக இருந்த முன்னாள் புலி உறுப்பினர் appeared first on Global Tamil News .
யாழில். 7.9 வீதமான குடும்பங்கள் பாதிப்பு -வீடுகளை சுத்தம் செய்தவற்கு தலா 25 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு
யாழ்ப்பாணத்தில் வசிக்கும் குடும்பங்களில் 7.9 வீதமான குடும்பங்கள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் , பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுத்தம் செய்தவற்காக… The post யாழில். 7.9 வீதமான குடும்பங்கள் பாதிப்பு -வீடுகளை சுத்தம் செய்தவற்கு தலா 25 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு appeared first on Global Tamil News .
ஆசியா: 1,350-ஐக் கடந்த கனமழை உயிரிழப்பு
தென்கிழக்கு ஆசியாவின் இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து, மலேசியா, வியத்நாம் ஆகிய நாடுகளில் கடந்த வாரம் ஏற்பட்ட கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,350-ஐக் கடந்துள்ளது. இதில் இந்தோனேசியாவில் 600-க்கும் மேற்பட்டோா், இலங்கையில் 366 போ், தாய்லாந்தில் 160-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். வியத்நாமில் 90 உயிரிழப்புகளும் மலேசியாவில் 3 உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இந்தப் பேரிடரால் லட்சக்கணக்கானோா் பாதிக்கப்பட்ட நிலையில், மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெறுகின்றன.
பல்கலை மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்; மேலதிக மஹபொல கொடுப்பனவு
பல்கலைக்கழக மாணவர்களுக்கு மேலதிக மஹபொல தவணைக்கட்டணம் ஒன்றை வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நாடு முழுவதையும் பாதித்த சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ள பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை சிரமமின்றி மீண்டும் ஆரம்பிப்பதை நோக்கமாகக் கொண்டு, மஹபொல தவணைக்கட்டணம் வழங்க்கப்படவுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 28 ஆம் திகதியும் மஹபொல தவணைக்கட்டணம் ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கு மேலதிகமாக, வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள மஹபொல […]
பல்கலை மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்; மேலதிக மஹபொல கொடுப்பனவு
பல்கலைக்கழக மாணவர்களுக்கு மேலதிக மஹபொல தவணைக்கட்டணம் ஒன்றை வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நாடு முழுவதையும் பாதித்த சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ள பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை சிரமமின்றி மீண்டும் ஆரம்பிப்பதை நோக்கமாகக் கொண்டு, மஹபொல தவணைக்கட்டணம் வழங்க்கப்படவுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 28 ஆம் திகதியும் மஹபொல தவணைக்கட்டணம் ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கு மேலதிகமாக, வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள மஹபொல […]
ஊடகங்களிற்கு அவசரகாலச் சட்டங்கள்?
புயலால் பாதிப்புற்ற இலங்கை ஆட்சியாளர்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டுக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் பல அமைச்சர்களை இலக்கு வைத்து சமூக ஊடகங்களில் அவதூறுப் பிரச்சாரங்களை மேற்கொள்வோருக்கு எதிராக அவசரகாலச் சட்டங்களைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்குமாறு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். காவல்துறை ; அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே அவர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். ஜனாதிபதி மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில அரசாங்கப் பிரமுகர்களுக்கு எதிராக தீவிரமான தாக்குதல்கள்இணையத்தில் பரப்பப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தச் சமூக ஊடகப் பிரச்சாரங்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் உள்ள தனிநபர்களிடமிருந்து வருவதாகப் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளும், அவசரகாலச் சட்டங்களும் பிரயோகிகப்படுமென அமைச்சர் தெரிவித்துள்ளார். இணையதளங்கள் மூலமாகவோ அல்லது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியோ தவறான தகவல்களைப் பரப்புவதற்கோ, உண்மைகளைத் திரித்துக் கூறுவதற்கோ அல்லது தற்போதைய சூழ்நிலையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் பிரச்சாரங்களில் ஈடுபடுவதற்கோ யாருக்கும் அனுமதி இல்லை. அத்தகைய மீறல்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும், சில குற்றங்களுக்கு பத்து ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புயலால் பாதிப்புற்ற இலங்கைக்கு மனிதாபிமான உதவியை வழங்குவதில் சர்வதேச நாடுகள் பலவும் முனைப்பு காண்பித்துவருகின்றன. இந்நிலையில் மறுபுறம் சர்வதேச அரசியல் முறுகல் நிலையும் இலங்கை வான் பரப்பினை முன்வைத்து மூண்டுள்ளது. இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் விமானத்திற்கு இந்திய வான்வெளியில் பறப்பதற்கான அனுமதியை புதுடெல்லி தாமதப்படுத்தியதாக பாகிஸ்தான் முன்வைத்த குற்றச்சாட்டை இந்தியா மறுதலித்துள்ளது. அத்தகைய குற்றச்சாட்டு “அபத்தமானது” மற்றும் “தவறான தகவல்” எனக் கூறி இந்தியா நிராகரித்துள்ளது. விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் விமான அனுமதி கோரிக்கை டிசம்பர் முதலாம்; திகதி இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு கிடைத்தது. இந்திய அரசாங்கம் இந்தக் கோரிக்கையை “விரைவாக” பரிசீலித்து பாகிஸ்தான் சமர்ப்பித்த பயணத் திட்டத்தின்படி அதே நாளில் மாலை அனுமதியை வழங்கியதாகவும் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மோசமான வானிலை காரணமாக இன்று புதன்கிழமை இரவு நிலவரப்படி 479 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அதேவேளை காணாமல் போயுள்ள 350 பேரினை தேடும் பணிகள் தொடர்கின்றது. இதனிடையே இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குறைந்தபட்சம் ஒரு தேசிய துக்க தினமாவது அறிவிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். பேரழிவால் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களுக்கு கவனம் செலுத்தப்படாததற்கு நாங்கள் வருந்துகிறோம். நான்கு ஆண்டுகளில் நம் நாட்டில் ஏற்பட்ட நான்காவது துயரம் இதுவாகும். ஈஸ்டர் தாக்குதல், கொரோனா நெருக்கடி, நாட்டின் திவால்நிலை மற்றும் சூறாவளி போன்ற நெருக்கடிகளை நாம் கடந்து வந்துள்ளோம். பாதிக்கப்பட்டவர்கள் குறித்து விவாதம் நடத்த அரசாங்கம் தவறிவிட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு தேசிய துக்க நாளாவது அறிவிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். பாதிக்கப்பட்டவர்களை கவனித்துக்கொள்வது நம் அனைவரின் பொறுப்பாகும், எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாசா தெரிவித்துள்ளார்.
`தாயுள்ளம் கொண்ட தாயுமானவராக முதல்வர்; இதுவே திராவிட மாடல் ஆட்சி!' - அமைச்சர் ராமச்சந்திரன்
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், யார் நமக்கு நல்லது செய்கிறார்கள், நம்மைப் பற்றி யார் சிந்திக்கிறார்கள், நம்மோடு யார் பயணிக்கிறார்கள் என்று சிந்தித்து அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றார். உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு மொத்தம் 286 பயனாளிகளுக்கு ₹25 லட்சத்து 4 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம் சார்பில், பட்டாசுத் தொழிற்சாலைகளில் விபத்தில் மரணமடைந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு மாதாந்திரப் பராமரிப்பு மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 32 குழந்தைகளுக்கு ₹5 லட்சத்து 38 ஆயிரத்து 313 மதிப்பிலான உதவித்தொகை வழங்கினார். நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை சார்பில், அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் 39 மாணவ மாணவியருக்கு இலவச மடிக்கணினி வழங்கினார். மேலும், சூலக்கரை, வெள்ளூர், காரியாபட்டி ஆகிய மூன்று பள்ளிகளுக்குச் சிறந்த பள்ளிகளுக்கான விருது மற்றும் கேடயங்களையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் பேசியதாவது, சாதாரண மனிதர்களைவிட மாற்றுத்திறனாளிகள் அதிகமாகச் சிந்திக்கக்கூடியவர்கள், திறமையானவர்கள். எனவே தி.மு.க. ஆட்சியில் எல்லாத் துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நமது முதல்வர் ஸ்டாலின், அரசு நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கிவிட்டுத்தான் மற்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்கிறார். மாற்றுத்திறனாளி மக்களுக்கு இந்த அரசு மிகவும் கருணையோடு இருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இந்த ஆண்டு மட்டும் 540 பேருக்கு ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஸ்கூட்டர் வழங்கவிருக்கிறோம். நம்முடைய முதல்வர் அள்ளிக் கொடுக்கக்கூடிய வள்ளலாக இருக்கிறார். நலத்திட்ட உதவிகள் பொதுவாக பட்டாசு வெடி விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்குவதோடு நாங்கள் கையைக் கழுவிவிட்டு வந்துவிடுவோம். நாங்கள் அந்தக் குடும்பம் எப்படி இருக்கிறது என்று பார்க்க மாட்டோம். ஆனால் நமது முதல்வர் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குகிறார். திராவிட மாடல் தி.மு.க. ஆட்சியில் எல்லா மக்களும் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறோம். எல்லோரும் ஒன்றாக, ஒரே நேர்கோட்டில் மக்களும் அரசும் வசதிகளை எல்லோரும் பெற வேண்டும் என்ற தாயுள்ளம் கொண்ட தாயுமானவராக நம்முடைய முதல்வர் இருக்கிறார். திருநங்கைகள் ஒரு காலத்தில் கேலியாகப் பார்க்கப்பட்டனர். பெற்ற தாய், தந்தையரே திருநங்கைகளை ஒதுக்கி வைத்தனர். சமுதாயத்தில் அவர்களது பெயர்களைத் 'திருநங்கைகள்' என மாற்றியவர் கலைஞர்தான். திருநங்கைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்த பிறகு படிப்பு, வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு, தற்போது எல்லாத் துறைகளிலும் பணிபுரிந்து வருகின்றனர். திருநங்கைகள் வெட்கப்படாமல் 'நாங்களும் இச்சமுதாயத்தில் பிறந்தவர்கள்' என்று வேலைவாய்ப்பில் வருகிறார்கள் என்றால், அதற்கு அடிப்படைக் காரணம் கலைஞர். தாயாக, தந்தையாக உங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். எல்லோருக்கும் எல்லாம் செய்ய முடியாது. அரசாங்கம் என்பது எங்களுடைய நிதிச்சுமைக்கு ஏற்றார் போல்தான் நாங்கள் செய்ய முடியும். எல்லோருக்கும் எங்களால் முடிந்ததை முதல்வர் செய்துகொண்டிருக்கிறார் என்றார்.
