சொகுசு பஸ் தீப்பிடித்து கோர விபத்து – 20 பேர் உடல் கருகி பலி
கர்நாடக மாநிலத்தில் சொகுசு பேருந்தில் லொறி மோதிய விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடக பேருந்து விபத்து கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து தனியார் பேருந்து ஒன்று, நேற்று அதிகாலையில் கோகர்ணா நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சித்ரதுர்கா(Chitradurga) மாவட்டம் ஜவனகொண்டனஹள்ளி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது, ஹிரியூரிலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற லொறி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, தடுப்பை உடைத்துக்கொண்டு பேருந்தின் மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்து தீ பற்றியதில், உடல் கருகி 12 பேர் உயிரிழந்துள்ளனர். […]
Retta Thala Movie Review | Arun Vijay, Siddhi | Sam CS | Kris Thirukumaran | Cinema Vikatan
நட்சத்திரப் பலன்கள் டிசம்பர் 26 முதல் ஜனவரி 1 வரை #VikatanPhotoCards
அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி
சினிமா, ஹோட்டல், டூர் எல்லாவற்றுக்கும் கடன், ‘இம்சை’யை இனிமையாக நினைத்து ஏமாறும் ‘இ.எம்.ஐ தலைமுறை’!
இன்றைய தலைமுறையினரின் பண மேலாண்மை, முந்தைய தலைமுறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக மாறிவருகிறது. முன்பெல்லாம் கடன் என்றாலே பத்தடி தள்ளி நிற்பார்கள். அப்படியே கடன் வாங்கினாலும் அது முக்கியமான, அவசரத் தேவைகளுக்கானதாகவே இருக்கும். இன்றோ, கடன் என்பது, பலரின் வாழ்க்கைமுறையில் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானோர், கடனை வசதியான வாழ்க்கைக்கான தீர்வாகவே பார்க்கத் தொடங்கியுள்ளனர். ‘வேலைக்குச் சேர்ந்ததுமே தனிநபர் கடன் வாங்குவது அதிகரித்துள்ளது. அவற்றில் பெரும்பாலான கடன்கள் வாழ்க்கைமுறை செலவுகளுக்காகவே வாங்கப்படுகின்றன’ என்கின்றன புள்ளிவிவரங்கள். இந்தப் போக்கு, இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிவிடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்துகிறது. மொபைல், லேப்டாப், பயணம் மற்றும் ஷாப்பிங் என எல்லாவற்றிற்கும் இளைஞர்கள் நாடுவது... இ.எம்.ஐ அல்லது கிரெடிட் கார்டு. ‘இப்போது அனுபவிப்போம்... பிறகு, பார்த்துக்கொள்ளலாம்‘ என்ற மனநிலை யிலேயே பெரும்பாலானோர் உள்ளனர். ஆனால், ‘பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்பதில்தான் பிரச்னையே இருக்கிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை. ‘‘இளைஞர்கள் அதிகம் கடன் வாங்க, சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் அழுத்தம் ஒரு முக்கியக் காரணம்’’ என்கிறார்கள் உளவியலாளர்கள். ‘‘பிறரால் பகிரப்படும் போஸ்ட்களால், அவர்கள் வாழ்க்கையோடு தங்கள் வாழ்க்கையை ஒப்பிடும் பழக்கம் அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் வீடு, கார் போன்றவற்றை வாங்குவதில்தான் மற்றவர்களோடு போட்டி போடுவார்கள். இன்றோ, சினிமா, ஹோட்டல், டூர் என எல்லா விஷயங்களிலும் போட்டி விரிந்துள்ளது. இதனால், தேவையற்ற செலவுகளும் கடன்களுமே அதிகரிக்கின்றன. பகட்டான ‘ஷோ ஆஃப்’ வாழ்க்கைக்குப் பின்னால் இருக்கும் கடன் சுமை பற்றி, இளைஞர்கள் யோசிப்பதில்லை. குறுகியகால மகிழ்ச்சியை நாடுகிறார்களே தவிர, நீண்டகால நிலையான மகிழ்ச்சியைப் பற்றி நினைப்பதில்லை. சுற்றுலா அனுபவம் சில நாள்களில் முடிந்துவிடும்; அதற்கு வாங்கிய கடனுக்கான இ.எம்.ஐ, பல மாதங்கள் தொடரும். கல்வி, வீடு, தொழில் தேவைகளுக்காக வாங்கும் கடன்கள், எதிர்காலத்தில் பயன்தரக் கூடியவை. ஆனால், வாழ்க்கை முறைச் செலவுகளுக்காக வாங்கும் கடன்கள், இப்போதைய வருமானத்தை அழிப்பதோடு, எதிர்கால வாழ்க்கையையும் மோசமான நிலைக்குத் தள்ளிவிடும் என்பதே நிதர்சனம்’’ என்று எச்சரிக்கிறார்கள், உளவியலாளர்கள். ‘வாழ்க்கையை அனுபவிக்கக் கூடாதா?’ என்று கேட்டால், நிச்சயமாக அனுபவிக்கலாம். ஆனால், அந்தக் கொண்டாட்டங்கள் கடனில் நடப்பவையாக இருக்கக் கூடாது. கடன், எதிர்கால வருமானத்தை முன்கூட்டியே அழித்துவிடும். சேமிப்பும் முதலீடும்தான் எதிர்கால வாழ்க்கையைப் பாதுகாக்கும் என்பதுதான் பல்லாண்டு அனுபவங்கள். இதை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இளைஞர்களே... இப்போதுகூட விழித்துக்கொள்ள அவகாசம் இருக்கிறது. கடனில் சிக்கித்தவிக்கும் இம்சை வாழ்க்கையா... சேமிப்பு மற்றும் முதலீடுகளால் உருவாகும் இனிமையான வாழ்க்கையா... எதைத் தேர்வு செய்யப் போகிறீர்கள்?! - ஆசிரியர்
பகலில் சாதாரண மனிதன், இரவில் பல்லி முகம் கொண்ட மனிதன்! இந்தோனேசியாவில் ஆச்சரியம்
இந்தோனேசியாவில் ஆண் ஒருவருக்கு காலையில் ஒரு முகமும், இரவில் ஒரு முகமும் மாறி மாறி தோன்றும் விசித்திர தன்மை உருவாகியுள்ளது. மாறும் மனித முகம் இந்தோனேசியாவில் முராங் என்பவரது குடும்ப கதை மிகவும் ஆச்சரியம் நிறைந்ததாக உள்ளது. அதாவது முராங் குடும்பத்தின் உறுப்பினர்கள் பகலில் ஒரு முகத்துடனும், இரவில் மற்றொரு முகத்துடனும் வாழ்கின்றனர். உள்ளூர்வாசிகள் இவற்றை பல்லிகளின் முகங்கள் என்று கருதி வருகின்றனர். 12 வயது ஏற்பட்ட விசித்திர மாற்றம் இந்தோனேசியாவின் தொலைதூரப் பகுதியை சேர்ந்தவர் சூர்யா […]
கிளிமஞ்சாரோ மலையில் ஹெலிகொப்டர் விபத்து: 5 பேர் பலி! ⛰️
ஆபிரிக்காவின் மிக உயரமான சிகரமான கிளிமஞ்சாரோ மலையில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த… The post கிளிமஞ்சாரோ மலையில் ஹெலிகொப்டர் விபத்து: 5 பேர் பலி! ⛰️ appeared first on Global Tamil News .
டிரம்பின் 20 அம்ச அமைதி திட்டம்: முக்கிய விவரங்களை வெளியிட்ட ஜெலென்ஸ்கி
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்துள்ள 20 அம்ச அமைதி திட்டம் குறித்த முக்கிய தகவலை ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் அமைதி முயற்சி உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான குழு 20 அம்ச அமைதி திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இதற்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு அமைதி பேச்சுவார்த்தைகளும் கைகூடாத நிலையில், டிரம்பின் இந்த முன்முயற்சி நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக […]
வங்கதேசத்தில் பதற்றம்: மீண்டும் ஒரு இந்து வாலிபர் அடித்துக்கொலை!
வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து வரும் நிலையில், அங்கு மேலும் ஒரு இந்து மதத்தைச் சேர்ந்த இளைஞர்… The post வங்கதேசத்தில் பதற்றம்: மீண்டும் ஒரு இந்து வாலிபர் அடித்துக்கொலை! appeared first on Global Tamil News .
17,500 குற்றப் பின்னணி கொண்ட குடியேறிகள் கைது
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கிரிஸ்டி நோம் ஆகியோரின் தலைமையின் கீழ்,… The post 17,500 குற்றப் பின்னணி கொண்ட குடியேறிகள் கைது appeared first on Global Tamil News .
ஜோசப் பரராஜசிங்கத்தின் 20ஆம் ஆண்டு நினைவு தினம்!
மட்டக்களப்பில் நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்… The post ஜோசப் பரராஜசிங்கத்தின் 20ஆம் ஆண்டு நினைவு தினம்! appeared first on Global Tamil News .
இந்திய மீனவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீட்டை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக இந்திய துணைத்தூதுவரிடம் வலிறுத்தியதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ். சுகிர்தன் தெரிவித்துள்ளார். வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுகிர்தன் தலைமையிலான குழுவினருக்கும் இந்திய துணைத்தூதுவருக்கும் இடையில் அண்மையில் இந்திய துணைத் தூதரகத்தில் சந்திப்பு நடைபெற்றது. குறித்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இந்த சந்திப்பில் இந்திய மீனவர்கள் மேற்கொண்டு வரும் அத்துமீறிய றோலர் மீன்பிடி காரணமாக வடக்கு மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதனால் கடல் வளங்கள் அழிவடைவதும், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதும் எடுத்துரைக்கப்பட்டது. இந்த பாதிப்புகளுக்கான இழப்பீட்டை பெற்றுக்கொடுப்பது தொடர்பாகவும், மீனவர் சமூகத்தை பாதுகாக்க வேண்டிய தேவைகள் குறித்தும் பேசப்பட்டது. அதோடு சமகால அரசியல் மற்றும் சமூக விடயங்களும் கலந்துரையாடப்பட்டன என தெரிவித்தார். இந்த சந்திப்பில் மீனவர் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ், கட்டைக்காடு பிரதேச சபை உறுப்பினர் அலஸ்ரன் (ரஜனி), தொண்டைமானாறு பிரதேசத்தைச் சேர்ந்த வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் றமேஸ், சுப்பர்மட பிரதேசத்தைச் சேர்ந்த பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் நிமல் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபையின் நாகர்கோவில் பிரதேச உறுப்பினர் குறிஞ்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.
⚓ இந்திய மீனவர்களின் அத்துமீறல்: இழப்பீடு கோரி இந்திய துணைத்தூதுவரிடம் வலியுறுத்தல்!
யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ். சுகிர்தன் தலைமையிலான குழுவினருக்கும், இந்தியத் துணைத்தூதுவருக்கும்… The post ⚓ இந்திய மீனவர்களின் அத்துமீறல்: இழப்பீடு கோரி இந்திய துணைத்தூதுவரிடம் வலியுறுத்தல்! appeared first on Global Tamil News .
இந்திய மீனவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீட்டை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக இந்திய துணைத்தூதுவரிடம் வலிறுத்தியதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ். சுகிர்தன் தெரிவித்துள்ளார். வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுகிர்தன் தலைமையிலான குழுவினருக்கும் இந்திய துணைத்தூதுவருக்கும் இடையில் அண்மையில் இந்திய துணைத் தூதரகத்தில் சந்திப்பு நடைபெற்றது. குறித்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இந்த சந்திப்பில் இந்திய மீனவர்கள் மேற்கொண்டு வரும் அத்துமீறிய றோலர் மீன்பிடி […]
10 ஆண்டுகளில் இந்த அளவுக்கு வளர்ச்சியா? ஆச்சர்யப்படுத்தும் பெட்ரோல் பங்க் எண்ணிக்கை!
இந்தியாவில் பெட்ரோல் பங்க் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. வாகனப் பெருக்கத்தால் கிராமப்புறங்களிலும் பங்க் அதிகரித்துள்ளன. அரசு நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தும் நிலையில், தனியார் நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன.
துப்பாக்கிச் சூட்டின் நிழலில் இங்கிலாந்து ; யூதர்களுக்கு எதிரான பயங்கரவாத திட்டம்
இங்கிலாந்தில் யூத சமூகத்திற்கு எதிராக இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பின் தூண்டுதலால் திட்டமிடப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கணக்கானவர்களைக் கொலை செய்ய சதி செய்ததாக இரண்டு நபர்கள் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டனர். இந்த திட்டமிடப்பட்ட தாக்குதல் நாட்டில் மீண்டும் தீவிரவாதக் குழுக்கள் எழுச்சி பெறும் அபாயத்தை வெளிப்படுத்தியுள்ளதாக இங்கிலாந்து புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஒக்டோபரில் அருகிலுள்ள வடமேற்கு நகரமான மான்செஸ்டரில் ஒரு ஜெப ஆலயத்தில் நடந்த கொடிய தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்குப் பின்னர் கைது செய்யப்பட்ட 38 வயதான வாலித் சதௌய் […]
தொழிலதிபர் டூ ராபிடோ டிரைவர்! சொல்ல முடியாத வேதனை கதை- வைரலாகும் எக்ஸ் பதிவு
கொரோனாவால் வாழ்க்கையை இழந்த தொழிலதிபர் ராபிடோ ஓட்டி பிழைக்கும் வேதனை சம்பவம் தொடர்பான எக்ஸ் பதிவு வைரலாக பரவி வருகிறது.
டி.டி.வி. தினகரன் போடும் மாஸ்டர் ப்ளான்.. அமமுகவின் நிலைப்பாடு இதுதான்.. பலே ஐடியா!
2026 தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க, அமமுகவின் அரசியல் நிலைப்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் விஜய்யின் தவெகவுடன் இணைய விருப்பம் தெரிவிக்க, அமமுகவும் அதே கூட்டணியில் இணையுமா என்ற பேச்சு அடிபடுகிறது.
