வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை
பெங்களூரு, கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா டவுன் இலகிநகர் பகுதியை சேர்ந்தவர் முபாரக். இவரது குடும்பத்தை சோ்ந்த அனைவரும் அஜ்மீருக்கு ஆன்மிக சுற்றுலா சென்றிருந்தனர். இதனால் முபாரக் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில் பெண் மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை மர்மநபர்கள் அறிந்தனர். இதையடுத்து மர்மநபர்கள் அவரது வீட்டுக்குள் புகுந்தனர். பின்னா் அவர்கள் முபாரக்கை கத்தியை காட்டி மிரட்டியதுடன் அவரது கை, கால்களை கட்டி போட்டனர். மேலும் அவர் கத்தாமல் இருக்க வாயில் […]
354 பவுன் தங்கம், 77 வாகனங்கள், 35 கோடி ரூபா பணம் அரசுடமையாக்க நடவடிக்கை
இலங்கையில் திட்டமிட்ட குற்றவாளிகளால் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களைத் தடை செய்வதற்கும், அவற்றை அரசுடமையாக்குவதற்குமான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்தார். நேற்றையதினம் (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த மற்றும் நடப்பு ஆகிய இரண்டு ஆண்டுகளுக்குள் 354 பவுன் தங்கம், 77 வாகனங்கள், 35 கோடி ரூபா பணம் மற்றும் ஒரு கோடியே ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான பல்வேறு சொத்துக்களை […]
யாழில் கிணற்றில் வீழ்ந்த பெண் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் – அனலைதீவு பகுதியில் நீர் நிறைந்த கிணற்றில் தவறி வீழ்ந்து 56 வயதுடைய பெண்ணொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தத் துயரச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் அனலைதீவு 5 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் சுப்பையா நளினி என்பவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். அதேவேளை நாட்டில் தொடரும் அசாதாரண காலநிலையைத் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மக்கள் பல்வேறு அவலங்களைச் சந்தித்து வரும் […]
சென்னை மாதிரி லக்னோ பதிரனாவை குறிவைக்கும்! சஞ்சய் பங்கர் ஸ்பீச்!
சென்னை :IPL 2026 மினி ஏலம் டிசம்பர் 16 அன்று அபுதாபியில் நடைபெற உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, 4 சீசன்களாக அணியில் இருந்த ஸ்ரீலங்கா வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனாவை விடுவித்துள்ளது. இதனால் ஏலத்தில் பல அணிகள் அவரை குறிவைக்கலாம் என்று முன்னாள் இந்திய வீரரும் RCB பயிற்சியாளருமான சஞ்சய் பங்கர் கூறியுள்ளார். குறிப்பாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி பதிரனாவை இலக்காகக் கொள்ளலாம் என்று அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் தெரிவித்தார். […]
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கேக் தயாரிப்பு: எகிறும் நாமக்கல் முட்டை விலை- புதிய உச்சத்தால் அச்சம்
நாமக்கல் முட்டை கொள்முதல் விலை ரூ.6.20 காசுகளாக புதிய உச்சத்தை எட்டி உள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு கேக் உற்பத்தியால் இந்த விலை ஏற்றம் என தெரிகிறது.
சென்னை சென்ட்ரலில் சோலார் பேனல் சிஸ்டம்.. இதன் மூலம் இத்தனை கோடி சேமிப்பா?
தெற்கு ரயில்வே 2030-க்குள் முழு மின்மயமாக்கலை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. டீசல் செலவைக் குறைத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, செயல்திறனை மேம்படுத்தும் இந்த முயற்சி, சோலார் மின் உற்பத்தியிலும் கவனம் செலுத்துகிறது.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது: 5 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு நடவடிக்கை!
பிரபல யூடியூபரும், விமர்சகருமான சவுக்கு சங்கர் இன்று (13.12.25) அதிகாலையில் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து… The post பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது: 5 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு நடவடிக்கை! appeared first on Global Tamil News .
டெல்லி-மும்பை விரைவுச் சாலையின் ஒரு பகுதியான வதோதரா-மும்பை சாலையின் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. மும்பை அருகே உள்ள JNPA துறைமுகத்துடன் நேரடியாக இணைக்க NHAI புதிய திட்டத்தை வகுத்துள்ளது.
இன்று வானிலை எப்படி இருக்கும்? முக்கிய தகவலை கொடுத்த டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர்!
சென்னை : வட இந்தியாவில் நிலவும் வலுவான உயரழுத்ததின் வறண்ட வாடைக்காற்றின் ஊடுருவல் காரணமாக தமிழகம் உள்பட தென் இந்தியாவில் குளிர் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், நாமக்கல், தேனி, தென்காசி மதுரை, விருதுநகர் போன்ற உள் மாவட்டங்களில் இரவுஅதிகாலை நேரத்தில் குறைந்தப்பட்ச வெப்பநிலை 16 முதல் 18 செல்சியஸ் அளவிற்கு காணப்படுகிறது. வால்பாறை, உதகமண்டலம், கொடைக்கானல் பகுதிகளில் வெப்பநிலை 8 கீழ் குறைவதற்கும், உறைப்பனி நிலவுவதற்கும் […]
`சவுக்கு சங்கர் கைது அப்பட்டமான துன்புறுத்தல்' - கார்திக் சிதம்பரம் கருத்து!
யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று (டிசம்பர் 13) அவரது வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ளார் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்திக் சிதம்பரம். கார்த்திக் சிதம்பரம் தனது யூடியூப் சேனலில் அவ்வப்போது திமுக அரசு மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் சவுக்கு சங்கர். இதன் காரணமாக, அவர் மீது வெவ்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்னதாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவதூறாக பேசி தன்னிடம் ரூ. 2 லட்சம் பறித்துவிட்டதாக சினிமா தயாரிப்பாளர் ஆயிஷா என்பவர் கடந்த மாதம் சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது புகாரளித்திருந்தார். இந்த வழக்கில் அவரைக் கைது செய்ய ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு இன்று காலையில் காவல்துறையினர் சென்றிருக்கிறார்கள். வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் போலீஸாரால் அவரை உடனே கைது செய்ய முடியவில்லை. savukku shankar தீயணைப்பு படையினர் உதவியுடன் அவரது வீட்டுக்கதவை உடைத்து திறந்தனர். பின்னர், சவுக்கு சங்கர் ஆதம்பாக்கம் வீட்டில் வைத்து இன்று (டிச., 13) மதியம் கைது செய்யப்பட்டார். கைதாவதற்கு முன் வீட்டுக்குள் இருந்த சவுக்கு சங்கர், தன்னை கைது செய்வதற்காக போலீஸார் வந்துள்ளதாக, வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ பேசுபொருளானது. இந்தநிலையில் காங்கிரஸ் எம்.பி கார்திக் சிதம்பரம், நான் சவுக்கு சங்கரை ஆதரிக்கவில்லை என்றாலும், அவர் மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுவது அப்பட்டமான துன்புறுத்தலாகும். என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ்: ``ராகுல் - பிரியங்கா அணியிடையே மோதல் வெட்ட வெளிச்சமானது'' - பாஜக சாடல்
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு: 2026ல் திமுக-காங்கிரஸ் கட்சிக்கு தமிழக மக்கள் தக்க பாடம்
மதுரை திருப்பரங்குன்றம் தீப வழக்கில் 2026ல் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளனா்.
நாட்டில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு ; பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையானது இன்று சனிக்கிழமை (13) முதல் அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இத்தாலியில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்
அரசாங்கத்தின் 2026 வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து நாட்டின் மிகப்பெரிய தொழிற்சங்கத்தால் அழைப்பு விடுக்கப்பட்ட தேசிய வேலைநிறுத்தத்திற்காக நேற்று வெள்ளிக்கிழமை இத்தாலி முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கினர். அடுத்த வாரம் பட்ஜெட் விவாதிக்கப்படும் என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் அங்கீகரிக்கப்பட வேண்டியிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இத்தாலியின் CGIL தொழிற்சங்கம், அனைத்து பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களில் சுமார் 61% பேர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதாக மதிப்பிட்டுள்ளது.
Suriya: ஸ்டீபன், பேச்சி - இளம் நடிகர்களைப் பாராட்டிய சூர்யா!
நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள ஸ்டீபன் மற்றும் விஜய் சேதுபதி தயாரிப்பில் வந்த பேச்சி திரைப்படங்களைப் பாராட்டியுள்ளார் நடிகர் சூர்யா. Stephen ஸ்டீபன் திரைப்படத்தில் உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்ட பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் அறிமுக நடிகர் கோமதி சங்கரை குறிப்பிட்டு பாராட்டினார். நன்கு சிந்தித்து எழுதப்பட்ட ஒரு கதையில் சவாலான பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். படம் முழுவதும் அதன் தன்மை மாறாமல் பதைபதைப்பு குறையாமல் பயணித்துள்ளது என தனது சமூக வலைத்தள பக்கத்தில் எழுதியுள்ளார் சூர்யா. ஸ்டீபன் படத்தில் ஒன்பது இளம்பெண்களைக் காணவில்லை. அவர்களை ‘நான்தான் கொன்றேன்’ என சரண்டர் ஆகிறான் ஸ்டீபன் ஜெபராஜ் (கோமதி சங்கர்). கொலைகளுக்கான காரணத்தைக் கண்டறிய, ஸ்டீபனை விசாரிப்பது படமாக விரிகிறது. சட்சட்டென மாறும் முகபாவங்கள், கணிக்க முடியாத செயல்கள் என உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்ட பாத்திரத்தை நம்பகமாகத் திரையில் வார்த்திருக்கிறார் அறிமுக நடிகர் கோமதி சங்கர். Pechi ஸ்டீபனுடன் ராஜமுத்து நடித்த 'பேச்சி' என்ற குறும்படத்தையும் மனம் திறந்து பாராட்டியுள்ளார் சூர்யா. ராஜமுத்துவின் நடிப்பை, மனதை நெகிழ வைக்கும் ஒரு அற்புதமான நடிப்பு எனப் பாராட்டியுள்ளார். யூடியூபில் வெளியாகியிருக்கும் பேச்சி குறும்படம், ஒரு மேய்ப்பன், தனது தாயாரின் மறைவுச் செய்தியை அறிந்த பிறகு, மீண்டும் தன் சொந்த ஊருக்குப் பயணிக்கும் கதை. சாதி பாகுப்பாட்டையும், எளிய மனிதர்களின் வாழ்வியலையும் காட்டியிருக்கிறது. Suriya: அவரின் மகன் என்பதே எனக்கான அடையாளம் - தந்தை சிவகுமார் குறித்து சூர்யா நெகிழ்ச்சி
மீண்டும் கொழும்பில் குடியேறும் மஹிந்த ராஜபக்ச
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் கொழும்பில் தங்குவதற்குத் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன . அதன்படி, கொழும்புப் பிரதேசத்தில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பொருத்தமான வீடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மஹிந்த ராஜபக்ஷ உடல்நலக் குறைபாடுகளுக்குச் சிகிச்சைகள் பெறுவதற்கு இலகுவாக இருப்பதும், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் ஏதுவாக கொழும்பில் குடிபெயர உள்ளதாக கூறப்படுகின்றது. அதேவேளை அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சத்திர சிகிச்சை மேற்கள்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வேன் ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்து
கால்வாயில் கவிழ்ந்து வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (13) பிற்பகல் 11.00 மணியளவில் பொலன்னறுவை ZD பிரதான இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தின் போது வேனில் நான்கு பேர் பயணித்துள்ள நிலையில் அவர்களில் ஒருவர் காயமடைந்து மனம்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
துருக்கியலிருந்து உக்ரைனுக்குச் சென்ற கப்பல் பற்றி எரிகிறது
உக்ரைனில் உள்ள துறைமுகங்கள் மீது ரஷியா நேற்று இரவு தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் ஒடிசா மாகாணத்தில் கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள குரோனொமொர்க், ஒடிசா ஆகிய 2 துறைமுகங்கள் மீது டிரோன்கள், ஏவுகணைகள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல்கள் கடும் சேதமடைந்தன. குறிப்பாக, குரோனொமொர்க் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துருக்கி நாட்டின் 3 கப்பல்கள் சேதமடைந்தன. இந்த கப்பல்கள் உணவு தானியங்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டு வந்தன என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ள போதும் அதனுள் போருக்குப் பயன்படுத்தப்படும் மின்கலங்கள் இருந்தாகக் கூறப்படுகிறது. துறைமுகங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழப்பு ஏற்பட்டதா? என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
லியோனல் மெஸ்ஸி கொல்கத்தா வருகை.. வன்முறையில் ஈடுப்பட்ட ரசிகர்கள் - நடந்தது என்ன?
மெஸ்ஸி திடீரென மைதானத்திலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தில், கோபமடைந்த ரசிகர்கள் சால்ட் லேக் மைதானத்தில் இருந்த பொருட்களை சேதப்படுத்தினர்.
ஆஸ்திரேலியா: தடையை எதிா்த்து ரெடிட் வழக்கு
உலகிலேயே முதல்முறையாக 16 வயதுக்குள்பட்ட சிறுவா்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு ஆஸ்திரேலியா விதித்துள்ள தடையை எதிா்த்து, சமூக வலைதளமான ரெடிட் வழக்கு தொடா்ந்துள்ளது. ஏற்கெனவே, ‘டிஜிடல் ஃப்ரீடம் புராஜெக்ட்’ என்ற தன்னாா்வ அமைப்பு இந்தத் தடையை எதிா்த்து கடந்த வாரம் தொடா்ந்த வழக்குக்கு அடுத்தபடியாக இந்த வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இரண்டு வழக்குகளிலுமே இந்தத் தடை ஆஸ்திரேலியாவின் அரசியல் சாசனம் அளித்துள்ள கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மன்னிச்சிக்கோங்க மெஸ்ஸி..இனிமே இப்படி நடக்காது! கொல்கத்தா சம்பவத்திற்கு சாரி கேட்ட மம்தா பானர்ஜி!
கொல்கத்தா :அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பத்திற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கோரியுள்ளார். மெஸ்ஸியைப் பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்திருந்த நிலையில், மெஸ்ஸி சிறிது நேரம் மட்டுமே இருந்து சென்றதால் ரசிகர்கள் ஆத்திரமடைந்து பொருட்களை வீசியெறிந்து, மைதானத்தில் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பதிவில், “சால்ட் லேக் மைதானத்தில் […]
யாழ் சிறைச்சாலையின் மனிதாபிமானப் பணி!
யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. சிறைச்சாலை கைதிகள் தங்களது… The post யாழ் சிறைச்சாலையின் மனிதாபிமானப் பணி! appeared first on Global Tamil News .
டெல்லி மெட்ரோ கோல்டன் லைன்.. லஜ்பத் நகர் முதல் சாகெட் ஜி பிளாக் வரை.. இவ்வளவு நன்மைகளா?