சற்றுமுன்.. நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. சென்னை ஆட்சியர் அறிவிப்பு!
தொடர் கனமழை காரணமாக, நாளை (டிசம்பர் 4 ஆம் தேதி) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
TNPSC ஆண்டு அட்டவணை 2026 வெளியீடு; குரூப் 1, 2, 4 இடம்பிடிப்பு - தேர்வு எப்போது? முழு விவரம்
2026-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி ஆண்டு அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. வரும் ஆண்டில் மொத்தம் 6 தேர்வுகளை நடத்த டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது.
இம்ரான் கான் தொடர்பில் அவரது சகோதரியின் அதிர்ச்சி பேட்டி
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானை சிறையில் சென்று பார்த்த சகோதரி அதிர்ச்சி பேட்டி அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இம்ரான் கான், 2018 முதல் 2022 வரை அந்நாட்டின் பிரதமராக இருந்தார். எதிர்க்கட்சிளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பதவியை இழந்த இம்ரான்கான் ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் 2023 ஆகஸ்ட் 5ம் திகதி கைது செய்யப்பட்டார். அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் ராவல்பிண்டியில் உள்ள […]
இம்ரான் கான் தொடர்பில் அவரது சகோதரியின் அதிர்ச்சி பேட்டி
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானை சிறையில் சென்று பார்த்த சகோதரி அதிர்ச்சி பேட்டி அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இம்ரான் கான், 2018 முதல் 2022 வரை அந்நாட்டின் பிரதமராக இருந்தார். எதிர்க்கட்சிளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பதவியை இழந்த இம்ரான்கான் ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் 2023 ஆகஸ்ட் 5ம் திகதி கைது செய்யப்பட்டார். அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் ராவல்பிண்டியில் உள்ள […]
சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம்.. உத்தரவு வாபஸ்…தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அறிக்கை…!
சஞ்சார் சாத்தி செயலியை கட்டாயமாக நிறுவ வேண்டும் என்ற உத்தரவு வாபஸ் பெறப்பட்டு உள்ளது. உளவு பார்க்கும் செயலி என எதிர்க்கட்சிகள் விமர்சித்த நிலையில் செல்போன் உற்பத்தியாளர்களுக்கு மத்திய தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் கீழ் செயல்படும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் உள்ள நிர்வாக அதிகாரி பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டப்படிப்பு முடித்தவர்கள் 300 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
இலங்கை டிட்வா புயல்: உயிர்போகும் நேரத்திலும் தமிழில் அறிவிப்புகள் இல்லை - இக்கட்டிலும் இனவெறி?
அண்டை தீவு நாடான இலங்கையில் கடந்த வாரம் டிட்வா புயல் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. 2003ம் ஆண்டுக்குப் பிறகு இலங்கையைத் தாக்கிய மிக மோசமான புயலாக டிட்வா கருதப்படுகிறது. இந்தப் பேரழிவில் 410 பேர் உயிரிழந்துள்ளனர், 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்துள்ளனர், சுமார் 336 பேர் காணாமல் போனோர் பட்டியலில் உள்ளனர். இந்த நெருக்கடியை இலங்கையின் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசு மோசமாக கையாண்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. பலரும் தீவிர மழைப்பொழிவு குறித்து எச்சரிக்கப்படாத நிலையில், எச்சரிக்கப்பட்டவர்களுக்கும் சிங்கள மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே அறிவிப்புகள் வழங்கப்பட்டதால் தமிழ் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றனர். இலங்கையில் 'டிட்வா' புயல் பாதிப்பு; சமூக வலைதளங்களில் பயனர்கள் இடையே இது குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. மேலும் ஆராய்ச்சியாளர் சஞ்சனா ஹட்டோடுவா ஒரு சுருக்கமான ஆய்வை வெளியிட்டுள்ளார். நியூசிலாந்தில் The Disinformation Project திட்டத்தில் ஆராய்ச்சி இயக்குநராக பணியாற்றிய இவர், நவம்பர் 25 முதல் நவம்பர் 29 காலை வரை பேரிடர் மேலாண்மை மையத்தின் (DMC) பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட 68 பதிவுகளை ஆராய்ந்து, முகப்புப் பக்கப் பதாகையில் உள்ள அனைத்து முக்கிய தகவல்களும் சிங்களத்தில் மட்டுமே இருப்பதைக் கண்டறிந்துள்ளார். புயல் உச்சக்கட்டத்தின் போது வெளியிடப்பட்ட 68 பதிவுகளில், வெறும் 12 பதிவுகளே தமிழ் உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தன என்றும், அவற்றில் இருந்தது அடிப்படை வெள்ள அறிவிப்புகளுக்கான தகவல்கள் மட்டுமே என்றும் கூறியுள்ளார். சமூக வலைதள விவாதங்கள் மலைநாட்டில் உள்ள தமிழர்கள் அதிகம் பாதிக்கப்படுவதற்கான சூழல் இருந்தபோதும் இப்படி நடந்திருக்கிறது. கடுகண்ணாவ மற்றும் மஹியங்கனை ஹேர்பின் பாதை போன்ற முக்கியமான சாலை மூடல்கள் சிங்களத்தில் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன, இதனால் தமிழ் மக்களுக்கு அடிப்படை வழிகாட்டுதல்கள் கூட கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. தேர்வுக்கான வினாத்தாள்கள் தமிழ் பேசும் மக்கள் அதிகம் இருக்கும் ஜாஃப்னாவுக்கு விமானத்தில் வந்துசேரும் என்ற அறிவிப்பும் கூட சிங்களத்தில் மட்டுமே வந்துள்ளது. தெதுரு ஓயா படுகையில் நீர் வெளியேற்றத்துக்கான விகிதங்கள் பாதிக்கப்படும் பிரதேசங்களின் பெயர்களைக் கொண்ட அறிக்கையும் தமிழில் வெளியாகவில்லை என்கிறது அவரது ஆய்வு. கடல்சார் மற்றும் காற்று எச்சரிக்கைகள் சிங்களத்தில் மிக விரிவானதாகவும் தமிழில் தெளிவற்றதாகவும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இணையதளத்திலும் இந்த பாகுபாடு நீடித்துள்ளது. DMC இன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் தமிழ் மொழி ஆப்ஷன் இருந்தாலும், மெனுக்களைத் தவிர, கிட்டத்தட்ட அனைத்து உள்ளடக்கங்களும் சிங்களம் அல்லது ஆங்கிலத்தில் இருந்திருக்கின்றன. சமூக வலைதள பதிவுகள் நவம்பர் 25–29 தேதிகளுக்கான விரிவான வானிலை அறிக்கைகள் சிங்களத்தில் பிரத்தியேகமாக வெளியிடப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் தளத்தில் பதிவேற்றப்பட்ட 34 வானிலை அறிக்கைகளில், ஒன்றில் மட்டுமே தமிழ் இருந்தது. வானிலை ஆய்வுத் துறையின் பேஸ்புக் பக்கத்திலும் இந்த போக்கு நீடித்திருக்கிறது. முக்கியமான அறிக்கைகள் தமிழில் தாமதமாக வந்திருக்கின்றன அல்லது வரவேயில்லை. உயிருக்கு ஆபத்தான சூழலில் வெளியிடப்படும் எச்சரிக்கைகளில் கூட காலதாமதம் ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்துள்ளார். நவம்பர் 25 ஆம் தேதி பிற்பகல் 3.51 மணிக்கு சிங்களத்தில் வெளியிடப்பட்ட ஒரு கடுமையான மழை எச்சரிக்கை, மாலை 6.41 மணி வரை தமிழில் தோன்றவில்லை, இது மூன்று மணி நேர இடைவெளியாகும். மக்கள் வெள்ளத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியுமா என்பதை தீர்மானிக்க முக்கியமான தருணங்கள் அவை. முனைவர் சஞ்சனா ஹட்டோடுவா இலங்கை அரசின் அமைப்பு ரீதியான இனவெறி, மொழிப் பாகுபாடு எப்படி நெருக்கடியான நேரத்தில் அதன் சொந்த குடிமக்களை ஆபத்தில் தள்ளுகிறது என்பதை ஹட்டோடுவாவின் ஆய்வு காட்டியிருக்கிறது. இதேபோல இலங்கை அரசின் டிஜிட்டல் உள்கட்டமைப்பிலும் தமிழ் ஒதுக்கப்படுவதை இந்த ஆண்டின் தொடக்கத்தில் மேற்கொண்ட ஆய்வில் அவர் எடுத்துக்கூறியிருந்தார். இந்த ஆய்வைத் தொடர்ந்து பலரும் விடுதலை புலிகள் காலத்தில் தமிழர்களுக்காக சொந்த வானிலை அவதானிப்பு மையம் செயல்பட்டு வந்ததை நினைவுகூர்ந்துள்ளனர். ``உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டாலும் கூட, தமிழ் குடிமக்களுடன் அவர்களின் மொழியில் தொடர்பு கொள்ள முடியாத அரசுக் கட்டமைப்பு நிலவுகிறது என தனது ஆய்வை முடித்துள்ளார் சஞ்சனா ஹட்டோடுவா. இந்தியா ஒன்றும் தர்மசாலை அல்ல - இலங்கை தமிழர் மனுவில் உச்ச நீதிமன்றம்!
புயல் அனர்த்தம்: 1,500 பேருந்து பயணங்கள் இரத்து
தித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையால் ஏற்பட்ட சாலைத் தடைகள் காரணமாக இலங்கை போக்குவரத்து சபையினால் (SLTB) இயக்கப்படும் கிட்டத்தட்ட 1,500 பேருந்து பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில், ரத்து செய்யப்பட்ட இந்த பேருந்துகளில் சுமார் 15,000 பயணிகள் முன்னதாகவே இருக்கைகளை முன்பதிவு செய்திருந்ததாக இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளுக்கான இருக்கை முன்பதிவுகளுக்குப் பொறுப்பான நிறுவனம் தெரிவித்துள்ளது. இருக்கை முன்பதிவு சேவையை கையாளும் நிறுவனம், இருக்கைகளை முன்பதிவு செய்த பயணிகள் வேறு எந்த விருப்பமான திகதிக்கும் தங்கள் முன்பதிவுகளை மீண்டும் திட்டமிட முடியும் என்பதை உறுதிப்படுத்தியது. மாற்றுத் தேதியைப் பெற பயணிகள் 1315 ஹாட்லைன் அல்லது 070 3110 506 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். மறு அட்டவணைப்படுத்தலுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்று இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது. தற்போது, நுவரெலியா, நாவலப்பிட்டி, யாழ்ப்பாணம், வலப்பனை, மூதூர் மற்றும் பைபிள் போன்ற இடங்களுக்கான பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், பிற இடங்களுக்கான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன, மேலும் அந்த வழித்தடங்களுக்கான இருக்கை முன்பதிவுகள் மீண்டும் கிடைக்கின்றன என்று அவர் மேலும் கூறினார்.
