SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

30    C
... ...View News by News Source

அமமுகவினரை வளைக்க பார்க்கும் அதிமுக - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

கும்பகோணம் பாபநாசத்தில் அமமுக நிர்வாகிகள் கூட்டத்தில் டிடிவி தினகரன் கலந்து கொண்டார். அதிமுகவில் எம்ஜிஆர் காலத்து விதிகளை எடப்பாடி மாற்றியது திருவிளையாடல் என்றும், பொதுச்செயலாளர் பதவிக்கு மாவட்ட செயலாளர்கள் ஆதரவு வேண்டும் என்ற விதி சரியில்லை என்றும் சாடினார். மேலும், அதிமுக பிள்ளை பிடிக்கும் கட்சியாக மாறிவிட்டது என்றும், எடப்பாடி கூட்டங்களுக்கு அழைத்து வரப்படும் கூட்டமே அதிகம் என்றும் தினகரன் விமர்சித்தார்.

சமயம் 15 Sep 2025 11:03 pm

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது செயல்பாட்டுக்கு வரும்? - வெளியான முக்கியத் தகவல்!

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் மற்றும் ஆகாய நடை மேம்பாலம் ஆகியவை அடுத்த ஆண்டே செயல்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமயம் 15 Sep 2025 10:49 pm

கலைஞரின் நெஞ்சுக்கு நீதி படிங்க : விஜய்க்கு நயினார் நாகேந்திரன் அட்வைஸ்!

மதுரையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து, ஜிஎஸ்டி வரி குறைப்பு, அதிமுக தலைவர்களின் டெல்லி பயணம், திமுகவின் குடும்ப அரசியல் குறித்து விமர்சித்தார். நடிகர் விஜய் ஒரே நாடு, ஒரே தேர்தல் பற்றி பேசியதற்கு, அதன் நன்மைகளை உணர வேண்டும் என்றும், கலைஞர் எழுதிய நெஞ்சுக்கு நீதி நூலை படிக்குமாறும் அறிவுரை கூறினார்.

சமயம் 15 Sep 2025 10:43 pm

உலகின் டாப் 12 போர் கப்பல்கள் எந்த நாட்டுக்கு சொந்தம்? முழு விபரம் இதோ

உலகின் மிகப்பெரிய 12 போர்க் கப்பல்கள் எந்த நாடுகளுக்கு சொந்தம் என்பது குறித்து முழு விவரத்தை இந்த செய்தியில் அறிவோம்.

சமயம் 15 Sep 2025 10:34 pm

`எம்.ஜி.ஆர் சொன்னால் அது வேத வாக்கு, விஜய் சொன்னால் அது..!' - பொன்னார் கூறுவது என்ன?

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், முன்பு 14 வகையான வரிகள் இருந்தன. அவற்றை எளிமைப்படுத்தி ஜி.எஸ்.டி கொண்டுவரப்பட்டது. இப்போது ஜிஎஸ்டி-யில் வரிகள் 5 சதவீதம், 15 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் மீனவர்களும், பொம்மை செய்யும் தொழிலில் ஈடுபடுபவர்களும், திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயன்படுவார்கள். பொது மக்களுக்கும் அதற்கான பலன் விரைவில் கிடைக்கும். முன்பு பாண்டிச்சேரியில் ஒரு விதமான வரி, தமிழ்நாட்டில் ஒரு விதமான வரி என மாநிலத்துக்கு மாநிலம் வேறுபாடுகள் இருந்தன. இதனால் பொருள் வாங்குவதற்காக பலரும் மாநிலம் விட்டு மற்றொரு மாநிலம் செல்லும் நிலை இருந்து வந்தது. இன்று நாடு முழுவதும் ஒரே நிலை கொண்டுவரப்பட்டிருக்கிறது. உலகின் முதல் நிலைக்கு நாம் வரவேண்டுமானால் சில மாற்றங்கள் கொண்டு வர வேண்டி இருந்தது. அதன்படி தான் ஜி.எஸ்.டி கொண்டுவரப்பட்டது. ராணுவ தளவாடங்களும் மருந்து பொருட்களும் நூற்றுக்கணக்கான நாடுகளுக்கு நாம் ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறோம். எனவே ஜி.எஸ்.டி வரி குறைப்புக்கும் அமெரிக்காவின் அறிவிப்புக்கும் சம்பந்தமில்லை. இன்றைய காலகட்டத்திற்கும் எதிர்காலத் தேவைக்கும் முன்னோடியாக ஜி.எஸ்.டி வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. நாகர்கோவில் பா.ஜ.க அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொன்னார் கூட்டணியை கையாளுவதில் அண்ணாமலை நன்றாக செயல்பட்டதாகவும், நயினார் நாகேந்திரனை குற்றம்சாட்டியும் டி.டி.வி தினகரன் பேசியதாக நீங்கள் சொல்கிறீர்கள். டி.டிவி தினகரன் பேசிய கருத்துக்களை முழுமையாக பார்க்க வேண்டும். நயினார் நாகேந்திரனும் நானும் நெருக்கமானவர்கள்... எங்களுக்கு எந்த பிரச்னையும் கிடையாது என அதே பேட்டியில் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். மேலும் டிசம்பர் மாதத்துக்குப் பிறகுதான் கூட்டணி பற்றி முடிவு எடுப்போம் எனவும் அந்த பேட்டியில் டி.டி.வி.தினகரன் கூறியிருந்தார். எனவே முழுமையான பேட்டியைத்தான் நாம் பார்க்க வேண்டும். இடையில் இருந்து ஒரு வார்த்தை எடுத்து அதற்கு அர்த்தம் கற்பிக்கக் கூடாது. அனைத்து கட்சிகளும் டிசம்பர் மாதத்தில்தான் கூட்டணி குறித்து முடிவுகளை எடுக்கும். தி.மு.க கூட்டணியிலும் திருமாவளவன் ஒரு கருத்து கூறுகிறார், கம்யூனிஸ்ட் கட்சி ஒரு கருத்து கூறுகிறது. எனவே எல்லா கூட்டணிகளும் இறுதி செய்வதற்கு இன்னும் காலம் இருக்கிறது. அதை விட்டுவிட்டு பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் பார்க்கக் கூடாது. அண்ணா தலைநிமிர்த்திய தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளது பற்றி கேட்கிறீர்கள். அண்ணா எத்தனை ஆண்டுகள் முதல்வராக இருந்தார். அவர் காலமாகும் போது தன்னுடைய கட்சியை யாரிடமாவது ஒப்படைத்து விட்டு போனாரா? எனக்குப் பின் நீங்கள்தான் மகுடம் சூட்டி ஆண்டுகொண்டிருக்க வேண்டும் எனச் சொல்லிவிட்டுபோனாரா. என்னுடைய கருத்தை எடுத்துச் செல்வதற்கு நீங்கள் தான் உகந்த நபர் என யாரிடமாவது சொல்லிவிட்டுப் போனாரா? தமிழ்நாட்டில் பெருமை சேர்க்கக் கூடிய பல தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். அந்த தலைவர்கள் அந்தந்த காலகட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். ஒருவர் காலமான பிறகு அவர் சொல்லாத விஷயங்களை எல்லாம் எடுத்து வைத்துவிட்டு அதை நான் தான் செய்யப் போகிறேன் என்று சொன்னால் அது சரியில்லாத முறை. அண்ணா பேசிய விஷயத்தைச் சொல்லுங்கள். அண்ணா கொள்கையை நாங்களும் கடைபிடிக்கிறோம் எனச்சொல்லுங்கள். அண்ணா கொள்கையை நாங்கள்தான் காத்து பிடித்துக்கொண்டிருக்கிறோம் என்றால், எம்.ஜி.ஆர் அந்தக் கொள்கையை தூக்கிப்போட்டுவிட்டு போனாரா? எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது அவரை அசைக்க முடியவில்லை. விஜய் - த.வெ.க விஜய் புதிதாக அரசியலுக்கு வந்திருக்கிறார். அவர் போகும் இடங்களில் எல்லாம் நல்ல கூட்டம் கூடுகிறது. எம்.ஜி.ஆருக்கு பிறகு காத்து நின்று பார்க்கும் இவ்வளவு பெரிய கூட்டம் விஜய்க்கு இருக்கிறது. அதற்காக எம்.ஜி.ஆருக்கு இருக்கும் அதே பாலோயர்ஸ் விஜய்க்கும் இருக்கிறார்கள் என்று நினைக்கக் கூடாது. எம்.ஜி.ஆர் எதைச் சொன்னாலும் அது வேத வாக்கு. விஜய் வாக்கை வேதவாக்காக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். எங்களுக்கும் தி.மு.க-வுக்கும் தான் போட்டி என்று விஜய் சொல்கிறார் என்றால் அந்த ஒற்றை வார்த்தையில் தமிழக வெற்றிக் கழகம் தோல்வியை நோக்கி போய்விடும் என்றார்.

விகடன் 15 Sep 2025 10:13 pm

கெஹெலிய உள்ளிட்ட குடும்பத்தினருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகனுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணையை ஒத்துவைத்து கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று (15) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார். 97 மில்லியன் ரூபாவுக்கும் […]

அதிரடி 15 Sep 2025 10:10 pm

இந்தியாவில் அதிக டோல்கேட்கள் உள்ள மாநிலம் எது தெரியுமா? தமிழ்நாட்டின் இடம் ஷாக்

இந்தியாவில் அதிக டோல் கேட்கள் உள்ளன மாநிலங்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் தமிழ்நாடு எத்தனையாவது இடம் தெரியுமா?- விரிவாக பார்ப்போம்.

சமயம் 15 Sep 2025 10:01 pm

மல்லை சத்யா: கறுப்பு, சிவப்புடன் மஞ்சள் நட்சத்திரங்கள் - புதிய கட்சியின் கொடி அறிமுகம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்ட அந்தக் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். பேரறிஞர் அண்ணாதுரை பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 15) தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்துள்ளவர், கட்சி பெயர் வரும் நவம்பர் 20-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் எனக் கூறியுள்ளார். வைகோ புதிய கொடியில் வழக்கமான திராவிட கட்சிகளின் நிறங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 25% கறுப்பு நிறமும் 75% சிகப்பு நிறமும் இடம்பெற்றுள்ளது. அத்துடன் 7 மஞ்சள் நிற நட்சத்திரங்கள் உள்ளன. புதிய கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள மதிமுக-விலிருந்து வெளியேறிய மல்லை சத்யா, புலவர் சே. செவிந்தியப்பன், செங்குட்டுவன், அழகு சுந்தரம், வல்லம் பசீர், சேலம் ஆனந்தராஜ், இளவழகன் உள்ளிட்ட 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மல்லை சத்யா மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மல்லை சத்யா இடையே கருத்து வேறுபாடு உருவாகியிருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் சத்யா கட்சியின் நன்மதிப்பு, கொள்கை மற்றும் ஒற்றுமைக்கு எதிராகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டப்பட்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ``முல்லைப் பெரியாறு குறித்து பீதியை கிளப்பும் `எம்புரான்' படத்தை தடை செய்ய வேண்டும்'' - வைகோ

விகடன் 15 Sep 2025 9:52 pm

வடகொரியாவில் வெளிநாட்டு தொலைக்காட்சித் தொடர்களுக்கு மரண தண்டனை: ஐ.நா. அறிக்கை அதிர்ச்சி

ஜெனீவா: வடகொரியாவில் வெளிநாட்டுத் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்க்கும் மற்றும் விநியோகிக்கும் குடிமக்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை

ஆந்தைரேபோர்ட்டர் 15 Sep 2025 9:47 pm

CM STALIN Udhayanidhi - Vijay -க்கு மறைமுக பதிலடி - பின்னணி? | Waqf MODI ADMK TVK | Imperfect Show

* ITR Filing 2025 : இன்றே கடைசி நாள் * செங்கோட்டையன் : 10 நாள் கெடு முடிந்தது, பலம் இழக்கிறாரா? * டெல்லி செல்லும் இபிஎஸ் - அதிமுக விளக்கம் என்ன? * ADMK: ``அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும், இல்லையென்றால்!?'' - ஓபிஎஸ் எச்சரிக்கை * `பிரிந்து செல்பவர்களை ஒன்றிணைத்தே பழகிவிட்டேன்!' - சசிகலா * அன்புகரங்கள் திட்டம் தொடக்கம்! * “இதெல்லாம் வாக்கு அரசியலுக்காக பண்றதா?” - திட்டங்களை பட்டியலிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் * “கொள்கைக் கூட்டமாக இளைஞர்கள் திகழ வேண்டும்” -துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். * விஜய் கூறுவதை மக்கள் கேட்க மாட்டார்கள் - அன்பில் மகேஷ். * “சீமானுக்கும், விஜய்க்கும்தான் போட்டி.. இவர்களால் ஒரு இடம் கூட வெல்ல முடியாது.” -அமைச்சர் ஐ.பெரியசாமி. * விஜய் இப்போது தானே முதல் சுற்று வந்துள்ளார், அடுத்த சுற்றில் பார்ப்போம்'' - அமைச்சர் KKSSR * “அதிமுக வாக்குகள் கிடைத்துவிடும் என நினைத்தால் அவருக்கு ஏமாற்றமே கிடைக்கும்” - ஜெயக்குமார். * கவுன்சிலர் கூட இல்லாத கட்சி - நயினார் நாகேந்திரன். * நாங்கள் தற்குறி கூட்டம் அல்ல; தத்துவக் கூட்டம். - சீமான் * TVK Vijay: ``நன்றி, மன வருத்தம், மீண்டும் வருவேன்'' - பெரம்பலூர் மக்களுக்கு விஜய் வேண்டுகோள் * விஜய்-காங்கிரஸ் கூட்டணி? அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்!'' - காங்., எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் * பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்... விஜய் உள்ளிட்ட திராவிட கட்சி தலைவர்கள் மரியாதை! * அன்புமணிக்கே மாம்பழம் சின்னம்.. தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளதாக கே.பாலு விளக்கம். * GST வரி குறைப்பு: பலன் மக்களுக்கு கிடைக்க வேண்டும் - நிர்மலா சீதாராமன். * வக்பு சட்ட திருத்தம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி? * கோவையில் நிலம் வாங்கிய சர்ச்சை: அண்ணாமலை விளக்கம் *மாதம் ரூ.200 கோடி சம்பாதிக்க எனக்கு மூளை இருக்கு; நான் நேர்மையாக சம்பாதிக்கிறேன்'' - நிதின் கட்கரி * 'அவதூறுகளின் விஷத்தை நான் குடித்துவிடுவேன்..' - பிரதமர் மோடி * முழு பிராந்தியத்தையும் இஸ்ரேல் பேரழிவிற்குள் தள்ள முயற்சிக்கிறது - துருக்கி குற்றச்சாட்டு!

விகடன் 15 Sep 2025 9:42 pm

சுவிஸ் செஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற வைஷாலி!

உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் நகரில் நடைபெற்ற ஃபிடே கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டியில், தமிழக வீராங்கனை வைஷாலி சாம்பியன் பட்டம்

ஆந்தைரேபோர்ட்டர் 15 Sep 2025 9:37 pm

UAE vs OMAN : ‘வரலாறு படைத்த முகமது வசீம்’.. எந்த பேட்டரும் செய்யாத சாதனை: UAE அணி மெகா வெற்றி!

ஓமனுக்கு எதிரான லீக் போட்டியில், ஐக்கிய அரபு அமீரக அணி தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில், ஐக்கிய அரபு அமீரகம் அணிக் கேப்டன் முகமது வசீம் அபாரமாக செயல்பட்டு, வரலாற்று சாதனையை படைத்தார்.