பிரெஞ்சு காலனித்துவத்தை 'அரச குற்றம்'என்று அறிவிக்கும் சட்டத்தை அல்ஜீரியா நிறைவேற்றுகிறது
அல்ஜீரியாவின் பாராளுமன்றம் புதன்கிழமை ஒருமனதாக ஒரு சட்டத்தை நிறைவேற்றியது, பிரான்ஸ் நாட்டை காலனித்துவப்படுத்துவதை ஒரு அரசு குற்றமாக அறிவித்து பிரான்சிடம் இருந்து அதிகாரப்பூர்வ மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியது. அல்ஜீரியாவில் அதன் காலனித்துவ கடந்த காலத்திற்கும் அது ஏற்படுத்திய துயரங்களுக்கும் பிரான்ஸ் சட்டப்பூர்வ பொறுப்பைக் கொண்டுள்ளது என்று கூறும் மசோதாவை அங்கீகரித்தபோது, தேசிய வண்ணங்களில் ஸ்கார்ஃப்களை அணிந்த சட்டமியற்றுபவர்கள் அல்ஜீரியா நீடூழி வாழ்கஎன்று கோஷமிட்டனர். 27 பிரிவுகளைக் கொண்ட இந்த சட்டம், பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியை அது குற்றம் சாட்டும் குற்றங்களை பட்டியலிடுகிறது, அவற்றில் அணு ஆயுத சோதனை, நீதிக்குப் புறம்பான மரணதண்டனைகள், உடல் மற்றும் உளவியல் சித்திரவதை மற்றும் வளங்களை முறையாகக் கொள்ளையடித்தல் ஆகியவை அடங்கும். பிரெஞ்சு காலனித்துவத்தால் ஏற்படும் அனைத்து பொருள் மற்றும் தார்மீக சேதங்களுக்கும் முழுமையான மற்றும் நியாயமான இழப்பீடு அல்ஜீரிய அரசு மற்றும் மக்களின் பிரிக்க முடியாத உரிமை என்றும் அது கூறுகிறது. அல்ஜீரியாவின் தேசிய நினைவகம் அழிக்கப்படவோ அல்லது பேரம் பேசவோ முடியாததுஎன்ற தெளிவான செய்தியை இந்த சட்டம் உள்நாட்டிலும் வெளிப்புறத்திலும் அனுப்பியுள்ளது என்று நாடாளுமன்ற சபாநாயகர் இப்ராஹிம் பௌகாலி கூறினார். பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், 2017 ஆம் ஆண்டு முதன்முதலில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டபோது, காலனித்துவத்தை மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்என்று வர்ணித்திருந்தார், ஆனால் முறையான மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். 2023 ஆம் ஆண்டில், மன்னிப்பு கேட்பது என் வேலை இல்லைஎன்று கூறிய அவர், சமரசத்தை நோக்கிச் செயல்படுவதற்கான நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
சவுதி அரேபியா காலநிலை வரலாற்றில் ஒரு அரிய மாற்றம்; பனியால் மூடப்பட்ட பகுதிகள்
சவுதி அரேபியா அசாதாரண குளிர்கால அத்தியாயத்தை அனுபவித்து வருகின்றது. குறிப்பாக ஜெபல் அல்-லாஸில் உள்ள ட்ரோஜெனா உட்பட, சுமார் 2,600 மீட்டர் உயரம் கொண்ட மலைப்பகுதிகள் பனியால் மூடப்பட்டிருந்தன. ஹெயில் நகரைச் சுற்றியுள்ள பகுதிகள் உட்பட ஹெயில் பிராந்தியத்தின் சில பகுதிகளிலும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளமையானது மத்திய கிழக்கு நாட்டில் அரிதான நிகழ்வு ஆகும் . காலநிலை வரலாற்றில் ஒரு அரிய மாற்றம் பனிப்பொழிவு, கனமழை மற்றும் கடுமையாக வீழ்ச்சியடைந்த வெப்பநிலை நாட்டின் பெரும்பகுதிகளை தற்சமயம் ஆக்கிரமித்து உள்ளது. […]
கிளிமஞ்சாரோ மலையில் உலங்கு வானூர்தி விபத்து: ஐந்து பேர் உயிரிழப்பு
தான்சானியாவின் கிளிமஞ்சாரோ மலையில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்ததாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இந்த விபத்து பராஃபு முகாமுக்கும் கிபோ சம்மிட்டிற்கும் இடையில் 4,000 மீட்டர் உயரத்தில் நிகழ்ந்தது. நோயாளிகளை ஏற்றிச் செல்லும் மீட்புப் பணியின் போது, பிரபலமான மலையேற்றப் பாதையில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதாக போலீசார் தெரிவித்தனர். பலியானவர்களில் இரண்டு வெளிநாட்டினர், ஒரு உள்ளூர் மருத்துவர், ஒரு சுற்றுலா வழிகாட்டி மற்றும் விமானி ஆகியோர் அடங்குவர். விபத்துக்கான காரணத்தை உடனடியாகக் கண்டறிய முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
யாழில்.ஜோசப் பரராஜசிங்கத்தின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு!
படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது அன்னாரின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து, சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கடந்த 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் திகதி நள்ளிரவு மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்துகொண்டிருந்த வேளையில், சுட்டுக் கொல்லப்பட்டார்.
வரலாற்றில் முதல் தடவையாக மின்னொளியினால் அலங்கரிக்கப்பட்ட சாவகச்சேரி நகரம்.
புத்தாண்டை வரவேற்கும் முகமாக சாவகச்சேரி நகரம் மின்னொளியினால் அலங்கரிக்கப்பட்டு அங்குரார்ப்பணம் செய்து செய்து வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6.30 மணியளவில் நகராட்சி மன்ற தவிசாளர், உபதவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் வர்த்தகர்கள் இணைந்து மின்னொளி அலங்காரத்தினை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர். நகராட்சி மன்ற தவிசாளர் வ.ஶ்ரீபிரகாஸ், உபதவிசாளர் ஞா.கிஷோர் ஆகியோரின் எண்ணக்கருவுக்கு அமைய நகரப்பகுதி மின்னொளியினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் முதல்தடவையாக மின்னொளியினால் அலங்கரிக்கப்பட்டுள்ள சாவகச்சேரி நகரத்தினை பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
உன்னாவ் வழக்கு: ``நீதிபதி முன்பே இறந்திருப்பேன் - குற்றவாளிக்கு ஜாமீன் குறித்து பாதிக்கப்பட்ட பெண்!
உத்தரப்பிரதேச மாநிலத்தின் உன்னாப் பகுதியின் எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கர். 2017-ம் ஆண்டு வேலை வாங்கித் தருவதாக சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தார். இவரை எதிர்த்து சிறுமியின் குடும்பம் காவல் நிலையத்தை நாடியது. அந்த எஃப்.ஐ.ஆர்-ல் குற்றவாளியின் பெயர் சேர்க்கவில்லை. அதைத் தொடர்ந்து நீதி கேட்டுச் சென்ற சிறுமியின் தந்தை கொடூரமாக தாக்கப்பட்டார். மேலும், ஆயுதம் வைத்திருந்தார் என்றக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் மரணமடைந்தார். இந்த வழக்கு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட சிறுமியின் சித்தப்பா, 9 வருடத்துக்கு முன்னால் ஒருவரை மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். குல்தீப் சிங் செங்கரால் இவை எல்லாவற்றையும் கடந்து குற்றவாளிக்கு தண்டனைப் பெற்றுதர வேண்டும் என வாக்குமூலம் கொடுக்க சிறுமியும், சிறுமியின் சித்திகள் இருவர், வழக்கறிஞர்கள் இருவர் சென்ற கார் மீது, நம்பர் பிளேட்டில் கருப்பு மை பூசப்பட்ட லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுமியின் சித்திகள் உயிரிழந்தனர். நீதிமன்றப் பாதுகாப்பு வேண்டி அனுப்பப்பட்ட கடிதம் நீதிமன்றத்துக்கு சரியான நேரத்தில் சென்று சேர்வது தடுக்கப்பட்டது. இத்தனை துயரத்தையும் கடந்து போராடி உன்னாவ் பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கருக்கு 2019-ம் ஆண்டு 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றுதந்தார். இதற்கிடையில் பாதிக்கப்பட்டவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது குடும்பத்துடன் டெல்லியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், குல்தீப் சிங் செங்கருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது. இந்த ஜாமீனுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரின் தாயும் இந்தியா கேட் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை டெல்லி காவல்துறை பிடிவாதமாக அங்கிருந்து அகற்றியது. இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருக்கிறார். பாதிக்கப்பட்டப் பெண் அதில், ``பா.ஜ.க தலைவர் குல்தீப் சிங் செங்கரின் சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எனது குடும்பத்திற்கு மரண ஓசை போன்றது. எனக்குத் திருமணமாகி குழந்தைகள் மட்டும் இல்லையென்றால், நீதிபதி முன்பே தற்கொலை செய்துகொண்டிருப்பேன். நீதிபதி பாதிக்கப்பட்ட பெண்ணைப் பார்க்காமல் தீர்ப்பு வழங்கியுள்ளார். இப்போது குல்தீப் சிங் செங்கர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார் என்றால், எனக்கு சிறையில்தான் அதிகப் பாதுகாப்பு கிடைக்கும். என்னைத் துன்புறுத்தியவரின் சிறைத் தண்டனையை நானே அனுபவிக்கத் தயாராக இருக்கிறேன். எனக்கு நீதி கிடைக்க பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் இருவரும் உதவி செய்ய வேண்டும். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒரு பெண் என்பதால், எனது வலியைப் புரிந்துகொள்வார் என்பதால் அவரைச் சந்திக்க விரும்புகிறேன். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்திக்கக் அனுமதி கோரினேன். ஆனால் இருவரும் எனது கோரிக்கைக்குப் பதிலளிக்கவில்லை. இதுபோன்ற வழக்கில் குற்றவாளிக்கு பிணை கிடைத்தால், இந்த நாட்டின் மகள்கள் எப்படிப் பாதுகாப்பாக இருப்பார்கள்? எங்களைப் பொறுத்தவரை, இந்த பிணை முடிவு மரணத்திற்குச் சமமானது. பணம் உள்ளவர்கள் வெற்றி பெறுகிறார்கள், பணம் இல்லாதவர்கள் தோற்கிறார்கள் என்றார். பாதிக்கப்பட்டப் பெண் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நேற்று சோனியா காந்தியின் இல்லத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்தார். அதன் பிறகு ராகுல் காந்தி, ``நாடு ஒரு செயலிழந்த பொருளாதாரமாக மட்டுமல்லாமல், இதுபோன்ற மனிதாபிமானமற்ற சம்பவங்களால் ஒரு செயலிழந்த சமூகமாகவும் மாறி வருகிறது. குல்தீப் சிங் செங்கருக்கு பிணை வழங்கப்பட்டது மிகவும் ஏமாற்றமளிக்கும் விஷயமாகும். இந்த நாள்களில் பாலியல் குற்றவாளிகள் ஜாமீனில் விடுவிக்கப்படுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளைப் போல நடத்தப்படுகிறார்கள். குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண் மீண்டும் மீண்டும் துன்புறுத்தப்பட்டு, பயத்தின் நிழலில் வாழ்ந்து வரும் நிலையில் பிணை வழங்கப்பட்டிருக்கிறது. இது என்ன வகையான நீதி? எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இந்தியாவை அதிரச் செய்த 'உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு': குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!