மெட்ரோ ரயில் பயணத்தை விரிவாக்கும் முயற்சியில், டெல்லி மெட்ரோவும் நான்காம் கட்ட விரிவாக்கப் பணிகளை துவங்கியுள்ளது. லஜ்பத் நகர் - சாகெட் ஜி பிளாக் வழித்தடத்தில், எட்டு புதிய நிலையங்கள் இணைக்கப்படுகின்றன.
ஈரோட்டில் 8க்கு 8… தவெக போடும் 2026 தேர்தல் கணக்கு… விஜய்க்கு செங்கோட்டையன் கான்ஃபிடன்ட்!
வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் செல்வாக்கை சரிக்க செங்கோட்டையன் காய் நகர்த்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஈரோட்டை தட்டி தூக்க பல்வேறு வியூகங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தை பிறந்தால் வழி பிறக்கும்…கூட்டணி குறித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த்!
சென்னை :தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். தமிழகம் முழுவதும் “உள்ளம் தேடி இல்லம் நாடி” என்ற புரட்சி பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வரும் அவர், 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பேசினார். கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை என்றும், ஜனவரி 9-ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். பிரேமலதா விஜயகாந்த், “அனைத்துக் கட்சிகளும் எங்களுக்கு தோழமை கட்சிகள்தான். […]
ஐபிஎல் 2026 மாதிரி ஏலத்தை, ரவிச்சந்திரன் அஸ்வின் நடத்தினார். அப்போது, இந்த மாதிரி ஏலத்தில், கெமிரான் கிரீன், லியிம் லிவிங்ஸ்டன் ஆகியோர் அதிக தொகைக்கு ஏலம் போனார்கள். அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.
வாஷிங்டனில் வௌ்ளம்: பல ஆயிரம் குடும்பங்கள் வௌியேற்றம்
வாஷிங்டன்னில் தொடர் கனமழையால் வௌ்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் வாஷிங்டன் மாகாணம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அச்சத்தில் மாகாணத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகள் வௌ்ளத்தில் தத்தளிக்கின்றன. சாலைகள் அடித்து செல்லப்பட்டு, வீடுகள் நீரில் மூழ்கி கிடக்கின்றன. வௌ்ளம் காரணமாக சில வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. மேலும் பல வீடுகள் அடித்து செல்லப்பட்டுள்ளன. மேலும் வாஷிங்டன் மாகணத்தின் சியாட்டில் பாயும் […]
என்னை வாழ வைக்கும் தெய்வங்களான…பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நடிகர் ரஜினி நன்றி!
சென்னை :தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 75வது பிறந்தநாளை நேற்று (டிசம்பர் 12) கொண்டாடினார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி, நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள், ஊடகத்தினர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கு ரஜினிகாந்த் மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் வெளியிட்ட நன்றி செய்தியில், “என்னுடைய பிறந்தநாளில் வாழ்த்துத் தெரிவித்த அருமை நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் […]
'மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத்தை விஞ்சிய தமிழ்நாடு ' - ஸ்டாலின் பெருமிதம்
தமிழ்நாடு 'மொத்த உள்மாநில உற்பத்தியில்' முதல் இடத்தைப் பிடித்துள்ளது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். வானுயர் GSDP வளர்ச்சி விகிதம்; பெருமாநிலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிய தமிழ்நாட்டின் சாதனை! > பரப்பளவில் பெரிய மாநிலம் இல்லை, மக்கள் தொகையிலும் பெரிய மாநிலம் இல்லை, ஒன்றிய அரசின் ஆதரவு பெருமளவில் இல்லை! இருந்தும் GSDP வளர்ச்சியில் 16% உடன் தமிழ்நாடு நம்பர் ஒன் என்றால் அதுதான் திராவிட மாடல்! தமிழ்நாடு > கடந்த மூன்றாண்டுகளில் நிலையான, அதேவேளையில் மிக அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது தமிழ்நாடுதான்! சொல்வது நாம் அல்ல, இந்திய ரிசர்வ் வங்கி! > 2021-2025 வரையிலான நிதியாண்டுகளில் மட்டுமே 10.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருக்கிறது தமிழ்நாட்டின் பொருளாதாரம்! மொத்த மதிப்பு ரூ. 31.19 லட்சம் கோடி! > நம்மோடு ஒப்பிடத்தக்க, வளர்ந்த பெரிய மாநிலங்களான, மகாராஷ்டிரா, கர்நாடகம், குஜராத் போன்றவற்றை விஞ்சிய இந்த வளர்ச்சி விகிதம் – தமிழ்நாட்டுக்கே சொந்தம்! > தனிநபர் வருமான உயர்விலும் தொடர்கிறது தமிழ்நாட்டின் வெற்றி! > 2031-ஆம் ஆண்டு திராவிட மாடல் 2.0 நிறைவுறும்போது, இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறையே இல்லை என்ற நிலையை உருவாக்கிக் காட்டுவேன்! இது உறுதி! வானுயர் GSDP வளர்ச்சி விகிதம்; பெருமாநிலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிய தமிழ்நாட்டின் சாதனை! பரப்பளவில் பெரிய மாநிலம் இல்லை, மக்கள் தொகையிலும் பெரிய மாநிலம் இல்லை, ஒன்றிய அரசின் ஆதரவு பெருமளவில் இல்லை! இருந்தும் GSDP வளர்ச்சியில் 16%-உடன் தமிழ்நாடு நம்பர் ஒன் என்றால்… pic.twitter.com/FPwNC9Xl0b — M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) December 13, 2025
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடி கைது! வீட்டின் கதவை உடைத்து நடவடிக்கை-ஏன் தெரியுமா?
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தயாரிப்பாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா: கர்ப்ப பரிசோதனைக்கு கட்டாயப்படுத்தப்படும் மாணவிகள்; அரசு பழங்குடி விடுதிகளில் அதிர்ச்சி
மகாராஷ்டிராவில் தானே, நாசிக், கட்சிரோலி, புனே உட்பட சில மாவட்டங்களில் பழங்குடியின மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். அவர்களின் குழந்தைகளுக்காக பழங்குடியின நலத்துறை சார்பாக மாநிலம் முழுவதும் விடுதிகள் நடத்தப்பட்டு வருகிறது. இது ஆசிரம பள்ளிகள் என்று அழைக்கப்படுகிறது. சில இடங்களில் விடுதியுடன் கூடிய பள்ளிகளும் இருக்கிறது. இந்த விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவிகள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றுவிட்டு மீண்டும் விடுதிக்கு வரும்போது அவர்களுக்கு விடுதி நிர்வாகம் கொடுக்கும் இன்னல்களை கண்டு மாணவிகள் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி இருக்கின்றனர். பருவம் அடைந்த பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் இது போன்ற மாணவிகள் விடுமுறை முடிந்து விடுதிக்கு வரும்போது அவர்களிடம் கர்ப்ப பரிசோதனை அறிக்கை கொடுக்கும்படி விடுதி நிர்வாகம் கேட்கிறது. அதாவது மாணவிகளிடம் கர்ப்ப பரிசோதனை கிட் வாங்கி அதனை சிறுநீரகத்தில் சோதித்து உள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள டாக்டரிடம் காட்டி, தான் கர்ப்பம் இல்லை என்று சான்றிதழ் வாங்கி வரச்சொல்கிறார்களாம். இதனால் மாணவிகள் தேவையில்லாமல் மன உலைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். மாணவிகள் தங்களது சொந்த பணம் ரூ.150 முதல் 200 ருபாய் செலவு செய்து கர்ப்ப பரிசோதனை கிட்களை வாங்கி இச்சோதனையை செய்ய வேண்டியிருக்கிறது. சில நேரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை இது போன்ற சோதனைகளை செய்ய சொல்லி மாணவிகளை தேவையில்லாமல் அலையவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டாலும் திருமணமாகாத மாணவிகளிடம் இது போன்ற ஒரு சோதனையை செய்து கொள்ளும்படி கூறுவது மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாவதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். புனேயில் ஒரு பழங்குடியின மாணவிகள் விடுதியில் இது போன்ற சோதனைகளால் பாதிக்கப்பட்ட மாணவிகள் கொதித்து எழுந்துள்ளனர். இது குறித்து ஒரு மாணவி கூறுகையில்,''நாங்கள் விடுமுறை முடிந்து உற்சாகமாக விடுதி திரும்பினோம். ஆனால் எங்களை குற்றவாளிகளைப்போல் நடத்துகின்றனர்''என்று குறைபட்டுக்கொண்டார். இது குறித்து நாசிக் ஆசிரம பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரின் தந்தை கூறுகையில்,''விடுதியின் செயலால் எனது மகள் உடைந்துவிட்டாள். உங்கள் அமைப்பு ஆரோக்கியமற்றது என்பதற்காக அவர்களை ஏன் இத்தகைய உணர்ச்சிப்பூர்வமான அதிர்ச்சியால் தண்டிக்க வேண்டும்?என்றார். இது போன்ற நடைமுறை மகாராஷ்டிரா முழுவதும் உள்ள பழங்குடியினர் நலத்துறையால் நடத்தப்படும் ஆசிரம பள்ளியில் இருப்பதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக இருக்கும் இந்த நடைமுறை குறித்து பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, தாங்கள் அது போன்ற எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று ஒதுங்கிக்கொண்டனர். இது தொடர்பாக அத்துறையின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில்,'' இது போன்ற உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. அத்தகைய அங்கீகரிக்கப்படாத கர்ப்ப பரிசோதனையை ஒரு போதும் அனுமதிப்பதும் இல்லை. இது போன்ற செயலில் ஈடுபடும். பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.என்று தெரிவித்தார். கடந்த செப்டம்பர் மாதமே இது தொடர்பாக குற்றச்சாட்டு வந்தது. ஆனால் அப்போது அரசு பெண்கள் கமிஷன் நடவடிக்கை எடுத்தது. இப்போது மீண்டும் அதே பிரச்னை தலைதூக்கி இருக்கிறது. பெண்கள் நல உரிமையாளர்கள் இது குறித்து கூறுகையில்,''இது ஆணாதிக்க அத்துமீறல்களுக்கு சிறந்த உதாரணம். இந்த நடைமுறைகள் பழங்குடியினப் பெண்களை மேம்படுத்துவதற்கு உள்ள அரசு விடுதிகளின் நோக்கத்தையே குழிதோண்டிப் புதைப்பதாக இருக்கிறது''என்று தெரிவித்தனர். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் கண்டங்கள் எழுந்துள்ளது.
எம்.ஜி.ஆர், விஜய் ஒப்பீடு சரியில்லை… ஆனால் இவர் ஒரு Cult- ஐ.நா கண்ணன் அதிரடி!
தமிழகத்தில் வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தவெக ஆட்சியை பிடிக்குமா? என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்திருக்கிறது. இதுதொடர்பாக ஐ.நா கண்ணன் தெரிவித்த கருத்துகளை விரிவாக பார்க்கலாம்.
'மன்னிச்சிடுங்க.!' - கலவரமான கொல்கத்தா மைதானம்; மெஸ்ஸி, ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மம்தா
கொல்கத்தாவில் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை பார்க்க முடியாத ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. Messi `GOAT India Tour 2025' என்ற திட்டத்தின்படி அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (டிச. 13)இந்தியா வந்தார். விமானம் மூலம் கொல்கத்தா வந்த அவருக்கு விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்திருத்திருந்தனர். பிறகு கொல்கத்தாவில் சால்ட் லேக் மைதானத்துக்கு இன்று (டிச. 13) காலை 11.15 மணியளவில் சென்றார். சால்ட் லேக் மைதானத்தில் மெஸ்ஸியை காண தலா ரூ. 5,000 முதல் ரூ. 25,000 கட்டணமும் வசூலிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், மைதானத்திற்கு வந்த மெஸ்ஸி, சிறிது நேரத்திலேயே அங்கிருந்து சென்றிருக்கிறார். மேலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் மெஸ்ஸியை சுற்றி இருந்ததால் மைதானத்தில் இருந்த ரசிகர்களால் மெஸ்ஸியை பார்க்க முடியவில்லை. Kolkata அவரைச் சரியாக பார்க்கக் கூட முடியவில்லை என்று கோபமடைந்த ரசிகர்கள் பொருட்களை எறிந்தும், மைதானத்திற்குள் புகுந்து ஏற்பாடுகளை சேதப்படுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த சம்பவத்திற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மெஸ்ஸி மற்றும் அவரது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். இன்று சால்ட் லேக் மைதானத்தில் நடந்த சம்பவம் குறித்து ஆழ்ந்த கவலையும், அதிர்ச்சியும் அடைந்துள்ளேன். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மைதானத்திற்கு செல்லும் வழியில் ஆயிரக்கணக்கான விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் லியோனல் மெஸ்ஸியைப் பார்க்க கூடியிருந்தனர். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்காக லியோனல் மெஸ்ஸி மற்றும் அவரது ரசிகர்களிடம் நான் உண்மையிலேயே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். Lionel Messi: 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்த மெஸ்ஸி; மூன்று நாள் பயணத்திட்டம் இதுதான்!
பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயம் செய்த 236 ரன்கள் இலக்கை, ஜார்கண்ட் அணி துரத்தி, அபார வெற்றியைப் பெற்றது. இஷான் கிஷன், குஷக்ரா போன்றவர்கள் தொடர்ச்சியாக அதிரடி காட்டினார்கள். ஸ்கோர் விபரம் குறித்து பார்க்கலாம்.
ரயில் பயணிகளுக்கு தரமான உணவு.. ஃபிளைட் ரேஞ்சுக்கு இருக்கும்.. சூப்பர் திட்டம்!
ரயில்களில் விமானங்களுக்கு ஈடான தரமான உணவுகளை வழங்கும் திட்டத்த்தை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது.
Akhanda 2 Review: 'இது காரசார விருந்து காது; சாத விருந்துரா!' - விசில் பறக்க வைக்கிறாரா பாலையா?!