சமயம் 15 Sep 2025 9:35 pm

டெல்லியில் 'யெஸ்'ஆர் 'நோ'பரீட்சை... என்ன செய்யப் போகிறார் எடப்பாடி பழனிசாமி?!

வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்... புரட்சித் தமிழரின் எழுச்சி பயணம்' என்ற முழுக்கத்தோடு தொகுதிவாரியாக பயணம் மேற்கொண்டு வருகிறார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. கோவையில் கடந்த மாதம் தொடங்கிய இந்த பயணத்தில் கிட்டத்தட்ட 125 தொகுதிகளுக்கு மேல் பயணப்பட்டுவிட்டார் எடப்பாடி. இதற்கிடையே, ' அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்கவேண்டும்' என்று கோரிக்கையை முன்வைத்திருக்கிறார் செங்கோட்டையன். எடப்பாடி பழனிசாமியின் பிரசார பயணம் செப்.5-ம் தேதி இதுகுறித்து பிரஸ்மீட் வைத்து அறிவித்த செங்கோட்டையனுக்கு 10 நாள்கள் கெடுவைப்பதாக சொல்லியிருந்தார். அந்த கெடு, செப் 15-ம் தேதியோடு முடியும் நிலையில் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் சி.ஆர்.ராதாகிருஷ்ணனுக்கு நேரில் வாழ்த்து சொல்வதற்காக டெல்லி செல்லவிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாடு முழுக்க நாள்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் எடப்பாடி, அதை இரண்டு நாள்களுக்கு ஒத்திவைத்துவிட்டு டெல்லி செல்கிறாரென்றால், விவகாரம் பெரிதாகதான் இருக்கிறது என்கிறது அ.தி.மு.க கூடாராம்... அ.தி.மு.க-வில் என்ன நடக்கிறது விரிவாக விசாரித்தோம். திட்டமிடலும் அழைப்பும்... டெல்லி பறக்க தயாரான எடப்பாடி! இதுதொடர்பாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் சிலரிடம் பேசினோம். எடப்பாடியின் எழுச்சிப் பயணம் மிகத் தீவிரமாக ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும், இணைப்புக்கு மீண்டும் வாய்ஸ் கொடுத்த செங்கோட்டையனால், கட்சிக்குள் மீண்டும் கலகக்குரல் கேட்ட தொடங்கியிருக்கிறது. இதை எடப்பாடி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையென்றாலும், என்.டி.ஏ கூட்டணியில் இருந்து ஓ.பி.எஸ்ஸும் டிடிவி தினகரனும் அடுத்தடுத்து வெளியேறிய நிலையில், அதை சரிசெய்யவேண்டிய கட்டாயத்துக்கு பா.ஜ.க தலைமை வந்திருக்கிறது. செங்கோட்டையன் தமிழகத்தை பொறுத்தவரையில் என்.டி.ஏ கூட்டணிக்கு எடப்பாடி தலைமை என்பதால், அவரிடம் கலந்து ஆலோசிக்காமல் பா.ஜ.க-வால் எந்த முடிவும் எடுக்கமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஒருவேளை தன்னிச்சையாக பா.ஜ.க முடிவெடுத்தால், அதற்கு நேர்மாறான ஒருமுடிவை எடப்பாடி எடுக்கக்கூடும். எனவே, அதுகுறித்து எடப்பாடியிடம் பேச டெல்லி தலைமை பலமுறை முயற்சி செய்தது. ஆனால், அந்த பேச்சுவார்த்தையை எடப்பாடி தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தார். இந்தநிலையில்தான், எடப்பாடிக்கு நெருக்கமான புதிதாக துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டிருக்கும், சி.பி.ராதாகிருஷ்ணனிடமிருந்து டெல்லிக்கு வருமாறு அழைப்பு வந்தது. கூட்டணி தொடர்பாக பேசவேண்டும் என்று அழைப்பு வந்திருந்தால், அதை எடப்பாடி தள்ளிப்போட முடிந்திருக்கும். ஆனால், சி.பி.ஆரிடமிருந்து அழைப்பு வந்ததால், அதை எடப்பாடியால் தவிர்க்க முடியவில்லை. இந்தநிலையில்தான், கொங்கு பகுதியில் எழுச்சிப்பயணம் முடிந்து தர்மபுரியில் பயணத்தை தொடங்க ஏற்பாடானது. அப்போது, தர்மபுரி பயணத்தை இரண்டு நாள் ஒத்திவைக்கவேண்டும் என்று முடிவானதும், எடப்பாடி டெல்லி செல்வது உறுதியானது. வடபழனி கூட்டத்தில், டெல்லி செல்லவில்லை என்று எடப்பாடி மறுக்கவில்லை. சி.பி.ராதாகிருஷ்ணன் அந்தவகையில், இரண்டு நாள் பயணமாக டெல்லி செல்லும் எடப்பாடி, முதலில் சி.பி.ஆரை சந்தித்து வாழ்த்து சொல்கிறார். சின்னதாக ஒரு டீ பார்ட்டியில் கலந்துக் கொள்ளும் எடப்பாடி, அடுத்ததாக அமித் ஷாவை சந்திக்கவும் ஏற்பாடாகிறது. எழுச்சி பயணம் மேற்கொண்டிருக்கும் நேரத்தில், அதை ஒத்திவைத்துவிட்டு எடப்பாடி டெல்லி பறக்கிறாரென்றால், விஷயமில்லாமல் இருக்காது. இதேபோலதான், கடந்த பிப்ரவரியில் சட்டமன்றம் நடக்கும்போது டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்து பேசியிருந்தார். அதன்பின்னர்தான், கூட்டணி மீண்டும் உருவானது. இந்த சந்திப்பில் இரண்டு விஷயங்களை பேச வாய்ப்பு இருக்கிறது. ஒன்று என்.டி.ஏ கூட்டணியின் வெற்றி வாய்ப்பு தி.மு.க கூட்டணியின் நிலைமை ஆகியவை குறித்து பேசப்படும். இதற்காக இருதரப்பிலும் சில டேட்டாகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அடுத்தப்படியாக இணைப்புக்கான சாத்தியக்கூறுகளை எடுக்க விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. அதேநேரத்தில், அமித் ஷாவின் ப்ரோகிராம் மாற்றப்பட்டால், சந்திப்பு நிகழாமலிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடந்தால், சி.பி.ஆரை மட்டும் பார்த்துவிட்டு திரும்பிவிடுவார் எடப்பாடி. என்றனர் விரிவாக. தொடர்ந்து டெல்லி விவகாரப் புள்ளிகளிடம் பேசும்போது, அமித் ஷா எடப்பாடி சந்திப்பு என்பது முன்பே நடந்திருக்கவேண்டியது. ஓ.பி.எஸ் தினகரன் வெளியேற்றம், என்.டி.ஏ கூட்டணியின் வெற்றியை நிச்சயம் பாதிக்கும். 2021 சட்டமன்றத் தேர்தலில் தினகரனை சேர்த்துகொள்ளவே முடியாது என்று எடப்பாடி உறுதியாக இருந்தார். இதனால், தினகரனை கூட்டணிக்குள் சேர்க்கமுடியாது. தனித்து நின்ற தினகரனால்தான், என்.டி.ஏ கூட்டணி 30 தொகுதிகளுக்கு மேல் வெற்றியை பறிகொடுத்தது. அதுபோன்ற ஒரு ரிஸ்கை மீண்டும் எடுக்கும் மனநிலையில் டெல்லி பா.ஜ.க இல்லை. ஓ.பி.எஸ் - தினகரன் இந்தமுறையும் எடப்பாடி அதே மனநிலையில் இருப்பதால்தான், என்.டி.ஏ கூட்டணி மிகவும் வீக் ஆகிக் கொண்டே போகிறது. இந்தசூழலில் செங்கோட்டையன், ஓ.பி.எஸ்., தினகரனை கைக்கூலிகள் என்று விமர்சனம் செய்து, அவர்களை இணைக்கும் எண்ணம் இல்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார். எனவேதான், இதுகுறித்து ஒருமுடிவை எடுத்தே ஆகவேண்டும் என்று எடப்பாடி டெல்லிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். அதன்படி, இணைப்போ அல்லது என்.டி.ஏ கூட்டணியில் ஓ.பி.எஸ் தினகரன் இருப்பது பிரச்னை இல்லையென டெல்லியிடம் எடப்பாடி உறுதி செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா ஒன்று ஓ.பி.எஸ் தினகரனுக்கு எடப்பாடி 'எஸ்' சொல்லவேண்டும். இல்லையென்றால், 'நோ' என்பதை இறுதி செய்யவேண்டும். இதில் 'எஸ்' என்று எடப்பாடி சொன்னால், அதற்கான வேலைகள் அடுத்தடுத்த நடக்கும். ஒருவேளை 'நோ' சொன்னால், அவரை 'எஸ்' சொல்லவைப்பதற்கும்... அல்லது அவருக்கு எதிரான முடிவை எடுக்கவைக்கவும் டெல்லி தயாராகும். அந்தவகையில், எடப்பாடிக்கு இந்த டெல்லி பயணம், 'யெஸ்' ஆர் 'நோ' பரீட்சை எழுதுவதற்கானதுதான். என்றனர் சூசகமாக. இத்தகைய சூழலில், சென்னை வடபழனியில் நடந்த அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில், செங்கோட்டையன், ஓ.பி.எஸ்., தினகரனை கைக்கூலிகள் என்று மறைமுகமாக விமர்சனம் செய்து, அவர்களை இணைக்கும் எண்ணம் இல்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார் எடப்பாடி. எனவே, அவரின் இந்த டெல்லி விசிட் மிக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. என்ன செய்யப் போகிறார் எடப்பாடி?

விகடன் 15 Sep 2025 9:32 pm

தஞ்சை பெரிய கோயிலுக்கு பலமடங்காக அதிகரித்த பார்வையாளர் எண்ணிக்கை : போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா?

தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் அதனை சரிசெய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

சமயம் 15 Sep 2025 9:30 pm

பிரித்தானியாவில் சிறார்களுக்கு உற்சாக பானங்கள் விற்க தடை விதிக்க திட்டம்

பிரித்தானியாவில் சிறார்களுக்கு உற்சாக பானங்கள் (energy drinks) விற்க தடை விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் 16 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கு உற்சாக பானங்கள் விற்பனை செய்ய தடைவிதிக்கும் புதிய சட்டத்தை பிரித்தானிய அரசு பரிந்துரைத்துள்ளது. 150 mg/L caffeine அளவுக்கு மேல் உள்ள பானங்கள் மட்டுமே இந்த தடைக்கு உட்படுகின்றன. Red Bull போன்ற பிரபல பானங்களும் இதில் அடங்கும். சாதாரண சோடா, தேநீர், காபி போன்ற பானங்கள் இதில் சேராது. குழந்தைகளிடம் அதிகப்படியான […]

அதிரடி 15 Sep 2025 9:30 pm

தீலீபம் நினைவேந்தல் ஆரம்பம்!

தியாகதீபம் திலீபனுடைய நினைவேந்தல் இன்று நல்லூரில் உணர்வுபூர்வமாக ஆரம்பமாகியுள்ளது. இதனிடையே திலீபனின் நினைவேந்தலினை முன்னிட்டு ஆவணக் காட்சி இடத்தையும் மாவீரர் நாள் நினைவேந்தலையும் நடத்துவதற்கு நாங்கள் தொடர்ச்சியாக செய்து வருகின்ற இடத்தினை வழங்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒத்துழைக்க வேண்டும் என யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (14.09.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் தியாக தீபம் திலீபன் அண்ணாவினுடைய வாழ்க்கை வரலாற்றையும் அவர் உண்ணாவிரதம் இருந்த நாட்களிலே அவர் அனுபவித்த வேதனைகளையும் அவருடைய தளராத உறுதியையும் ஆவணப்படுத்தி ஒரு ஆவண காட்சியகமாக 2023 ஆம் ஆண்டிலிருந்து நாங்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றோம். நல்லூரில் திலீபன் அண்ணாவுடைய பிரதான தூபி அமைந்திருக்கின்ற பகுதியில் அதாவது யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு சொந்தமான காணியிலே உரிய நடைமுறைகளுடன் நாங்கள் கடந்த இரண்டு வருடங்களாக செய்து வந்திருந்தோம். நாங்கள் தொடர்ச்சியாகவே அந்த இடத்திலே அந்த ஆவண காட்சியகத்தை செய்து வருகின்றோம். இந்த நிலையிலே அந்த நிகழ்வை குழப்பும் வகையிலே அல்லது அந்த நிகழ்வை நீர்த்துப்போகச் செய்கின்ற வகையிலே இந்த செயற்பாடுகள் நடைபெற்றிருக்கின்றன. நாங்கள் 2019 ஆம் ஆண்டிலிருந்து அதே இடத்திலேயே மாவீரர் நாள் நிகழ்வுகளையும் செய்து வருகின்றோம். 25,000ற்கும் மேற்பட்ட மாவீரர்களுடைய பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளை நாங்கள் அந்த இடத்திலே வைத்திருந்தோம். 2019 ஆம் ஆண்டு நாங்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலே இருந்த பொழுது, குறித்த கல்வெட்டுகளை வைத்து அந்த நிகழ்வினை முதன்முதலாக ஆரம்பித்த பொழுது எங்களுடைய கட்சிக்குள்ளேயே பல எதிர்ப்புகள் வந்தது. இரண்டு நிகழ்வுகளையும் இந்த முறை தாங்கள் செய்ய வேண்டும் என்ற அடிப்படையிலே முன் பதிவு செய்திருக்கின்றார்கள். உண்மையில் யாழ் மாநகர சபைக்கு சொந்தமான அந்த காணியிலே யாரும் முன்பதிவு செய்யலாம். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் ஒரு அறம் ஒன்று இருக்க வேண்டும். அந்த அறத்தின் படி அவர்கள் செய்யவில்லை என்பதை எங்களுடைய மிக முக்கியமான கோரிக்கையாகவும், ஏனென்றால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாவீரர் நாளை கோப்பாயிலே வருடா வருடம் செய்து வருகின்றார்கள் எனவும் பார்த்தீபன் சட்டிக்காட்டியுள்ளார்.

பதிவு 15 Sep 2025 9:30 pm

கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொட:கழுத்தில் கயிறு!

கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவை வழக்கில் இருந்து நீக்குவதற்கான கோத்தபாய ஆட்சிக்கால சதி முறியடிக்கப்பட்டள்ளது. முன்னதாக இலங்கை சட்டமா அதிபரின் முடிவை ரத்து செய்யக் கோரி காணாமல் போன இளைஞர்களின் பெற்றோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் இன்று (15) அனுமதி அளித்துள்ளது. உண்மைகளை நீண்ட நேரம் பரிசீலித்த பிறகு, மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது, பின்னர் இந்த மேல்முறையீட்டு மனுவை ஜனவரி (30) அன்று விசாரிப்பதற்கான திகதியை நிர்ணயித்தது. 2008-2009 ஆம் ஆண்டுகளில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வானில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் வசந்த கரன்னாகொட மற்றும் 13 பேருக்கு எதிராக முன்னாள் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் 11 இளைஞர்கள் கடத்தல் வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர்ந்தும் முன்னெடுக்கப் போவதில்லை என சட்டமா அதிபர் கடந்த கோத்தபாய ஆட்சிக்காலமான 2021ஒக்டோபரில் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அறிவித்திருந்தார்.