A320 ரக விமானத்தில் பிரச்சினை.. விமானங்களின் விநியோகம் குறைப்பு.. ஏர்பஸ்க்கு பின்னடைவு!
ஏர்பஸ் நிறுவனம், A320 ரக விமானங்களில் ஃபியூஸ்லேஜ் பேனல் தரப் பிரச்சனையால் 2025 விநியோக இலக்கை குறைத்து உள்ளது. இதனால் பல விமானங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மேலும் இரண்டு நிவாரண விமானங்கள் இலங்கைக்கு வந்தன
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற மேலும் இரண்டு விமானங்கள் இன்று (3) பிற்பகல் கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானப்படையால் இயக்கப்படும் மிகப்பெரிய இராணுவ போக்குவரத்து விமானங்களில் இரண்டான சி-17 விமானம், அபுதாபியிலிருந்து பிஐஏவிற்கு வந்திருந்தது. இந்தப் பட்டியலில் பேரிடர் நிவாரணப் பணிகளுக்கான வாகனங்கள் மற்றும் சமீபத்திய சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்கள் ஆகியவை அடங்கும். இலங்கையில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகம், இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம், பேரிடர் மேலாண்மை மையம் (DMC) மற்றும் முப்படை வீரர்கள் உதவியைப் பெற விமான நிலையத்தில் இருந்தனர். செவ்வாய்க்கிழமை (02) காலை, டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிக்கொண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானப்படையின் C‑17 விமானம் இலங்கையை வந்தடைந்தது. 76 உறுப்பினர்களைக் கொண்ட எமிராட்டி மனிதாபிமான நிவாரணக் குழுவால் கொண்டுவரப்பட்ட நிவாரணப் பொருட்களில், உணவு, பாதுகாப்புப் பெட்டிகள் மற்றும் கூடாரங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் இருந்தன. பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த நன்கொடை இலங்கை அதிகாரிகளிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. இலங்கைக்கு இடையேயான வலுவான நட்புறவையும் ஒத்துழைப்பையும் உறுதிசெய்து, தற்போதைய நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு உதவ ஐக்கிய அரபு அமீரகம் தொடர்ந்து ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளது.
சென்னை வெள்ளம் 2015: `துயரத்தில் பிறந்த மனிதநேயம்'– 10 ஆண்டு நினைவலைகள் சொல்லும் பாடம் என்ன?
டிசம்பர் என்றாலே இந்த டிசம்பர் அந்த டிசம்பராக இருக்கக் கூடாது என சென்னைவாசிகளின் மனங்களில் வடுவாக மாறிய ஆண்டு 2015. அந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த சென்னைப் பெருமழை, அப்படியான ஒரு சோக வரலாற்று நிகழ்வாக மாறிப்போனது. அப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் 'அடுத்த சில நாட்களுக்கு மிகப் பலத்த மழை பெய்யும்' என்று தெரிவித்தது. அரசுக்கும் எச்சரிக்கை செய்திகளை அனுப்பியது. எனினும் அரசு வழக்கம்போல பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துவிட்டு, ஆண்டுதோறும் மழைக்காலத்தில் எடுக்கப்படும் வழக்கமான நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்ளப்பட்டன. சென்னை வெள்ளம் - 2015 வழக்கம்போல குடும்பங்கள் வீடுகளில் முடங்கின. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில், நவம்பர் 30-ஆம் தேதி சில மணி நேரத்தில் 490 மி.மீ மழை கொட்டித் தீர்த்தது. 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை கொட்டியதாகக் கூறினார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. சென்னையின் தெருக்கள் எல்லாவற்றிலும் வெள்ளநீர் புகுந்த போதிலும், குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர். ஒரு வாரத்துக்கும் மேலாக மின்சாரமின்றித் தத்தளித்தனர். மொபைல் போன்கள் எல்லாம் டவர் இழந்து, சார்ஜ் இல்லாமல் சடலமாகக் கிடந்தன. சென்னை மக்களின் அன்றாட வாழ்க்கையை முழுவதுமாகப் புரட்டிப்போட்டது அந்த மழைதான். அதேநேரம், அதுவரை பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று தெரியாதவர்கள்கூடப் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் மனம்விட்டுப் பேச ஆரம்பித்தனர். சென்னை மக்களிடம் இருந்த மனிதநேயம் வெளிப்பட, ஒரு பெருமழை காரணமாக இருந்தது. பெரும் மழையும் பேராபத்தும் 2015-ம் ஆண்டின் சென்னை பெருவெள்ளம் ஏற்படக் காரணங்கள் பல இருந்தாலும், முக்கியக் காரணம் குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் துணை இயக்குநர் ஒய்.இ.ஏ. ராஜ். இவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், 2015-ஆம் ஆண்டு அடையாற்றின் மேல் படுகையில்தான் அதிக மழை பெய்தது. சென்னை வெள்ளம் - 2015 அப்போது, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலேயே சென்னையை விட அதிக மழை பெய்தது. 2015-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி 3.9 செ.மீ மழையும், அதிக மழை பெய்த டிசம்பர் 2-ஆம் தேதி சென்னையில் 29 செ.மீ மழையும், டிசம்பர் 3-ஆம் தேதி 1.6 செ.மீ மழையும் பதிவாகியது. அதாவது டிசம்பர் 1, 2, மற்றும் 3 தேதிகளில் மொத்தம் 34.9 செ.மீ மழை சென்னையில் பதிவாகியது. ஆனால், சென்னையின் தென் பகுதிகளில் அடையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால்தான் வெள்ளம் ஏற்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியை திடீரென திறந்துவிட்டதே அடையாற்றில் வெள்ளம் ஏற்பட்டதற்கு முக்கியக் காரணம் எனக் குறிப்பிட்டிருக்கிறார். தாமதம் எனும் அணுகுண்டு 2015 டிசம்பர் 1-ஆம் தேதி, 14 மணி நேரத்தில் 20 செ.மீ மழை பெய்தவுடன், செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 34 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு அளவுக்கு அதிகமாக நீர்வரத்து இருப்பதால் உடனே பெருமளவு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று பொதுப்பணித் துறை செயலாளர், தலைமைச் செயலாளருக்குத் தகவல் தெரிவித்ததாகவும், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடமிருந்து தலைமைச் செயலாளர் அனுமதி பெறுவதற்குத் தாமதமானதாகவும் கூறப்படுகிறது. சென்னை வெள்ளம் - 2015 அதைத் தொடர்ந்து முறையான முன்னறிவிப்பு இல்லாமல், செம்பரம்பாக்கம் ஏரியைப் பொதுப்பணித் துறையினர் திறந்துவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. ஏரி வேகமாக நிரம்பியதால் ஏரியின் பாதுகாப்புக் கருதி 19 சிறிய மதகுகள், 5 பெரிய மதகுகள் வழியாக விநாடிக்கு ஒரே நேரத்தில் 33 ஆயிரத்து 400 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அதற்கு முன்னர் செம்பரம்பாக்கத்திலிருந்து 900 கன அடி மட்டுமே நீர் திறந்துவிடப்பட்டது. ஆனால், மற்ற நேரங்களைப்போல, திறந்துவிடும் தண்ணீரின் அளவைப் படிப்படியாக உயர்த்த முடியவில்லை. அவ்வாறு செய்திருந்தால் ஏரி உடைந்து மிகப்பெரிய சேதம் ஏற்பட்டிருக்கும். செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்பட்ட தண்ணீர் மட்டுமல்லாமல், புறநகர் பகுதிகளில் பெய்த மழைநீரும், சென்னையில் உள்ள கால்வாய்களில் வந்த மழைநீரும் அடையாறில் கலந்ததால், அடையாறில் விநாடிக்கு சுமார் 1 லட்சம் கன அடிக்கும் மேல் வெள்ளநீர் சென்றது. அந்த நேரத்தில் கடலும் சீற்றமாக இருந்ததால் மழைநீர் கடலுக்குள் போகவில்லை. அதையடுத்து அடையாறில் ஏற்பட்ட பெருவெள்ளம் ஊருக்குள் புகுந்தது. அதனால், கூவம், பக்கிங்காம் கால்வாய் மட்டுமல்லாமல் சென்னை மற்றும் சுற்றுப்பகுதி முழுவதும் வெள்ளக்காடானது. சென்னை வெள்ளக்காடானதற்குத் தாமதமாகச் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதே முக்கியக் காரணம் என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. சென்னை வெள்ளம் - 2015 மேலும், நுங்கம்பாக்கம், மாம்பலம், முகப்பேர், உள்ளகரம், கொளத்தூர் ஏரிகள் முழுமையாகக் கட்டடங்களாக ஆகிவிட்டன. மேலும் ஆதம்பாக்கம் ஏரியில் 25 சதவீதம், வேளச்சேரி ஏரியில் 35 சதவீதம் தவிர மற்றவை அனைத்தும் கட்டுமானங்களாக ஆகிவிட்டதாலும் தண்ணீரின் போக்கு மாறிவிட்டது. இந்த ஏரிகளைச் சேர்ந்த விவசாய நிலங்களில் அரசு மற்றும் தனியார் கட்டடங்கள் பெருகிவிட்டன. பல இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. ஊருக்குள் வெள்ளம் புகுந்ததற்கு இதுவும் முக்கியக் காரணமாகக் கூறப்பட்டது. வாரி சுருட்டிக்கொண்ட வெள்ளம் 2015 நவம்பர் டிசம்பர் வடகிழக்குப் பருவமழை காலத்தில் பெய்யத் தொடங்கிய மழை இப்படிக் கோரத் தாண்டவம் ஆடும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். சென்னை வெள்ளத்தால் சுமார் 18 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் சூழலுக்குத் தள்ளப்பட்டனர். பல லட்சம் மக்கள் தங்களது வீடு உட்பட எல்லா உடமைகளையும் இழந்தார்கள். 6,605 முகாம்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டனர். 