நந்தமுரி பாலகிருஷ்ணா - போயப்பாட்டி ஶ்ரீனு கூட்டணியில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான 'அகண்டா' படத்தின் சீக்குவல் பாகமான 'அகண்டா 2: தாண்டவம்' இப்போது திரைக்கு வந்திருக்கிறது. பாலமுரளி கிருஷ்ணாவின் (பாலகிருஷ்ணன்) மகள் ஜனனி (ஹர்ஷாலி மல்ஹோத்ரா) இந்தப் பாகத்தில் வளர்ந்து விஞ்ஞானியாக இருக்கிறார். ஜனனிக்கு ஒரு பிரச்னையென்றால் மீண்டும் வருவேன் என முதல் பாகத்தில் வாக்குக் கொடுத்த அகண்டா (பாலகிருஷ்ணன்) இந்தப் பாகத்தின் தொடக்கத்திலேயே தவம் செய்யத் தொடங்குகிறார். சிறு வயதிலேயே பெரிய, பெரிய சாதனைகளை நிகழ்த்தும் ஜனனி நோய்களைத் தடுக்கும் ஒரு மருந்தையும் கண்டுபிடிக்கிறார். அங்கு அவருக்கு ஆசிரியராக இருக்கிறார் மற்றொரு விஞ்ஞானி அர்ச்சனா (சம்யுக்தா). Akhanda 2: Thaandavam Review இந்திய ராணுவம் தனது மகனைக் கொன்றுவிட்டதால் இந்தியா மீது பகை கொண்டு பழிவாங்கும் நோக்கத்தில் சீன தளபதி, மகா கும்ப மேளா நிகழ்வில் வைரஸ் ஒன்றைப் பரப்பி பயோ போர் தொடுக்க முயற்சிக்கிறார். அந்த வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக அர்ச்சனா, ஜனனி உட்பட சில விஞ்ஞானிகள் தடுப்பூசி ஒன்றையும் கண்டுபிடிக்கிறார்கள். சீனாவின் செயல்களுக்கு ஆதரவாகச் செயல்படும் இந்திய அரசியல்வாதி அஜித் தாக்கூர் (கபீர் துகன் சிங்) தடுப்பூசியுடன் விஞ்ஞானிகள் குழுவையும் சேர்த்து அழிக்க முயற்சிக்கிறார். அகண்டா தவத்திலிருந்து எழுந்து வந்து ஜனனியையும், இந்தியாவையும் எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதை இயக்குநர் போயபட்டி ஶ்ரீனு ஆக்ஷன் தாண்டவமாடி இதில் சொல்லியிருக்கிறார். பாலையாவின் `அகண்டா' விமர்சனம்: சும்மாவே ஃபைட்டர்ஸ் பறப்பாங்க... இதுல ஃபேன்டஸினா கேட்கவா வேணும்? பாலமுரளி கிருஷ்ணா, அகண்டா என இரட்டை வேடங்களுக்கு ஆக்ஷன், பன்ச் வசனம் உள்ளிட்ட தனது டிரேட்மார்க் விஷயங்களால், கதாபாத்திரத்தின் மசாலா தன்மையைக் கூட்டி 'ஐ எம் தி பவர்ஃபுல்' என நிரூபிக்கிறார் நந்தமுரி பாலகிருஷ்ணா. ஒவ்வொரு பன்ச் வசனங்களுக்குப் பிறகும் பேசும் ஆங்கிலம், மிகை எக்ஸ்பிரஷன்கள் ஆகியவற்றால் திரையரங்கத்தை பிளாஸ்ட் மோடுக்கும் கொண்டுசென்றிருக்கிறார். ரெளடிகளை அடித்துப் பறக்கவிடும் பாலமுரளி கிருஷ்ணா 1000 வாலா பட்டாசு என்றால், ராணுவ வீரர்கள், ரோபோட்களை அடித்துத் தூளாக்கும் அகண்டா 10000 வாலா! Akhanda 2: Thaandavam Review ஒரு பாடல், சொற்ப காட்சிகளில் மட்டுமே வந்து போகும் சம்யுக்தாவிற்கு நடிப்பில் பெரியளவில் வேலை இல்லை. சிறிது நேரம் வந்தாலும் தனது உடல்மொழி, முகபாவனைகளால் கவர்கிறார் ஆதி பினிஷெட்டி. ஆனால், வலுவின்றி எழுத்தப்பட்டிருக்கும் இவரின் கதாபாத்திரம் ஆதியின் நடிப்பை வீணடித்திருக்கிறது. படத்தின் முக்கிய எமோஷனைத் தாங்கிப் பிடிக்கும் ஹர்ஷாலி மல்ஹோத்ரா தனது கதாபாத்திரம் கோரும் அழுத்தமான நடிப்பை எட்டிப் பிடிக்காதது ஏனோ! டெம்ப்ளேட் அரசியல்வாதி, வெளிநாட்டு வில்லன் கதாபாத்திரங்களில் கபீர் துகன் சிங், சஸ்வதா சாட்டர்ஜி ஆகியோர் டீசண்ட் ரக நடிப்பை வழங்கிச் செல்கிறார்கள். Bhagavanth Kesari: `ஹீரோ ஹோண்டா ஸ்பெலண்டரு; பாலையா அன்டே தண்டரு!' - படம் எப்படி? பெரும்பாலான பகுதிகள் க்ரீன் மேட்டில் படம் பிடிக்கப்பட்டாலும் பாலையாவின் மாஸ் உடல்மொழிக்குத் தனது ஃப்ரேம்களால் பவர் கூட்டியதோடு, லைட்டிங்கில் கலர்ஃபுல் தீபங்களையும் ஏற்றி ஆரத்தி எடுக்கிறார்கள் ஒளிப்பதிவாளர்கள் ராம் பிரசாத், சந்தோஷ் டீடேக். மராத்தான் ரக வேகத்தில் நகர வேண்டிய திரைக்கதையை இத்தனை பொறுமையாக படத்தொகுப்பாளர் தம்மிராஜு கோத்திருப்பது, நம்மைத் தாலாட்டு விஷயம்ரா! கதையிலிருந்து 'வர்டா டூர்ர்...' என ஓடி, களத்திற்குத் தொடர்பில்லாத விஷயங்களை ஓவர்டோஸில் பேசுவதையாவது அவர் தடுத்து நிறுத்தியிருக்கலாம். தமன் இசையில் பாடல்கள் திரையரங்கை திருவிழாக் கோலமாக மாற்றினாலும், அந்தப் பாடல்களையெல்லாம் எங்கோ கேட்டிருக்கிறோமோ என உணர்வையே தருகின்றன. ஆக்ஷன் காட்சிகளை முடித்துவிட்டு களைப்பின்றி மாஸ் நடைபோடும் அகண்டாவுக்குப் பின்னணி இசையால் பூஸ்ட் கொடுக்கத் தவறியிருக்கிறார் தமன். Akhanda 2: Thaandavam Review டெம்ப்ளேட் ரக மெட்டுகளை மட்டுமே தனது லைப்ரரியிலிருந்து கொடுத்திருக்கும் தமன், இம்முறை விருந்து படைக்காதது பெரும் ஏமாற்றம். பெரும்பாலான இடங்களில் கச்சிதமான வடிவில் வடிவமைக்கப்பட்டிருக்கும் கிராபிக்ஸ், பனி படர்ந்த இந்திய எல்லைப் பகுதி நிலங்களின் உணர்வைக் நமக்கு கடத்துகிறது. ஆனால், பொம்மைகளாக விரிந்து நிற்கும் ஓரிரு கிராபிக்ஸ் காட்சிகளைக் கண்டும் காணாமல் சென்றிருப்பது மைனஸ்! உப்பு, காரம் என இந்த டோலிவுட் சினிமாவின் ஆக்ஷன் காட்சிகளுக்கு பல்வகை சேர்மானங்களைச் சேர்த்து படையல் வைக்க முயன்றிருக்கிறார்கள் ஆக்ஷன் இயக்குநர்கள் ராம் லக்ஷ்மண். ஆனால், அதன் ருசி சுமார்தான்! பாலய்யா வஸ்தாவய்யா - 13: `ஸ்ரீதேவியை அம்மா ஸ்தானத்தில் பார்க்கிறேன்' - பாலய்யா சொன்ன பகீர் காரணம் ஆக்ஷன், பன்ச், எமோஷன் என பாலையா 'வுட்' சினிமாவின் அத்தனை விஷயங்களையும் கலந்துகட்டி கதையைப் பின்னியிருக்கிறார் இயக்குநர் போயபட்டி ஶ்ரீனு. நிதானமாக கதைக்குள் நகரத் தொடங்கினாலும், பாலையாவின் மாஸ் இன்ட்ரோ நம்மைத் தட்டியெழுப்பி டஜன் எனர்ஜிகளைக் கொடுத்து விசில் பறக்கவைக்கிறது. அதிலும் எம்.ஜி.ஆர் - என்.டி.ஆர் ரெஃபரென்ஸ், ஜெய் பாலையா பாடல் ரெஃபரன்ஸ் ஆகியவை ப்ளாஸ்ட் ப்ளாஸ்ட்! ஆனால், அங்கிருந்து 'ஐ அம் தி ட்ரபிள்' எனக் கதை தானாகவே சிக்கல்களுக்கு மேல் சிக்கல்களில் சிக்கிச் சறுக்கல் பாதைக்கு டூர் அடிக்கிறது. Akhanda 2: Thaandavam Review லாஜிக் எதிர்பார்க்காமல் கடந்துசென்றாலும் அழுத்தமில்லாத பின் கதைகள் 'ஜெய் பாலையா' எனக் கோஷம் போட்டுக்கொண்டிருந்த பார்வையாளர்களை 'பை பை' சொல்ல வைக்கின்றன. இப்படியான வழக்கொழிந்த எழுத்தால், இரண்டாம் பாதியின் மாஸ் காட்சிகளும் ஃப்யூஸ் போய்விடுகின்றன. அத்தோடு படத்தின் கதைக்குத் துளியும் சம்மந்தமில்லாமல் மெசேஜ்களைத் திணிக்கும் வகையில் க்ளாஸ் எடுப்பது யாருக்காக, எதற்காக?! மாஸ் சினிமாவில் சில ஆன்மீக டச். ஆனால், திடீரென வலதுசாரி பிரசார சினிமா ரூட்டைப் பிடித்து வெறுப்பரசியலைத் தூண்டுவது தவறான செயல். ஆன்மீகத்தையும் அறிவியலையும் ஒரே கோட்டில் இணைத்துச் சொல்லும் விஷயத்தில் முழுமையும், தெளிவும் இல்லை. வழக்கமான பாலையா சினிமாவுக்கான விஷயங்கள் இதில் இருந்தாலும் வலுவின்றி எழுத்தப்பட்டிருக்கும் எழுத்தாலும், தவறான அரசியல் பேசியதனாலும் வழி தவறி மலையேற முடியாமல் சறுக்கி இருக்கிறார் இந்த அகண்டா 2! பாலய்யா வஸ்தாவய்யா 10: அவ்வளவுதான் நம்மள முடிச்சுவிட்டீங்க போங்க..! - பாலய்யாவையே பதற வைத்த நடிகை
குஜராத்தில் பாலக் கட்டுமானம் இடிந்து விழுந்தது: 5 பேர் காயம்!
குஜராத்தின் வல்சாத் மாவட்டத்தில் கட்டுமானத்திலிருந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆரஞ்ச் நதியில் உள்ள பாலத்தின் ஒரு பகுதியைச் சமன் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது பாலத்தின் ஒருபகுதி இடிந்துவிழுந்தது. இந்த சம்பவம் இன்று காலை 9.15 மணியளவில் நடைபெற்றது. பாலத்தின் இடிந்துவிழுந்த பகுதியில் சிக்கி ஐந்து தொழிலாளர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்தவர்கள் ஐந்து பேரும் நிலையாக இருப்பதாக வல்சாத் மாவட்ட ஆட்சியர் […]
கொல்கத்தாவில் மெஸ்ஸிக்கு நேர்ந்த அதிர்ச்சி!
கால்பந்து உலகின் முடிசூடா மன்னன் லியோனல் மெஸ்ஸிக்கு இந்தியாவின் கொல்கத்தாவில் காத்திருந்த அனுபவம், ஒரு கசப்பான வரலாறாக… The post கொல்கத்தாவில் மெஸ்ஸிக்கு நேர்ந்த அதிர்ச்சி! appeared first on Global Tamil News .
இண்டிகோ நிறுவனத்துக்கு கடும் அபராதம்.. அடுத்தடுத்து வரும் பிரச்சினைகளால் அவதி!
இண்டிகோ விமான நிறுவனத்துக்கு மத்திய அரசு 59 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
பாதியில் கிளம்பிய மெஸ்ஸி …டென்ஷனாகி பொருட்களை சூறையாடிய ரசிகர்கள்!
கொல்கத்தா :அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி இந்தியாவில் மூன்று நாள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மெஸ்ஸியைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். ஆனால் மெஸ்ஸி சிறிது நேரம் மட்டுமே இருந்து விட்டு புறப்பட்டுச் சென்றதால், ரசிகர்கள் ஏமாற்றமும் ஆத்திரமும் அடைந்தனர். இதனால் மைதானத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது. நீண்ட நேரம் காத்திருந்த ரசிகர்கள், மெஸ்ஸி விரைவாகக் கிளம்பியதால் கோபமடைந்து தண்ணீர் பாட்டில்கள், இருக்கைகள் உள்ளிட்ட […]
ஐஸ்வர்யா ராய்: பொறுத்துக்கொள்ள முடியாது - விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு அபிஷேக் பச்சன் பதிலடி
நடிகை ஐஸ்வர்யா ராயும், நடிகர் அபிஷேக் பச்சனும் காதலித்து கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் சில ஆண்டுகளாக அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் திருமண வாழ்க்கையில் பிரச்னை இருப்பதாகவும் விரைவில் இருவரும் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் 'Pepping Moon' என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபிஷேக் பச்சன் இது தொடர்பாகப் பேசியிருக்கிறார். நானும் ஐஸ்வர்யா ராயும் திருமணம் செய்துகொள்ளும் முன்பு, எங்கள் திருமணம் எப்போது என்பதை அவர்களே முடிவு செய்தார்கள். திருமணம் முடிந்த பிறகு, எப்போது விவாகரத்து செய்வோம் என்பதையும் அவர்களே முடிவு செய்கிறார்கள். இது முட்டாள்தனமானது. அபிஷேக் பச்சன் எங்கள் இருவருக்கும் உண்மை என்னவென்று தெரியும். நாங்கள் மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக இருக்கிறோம். அதனால் இதுபோன்ற வதந்திகள் எங்களைப் பாதிப்பதில்லை. அதேநேரம் என்னையும் என் குடும்பம் பற்றியும் பொய்யான, முட்டாள்தனமான விஷயங்களைப் பேசுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது” என்று காட்டமாகப் பேசியிருக்கிறார். பீகார்: ரயிலில் யாசகம் எடுத்தப் பெண்ணை விரும்பி மணந்த இளைஞர் - நெகிழ்ச்சி கதை
⛰️ பாதுகாப்பான காணி எமது உரிமை! மலையக மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற ஒன்றிணைவோம்! –மனோ கணேசன்
சமீபத்தில் மலையகத்தில் ஏற்பட்ட பேரவலத்திற்குப் பிறகு, அங்குள்ள மக்களின் பிரதானமான கோரிக்கையாக “பாதுகாப்பான வதிவிடக் காணி” என்ற உரிமை… The post ⛰️ பாதுகாப்பான காணி எமது உரிமை! மலையக மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற ஒன்றிணைவோம்! – மனோ கணேசன் appeared first on Global Tamil News .