பதிவு 15 Sep 2025 9:27 pm

மகிந்த போல் ஆள்பிடிக்க விரும்பவில்லை:மைத்திரி!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போன்று எனது ஆதரவாளர்கரள வீட்டிற்கு அழைக்கப்போவதில்லையென மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை கைவிட்டு பொருட்களை ஏற்றுகிறோம், இரண்டொரு நாளில் நாங்கள் சென்றுவிடுவோம் என ஊடகவியலாளர்களிடையே மைத்திரி தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கு வரப்பிரசாதங்களை பெற்றுக்கொடுப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய சட்டமாகும். அந்த சட்டத்தின் பிரகாரம், முன்னாள் இருந்தவர்களுக்கு வழங்கப்பட்டது. தற்போதைய அரசாங்கம் அந்த சட்டத்தை ரத்து செய்து போக சொன்னார்கள் நாங்கள் போகிறோம். எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையெனவும் மைத்திரி தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்சவை சுற்றி ஒரு பெரிய கூட்டம் ஆனால் நானோ மக்களை அழைத்து வருவதில்லை.நான் மக்களை அழைத்து வரும் தேவையுமில்லையெனவும் மைத்திரிபால சிறிசேன விளக்கமளித்துள்ளார்.

பதிவு 15 Sep 2025 9:24 pm

தன்மானம் தான் முக்கியம்: பொங்கிய எடப்பாடி பழனிசாமி! கை கூலி பற்றியும் பேச்சு

அதிமுக பாஜக கூட்டணிக்குள் உட்கட்சி பிரச்சினை அவ்வப்போது தலை தூக்கி வருகிறது. இந்த நிலையில் சென்னை வடபழனியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜக தான். நன்றி மறப்பது நன்றன்று என்ற வார்த்தையை மறக்காமல் பாஜக உதவியது. அதிமுக ஆட்சி இருந்தபோது பாஜக எந்த தொந்தரவும் வழங்கவில்லை. ஆட்சி அதிகாரத்தை விட தன்மானம் தான் முக்கியம். சில கை கூலிகளை வைத்து இடையூறு செய்கின்றனா். அந்த கை கூலிகளை அடையாளம் கண்டுவிட்டோம். அதிமுகவின் தலைமைம கட்டிடத்தை அடித்து நொறுக்குவீர்கள். நாங்கள் அவர்களை கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டுமா?. அதிமுக கட்டிடம் தொண்டர்கள் சொத்து. அதிமுகவை உடைக்க முயன்றவரை மன்னித்து துணை முதலமைச்சர் பதவி வழங்கினோம் என ஓ.பன்னீர் செல்வத்தை கடுமையாக அட்டாக் செய்து எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார். மேலும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவை முடிவு கட்டி நினைத்தவர்களிடம் இருந்து பாஜக தான் காப்பாற்றியது என்றும் கூறினார்.

சமயம் 15 Sep 2025 9:08 pm

வசந்த கரன்னகொடவை விடுவித்தமைக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்பு

2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் இருந்து, முன்னாள் கடற்படைத் தளபதி விடுவிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த வழக்கில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டிருந்த சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்த கரன்னகொடவை, நீக்குவதற்கு சட்டமா அதிபர் எடுத்த முடிவை

புதினப்பலகை 15 Sep 2025 9:06 pm

ரயில் டிக்கெட் புக்கிங்.. அக்டோபர் மாதம் முதல் புது ரூல்ஸ் வருது.. என்னனு பாருங்க!

வருகிற அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் ரயில் டிக்கெட் புக்கிங் முறையில் புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது. அது என்ன மாற்றம் என்று இங்கே பார்க்கலாம்.

சமயம் 15 Sep 2025 8:58 pm

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு - வழக்கு முடித்து வைப்பு!

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் பாதுகாப்பு கேட்டு மதுரை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடக்கும்போது காவல்துறை தலைவர் உத்தரவுகளை முறையாக பின்பற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழிகாட்டுதல்களை காவல்துறை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சமயம் 15 Sep 2025 8:57 pm

உழைத்து வாழ வேண்டும் –விஜயகாந்தின் நடிப்பில் எண்பதுகளில் வெளிவந்த ஒரு கமர்சியல் திரைப்படம்

புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடித்து கடந்த 1988 இல் வெளிவந்த திரைப்படம் உழைத்து வாழ வேண்டும் இப்படத்தை அமீர்ஜான் இயக்கியிருந்தார் அமீர்ஜான் பாலச்சந்தரின் சிஷ்யர். இப்படத்தில் விஜயகாந்த், ராதிகா மற்றும் பலரானோர் நடித்திருந்தனர். விஜயகாந்துக்கு புரட்சி வசனங்களை எழுதும்… The post உழைத்து வாழ வேண்டும் – விஜயகாந்தின் நடிப்பில் எண்பதுகளில் வெளிவந்த ஒரு கமர்சியல் திரைப்படம் appeared first on Tamilnadu Flash News .

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 15 Sep 2025 8:56 pm

தியாக தீபம் திலீபன் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் ஆரம்பம்

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, நீராகாரம் கூட அருந்தாமல், உண்ணாநோன்பிருந்து, உயிர்நீத்த தியாகதீபம் லெப்டினன்ட் கேணல் திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் தமிழர் தாயகத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது. இன்று காலை, நல்லூர் கந்தன் ஆலயத்தின், வடகிழக்கு வீதியில், தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து, சாவைத் தழுவிய இடத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. அதை தொடர்ந்து, நல்லூர் ஆலய

புதினப்பலகை 15 Sep 2025 8:45 pm

தூக்கத்தில் அரச ஊழியரான பெண் மரணம் ; பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்

மாத்தளை, தம்புள்ளை, பிரதேசத்தில் தூக்கத்தில் மரணமடைந்ததாகக் கூறப்படும் ஒரு பிள்ளையின் தாயின் பிரேத பரிசோதனையில், அவரது மரணம் ஒரு கொலை என்று தெரியவந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மரணம் தொடர்பில் சாட்சியமளிக்க வந்த இறந்த பெண்ணின் கணவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தம்புள்ளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். தூக்கத்தில் இறந்துவிட்டதாக பொலிஸாருக்கு தகவல் இறந்தவர் 34 வயதானவர். அவர் ஒரு பிள்ளையின் தாயார், அவர் தித்தவெல்கொல்ல பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். அவர் கலேவெல வலயக் கல்வி அலுவலகத்தில் […]

அதிரடி 15 Sep 2025 8:44 pm

செயற்கை நுண்ணறிவும் மனித உளவியலும்: AI-க்கு நெறி தவறும் குணம் உண்டா?

ஏஐ-க்கு என்று சில விதிகள் உள்ளன. சாலை விதிகளைப் போல, ஏஐ மாடல்களும் இந்த விதிகளின்படியே செயல்பட வேண்டும். ஆனால்,

ஆந்தைரேபோர்ட்டர் 15 Sep 2025 8:39 pm

மாகாண சபைத் தேர்தல் காலதாமதம்: காரணம் விகிதாசார முறைமையே –தேர்தல் ஆணையாளர் தகவல்

மாகாணசபை தேர்தல் காலம் தாழ்த்திச் சென்றுகொண்டிருப்பது விருப்பு முறைமை வாக்களிப்பாக இருந்த மாகாணசபை முறைமையை விகிதாசார முறைமையாக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டமையே காரணம் என தேர்தல் ஆணையாளர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்ட தேர்தல்கள் அலுவலகத்தில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சட்ட வரைவால் எல்லை நிர்ணய வரையறைகள் சீர்திருத்தம் குறித்த பிரச்சினை இருக்கின்றது. இது தீர்க்கப்பட்டால் உடனடியாக […]

அதிரடி 15 Sep 2025 8:37 pm

குட் பேட் அக்லி படத்திலிருந்து பாடல்களை நீக்குக - அஜித் பட தயாரிப்பாளருக்கு இளையராஜா எச்சரிக்கை!

அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படத்தின் தயாரிப்பாளரான மைத்ரி மூவி மேக்கர்ஸுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் இளையராஜா. அதில் தனது அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்ட பாடலை படத்திலிருந்து நீக்க வேண்டும், நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளதுடன் இல்லாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். குட் பேட் அக்லி கடந்த செப்டம்பர் 8ம் தேதி வெளியான உயர் நீதிமன்ற தீர்ப்பு (OA No. 889/2025, CS No. 226/2025)-இன் படி, மைத்ரி மூவி மேக்கர்ஸ் இளையராஜாவின் காப்புரிமை பெற்ற பாடல்களை திரையிட, ஒளிபரப்ப, ஸ்ட்ரீம் செய்ய தடை விதிக்கப்பட்டிருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைமீறி குட் பேட் அக்லி படத்தில் 'ஒத்து ரூபாயும் தாரே', 'இளமை இதோ இதோ', 'என் ஜோடி மஞ்ச குருவி' ஆகிய பாடல்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவு குறித்து நன்றாக அறிந்திருந்தும், பாடல்களை பயன்படுத்துவது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது, இளையராஜாவின் வழக்கறிஞர் குழுவான மேத்ஸ் லாவ் அசோசியேட்ஸ் அனுப்பிய நோட்டீஸில். இளையராஜா உடனடியாக குட் பேட் அக்லி படத்தின் திரையிடல், ஸ்ட்ரீமிங்கை நிறுத்த வேண்டுமென்றும், இளையராஜாவிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கேட்க வேண்டுமென்றும் நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற தவறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் அனைத்து பின்விளைவுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்றும் நோட்டீஸில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Dhanush: `இட்லி கடை எனப் பெயர் வைக்கக் காரணம் இதுதான்' - தனுஷ் சொன்ன ஃப்ளாஷ்பேக்!

விகடன் 15 Sep 2025 8:34 pm

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? மல்லை சத்யாவை அட்டாக் செய்த துரை வைகோ!

திருச்சி சிறுகனூரில் மதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணாவின் பிறந்தநாள் விழா மாநாட்டில் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? என கேள்வி எழுப்பிய துரை வைகோ மல்லை சத்தியாவை மறைமுகமாக விமர்சித்தார்.

சமயம் 15 Sep 2025 8:34 pm

வீடுகளை நோக்கி இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல் ; 25 பேர் உயிரிழப்பு

காஸா பகுதியில் உள்ள ரஃபா நகரின் பல பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் ஏராளமானோர் காயமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த வீடுகள் மற்றும் கூடாரங்களை இந்த ட்ரோன் தாக்குதல்கள் குறிவைத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ஒக்டோபர் 2023 முதல் காஸாவில் 64,800 க்கும் மேற்பட்டோர் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதிரடி 15 Sep 2025 8:30 pm

சர்வதேச ஜனநாயக தினம்: நெடுந்தீவில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஜனநாயக தினத்தை முன்னிட்டு நெடுந்தீவில் இரு நாள் வேலை திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்ட தேர்தல்கள் அலுவலகத்தில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சர்வதேச ஜனநாயக தினம் செப்ரெம்பர் 15 ஆம் திகதியான இன்றைய தினம் உலகின் ஜனநாயகம் மிக்க நாடுகளில் அனுஸ்டிக்கப்படும் நிலையில் குறித்த நிகழ்வின் விழிப்புணர்வு நிகழ்வுகள் யாழ் மாவட்டத்தின் […]

அதிரடி 15 Sep 2025 8:22 pm

”பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை, கூட்டணியை ஏற்க வாய்ப்பில்லை”- டி.டி.வி.தினகரன்!

அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ``செங்கோட்டையன் விவகாரத்திற்கு அவர் தான் பதில் அளிப்பார். பழனிசாமி டில்லிக்கு போறாது அவர் விஷயம். டி.டி.வி.தினகரன் எனது நிலைப்பாடு, குறித்து பல இடங்களில் கூறிவிட்டேன். இந்த தேர்தலில், அ.ம.மு.க வெற்றி முத்திரை பதிக்கும். நாங்கள் மற்றவர்கள் போன்று, அகங்காரம், ஆணவத்தில் கூறவில்லை. அ.ம.மு.க அங்கம் வகிக்கும் கூட்டணி, ஆட்சி அமைக்கும். அ.தி.மு.க-வில் பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை, அந்த கூட்டணியை அ.ம.மு.க ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை. 75 மற்றும் 50 வருட கட்சிக்கு இணையாக, அ.ம.மு.க வளர்ந்து விட்டது. அரசியல் ஆரூடம் கூறும் அளவுக்கு நான் ஞானி கிடையாது என்றார்.

விகடன் 15 Sep 2025 7:54 pm

‘கோப்பை வாங்கும்போது’.. பாகிஸ்தானை அசிங்கப்படுத்த இந்திய வீரர்கள் திட்டம்: எப்படி தெரியுமா? புது அப்டேட்!

ஆசியக் கோப்பை தொடரில், இந்திய அணி கோப்பை வெல்லும்போது பாகிஸ்தானை அசிங்கப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆசியக் கோப்பையில், இந்திய அணி மட்டுமே பலமிக்கதாக இருப்பதால், கோப்பை வெல்ல வாய்ப்பு பிரகாசம்.

சமயம் 15 Sep 2025 7:38 pm

IND vs PAK: இதற்காகத்தான் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுகிறது - மத்திய அமைச்சர் ஓபன் டாக்

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் போட்டிகளில் ஆடக்கூடாது என்று பல தரப்பிலிருந்து குரல்கள் எழுந்தன. இப்போதும் வந்து கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஆசிய கோப்பைத் தொடரில் நேற்று (செப்டம்பர் 14) நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வென்றது. ஆனால், வெற்றிக்குப் பின்னர் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்துவிட்டனர். இந்தியா vs பாகிஸ்தான் அதற்கு இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பாதிப்புக்குள்ளான மக்களின் பக்கம் நிற்பதன் மூலம் எங்களின் ஒற்றுமையை வெளிக்காட்ட விரும்புகிறோம் என்று காரணம் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த நிலையில், பாகிஸ்தானுடன் இந்தியா ஏன் விளையாடுகிறது என்பது குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். அதில் கிரண் ரிஜிஜூ , இந்தப் போட்டியைப் பொறுத்தவரை இதுவொன்றும் இந்தியா, பாகிஸ்தான் இருதரப்பு தொடர் அல்ல. ஆசிய கோப்பையில் இந்தியா விளையாடவில்லை என்றால், தொடரிலிருந்து இந்தியா வெளியேறிவிடும். மேலும், ஒலிம்பிக், உலகக் கோப்பை போன்றவை பாகிஸ்தானுக்கானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும்தான். ஒரு நாட்டுடனான பகை காரணமாக நாம் ஒலிம்பிக்கிற்கு செல்லவில்லை என்றால், இழப்பு யாருக்கு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். #WATCH | Mumbai: On India vs Pakistan match in the Asia Cup yesterday, Union Minister Kiren Rijiju says, "... As far as this cricket match is concerned, it is not a bilateral game between India and Pakistan. If India does not play in the Asia Cup, then India will be out. The… pic.twitter.com/Qcxr5b0B2X — ANI (@ANI) September 15, 2025 உங்களின் உணர்வு சரிதான், ஆனால் அந்த உணர்வுக்குப் பின்னால் பகுத்தறிவு சிந்தனை இருக்க வேண்டும். ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு, ஆசிய சாம்பியன்ஷிப், உலகக் கோப்பை, ஆசிய கோப்பை போன்றவற்றில் பல நாடுகளும் ஒன்றாக இணைந்து விளையாடுகின்றன. இங்கு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தனி விளையாட்டு இல்லை என்று கூறினார். பாகிஸ்தானுக்கெதிரான போட்டியில் இந்திய வீரர்களின் இத்தகிய செயல் குறித்து உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடுங்கள். கைகுலுக்க மறுத்த இந்திய வீரர்கள்; பாகிஸ்தான் கேப்டன் அதிருப்தி! - ஆசியக் கோப்பையில் நடந்தது என்ன?