1715 பேர் கொண்ட 50 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் களத்தில் இறங்கின. 200-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டன. 10,000 டன் குப்பைகள் உருவானது. இவற்றை அகற்ற மற்ற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து 2000 துப்புரவுப் பணியாளர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். சென்னை வெள்ளம் - 2015 வெள்ளத்துக்கு மட்டும் சென்னையில் ஏற்பட்ட உயிரிழப்புகள் 260-ஐ தாண்டியது. சாலை, ரயில், விமானம் என அனைத்துப் போக்குவரத்தும் முடங்கியது. சென்னை சர்வதேச விமான நிலையம் டிசம்பர் 6-ஆம் தேதி வரை மூடப்பட்டது. சென்னையிலிருந்து மேற்கே 70 கி.மீ தொலைவில் உள்ள அரக்கோணத்தில் உள்ள ராஜாளி கடற்படை விமான நிலையம் ஒரு தற்காலிக விமான நிலையமாகச் செயல்பட்டது. நீந்தி வந்த நேசக் கரங்கள் : சென்னை நகரமே தண்ணீரில் தத்தளிக்கும்போது, மாநகராட்சி மற்றும் பிற பொதுத்துறை நிறுவனங்கள் உச்சபட்ச அழுத்தத்திற்கு உள்ளாகின. இந்த நேரத்தில், அரசால் மட்டும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியாது என்பது புறங்கைப் புண்ணாகத் தெளிவானது. மக்கள் செயலில் இறங்கினர். இளைஞர்கள் இதில் முன்னணியில் நின்றனர். மீட்பு முயற்சிகளில், மதம், இனம், பணக்காரன், ஏழை, நடிகன், ரசிகன் என எந்தப் பாகுபாடுமின்றி கரம் கோர்த்தனர். விலங்குகள் மீது அன்பு கொண்டவர்கள் விலங்குகளையும், பறவைகளையும் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர். கிடைக்கக்கூடிய எந்த இடமும் நிவாரண மையமாகவும், சமையலறையாகவும் ஆனது. செல்போன்களும் ஊடகங்களின் தொடர்பும் தேவைப்படும் இடங்களுக்கு உதவிகள் சரியான நேரத்தில் சென்று சேர்வதற்கு பாலமாகின. சென்னை வெள்ளம் - 2015 வழங்கப்பட்ட நிவாரணத்தில் பெரும்பாலானவை தனியார் அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டவை. வலியால் துடித்த கர்ப்பிணி, பாலுக்கு அழுத குழந்தை, மருந்துக்குத் தவித்த முதியவர் என யாருக்கெல்லாம் உதவி தேவைப்பட்டதோ அவர்களுக்கெல்லாம் கழுத்தளவைக் கடந்த தண்ணீரில் நீந்தி நீண்டன உதவிக் கரங்கள். கர்ப்பிணி சித்ரா பெற்ற பெண் குழந்தைக்கு யூனுஸ் என்ற பெயரும், யூனுஸுக்குத் தமிழ்நாடு அரசு வழங்கிய அண்ணா பதக்கமும் அதற்குச் சாட்சிகள். இளைஞர்களால் உற்சாகமடைந்து, மூத்தவர்களும் சேவைக்குத் தங்களை அர்ப்பணித்தனர். இசைக் கலைஞர்கள், கலைஞர்கள், நடிகர்கள், எல்லாரும் – அந்தஸ்து வேறுபாடின்றி தோளோடு தோள் நின்று அவர்கள் பணியாற்றியது பெரும் நெகிழ்ச்சியான நிகழ்வுகள். அப்போது உருவான பல நட்புகள் சேவை அமைப்புகளாக உருவாகின. மீனவர்களின் படகும், தன்னார்வலர்களின் உழைப்பும், அரசின் சில செயல்பாடுகளும்தான் 2015 வெள்ளப் பாதிப்பிலிருந்து மக்களைக் கரை சேர்த்தன. பறந்து வந்த மோடியும் ஜெயலலிதாவும் கனமழை, வெள்ளம் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டப் பகுதிகளைப் பிரதமர் மோடியும், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் தனித்தனியே ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். பின்னர் சென்னை ஐ.என்.எஸ். கடற்படை தளத்தில் ஆளுநர் ரோசைய்யா, முதல்வர் ஜெயலலிதா ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். சென்னை வெள்ளம் - 2015 மேலும், டிசம்பர் 1,2,3 ஆகிய தேதிகளில் பெய்த மழையைக் கருத்தில் கொண்டு, இந்தப் பேரிடரை 'தேசியப் பேரிடராக' அறிவிக்க வேண்டும் என்றும், மேலும், தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.8,000 கோடிக்கு மேல் நிதி ஒதுக்குமாறும் மத்திய அரசை ஜெயலலிதா வலியுறுத்தினார். ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ரூ.1,000 கோடி நிவாரணத்தை அறிவித்து, தமிழ்நாடு மக்களின் தேவை நேரத்தில் இந்திய அரசு துணை நிற்கும் என ஆறுதல் கூறியது. இன்னொருபுறம், டிசம்பர் 4 முதல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்திலிருந்து வார்டுகளுக்குப் பிஸ்கட், மெழுகுவர்த்திகள், இன்ஸ்டான்ட் நூடுல்ஸ், சானிட்டரி நாப்கின்கள் போன்ற நிவாரணப் பொருட்கள் அடங்கியப் பை வழங்கப்பட்டது. அந்தப் பையில் முதல்வர் ஜெயலலிதாவின் முகப் போட்டோ ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. ஒரு கட்டத்தில் ஸ்டிக்கர் தீர்ந்துபோகவே, அது வரும்வரை நிவாரணப் பொருள்கள் வழங்காமல் தாமதிக்கப்பட்டது. அப்போதுதான் அதிகாரிகள் இனி நேரத்தை வீணாக்காமல், ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பைகளுக்காகக் காத்திருப்பதை நிறுத்திவிட்டு, மூன்றாம் நாளிலிருந்து சாதாரணப் பைகளைப் பயன்படுத்த முடிவு செய்தனர் அதிகாரிகள். சென்னை வெள்ளம் - 2015 அதே நேரம், சென்னையின் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க பிரமுகர்கள் பொதுமக்கள் கொடுத்த உதவிப் பொருள்களிலும் ஸ்டிக்கர் ஒட்டியதாகவும், அதற்கு அப்போது இருந்த காவல்துறை ஒத்துழைப்புக் கொடுத்துப் பாதுகாத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்போதுமுதலே 'ஸ்டிக்கர் அரசு' என்ற விமர்சனமும் அதிமுக மீது விழுந்தது. எதிர்க்கட்சியான தி.மு.க, இந்த வெள்ளத்திற்குக் காரணம் அரசின் தவறான நீர்முகாமைத்துவம் எனக் குற்றம்சாட்டியது. இது தொடர்பாக அப்போதைய ஆளுநரை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி, ``செம்பரம்பாக்கம் ஏரி திடீரென திறக்கப்பட்டதே அடையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து நகருக்குள் புகுந்ததற்குக் காரணம் எனப் புகார் தெரிவித்தார். பின்னர், CAG (Comptroller and Auditor General) அறிக்கையும் இதையே உறுதிப்படுத்தியதால், திமுகவின் குற்றச்சாட்டு வலுப்பெற்றது. இயற்கை எனும் பேராசான்! பரபரப்பான, குறைந்த சமூக ஈடுபாடு கொண்ட நகரமாக இருந்த சென்னை, தன்னை மறுவடிவமைத்துக்கொண்டது. அதற்கு உதாரணமாக 2016 வர்தா புயலையும், கொரோனா 19 பெருந்தொற்றையும், 2023 பெருமழை வெள்ளத்தையும் சமாளித்ததைக் கூறலாம். மேலும், இளைஞர்கள் மத்தியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அதிகமானது. முன்புபோல இப்போது ஏரிகளை ஆக்கிரமிப்பதும், அவற்றில் குப்பைகளைக் கொட்டுவதும், கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதும் அவ்வளவு எளிதல்ல. உதாரணமாகப் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பாதுகாக்க மேற்கொள்ளப்படும் பெருஞ்சிரத்தையே சாட்சி. மக்கள் சிலர் மழைநீர் சேகரிப்பை ஒரு வாழ்க்கை முறையாகப் பின்பற்றுகிறார்கள். சென்னை வெள்ளம் - 2015 2015-ன் சென்னை பெருவெள்ளம், ஒரு இயற்கைப் பேரிடராகத் தொடங்கினாலும், அது நமக்குப் பேராசிரியராக மாறியது. அந்த வெள்ளம், நகரத்தின் பலவீனங்களை வெளிப்படுத்தியதோடு, மக்களின் மனிதநேயத்தையும், ஒற்றுமையையும் உலகிற்கு காட்டியது. செம்பரம்பாக்கம் ஏரி, அடையாறு, ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகள் – இவை அனைத்தும் எச்சரிக்கை மணி அடித்தன. ஆனால் அதே நேரத்தில், தன்னார்வலர்களின் கரங்கள், மீனவர்களின் படகுகள், இளைஞர்களின் உற்சாகம் – இவை தான் மக்களை கரை சேர்த்தன. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, மழைநீர் சேகரிப்பு, ஏரிகள் பாதுகாப்பு – இவை அனைத்தும் அந்த வெள்ளத்தின் பின் உருவான நல்ல மாற்றங்கள். இயற்கையை மதிக்காமல் நகர வளர்ச்சி சாத்தியமில்லை, மனிதநேயம் தான் எந்தப் பேரிடரையும் வெல்லும் மிகப் பெரிய ஆயுதம், ஒற்றுமை, தன்னார்வம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு – இவை தான் எதிர்கால தலைமுறைக்கு நாம் தர வேண்டிய மரபு. அதனால், 2015 வெள்ளம் ஒரு துயர நினைவாக மட்டும் அல்ல; அது நம்மை மறுவடிவமைத்த வரலாற்றுப் பாடமாகும். இன்றோடு சென்னை வெள்ளம் ஏற்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. 2015-இன் சென்னை பெருவெள்ளம் துயரத்தில் தொடங்கினாலும் நம்மைப் பெரியளவில் வடிவமைத்திருக்கிறது. சென்னைப் பெருவெள்ளம் கொடுத்தப் பாடங்களை அடுத்த தலைமுறைக்கும் சேர்க்க வேண்டிய கடமை நமக்கு உண்டு. இரு புயல்கள்... நான்கு நாடுகள்... புரட்டிப்போட்ட மழை வெள்ளம்!
நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம்
நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் நடைபெற்று வருவதாக லிட்ரோ கேஸ் லங்கா உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், பதுளை, கண்டி, கொழும்பு மற்றும் கேகாலை மாவட்டங்களில் உள்ள 48 பகுதிகளில் விநியோக வீதிகள் பாதிப்பு காரணமாக, எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையர் நாயகம் ஆணையர் நாயகம் பி.கே.பிரபாத் சந்திரகீர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
விருதுநகரில் ரூ.30 லட்சம் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் வழங்கினார்!