2026 புத்தாண்டுக்கு IRCTCயின் சுற்றுலா பேக்கேஜ்: பெங்களூரு டூ காசி–கயா–அயோத்தி பயணம்- முழு தகவல் இதோ
2026 புத்தாண்டை முன்னிட்டு இந்திய ரயில்வே சார்பில் பெங்களூருவில் இருந்து காசி, கயா, அயோத்தி உள்ளிட்ட இடங்களுக்கு ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்டணம் உள்ளிட்டவை குறித்து விரிவான தகவல் வெளியாகி இருக்கிறது.
லண்டனில் 15 வயது சிறுமியை கடத்தி துஸ்பிரயோகம் ; இலங்கை இளைஞர் மீது குற்றசாட்டு !
அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட புகலிட விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கையின் குடியேறி ஒருவர்,மேற்கு லண்டனில் 15 வயது சிறுமியைக் கடத்தி, துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . எனினும்,சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டை, குறித்த இலங்கையர் மறுத்துள்ளார் 20 வயதான யாஷின் ஹிமாசார என்ற அவர், ஐல்வொர்த் கிரவுன் நீதிமன்றத்தில் காணொளி இணைப்பு மூலம் முன்னிலையானார். தாம் குற்றமற்றவர் இதன்போது, சிங்கள மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் சாட்சியம் அளித்த ஹிமாசார, கடத்தல், துஸ்பிரயோகம், சிறுவர் துஸ்பிரயோக செயற்பாடு மற்றும் உள்ளிட்ட ஏழு […]
சாத்தூர்: SI-யின் மனைவி தற்கொலையில் சந்தேகம்; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்; பின்னணி என்ன?
விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் அருண் (28). இவர் சாத்தூர் நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலைச் சேர்ந்த இளவரசியை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு 2 வயது பெண் குழந்தை உள்ளது. சாத்தூர் பாரதி நகரில் வாடகை வீட்டில் எஸ்.ஐ. அருண், மனைவி இளவரசி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகின்றனர். நேற்று ஆளுநர் நிகழ்ச்சிக்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரது செல்போனில் மனைவி இளவரசியின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில், குழந்தையை நல்ல முறையில் பார்த்துக்கொள்ளவும், நன்றாகப் படிக்க வைக்கவும். நான் செல்கிறேன் என்று பதிவிட்டிருந்ததைப் பார்த்து பதற்றமடைந்தார். சாலை மறியல் உடனடியாக அருண் வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்தபோது, வீடு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்துத் திறந்து பார்த்தபோது, அருணின் மனைவி இளவரசி சேலையால் தூக்கிட்டுத் தொங்கியபடி இருந்தார். உடனடியாக காவல்துறையினர் உதவியுடன் இளவரசியின் உடலைக் கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து சாத்தூர் நகர் காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 3 வருடங்களே ஆனதால் இளவரசியின் தற்கொலை குறித்து ஆர்டிஓ விசாரணை நடைபெறுகிறது. சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது இந்நிலையில், இளவரசியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், எஸ்.ஐ. அருணைக் கைது செய்ய வேண்டும் என்றும் கோரி, உயிரிழந்த இளவரசியின் உறவினர்கள் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே விருதுநகர் - காரியாபட்டி சாலையில் திடீரென அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தை பலனளிக்காததால், உறவினர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். பின்னர் சாலை போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியது. விருதுநகர்: SIR பணியில் மாணவர்களைப் பயன்படுத்துவதா? - கொதிக்கும் ஆசிரியர்கள்!
தொழிலதிபரை ஏமாற்றிய விகாராதிபதிக்கு பிடியாணை!
தொழிலதிபர் ஒருவருக்கு பணம் இல்லாத காசோலையை வழங்கி மோசடி செய்த விகாராதிபதியை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதிவான் பிடியாணை உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார். மாளிகாவத்தை ஸ்ரீ போதிராஜராம விகாரையின் விகாராதிபதி உவதென்ன சுமன தேரர் தெமட்டகொட பகுதியில் உள்ள ஒரு தேங்காய் எண்ணெய் நிறுவனத்திடமிருந்து 60 மில்லியன் ரூபா தேங்காய் எண்ணெய்க்காக மோசடியான காசோலைகளை வழங்கிய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பாக சந்தேக நபரான பிக்கு காவலில் வைக்கப்பட்டு […]
சீனா்களுக்கான தொழில்முறை நுழைவு இசைவு அனுமதியை விரைவுபடுத்தும் இந்தியாவின் முடிவு: சீனா வரவேற்பு
இந்தியா வரும் சீன தொழில்நிறுவன நிா்வாகிகளுக்கான தொழில்முறை நுைழைவு இசைவுக்கான (விசா) ஒப்புதல் நடைமுறையை விரைவுபடுத்தும் இந்தியாவின் முடிவை சீனா வெள்ளிக்கிழமை வரவேற்றது. இதுகுறித்து பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் குவா ஜியாகுன் கூறியதாவது: தொழில்நிறுவன நிா்வாகிகளுக்கான தொழில்முறை நுைழைவு இசைவுக்கான (விசா) ஒப்புதல் நடைமுறையை விரைவுபடுத்க இந்தியா எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது. நோ்மறையான நடவடிக்கை. நாடுகளுக்கி இடையேயான பணயத்தை எளிதாக்குவது அனத்து தரப்பினரின் பொது நலனுக்கு நன்மையை […]
முல்லைத்தீவு விபத்தில் காயமடைந்தவர் யாழில் உயிரிழப்பு
கடந்த 09ஆம் திகதி முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி நேற்று யாழ் போதனா வைத்தியசாலையில் (12) உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அதே திசையில் பயணித்த கனரக வாகனமொன்றுடன் மோதி விபத்து நேர்ந்துள்ளது. பிரபல உதைபந்தாட்ட வீரர் விபத்தில் பலத்த காயமடைந்த அவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். […]
பகிடிவதை குற்றச்சாட்டு –யாழ்.பல்கலை மாணவர்களுக்கு பிணை
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பகிடிவதை புரிந்த குற்றத்தில் கைதான 19 மாணவர்களையும் தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது. கடந்த 29ஆம் திகதி பல்கலைக்கழகத்திற்குள் வெளியே உள்ள வீடொன்றுக்கு கனிஷ்ட மாணவர்களை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 19 பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவர்கள் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். அந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை […]
அமைதி நோபல் பரிசு வென்ற நர்கெஸ் முகமதி மீண்டும் கைது! ஈரான் அரசின் அதிர்ச்சி நடவடிக்கை!
2023 ஆம் ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசை வென்ற புகழ்பெற்ற மனித உரிமைப் போராளியான நர்கெஸ் முகமதியை ஈரானியப்… The post அமைதி நோபல் பரிசு வென்ற நர்கெஸ் முகமதி மீண்டும் கைது! ஈரான் அரசின் அதிர்ச்சி நடவடிக்கை! appeared first on Global Tamil News .
ராஜீவ் காந்தி ஆவாஸ் யோஜனா திட்டம் (RGAY)!
Rajiv Awas Yojana (RAY) Housing Scheme: இந்தியாவின் நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் வீடு வழங்குவதோடு, பிற அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கும் மத்திய அரசின் ராஜீவ் காந்தி ஆவாஸ் யோஜனா திட்டம் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.
கை மாறியது பிக்பாஸ் வீடு இருக்கும் EVP வளாகம் - வேல்ஸ் ஃபிலிம் சிட்டி உதயம்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் செட்டான `பிக்பாஸ் வீடு' சென்னை பூந்தமல்லி அருகே இருக்கும் செம்பரம்பாக்கத்தில் இருந்த ஈவிபி வளாகத்தில் அமைக்கப்பட்டிருப்பதை அறிவீர்கள். இந்த ஈவிபி வளாகத்தை தற்போது ஐசரி கணேஷின் வேல்ஸ் குழுமம் வாங்கியுள்ளது. அதில் புதிதாக அமைக்கப்பட்ட வேல்ஸ் வர்த்தக மையம், வேல்ஸ் தியேட்டர்ஸ் மற்றும் வேல்ஸ் ஃபிலிம் சிட்டி ஆகியவற்றை இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, நடிகரும், எம்.பியுமான கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஐசரி கணேஷ் பெங்களூருவைச் சேர்ந்த சந்தோஷ் ரெட்டி என்பவருக்குச் சொந்தமான ஈவிபி ஃபிலிம் சிட்டி ஆரம்பத்தில் பொழுது போக்கு தீம் பார்க்காக இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்து ஒன்றின் தொடர்ச்சியாக தீம் பார்க் செயல்பட தடை விதிக்கப்பட்டது. எனவே சினிமா ஷூட்டிங்கிற்கு வாடகைக்கு விட்டு வந்தனர். எனவே ஈவிபி ஃபிலிம் சிட்டி என அழைக்கப் பட்டு வந்தது. விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனிலிருந்தே இங்குதான் நடைபெற்று வருகிறது. தவிர சீரியல் மற்றும் சினிமா ஷூட்டிங்குகள் இங்கு நடந்து வந்தன. ’காலா’ படத்தின் தாராவி செட் உள்ளிட்ட பல படங்களுக்கு இங்கு செட் போடப்பட்டு படமாக்கப்படும். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த வளாகத்தை மொத்தமாக சந்தோஷ் ரெட்டியிடமிருந்து வேல்ஸ் குழுமம் வாங்கியது. வாங்கியதும் சில மறுசீரமைப்பு வேலைகளைச் செய்து தற்போது வேல்ஸ் ஃபிலிம் சிட்டி என பெயரை மாற்றியுள்ளனர். இந்த வளாகத்தை இன்று சென்னையில் திறந்து வைத்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். வளாகம் கை மாறினாலும் வழக்கம் போல் சினிமா மற்றும் சீரியல் ஷூட்டிங் நடைபெறுவது தொடரும் என்கிறார்கள்.!
கேரள மாநிலத்தில் எலிக்காய்ச்சல் பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
யாழ். பல்கலை பகிடிவதை வழக்கு: 19 மாணவர்களுக்குப் பிணை அனுமதி! ⚖️
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பகிடிவதை (Ragging) குற்றச்சாட்டுக்காகக் கைது செய்யப்பட்ட 19 சிரேஷ்ட மாணவர்களும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி… The post யாழ். பல்கலை பகிடிவதை வழக்கு: 19 மாணவர்களுக்குப் பிணை அனுமதி! ⚖️ appeared first on Global Tamil News .
தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்? ஆர்.எஸ்.பாரதி கருத்தும், தராசு ஷ்யாம் ரியாக்ஷனும்!
எஸ்.ஐ.ஆர் மூலம் தமிழகத்தில் உள்ள வாக்காளர்களில் 85 லட்சம் பேர் நீக்கப்பட்டு விடுவர் என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இந்த சிக்கல் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
Asian Paints launches Apex Ultima Protek campaign featuring Chess Grandmasters Anand and Gukesh
Mumbai: Asian Paints has unveiled its latest campaign for Apex Ultima Protek, showcasing Graphene-powered exterior protection designed to withstand Southern India’s harsh weather conditions. The campaign features chess legends Viswanathan Anand and Gukesh Dommaraju, blending science, strategy, and storytelling to position the product as the “Grandmaster of Tough Protection.”The film presents Anand and Gukesh in a playful duel of wits, drawing a parallel between strategic brilliance in chess and intelligent defense for homes. Apex Ultima Protek’s advanced Graphene technology reinforces its lamination system, offering superior resistance against rain, heat, humidity, and dust, and comes with a 12-year performance warranty.Speaking on the launch, Amit Syngle, MD & CEO, Asian Paints , said, “Innovation drives everything we create at Asian Paints, and the move towards Graphene-powered protection marks a major leap forward in the exteriors category. Southern India’s coastal weather deserves solutions rooted in advanced science, and Graphene enables a level of toughness and durability never seen before in exterior paints. Apex Ultima Protek powered with Graphene embodies this breakthrough. Featuring Viswanathan Anand and Gukesh Dommaraju, we have conceptualised this campaign to bring alive the idea of strategic, intelligent defence from the chess board to the exterior walls of your home. This communication brings together all the 3 grandmasters crafting the perfect move.” B. Ramanathan, Chief Client Officer, Ogilvy India, added, “This campaign features Vishy and Gukesh emphasizing the importance of defence — in the game and for homes. Their chemistry lands the power of Graphene in a simple, engaging manner, positioning Asian Paints Apex Ultima Protek as the true Grandmaster of Home Protection.” Through this campaign, Asian Paints reinforces its commitment to innovation, combining cutting-edge technology with culturally resonant storytelling to deliver unmatched exterior wall protection for homes in Southern India.https://www.youtube.com/watch?v=BTcwQzBpH7ohttps://www.youtube.com/watch?v=NeCQGbtVyCohttps://www.youtube.com/watch?v=69r1kGyNcuM
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல் ; முற்பணம் வழங்குவது குறித்து வெளியான சுற்றறிக்கை
அரச ஊழியர்களுக்கு சிறப்பு முற்பணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அலோக பண்டார (Aloka Bandara) வெளியிட்ட சுற்றறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி, அரச ஊழியர்களுக்கு 4,000 ரூபாய் வரை சிறப்பு முற்பணம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சிறப்பு வங்கிக் கடன்கள் அல்லது முன்னர் பெறப்பட்ட சிறப்பு முற்பணங்களுக்கான தவணைகளை திருப்பிச் செலுத்தத் தவறிய எந்தவொரு அரச ஊழியருக்கும் இந்தக் கொடுப்பனவு பொருந்தாது என்று சுற்றறிக்கை […]
Chennai Hosts Asia’s Largest Interventional Complications Course in Cardiology
Asia Interventional Complications Course (AICC 2.0), in association with Promed Hospital, was held in Chennai as a two-day advanced academic
Xiaomi India launches REDMI 15C 5G with sleek design, immersive display and dependable performance
Xiaomi India today announced the launch of the REDMI 15C 5G, a smartphone designed to deliver a sleek aesthetic, a
15 ஆம் தேதி நடைபெற இருந்த ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு
அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வில் இணைய வாய்ப்பு இல்லாததால் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று வருகிற 15-ந்தேதி கட்சி
தாய்லாந்து நாடாளுமன்றம் கலைப்பு!