விகடன் 15 Sep 2025 7:35 pm

செப்டம்பர் 2025: எந்தெந்த நாள்கள் பள்ளிகள் விடுமுறை? வெளியான முழு விவரம்!

செப்டம்பர் மாதம் பள்ளி மாணவர்களுக்கு அதிக விடுமுறைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளன. பல்வேறு மாநிலங்களில் முக்கிய பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. எந்தெந்த தினங்கள் விடுமுறை என்பதை இங்கே காணலாம்.

சமயம் 15 Sep 2025 7:25 pm

A Rhapsody 2025: A Day of Talent, Fun, and Star-Studded Performances at SACAS

The S.A.College of Arts & Science campus came alive with colors, music, and excitement as SA Rhapsody 2025 unfolded in

சென்னைஓன்லைனி 15 Sep 2025 7:23 pm

Print Advertising Down 4% in H1 2025, Cars Remain Most Advertised Category: TAM AdEx

India’s print advertising sector recorded a marginal decline in volumes during the first half of 2025, with a 4% drop compared to the same period last year, according to the TAM AdEx Half-Yearly Report for January–June 2025. Despite the slowdown, the medium continued to attract heavy investments from education, automotive and services brands, highlighting its relevance in specific high-spend categories. Education Tops, Auto Accelerates The Education sector maintained its leadership with a 20% share of ad space , followed closely by Services (15%) and Auto (15%) . Banking, finance, and investment (9%) along with retail (7%) rounded off the top five sectors. Education dominated the category mix as well, with Multiple Courses and Coaching/Competitive Exam Centres among the most advertised segments. Automotive categories also showed resilience. Cars remained the top advertised category in H1 2025, while Two Wheelers and Electric Cars featured prominently among leading brands. Notably, Travel & Tourism emerged as a new entrant in the top 10 categories, reflecting a post-pandemic uptick in discretionary spending. Maruti Suzuki, Allen Career Institute Lead the Pack Among advertisers, Maruti Suzuki India retained its top spot, underscoring auto’s dominance in print. Reliance Retail, Honda Motorcycle & Scooter, Hero Motocorp, Bajaj Auto, and Life Insurance Corporation of India (LIC) were also in the top tier. Three new advertisers – Bajaj Auto, TVS Motor, and Kia Motors – broke into the top 10 list this year. On the brand side, Allen Career Institute emerged as the single largest advertiser, followed by Honda Activa Range , Maruti Car Range , and Smart Bazaar . In fact, five of the top 10 brands were auto-linked, while education accounted for two. Sales Promotions Drive Print Engagement Sales-led messaging continued to be central to print strategies. Sales promotions accounted for 29% of all print ad space , with multiple promotions (47%) and discount offers (41%) dominating. This indicates that brands continue to use print as a high-impact medium for retail-driven campaigns and festive offers. Language Split: Hindi and English Dominate In terms of publication language, Hindi (37%) and English (27%) together contributed more than 60% of total ad volumes. Marathi (8%), Kannada (6%), Telugu (5%), and Tamil (6%) followed, reflecting the continuing strength of regional markets alongside national reach. Growth Pockets Despite Decline While overall volumes shrank, several categories recorded sharp growth. Departmental stores (+52%) , branded jewellery (+46%) , and travel & tourism (+29%) were among the fastest-growing segments. This suggests that retail and lifestyle categories are increasingly leveraging print to capture consumer attention during peak seasons. Though print ad volumes softened in H1 2025, the medium continues to deliver strong value in education, auto, and retail-driven categories. The rise of promotions, new retail entrants, and resilience of regional publications signal that print remains an important part of India’s advertising mix—even as digital gains pace.

மெடியானேவ்ஸ்௪க்கு 15 Sep 2025 7:16 pm

500 பேர் மட்டும் தான் வந்துருக்கீங்க.. ஏன்? - கூட்டம் வராததால் தேமுதிக நிர்வாகிகளிடம் பிரேமலதா கோபம்!

தேமுதிக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்திற்கு நிர்வாகிகள் வராததால் அக்கட்சின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் காட்டமாக பேசியுள்ளார்.

சமயம் 15 Sep 2025 7:06 pm

அரசு பள்ளி மாணவர்கள் இடையே கோஷ்டி மோதல்! – 13 மாணவர்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்

நெல்லை அரசு பள்ளியில் மாணவர்களிடையே கோஷ்டி மோதம் ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர். இருதரப்பையும் சேர்ந்த 13 மாணவர்களை கூர்நோக்கு இல்லத்திற்கு போலீசார் அழைத்துச்

சென்னைஓன்லைனி 15 Sep 2025 7:03 pm

விஜயகாந்துடன் யாரையும் ஒப்பிடவே கூடாது –பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி சிந்தாமணி அருகே உள்ள அண்ணா சிலைக்கு தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து

சென்னைஓன்லைனி 15 Sep 2025 7:01 pm

எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள மாட்டோம் –டிடிவி தினகரன்

தஞ்சையில் இன்று முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர்

சென்னைஓன்லைனி 15 Sep 2025 6:59 pm

கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு –நிகிதாவின் நகை திருட்டு புகாரை சிபிஐ மீண்டும் விசாரிக்கிறது

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் என்பவரை நகை திருட்டு புகாா தொடர்பாக சிறப்பு படை பிரிவு போலீசார் விசாரணைக்கு அழைத்துச்

சென்னைஓன்லைனி 15 Sep 2025 6:57 pm

வக்பு திருத்த சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

வக்பு திருத்த சட்டம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ தள பதிவில், தி.மு.க.வும் மற்ற மனுதாரர்களும் வக்பு

சென்னைஓன்லைனி 15 Sep 2025 6:54 pm

வக்பு சட்டத் திருத்தம்: சுப்ரீம் கோர்ட்டின் முக்கிய உத்தரவு!

கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி அமலுக்கு வந்த வக்பு சட்டத் திருத்தம், நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

ஆந்தைரேபோர்ட்டர் 15 Sep 2025 6:54 pm

எம்.ஜி.ஆர் புகைப்படத்தை பயன்படுத்துவதால் அதிமுக ஓட்டு விஜய்க்கு போகாது –முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அண்ணாவின் 117-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட

சென்னைஓன்லைனி 15 Sep 2025 6:53 pm

இன்று முதல் தமிழகத்தின் சில மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை –வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: * தமிழ்நாட்டில் இன்று முதல் 19-ந்தேதி வரை 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. * திருப்பத்தூர்,

சென்னைஓன்லைனி 15 Sep 2025 6:51 pm

அமெரிக்காவின் வரி விதிப்பால் வேலை இன்றி தவிக்கும் திருப்பூர் ஆடை தொழிற்சாலை தொழிலாளிகள்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த 50 சதவீத வரி விதிப்பால் திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் – ஏற்றுமதியாளர்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். ஆண்டுதோறும் திருப்பூரில்

சென்னைஓன்லைனி 15 Sep 2025 6:50 pm

பொங்கல் பரிசு: தமிழக அரசு இந்த முறை கொடுக்கும் சூப்பர் கிஃப்ட் என்ன? முக்கிய வேண்டுகோள்!

தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கப் பணம் வழங்க வேண்டும் என்று எதிர்பார்ப்புகள் நிலவி வரும் நிலையில் மண்பாண்டமும் வழங்க வேண்டும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சமயம் 15 Sep 2025 6:47 pm

Coolie: அது இதுவரை நடக்கவில்லை - `கூலி'படத்தை விமர்சித்தாரா ஆமீர் கான்? உண்மை என்ன?

ஆமிர் கான் நடிப்பில் சமீபத்தில் 'சித்தாரே ஜமீன் பர்' திரைப்படம் திரைக்கு வந்திருந்தது. அதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'கூலி' படத்திலும் ஒரு கேமியோ செய்திருந்தார் ஆமிர் கான். Aamir Khan - Coolie சமீபத்தில் அவர் 'கூலி' திரைப்படத்தை விமர்சித்துப் பேசியதாக ஒரு செய்தித்தாள் இணையத்தில் வைரலானது. அந்தச் செய்தித்தாளில் உள்ளடங்கியிருந்த தகவல்களும் காட்டுத்தீயாய்ப் பரவி செய்தியாய் வெளியானது. Coolie: ``நடிச்சது ரஜினி சார், அந்த குரல் AI'' - சஸ்பென்ஸ் உடைத்த லோகேஷ் கனகராஜ் தற்போது அப்படியொரு விஷயத்தை ஆமிர் கான் பேசவில்லை என்றும், சுற்றி வரும் செய்தித்தாள் போலியானது எனவும் ஆமிர் கானின் தயாரிப்பு நிறுவனத்தின் சமூக வலைத்தளக் கணக்கின் மூலம் அறிவித்திருக்கிறார்கள். தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆமிர் கான் 'கூலி' திரைப்படம் குறித்து எந்தப் பேட்டியும் அளிக்கவில்லை. சமூக வலைத்தளங்களில் ஆமிர் கான் 'கூலி' திரைப்படத்தை விமர்சித்ததாக ஒரு போலி பேட்டி பரவி வருகிறது. Lokesh Kanagaraj - Aamir Khan ஆமிர் கான் தான் செய்யும் அனைத்து பணிகள் மீதும் மிகுந்த மரியாதையும், மதிப்பும் வைத்திருக்கிறார். ஆமிர் கான் இன்னும் இந்தத் திரைப்படத்தைப் பார்க்கவில்லை. ஆமிர் கான் படத்தைப் பார்க்கும்போது தானும் உடனிருக்க வேண்டும் என லோகேஷ் கனகராஜ் மிகவும் ஆர்வமாக இருக்கிறார். ஆனால் அது இதுவரை நடக்கவில்லை. 'கூலி' திரைப்படத்தின் அபாரமான வெற்றி, அதில் ஈடுபட்ட அனைவரின் புரிதலையும், கடின உழைப்பையும் பறைசாற்றுகிறது எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். Coolie: நாங்கள் படத்தில் டைம் டிராவல் இருக்கிறது எனக் கூறவில்லை; ஆனால் - லோகேஷ் கனகராஜ் பளீச் சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 15 Sep 2025 6:42 pm

வக்பு சட்டம் : ‘நாட்டையே திரும்பவைத்த உச்சநீதிமன்ற உத்தரவு’–விஜய் வரவேற்பு.!

சென்னை : வக்பு திருத்த சட்டம் 2025-இன் சில முக்கிய அம்சங்களுக்கு உச்சநீதிமன்றம் இன்றுதற்காலிக தடை விதித்துள்ளது. இந்த சட்டம், இஸ்லாமிய மத வழிபாட்டு சொத்துகளின் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்துவதற்காக 2025 ஏப்ரலில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வக்ஃப் (திருத்த) சட்டம் அமல்படுத்தப்பட்டு சில மாதங்களுக்குப் பிறகு, இதன் அரசியலமைப்புரிமைக்கு எதிரான 70-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய விசாரணை […]

டினேசுவடு 15 Sep 2025 6:38 pm

ட்ரம்புக்கு சீனாவிலிருந்து சென்ற தகவல் ; இவற்றால் போருக்கு தீர்வு காண முடியாது

வரி விதிப்பதாலோ, பொருளாதார தடை விதிப்பதாலோ போருக்கு தீர்வு காண முடியாது. அவை பிரச்னையை மேலும் சிக்கலாக்கும்,” என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு சீனா பதில் அளித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், போர் முடியும் வரை சீனா மீது 50 முதல் 100 சதவீதம் வரிகள் விதிப்பது உள்ளிட்ட ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் விரிவான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ‘நேட்டோ’ நாடுகளை வலியுறுத்தியுள்ளார். போர் […]

அதிரடி 15 Sep 2025 6:30 pm

Kantar Insights & Bharti Airtel bag top honours at MRSI’s 33rd Annual Market Research Seminar

Mumbai: The Market Research Society of India (MRSI) has announced Kantar Insights and Bharti Airtel Ltd as the winner of its 33rd Annual Market Research Seminar for their original research paper titled ‘Reconstructing Bharat: A Scientific Approach to Estimating India's Population Demographics at a District Level’.Knowledge Excel’s ‘Guardians of the Survey: Fighting Fraud to Protect Research Integrity and Data Quality Benchmarking’ and Zee Entertainment Enterprises with Third Eye Integrated Services’ ‘Streaming the Paradox – Gen Z and the Intergenerational Remix’ were declared as the runner-up papers.This year’s seminar, themed ‘The Power of And’, spotlighted 22 shortlisted papers selected from over 100 submissions, showcasing groundbreaking research and innovative thinking within the insights industry.The event opened with a keynote address by Dr. Saurabh Garg, Secretary, Ministry of Statistics and Programme Implementation, Government of India, who underscored the critical role of data in shaping India’s development journey. He highlighted the government’s focus on data-driven decision-making for Viksit Bharat, aiming for a $30 trillion economy and higher per capita income over the next 25 years. He also stressed collaboration with private enterprises, academia, and global practices, pointing to innovations in AI, ML, geospatial, and alternative data that are strengthening insights for policymaking.A knowledge panel featuring Dr. Ashish Bajaj (Group CMO, Narayana Health), K. Ramakrishnan (MD – South Asia, Worldpanel by Numerator), and Vishnu Shankar (Chief Cluster Officer – &TV FTA & Music, Zee Entertainment Enterprises Ltd.) offered perspectives on how brands can authentically thrive across India’s diverse cultural, social, and economic landscape. Other speakers included Aradhana Lal (SVP – Sustainability & ESG, Lemon Tree Hotels), Karthik Nagarajan (CEO, Hogarth India), and Vijay Raj (Head of Global CMI).An engaging panel discussion on ‘Joys and Dilemmas of Insight in the Age of Technology’ brought together leaders such as Dixit Chanana (MD, Toluna India), Oslando Desouza (VP – Consumer Insight, HUL), Sharmila Das (Chairwoman, Purple Audacity), Siddhartha Nangia (Co-Founder, Smytten), Subhranshu Rout (Head, Consumer Insights & Intelligence, Bharti Airtel), and Soumya Mohanty (MD, Chief Client & Solution Officer, Kantar). The session was moderated by Chandan Mukherji, Director & EVP – Strategy, Marketing & Communication, Nestl India. Nitin Kamat, Chief Growth & Partnerships Officer, TAM Media Research and President at MRSI, said, “The Seminar has always been the beacon of insight leadership in India. This year, with the theme ‘The Power of And,’ we are proud to see the industry embracing integration—between technology and creativity, data and human stories, clients and agencies—to shape the future of market research.” Adding to this, Rituparna Dasgupta, EVP – Network Research & Consumer Insights, Zee Entertainment Enterprises Ltd. and Seminar Committee Chairperson, noted, “This year’s Seminar has been an incredible platform for dialogue, debate, and discovery. What stood out this year was the diversity of ideas — from breakthrough academic research to real-world brand case studies. It reflects the growing maturity and ambition of the Indian insights industry.” Roosevelt Dsouza, APAC Head of Customer Success, NielsenIQ India and Seminar Committee Co-chair, concluded, “The seminar showcased how far the industry has come in embracing innovation and collaboration. The richness of discussions and the active participation from across sectors reinforced MRSI’s role as the hub for advancing research excellence in India.” As an independent industry body, MRSI continues to advance advocacy and professional standards for the sector. The society also promotes self-regulation through its Self-Governance Framework for Ethical Conduct Across the Entire Market Research Industry, designed by its Professional Standards Committee.The 33rd Annual Market Research Seminar was presented with Lead Partner SmyttenPulse AI, supported by Associate Partners Toluna and Zee Entertainment Enterprises Ltd., along with Premium Session Partners Kantar, Nestl, ITC, and Hindustan Unilever Ltd.