ரஷ்ய அதிபர் புதினின் கனவு திட்டம்! நிலவில் அணுமின் நிலையம் சாத்தியமா? வெளியான அறிவிப்பு பின்னணி?
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் கனவு திட்டமான நிலவில் அணுமின் நிலையம் அமைக்கும் பணி குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் அதுகுறித்து விரிவாக காண்போம்.
️ சிரியாவில் உயிரிழந்த அமெரிக்க வீரர்களின் உடல்கள் நத்தார் ஈவ் தினத்தில் உறவினர்களிடம் ஒப்படைப்பு! ️
சிரியாவின் பால்மைரா (Palmyra) பகுதியில் கடந்த டிசம்பர் 13 ஆம் திகதி இடம்பெற்ற ஐஎஸ் (ISIS) பயங்கரவாதத் தாக்குதலில்… The post ️ சிரியாவில் உயிரிழந்த அமெரிக்க வீரர்களின் உடல்கள் நத்தார் ஈவ் தினத்தில் உறவினர்களிடம் ஒப்படைப்பு! ️ appeared first on Global Tamil News .
வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சிக்குத் தடை: அமெரிக்க எம்.பி.க்கள் கவலை
வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொதுத்தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சிக்கு விதிக்கப்பட்டுள்ள முழுமையான தடை குறித்து அமெரிக்க எம்.பி.க்கள் குழு ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளியுறவு விவகாரக் குழு உறுப்பினா்கள் எழுதியுள்ள கடிதத்தில், ‘சுதந்திரமான மற்றும் நியாயமான தோ்தல் மூலம் தங்களுக்குத் தேவையான அரசைத் தோ்ந்தெடுக்கும் உரிமை வங்கதேச மக்களுக்கு உள்ளது. […]
தென்னிலங்கையில் பேருந்து விபத்து – 30 பேர் காயம் –சாரதி தப்பியோட்டம்
தென்னிலங்கையில் சம்பவித்த பேருந்து விபத்தில் 30 பேர் காயம் அடைந்துள்ள நிலையில், அதன் சாரதி தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்தறை-பெலியத்த பிரதான வீதியில் ஹந்தபன்கொடெல்ல பகுதியில் இன்று பிற்பகல் வேளையில் விபத்து ஏற்பட்டுள்ளது. வீரகெட்டிய பகுதியிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும், மாத்தறையிலிருந்து பெலியத்த நோக்கிச் சென்ற டிப்பர் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து நிகழ்ந்துள்ளது. கடுமையாக சேதம் டிப்பர் லொறியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 30 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக […]
அஸ்கிரிய பீடத்தில் காலில் வீழ்ந்த அருச்சுனா?
யாழ் மாவட்ட சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றில் தான் தெரிவித்த கருத்துக்கு கண்டி மாநாயக்க தேரர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். முன்னதாக வீதி ஒழுக்க நெறிகளை மீறிய குற்றச்சாட்டில் கைதான அருச்சுனா கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகி; பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார். “சமகால அநுர அரசாங்கம் இன்னும் சிறிது காலம்தான் ஆட்சியில் இருக்கும் என தலதா மாளிகையின் மகாநாயக்க தேரர்கள் தெரிவித்ததாக கடந்த 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது நான் தெரிவித்திருந்தேன். ஆனால் அவர்கள் அப்படி சொல்லவில்லை. அனுர அரசாங்கத்தை தொடர்ச்சியாக கொண்டு செல்ல எனது பங்களிப்பை வழங்குமாறும்இ உங்களை போன்று உண்மை பேசுபவர்களே எமது நாட்டுக்கு தேவை என குறிப்பிட்டனர். ஆனால் மக்கள் அனுர அரசாங்கத்தை வெறுக்கின்றனர் என்ற கருத்தில் அவர்களையும் சேர்த்ததற்கு மன்னிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன். அவர்கள் சொல்லாததை நாடாளுமன்றத்தில் கூறியதாக அர்த்தமாகிவிடும்“ என்று அருச்சுனா தெரிவித்துள்ளார்.
வீழ்ந்துவரும் தேசிய மக்கள் சக்தி!
தெற்கில் தேசிய மக்கள் சக்தி தனது வசமுள்ள உள்ளுராட்சி சபைகளை தொடர்ச்சியாக இழந்துவருகின்றது. இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி தனது வசமுள்ள ஹிக்கடுவ நகர சபையின் வரவுசெலவுத்திட்டம் மூன்றாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வரவுசெலவுத்திட்டத்தை அங்கீகரிப்பதற்காக நகர சபை நேற்று கூடியது. வாக்கெடுப்பின் போது, 9 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 10 பேர் எதிராகவும் வாக்களித்தனர். அதன் விளைவாக, தேசிய மக்கள் சக்தியின் தலைமையிலான வரவுசெலவுத்திட்டம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி இழக்கின்றது. ஏற்கனவே பெரும்பிரச்சாரங்களுடன் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியிருந்த கொழும்பு மாநகரசபையினை தேசிய மக்கள் சக்தி இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட அனைத்து மக்களிற்கும் வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்றது. இந்நிலையில் வெள்ள நிவாரண கொடுப்பனவில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக தெரிவித்து வவுனியா, சூடுவெந்தபுலவு கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். வவுனியா, சூடுவெந்தபுலவு கிராம அலுவலர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் நேற்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டிருந்தது. வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட கொடுப்பனவினை பாதிக்கப்படாதவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட பலருக்கு கொடுப்பனவு வழங்கப்படவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசுக்கு எதிராக பதாதைகளை தாங்கி இருந்ததோடு கோசங்களையும் எழுப்பி இருந்தனர். அத்துடன், ஊழலை ஒழிப்பதாக கூறிய அரசாங்கத்திற்கு நாம் வாக்களித்தோம். முன்னைய காலங்களைப் போல் அல்லாமல் பாரபட்சமற்ற முறையில் நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாகவும் குற்றச்சாட்டுக்களை அவர்கள் முன் வைத்திருந்தனர். இதேவேளை, யாழ்.மாவட்டத்தில் போலியான தகவல்களை வழங்கியதாக மாவட்ட செயலர் கொழும்பு அழைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டுள்ளார்.அத்துடன் யாழ்.மாவட்டத்திற்கான வெள்ள பாதிப்பிற்கான கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
New Escalators Coming to Taramani, MEPZ, Chromepet
Good news for pedestrians: foot overbridges (FOBs) at Taramani, MEPZ, and Chromepet will soon have new escalators. The Highways Department
Neelam Centre Celebrates People’s Music and Cultural Arts
For the past five years, Tamil film director Pa Ranjith’s Neelam Cultural Centre has hosted Margazhiyil Makkal Isai, a celebration
Chennai Road Accident Deaths Drop Over 10%
The Greater Chennai City Traffic Police (GCTP) said that road accident deaths dropped by over 10% in 2025 compared to
Two New Dining Halls Opened for Saidapet Workers
Health and Family Welfare Minister Ma. Subramanian on Wednesday opened two new dining halls for sanitation workers in Saidapet. The
NEET UG 2026 Official Syllabus Released for Students
The National Medical Commission (NMC) has officially released the syllabus for NEET UG 2026. This is important news for students
How Einstein Explains Santa’s One-Night Gift Delivery
Have you ever wondered how Santa Claus delivers gifts to billions of children in just one night? A jolly man
வங்க இளைஞா் எரித்துக் கொலை: அஸ்ஸாமில் மீண்டும் போராட்டம் –ராணுவம் குவிப்பு
அஸ்ஸாமின் கா்பி ஆங்லாங் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் வங்க மொழி பேசும் இளைஞா் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, வங்க சமூகத்தினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஹிந்தி பேசும் மக்களும் இப்போராட்டத்தில் பெருவாரியாக பங்கேற்றனா். கா்பி ஆங்லாங் மாவட்டத்தில் பதற்றமான சூழல் நீடிப்பதால் ராணுவத்தினா் குவிக்கப்பட்டுள்ளனா். அஸ்ஸாமில் பழங்குடியினா் அதிகம் வாழும் கா்பி ஆங்லாங் மாவட்டம், கா்பி ஆங்லாங் தன்னாட்சி கவுன்சிலின்கீழ் நிா்வகிக்கப்படுகிறது. இந்த மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட கிராமப்புற மேய்ச்சல் நிலங்கள் மற்றும் தொழில்முறை மேய்ச்சல் […]
Europa’s Hidden Energy Could Support Life, Scientists Suggest
NEW ORLEANS — Jupiter’s moon Europa has long fascinated scientists looking for life. Its icy surface covers a massive saltwater
Nvidia Buys Groq License, Hires Key Employees
Nvidia has agreed to pay $20 billion to AI chip startup Groq to license its AI inference hardware and hire
Xiaomi 17 Ultra Leica Edition Features Rotary Zoom Ring
Xiaomi is known for making smartphones with some of the best cameras, and the upcoming Xiaomi 17 Ultra looks set
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை அறிவிப்பு
அடுத்த 36 மணித்தியாலங்களில் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் சப்ரகமுவ […]
எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது ஏன்? தேமுதிக பொருளாளர் சுதீஷ் விளக்கம்!