விருதுநகரில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் 360 பேருக்கு 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அனைத்து வெள்ள அபாய எச்சரிக்கைகளும் நீக்கம்
‘டிட்வா புயலை தொடர்ந்து இலங்கையில் அமுலிலிருந்த அனைத்துப் பிரதான வெள்ள அபாய எச்சரிக்கைகளும் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அறிக்கையின்படி, பிரதான ஆறுகளின் நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து வருகின்றது. தற்போது எந்த ஆறும் பிரதான வெள்ள மட்டத்தில் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதான ஆறுகளின் நீர் மட்டம் நாகலகம் வீதியில் உள்ள களனி ஆற்றில் மட்டுமே இன்னும் ஒரு எச்சரிக்கை மட்டம் காணப்படுகிறபோதும் அதன் நீர் மட்டம் […]
Vikatan Digital Awards 2025 UNCUT: Vijay Varadharaj-ன் பாராட்டு ரொம்ப முக்கியமானது - Buhari Raja
மன்னாரில் மறு அறிவித்தல் வரை இறைச்சி விற்பனைக்கு தடை
மன்னார் மாவட்டத்தில் இன்று (03) முதல் மறு அறிவித்தல் வரும் வரை, ஆடு மற்றும் மாட்டு இறைச்சி விற்பனை செய்வதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மன்னார் மாவட்டத்தில் அதிகளவான கால்நடைகள் உயிரிழந்துள்ளன. வெள்ளத்தினால் உயிரிழந்த ஆடு, மாடு இந்நிலையில், வெள்ளத்தினால் நோய்வாய்ப்பட்ட மற்றும் உயிரிழந்த ஆடு, மாடுகளை இறைச்சியாக்கி விற்பனை செய்வதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மிருக வைத்திய […]
வடிகால் அமைக்கும் பணிகள் தாமதம்-வட சென்னை மக்கள் பாதிப்பு!
வடிகால் அமைக்கும் பணிகளில் தாமதம் ஏற்படுவதால் வட சென்னையில் உள்ள மக்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நபரொருவரை படுகொலை செய்ய தயாராகவிருந்த கருணா குழுவை சேர்ந்தவர் துப்பாக்கியுடன் கைது
நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்வதற்கு தயாராக இருந்த கருணா குழுவை சேர்ந்த நபர் ஒருவரை வெளிநாடொன்றில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் வகை கைத்துப்பாக்கியுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர். வாழைச்சேனை பகுதியை சேர்ந்த 36 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளார். கருணா குழுவை சேர்ந்த குறித்த நபர் . கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதாகி சுமார் 11 வருடங்கள் காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்துள்ளார். அக்கால பகுதியில் பாதாள உலக குழுவொன்றின் உறுப்பினரான கரந்தெனிய சுத்தா என்பவருடன் ஏற்பட்ட நட்பு காரணமாக அவரது வழி நடத்தலில் நபர் ஒருவரை சுட்டு படுகொலை செய்வதற்கு தயாராக இருந்த நிலையிலையே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நிவாரணம் கொடுக்க சென்ற தயாசிறி ஜயசேகர மக்களால் விரட்டியடிப்பு!
டிட்வா புயலின் கோர தாண்டவத்தால் பேரனர்த்த்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு பல தரப்பினரும் சென்று தற்போது உதவிகளை வழங்கி வரும் நிலையில் போட்டோ எடுத்து நிவாரணம் வழங்க முறப்பட்ட அரசியல்வாதிகளை மக்கள் விரட்டியடித்துள்ளனர். அந்தவகையில் நிவாரண பொருட்கள் கொண்டு சென்ற அரசியல்வாதி தயாசிறி ஜயசேகரவும் பொதுமக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் முறைப்பாடுகள் இந் நிலையில் சில அரசியல்வாதிகள் தமது எதிர்கால அரசியல் நலன்களை அடிப்படையாக கொண்டு செயற்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக பேரிடரினால் பாதிக்கப்பட்ட மக்கள் உதவிகளை […]
இந்தியா, ரஷ்யா விண்வெளி கூட்டாண்மை.. விரைவில் நல்ல செய்தி.. விண்வெளி ஆய்வுத் தலைவர் தகவல்!
இந்தியாவும் ரஷ்யாவும் விண்வெளி துறையில் புதிய கூட்டாண்மைக்கு தயாராகி வருகின்றன. இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டில் இது குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம்.
ஜோதி வடிவில் தோன்றிய சிவன்…திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம்!
சென்னை : கார்த்திகை மாத பௌர்ணமியை ஒட்டி நடைபெறும் உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று உச்சகட்டத்தை எட்டியது. மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. “அண்ணாமலையாருக்கு அரோகரா… அருணாசலேஸ்வரருக்கு அரோகரா” என்ற பக்தர்களின் கோஷம் விண்ணதிர, பல்லாயிரக்கணக்கான கிலோ நெய், துணிகளால் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட தீபம் பிரகாசித்து எழுந்தது. கனமழை, பனி மூட்டம், குளிர் காற்று என எதிர்பாராத […]
வெள்ள வாய்க்காலுக்குள் போடப்பட்ட மண் அணையை அகற்ற பணிப்பு
வெள்ளநீரைமறித்து பிரதேசங்கள் இடையில் பிரச்சனையைஏற்படுத்தும் தூர நோக்கற்றஅரசியல்வாதிகளின்செயற்பாடுஅருவருக்கத்தக்கது என கடற்தொழில்அமைச்சர் இராமலிங்கம்சந்திரசேகரன் குற்றம் சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் , நல்லூர்… The post வெள்ள வாய்க்காலுக்குள் போடப்பட்ட மண் அணையை அகற்ற பணிப்பு appeared first on Global Tamil News .
வரும் காலங்களில் வலுவான கூட்டணி உருவாகும்-வானதி சீனிவாசன் பேட்டி!
தமிழகத்தில் வரும் காலங்களில் வலுவான கூட்டணி உருவாகும் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேட்டி அளித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகள் பயனுள்ளவை: எந்தவொரு உடன்பாடு எட்டப்படவில்லை
உக்ரைன் அமைதித் திட்டம் குறித்து அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் பயனுள்ளவையாக இருந்தன. ஆனால் ஒரு பிராந்திய உடன்பாட்டை எட்டவில்லை என்று ரஷ்யா கூறியது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் அமெரிக்க பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்கள் பயனுள்ளவையாக இருந்தன. ஆனால் இன்னும் நிறைய சாதிக்க வேண்டியுள்ளது என்பதை வலியுறுத்தின. மாஸ்கோவில் நடந்த கலந்துரையாடல் கிட்டத்தட்ட 5 மணி நேரம் நீடித்ததாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
InCred Money partners with WPP Media to boost digital performance marketing
Mumbai: InCred Money, an investment platform, has appointed WPP Media as its performance marketing partner, marking a strategic collaboration to accelerate the platform’s next phase of digital growth. WPP Media will lead InCred Money’s full-funnel marketing strategy from Mumbai, leveraging data-led insights, technology, and creative execution to deliver measurable business impact.InCred Money is redefining India’s wealth-tech landscape by making alternative assets such as venture debt, high-yield debt, and unlisted equity accessible to everyday investors. The platform empowers users to diversify smarter and grow faster, backed by technology and trust. Vijay Kuppa, CEO, InCred Money, said, Investing should feel empowering, not overwhelming. At InCred Money, we’re reshaping the financial ecosystem by building a holistic platform that brings all major asset classes together—from Unlisted Shares and Digital Gold to Equity Broking, and soon, Mutual Funds and US Stocks. Our partnership with WPP Media strengthens this vision by making alternative and emerging investments simple, transparent, and accessible for every investor. We want people to make confident, informed, and meaningful financial choices, so we are committed to expanding the possibilities available to them. Priti Murthy, President Client Solutions, WPP Media South Asia, added, Performance marketing today goes beyond driving clicks; it’s about engineering sustainable growth. Fintech players like InCred Money are reshaping the rules of engagement, where intelligence, creativity, and agility work together to create lasting impact. This partnership reflects our shared vision to design performance strategies that drive both business results and brand momentum in the digital economy. The partnership underscores WPP Media’s commitment to integrating data, technology, and creativity to drive performance marketing outcomes and supports InCred Money’s mission to expand India’s fintech ecosystem in an experience-led and insight-driven manner.
22 குழந்தைகள் பலி –கோல்ட்ரிப் உரிமையாளாின் சொத்துகள் முடக்கம்
கோல்ட்ரிப்’ இருமல் மருந்து வழக்கு நிறுவன உரிமையாளாின் ரூ 2.04 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலிருந்து தயாரிக்கப்பட்ட… The post 22 குழந்தைகள் பலி – கோல்ட்ரிப் உரிமையாளாின் சொத்துகள் முடக்கம் appeared first on Global Tamil News .
Parenting: பாப்பா இவரை மாதிரி தான் பண்றா! - Redin & Sangeetha Couple Interview
சில்க் ஸ்மிதா பேருல மக்களுக்காக உதவுறேன், ஏன்னா.! - நெகிழும் டீக்கடை குமார்!