மெடியானேவ்ஸ்௪க்கு 15 Sep 2025 6:30 pm

Kantar Insights & Bharti Airtel bag top honours at MRSI’s 33rd Annual Market Research Seminar

Mumbai: The Market Research Society of India (MRSI) has announced Kantar Insights and Bharti Airtel Ltd as the winner of its 33rd Annual Market Research Seminar for their original research paper titled ‘Reconstructing Bharat: A Scientific Approach to Estimating India's Population Demographics at a District Level’.Knowledge Excel’s ‘Guardians of the Survey: Fighting Fraud to Protect Research Integrity and Data Quality Benchmarking’ and Zee Entertainment Enterprises with Third Eye Integrated Services’ ‘Streaming the Paradox – Gen Z and the Intergenerational Remix’ were declared as the runner-up papers.This year’s seminar, themed ‘The Power of And’, spotlighted 22 shortlisted papers selected from over 100 submissions, showcasing groundbreaking research and innovative thinking within the insights industry.The event opened with a keynote address by Dr. Saurabh Garg, Secretary, Ministry of Statistics and Programme Implementation, Government of India, who underscored the critical role of data in shaping India’s development journey. He highlighted the government’s focus on data-driven decision-making for Viksit Bharat, aiming for a $30 trillion economy and higher per capita income over the next 25 years. He also stressed collaboration with private enterprises, academia, and global practices, pointing to innovations in AI, ML, geospatial, and alternative data that are strengthening insights for policymaking.A knowledge panel featuring Dr. Ashish Bajaj (Group CMO, Narayana Health), K. Ramakrishnan (MD – South Asia, Worldpanel by Numerator), and Vishnu Shankar (Chief Cluster Officer – &TV FTA & Music, Zee Entertainment Enterprises Ltd.) offered perspectives on how brands can authentically thrive across India’s diverse cultural, social, and economic landscape. Other speakers included Aradhana Lal (SVP – Sustainability & ESG, Lemon Tree Hotels), Karthik Nagarajan (CEO, Hogarth India), and Vijay Raj (Head of Global CMI).An engaging panel discussion on ‘Joys and Dilemmas of Insight in the Age of Technology’ brought together leaders such as Dixit Chanana (MD, Toluna India), Oslando Desouza (VP – Consumer Insight, HUL), Sharmila Das (Chairwoman, Purple Audacity), Siddhartha Nangia (Co-Founder, Smytten), Subhranshu Rout (Head, Consumer Insights & Intelligence, Bharti Airtel), and Soumya Mohanty (MD, Chief Client & Solution Officer, Kantar). The session was moderated by Chandan Mukherji, Director & EVP – Strategy, Marketing & Communication, Nestl India. Nitin Kamat, Chief Growth & Partnerships Officer, TAM Media Research and President at MRSI, said, “The Seminar has always been the beacon of insight leadership in India. This year, with the theme ‘The Power of And,’ we are proud to see the industry embracing integration—between technology and creativity, data and human stories, clients and agencies—to shape the future of market research.” Adding to this, Rituparna Dasgupta, EVP – Network Research & Consumer Insights, Zee Entertainment Enterprises Ltd. and Seminar Committee Chairperson, noted, “This year’s Seminar has been an incredible platform for dialogue, debate, and discovery. What stood out this year was the diversity of ideas — from breakthrough academic research to real-world brand case studies. It reflects the growing maturity and ambition of the Indian insights industry.” Roosevelt Dsouza, APAC Head of Customer Success, NielsenIQ India and Seminar Committee Co-chair, concluded, “The seminar showcased how far the industry has come in embracing innovation and collaboration. The richness of discussions and the active participation from across sectors reinforced MRSI’s role as the hub for advancing research excellence in India.” As an independent industry body, MRSI continues to advance advocacy and professional standards for the sector. The society also promotes self-regulation through its Self-Governance Framework for Ethical Conduct Across the Entire Market Research Industry, designed by its Professional Standards Committee.The 33rd Annual Market Research Seminar was presented with Lead Partner SmyttenPulse AI, supported by Associate Partners Toluna and Zee Entertainment Enterprises Ltd., along with Premium Session Partners Kantar, Nestl, ITC, and Hindustan Unilever Ltd.

மெடியானேவ்ஸ்௪க்கு 15 Sep 2025 6:30 pm

விஜய்க்கு ஆதரவு இருப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன் - சொல்கிறார் கார்த்தி சிதம்பரம்

கட்சியில் குழப்பம் ஏற்பட்டால் டெல்லி செல்வது அவர்களுடைய மைனஸாக உள்ளது. அதை விட மிகப்பெரிய மைனஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது... என்று அதிமுக குறித்து விமர்சித்துள்ளார் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம். தவெக தலைவர் விஜய் ப.சிதம்பரத்தின் 80-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை செல்லூரில் நடந்த நலத்திட்ட விழாவில் கலந்துகொண்ட கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசும்போது, விஜய்க்கு ஆதரவு இருப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். யார் கட்சி தொடங்கினாலும் அரசாங்கத்தை எதிர்த்து பேசுவது இயல்பு. தமிழக வெற்றிக் கழகத்திற்கு எனர்ஜியான ஆதரவு இருப்பதை ஏற்றுக்கொள்கிறேன். அது ஒரு வடிவமாக உருமாறி வாக்குகளை பெறுவார்களா? என்பதை இப்போது சொல்ல முடியாது. எந்த ஒரு அரசாங்கமாக இருந்தாலும் நிறை குறைகள் இருக்கத்தான் செய்யும். சீர்தூக்கி பார்க்கும்போது திமுக அரசு பல கோரிக்கைகளை நிறைவேற்றி உள்ளதால் பெரிதாக குறை சொல்லி விட முடியாது. மகளிர் உரிமைத்தொகை பெரும்பாலான பெண்களுக்கு சென்று சேர்கிறது. சிலருக்கு சேராமல் இருப்பது நிர்வாக காரணங்களால் இருந்தாலும் அந்த திட்டம் வெற்றி பெற்றுள்ளது முன்பெல்லாம் அதிமுகவில் ஆளுமை மிக்க தலைவர்கள் இருந்தார்கள். ஆனால் தற்போது மாறுபட்ட தலைமை உள்ளது. கட்சியில் குழப்பம் நீடிக்கின்றது. ஒற்றுமையாக இல்லை. அது மட்டுமின்றி ஒரு பஞ்சாயத்து வந்தால் டெல்லி சென்று வருகிறார்கள். அதிமுக பெரிய கட்சி என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். கட்சியில் குழப்பம் ஏற்பட்டால் டெல்லி செல்வது அவர்களுடைய மைனஸாக உள்ளது. அதை விட மிகப்பெரிய மைனஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது. தமிழ்நாட்டில் ஒரு நியதி உள்ளது பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அது விளங்காது. அதனால் ஒரு வெற்றிடம் உருவாகியுள்ளது. அந்த வெற்றிடத்தை மற்ற கட்சிகளும் நிரப்ப வாய்ப்பு உள்ளது. கார்த்தி சிதம்பரம் விஜய்க்கு என்று தனி ஆதரவு உள்ளது. அவருடைய ரசிகர்கள் அனைத்துக் கட்சியிலும் உள்ளார்கள். அவர்கள் தவெக ஆதரவாளர்களாக மாறும்போது எல்லா கட்சிகளுக்கும் சேதாரம் ஏற்படும். 2026 தேர்தலில் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும். திமுக கூட்டணி ஒற்றுமையாக உள்ளது. சிறுபான்மை வாக்குகளை பெறுவதற்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது. விளையாட்டையும், அரசியலையும் ஒன்று சேர்க்கக்கூடாது.இந்தியா, பாகிஸ்தான் ராஜாங்க உறவு ஒன்றும் முறியவில்லை. இந்தியா, பாகிஸ்தான் இடையே பிரச்னைகள் இருந்தால் அதை விளையாட்டில் கலக்கக்கூடாது. மோடி மட்முமல்ல, நானும் சிவ பக்தர்தான், தமிழ்நாட்டில் முருகனையும் விநாயகரையும் வழிபடும் 75 சதவிகிதம் பேர் சிவ பக்தர்கள்தான். ஜிஎஸ்டி வரி குறைப்பை நான் வரவேற்கிறேன். ஆனால், இதை முன் கூட்டியே செய்திருக்க வேண்டும். உலகத்தில் வாட், ஜிஎஸ்டி எதுவாக இருந்தாலும் ஒரே வரிதான் உள்ளது. இந்தியாவில் மட்டும் தான் தனித்தனியாக வரி உள்ளது இந்தியாவில்தான் இதுபோல் குழப்பமான ஜிஎஸ்டி-யை விதித்து சீர் திருத்தியுள்ளார்கள். ஜிஎஸ்டி வரி விதிப்பில் இன்னும் சீர்திருத்தம் செய்ய வேண்டும்.அனைத்து பொருட்களுக்கும் ஒரே வரிதான் இருக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டியே கூடாது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி குறித்து 1967 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சிக்கு ஏக்கம் உள்ளது. அதே ஏக்கம் தான் எதிர்காலத்திலும் இருக்கும். 2006 ஆம் ஆண்டு வாய்ப்பு வந்தபோது நாங்கள் பயன்படுத்திக்கொள்ளவில்லை. அந்த வாய்ப்பு மறுபடியும் வந்தால் காங்கிரஸ் நிச்சயம் பயன்படுத்திக்கொள்ளும் என்றார்.

விகடன் 15 Sep 2025 6:20 pm

Oshea Herbals onboards Nushrratt Bharuccha as Brand Ambassador

Mumbai: Oshea Herbals, a trusted name in India’s herbal and nature-based personal care space, has announced the onboarding of acclaimed Bollywood actress Nushrratt Bharuccha as its new brand ambassador. The collaboration marks a significant step in the brand’s journey to inspire consumers to embrace beauty that is rooted in nature, backed by science, and reflective of everyday authenticity.With a legacy of over a decade, Oshea Herbals has built a loyal customer base through its fusion of traditional herbal wisdom and modern dermatological expertise. The brand boasts a portfolio of more than 450 products across categories including skincare, haircare, bath & body, and professional treatments. The appointment of Nushrratt is aimed at enhancing brand resonance with younger, conscious consumers who prioritize natural and safe beauty alternatives.A Shared Philosophy of Simplicity, Realness, and Natural ConfidenceCommenting on the new association, Jeetendra Kumar Kundalia, CEO & Managing Director of Oshea Herbals, stated, “At Oshea Herbals, our philosophy has always been simple: beauty should feel honest, safe, and close to nature. Nushrratt reflects this idea beautifully. She is modern, relatable, and inspires confidence in being real which are qualities that mirror what Oshea Herbals stands for. With her joining our journey, we see an opportunity to spark a deeper connection with consumers who, like us, believe that natural beauty, when nurtured with care and responsibility, becomes truly timeless.” Echoing the sentiment, Yash Kundalia, Co-Founder, Oshea Herbals, added, “At Oshea Herbals, we’ve always believed that true beauty is about authenticity and confidence. Nushrratt perfectly represents these values and brings a fresh, modern voice to our brand. Her energy and connect with the present generation will help us tell the Oshea story in a way that inspires more people to choose beauty that feels natural, safe, and real.” Nushrratt Bharuccha: A Natural FitKnown for her versatile roles and strong fan connect, Nushrratt Bharuccha brings a relatable charm to the brand’s evolving identity. Speaking about the partnership, the actress shared, “I’m thrilled to join the Oshea Herbals family. I’ve always admired how the brand formulates the power of nature into these wonderful products. What resonates with me most is their philosophy of keeping things simple and real, which makes this partnership feel so genuine. For me, it’s not just about skincare—it’s about embracing who you are, and Oshea reflects that beautifully.” Multi-Platform Rollout AheadThe association will come to life through integrated marketing campaigns across television, digital, print, and on-ground activations. Nushrratt will be seen leading Oshea’s brand storytelling in upcoming launches, emphasizing the brand’s promise of safe, effective, and naturally-inspired beauty solutions.

மெடியானேவ்ஸ்௪க்கு 15 Sep 2025 6:19 pm

TV9 Festival of India on boards ‘Shaan’&‘Sachet-Parampara’ to rev up its offering

New Delhi: Following two remarkably successful editions that captivated India by the heart and drew the audience in thousands, the 'TV9 Festival of India' returns – bigger, brighter, and more breathtaking than ever before! TV9 Network is thrilled to announce the 3rd edition of the TV9 Festival of India, The Friends & Family Fest, a five-day cultural mega event that will illuminate the capital from September 28 to October 2, 2025, at the Major Dhyan Chand National Stadium, New Delhi.Speaking ahead of the festival, K Vikram, Chief Operating Officer, TV9 Network, said, “With the grand success of the last two editions, we are raising the bar this year with LIVE music concerts, dandiya garba nights with celebrity DJs, and maha Durga puja celebrations. The lifestyle stalls will also feature a wider variety and international stalls. With a mix of culture, tradition, festivity, and modernity, the festival truly reflects the spirit of India and TV9 Network, India’s No. 1 News Network”. This year’s edition will feature headlining LIVE performances by Bollywood’s most celebrated musical acts - Sachet-Parampara and Shaan. Sachet-Parampara will be performing LIVE on Sunday, 28th September while Shaan will be performing on Wednesday, 1st October 2025.Sachet–Parampara, the Dynamic Duo of Bollywood’s New Sound, known for their high-energy performances and emotionally charged compositions, have redefined the sound of modern Bollywood. Their latest track, ‘Agar Saath Mere Tu Hai Humsafar’ from the film Saiyaara is currently topping the charts, adding to a list of blockbuster hits that includes Maiyya Mainu, Bekhayali, and Pal Pal Dil Ke Paas. With fan favorites like Raanjhan, Malang Sajna, Har Har Mahadev, Chura Liya, and Shyama Aan Baso, their music spans themes of love, devotion, and pure energy — igniting every stage they perform on.Shaan, the Golden Voice of India, renowned for his timeless melodies and velvety vocals, has been the soulful voice behind generations of Bollywood music. With iconic hits like Chand Sifarish, Musu Musu Hasi, Dil Ne Tumko, Woh Pehli Baar, and Jab Se Tere Naina, Shaan brings to the stage a legacy of musical brilliance and unmatched nostalgia.The festival will also feature 3 Nights of Dandiya Dance fusion with Bollywood-Garba and EDM Beats featuring top celebrity DJs - DJ Sahil Gulati setting the floor on fire on 29th September and DJ D’ark performing on 30th September. A top international DJ is also set to perform on 2nd October.In addition to the mega concerts and dandiya dance nights, there will be live music performances by multiple acts throughout the day, from Bollywood chartbusters to the raw power of folk, the elegance of fusion, and the pulse of indie beats.The festival combines the spirit of India's glorious heritage and modern-day vibrancy, with something for all, including music enthusiasts, foodies, shopaholics, and culture enthusiasts.At the heart of this five-day extravaganza is a breathtaking tribute to India’s most cherished spiritual tradition, Durga Puja. Witness Delhi’s tallest and most artistically crafted Durga Puja pandal, brought to life with intricate dcor, soul-stirring rituals, and divine energy that evokes awe and reverence.The lifestyle expo throughout the five days from 10 am onwards will feature curated handicrafts to high-street fashion, lifestyle, dcor, beauty, tech, jewellery, clothing, furniture, and much more unique products from various countries featuring their products.Indulge in the ultimate food festival featuring regional delicacies from Kashmir to Kanyakumari, a treat for your taste buds and soul!Workshops, games, contests, art corners, and engaging zones curated specially for young adults and kids.Mark your calendars, gather your friends and family, and be part of an unforgettable experience that brings the soul of India alive under one festive roof! Save the Dates! ● Dates: ● Lifestyle Shopping Expo & Maha Durga Puja: September 28 – October 2, 2025 ● Sachet – Parampara LIVE in Concert: 28th Septemperber | 7 PM Onwards ● Shaan LIVE in Convert: 1st October | 7 PM Onwards ● Dandiya Nights: 29th (DJ Sahil Gulati), 30th September (DJ D’Ark) and 2nd Oct ● Venue: Major Dhyan Chand National Stadium, New Delhi ● Timings: 10:00 AM – 10:00 PM Book Your Concert & Dandiya Tickets NOW – only on BookMyShow! Free Entry for Lifestyle Expo | Daily, 10 AM to 6 PM For updates, information and surprises, visit https://www.tv9festivalofindia.com/ -Based on Press Release

மெடியானேவ்ஸ்௪க்கு 15 Sep 2025 6:00 pm

காஸாவில் மிக உயரமான டவரை அடிச்சு நொறுக்கிய இஸ்ரேல்... அலறி ஓடும் மக்கள்-பதற்றம்!