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் சந்தித்து பேசினார்.
தமிழகத்தின் புதிய டிஜிபி யார்?.. அடுத்த மாதம் வெளியாகும் அறிவிப்பு -லிஸ்டில் சீமா அகர்வால்!
அடுத்த மாதம் தமிழகத்தின் புதிய டிஜிபி நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமும் கோலம் போடுங்க... 25,000 ரூபாய் மதிப்புள்ள பரிசை வெல்லுங்க!
கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி
இளம்பெண்ணை நடுரோட்டில் சரமாறியாக தாக்கிய இளைஞர் –பரபரப்பு பின்னணி
காதலை மறுத்த இளம்பெண்ணை, இளைஞர் நடுரோட்டில் கொடூரமாக தாக்கியுள்ளார். காதலுக்கு மறுப்பு பெங்களூரு, ஞானஜோதி நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதி முன் இளம்பெண்ணை நடுரோட்டில் கொடூரமாக இளைஞர் ஒருவர் தாக்கி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, கடந்த செப்டம்பர் மாதம் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நவீன், அப்பெண்ணை தொடர்ந்து காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். பாலியல் தொல்லை அவரது தொல்லையிலிருந்து தப்பிக்க அப்பெண் தனது வேலையை விட்டுவிட்டு வேறு பகுதிக்கு […]
இளம்பெண்ணை நடுரோட்டில் சரமாறியாக தாக்கிய இளைஞர் –பரபரப்பு பின்னணி
காதலை மறுத்த இளம்பெண்ணை, இளைஞர் நடுரோட்டில் கொடூரமாக தாக்கியுள்ளார். காதலுக்கு மறுப்பு பெங்களூரு, ஞானஜோதி நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதி முன் இளம்பெண்ணை நடுரோட்டில் கொடூரமாக இளைஞர் ஒருவர் தாக்கி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, கடந்த செப்டம்பர் மாதம் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நவீன், அப்பெண்ணை தொடர்ந்து காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். பாலியல் தொல்லை அவரது தொல்லையிலிருந்து தப்பிக்க அப்பெண் தனது வேலையை விட்டுவிட்டு வேறு பகுதிக்கு […]
பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு பெருமை சேர்ந்த ஈழத்தமிழ் சிறுமி
டுபாயில் நடைபெற்ற ஏழாவது Roll ball உலகக் கிண்ண போட்டியில் பிரான்ஸின் அணியின் சார்பில் ஈழத்தமிழ் சிறுமி ஒருவர் பங்கேற்று தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். பரிஸ் – பொன்டியில் வசிக்கும் 15 வயதான சானுக்கா ஜெயமன் என்ற சிறுமியே இந்த பெருமையை பெற்றுள்ளார். மன்னாரை பின்புலமாக கொண்ட சானுக்கா மன்னாரை சேர்ந்த குடும்பத்தை பின்புலமாக கொண்ட சானுக்கா Roll ball போட்டியில் பிரான்ஸ் அணியில் இணைந்து விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்கமைய கடந்த 14ஆம் திகதி முதல் […]
கைதி 2 படத்தில் அனிருத்? சாம் சி எஸ் கொடுத்த ரியாக்சன்!
சென்னை : ‘கைதி 2’ படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தரை பயன்படுத்துவதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவலாக வெளியாகியுள்ளன. இது லோகேஷ் கனகராஜின் LCU (லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ்) ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இசையமைப்பாளர் சாம் சிஎஸ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது ‘தனி ஒருவன் 2’ படத்திற்கு தானே இசையமைக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த அவர், அறிவிப்பு வீடியோவில் ரசிகர்கள் ஹிப்ஹாப் ஆதிபதி போன்ற இசை […]
தூத்துக்குடி: பதவி கிடைக்காத விரக்தி? - தவெக நிர்வாகி அஜிதா ஆக்னல் தற்கொலை முயற்சி!