ஈரோடு அகில்மேடு வீதியில் தேநீர் கடை நடத்தி வருபவர் குமார். மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் தீவிர ரசிகரான இவர், கடந்த 20 வருடங்களாக சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அந்த வகையில் நேற்று (டிச.3) சில்க் ஸ்மிதாவின் 66-வது பிறந்தநாளைக் கொண்டாடிய குமார் கேக், வெட்டியதோடு மட்டுமல்லாமல் 40-க்கும் மேற்பட்ட பெண்களுக்குப் புத்தாடைகளை வழங்கியிருக்கிறார். சில்க் ஸ்மிதா பிறந்தநாள் விழா சில்க் ஸ்மிதா பிறந்தநாளைக் கொண்டாடிய ரசிகர்! கிட்டத்தட்ட 200 தூய்மை பணியாளர்கள் மற்றும் முதியவர்களுக்கு அன்னதானம் வழங்கியிருக்கிறார். மேலும் சில்க் ஸ்மிதா புகைப்படம் பொருந்திய 2026 ஆம் ஆண்டிற்கான காலண்டரையும் மக்களுக்கு வழங்கியிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில், குமாரைத் தொடர்பு கொண்டு பேசினோம். மிகப்பெரிய ரசிகன் ஈரோட்டில 22 வருசமா டீ கடை நடத்தி வரேன். சில்க் ஸ்மிதாவின் மிகப்பெரிய ரசிகன் நான். வருஷம் வருஷம் அவுங்க பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடுவேன். சினிமாவில கவர்ச்சியா மட்டுமே காட்டின அவுங்களோட உண்மையான குணத்தையும் வாழ்க்கையில அவுங்க கஷ்டப்பட்ட சில விஷயங்களையும் கேள்விப்பட்ட பிறகு மிகப்பெரிய ரசிகராகிட்டேன். சில்க் ஸ்மிதா பிறந்தநாள் விழா சில்க் ஸ்மிதா பட்ட கஷ்டம் 1992-ல வெளியான பாக்யராஜ் சாரோட 'ராசுக்குட்டி' படம் ஈரோட்டில தான் எடுத்தாங்க. அப்போ அந்த சூட்டிங் ஸ்பாட்டில வேலை பார்த்தேன். அந்த சமயத்துல போண்டா மணி உள்ளிட்ட சிலர்கிட்ட சில்க் ஸ்மிதாவை பத்தி கேட்டு தெரிஞ்சுகிட்டேன். நல்ல மனசு கொண்டவுங்க , நிறைய பேருக்கு உதவியிருக்காங்க, வாழ்க்கையில நிறைய கஷ்டப்பட்டிருக்காங்க அப்படி'ன்னு நிறைய சொன்னாங்க. இதெல்லாம் கேட்ட பிறகு அவுங்களுக்கு எதாச்சும் நம்ம பண்ணனும்னு நினைச்சுதான் அவுங்க பிறந்தநாளை கொண்டாடிட்டு வரேன். 20 வருசமாக அவுங்களோட போட்டோவை கடையில வச்சுருக்கேன். ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அவுங்க போட்டோ பொருந்திய காலண்டரை கொடுத்திட்டிருந்தேன். சில்க் ஸ்மிதா பிறந்தநாள் விழா ஒரு கட்டத்தில இல்லாதவுங்களுக்கு உதவலாம்'னு சொல்லி தூய்மைப் பணியாளர்கள், முதியவர்கள், சாலை ஓரத்தில் இருக்கிறவங்களுக்கு அன்னதானம் செய்யுறேன். இது எனக்கு மன திருப்தியைக் கொடுக்குது. சில்ஸ் ஸ்மிதா மேல மதிப்பும், மரியாதையும் வச்சுருக்கேன் என்று நம்மிடம் பகிர்ந்தார். ஈரோடு: சில்க் ஸ்மிதாவின் 66-வது பிறந்தநாள்; கேக் வெட்டி கொண்டாடிய ரசிகர் | Photo Album
மட்டக்களப்பில் நிவாரணம் வழங்கிய சுமந்திரன் மற்றும் சாணக்கியன்
வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஏற்பட்ட சேதங்கள், உயிரிழப்புகள் தொடர்பான உண்மைத்தன்மையினை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும். முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது என இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அரசாங்கத்திற்கு எதிராக பேசக்கூடாது என்ற தோரணையில் எவரும் எங்களை விமர்சிக்ககூடாது. உண்மை வெளிவந்தால்தான் நிவாரணப்பணிகளும் சரியானமுறையில் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டன. இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் ஊடாக இந்த நிவாரணப்பொருட்கள் வழங்கும் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன. இதன்முதல் கட்டமாக களுவாஞ்சிகுடி பகுதியில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட சுமார் 1000 பேருக்கான நிவாரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தலைமையில் களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டார். மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் மே.வினோராஜின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்த நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தில் போரதீவுப்பற்ற பிரதேசசiபின் தவிசாளர் வி.மதிமேனன் உட்பட பலர் கலந்துகொண்டனர். முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நிவாரண வேலைத்திட்டத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார். மலையகத்திற்கு விஜயம்செய்தபோது பல பரிதாபகரமான சம்பங்கள் தொடர்பில் அறிந்துகொண்டோம்.சில இடத்தில் முழு கிராமமுமே புதையுண்ட நிலை காணப்படுகின்றது. அந்தநேரத்தில் வீடுகளில் இல்லாத சிலர் தப்பி பிழைத்துள்ளனர்.அங்கிருந்த ஒருவர் தனது முழுக்குடும்பமுமே புதையுண்டுள்ளதாகவும் மீட்பு நடவடிக்கைகளுக்கு யாரும் வரவில்லை, மூன்று நாட்களாக எப்படியாவது தமதுகுடும்பத்தினரின் உடல்களை மீட்கவேண்டும் என போராடிவருவதாக தெரிவித்தார். அங்கு சிலர் தமது பணத்தினைக்கொடுத்து டிசல்,இயந்திரங்களை எடுத்து தேடும் பணிகளை முன்னெடுத்திருந்தனர். இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் நிவாரண பணிகளில் அனைவரும் கட்சி பேதங்கள் கடந்து அனைவரும் ஒன்றிணையவேண்டும் என அரசாங்கமும் சொல்கின்றது நாங்களும் கூறுகின்றோம் அனைவரும் கூறுகின்றார்கள். ஆனால் இந்த விடயங்களில் ஏனைய கட்சிகளை புறந்தள்ளிவைப்பதில் அரசாங்கம் மும்முரமாக செயற்படுவது வெளிப்படையாக தெரிகின்றது. நேற்றை தினம் கண்டி அரசாங்க அதிபரை சந்தித்தபோது கம்பளை பகுதியில் 19பேர்தான் உயிரிழந்துள்ளதாக சொல்கின்றார்.நாங்கள் சென்ற முதல் இடத்திலேயே 26 உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 50க்கும் மேற்பட்டவர்கள் புதையுண்டுள்ளதாக கிராமத்து மக்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு பல கிராமங்கள் பேரழிவுக்கு உள்ளாகியுள்ளது. அந்த பகுதிகளில் மக்கள் சென்று மீள வாழமுடியாத வகையில் அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ளது. நேற்று நாங்கள் சென்ற பதுளை மாவட்டம்,நுவரேலியா மாவட்டங்களில் பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளதை காணமுடிகின்றது.அங்குள்ள மக்கள் எங்களைக்கண்டதும் கண்ணீருடன் தமது கஸ்டங்களை கூறினார்கள். அப்பகுதியில் உடனடி நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்படாதது மக்கள் மூலம் அறியமுடிந்தது.இதனை நாங்கள் கூறைகூறவேண்டும் என்பதற்காக சொல்லவில்லை.அரசாங்கத்தினை குறைகூறுவதற்காக இதனை சொல்லவில்லை. மக்களுக்கு உடனடி நிவாரணங்கள் சென்றடையவேண்டும்,மக்களின் உயிரிழப்புகள் எத்தனையென்பது தெளிவாக தெரியவேண்டும்.உண்மையினை முழுப்புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கமுடியாது. நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கின்றபோது முகத்தினை இறுக்கமாக வைத்துக்கொண்டு பத்து பதினைந்துபேர்தான் உயிரிழந்துள்ளார்கள் என அரசாங்கம் பதில் சொன்னால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளமுடியாது. இந்தவேளையில் அரசாங்கத்திற்கு எதிராக பேசக்கூடாது என்ற தோரணையில் எவரும் எங்களை விமர்சிக்ககூடாது. உண்மை வெளிவந்தால்தான் நிவாரணப்பணிகளும் சரியானமுறையில் நடைபெறும். விசேடமாக ஊடகங்களை இதனை விமர்சிப்பதை பார்க்கமிகவும் அருவறுப்பாக இருக்கின்றது. செய்தியை பிரசுரிப்பதுதான் அவர்களின் வேலையாக இருக்கவேண்டுமே தவிர செய்திகளின் பின்பக்கமான கிரிக்கட் வர்ணணை போன்று தமது விமர்சனங்களை முன்வைப்பது அருவறுக்கத்தக்க செயலாகும். இந்த பேரிடர் எவ்வளவு பாரிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரியாமல் அவர்கள் அரசியல் செய்துகொண்டிருப்பதை காணமுடிகின்றது. இந்தநேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்துதான் மக்களை காப்பாற்றவேண்டும்.இந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு நாங்கள் தயாராகயிருக்கின்றோம் என்று கூறுகின்றோம். சுனாமி அனர்த்தம் வந்தவேளையில் அன்றைய அரசாங்கமே வடகிழக்கில் விடுதலைப்புலிகளுடன் இணைந்து கட்டமைப்பினை ஏற்படுத்தியது. அந்த பிரதேசங்களிலே ஆளுகை செய்தவர்கள் அவர்கள். அந்தவேளையில் அதனை தடுப்பதற்கு நீதிமன்றபடியேறிய ஜேவிபியினருடன் இணைந்து வேலைசெய்வதற்கு நாங்கள் தாயராகயிருக்கின்றோம் என்றால் வேறு யாருடன் நாங்கள் சேர்ந்து செயற்படமாட்டோம். அனைவருடமும் இணைந்து நாங்கள் செயற்படுவோம் என்றார்.
தேவயானி பொண்ணுங்கிறதால இனியாவைப் பத்தி தப்பா பேசாதீங்க - Actress Devayani Family Exclusive பேட்டி
Finolex Industries appoints Udipt Agarwal and Rambabu Sanka in key roles
Pune: Finolex Industries Limited has announced key leadership appointments aimed at driving the company’s next phase of growth and transformation. Effective 1 November 2025, Udipt Agarwal assumed charge as Managing Director, while Rambabu Sanka took on the role of Director – Technical effective 2 August 2025.Udipt Agarwal, 56, brings over 30 years of experience across the chemicals, bio-industrial, and specialty materials sectors. A B.Tech. graduate from HBTI Kanpur and an INSEAD alumnus, he possesses extensive expertise in operations, business management, and market development across Asia. His leadership and sectoral experience are expected to drive Finolex’s next phase of expansion.Rambabu Sanka, 63, joins as Director – Technical with nearly four decades of experience in chemical manufacturing, including deep expertise in VCM/PVC operations. His strengths in plant management and process optimisation are expected to further enhance Finolex’s manufacturing excellence. Prakash P. Chhabria, Executive Chairman, Finolex Industries, said, We are delighted to welcome Udipt and Rambabu to Finolex. Udipt’s strategic vision, extensive industry experience, and strong leadership align closely with our long-term growth ambitions, while Rambabu’s vast technical expertise will further strengthen our manufacturing and process innovation capabilities. Together, they bring complementary strengths that will help us accelerate our journey of innovation, operational excellence, and market leadership. Under their guidance, we are confident of building a more agile, future-ready Finolex that continues to deliver exceptional value to our customers, partners, and shareholders. These transitions follow the retirement of Saurabh Dhanorkar (Managing Director) and Saumya Chakrabarti (Director – Technical). On behalf of the Board and the Finolex family, I extend our heartfelt gratitude to Saurabh and Saumya for their invaluable contributions, vision, and leadership over the years. Their efforts have laid a strong foundation for the next phase of Finolex’s growth. We remain deeply appreciative of their dedication to the company’s values and culture, and we wish them continued success and fulfilment in their future endeavours, added Chhabria.