இஸ்ரேல் நடத்திய பயங்கர தாக்குதலில் காசாவில் இருந்த 3 மாடி கட்டிடம் வெடித்து சிதறியது. அண்மையில் நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.

சமயம் 15 Sep 2025 5:57 pm

இப்போ சங்கடமா இருக்கு…தனது வைரல் புகைப்படம் குறித்து தனுஷ் என்ன கூறினார்!

சென்னை : தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படம் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. படத்தில் நடித்த பல பிரபலங்களும் இசை வெளியிட்டு விழாவில் கலந்துகொண்டார்கள். அப்போது இசை வெளியீட்டுவிழாவில் தனுஷ் பல விஷயங்கள் குறித்தும் பேசினார். […]

டினேசுவடு 15 Sep 2025 5:56 pm

மயிலத்தமடு மாதவணை பிரச்சினை: பண்ணையாளர்கள் போராட்டம்.

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கோரிய தொடர் போராட்டத்தின் 2 வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை (15) சித்தாண்டியில் பண்ணையாளர்களின் போராட்டம் இடம்பெறும் இடத்தில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமது மேய்ச்சல் தரை காணியை வர்த்தமானிப்படுத்துமாறு கோரியும் சட்ட விரோத பயிர்ச்செய்கையாளர்களை அகற்றுமாறு கோரியும் சித்தாண்டி முச்சந்தி பிள்ளையார் ஆலயத்திலிருந்து பேரணி ஆரம்பமாகி, போராட்டம் நடக்கும் இடம் வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, பண்ணையாளர்களின் போராட்டம் இடம்பெறும் இடத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டது.

பதிவு 15 Sep 2025 5:48 pm

‘காட்ஸ்ஜில்லா’படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்: நாயகன் தர்ஷனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட், க்ரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய

ஆந்தைரேபோர்ட்டர் 15 Sep 2025 5:43 pm

திலீபனின் நினைவு ஊர்தி: திருக்கோவிலில் இருந்து ஆரம்பம்.

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் நடத்தப்பட்டு வரும் தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணமானது இன்றைய தினம் (15) திருக்கோவில் பிரதேசத்தில் ஆரம்பமானது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் துசானந்தன் தலைமையில் இடம்பெற்ற குறித்த ஊர்திப் பயண ஆரம்ப நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். திருக்கோவிலில் அமைந்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அரியநாயகம் சந்திரநேருவின் நினைவிடத்தில் சந்திரநேருவின் கல்லறைக்கு மலர்மாலை அணிவித்து நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது. பின்னர் திலீபனின் திருவுருவப்படத்திற்கும் மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் திலீபனின் திருவுருவப் படம் தாங்கிய வாகனம் தன் பயணத்தை ஆரம்பித்தது. இந்த நினைவேந்தல் ஊர்தியான திருக்கோவிலில் இருந்து பொத்துவில் நோக்கிச் சென்று ஆலையடிவேம்பு, காரைதீவு, வளத்தாப்பிட்டி, வீரமுனை, கல்முனை மற்றும் பாண்டிருப்பு ஆகிய அம்பாறை மாவட்டத்தில் தமிழர் பிரதேசமெங்கும் பயணத்தினை முன்னெடுத்து குறித்த பிரதேசங்களில் மக்கள் அஞ்சலி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கபடவுள்ளன. அதனைத் தொடர்ந்து, இந்த ஊர்தியானது மட்டக்களப்பு மாவட்டத்தை நோக்கி நகரவுள்ளதுடன் வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பயணம் மேற்கொண்டு இறுதியாக திலீபனின் நினைவேந்தல் தினத்தன்று யாழ். நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் பயணத்தை நிறைவு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதிவு 15 Sep 2025 5:38 pm

Relationship: நம்முடைய திருமண அமைப்பை ஏன் ’ரீ டிசைன்’ செய்ய வேண்டும்?

இனி வரும் காலங்களில் திருமணங்களைக் காப்பாற்றக்கூடிய, அழகாக வழிநடத்தக்கூடிய ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி இங்கே பகிர்கிறார் உளவியல் நிபுணர் அசோகன். ''நம்முடைய திருமண அமைப்பை ’ரீ டிசைன்’ செய்ய வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம். அது என்ன ரீ டிசைன் என்று சொல்வதற்கு முன்னால், இதுநாள் வரைக்கும் ஒரு தாம்பத்தியத்தைச் சம்பந்தப்பட்ட கணவன் - மனைவியின் அன்பைத் தாண்டி வேறு என்னென்ன விஷயங்கள் தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்தன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். couple உறவுகள் சேர்ந்து ஒரு தாம்பத்தியத்தை... ஒரு காலத்தில் உறவுகள் சேர்ந்து ஒரு தாம்பத்தியத்தைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்தன. உறவுகளால் பிரச்னைகள் எப்படி சகஜமோ, அதேபோல நன்மைகளும் நிறைய. அவற்றில் இதுவும் ஒன்று. இப்போது பெரும்பான்மையான உறவுகள் நம்முடைய குடும்ப விஷயங்களில் தலையிட தயாராக இல்லை. நேரமின்மை ஒருபக்கம். நேரம் ஒதுக்கி தலையிட்டால் ‘தங்கள் மரியாதை கெட்டுவிடும்’ என்கிற அச்சம் ஒருபக்கம். அதனால், உறவுகளிடம் இருந்து தாம்பத்தியம் கை மீறிப் போய்விட்டது. சில நேரம், நெருங்கிய சொந்தங்களாலேயே ஒரு தாம்பத்தியம் உடைவது தனிக்கதை. Relationship: உங்கள் திருமண வாழ்க்கையை நிச்சயமாக காப்பாற்றும் 5 டிப்ஸ்! ’சிஸ்டர் சொல்றத கேளுடா’ நண்பர்களும் தாம்பத்தியத்தைத் தாங்கிப் பிடித்திருக்கிறார்கள். couple குழந்தைகளால்கூட காப்பாற்ற முடியாது போலிருக்கிறது! பல காலங்களாக, பல வீடுகளில் குழந்தைகள்தான் தாம்பத்தியங்களைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார்கள்... கொண்டிருக்கிறார்கள். இனிமேல் ஒரு தாம்பத்தியத்தை குழந்தைகளால்கூட காப்பாற்ற முடியாது போலிருக்கிறது. இதற்கு ஆதாரமாக எத்தனையோ செய்திகளைக் கடந்து கொண்டிருக்கிறோம். உதாரணமாகக் கூற முடியும். இதைச் சமீப காலமாக நாமெல்லாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். இதுபோன்ற இடங்களில், சகிப்புத்தன்மையால் மட்டும்தான் ஒரு தாம்பத்தியத்தைப் பிரியாமல் காப்பாற்ற முடியும். திருமணத்தின் உண்மையான அடிப்படையே... செக்ஸ் தாம்பத்தியத்தின் அடிப்படையாக இருந்தது. அது தற்போது போய்விட்டது. செக்ஸில் பிரச்னைகளே இல்லாதபோதுகூட, திருமணம் தாண்டிய உறவுகள் ஏற்பட்டு விடுகின்றன. திருமணத்தின் உண்மையான அடிப்படையே லீகல் கான்ட்ராக்ட் தான். இருவரிடமும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளும், சகித்துக்கொள்ளும் மனப்பான்மை இருந்தால் தாம்பத்தியங்களின் ஆயுள் நீட்டிக்கும். இல்லையென்றால் முறிந்துபோகும். couple Relationship: தாம்பத்தியத்தின் 5 நிலைகளும் இரண்டரை வருடங்களும்..! தாம்பத்தியத்தைக் காப்பாற்றுவதற்கான ஒரே வழி. இதைப் படிக்கும் சிலர், ’எல்லாத்துக்கும் காரணம் இன்னிக்கு இருக்கிற பெண்கள்தான்’ என்று சுலபமாகச் சொல்லி விடலாம். சில விதிவிலக்குகளைத் தவிர, அதில் உண்மை கிடையாது. இன்றைய பெண்கள் தங்கள் சுயவிருப்பு, வெறுப்புடன் வாழ்வதுதான் காரணம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டீர்களென்றாலும், அதுவும் 100 சதவிகிதம் தவறுதான். ஏனென்றால், இன்றைய பெண்கள், ஆண்டான் - அடிமை தாம்பத்திய உறவை வெறுத்து, நல்ல நண்பர்களாக வாழ்கிற தாம்பத்திய வாழ்க்கையை எதிர்பார்க்கிறார்கள். அதைப் புரிந்துகொள்ளாமல், இப்போதும் ‘எங்கம்மா மாதிரி; எங்க பாட்டி மாதிரி’ என்று வாழ்க்கைத்துணைக்குப் பதில் ஓர் அடிமையை ஆண்கள் மனதுக்குள் எதிர்பார்த்தாலும், இன்றைய பெண்கள் கண்டுபிடித்து விடுவார்கள். Relationship: உங்கள் திருமண வாழ்க்கையை நிச்சயமாக காப்பாற்றும் 5 டிப்ஸ்! இனிமேல், கணவனும் மனைவியும் நல்ல நண்பர்களாக இருப்பது மட்டும்தான் தாம்பத்தியத்தைக் காப்பாற்றுவதற்கான ஒரே வழி. இந்த நட்புதான் திருமணத்தின் ரீ டிசைன்'' என்று முடித்தார் உளவியல் நிபுணர் அசோகன். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 15 Sep 2025 5:36 pm

'நாய்க்கடிக்கு தடுப்பூசி போட்டாலும் ரேபிஸ் தொற்று ஏற்படுமா? - விளக்கும் அவசரக்கால சிகிச்சை நிபுணர்

சென்னை இராயப்பேட்டையில் கடந்த ஜூலை மாதம் நஸ்ருதின் என்பவரை ஒரு நாய் கடித்திருக்கிறது. உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி போட்டிருக்கிறார். இந்நிலையில், கடந்த 12 ஆம் தேதி அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு சென்றவருக்கு ரேபிஸ் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. நேற்று அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருக்கிறார். நாய் கடித்த உடனேயே தடுப்பூசி போட்டுக் கொண்டவர் உயிரிழந்திருக்கிறார் எனும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நஸ்ருதின் இதைப் பற்றி விரிவாக தெரிந்துகொள்ள அவசரக்கால சிகிச்சை நிபுணர் சாய் சுரேந்தரிடம் பேசினோம். இதுதொடர்பாகப் பேசிய அவர், நாய்கடியில் கிரேட் 1, கிரேட் 2, கிரேட் 3, கிரேட் 4 என்று இருக்கிறது. இரத்தம் வராமல் நாயின் பல் மட்டும் பட்டிருந்தால் அதனைக் கிரேட் 1 என்று சொல்வார்கள். இரத்தம் வந்தால் அதனைக் கிரேட் 2 என்று சொல்வார்கள். நாயின் பல் பதிந்து கொஞ்சம் தசையை மட்டும் கடித்திருந்தால் கிரேட் 3 என்று அர்த்தம். பாதித் தசையைக் கடித்து எடுத்திருந்தால் அதனைக் கிரேட் 4 என்று சொல்வர்கள். நாய் கடித்தால் முதலில் சிகிச்சை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் கிரேட் 1, கிரேட் 2 -வாக இருந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெறும் தடுப்பூசி மட்டும் போடுவார்கள். ஒரு மாதத்தில் 5, 6 டோஸ் தடுப்பூசிகள் போட வேண்டும். வீட்டில் வளர்க்கும் நாய் கடித்திருந்தால் 2 டோஸ் போட வேண்டும். தெரு நாய் எதாவது கடித்திருந்தால் 5 முதல் 6 டோஸ் தடுப்பூசிகளை முழுவதுமாகப் போட்டிருக்க வேண்டும். அவசரக்கால சிகிச்சை நிபுநர் சாய் சுரேந்தர் தடுப்பூசிகளைப் போட்டப்பிறகு எல்லாம் சரியாகி விட்டதென்றால் ரேபிஸ் டெஸ்ட்டையும் ஒருமுறை எடுத்துப் பார்க்க வேண்டும். ஆனால் சிலர் தடுப்பூசிகளையே சரியாகப் போடுவதில்லை. 2 டோஸ் எடுத்துக்கொண்டு அஜாக்கிரதையாக விட்டுவிடுகிறார்கள். யாரும் இதனை சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை. கிரேட் 3, கிரேட் 4 வகை என்றால் முதலில் எல்லாம் தொப்புளைச் சுற்றி ஊசிப் போடுவார்கள். ஆனால் இப்போது ‘Immunoglobulin’ என்ற விலையுயர்ந்த ஒரு ஊசி இருக்கிறது. அதனைத்தான் போடுவார்கள். அதனைப் போட்டால் நோய் தொற்று பரவாமல் இருக்கும். இதனை அந்த நபர் (நஸ்ருதின்) போடாமல் இருந்திருக்கலாம். அதனால் கூட அவர் உயிர் இறந்திருக்கலாம். ரேபிஸ் வந்துவிட்டது என்றால், எதைப் பார்த்தாலும் பயப்படுவார்கள். தண்ணீரைப் பார்த்தால் கூட பயப்படுவார்கள். நாய் செய்யக்கூடிய செயல்களைச் எல்லாம் செய்வார்கள். Represental Images நாய் கடித்தவர்கள் சில நாட்களுக்கு அசைவ உணவுகள், காரமான உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது. வீட்டு சாப்பாடை எடுத்துக்கொள்வது மிகச்சிறந்தது என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், நாய்கள் அதிகமாக இருக்கும் இடங்களைப் பார்த்தால் கார்பரேஷனிற்கு தகவல் கொடுக்க வேண்டும். முதலில் நாய்க்கு எல்லோரும் சாப்பாடு போடுவார்கள். இப்போது உணவு சரியாகக் கிடைப்பதில்லை. அதனால் நாய்கள் வெறியாகி விடுகின்றன. சில கால சூழல் மாற்றங்களால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன” என்று தெறிவித்தார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

விகடன் 15 Sep 2025 5:36 pm

புதிய கண் சொட்டு மருந்து: பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கை

தொலைநோக்கு பார்வை குறைபாடு (பிரஸ்பியோபியா) என்பது வயதானவர்களுக்கு பொதுவாக ஏற்படும் ஒரு குறைபாடு. இதை சரிசெய்ய, விஞ்ஞானிகள் புதிய கண்

ஆந்தைரேபோர்ட்டர் 15 Sep 2025 5:31 pm

Inspira Realty names Om Ahuja as CEO

Mumbai: Inspira Realty, one of Mumbai’s fastest-growing real estate developers, has announced the appointment of Om Ahuja as its Chief Executive Officer (CEO). The move marks a significant milestone in the company’s growth strategy as it expands its footprint across premium residential, redevelopment, and industrial real estate segments.With a distinguished career spanning over 25 years, Om Ahuja brings cross-sectoral leadership experience across real estate, infrastructure, hospitality, banking, financial services, and wealth management. Known for his ability to scale businesses, drive profitability, and deliver complex, large-scale projects, Om is set to lead Inspira Realty through its next phase of growth and innovation.Prior to joining Inspira Realty, Om served as Managing Director – Mumbai at Colliers, where he successfully led strategic growth initiatives and strengthened the firm’s market position. His past leadership roles include Group CEO at Mfar Holdings, COO – Residential at K Raheja Corp, CEO – Residential at Brigade Group, and CEO – Residential India at JLL, where he built the residential business from the ground up into a market leader. His financial acumen and experience with ultra-high-net-worth clients stem from his previous roles at YES Bank, Emkay Global, and Merrill Lynch.An accomplished Chartered Accountant, Om has also undergone advanced management training at IIM Ahmedabad and ISB Hyderabad, and is widely recognized for his strategic thinking, operational excellence, and ability to drive innovation in the real estate sector. Aayush Madhusudan Agrawal, Founder & Director of Inspira Realty, expressed his enthusiasm about the appointment: “We are delighted to welcome Om to Inspira Realty. His deep expertise across real estate and allied sectors, combined with his proven leadership in scaling businesses, will be instrumental in accelerating our growth journey. As we expand our footprint across Mumbai’s most promising micro-markets and industrial hubs, Om’s strategic insights and execution capabilities will further strengthen our position as a trusted and innovative developer.” Om Ahuja, CEO, Inspira Realty, shared his perspective on the new role: “I am excited to join Inspira Realty at such a pivotal stage in its growth story. The company’s vision for design-led, customer-centric, and high-quality development resonates strongly with me. I look forward to working with the team to deliver exceptional value to customers, partners, and stakeholders, while contributing to Mumbai’s evolving real estate landscape.” Inspira Realty is currently developing marquee projects across key locations including Bandra, Vile Parle, Malad, Borivali, and Chembur. The company is also developing Inspira City, a large-scale industrial and logistics hub in Chhatrapati Sambhaji Nagar. With Om Ahuja at the helm, the company aims to accelerate project execution, enter new markets, and enhance brand equity as a leading name in premium urban development.