தமிழக வெற்றிக் கழகத்தில் 120 மாவட்டச் செயலாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 23-ம் தேதி, தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டச் செயலாளர்களை அதிகாரபூர்வமாக அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த தூத்துக்குடி அஜிதாஆக்னல் என்பவரும் தனக்கு மா.செ., பதவி கிடைக்கும் என எதிர்பார்த்து சென்னை பனையூரில் உள்ள த.வெ.க கட்சி அலுவலகத்திற்குச் சென்றார். அவரை சில மீட்டர் தூரத்திற்கு முன்பே பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினர். ஆனால், தனக்குப் பதவி இல்லை என்ற தகவலை அறிந்த அஜிதா ஆக்னல், விஜய்யின் காரை மறித்து முற்றுகையிட்டார். பவுன்சர்கள் அவரை அப்புறப்படுத்தினர். அஜிதா ஆக்னல் பின்னர், கட்சி அலுவலகத்தின் முன்பு தனது ஆதரவாளர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டார். இந்த நிலையில், கடந்த மூன்று நாள்களாக மனதளவில் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் அஜிதா ஆக்னல், சரியாக உணவு அருந்தாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது மேலும், “ தி.மு.க வின் கைக்கூலி” என அஜிதா ஆக்னல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாலும் மிகவும் பாதிக்கப்பட்டு வருத்தத்தில் இருந்துள்ளார் என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். இந்த நிலையில், இன்று காலை வீட்டில் 15 தூக்க மாத்திரைகளை போட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இதன் காரணமாக மயங்கி கீழே சரிந்துள்ளார். இதைத் தொடர்ந்து வீட்டில் இருந்த அவரது கணவர் உள்ளிட்டோர் அவரை உடனடியாக அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தொடர்ந்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அஜிதா ஆக்னல் தூத்துக்குடி தமிழ் சாலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காரை மறித்த அஜிதா மருத்துவமனையில் திரண்டிருந்த அவரின் ஆதரவாளர்களோ, “அஜிதா மேடம் பதவியை எதிர்பார்த்து கட்சியில் சேரவில்லை. அடிப்படையில் அவர் ஓர் ஆசிரியை. விஜய் மீதும் கட்சியின் கொள்கை மீதும் ஈர்ப்பு ஏற்பட்டு கட்சி தொடங்கிய நாள் முதல் மாவட்டம் முழுவதும் பம்பரமாகச் சுழன்று வந்தார். தன் சொந்த நிதியில் பள்ளி மாணவர்கள் தொடங்கி முதியவர்கள் வரை பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார். மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர் முகாம்களில் மக்களைத் திரட்டி அவர்களின் பிரச்னைகளுக்காக ஆட்சியரிடம் மனுக்கள் அளிப்பதுடன், அதன் தீர்வுகளுக்காக தொடர்ந்து போராடி வருபவர். அதிக எண்ணிக்கையில் கட்சியில் உறுப்பினர்களைச் சேர்த்தவர். தூத்துக்குடியைப் பொறுத்தவரையில் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவருக்குத்தான் பதவி என்ற நிலை உள்ளது. ஆனால், நாடார் சமூகத்திற்கு இணையான எண்ணிக்கையில் மீனவர் சமூக மக்கள் உள்ளனர். தற்போது மத்திய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சாமுவேல் ராஜை எத்தனை பேருக்கு தெரியும்? அஜிதா ஆக்னல் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளரான பில்லா ஜெகனின் தங்கைதான். ஆனால், அவருக்கும் அஜிதாவுக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால், சாமுவேல்ராஜ் அமைச்சர் கீதாஜீவனுக்கு நெருங்கிய உறவினர். உழைத்தவர்களுக்கு பதவி இல்லையா? மருத்துவமனையில் குவிந்த ஆதரவாளர்கள் ஆனாலும், என் தலைவர் என் கட்சி என் கட்சி என்ற நினைப்பிலேயே உள்ளார் அஜிதா. இருப்பினும் உழைப்பிற்கு மதிப்பில்லாத கட்சி தலைமை மீது அவருக்குப் பெரும் வருத்தம் உள்ளது உண்மைதான்.” என்றனர். தமிழக வெற்றிக் கழக நிர்வாகி அஜிதா தூக்க மாத்திரை போட்டு தற்கொலைக்கு முயன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை முன்பு அவரது ஆதரவாளர்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
️ வடகொரியாவின் புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்: 7-வது நாடாக இணைந்தது! ☢️
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், சுமார் 8,700 தொன் எடை கொண்ட அணுசக்தியில் இயங்கும் புதிய மூலோபாய… The post ️ வடகொரியாவின் புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்: 7-வது நாடாக இணைந்தது! ☢️ appeared first on Global Tamil News .
கிராமப்புற எம்பிசி & டிஎன்சி மாணவிகளுக்கான ஊக்கத்தொகை திட்டம் (RGIS)!
Tamil Nadu Rural MBC/DNC Girls Incentive Scheme: மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகங்களை சேர்ந்த பள்ளி மாணவிகளுக்கு ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கும் தமிழ்நாடு அரசின் கிராமப்புற எம்பிசி/டிஎன்சி மாணவிகளுக்கான ஊக்கத்தொகை திட்டம் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.
அரசு ஊழியர்களை ஏமாற்றும் திமுக அரசு.. தேர்தலில் பாடம் புகட்டப்படும்.. அரசு ஊழியர்கள் உறுதி!
பழைய பென்சன் திட்டத்தில் தமிழக அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றுவதாகக் பாட்டாளி மக்கள் கட்சி கூறியுள்ள நிலையில், அடுத்த கட்ட போராட்டங்கள் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
FDA Approves Wegovy Pill, First Daily Obesity Medication
U.S. regulators on Monday (December 22, 2025) approved a pill version of the popular weight-loss drug Wegovy. This is the
SIR வாக்காளர் பட்டியல்.. மீண்டும் பெயரைச் சேர்க்க கோரிக்கை.. 1.68 லட்சம் பேர் விண்ணப்பம்!
தமிழ்நாட்டில் SIR பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானதை தொடர்ந்து, நீக்கப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் பெயரைச் சேர்க்க 1.68 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
Power Plants Miss Biomass Targets Due To Shortage
The Association of Power Producers (APP) said on Thursday that many thermal power plants were unable to meet their biomass
மகளை பள்ளியில் விட்ட நபர் மாரடைப்பால் வாசலிலேயே உயிரிழப்பு –அதிர்ச்சி சம்பவம்
லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் புலந்தசகர் மாவட்டத்தை சேர்ந்த 40 வயது நபருக்கு மனைவி, மகள் உள்ளார். இந்நிலையில், அந்த நபர் நேற்று காலை தனது மகளை பள்ளிக்கூடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். பள்ளிக்கூடத்தில் மகளை விட்டுவிட்டு வீட்டிற்கு செல்ல தயாராகியுள்ளார். அப்போது, அந்த நபருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளிக்கூட வாசலிலேயே சரிந்து விழுந்த அவர் உயிரிழந்தார். பள்ளி வாசலில் அவர் மயங்கிய நிலையில் இருப்பதாக நினைத்த பள்ளி நிர்வாகத்தினர் அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் […]
ஜப்பானில் பரபரப்பு: கூர்மையான ஆயுதத்துடன் இலங்கையர் கைது!
ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள பிரபல ஷினகாவா (Shinagawa) புகையிரத நிலையத்திற்கு அருகில், இலங்கையர் ஒருவர் ஜப்பானிய காவல்துறையினரால்… The post ஜப்பானில் பரபரப்பு: கூர்மையான ஆயுதத்துடன் இலங்கையர் கைது! appeared first on Global Tamil News .
Sivakarthikeyan’s ‘Parasakthi’ Set For Pongal Release
Directed by Sudha Kongara, the upcoming film Parasakthi is gaining attention after reports of certain scenes being flagged for cuts
தூத்துக்குடி : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தூத்துக்குடி மாவட்ட பெண் நிர்வாகி அஜிதா ஆக்னல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்சி தொடங்கிய காலம் முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் தீவிரமாக உழைத்து வந்த அஜிதா, மாவட்டச் செயலாளர் பதவி வழங்கக்கோரி பனையூர் தலைமை அலுவலகத்தில் விஜயின் காரை மறித்து போராட்டம் நடத்தியிருந்தார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலே தற்கொலை முயற்சிக்கு காரணம் என்று தெரிகிறது. தற்போது சென்னை […]
'அளவுக்கதிகமாக தூக்க மாத்திரை...' - விஜய் காரை மறித்த பெண் தற்கொலை முயற்சி!
பனையூரின் தவெக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் பதவி கேட்டு விஜய்யின் காரை மறித்த தூத்துக்குடி பெண் நிர்வாகி அஜிதா அக்னல் தற்கொலை முயற்சி செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அஜிதா தூத்துக்குடி மத்திய மாவட்டத்தின் செயலாளராக சாமுவேல் என்பவரை கடந்த 23 ஆம் தேதி விஜய் நியமித்திருந்தார். சாமுவேல் கட்சிக்காக வேலையே பார்க்காதவர் என்றும், முறையாக கட்சிப் பணியாற்றிய தனக்குதான் மா.செ பதவி வேண்டுமென்றும் அஜிதா முறையிட்டார். இதற்காக பனையூர் அலுவலகத்தில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் கூடிய அஜிதா, விஜய்யின் காரை மறித்து போராட்டம் செய்தார் விஜய்யை பார்க்காமல் நகரமாட்டேன் என கட்சி அலுவலகத்துக்கு வெளியே தர்ணாவிலும் ஈடுபட்டார். கட்சி மேலிடத்திலிருந்து, 'பிரச்னை பண்ணாதீங்க. பேசி தீர்த்துக்கலாம்' என அஜிதாவுக்கு தகவல் சொல்லப்பட பனையூரிலிருந்து கலைந்து சென்றார். இந்நிலையில், தூத்துக்குடியிலிருந்த அஜிதா இன்று தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சி செய்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. அஜிதா அஜிதாவின் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம். 'உழைச்சதுக்காக பதவி கேட்டவங்களுக்கு திமுக கைக்கூலினு சமூகவலைதளங்கள்ல பட்டம் கட்டுனாங்க. அதுலதான் அக்கா மனசு உடைஞ்சுட்டாங்க. அதிகளவுல தூக்கு மாத்திரை போட்டு மயங்கிட்டாங்க. பக்கத்துல இருக்க ப்ரைவேட் ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கோம்' என விஷயத்தை உறுதிப்படுத்தினர். Vijay : 'தூத்துக்குடி மட்டுமா?' ஓடும் விஜய்; பதுங்கும் ஆனந்த்! - கோஷ்டி பூசலில் தவெக
️ சுனாமி நினைவு நாள்: நாளை 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகோள்!