சச்சின் டெண்டுல்கர் சாதனையை விராட் கோலி சமன் செய்தார். உலகில் எந்த பேட்டரும் செய்யாத இந்த சாதனையை தற்போது சச்சின், கோலி ஆகியோர் மட்டுமே செய்துள்ளனர். அதுகுறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.
JioBLAST names Manish Patankar as VP – Commercial Partnerships
Mumbai: JioBLAST, the joint venture between Jio, RISE Worldwide, and BLAST focused on shaping India’s esports and competitive entertainment landscape, today announced the appointment of Manish Patankar as VP – Commercial Partnerships.Manish brings over 12 years of experience in sports business, commercial strategy, and IP monetisation across India’s leading sports and entertainment organisations. His career spans leadership roles at Collective Artists Network, ITW Consulting, IOS Sports & Entertainment, and entrepreneurial ventures like SahiCoin. He has successfully spearheaded commercial strategies for sports IPs, scaled partnership revenues, and executed marquee deals with leagues, broadcasters, athletes, and brands.At JioBLAST, Manish will lead commercial strategy across esports properties, IPs, partnerships, and monetisation initiatives, building scalable revenue engines for India’s rapidly expanding esports audience. Charlie Cowdrey, CEO of JioBLAST , said, Manish brings a rare blend of sports IP experience, brand solutions and dealmaking. His ability to build value with brands will be instrumental as we scale JioBLAST into India's largest multi-game esports platform. We're thrilled to have him onboard as we expand our ambitions across events, partnerships and the Jio ecosystem. Manish Patankar, VP – Commercial Partnerships, JioBLAST, added, Esports in India is at an inflection point, and JioBLAST is uniquely positioned to lead its next phase of growth. The vision to build marquee IPs, unlock mass participation, and create a commercially robust ecosystem is incredibly exciting. I'm looking forward to building long-term partnerships, elevating fan experiences, and contributing to a future where esports becomes a mainstream cultural force in the country. JioBLAST combines Jio’s 500+ million-strong digital ecosystem, BLAST’s global esports expertise, and RISE Worldwide’s leadership in sports and event management. Together, the JV aims to establish India’s most engaging and scalable esports IP ecosystem, spanning world-class tournaments and creator-driven entertainment formats.With India emerging as one of the world’s largest gaming markets and the Online Gaming Bill 2025 supporting industry growth, JioBLAST is positioned to accelerate the nation’s journey toward becoming a global esports powerhouse.
Tiruvannamalai 2025 Live | திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபம் 2025 | Karthika Deepam |
karthigai deepam tiruvannamalai live | tiruvannamalai karthigai deepam 2025 | Karthigai Maha Deepam | Karthika Deepam | Maha Deepam Live | திருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2025
Mumbai: Marketers are heading into 2026 with a cautious mindset, as new insights from WARC’s Voice of the Marketer report reveal a widening gap between business optimism and marketing budget expectations. While 59% of brand marketers believe business will improve next year, only 19% expect marketing budgets to rise, highlighting the continuing challenge of doing more with less.Part of WARC’s Evolution of Marketing programme, the report draws on a global survey of 1,000+ marketers conducted between September and October 2025 and explores the themes shaping the industry in the year ahead.Stephanie Siew, Senior Research Executive, WARC, said, “Despite the decline in marketer optimism, it’s worth pointing out that the majority of both brand and agency marketers (54%) still expect next year to be better than this one. However, budget expectations are a lot lower, which will heap more pressure on marketers in 2026.” Aditya Kishore, Insight Director, WARC, added, “A significant red flag for marketers is the tension between poor macroeconomic visibility and the need to plan for long-term business growth — which is why more than half see short-termism as a major industry concern.” Key Findings: Business vs Budget Optimism: 59% of brand marketers expect business growth in 2026, but only 19% anticipate higher marketing budgets. Those expecting tighter budgets are more likely to invest in performance marketing (42%) than brand marketing (29%). Short-termism Rising: Over half of marketers (55%) identify short-term focus as a key concern, up 30 percentage points from 25% in 2022. Economic Concerns: 61% of marketers cite economic conditions, including US trade policies and tariffs, as a key challenge for 2026. North American marketers feel the impact most acutely, with concerns over slowed investment, supply chain disruptions, and reduced margins. Scenario Planning and Agility: 40% of marketers are adopting scenario planning to model multiple economic outcomes and restructure teams to remain agile. AI Disruption: 59% of marketers express concern about AI disruption, more than double the 28% reported in 2023. Popular AI uses include summarizing large texts (76%), competitor analysis (74%), and customer insights (60%). Over a third (35%) fear AI could replace several human marketing functions within three years. Agencies (40%) feel the threat more acutely than brand marketers (30%), who are leveraging AI to scale more efficiently amid budget constraints. Alex Craddock, Chief Marketing and Content Officer, Citi, said, “We’ve had a lot of uncertainty this year, which has caused volatility... Markets have proven to be pretty resilient up until now; at some stage, that resilience will start to wane.” Lex Bradshaw-Zanger, Chief Marketing and Digital Officer, SAPMENA Zone for L’Oral Groupe, said, “The new rule of engagement is strategic orchestration: knowing when to deploy AI, how to combine it with human insight, and maintaining control over your data and brand integrity while scaling at unprecedented levels.” Digital-First Media Investment: 90.3% of advertising dollars are projected to go to online-only platforms, with marketers prioritizing online video, influencer/creator marketing, and social media. Paid search spend is expected to grow to $274bn in 2026 but at a slower pace due to platform fragmentation. Retail media is seeing rising interest, though 28–29% of marketers still do not invest in this channel. The Voice of the Marketer report complements WARC’s recently released Marketer’s Toolkit, which identifies five key trends set to disrupt global marketing strategies in 2026: the vanishing middle, the creator gamble, the great escape, the zero-click customer journey, and the reset of consumer milestones.Both reports are part of WARC Strategy’s Evolution of Marketing programme, aimed at helping marketers navigate industry shifts, optimize budgets, and drive effective marketing outcomes.
பணக்காரர்களுக்கு கூடுதல் வரி: சுவிஸ் மக்கள் எடுத்துள்ள முடிவு
தங்கள் நாடுகளில் வசதியாக வாழும் வெளிநாட்டவர்கள் கூடுதல் வரி செலுத்தவேண்டும் என்கிற எண்ணம் சில நாடுகளுக்கு, குறிப்பாக, அரசியல்வாதிகளுக்கு உருவாகியுள்ளது. அதாவது, ஒரு நாட்டில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு வேறு நாடுகளில் சொத்து இருக்கும்பட்சத்தில், அதிலிருந்து கிடைக்கும் வருவாய்க்கும் அவர்கள் வாழும் நாட்டில் வரி செலுத்தவேண்டும் என்கின்றன சில நாடுகள். அது, சில நாடுகளில் Inheritance Tax என அழைக்கப்படுகிறது. ஆனால், வேறு நாடுகளிலிருந்து எங்களுக்கு வரும் வருவாய்க்கு, நாங்கள் ஏன் இந்த நாட்டில் வரி செலுத்தவேண்டும், உங்கள் […]
முல்லைத்தீவு மழை: 64,098 பேர் பாதிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழை காரணமாக 21,863 குடும்பங்களை சேர்ந்த 64098 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான் பாயத் தொடங்கியுள்ளதுடன், இதனால் தாழ் நிலப்பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதன்காரணமாக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 1,312 குடும்பங்களை சேர்ந்த 4,124 நபரும், கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 4,658 குடும்பங்களை சேர்ந்த 14,650 நபரும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 5,443 குடும்பங்களை சேர்ந்த 17,132 பேரும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 5,476 குடும்பங்களை சேர்ந்த 15,395 பேரும், துணுக்காய் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 2,418 குடும்பங்களை சேர்ந்த 5,868 பேரும், வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 2,556 குடும்பங்களை சேர்ந்த 6,932 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்றையதினம் (03) காலை 8.30 மணிக்கு வெளியிடப்பட்ட மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மக்கள் மீட்கப்பட்டு ஆறு பிரதேச செயலக பிரிவின் கீழுள்ள 40 இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதில் உறவினர் வீடுகளில் 3,872 குடும்பங்களை சேர்ந்த 11,184 நபர்களும், இடைத்தங்கல் முகாம்களில் 1,186 குடும்பங்களை சேர்ந்த 3,537 நபர்களும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ரயில் பயணம் செய்யும் மக்களுக்கு புது ரூல்ஸ்.. தட்கல் டிக்கெட் முன்பதிவில் பெரிய மாற்றம்!
ரயில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கான விதிமுறையை இந்திய ரயில்வே மாற்றியுள்ளது. இனி OTP நம்பர் இருந்தால் மட்டுமே புக்கிங் செய்ய முடியும்.
மன்னார் மாவட்டத்தில் இன்று புதன்கிழமை (03) முதல் மறு அறிவித்தல் வரை ஆடு மற்றும் மாடு இறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக மன்னார் மாவட்டத்தில் அதிகமான கால்நடைகள் உயிரிழந்துள்ளது. இந்த நிலையில் உயிரிழந்த ஆடு, மாடுகளை இறைச்சியாக்கி மன்னார் மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மிருக வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாகவும் இன்று புதன் கிழமை முதல் மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஆடு மற்றும் மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெள்ளத்தினால் நோய்வாய்ப்பட்ட மற்றும் உயிரிழந்த ஆடு மற்றும் மாடு இறைச்சிக்காக வெட்டப் பட்டுள்மை தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார். உத்தரவை மீறி ஆடு மற்றும் மாடு இறைச்சிக்காக வெட்டி விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,இவ்விடயம் தொடர்பாக பொதுமக்கள் விழிப்புடன் செயல்படு மாறும் மறு அறிவித்தல் கிடைக்கும் வரை ஆடு மற்றும் மாட்டு இறைச்சிகளை கொள்வனவு செய்ய வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
Mumbai: To commemorate the International Day of Persons with Disabilities (PwD), Zomato has launched a new campaign urging customers to express gratitude to hearing-impaired delivery partners using sign language. The initiative is anchored by a heartwarming film that spotlights the everyday resilience and dedication of these partners, while highlighting how small gestures of appreciation can make a meaningful difference.The film tells the story of Rakesh, one of over 1,000 hearing and speech-impaired delivery partners on the Zomato platform. It portrays his daily journey navigating the challenges of delivering with a hearing impairment and the disconnect that often exists between customer appreciation and his ability to receive it. The narrative culminates in a touching moment when a young customer uses sign language to thank him—guided by a simple tutorial now available on the Zomato customer app.Speaking about the initiative, Anjalli Ravi Kumar, Chief Sustainability Officer, Eternal, said, “This campaign puts a spotlight on our PwD delivery partners, who show incredible commitment while navigating challenges unique to them. We want to empower delivery partners with disabilities not just by supporting them as they access livelihood opportunities but also through everyday moments of empathy and understanding. Even a small gesture of appreciation can make them feel a little more seen and supported.” The campaign is part of Zomato’s ongoing mission to create dignified, accessible, and meaningful livelihood opportunities for persons with disabilities. The company continues to support partners with locomotor disabilities and hearing and speech impairments through targeted sensitization initiatives and enhancements in delivery-side technology.Current support measures for PwD delivery partners include higher earning potential per kilometer, specialized training for fleet coaches, and dedicated grievance-redressal channels tailored to their needs.As of October 2025, Zomato has onboarded 5,000+ PwD delivery partners, including 1,000+ partners with hearing and speech impairments, reflecting its commitment to building a more inclusive and empathetic delivery ecosystem.