பாங்காக், டிச. 12: கம்போடியாவுடன் நடைபெறும் தீவிர மோதலுக்கிடையே தாய்லாந்தின் நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை கலைக்கப்பட்டது. விரைவான புதிய தோ்தலுக்கு வழிவகுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தாய்லாந்து பிரதமா் அனுதின் சாா்ன்விராகுல் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், ‘மக்களிடம் அதிகாரத்தை திரும்ப அளிப்பதற்காக, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது’ என்றாா். ஏற்கெனவே மன்னா் மஹா வஜ்ரலங்காரனின் அங்கீகாரத்துடன் அரசிதழில் வெளியிடப்பட்ட இந்த கலைப்பு நடவடிக்கை வெள்ளிக்கிழமை அமலுக்கு வந்துள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடா்ந்து, புதிய தோ்தலை இன்னும் 45 முதல் […]
உலகின் தலைச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரும், அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான லயோனல் மெஸ்ஸி இன்று கொல்கத்தாவுக்கு வந்தடைந்தார். அதிகாலை 3 மணிக்கு வந்த அவரை ரசிகர்கள் பிரம்மாண்ட
எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிக்க நாளை கடைசி நாள்
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும், புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி (எஸ்ஐஆர்) நடந்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கடந்த 2002-ம் ஆண்டுக்கு
கேரள மாநிலத்தில் உள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான
வைகை அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை
பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி புறப்பட்டார்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். நேற்றுமுன்தினம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேற்று முன்தினம்
குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடினர். மேலும் நடிகர் ரஜினிக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித்
Mumbai: Instagram has released its 2025 Year-in-Review for India, highlighting the trends, cultural moments, and personalities that dominated the platform over the year. The report underscores how Indian culture went global, cricket continued to captivate audiences, nostalgia shaped feeds, and viral micro-moments kept users engaged throughout the year.Cricket reaffirmed its central role in Indian pop culture, driving major conversations on Instagram. Key highlights included India’s Champions Trophy win, RCB’s viral chant “Ee Sala Cup Namdu,” Virat Kohli’s emotional retirement from Test cricket, and the Indian women’s cricket team’s World Cup victory.The report also reflected India’s cultural crossover with the world. Highlights included Hanumankind’s performance at Coachella, Shah Rukh Khan, Kiara Advani, and Diljit Dosanjh attending the Met Gala, the global embrace of Indian Kolhapuri chappals, and A.R. Rahman’s tracks featured on international runways. Conversely, global moments resonated strongly with Indians, from Ed Sheeran’s India tour and Taylor Swift’s engagement to Cristiano Ronaldo’s updates, generating massive engagement.Nostalgia and aesthetics continued to shape feeds, with fandoms growing around films like Wake Up Sid, characters such as Bunny from Yeh Jawaani Hai Deewani, and songs like “Nadaan Parinde” and “Shehar Mein” from Rockstar. The lo-fi digi-cam aesthetic also gained traction across reels and carousels, especially among Gen Z and young adults.Instagram also spotlighted individuals who captured the platform’s imagination, including a girl resembling the Mona Lisa at Mahakumbh, Ayush, who mispronounced “croissant” as “Prashant,” Sonali, the mehendi artist recreating Rihanna’s wedding makeup look, and Sudhanshu Shukla, the first Indian in 40 years to travel to the International Space Station. Popular personalities such as Samay Raina and the show India’s Got Latent kept conversations buzzing all year.Micro-moments also drove engagement, with viral trends including actor Veer Pahariya’s ‘langdi’ hook step, debates over the 90-hour work week, snippets from Shark Tank India 4, the Coldplay concert viral moment, fake wedding parties, the Labubus fascination, the glowing turmeric trend, Parineeti Chopra’s “meri body main sensations” dialogue from Hasee Toh Phasee, the “Vishal Mega Mart” meme, and the popularity of 51201080 ultra-wide thin reels.Instagram’s 2025 Year-in-Review shows a year defined by global cultural exchange, continuous engagement, and the diverse micro-moments that kept India scrolling and sharing throughout 2025.
ஜனவரி மாதம் வேட்பாளர்களுக்கான தேர்வு நேர்காணலை நடத்த த.வெ.க தலைவர் விஜய் திட்டம்
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே இருக்கிறது. தேர்தலுக்கான நாள் நெருங்க நெருங்க தமிழக அரசியல் கட்சிகள் இடையே பதற்றம் பற்றிக்கொண்டுள்ளது. அதிலும், தமிழக அரசியல்
WazirX launches ‘ZERO’ campaign to eliminate crypto trading fees in India
Mumbai: WazirX, a cryptocurrency trading platform, has unveiled its latest initiative, “ZERO”, aimed at removing trading fees and making crypto participation more accessible for all investors. The campaign seeks to empower high-frequency traders, regular investors, and non-trading participants by removing a key barrier to entry and delivering tangible financial benefits to India’s growing crypto community.Indian investors currently spend thousands of crores annually on trading fees across platforms. By eliminating fees entirely, WazirX hopes to reduce this burden and encourage broader engagement with digital assets.[caption id=attachment_2484635 align=alignleft width=220] Nischal Shetty [/caption]Speaking on the initiative, Nischal Shetty, founder of WazirX, said, “Our user-centric approach is what made us India’s largest exchange. The belief that the customer is king is reflected on our platform, and this feature aims to reinforce that. We take customer feedback seriously and always work in their best interest.” The campaign was rolled out in phases, beginning with a teaser film across social media and in-app channels to build anticipation. This was followed by the official announcement through a detailed blog, an in-app pop-up, an announcement video, and informative emailers to users.To amplify the message, WazirX executed a full-page newspaper advertisement, which sparked renewed conversation online as users shared images of the spread across social media. The campaign concluded with an interactive social media task, encouraging users to spot and share instances of ‘ZERO’ in their surroundings. Creative submissions ranged from zero balance bank accounts to makeup palettes, engaging millions of users nationwide.Since its launch, the integrated WazirX ZERO campaign has successfully reached millions of users, highlighting the platform’s commitment to removing barriers and redefining crypto trading in India.
நாடாளுமன்ற தாக்குலின் நினைவு தினம் : டிச.13 அன்று நடந்தது என்ன? நாட்டையே உலுக்கிய சம்பவம்!
நாடாளுமன்ற தாக்குதல் சம்பவத்தின் 24 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 2001ம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி நடந்தது என்ன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
Charlotte Tilbury launches “Rulebook for Brides” campaign in India starring Sobhita Dhulipala
Mumbai: Charlotte Tilbury, the globally acclaimed luxury beauty brand founded by Charlotte Tilbury MBE, has unveiled its latest campaign, Rulebook for Brides, in partnership with Nykaa. The five-part content series brings expert wedding makeup guidance to brides across India, starring India’s beauty muse, Sobhita Dhulipala.The campaign celebrates the spirit of Indian weddings – bold, beautiful, and exuberant – through Charlotte Tilbury’s signature artistry. Throughout Rulebook for Brides, Sobhita shares her tips, tricks, and secrets to achieving a flawless, confident, and radiant bridal look for every magical moment. Charlotte Tilbury highlighted the campaign, saying, “Darlings, I am so excited to reveal that the stunning, sensational Sobhita Dhulipala is the face of my NEW! Rulebook for Brides series, in partnership with Nykaa! Sobhita perfectly embodies the modern bride – RADIANT, REAL and READY to make her DREAMS COME TRUE! EVERY BRIDE deserves to feel like the most BEAUTIFUL, CONFIDENT, GLOWING version of themselves. That is why, with Rulebook for Brides, I have shared the BEAUTY SECRETS that last through every EMOTION, CELEBRATION and UNFORGETTABLE MOMENT!” The campaign emphasizes Charlotte’s golden rules for bridal beauty, including: Hug-Proof Radiance: Airbrush Flawless Foundation and Airbrush Flawless Finish powder for a transfer-proof, sweat-proof complexion. Glow for Every Photo: Hollywood Flawless Filter and Unreal Blush Healthy Glow Sticks to ensure a radiant, photogenic look. Mesmerizing Eyes: Luxury Palette and Rock ‘N’ Kohl eyeliner for captivating eyes. Perfect Lips: Matte Revolution lipstick in Pillow Talk Medium, a universally flattering shade. Long-Lasting Finish: Airbrush Flawless Setting Spray to keep makeup flawless for up to 16 hours. Rulebook for Brides is now live exclusively on Nykaa’s digital platforms. Fans and brides-to-be can follow @mynykaa to explore Sobhita Dhulipala’s hand-picked favourites and gain insights into creating their dream bridal look. View this post on Instagram A post shared by Nykaa (@mynykaa)
BB Tamil Day 67: பாருவுக்கு சார்பாக அமித்; அடங்காத பாரு - கம்மு ஜோடி; 68வது நாளின் ஹைலைட்ஸ்!