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட கோர சுனாமிப் பேரலை மற்றும் ஏனைய இயற்கை பேரிடர்களால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில்,… The post ️ சுனாமி நினைவு நாள்: நாளை 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகோள்! appeared first on Global Tamil News .
Vijay Sings ‘Chella Magale’ From Jana Nayagan
The announcement of the third song from actor Vijay’s latest film, Jana Nayagan, has created a lot of excitement among
“எம் வியாபாரத்தில் மண் அள்ளிப் போடாதீர்கள்!”–யாழ். மாட்டிறைச்சி கடை உரிமையாளர்கள் வேதனை!
நத்தார் தினமான இன்று யாழ்ப்பாணத்தில் மாட்டிறைச்சிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், மாநகர சபையின் நடவடிக்கையால் தாம் பெரும் நஷ்டத்தை… The post “எம் வியாபாரத்தில் மண் அள்ளிப் போடாதீர்கள்!” – யாழ். மாட்டிறைச்சி கடை உரிமையாளர்கள் வேதனை! appeared first on Global Tamil News .
கொழும்பில் கர்ப்பிணி மனைவியுடன் பிரபல உணவகத்திற்கு சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
கொழும்பிலுள்ள One Galle Face இல் அமைந்துள்ள உணவகத்தில் தண்ணீர் போத்தல் கேட்டபோது செனிடைசர் போத்தல் வழங்கிய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பணியாளர் ஒருவரை பிணையில் விடுவிக்க கொழும்பு கூடுதல் நீதவான் லஹிரு சில்வா நேற்று உத்தரவிட்டார். டி.பி. ரத்னவீர என்ற நபர் கோட்டை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பணியாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். சந்தேக நபரை 200,000 ரூபாய் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், வழக்கை அடுத்த வருடம் […]
Cillian Murphy Returns as Tommy Shelby in Film
Tommy Shelby is officially back! Cillian Murphy, the star of Peaky Blinders, is returning to play his famous character once
முல்லைத்தீவு சிறுமி மரணம்; மாணவிகள் செய்த செயல்
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில், சிறுமியின் தோழிகள் ,அவரது உடலை சுமந்து சென்ற சம்பவம் மனதை கனக்க செய்துள்ளது. கடந்த 20 ஆம் திகதி ஒவ்வாமை காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் குறித்த சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் இறுதிக்கிரியைகள் பின்னர், கடந்த 21 ஆம் திகதி அந்த சிறுமி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலையில் சிறுமிக்கு வழங்கப்பட்ட தடுப்பூசியின் காரணமாகவே சிறுமி உயிரிழந்தாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். […]
இடியாப்பம் விற்பவர்கள் கவனத்திற்கு…இனிமே கட்டாயம் –உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு!
சென்னை :தமிழ்நாட்டில் சாலையோர உணவு வியாபாரிகளின் சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில், உணவு பாதுகாப்புத்துறை புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பனை செய்யும் வியாபாரிகள் இனி உணவு பாதுகாப்புத்துறை உரிமம் (FSSAI Registration) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது உணவு தரத்தை மேம்படுத்தி, பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முடிவு என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உணவு பாதுகாப்பு உரிமத்தை ஆன்லைனில் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்று உணவு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. FSSAI […]
Rashmika Steals Spotlight in Funny Promotion Moment
Elimes takes a trip down memory lane to add some extra cheer to the Christmas festivities. We found a throwback
கருண்யா லாட்டரி முடிவுகள் வெளியீடு! ரூ.1 கோடியை தட்டி தூக்கிய அதிர்ஷ்ட எண் இதுவா? வெளியான லிஸ்ட்
கருண்யா லாட்டரி முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. அதில் முதல் பரிசான ரூ.1 கோடியை தட்டி தூக்கிய அதிர்ஷ்ட எண் என்ன என்று விரிவாக காண்போம்.
இதென்னடா இடியாப்பத்துக்கு வந்த சோதனை.. இடியாப்பம் வியாபாரிகளுக்கு புதிய கட்டுப்பாடு!
தமிழ்நாட்டில் சைக்கிள் மற்றும் பைக்குகளில் சென்று இடியாப்பம் விற்பவர்களும் அதற்கான உரிமத்தினை பெற்று இருக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்புத் துறை புதிதாக கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.
``சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு 74% அதிகரித்திருக்கிறது - முதல்வர் ஸ்டாலின்
உலகம் முழுவதும் இன்று இயேசு பிறந்த தினமான கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டுவரும் நிலையில், இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவ அமைப்புகளும், பா.ஜ.க ஆதரவாளர்களும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் இடங்களில் பிரச்னை செய்திருக்கின்றனர். மத்திய பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், அஸ்ஸாம், கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறியிருக்கிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடர்பாக சாலைகளில் கடை வைத்து வியாபாரம் செய்யும் ஏழை,எளிய வியாபாரிகள் மிரட்டப்பட்டு கடைகள் அகற்றப்பட்டிருக்கிறது. சில இடங்களில் சர்ச் வாசல்களில் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூட்டமாக அமர்ந்து பக்திப் பாடல்களைப் பாடும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் வெளியாகி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மீது தாக்குதல் இந்துத்துவ அமைப்புகளின் இதுபோன்ற செயல்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கிறார். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``சிறுபான்மையினர் அச்சமின்றி வாழத் துணையிருப்பதில்தான் பெரும்பான்மையினரின் பலமும் இருக்கிறது; குணமும் இருக்கிறது! பெரும்பான்மை என்ற பெயரில் சில வலதுசாரி வன்முறைக் கும்பல்கள் தாக்குதல்களிலும் கலவரங்களிலும் ஈடுபடுவது, அதுவும் - மாண்புமிகு பிரதமர் அவர்கள் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கெடுக்கும்போதே ஈடுபடுவது, நாட்டு மக்களுக்குத் தவறான செய்தியையே கொண்டு சேர்க்கும். மணிப்பூர் கலவரங்களைத் தொடர்ந்து, இப்போது ஜபல்பூர் - ராய்பூர் மற்றும் பிற இடங்களிலும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் என்பதை நல்லிணக்கத்தை விரும்பும் நாட்டு மக்கள் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி ஒன்றிய பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் 74% அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படும் புள்ளிவிவரங்கள், எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகளை உணர்த்துகிறது. எனவே, நாட்டுமக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் கலவரக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டியது நம் அனைவரது பொறுப்பும் கடமையுமாகும்! எனக் குறிப்பிட்டிருக்கிறார். ``கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் தாக்குதல்; கேரளா உறுதியாக நடவடிக்கை எடுக்கும் - பினராயி விஜயன்
இலங்கையில் அதிரடிப் பாதுகாப்பு நடவடிக்கைகள்: 2,300 இற்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் பறிமுதல்!
இலங்கையில் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் காவற்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் பாரிய முன்னேற்றம்… The post இலங்கையில் அதிரடிப் பாதுகாப்பு நடவடிக்கைகள்: 2,300 இற்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் பறிமுதல்! appeared first on Global Tamil News .