Unitile appoints Aslam Hussain as Vice President – Global Sales & Strategic Alliances
Mumbai: Unitile has announced the appointment of Aslam Hussain as Vice President – Global Sales & Strategic Alliances, marking a pivotal step in its mission to scale globally and strengthen its leadership in high-performance workplace systems. Aslam’s induction into Unitile’s senior leadership team reinforces the company’s commitment to expanding international partnerships and deepening its presence across India and global markets.With nearly 18 years of experience across corporate interiors, integrated design-build, and workplace strategy, Aslam brings a strong track record in enterprise account development, global partnership management, and large-scale transformation programs. His expertise in cultivating high-value relationships and building enterprise channels will play a critical role in broadening Unitile’s access to multinational clients, driving revenue growth, and fortifying its industry leadership.Aslam champions a partnership-led approach focused on long-term value creation. His ability to balance disciplined execution with entrepreneurial thinking has enabled him to build platforms that align diverse stakeholders while maintaining consistent strategic momentum. By fostering deeper alliances with architects, consultants, developers, and project managers, he aims to elevate Unitile’s influence across the commercial real estate and workplace interiors ecosystem.A recognized thought leader in integrated workplace environments, Aslam has led major end-to-end transformation programs for global organizations such as Dow Chemicals, EY, Facebook, Adani Connex Data Centres, NatWest, HCL Technologies, GE, Airbus, Bank of America, Pfizer, Siemens, BASF, Bain & Co., Citibank, and Deutsche Bank. His understanding of enterprise complexities and expectations will be instrumental in sharpening Unitile’s market positioning and enhancing its solution strategy.Commenting on the appointment, Idris Rajkotwala, Executive Director at Unitile , said, “As India emerges as a global hub for innovation, technology, and enterprise growth, the demand for high-performance, agile workplaces has never been greater. Aslam’s industry insight, strategic mindset, and ability to open new market spaces will be central to strengthening Unitile’s presence across India and international markets.” Aslam holds an MBA in Marketing and International Business from Symbiosis International University and has undergone advanced training across consultative selling, solution selling, negotiation strategies, and sales EQ.Sharing his vision, Aslam Hussain said, “Growth is built on trust, clarity, and consistent value creation. I believe in listening deeply to understand what truly matters and in helping organizations build workplaces where people and businesses can thrive. Success is not defined by scale alone, but by purpose, direction, and meaningful impact.” Aslam’s appointment underscores Unitile’s long-term focus on becoming the partner of choice for sustainable, modern workplace performance solutions. His leadership is expected to accelerate global alliances, strengthen Unitile’s extensive enterprise customer base, support international expansion, and reinforce the company’s role as a pioneer shaping the future of workplace environments.
நல்லூர் பிரதேச சபை வெள்ள நீர் வர கூடாது –கோப்பாய் பிரதேச சபை எல்லையில் மண் அணை
யாழ்ப்பாணம் , நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் இருந்து வரும் வெள்ள நீர் தமது பிரதேச சபை எல்லைக்குள்… The post நல்லூர் பிரதேச சபை வெள்ள நீர் வர கூடாது – கோப்பாய் பிரதேச சபை எல்லையில் மண் அணை appeared first on Global Tamil News .
சென்னை: மது பாட்டிலால் குத்திக் கொல்லப்பட்ட பெண் - லிவிங் டுகெதரில் இருந்த நபர் கைதான பின்னணி!
சென்னை வியாசர்பாடி ஹசிங்போர்டு பகுதியில் குடியிருந்தவர் பிரியங்கா (33). இவர், 31.11.2025-ம் தேதி மணலி பகுதியில் ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் பீர்பாட்டிலால் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து மணலி போலீஸார் விசாரணை நடத்தியதில் பிரியங்காவை கொலை செய்தது நெற்குன்றத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கோவிந்தராஜன் எனத் தெரியவந்தது. இதையடுத்து கோவிந்தராஜனை கைது செய்து விசாரித்தபோது அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தது. இதுகுறித்து நம்மிடம் பேசிய மணலி போலீஸார், ``பிரியங்காவை அவரின் தாய்மாமா ராஜாவுக்கு கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள். தாய் மாமாவோடு வாழ பிடிக்காததால் அவரைப் பிரிந்து பிரியங்கா தன்னுடைய அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார். அதன்பிறகு வேலைக்குச் சென்ற இடத்தில் கடலூரைச் சேர்ந்த செல்வேந்திரன் என்பவரைக் காதலித்து பிரியங்கா திருமணம் செய்து கொண்டார். அவரோடு 14 ஆண்டுகள் சந்தோஷமாக வாழ்ந்த பிரியங்காவுக்கு 13 வயதில் ஒரு மகளும் 12 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்தச் சமயத்தில்தான் நெற்குன்றத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கோவிந்தராஜனின் ஆட்டோவில் செல்லும்போது பிரியங்காவுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆட்டோ டிரைவர் கோவிந்தராஜன் பிரியங்காவும் கோவிந்தராஜனும் மணிக்கணக்கில் செல்போனில் பேசி வந்ததை பிரியங்காவின் கணவர் செல்வேந்திரன் கண்டித்தார். அதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிள்ளைகளையும் கணவனையும் விட்டு விட்டு கோவிந்தராஜனுடன் பிரியங்கா ஓடிவிட்டார்.பின்னர் இருவரும் வியாசர்பாடி ஹசிங்போர்டில் உள்ள ஒரு வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். அவர்களோடு பிரியங்காவின் அம்மா வசந்தகுமாரியும் சில மாதங்கள் தங்கியிருந்திருக்கிறார். அப்போது பிரியங்கா, போனில் நீண்ட நேரம் பேசியதை கவனித்த கோவிந்தராஜன், பிரியங்காவின் நடத்தையில் சந்தேகப்பட்டிருக்கிறார். அதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கடந்த வாரத்தில் வசந்தகுமாரியையும் பிரியங்காவையும் வீட்டை விட்டு துரத்தியிருக்கிறார் கோவிந்தராஜன். அதனால் வசந்தகுமாரி, ராயபுரத்தில் உள்ள தங்கை வீட்டுக்கு வந்துவிட்டார். பிரியங்கா அவரின் தோழி ஒருவரின் வீட்டுக்குச் சென்றுவிட்டார். கடந்த 30-ம் தேதி பிரியங்காவைத் தேடி ராயபுரத்துக்கு வந்த ஆட்டோ டிரைவர் கோவிந்தராஜன், வசந்தகுமாரியிடம் உன் மகள் சொன்னால் கேட்க மாட்டாளா, இப்போது யாருடன் இருக்கிறாள். அவளை கொலை செய்யவும் நான் தயங்க மாட்டேன் என்று மிரட்டிவிட்டு சென்றிருக்கிறார். அதன்பிறகு பிரியங்காவை போனில் தொடர்பு கொண்டு பேசிய கோவிந்தராஜன், இனிமேல் நான் உன்னை சந்தேகப்பட மாட்டேன் என கூறி வியாசர்பாடிக்கு அழைத்திருக்கிறார். அவரின் பேச்சை உண்மையென நம்பிய பிரியங்காவும் அங்கு சென்றார். பின்னர் பிரியங்காவை அழைத்துக் கொண்டு மணலிக்குச் சென்ற கோவிந்தராஜன் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து பிரியங்காவை பீர்பாட்டிலால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியிருக்கிறார். இதுதொடர்பான புகாரில் கோவிந்தராஜனை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம் என்றனர். கொலை இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், மனைவி பிரியங்கா வேறு ஒருவருடன் குடும்பம் நடத்துவதை தெரிந்த செல்வேந்திரன், தன்னுடைய குழந்தைகளை அழைத்துக் கொண்டு சொந்த ஊரான கடலூருக்குச் சென்றுவிட்டார். பிரியங்காவும் கோவிந்தராஜனும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் பிரியாவின் நடத்தையில் கோவிந்தராஜனுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் 26.11.2025-ம் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்ற பிரியங்கா, 30-ம் தேதி வீடு திரும்பியிருக்கிறார். அப்போது பிரியங்காவிடம் நீ வேறு ஒருத்தனுடன் செல்போனில் பேசி வருகிறாய். உன்னை நம்பி நான், என்னுடைய மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு உன்னிடம் வந்தேன் என கூறி அவரை அடித்து உதைத்திருக்கிறார் கோவிந்தராஜன். அதனால் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறிய பிரியங்காவை சமாதானப்படுத்தி வியாசர்பாடிக்கு வர வழைத்திருக்கிறார் கோவிந்தராஜன். பின்னர் 30-ம் தேதி இரவு பிரியாணி, மது வாங்கிக் கொண்டு பிரியங்காவை அழைத்துக் கொண்டு மணலியில் ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு இடத்துக்கு கோவிந்தராஜன் சென்றிருக்கிறார். அங்கு மதுஅருந்தியபடி பிரியாணி சாப்பிட்ட கோவிந்தராஜன், பிரியங்காவுடன் அங்கேயே செக்ஸ் வைத்துக் கொள்ள முயற்சி செய்திருக்கிறார். அதற்கு பிரியங்கா ஒத்துழைக்காததால் ஆத்திரமடைந்த கோவிந்தராஜன், பிரியங்காவை அசிங்கமாக திட்டியதோடு காலி மதுபாட்டிலை உடைத்து அவரின் கழுத்தில் குத்தி கொலை செய்திருக்கிறார். இந்த வழக்கில் பிரியங்காவின் அம்மா வசந்தகுமாரி கொடுத்த புகாரின் பேரில் கோவிந்தராஜனைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம் என்றனர்.

24 C