பாரு எப்படியும் டாப்-5-ல் வருவார். ஏனெனில் அவர்தான் இந்த சீசனின் கன்டென்ட் கிங். ஆனால் அவரது திறமை முழுக்க நெகட்டிவிட்டியாகத்தான் இருக்கிறதே ஒழிய, துளி கூட கிரியேட்டிவிட்டி இல்லை. காதல் சேட்டை, புறணி, பொறாமை, வஞ்சம், வன்மம், வேலை செய்யாமல் டபாய்த்தல் என்று பிக் பாஸிற்கு உரிய அனைத்து கல்யாண குணங்களும் இருக்கின்றன. BB Tamil Day 68 பாரு கம்மு ரொமான்ஸ் அலப்பறைகளை பிக் பாஸும் விசேவும் கண்டிப்பது போல் பாவனை மட்டுமே செய்கிறார்கள் என்று தோன்றுகிறது. அப்போதுதான் ‘ச்சே.. என்னப்பா இந்தப் பொண்ணு இப்படிப் பண்ணுது..’ என்கிற எரிச்சலில் பார்வையாளர்கள் தொடர்ந்து பார்ப்பார்கள். ‘bad publicity is better than no publicity’ என்றொரு பழமொழி இருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 68 இன்னமும் மீதமிருக்கிற 9 வழக்குகளில் ஒரு வழக்கை மட்டுமே விசாரிக்க முடியும் என்கிற அறிவிப்பை வெளியிட்டார் பிக் பாஸ். அதில் பெரிய கேஸ் என்று பார்த்தால், பாரு -கம்மு ரொமான்ஸ் காரணமாக வீட்டார் தண்டனை அனுபவிப்பது. மற்றதெல்லாம் சில்லறை கேஸ்கள். எனவே அனைவருமே கோரஸாக இந்த வழக்கைத்தான் விசாரிக்க வேண்டும் என்று முட்டையை இழந்த எரிச்சலில் கத்தினார்கள். ‘ஏன் இந்த வன்மம் குழந்தைகளா?’ என்று சிணுங்கினார் பாரு. BB Tamil Day 68 ‘புரோட்டின் இல்லாம நான் கஷ்டப்படறேன்’ என்று சான்ட்ரா சொல்ல ‘அடிப்பாவி.. நான் கூட பிரஜின் இல்லாமத்தான் கஷ்டப்படறேன்னு நெனச்சேன்’ என்று டைமிங்கில் ஜோக் அடித்தார் சபரி. மனிதருக்கு ரொமான்ஸ்தான் வரவில்லையே தவிர, எப்போதாவது ஜோக் அடிக்க வருகிறது. சுபிக்ஷா, திவ்யா, சான்ட்ரா, ரம்யா ஆகியோர் இணைந்து தொடுத்த இந்தப் பொதுநல வழக்கு விசாரணைக்கு வந்தது. இதையெல்லாம் விசாரிக்க வேண்டாம். பாரு - கம்முவிற்கு எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லை. பிக் பாஸ் எத்தனையோ முறை கண்டித்தும் கூட இன்னமும் தேனிலவு தம்பதியினர் போலத்தான் சுற்றுகிறார்கள். அரோரா சொன்னது போல இது கண்றாவியான காதல் என்பதாகவே எரிச்சலைக் கிளப்புகிறது. பாருவிற்கு சார்பாக மல்லுக்கட்டிய வக்கீல் அமித் ஏறத்தாழ ஒட்டு மொத்த வீடும் பாரு-கம்முவிற்கு எதிராக இருக்கும் இந்த வழக்கில் அவர்களுக்குச் சார்பாக வாதிடுவது சிரமம். ஆனால் அமித் இதைச் சிறப்பாக எதிர்கொண்டார். ‘இது வேடிக்கையான வழக்கு. அவர்கள் செய்த தவறுக்கு வீட்டார் இணைந்து ஏற்கெனவே தண்டனை கொடுத்து அவர்களும் அந்தப் பணிகளை அர்ப்பணிப்புடன் செய்து வருகிறார்கள். பிறகு ஏன் இதை பொதுவில் வர வேண்டும்? அவர்களை அவமானப்படுத்துவதான் நோக்கமா?” என்று சிறப்பான பாயிண்ட்டுகளை எடுத்து வைத்தார் அமித். ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால், பாருவை வேலை செய்ய வைக்க தலையால் தண்ணீர் குடிப்பவரே அமித்தான். அந்த அளவிற்கு பாரு டபாய்க்கிறார். ஆனால் வக்கீல் என்பதால் பாருவிற்குச் சார்பாகப் பேச வேண்டிய துர்ப்பாக்கிய நிலை அமித்திற்கு. பாவம். BB Tamil Day 68 தட்டில இருந்த பாதி முட்டையைக் கூட பிடுங்கிட்டாங்க” என்று சுபிக்ஷா கண்கலங்க, “அப்ப உங்க மனநிலை எப்படி இருந்தது?” என்று நீயா நானா கோபிநாத் போல வாயைக் கிளறினார் சபரி. அமித் திறமையாக பாயிண்ட்டுகளை எடுத்து வைத்தார் என்று சொன்னேன் அல்லவா? ஆனால் அதை ரப்பர் போட்டு அழிக்க வேண்டும் என்கிற அளவிற்குப் பிறகே அவரே சொதப்பினார். “ஏம்மா.. சுபிக்ஷா… ரவா கஞ்சி மட்டும் சாப்பிட்டு உங்களால இருக்க முடிஞ்சுதுல்ல. அப்புறம் பால் இல்லாம இருக்க முடியாதா?” என்று கேட்டது அபத்தம். “அது டாஸ்க்கிற்காக செஞ்சது. பிக் பாஸிற்காக செய்யலாம். பாருவின் ரொமான்ஸிற்கு நான் ஏன் தண்டனையை அனுபவிக்க வேண்டும்?” என்று அமித்தை நோஸ் கட் செய்தார் சுபிக்ஷா. ‘மைக் மறைச்சுட்டு பைனான்ஸ் விஷயம் பேசினோம்’ - பாருவின் அந்தர்பல்டி “என்னால காஃபி இல்லாம இருக்கவே முடியாது” என்று ரம்யா சிணுங்க, “ஏம்மா.. நீங்க இன்னமும் வாழ்ந்துட்டுதானே இருக்கீங்க?” என்று சொதப்பினார் அமித். “அப்ப அவங்களைச் சாகச் சொல்றீங்களா?” என்று டைமிங்கில் உள்ளே வந்தார் வினோத். மைக்கை மூடி வெச்சுட்டு அப்படி என்னதாம்மா பேசுவீங்க?” என்று கேட்கப்பட்டதற்கு, பாரு சொன்னார் பாருங்கள் ஒரு விளக்கம். “நான் பர்சனல் மேட்டர்.. பணம் சம்பந்தப்பட்ட விஷயம்லாம் பேசுவேன்” என்று அப்பட்டமாகப் புளுகினார் பாரு. “பிக் பாஸ் உள்ளே வரும்போது ஒரு அக்ரிமெண்ட் சைன் பண்ணியிருப்பீங்கள்ல.. இதையெல்லாம் பேசக்கூடாதுன்னு?” என்று நீதிபதி வியானா பாருவை மடக்க, சபையில் பலத்த கைத்தட்டல் கேட்டது. BB Tamil Day 68 “என்னால மத்தவங்களுக்கு தண்டனைன்னு தெரிஞ்சப்ப கண்ணீர் முட்டிக்கிச்சு. வீட்டார் கொடுத்த தண்டனையையும் ஏத்துக்கிட்டோம். ஆனா க்ரூப்பிஸம் பண்ணி நிறைய வேலை வாங்கறாங்க” என்று ஆகாசப் புளுகு புளுகினார் பாரு. (யப்பா... உலக நடிப்புடா சாமி!). பாரு பொதுவில் இப்படி மழுப்பி பொய் சொல்வது ஒரு பக்கம் இருக்கட்டும். பார்வையாளர்களுக்கு நன்றாகவே தெரியும், பாரு என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறார் என்று. எனில் ‘மக்கள் பார்த்துக் கொண்டிருப்பார்களே. அவர்களுக்குத் தெரியுமே.. இருந்தும் நாம் இப்படி அபாண்டமாகப் புளுகுகிறாேமே’ என்கிற பதட்டமோ குற்றவுணர்ச்சியோ பாருவிடம் துளி கூட இல்லை. அது மட்டுமில்லை. இந்த வழக்கே பாருவும் கம்முவும் இணைந்து செய்த ரொமான்ஸ் சேட்டைகளின் மூலம் கிடைத்த தண்டனைக்காகத்தான். ஆனால் கோர்ட்டில் கூட இந்த ஜோடி ஒன்றாகவே அமர்ந்து நெருக்கமாக உரசிக் கொண்டு தொடர்ந்து ரகசியம் பேசிக் கொண்டிருந்த கொடுமையை என்னவென்று சொல்வது? பிக் பாஸின் தண்டனை, வீட்டார் கண்டனம் - எதற்கும் அடங்காத பாரு - கம்மு ஜோடி “இவங்க பேசிக்கிட்டே இருக்காங்க” என்று மற்றவர்கள் புகார் செய்த போது ‘தனியா வந்து உக்காருங்க பாரு’ என்று நீதிபதி சொன்னால் கூட பாரு அதற்குச் சம்மதிக்கவில்லை. ‘எங்களை யாரும் பிரிக்க முடியாது’ என்கிற மாதிரி அழிச்சாட்டியமாக அமர்ந்திருந்தார். “மத்தவங்க யாராவது இப்படி மைக்கை மறைச்சு பேசறதைப் பார்த்திருக்கீங்களா?” என்கிற கேள்வியை எழுப்புவதின் மூலம் பாருவிற்கு சப்போர்ட் செய்ய முயன்றார் அமித். “ஆமாம். அரோரா, துஷார் கிட்ட அப்படி பேசியிருக்கா” என்று பாரு சொல்ல, “அதனால்தான் துஷாரோட தல பதவி பறிக்கப்பட்டது என்கிற பாயிண்டை சிறப்பாக ஞாபகப்படுத்தினார் வியானா. கோர்ட்டிலேயே பாருவிற்கும் FJ-விற்கும் இடையில் அவ்வப்போது முட்டிக் கொண்டது. அவங்கதான் பேசிட்டே இருக்காங்க” என்று ஸ்கூல் பிள்ளைகள் போல சண்டை போட்டுக் கொண்டார்கள். “குடும்பத்துல பேருக்கு மட்டும்தான் லாயர் போல” என்று முணுமுணுப்பாக கமெண்ட் அடித்தார் FJ. இதனால் கோபம் கொண்ட பாரு அதை ஆட்சேபிக்க, கோர்ட்டில் சலசலப்பு. BB Tamil Day 68 பாருவின் தந்தை வழக்கறிஞர் போல. இதைச் சுட்டிக் காட்டி FJ கிண்டலடித்ததால் பாருவிற்குக் கோபம் வந்தது நியாயம். “என் ஃபேமிலியையெல்லாம் இழுக்காத” என்று பிறகும் தனியாக வந்து ஆட்சேபித்தார் பாரு. ஆனால் ‘குடும்பத்திற்கே பால் ஊத்துவான் போல’ என்று FJவின் குடும்பம் பற்றி மிக மோசமாக பிரஜன் கமெண்ட் அடித்ததை வீக்கெண்ட் ஷோவில் அறிந்த FJ ஆத்திரப்பட்ட போது ‘ரொம்ப துள்றான் சார்’ என்று சொன்னவரும் இதே பாருதான். அதாவது தன் குடும்பம் பற்றி யாராவது சும்மா தொட்டு பேசினாலே ஆத்திரம் கொள்ளும் பாரு, FJ வின் குடும்பத்தினரின் இறப்பு அளவிற்கு ஒருவர் பேசும் போது அமைதியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி? அதேதான். தனக்கு வந்தால் ரத்தம். பாரு-கம்மு வழக்கு வரும் போதெல்லாம் இடைவேளை விட்டு விடுகிறார் பிக் பாஸ். இதன் மூலம் அவர்கள் இன்னமும் சுதாரித்துக் கொள்ள அவகாசம் தருகிறாரா என்று சந்தேகம் வருகிறது. BB Tamil Day 68 ‘நான் ஒரு மொள்ளமாறி.. நான் ஒரு முடிச்சவிக்கி' - FJ - கம்மு சண்டை இந்த பிரேக்கில் FJ-விற்கும் கம்ருதீனுக்கும் இடையில் பயங்கரமான சண்டை ஏற்பட்டது. “நீயும்தான் வியானா கூட மைக்கை மறைச்சு வெச்சு பேசியிருக்க. வாரா வாரம் ஒரு பொண்ணு கூட சுத்தறே” என்று கம்மு சொல்ல, “நான் எதையும் மறைச்சுப் பேசலை. ஓப்பனாத்தான் பேசறேன்” என்று FJ மல்லுக்கட்ட, “அதான் ஆதிரை கேஸ்ல தோத்து அசிங்கப்பட்டியே?” என்று கம்மு டிரிக்கர் செய்ய, “நான் ஜென்டில்மேனா மன்னிப்பு கேட்டேன். உங்களை மாதிரி தப்பு செஞ்சுட்டு ஒப்பேத்தலை” என்று FJ விடாமல் சண்டைக்கு வர, இருவரும் முட்டிக் கொள்ளும் அளவிற்கு நிலைமை போனது. ஒரு கட்டத்தில் பாரு உள்ளே வர, அவரைப் போன்ற உடல்மொழியில், ‘ஸாரி.. ஸாரி’ என்று ஒழுங்கு காட்டிக் கொண்டே விலகிச் சென்றார் FJ. பாருவின் வாயில் இருந்து ஓர் ஆபாச வசவு வெளிப்பட்டது. வழக்கு மீண்டும் தொடர்ந்தது. “எங்க ரெண்டு பேரையும் பேசக்கூடாதுன்னு நீங்க சொல்ல முடியாது. கம்யூனிகேஷனை கட் பண்ண உரிமை இல்லைன்னு பாரு சொன்னாங்க. ஆனா ஆடியன்ஸ் கூட கம்யூனிகேஷனை கட் பண்ண அவங்களுக்கும் உரிமை கிடையாது” என்று சரியான பாயிண்ட்டை வைத்தார் சபரி. “அவங்க மனப்பூர்வமாக தங்களின் தவறை உணர்ந்து தண்டனையையும் ஏத்துக்கிட்டாங்க. வேலையை ஒழுங்கா செய்வாங்க.. அதுக்கு நான் கியாரண்டி” என்று தானாக வந்து தலையைக் கொடுத்தார் அமித். கோர்ட்டின் வெளியே பாருவை வேலை செய்ய வைக்க முடியாமல் அல்லாடப் போகிறவரும் அவர்தான். BB Tamil Day 68 “ஒருத்தவன் நல்லவனா. கெட்டவனான்னு கண்டுபிடிக்கத்தான் இந்த கேம். இதுக்குப் பின்னாடி நூறு பேருக்கும் மேல வேலை செய்யறாங்க.. அதையெல்லாம் கெடுக்கறா மாதிரி ரெண்டு பேரும் நடந்திருக்காங்க. அதனால இந்த கேஸ் நால்வர் அணி சார்பா தீர்ப்பாகுது” என்று பாருவிற்கு எதிராக தீர்ப்பு கூறி வழக்கை முடித்து வைத்தார் வினோத். கோர்ட் வாசலில் ரொமான்ஸ் செய்த பாரு கம்ருதீன் - அடங்க மறு .. அத்து மீறு அனைவரும் ஆக்ட்டிவிட்டி ஏரியாவை விட்டு வெளியே வரும் வரை காத்திருந்த பாரு, கம்முவை தனிப்பிரதேசத்திற்கு அழைத்து எதையோ செய்து கொண்டிருக்க, “ரெண்டு பேரும் வெளியே வாங்க” என்று பிக் பாஸ் எச்சரிக்க வேண்டியிருந்தது. (‘நாங்கள்லாம் கோாட்டிற்குள்ளேயே கொலை செய்வோம் மோமெண்ட்!). இத்துடன் கோர்ட் டாஸ்க் முடிந்தது. பெஸ்ட் ஃபொ்பார்மர் தோ்வு இல்லாமல் நேரடியாக வொர்ஸ்ட் கேட்டகிரிக்கு சென்றார் பிக் பாஸ். (வீக்கெண்ட்டிற்காக இதை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள் போல!) பெரும்பாலோனோர் ரம்யா பக்கம் கை காட்டினார்கள். “கேட்டையே தொறந்து வெச்சிட்டாங்க” என்று பாரு ஆரம்பிக்க, “அதை சொல்லாத. வேற எதையாச்சும் சொல்லு” என்று ஆத்திரமானார் ரம்யா. BB Tamil Day 68 இந்த வரிசையில் சான்ட்ராவின் பெயரை திவ்யா சொன்ன போதே தெரிந்து போயிற்று, சான்ட்ரா இது பற்றி அழுது புறணி பேசுவார் என்று. பிறகு அப்படியே நடந்தது. பாருவை அருகில் அமர்த்திக் கொண்டு சான்ட்ரா ஆத்திரத்துடன் புலம்பி மூக்கைச் சிந்த, ‘ஆமாக்கா.. இந்த திவ்யா இப்படித்தான். ஆளு எப்படின்னு இப்ப கரெக்ட்டா தெரிஞ்சுடுச்சு” என்று பின்பாட்டு பாடினார் பாரு. உள்ளே வருவதற்கு முன்னால் பாருவின் அலப்பறைகள் பற்றி சான்ட்ராவிற்கு நன்றாகவே தெரியும். என்னடி... இது வெளியிலிருந்து பார்க்கறத விட உள்ளே கொடூரமா இருக்கா?” என்று பாருவைப் பற்றி கமெண்ட் செய்ததும் இதே சான்ட்ராதான். ஆனால் இப்போது சான்ட்ராவின் நெருங்கிய தோழி யார் என்று பார்த்தால் அது பாரு. (என்ன கொடுமை பிரஜன்!). திவ்யா - கம்ருதின் - போடா போடி - உக்கிரமான சண்டை கார்டன் ஏரியாவில் மக்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். பெஸ்ட் ஃபர்பார்மர் ஏன் கேக்கலை?’ என்று பேச்சு ஆரம்பிக்க “திவ்யா மாதிரி தலயா யாராவது வந்து டார்ச்சர் பண்ணாம இருந்தா சரி” என்று கம்மு கமெண்ட் அடித்தார். தூரத்தில் இருந்து இதைக் கேட்டு விட்ட திவ்யா ஆவேசத்துடன் வந்து “ஒருத்தரை பத்தி ஒருத்தர் பேச வேணாம்ன்னு இருந்தோம்ல. ஏன் என் பெயரை இழுத்தீங்க” என்று கேட்க பதிலுக்கு கோபத்துடன் மல்லுக்கட்டிய கம்மு, ஒரு கட்டத்தில் ஸ்கூல் பையன் போல சேட்டைகள் செய்தார். கம்ருதீன் பேசிய பழைய வசவுகளையெல்லாம் நினைவுப்படுத்திய திவ்யா, ‘எப்படிப் பேசறாரு. பாருங்க. இதுதான் இவரோட அசல் முகம். யாருமே இதைக் கேட்க மாட்டீங்களா?” என்று அமித்தை இழுக்க ‘அய்யோ எனக்கும் கஷ்டமாத்தான் இருக்குது” என்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டார் அமித். பேச்சுவாக்கில் ‘போடி’ என்று கம்மு சொல்ல, திவ்யாவின் உக்கிரம் அதிகமானது. BB Tamil Day 68 அமித் வந்து சமாதானம் பேச “அவனை வந்து மன்னிப்பு கேட்கச் சொல்லுங்க” என்றார் திவ்யா. வினோத் கம்முவை அழைத்து வர, மீண்டும் திவ்யா கத்த சமாதானத்திற்குப் பதில் சண்டை அதிகமானது. மீண்டும் போடா போடி வார்த்தைகள் விழுந்தன. இந்தச் சண்டையின் போது திவ்யா அவமதிக்கப்படுவதை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் சான்ட்ரா. அதனாலும் கூட திவ்யாவிற்கு கோபம் அதிகமாகியிருக்கலாம். ஆரம்பத்தில் சில்லறை ரவுடி போல நடந்து கொண்ட கம்ருதீன், விசேவின் திட்டுகளுக்குப் பிறகு சற்று அடங்கி நடந்தார். அப்போது அரேரா கூட சகவாசம் இருந்தது. பிறகு பாருவின் பக்கம் ரொமான்ஸ் ‘ஓவர் ப்ளோ’ ஆகி சாய்ந்த பிறகு மீண்டும் ரவுடி அவதாரத்தை கையில் எடுத்திருக்கிறார். சகவாச தோஷம். BB Tamil Day 68 திவ்யா மூச்சு விடாமல் கத்துவது ஒரு பக்கம் என்றால் ஒரு பெண்ணிடம் எப்படி பேசுவது என்கிற அடிப்படை நாகரிகம் கூட இல்லாமல் பொறுக்கித்தனமாக நடந்து கொள்கிற கம்ருதீனுக்கு இந்த வாரமாவது பலத்த கண்டனமோ அல்லது ரெட் கார்டோ கிடைக்குமா?
இந்தியாவைக் கலக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்.. ஆதிக்கம் செலுத்தும் பெங்களூரு!
பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் இந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வேலை உருவாக்கத்திலும், தொழில் வளர்ச்சியிலும், முதலீடுகளை ஈர்ப்பதிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
Prasad brings iconic “Padayappa” back to theatres in fully restored 4K edition
Mumbai: Prasad, a global leader in film preservation and restoration, has announced the re-release of the 1999 blockbuster Padayappa, restored and remastered in 4K with Dolby Atmos sound. The film returns to theatres worldwide on December 12, 2025, coinciding with celebrations of Superstar Rajinikanth’s birthday.Originally directed by K. S. Ravikumar with music by A. R. Rahman, Padayappa featured unforgettable performances by Rajinikanth, Soundarya, Ramya Krishnan, and Sivaji Ganesan. Upon its release, it became a cultural phenomenon and remains one of the most celebrated works in Tamil cinema.The restoration undertaken by Prasad involved high-resolution digitisation, image clean-up, colour enhancement, sound restoration, and final mastering, preserving the original essence while offering modern cinematic quality. Abhishek Prasad, Director & CTO, Prasad, said, “Restoring a film like Padayappa is not just a technical project — it is an emotional journey. This film holds a special place in the hearts of millions, and our responsibility was to honour that memory. The 4K restoration brings a new depth to the visuals and sound, without compromising the soul of the film. It has been a privilege to bring Padayappa back to theatres in its finest form yet.” The restored version offers audiences: Fully remastered 4K visuals with exceptional clarity and detail. Enhanced Dolby Atmos sound that elevates A. R. Rahman’s iconic soundtrack. A nostalgic experience for long-time fans and a pristine first-time viewing for new audiences. Padayappa continues to hold a special place in pop culture, with dialogues, music, and characters that have become iconic. Its restored release serves as both a tribute to Rajinikanth’s cinematic journey and a gift to fans worldwide.Prasad, founded in 1956 by legendary filmmaker L. V. Prasad, has over six decades of expertise in film restoration and post-production, having worked on more than 30,000 films globally. With over 1,100 professionals across India, the USA, UK, Germany, Japan, and Saudi Arabia, the company offers end-to-end digital solutions including 8K film restoration, HDR grading, Dolby Atmos mixing, and audio restoration, continuing to preserve cinematic heritage for future generations.https://www.youtube.com/watch?v=eztSH-C478I&t=1209s
ஊட்டி: தாமதமாக துவங்கிய உறைபனி! | சில்லென சில க்ளிக்ஸ்
Seagram’s Xclamat!on creates a social media buzz by making the “!” disappear
Mumbai: Seagram’s Xclamat!on, Pernod Ricard’s latest launch, is turning heads with its innovative social media campaign aimed at engaging urban youth. The campaign brought the brand’s philosophy of living life in “Xclamat!ons” to life in a playful, interactive manner.As part of the campaign, Seagram’s Xclamat!on Mixers partnered with popular keyboard app Bobble AI, which has 75 million monthly active users, to temporarily disable the “!” punctuation on users’ mobile keyboards for a day. Messages like “Good Morning” and “Hey” suddenly felt incomplete, driving curiosity and engagement across digital platforms.Influencers including Kusha Kapila, Rahul Dua, Srishti Dixit, Tanmay Singh (Scout), and Mohak Narang joined in, posting humorous reactions to the missing exclamation mark, while #AddXclamat!onToLife quickly became the #1 trending topic on X.com India. Two days later, the “!” returned to the internet, marking the official launch of the brand and reinforcing its energetic persona. Debasree Dasgupta, CMO, Pernod Ricard India, s aid, “Built into the brand name ‘Xclamat!on’ is the amped up energy that connects with its youthful target audience. The ! symbol is key to the brand and is expressed boldly right from its packaging to its communication. There’s a difference between saying just Hello and saying Hello! Adding the “!” makes all the difference. Taking Xclamat!on out of the equation makes you wonder what life without it would be like. What better way to get consumers to experience the essence of the brand? The consumer engagement is heartening, and our idea was to use creativity to unlock brand awareness and ultimately, business results.” Prakash Nair, President, Ogilvy North, added, “While brainstorming, we asked ourselves: how do you make people feel the meaning of ‘Xclamat!on’? Simple - you take away their ‘!’ and suddenly every message feels flat. That tiny mark carries a world of emotion. Removing it became our fun, slightly mischievous way of showing the brand’s essence.” Ajay Gupte, President, WPP Media South Asia, noted, “In just a few days, this idea captured the internet’s imagination, trending on X.com and driving sustained participation from young audiences. It’s a powerful testament to how meaningful creativity and smart media choices can come together to deliver disproportionate impact. The campaign didn’t just build awareness for the brand, it created a cultural moment that introduced the brand with excitement and scale, ensuring that a large part of our audience now knows about it.” Ankit Prasad, CEO of Bobble AI, said, “This collaboration is a truly unique use of technology to bring the brand’s story to life, and the engagement we’ve seen across Bobble AI ecosystem has been remarkable. This is one of the most creative and highly synergistic campaigns for us, and we are excited to have rolled this out together.” Renee Mitra, Executive VP Blink, added, “Tying in the role of the brand on this activation was the most important part. The youth are looking for conversations, and that’s where marketing like this really works, rather than pushing content to them.” The campaign stands out as a creative, tech-driven approach to brand engagement, effectively turning a simple punctuation mark into a symbol of energy, expression, and cultural relevance.https://youtu.be/NFGZGR9QQ7UCredits:Client: Pernod Ricard India. Brand team – Debasree Dasgupta, Joydeep Basuroy, Tanvi Swami, Anandini Arora. Media & content team – Pierre De Greef, Shwetha Nair, Siddhartha Virkar, Bhavika Manchanda, Chandini MallaBobble AI: Ankit Prasad, Lovely Kukreja, Vikrant Awasthi, Kamal Matharoo, Anu Aswal, Mayur AgarwalCreative Partner: Ogilvy India – Prakash Nair, Nitin Srivastava, Anuj Kala, Waebhav Yadav, Varun Shenoy, Tanya KhattarMedia and Content Partner: Wavemaker India – Ajay Gupte, Priyambada Choudhury, Aarti Bal, Abhishek Gupta, Navya Arora, Vaibhav Pankaj, Twameka Kumar, Sahejpreet Kohli, Priyanka SenapatiSocial Media Partner: Blink Digital – Renee Mitra, Nicole Ferraz, Dia Kirpalani, Urvi Dalmia, Saadhak Malhotra, Yogesh Shirke, Anuj Rathod, Aishwarya Kadam
பெங்களூருவில் முக்கிய சாலையாக இருக்கும் எம்.ஜி ரோட்டில் 40 ஆண்டுகளுக்கு பின்னர் வாட்டர் பைப்லைன்களை மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது அந்த வழியாக செல்வோருக்கு சிரமத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
ஓபிஎஸ் ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைப்பு! எம்ஜிஆர் நினைவு தினத்தன்று முக்கிய முடிவு?
சென்னை : அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தலைமையில் டிசம்பர் 15-ஆம் தேதி நடைபெறவிருந்த ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து டிசம்பர் 15-ல் அறிவிப்பதாக ஓபிஎஸ் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், தற்போது கூட்டமே ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், உள்கட்சி ஆலோசனைகள் தொடர்வதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தக் கூட்டம், அவரது அரசியல் எதிர்காலம் குறித்த முக்கிய அறிவிப்புகளை […]
புதுசா கார் வாங்கப் போகிறீர்களா? இது தெரியாம கடன் வாங்காதீங்க!
கார் வாங்க வங்கியில் கடன் வாங்க நினைப்பவர்கள் இந்த விஷயங்களைப் பார்த்துவிட்டு அதன் பிறகு கடன் வாங்கினால் நல்லது.
வேண்டாம்.... இந்த இழப்பீடு - ஒரு கிராம உத்தியோகத்தரின் ஆதங்கம்
ஊழலற்ற அரசாங்கம் வேண்டும், ஊழலற்ற அதிகாரிகள் வேண்டும் ஆனால் நீங்கள் நன்மை பெற அவர்கள் தவறு செய்தால் அது மக்களின் நலன் என்ற நிலையிலேயே எம் சமூகம் காணப்படுகின்றது என கிராம சேவையாளர் ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நான் ஒரு கிராம உத்தியோகத்தராக கடமையை பொருப்பேற்ற பின் கொரோனா , வெள்ள அனர்த்தம், வறட்சி, பொருளாதார நெருக்கடி என பல்வேறுபட்ட அனர்த்த காலங்களை கடந்து வந்துள்ளேன். தற்போது இந்த மாபெரும் இயற்கைப் பேரிடர். ஏனைய அனர்த்தங்களை விட இது எமது பிரதேசத்தில் ஒப்பீட்டளவில் மிகக் குறைவான பாதிப்பையே ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இம்முறை எமது பிரதேசத்தில் அனர்த்த முன்னாயத்த ஏற்பாடுகள் ஓரளவு நன்றாக மேற்கொள்ளப்பட்டமையாலும் வடிகான்கள் துப்பரவு செய்யப்பட்டமையாலும் வெள்ள நீர் தேங்குவது குறைவாக காணப்பட்டதுடன் அவசர நிலைமைகளின் போது பொறுப்பான அரச உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உடனடியாக களத்திற்கு சென்று நிலைமைகளை சீர் படுத்தினர். இவை முந்தைய காலங்களை விட மிக சிறப்பான முன்னேற்றமாகும். இருப்பினும் ஒன்று மட்டும் மாறவில்லை நட்ட ஈடு கோரல் அரசாங்கம் பல்வேறுபட்ட நட்ட ஈடுகளை வழங்குவதற்கு அறிவித்துள்ளது. ஆனாலும் உண்மையாக அதன் சுற்றறிக்கையின் வரையறைக்குள் பார்க்கின்ற போது வெகுசிலரே அதற்குத் தகுதியானவர்கள். ஆனால் தினமும் நாங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக எல்லோரும் தங்களுக்கு நட்ட ஈடுகளை வழங்குமாறு கோருகின்றனர். மனசாட்சி எம்மிடம் கொஞ்சமாவது மீதமுள்ளதா? அன்பான உறவுகளை இழந்து , இத்தனை வருடங்கள் உழைத்த சொத்துகள் வீடுகள் எல்லாம் இழந்து , உண்ண உணவின்றி, குடிநீர் இன்றி, வெறும் கையோடு பூச்சியமாக நிற்கும் எம் சகோதரர்களுக்கு மத்தியில் உங்களுடைய இழப்பு என்ன? வீதிகள் , பாலங்கள் , கட்டிடங்கள், மின்சாரம் , தொலைத்தொடர்பு என எல்லா உட்கட்டமைப்பு வசதிகளும் நொருங்கிப் போயுள்ள எம் நாட்டை அரசாங்கம் எவ்வாறு மீட்டுக்கொண்டுவரப்போகிறது ? இத்தனைக்கும் நடுவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடும் வழங்குகிறது, அது அத்தியாவசியமானது , உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு ஊன்று கோலாக அமையும். இச் சந்தர்ப்பத்தில் குடிமக்களாகிய நாம் அரசின் நிதியை இஸ்திரப்படுத்த தவறினால் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியின் பால் எம் அழகிய நாடு செல்வதை தடுக்க முடியாது. எனவே ஒவ்வொருவரும் எங்களுக்கு எதற்கு அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும்? நான் எந்த வகையில் தகுதியானவர் என சிந்தியுங்கள். அரசாங்கம் தருகின்றதென்றால் அது எதுவாயினும் எனக்கும் வேண்டும் என்ற மனோநிலையை எப்போது எம் சமூகம் மாற்றிக் கொள்ளப் போகிறது. ஊழலற்ற அரசாங்கம் வேண்டும், ஊழலற்ற அதிகாரிகள் வேண்டும் ஆனால் நீங்கள் நன்மை பெற அவர்கள் தவறு செய்தால் அது மக்களின் நலன் என்ற நிலையிலேயே எம் சமூகம் காணப்படுகின்றது. எனக்கு இழப்பீடு தருவதால் என்ன குறைந்து விடப்போகிறது என நினைக்காதீர்கள். சிறுதுளி பெருவெள்ளம் என்பதை மறக்காதீர்கள். எனவே வேண்டாம்.... இந்த இழப்பீடு நிவாரணப்பொருட்கள் சேகரித்து அனுப்பினால் மாத்திரம் எம் நாட்டை மீட்டுக் கொண்டு வர முடியாது. அரசின் இழப்பீடுகளுக்கு உங்களை பொருத்தமற்றவர்களாக தார்மீகமாக இணைத்துகொள்ளுங்கள் , உண்மையில் பாதிக்கப்பட்டவர்களை சென்றடைந்து அவர்களும் வாழட்டும்.. அரச உத்தியோகத்தர்களாகிய எங்களை நேர்மையாக செயற்பட விடுங்கள்....