Yuvraj Singh Shares Festive Family Christmas Photo
This Christmas, former cricketer Yuvraj Singh, his wife Hazel Keech, and their children are celebrating the festival with full joy
5 ஐரோப்பியா்களுக்கு அமெரிக்கா தடை
அமெரிக்காவின் கருத்துகளை இருட்டடிப்பு செய்ய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுப்பதாகக் கூறி, 5 ஐரோப்பியா்களுக்கு அமெரிக்கா பயணத் தடை விதித்துள்ளது. ஐரோப்பிய யூனியன் முன்னாள் ஆணையா் தியெரி பிரெட்டன் உள்ளிட்ட அந்த ஐந்து பேரும் தன்னாா்வ அமைப்பைச் சோ்ந்தவா்கள். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஐரோப்பிய யூனியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
5 ஐரோப்பியா்களுக்கு அமெரிக்கா தடை
அமெரிக்காவின் கருத்துகளை இருட்டடிப்பு செய்ய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுப்பதாகக் கூறி, 5 ஐரோப்பியா்களுக்கு அமெரிக்கா பயணத் தடை விதித்துள்ளது. ஐரோப்பிய யூனியன் முன்னாள் ஆணையா் தியெரி பிரெட்டன் உள்ளிட்ட அந்த ஐந்து பேரும் தன்னாா்வ அமைப்பைச் சோ்ந்தவா்கள். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஐரோப்பிய யூனியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
AWS Denies Outage Reports Despite User Complaints
Amazon Web Services (AWS) on Thursday denied reports of an outage, saying its services were working normally. The company said
Adani Group Completes 33 Deals Worth ₹80,000 Crore
Since January 2023, the Adani Group has completed 33 acquisitions worth around Rs 80,000 crore (USD 9.6 billion) across its
ஏற்காடு 8வது கொண்டை ஊசி வளைவு… தகடூர் அதியமான் டூ தந்தை பெரியார்- வெடித்த புதிய சர்ச்சை!
ஏற்காட்டில் பல்வேறு கொண்டை ஊசி வளைவுகள் இருக்கும் நிலையில், பெயர் மாற்றம் தொடர்பாக புதிய சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Top Shuttlers Shine at Senior National Badminton
In the 87th Senior National Badminton Championships, top players Unnati Hooda, Tanvi Sharma, Rounak Chauhan, and Sanskar Saraswat won their
FC Goa Out of AFC Champions League
In football, FC Goa ended their AFC Champions League Two 2025–26 campaign with a narrow 2–1 loss to Istiklol in
Nagasaki Survivors Protest Calls for Nuclear Weapons
Representatives of four groups of atomic bomb survivors from Nagasaki issued a protest statement condemning comments that Japan should have
எங்கள் கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வமும், தினகரனும் இல்லை -நயினார் நாகேந்திரன் விளக்கம்!
சென்னை : தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் குறித்து கடுமையான விமர்சனங்களை வைத்தார். விஜய்யின் அரசியல் பிரவேசத்தை சினிமா உலகத்துடன் ஒப்பிட்டு பேசிய அவர், தவெகவுக்கு அடிப்படை கட்சி அமைப்பு இல்லை என்று சாடினார்.“திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி என்று விஜய் சொல்லி வருகிறார். இது ஒன்றும் சினிமா அல்ல. 234 தொகுதிகள் உள்ள நிலையில் 10 வேட்பாளர்களின் பெயர்களை விஜயால் சொல்ல […]
California Declares Emergency Ahead of Severe Storm
In the United States, California Governor Gavin Newsom has declared a state of emergency in Los Angeles County as heavy
கணக்காய்வாளர் நாயகம் இன்றி 8 மாதங்கள்: ஜனாதிபதிக்கு ஹர்ஷ டி சில்வா அவசர கடிதம்!
இலங்கையின் பொது நிதி ஒழுக்கத்தைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் கணக்காய்வாளர் நாயகம் (Auditor General) பதவி நீண்டகாலமாக… The post கணக்காய்வாளர் நாயகம் இன்றி 8 மாதங்கள்: ஜனாதிபதிக்கு ஹர்ஷ டி சில்வா அவசர கடிதம்! appeared first on Global Tamil News .
Christmas Celebrations Return to Bethlehem
Christmas began in Bethlehem more than 2,000 years ago, and this year the city is once again seeing joyful celebrations.
பெங்களூருவுக்கு அடித்த ஜாக்பாட்! சீன மாடலில் தயாராகும் அதிசயம்-குஷியில் கன்னடர்கள்...
பெங்களூரு எலகங்கா ரயில் நிலையம் சீன மாடலில் கட்டப்பட்டு வருகிறது. இதனால் கன்னட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
இந்தியாவில் உள்நாட்டு விமான சேவைகளில் 3 புதிய விமான நிறுவனங்களுக்கு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் NOC வழங்கி உள்ளது. இதனால் விமானக் கட்டணங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
North Korea Shows Progress on Nuclear Submarine
SEOUL, South Korea — North Korea on Thursday showed signs of progress in building a nuclear-powered submarine. State media released
யாழில். கொல்களத்தில் இருந்து மீட்கப்பட்ட மாடுகள் - யாழ். நகர் பகுதியில் இறைச்சிக்கு தட்டுப்பாடு
நத்தார் தினத்தில் தமது வியாபாரத்தில் யாழ்ப்பாணம் மாநகர சபையினர் மண் அள்ளி போட்டு விட்டதாகவும் அதனால் தாம் இன்றைய தினம் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் , யாழ்ப்பாண நகர் பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மாட்டிறைச்சி கடை நடாத்தும் உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர் யாழ்ப்பாண மாநகர சபைக்கு சொந்தமான கொல்களத்தில் அனுமதியற்ற முறையில் மாடுகளை இறைச்சியாக்கும் நோக்குடன் இரண்டு கன்றுகள் உள்ளிட்ட 15 மாடுகளை கட்டி வைத்திருந்த நிலையில் , மாநகர சபையினர் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு அந்த மாடுகளை மீட்டிருந்தனர். இதனால் நத்தார் தினமான இன்றைய தினம் யாழ் . நகர் பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள மாட்டிறைச்சி கடைகளில் இறைச்சி விற்பனைக்கு இல்லாது போனது. குறித்த கடைகளுக்கு இந்த கொல்களத்தில் மாடுகள் இறைச்சியாக்கப்பட்டே எடுத்து செல்லப்பட்டு விற்பனை செய்யப்படும். இந்நிலையில் , கடைகளில் இறைச்சி இல்லாததால் , யாழ். நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் இறைச்சி வாங்க முடியாத நிலைமை ஏற்பட்டதுடன் , சில கடைகளில் வேறு கொல்களத்தில் இறைச்சியாக்கப்பட்ட மாட்டிறைச்சி அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது. மாடுகளை இறைச்சியாக்க மாநகர சபையினர் தடுத்துள்ளதை அறிந்து , மாட்டிறைச்சி கடை உரிமையாளர்கள் , இன்றைய தினம் வியாபாரம் அதிகமாக நடக்கும் என நினைத்து அதிக விலைகளுக்கு மாடுகளை வாங்கியுள்ளோம். இன்றைய தினம் அவற்றை விற்க முடியாது விட்டால் தாம் பெரும் நஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டி வரும். எமது வியாபாரத்தில் மண் அள்ளி போடாதீர்கள் என மாநகர சபையினருடன் தர்க்கப்பட்டனர். மாநகர சபையினர் உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பின்னர் மாடுகளை அழைத்து செல்லுங்கள் என உறுதியாக கூறியுள்ளனர்.
BB Tamil 9: வாழ்க்கை பத்தி முடிவு எடுக்க வேண்டிய இடம் இது இல்ல- கம்ருதீன் அக்கா அட்வைஸ்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 80 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (ஃபேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்த வகையில் இதுவரை வினோத், சபரி, கனி, அமித், திவ்யா, பார்வதி ஆகியோரின் குடும்பத்தினர் வந்திருந்தனர். BB Tamil 9: எது நல்லதுன்னு உரசிப் பார்க்கணும்- கம்ருதீனுக்கு பார்வதி அம்மா அட்வைஸ் BB Tamil 9 இந்நிலையில் தற்போது கம்ருதீனின் குடும்பத்தினர் வந்திருக்கின்றனர். அக்காவையே மறந்திட்டியே தம்பி. வாழ்க்கை பத்தி முடிவு எடுக்க வேண்டிய இடம் இது இல்ல. வரும்போது பாரு வாங்க அக்கான்னு சொன்னாங்க. சரிம்மா தங்கச்சின்னு சொன்னேன் என கம்ருதீன் அக்கா சிரித்துக்கொண்டே பேசுகிறார்.

24 C