மெடியானேவ்ஸ்௪க்கு 15 Sep 2025 5:30 pm

பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் அவரின் மனைவிகளுக்கு என்ன நடந்தது? –வெளியான தகவல்

பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் அவரின் மனைவிகளுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கொல்லப்பட்ட பின்லேடன் உலகின் முக்கிய பயங்கரவாத இயக்கமாக செயல்பட்ட அல்கொய்தா அமைப்பின் தலைவராக இருந்தவர் ஒசாமா பின்லேடன். 2001 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு இவரே மூளையாக செயல்பட்டார் என கூறப்படுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்கா கடற்படையின் சீல் பிரிவு கடந்த 2011 ஆம் ஆண்டு மே 2 அன்று பாகிஸ்தானில் அவர் மறைந்திருந்த இடத்தை […]

அதிரடி 15 Sep 2025 5:30 pm

உத்தரப்பிரதேசம்: சாப்பாடு எனக் கருதி பணக்கட்டை எடுத்த குரங்கு; பணத்தில் நனைந்த மக்கள்; என்ன நடந்தது?

உத்தரப்பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள மௌதாஹா என்ற நகரத்தில் சாமி சிலைகள் போன்ற ஆன்மீக பொருட்களை விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருபவர் பால்கோபால். இவர் தனது கடையில் வசூலான பணத்தை எண்ணி ஒரு பண்டலாகக் கட்டி வைத்துவிட்டு, மற்ற வேலையில் ஈடுபட்டிருந்தார். அவரது கடைக்கு அருகில் மரம் ஒன்று இருக்கிறது. அம்மரத்தில் குரங்குகள் விளையாடுவதுண்டு. பால்கோபால் தனது வேலையில் பிஸியாக இருந்தபோது திடீரென கடைக்குள் நுழைந்த குரங்கு, பணம் கட்டி வைக்கப்பட்டு இருந்த பண்டலைக் கண்ணிமைக்கும் நேரத்தில் தூக்கிக்கொண்டு மரத்தின் கிளைக்குச் சென்றுவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த கோபால் குரங்கை விரட்டிச்சென்றார். ஆனால் குரங்கு மரத்தின் கிளையில் அமர்ந்து கொண்டு பணம் இருந்த பண்டலில் சாப்பிட எதாவது இருக்கும் என்ற ஆசையில் பிரிந்தது. கிடைத்த பணத்தை எண்ணும் கோபால் ஆனால் அது எதிர்பார்த்த சாப்பாடு இல்லை. உள்ளே இருந்த பணம் அப்படியே காற்றில் பறக்க ஆரம்பித்தது. அவைப் பறந்து சாலையில் பணமழையாகப் பொழிந்தது. அந்த வழியாக வந்த மக்கள் காற்றில் பணம் பறந்து வந்ததைக் கண்டு அவற்றை ஓடி ஓடி பிடித்தனர். கோபால் அங்குப் பணத்தை எடுத்தவர்களிடம், பணத்தை எடுக்காதீர்கள், எனது பணம் என்று எவ்வளவோ கெஞ்சியும் யாரும் கேட்பதாக இல்லை. ஒவ்வொருவரும் கையில் கிடைத்த பணத்தை எடுத்துச்சென்றனர். கோபாலும் வேறு வழியில்லமல் ஓடி ஓடி பணத்தைப் பொறுக்கினார். Boxer Anastasia Luchkina: `சிகரெட் பிடித்த குரங்கு' - பாக்ஸிங் வீராங்கனை செயலுக்கு கடும் எதிர்ப்பு! பணத்தை எடுத்தவர்களிடம் பணம் என்னுடையது என்று சொன்னார். ஆனால் யாரும் எடுத்த பணத்தைக் கொடுக்க மறுத்து கொண்டு சென்று விட்டனர். கோபால் போராடி ரூ.6000ஐ மட்டும் மீட்டார். எஞ்சிய பணத்தை வழிப்போக்கர்கள் எடுத்துச்சென்றுவிட்டனர். பண்டலில் 10,800 ரூபாயைத் தான் கட்டி வைத்திருந்ததாக கோபால் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், ''பணத்தை எடுக்காதீர்கள் என்று எவ்வளவோ கெஞ்சினேன். ஆனால் யாரும் கேட்கவில்லை. யாரும் எடுத்த பணத்தையும் கொடுக்கவில்லை. நான் சொல்வதைக் கேட்காமல் குரங்கு தூக்கிப்போட்ட பணத்தை எடுப்பதில்தான் அவர்கள் ஆர்வமாக இருந்தனர். இதனால் எனது ரூ.4800 பறிபோய்விட்டது'' என்றார். Monkey கடை இருந்த இடம் மார்க்கெட் பகுதியாகும். எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். மார்க்கெட்டில் திடீரென பணமழை பொழிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு முன்பும் இதே உத்தரப்பிரதேசத்தில் குரங்கு ஒன்று ரூ.80 ஆயிரத்தைத் தூக்கிச்சென்று பணமழையாகப் பெய்யவைத்தது. பைக் பெட்டியை திறந்து ரூ.80,000 பணத்தை எடுத்த குரங்கு; மரத்தில் ஏறி செய்த வேலை! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

விகடன் 15 Sep 2025 5:21 pm

தேவநாதன் யாதவுக்கு இடைக்கால ஜாமீன் : ரூ.100 கோடியை டெபாசிட் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

நிதி நிறுவன பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமயம் 15 Sep 2025 5:16 pm

சென்னை ஏர்போர்ட்டில் 8 விமானங்கள் திடீர் ரத்து! எங்கெல்லாம் தெரியுமா?

தூத்துக்குடி உள்பட முக்கிய நகரங்களுக்கு புறப்பட்ட 8 விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் அவதி அடைந்தனா்.

சமயம் 15 Sep 2025 5:14 pm

JioHotstar International Titles win 35+ awards at the 77th Emmy® Awards

Mumbai: JioHotstar has made a resounding mark at the 77th Emmy Awards, with its international titles securing 35+ wins across categories, reinforcing the platform’s position as India’s go-to destination for world-class entertainment. With over 200 nominations this year, JioHotstar’s global catalogue spanning drama, comedy, action, and limited series emerged as a frontrunner in bringing premium international content to Indian audiences.Among the night’s biggest winners was The Penguin, which walked away with 9 awards, including Lead Actress in a Limited or Anthology Series, Outstanding Special Visual Effects, and Outstanding Contemporary Makeup. The Pitt followed with 5 wins, led by Best Drama Series, Noah Wyle’s recognition as Lead Actor in a Drama Series, and Katherine LaNasa’s win as Supporting Actress. Andor continued the Star Wars Emmy momentum with 5 awards, including Outstanding Writing for a Drama Series.Comedy too brought home big wins for JioHotstar, with Hacks claiming 3 awards, including Jean Smart for Lead Actress in a Comedy Series and Hannah Einbinder as Supporting Actress. Pee-Wee As Himself earned 3 wins, while Beatles ‘64 scored in Outstanding Sound Mixing. Other acclaimed titles like The Last Of Us, House Of The Dragon, The White Lotus, Last Week Tonight With John Oliver and more contributed to the platform’s stellar tally.To celebrate the achievements, JioHotstar has also launched a curated coffee table book spotlighting its Emmy-recognized titles, underscoring its commitment to being India’s largest destination for award-winning global entertainment. With a content library spanning drama, comedy, limited series, unscripted reality, anime, kids & family, and more, the platform continues to drive global conversations and bring premium storytelling closer than ever to Indian viewers.Here’s a detailed breakdown of the wins across categories and titles:● Best Drama Series: The Pitt● Lead Actor in a Drama Series: Noah Wyle - The Pitt● Lead Actress in a Limited or Anthology Series: Cristin Milioti – The Penguin● Outstanding Scripting for a Variety Series: Last Week Tonight with John Oliver● Outstanding Writing for a Drama Series: Dan Gilroy – Andor● Supporting Actor in a Comedy Series: Jeff Hiller – Somebody Somewhere● Supporting Actress in a Comedy Series: Hannah Einbinder – Hacks● Supporting Actress in a Drama Series: Katherine LaNasa – The Pitt● Outstanding Guest Actor in a Drama Series: Shawn Hatosy - The Pitt● Lead Actress in a Comedy Series: Jean Smart – Hacks● Outstanding Sound Mixing: Beatles ‘64● Outstanding Guest Actress in a Comedy Series: Julianne Nicholson - Hacks● Outstanding Contemporary Makeup (Non-Prosthetic): The Penguin● Outstanding Prosthetic Makeup: The Penguin● Outstanding Period or Fantasy/Sci-Fi Makeup (Non-Prosthetic): House Of The Dragon● Outstanding Contemporary Costumes for a Limited or Anthology Series or Movie: The Penguin● Outstanding Fantasy/Sci-Fi Costumes: Andor● Outstanding Contemporary Hairstyling: The Penguin● Outstanding Production Design For A Narrative Period or Fantasy Program (one hour or more): Andor● Outstanding Casting for a Drama Series: The Pitt● Outstanding Stunt Coordination for Comedy Programming: The Righteous Gemstones● Outstanding Picture Editing for a Multi-camera Comedy Series: Frasier● Outstanding Picture Editing for a Drama Series: Andor● Outstanding Special Visual Effects in a Season or a Movie: Andor● Outstanding Special Visual Effects in a Single Episode: The Penguin● Outstanding Sound Editing for a Comedy or Drama Series (one hour): The Last Of Us● Outstanding Sound Editing for a Limited or Anthology Series, Movie Or Special: The Penguin● Outstanding Sound Mixing for a Limited or Anthology Series or Movie: The Penguin● Outstanding Music Composition for a Limited or Anthology Series, Movie or Special (Original Dramatic Score): The Penguin● Outstanding Original Main Title Theme Music: The White Lotus● Outstanding Writing for a Variety Series: Last Week Tonight with John Oliver● Outstanding Picture Editing for a Non-Fiction Program: Pee-Wee as Himself● Outstanding Documentary or Non-Fiction Series: 100 Foot Wave● Outstanding Documentary or Non-Fiction Special: Pee-Wee as Himself● Outstanding Hosted Non-Fiction Series or Special: CONAN O'BRIEN MUST GO● Outstanding Directing for a Documentary/Non-Fiction Program: Pee-Wee as Himself● Outstanding Cinematography for a Non-Fiction Program: 100 Foot Wave

மெடியானேவ்ஸ்௪க்கு 15 Sep 2025 5:12 pm

The Advertising Club names Dheeraj Sinha as new President

Mumbai: The Advertising Club today announced its Managing Committee for the fiscal year 2025–2026 at its 71st Annual General Meeting held in Mumbai.Dheeraj Sinha, CEO – FCB India & South Asia, has been elected President of The Advertising Club. The newly elected committee reflects the diverse and evolving fabric of the industry, bringing together leaders from creative agencies, media networks, digital platforms, and new-age marketers. This blend of experience and fresh perspectives is set to drive the Ad Club’s agenda of inclusivity, collaboration, and future-ready outlook. Dheeraj Sinha, President, The Advertising Club, said, “It is an honour to lead The Advertising Club, an institution that represents the collective ambition of our industry. What makes this moment special is the inclusivity and diversity of the committee we have formed — from agency stalwarts to new-age marketers and media platform leaders. Together, we will foster dialogue, build capability, and create opportunities that will strengthen our industry and prepare it for the future.” The following members wer e elected as the Office Bearers of The Advertising Club for 2025-2026: –Dheeraj Sinha – PresidentAmitesh Rao – Vice PresidentPunitha Arumugam – SecretarySonia Huria– Jt. SecretaryPradeep Dwivedi - TreasurerManaging committee members include the following industry leaders who will play a decisive role in driving synergies and ensuring the success of all The Advertising Club initiatives:Satya RaghavanJitender DabasDarshana ShahAjay KakarMitrajit BhattacharyaAparna BhawalAvinash KaulThe list of co-opted industry professionals is given below:Neha MarkandaSagnik GhoshMansha TandonThe following leaders are special invitees and bring immense value to The Advertising Club through their expertise and deep understanding of the respective industry segments:Anurita ChopraAjay ChandwaniLulu RaghavanRajesh SharmaAmardeep SinghSubramanyeswar S.Saket Jha SaurabhGautam ReghunathAmogh DusadAshit KukianRana Barua will continue as a member of the managing committee as the immediate past president for the ensuing year.