New Delhi: Rungta Steel, a steel and integrated TMT bar manufacturer, has unveiled its latest television commercial (TVC), featuring Bollywood stars Shah Rukh Khan, Alia Bhatt, and Ranbir Kapoor. The high-energy film underscores the unbreakable strength and reliability of Rungta Steel TMT Bars, blending humour, star power, and a strong brand message to reinforce the importance of a solid foundation in every home.The TVC captures a scene of playful chaos inside a bustling home, where everyday objects teeter on the brink of collapse—except for the enduring pillar that stands firm through it all. Ranbir’s fiery antics rattle the room, Alia rushes to contain the damage, and Shah Rukh remains the calm anchor, highlighting the stability of the pillar, which mirrors the real-world strength of Rungta Steel TMT Bars.Crafted with advanced metallurgical processes and cutting-edge technology, Rungta Steel TMT Bars offer exceptional strength, uniformity, and superior load-bearing capacity. Their enhanced ductility and robustness ensure that structures built with them remain steadfast through daily wear and life’s unpredictable moments, giving homeowners confidence in their foundation.Commenting on the launch, Arvind Kumar, Joint Vice President – Sales & Marketing (TMT, Wire Rod & Cement), Rungta Mines Ltd, said, “Through this TVC, we wanted to show that while everyday life can be unpredictable and full of unexpected moments, the one thing that should never be in doubt is the strength and reliability of your home. With Shah Rukh Khan, Alia Bhatt, and Ranbir Kapoor bringing this idea to life so effortlessly, the message becomes even more relatable. Rungta Steel TMT Bars are engineered to deliver exceptional durability and safety, ensuring that every structure built with them stands firm for generations. This campaign affirms our commitment to providing ‘ekdum solid’ strength to homes across India.” https://www.youtube.com/watch?v=LRjgLEvyznw
அகமதாபாத்: ஹோட்டலில் திடீர் தீ விபத்து- 35 பேர் மீட்பு
அகமதாபாத்தில் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 35 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். குஜராத் மாநிலம், அகமதாபாத்தின் சயின்ஸ் சிட்டி சாலையில் உள்ள வணிக வளாகம் உள்ளது. இங்குள்ள இரண்டாவது மாடியில் அமைந்துள்ள ஹோட்டல் சிட்டிசன் இன்னில் பிற்பகல் 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் எட்டு முதல் ஒன்பது தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும் ஏணிகளைப் பயன்படுத்தியும் தீயணைப்பு வீரர்கள் கட்டடத்திலிருந்து 35 பேரை பத்திரமாக மீட்டனர். […]
Christmas searches surge 298% as India’s Qo4 engagement extends beyond Diwali: Taboola Report
Mumbai: India’s digital audience demonstrated sustained engagement throughout the final quarter of 2025, according to a report by Taboola Newsroom. Unlike previous years when Diwali dominated Q4 activity and interest dropped sharply afterward, this year saw a continuous flow of audience engagement across multiple seasonal moments, signalling a shift toward a longer, more connected cultural season.Diwali marked the quarter’s strongest lift, generating over 28 million pageviews, a 573% increase compared to the preceding 45 days. Engagement spanned dcor, rituals, gifting, shopping, food planning, and regional celebrations, with adjacent categories like travel and cuisine also seeing notable growth. Unlike past years, audience attention did not taper off after the festival, positioning Diwali as the opening point of Q4 rather than its peak.Christmas interest surged 298%, starting earlier than usual and extending the holiday period, with audiences seeking food ideas, entertainment content, and family-led activities. This smooth transition from Diwali to Christmas highlights how Q4 now operates as a continuous timeline rather than a short burst around a single festival.Technology content remained prominent with 10 million pageviews, driven by AI and workplace-related topics, while entertainment maintained a steady daily presence with 21 million pageviews covering films, celebrities, nostalgia-driven content, and lifestyle articles. Food and travel were key anchors, with travel searches up 14% and food content generating 3.3 million pageviews throughout the quarter. The World Cup also contributed to engagement, generating 5.8 million pageviews, a 260% rise, blending naturally into the overall Q4 progression.The Taboola report highlights a clear behavioural shift: Q4 in India is now a prolonged season of continuous engagement across cultural, entertainment, and interest-led moments rather than a single-festival spike. For marketers, this signals the importance of planning campaigns beyond Diwali, leveraging the extended attention window across multiple touchpoints.Taboola Newsroom’s insights reveal a year-end defined by sustained activity, earlier seasonal intent, and a seamless progression from Diwali to Christmas, reflecting the evolution of Q4 into a continuous cultural season driven by multiple connected moments.
Christmas searches surge 298% as India’s Q4 engagement extends beyond Diwali: Taboola Report
Mumbai: India’s digital audience demonstrated sustained engagement throughout the final quarter of 2025, according to a report by Taboola Newsroom. Unlike previous years when Diwali dominated Q4 activity and interest dropped sharply afterward, this year saw a continuous flow of audience engagement across multiple seasonal moments, signalling a shift toward a longer, more connected cultural season.Diwali marked the quarter’s strongest lift, generating over 28 million pageviews, a 573% increase compared to the preceding 45 days. Engagement spanned dcor, rituals, gifting, shopping, food planning, and regional celebrations, with adjacent categories like travel and cuisine also seeing notable growth. Unlike past years, audience attention did not taper off after the festival, positioning Diwali as the opening point of Q4 rather than its peak.Christmas interest surged 298%, starting earlier than usual and extending the holiday period, with audiences seeking food ideas, entertainment content, and family-led activities. This smooth transition from Diwali to Christmas highlights how Q4 now operates as a continuous timeline rather than a short burst around a single festival.Technology content remained prominent with 10 million pageviews, driven by AI and workplace-related topics, while entertainment maintained a steady daily presence with 21 million pageviews covering films, celebrities, nostalgia-driven content, and lifestyle articles. Food and travel were key anchors, with travel searches up 14% and food content generating 3.3 million pageviews throughout the quarter. The World Cup also contributed to engagement, generating 5.8 million pageviews, a 260% rise, blending naturally into the overall Q4 progression.The Taboola report highlights a clear behavioural shift: Q4 in India is now a prolonged season of continuous engagement across cultural, entertainment, and interest-led moments rather than a single-festival spike. For marketers, this signals the importance of planning campaigns beyond Diwali, leveraging the extended attention window across multiple touchpoints.Taboola Newsroom’s insights reveal a year-end defined by sustained activity, earlier seasonal intent, and a seamless progression from Diwali to Christmas, reflecting the evolution of Q4 into a continuous cultural season driven by multiple connected moments.
Gaurav Nijhawan named Head of Marketing at MTC-PAM
MUMBAI: MMTC-PAMP, a LBMA-accredited Gold & Silver refiner, has announced the appointment of Gaurav Nijhawan as the head of marketing.In his new role, Nijhawan will oversee the integrated marketing function at MMTC-PAMP, including marketing and communications, brand building, customer experience and new product development. In addition, he will be responsible for driving innovation and shaping MMTC-PAMP’s overall growth trajectory across Physical and digital channels including retail stores. Samit Guha, MD, CEO, MMTC-PAMP, said, “I am pleased to welcome Gaurav as the Head of Marketing at MMTC-PAMP. He is a seasoned marketing professional who brings a wealth of experience with him. During his career, he has successfully led complex integrated marketing campaigns and has demonstrated success in scaling digital-first brands. We are confident that his leadership will add significant value to our organization.” He has over 15 years of experience in the Fintech, BFSI, FMCG, consulting, and technology sectors. In the past, he has been associated with various reputed organizations like IndusInd Bank, Stashfin, Citi, Carlsberg, and Ernst & Young. Nijhawan said, “I am thrilled to join MMTC-PAMP, a brand that has set benchmarks in purity, trust, and craftsmanship. As we continue shaping an iconic brand, I look forward to strengthening our culture of excellence, enhancing our brand-building efforts, and crafting compelling storytelling that unlocks new opportunities for growth and deeper consumer engagement.” He holds a Bachelor’s degree in Computer Science and Engineering and a Master’s in Business Administration from Mudra Institute of Communications, Ahmedabad.
கொல்கத்தாவில் 70 அடி பிரம்மாண்ட சிலை…திறந்து வைத்த லியோனல் மெஸ்ஸி!
கொல்கத்தா : உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி, மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வந்துள்ளார். இன்று கொல்கத்தா மற்றும் ஹைதராபாத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். நாளை மும்பை வான்கடே மைதானத்தில் ரசிகர்களை சந்திக்கிறார், 15-ஆம் தேதி டெல்லியில் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்திய ரசிகர்கள் மெஸ்ஸியை வரவேற்க பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.மெஸ்ஸியின் வருகைக்கு முன்னதாக, கொல்கத்தாவில் அமைக்கப்பட்டுள்ள அவரது 70 அடி உயர சிலையை காணொலி மூலம் திறந்து வைத்தார். கொல்கத்தா […]
பகிடிவதை குற்றச்சாட்டு - யாழ்.பல்கலை மாணவர்களுக்கு பிணை
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பகிடிவதை புரிந்த குற்றத்தில் கைதான19 மாணவர்களையும் தலா ஒரு இலட்சரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது. கடந்த 29ஆம் திகதி பல்கலைக்கழகத்திற்குள் வெளியே உள்ள வீடொன்றுக்கு கனிஷ்ட மாணவர்களை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 19 பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவர்கள் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். அந்நிலையில் குறித்த வழக்கு நேற்றையதினம் வெள்ளிக்கிழமை மன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை 19 மாணவர்களையும் தலா ஒரு இலட்சரூபாய் சரீர பிணையில் செல்ல அனுமதித்த மன்று, வழக்கினை எதிர்வரும் ஜனவரி 24ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
Etude launches first-ever India-inspired Fixing Tint Collection with Palak Tiwari
Mumbai: Etude, the globally loved Korean beauty brand, has announced the launch of its first-ever India-inspired Fixing Tint collection, unveiled through an immersive experiential evening in Mumbai. Hosted at Soraia Bombay, Mahalakshmi, the two-hour event celebrated colour, creativity and conscious collaboration, marking a significant milestone in Etude’s journey of bringing Korean beauty innovation closer to Indian consumers.The new Fixing Tint range features three India-exclusive shades—Mocha Mantra, Nude Noor and Sufi Red—designed in Korea and co-curated by Etude and its India brand ambassador, Palak Tiwari. Created specifically for Indian skin tones, the collection draws inspiration from India’s rich cultural aesthetics and the stories colours hold in everyday life, blending Korean formulation expertise with Indian beauty sensibilities.The launch evening opened with the calming notes of a live sitar performance, setting the tone for a culturally immersive experience. Guests explored a series of interactive, Indian-inspired installations, including a Gajra Station with fresh mogra, a Henna Bar, a Bangle Bar, and a dedicated Shades Station where attendees could swatch and experience the new Fixing Tint shades.Industry insiders and creators attended the event, with Palak Tiwari joining as the star guest. From personalised beauty consultations to shade-matching rituals, the evening highlighted the synergy between Korean beauty philosophy and India’s diverse colour narratives. Palak Tiwari, Brand Ambassador, Etude India said, “Co-curating these shades with Etude has been such a meaningful experience. We wanted colours that feel real, wearable, and true to the beauty we see every day in India. Seeing them come alive tonight—through the culture, the energy, and the people—was incredibly special.” Paul Lee, Country Head, Pacific India said, “This launch represents Etude’s deepening connection with India. Creating shades in Korea, specifically for the Indian market, is a testament to how seriously we value local preferences. Tonight’s experience beautifully brought together the spirit of Seoul and the soul of India.” Speaking about the event, Mini Sood Banerjee, Deputy Director & Head of Marketing, Etude India said, “Indian consumers are at the heart of this launch. Every element of this evening—from the cultural touchpoints to the personalised shade stations—was designed to celebrate their individuality. We are excited to continue crafting beauty moments that feel inclusive, joyful, and authentically Indian.”
Lionel Messi returns to India after 14 years; GOAT India Tour to stream live and free on Waves OTT
Mumbai: Waves OTT, the digital streaming platform of Prasar Bharati, is set to bring a landmark sporting moment to audiences across the country by streaming football legend Lionel Messi’s historic “GOAT India Tour” live and completely free from December 13 to 15. The live coverage will be available exclusively on Waves OTT, making the global icon’s return to India accessible to millions of fans nationwide.For the first time, viewers across India will be able to watch every moment of Messi’s India tour live on mobile phones, smart TVs and connected devices without any subscription or payment. The initiative positions the tour among the most widely accessible global sporting events ever streamed in the country.The three-day tour will span three major cities, with Messi appearing in Kolkata on December 13, Mumbai on December 14 and Delhi on December 15. The tour begins in Kolkata, marking Messi’s much-awaited return to India after 14 years. Audiences can expect a prime-time spectacle featuring an exhibition match with Indian and international football talent, exclusive masterclass moments with Messi, penalty shootouts and a grand on-field felicitation of the football icon. Each evening will culminate in a special musical tribute celebrating Messi’s journey and his bond with fans.By offering free, high-quality live streaming, Waves OTT aims to unite football enthusiasts across metros, towns and rural India, reinforcing Prasar Bharati’s mandate of democratising access to premium global content.Speaking on the occasion, Shri Gaurav Dwivedi, CEO, Prasar Bharati, said, Streaming Messi’s GOAT India Tour freely for all viewers reflects our commitment to bringing world-class events to every Indian home. This is more than a sporting event, it is a cultural moment. Waves OTT is proud to enable millions of fans to witness Messi’s historic return to India together, without barriers.” Waves OTT has invited fans across the country to download the app and tune in live as Lionel Messi’s GOAT India Tour unfolds from December 13 to 15, exclusively on the platform.
Ageas Federal Life Insurance refreshes brand identity with Glassbox and Pollinate Labs
Mumbai: Ageas Federal Life Insurance has unveiled a refreshed brand identity and integrated communication campaign, marking a pivotal milestone in the company’s ongoing transformation journey. The new identity has been developed in close collaboration with Glassbox, the brand and communications consultancy leading the overall repositioning mandate, and Pollinate Labs, the globally awarded design company. Together, the partners have shaped the strategic and creative direction of the brand’s renewed expression.Rooted in India’s cultural reality—where responsibility is inherited, care spans generations, and promises are lived rather than spoken—the refreshed identity brings the idea of promises to the centre of the brand narrative. It reinforces Ageas Federal’s commitment to empowering Indian families with protection that enables them to keep the promises that matter most.As part of the global Ageas Group, one of Europe’s most respected insurers with a 200-year legacy, Ageas Federal draws on a heritage of long-term responsibility, partnership and human-centred protection, complemented by Federal Bank’s powerful network. With Federal Bank marking 100 years of service, the brand’s foundation is further strengthened by a century of trust with Indian consumers. Ageas’ global philosophy of being the “supporter of your life” informs the brand’s renewed purpose in India, supported by global expertise, trusted governance and forward-looking innovation.The refreshed expression introduces a contemporary visual identity, a digital-first customer experience, and a new core articulation, “Har Wada Mumkin” (Promises made possible). The platform reflects the belief that with the right protection and guidance, every promise has the potential to become reality.[caption id=attachment_2484597 align=alignleft width=222] Jude Gomes [/caption]Speaking about the transformation, Jude Gomes, Managing Director & CEO, Ageas Federal Life Insurance, said, “Ageas Federal has always stood for trust, clarity and long-term protection. But today’s India is more aspirational, more forward-looking, and more digitally empowered. Our refreshed identity reflects this shift. ‘Har Wada Mumkin’ is not just a campaign line; it is our commitment to help every Indian keep the promises that matter most.” The integrated campaign has been rolled out across film, digital, out-of-home, on-ground activations and a refreshed social presence, ensuring consistent storytelling and cultural relevance across all consumer touchpoints.[caption id=attachment_2484595 align=alignright width=200] Geetanjali Bhattacharji [/caption] Geetanjali Bhattacharji, Founder of Glassbox, added, “Our aim was to craft a brand that reflects the India of today—modern, confident and humane. Ageas Federal operates in a uniquely emotional space where protection intersects with possibility. The refreshed identity captures this balance through meaningful design and storytelling, and a clear articulation of the promises that bind Indian families together.” Pollinate Labs, recognised globally by Red Dot, Type Directors Club and Communication Arts, led the brand experience and design system, shaping the communication ecosystem and cultural repositioning for younger, progressive audiences while retaining deep Indian authenticity.[caption id=attachment_2484596 align=alignleft width=200] Siddharth Khandelwal [/caption] Siddharth Khandelwal, Founder & Chief Creative Officer, Pollinate Labs, said , “The new brand is built on an emotional truth. In India, promises are inherited, lived and deeply personal. Our work was to translate that sentiment into a modern, culturally rooted design and storytelling system. This is the beginning of a platform that will continue to evolve with the brand.” With its renewed identity and the “Har Wada Mumkin” platform, Ageas Federal Life Insurance aims to engage a wider, younger and more digitally connected India, while remaining firmly anchored to its enduring purpose of helping Indians keep the promises that define their lives.https://www.youtube.com/watch?v=thqfudhRtZQ

25 C