மெடியானேவ்ஸ்௪க்கு 15 Sep 2025 5:12 pm

தெற்கு ரயில்வேயில் 81 காலிப்பணியிடங்கள்; கல்வித்தகுதி 10-ம் வகுப்பு போதும் - உடனே விண்ணப்பிக்க விவரங்கள்

தெற்கு ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு செல் வெளியிட்டுள்ளது. அதன்படி, விளையாட்டு கோட்டா மற்றும் பாரத் சாரணர்கள், சாரணியர் ஒதுக்கீட்டில் உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

சமயம் 15 Sep 2025 5:04 pm

Yuthan Balaji: `டும் டும் டும்' - `பட்டாளம்'யுதன் பாலாஜிக்குத் திருமணம்; திரையுலகினர் வாழ்த்து

'கனா காணும் காலங்கள்' தொடரின் மூலம் ஜோவாக தமிழ் மக்களுக்குப் பரிச்சயமானவர் நடிகர் யுதன் பாலாஜி. அந்த சீரியல் இவருக்கு ஏற்படுத்தித் தந்த புகழைத் தொடர்ந்து வெள்ளித்திரைக்கு வந்தார். ரோஹன் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவான 'பட்டாளம்' படம் மூலம் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தார். Yuthan Balaji Marriage பிறகு 'காதல் சொல்ல வந்தேன்', 'மெய்யழகி', 'நகர்வலம்' போன்ற படங்களில் நடித்தவர் கடைசியாக பாபி சிம்ஹாவுடன் 'வெள்ளை ராஜா' சீரிஸில் நடித்திருந்தார். அதிலும் `காதல் சொல்ல வந்தேன்', `பட்டாளம்' போன்ற படங்களின் பாடல் ஆல்பம் இன்றும் பலருக்கும் ஃபேவரைட். `வெள்ளை ராஜா' வெப் சீரிஸுக்குப் பிறகு அவர் நடிப்பின் பக்கம் வரவில்லை. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இருப்பதாகத் தொடர்ந்து அவருடைய சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இவருக்கும் ப்ரீத்தி என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றிருந்தது. View this post on Instagram A post shared by Rio Raj (@rio.raj) பிறகு, 2018-ம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் விவாகரத்து ஆனது. இதைத் தொடர்ந்து தற்போது இவர் சுஜிதா என்பவரைத் திருமணம் செய்திருக்கிறார். இவருடைய திருமணத்திற்கு தமிழ் திரையுலகினர் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சங்கவி இன்னும் உயிரோட தான் இருக்கா..!- `கனா காணும் காலங்கள்' மோனிஷா சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 15 Sep 2025 5:00 pm

Times Network partners with NKN Media FZC to boost advertising opportunities in Middle East

Mumbai: Times Network, India’s premium broadcast network from the Times Group, has appointed NKN Media FZC as its exclusive advertising sales partner in the Middle East. Under this partnership, NKN Media FZC will handle advertising sales from the Middle Eastern territory for the international feed of TIMES NOW, ET NOW, and ZOOM, which are currently distributed through leading platforms in the region, including Etisalat, DU, Ooredoo, and StarzPlay.The collaboration marks a key milestone in Times Network’s international growth journey, unlocking new opportunities for advertisers and brands to reach millions of Indian viewers across the Middle East. Leveraging NKN Media FZC’s strong sales expertise and deep understanding of the regional market, the partnership is set to create innovative avenues for advertisers to engage with premium Indian news and entertainment content while bolstering Times Network’s brand presence overseas.With a legacy of trust and impact, TIMES NOW has established itself as the gold standard in English news through sharp debates, incisive analysis, and global perspectives; ET NOW, India’s leading English business news channel, empowers audiences with credible business and market insights; while ZOOM, India’s premier Bollywood and entertainment destination, brings the best of Indian cinema, music, and celebrity culture. Their wide availability across Middle Eastern platforms ensures the Indian diaspora remains connected to credible, relevant, and real-time content from back home. Times Network has stated, “The Middle East hosts one of the most dynamic and sizeable Indian communities, and this partnership marks an important step in deepening our connection with them. Our collaboration with NKN Media creates a robust platform for brands to engage with a highly influential audience.” Abdul Majid Khan, CEO & MD - NKN Media, reiterating his excitement on the association, said, “We are very proud to partner with Times Network - India’s leading media house. We are henceforth the exclusive partner for bringing the business from the Middle East region on the international feeds of Times Channels. This is yet another feather in NKN Media’s bouquet of partnerships with other leading media conglomerates. With our 5 years of rich experience in the Ad-Sales space globally, we are sure this association will benefit both the partners, and help Times Network give their clients the much needed exposure and growth opportunity in the Middle East.”

மெடியானேவ்ஸ்௪க்கு 15 Sep 2025 5:00 pm

Banijay Asia’s ‘Race to Space’ kicks off in Thailand with TrueVisions NOW and CreAsia Studio

Mumbai: Banijay Asia, part of Banijay Entertainment, has announced the launch of its groundbreaking new format ‘Race to Space Thailand’. Conceptualised by Banijay Asia and SERA (Space Exploration & Research Agency), and produced by Deepak Dhar’s CreAsia Studio for TrueVisions NOW, the format is set to send the first-ever Thai citizen into space.SERA joins the mission as a core partner, collaborating with CreAsia Studio to bring this unprecedented ‘out-of-the-planet’ experience to life.[caption id=attachment_2472930 align=alignleft width=160] Deepak Dhar [/caption] Deepak Dhar, Founder & Group CEO, Banijay Asia, Endemol Shine India, and CreAsia Studio, said, “As an Indian creator and producer, it fills me with pride to see our ideas travelling beyond borders and shaping new frontiers of storytelling. Race to Space Thailand is not just a show—it is a movement that democratises space travel and inspires millions to dream big. Thailand is just the beginning, the format will soon resonate in India as well as other parts of South East Asia, as we take the concept forward with team SERA.” Ongard Prapakamol, Head of TrueVisions and Media, True Corporation PLC, added, “With our commitment to being the Home of Entertainment in the digital era, TrueVisions NOW continues to deliver world-class, one-of-a-kind content experiences to Thai audiences—especially content that resonates with digital lifestyles and sparks boundless inspiration. This historic collaboration with CreAsia is not only a gateway to global-scale content, but also the beginning of a new frontier for Thailand. For the very first time, Thai people from all walks of life—regardless of profession or gender—will have the chance to compete for a once-in-a-lifetime opportunity.” Mrinalini Jain, Group Chief Development Officer – Banijay Asia & Endemol Shine India, said, “Race to Space is a landmark concept in the journey of Banijay Asia’s global storytelling ambition. It’s a format that embodies aspiration, innovation, and inclusivity—giving ordinary people the chance to live out their most extraordinary dream. We’re excited to partner with SERA in making this a reality.” Joshua Skurla, Co-Founder of SERA, remarked, “The collaboration between SERA, TrueVisions NOW, and CreAsia Studio is founded on a shared vision to inspire an entire nation. We are building a cultural phenomenon that unites the country in a shared endeavor. We are honored to be part of this moment, and look forward to also kicking off the India phase soon.”

மெடியானேவ்ஸ்௪க்கு 15 Sep 2025 4:54 pm

தமிழக அரசின் அன்புக் கரங்கள் திட்டம்!

Anbu Karangal Thittam: தமிழ்நாட்டில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அவர்களின் பள்ளிப் படிப்பு முடியும் வரை மாதந்தோறும் ரூ.2,000 உதவித்தொகை வழங்கும் தமிழக அரசின் அன்புக் கரங்கள் திட்டம் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.

சமயம் 15 Sep 2025 4:46 pm

Protean eGov Technologies promotes V Easwaran to Chief Operating Officer

Mumbai: Protean eGov Technologies Ltd. (formerly NSDL e-Governance Infrastructure Ltd.), a leading architect of Digital Public Infrastructure (DPI) and citizen-centric e-Governance solutions, has announced the elevation of V Easwaran to the role of Chief Operating Officer (COO).Mr. Easwaran previously served as Group Head of Business Operations, where he played a key role in enhancing operational efficiency and successfully executing strategic mandates, including high-stakes RFPs across Protean’s diverse solution portfolios. His promotion comes at a crucial time as Protean deepens its commitment to shaping India’s digital governance landscape and expanding its global relevance. Suresh Sethi, MD & CEO, Protean eGov Technologies Limited, commented on the leadership elevation: “As Protean enters a pivotal phase in advancing India’s Digital Public Infrastructure and expanding its global relevance, we are reinforcing our leadership to deliver on this bold ambition. Mr. V Easwaran’s progression to Chief Operating Officer reflects his proven ability to lead complex programs, scale operations, and deliver measurable impact. His strategic mindset, coupled with operational discipline, will be invaluable as we drive the next chapter of innovation and public value creation.” Accepting the new role, V Easwaran, Chief Operating Officer, Protean eGov, said, “I am deeply honoured to take on the role of Chief Operating Officer at Protean. Having witnessed the company’s remarkable role in advancing India’s Digital Public Infrastructure, I am excited to build on this legacy—driving greater operational excellence, expanding our impact, and enabling transformative outcomes across sectors.” With a distinguished career spanning over 30 years, Mr. Easwaran brings deep expertise across banking, digital transformation, and large-scale operations. He has been instrumental in the growth of several of India’s most successful financial institutions, including India Post Payments Bank, Kotak Mahindra Bank, HDFC Bank, and Standard Chartered Bank. Often part of these organizations during their foundational phases, he played a crucial role in scaling them into market leaders. His ability to deliver results in highly regulated, complex environments—combined with a strategic and execution-focused approach—makes him uniquely suited for this next phase at Protean.

மெடியானேவ்ஸ்௪க்கு 15 Sep 2025 4:45 pm

ஏர்போர்ட் மூர்த்தியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதா? - சீமான் கண்டனம்

புரட்சித் தமிழகம் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததற்கு சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சமயம் 15 Sep 2025 4:38 pm

அடுத்த 3 நாட்கள் காவிரி குடிநீர் விநியோகம் நிறுத்தம்! திணறப்போகும் பெங்களூரு மக்கள்...

பெங்களூருவில் 5ம் கட்ட பம்பிங் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

சமயம் 15 Sep 2025 4:37 pm

பாமக ஒன்றுதான் அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ்தான் –திலகபாமா பேச்சு!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) உட்கட்சி பிளவு குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், கட்சியின் பொருளாளர் திலகபாமா, பாமக ஒரே அணியாக உள்ளது என்றும், அன்புமணி ராமதாஸ் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், தேர்தல் ஆணையம் பாமகவின் பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரித்துள்ளதாகவும், இனி “பாமக எந்த அணி” என்ற பேச்சுகளை விடுத்துவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இன்று பேசிய அவர் “பாமக […]

டினேசுவடு 15 Sep 2025 4:34 pm

Acura Skin & ENT Clinic taps iVIPANAN to strengthen digital outreach

Vadodara: Recognising the growing need for healthcare providers to connect with patients on digital platforms, Vadodara-based Acura Skin & ENT Clinic, led by Dr. Jinesh Shah and Dr. Mitali Shah, has partnered with iVIPANAN Digital Marketing Services to strengthen its digital footprint.The clinic, already trusted offline for its advanced treatments and patient-focused care, now aims to translate that trust into a stronger online presence. Backed by iVIPANAN’s expertise in building digital-first healthcare brands, Acura will leverage a comprehensive strategy covering social media management, paid ad campaigns, local SEO, content, and AI-powered optimization.Under the leadership of Shruti Sheth and Isha Modi, iVIPANAN will focus on making Acura more visible and accessible to patients searching for skin and ENT treatments in Vadodara. Beyond visibility, the partnership aims to create engaging, authentic digital interactions and establish Acura as the first choice for trusted care. Dr. Jinesh Shah stressed the importance of digital trust, saying, “Today, patients often search online before they choose a doctor. Being visible and building trust digitally is just as important as the care we provide in our clinic.” Echoing the vision, Dr. Mitali Shah said, “Our goal is to make world-class skin and ENT care accessible. With iVIPANAN’s support, we can reach people in a more meaningful way.” Sharing her perspective, Shruti Sheth, Co-founder, iVIPANAN, said, “Acura has earned respect offline. Our job is to take that reputation online with smart campaigns, SEO, and authentic content.” Adding further, Isha Modi, Principal Consultant, iVIPANAN, stated, “When people in Vadodara think of skin or ENT care, Acura should be the first name that comes to mind. That’s the visibility we’re working towards.” This collaboration marks an important step in how healthcare services in Vadodara are discovered, delivered, and experienced—blending Acura’s years of medical expertise with iVIPANAN’s digital innovation to make care more accessible, visible, and reliable for patients.

மெடியானேவ்ஸ்௪க்கு 15 Sep 2025 4:32 pm

வந்தே பாரத் ரெயிலால் சிறுமிக்கு கிடைத்த மறுவாழ்வு: கேரளாவில் அதிசயம்

கேரளாவின் மல்லுசேரி பகுதியைச் சேர்ந்த 18 வயதான பில்ஜித் என்ற இளைஞர், சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். அவரது குடும்பத்தினர் உடல் உறுப்பு தானத்துக்கு முன்வந்தனர். இதையடுத்து, இதய நோயால் பாதிக்கப்பட்டு, மாற்று இதயத்திற்காக காத்திருந்த 13 வயது சிறுமியின் குடும்பத்திற்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து வருமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். Air Ambulance கிடைக்காததால், கொல்லத்தில் இருந்து கொச்சி தனியார் மருத்துமனைக்கு அந்த சிறுமி வந்தே பாரத் ரெயிலில் வரவழைக்கப்பட்டார். […]

அதிரடி 15 Sep 2025 4:30 pm

இந்திய வீரர்கள் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார்.!

துபாய் : துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் நிர்ணயித்த 128 ரன்களை கடந்து இந்திய அணி எளிதாக வென்றுள்ளது. ஈசியான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா (13 பந்துகளில் 31 ரன்கள்) வாணவேடிக்கை காட்டினார். இதனையடுத்து, கேப்டன் சூர்யகுமார் (41), திலக் வர்மா (31) நிதானமாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இதன்மூலம், இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த […]

டினேசுவடு 15 Sep 2025 4:27 pm

விருதுநகர்: பாறையாக உள்ள பட்டா நிலத்தை மாற்றி தாங்க - தீக்குளிக்க முயன்ற பெண்; பின்னணி என்ன?

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மொட்டை மலை, பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பூங்கொடி. இவருக்கு அப்பகுதியில் அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியது. ஆனால், அந்த இடம் முழுவதும் பாறையாக இருக்கிறது. அந்த இடத்தை மாற்றி வேறு இடம் வழங்க வேண்டும் என்று, கடந்த ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு மாற்று இடம் வழங்க ஆட்சியர் சுகபுத்ரா உத்தரவிட்டார். ஆனால் பூங்கொடி வீட்டுக்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் ஏற்கனவே வழங்கிய இடத்திற்கு அருகிலேயே உள்ள இடத்தை அளந்து அந்த இடத்தை வாங்கிக் கொள்ள வலியுறுத்தி கையெழுத்தும் வாங்கி உள்ளனர். ஆனால், பூங்கொடி அப்பகுதியில் உள்ள இடம் தவிர வேறு பகுதியில் இடம் வழங்கக் கோரியுள்ளார். விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் வேறு இடம் வழங்க வருவாய்த்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து இன்று காலை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த பூங்கொடி நுழைவு வாயிலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பணியில் இருந்த காவலர்கள் அவரைத் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சூலக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர்: ஏலக்காய் தோட்டத்தில் கள்ளச்சாராயம், வனவிலங்கு வேட்டை; 6 பேர் கைதின் பின்னணி என்ன? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

விகடன் 15 Sep 2025 4:26 pm

மாகாண சபை தேர்தலை நடத்த தயார் –யாழில் தேர்தல்கள் ஆணையாளர்

மாகாணசபைதேர்தல் காலம் தாழ்த்திச் சென்றுகொண்டிருப்பதுவிருப்பு முறைமை வாக்களிப்பாக இருந்தமாகாணசபை முறைமையை விகிதாசார முறைமையாக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டமையே காரணம்… The post மாகாண சபை தேர்தலை நடத்த தயார் – யாழில் தேர்தல்கள் ஆணையாளர் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 15 Sep 2025 4:24 pm

ஏங்க.. குட்லாடம்பட்டிக்கு வாங்க - மதுரைக்கு அருகே ஒரு குற்றாலம் - அரசு நிதி ஒதுக்கீடு!

மதுரை மாவட்டத்தின் குட்லாடம்பட்டி அருவியில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த அரசு ரூ.2.93 கோடி ஒதுக்கியுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்பட்டு, அடுத்த கோடைக்குள் அருவி திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமயம் 15 Sep 2025 4:22 pm