அணு ஆயுத உற்பத்தி திறனை வேகமாக அதிகரிக்கும் வட கொரியா: ஐ.நா எச்சரிக்கை
வட கொரியா, அணு ஆயுத உற்பத்தி திறனை வேகமாக அதிகரித்து வருவதாக ஐ.நா கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச அணு ஆற்றல் முகமையின் (IAEA) தலைவர் ரஃபேல் கிரோஸ்சி, வட கொரியா அணு ஆயுத உற்பத்தி திறனை “மிகவும் தீவிரமாக” அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ளார். அதேநேரம், யோங்பியான் அணு நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் யுரேனியம் செறிவூட்டும் (uranium enrichment) நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக, தென் கொரியாவின் உளவு அமைப்பு தெரிவித்துள்ளது. 2021-இல் மீண்டும் செயல்படுத்தப்பட்ட […]
ஹோர்முஸ் நீரிணை திறப்பால் உலக வர்த்தகத்தில் புதிய அத்தியாயம் ; ட்ரம்ப் வலியுறுத்தல்
ஈரான் மீதான ஆயுத விநியோகத்தை நிறுத்த சீனா ஒப்புக்கொண்டுள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையை நிரந்தரமாக திறக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஹோர்முஸ் நீரிணையை நிரந்தரமாக திறப்பதன் மூலம் சீனா மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலக நாடுகளும் பயனடையும் என குறிப்பிட்டுள்ளார். ஈரானுக்கு ஆயுதங்களை அனுப்ப மாட்டோம் என்று சீனா உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் வாரங்களில் சீனாவிற்கு மேற்கொள்ளவுள்ள விஜயத்தின் போது அந்த நாட்டு ஜனாதிபதி […]
சுனாமி பேரனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கட்டடம் மக்கள் பாவனைக்கு எப்போது விடப்படும்?
video link-https://fromsmash.com/bejS3U5Pgq-dt இலங்கையில் நடைபெற்று முடிந்த யுத்தத்தின் சுவடுகளை காட்டி நிற்கின்ற பல்வேறு அரச கட்டடங்கள் இன்று வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பரந்து காணப்படுகின்றதை எவராலும் மறக்க முடியாது.அது போன்று தான் இன்று அபிவிருத்தி என்ற என்ற விடயம் ஆராயப்படும் போது இடம் இல்லை என்ற சொல் அதிகம் எம்மிடையே உச்சரிக்கப்படும் சொற்பிரயோகம் ஆகும்.தற்போது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் கட்டட எச்சம் கூட இவ்வாறான நிலைமையினை கடந்த 25 வருடங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றது. அம்பாறை மாவட்டம் […]
தற்காலிக போர் நிறுத்தத்தை நீட்டிக்க ஈரான் –அமெரிக்கா பரிசீலனை?
ஈரான்-அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், இரு நாடுகளுக்கு இடையே பாகிஸ்தானில் நடந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அணுசக்தி திட்டம் மற்றும் ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் ஈரானில் உள்ள துறைமுகங்களை முற்றுகையிடுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். ஹார்முஸ் நீரிணை அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.இதனிடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ஈரான்-அமெரிக்கா ஒப்புக்கொண்டது. இன்று (வியாழக்கிழமை) நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த பேச்சுவார்த்தை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நடப்பது உறுதியாகியுள்ளது. 2-வது […]
மகேஸ் பொய்யாமொழி வெற்றிக்காக பாடுபடப் போவதாக அறிவித்த பாஜக நிர்வாகிகள்!
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் அன்பில் மகேஸ்
விமான நிலையத்தில் ஆபத்தான பொருளுடன் சீனப் பிரஜைகள் அறுவர் அதிரடியாக கைது
கட்டுநாயக்கா விமான நிலையத்தில், சீனாவைச் சேர்ந்த ஆறு பேரை விமான நிலைய சுங்கப் பிரிவினர் இன்று (16) அதிகாலை கைது செய்துள்ளனர். சிகரெட் தொகை ஒன்றை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வந்த குற்றசாட்டில் சீனர்கள் கைதாகியுள்ளனர். அறுவரும் மூன்று வெவ்வேறு விமானங்களில் நாட்டை வந்தடைந்த நிலையில், அவர்களது பயணப் பைகளிலிருந்து சீனாவில் தயாரிக்கப்பட்ட 75,900 சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இச் சிகரெட்டுகளின் பெறுமதி ஒரு கோடியே 13 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதானவர்கள் தொடர்பில் […]
புத்தாண்டு முற்றுகையில் சிக்கிய 400 வியாபாரிகள்; பாயும் நடவடிக்கை!
நட்டில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட விசேட முற்றுகைகளின் போது, விதிமுறைகளை மீறிய 400க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த ஏப்ரல் முதலாம் திகதி முதல் 12ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் சுமார் 2000 விசேட முற்றுகைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 12,000க்கும் அதிகமான வர்த்தக நிலையங்கள் சோதனை இதன் போது 12,000க்கும் அதிகமான வர்த்தக நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் […]
மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன் –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நகலை தீயிட்டு எரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன், என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்
இன்று முதல் லிட்ரோ எரிவாயு விநியோகம்
தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிவாயு விநியோகம், இன்று முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பும் என எரிவாயு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி, இன்று முதல் லிட்ரோ எரிவாயு விநியோகம் வழமை போன்று முன்னெடுக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன இதனை உறுதிப்படுத்தினார். அதற்கமைய, மே மாதம் வரை தேவையானளவு எரிவாயு கையிருப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதேவேளை லாஃப்ஸ் எரிவாயு விநியோகமும் இன்று முதல் வழமை போன்று நடைபெறும் என்று லாபஸ் நிறுவனம் […]
டெட்டனேட்டர், சிலிண்டர்கள் வெடித்து விபத்து! – 6 பேர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலம், சத்யசாய் மாவட்டம், கதிரி அடுத்த கும்மரவர்லா கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கண்ணா. இவரது சகோதரர் சம்பத். இவர்கள் குடும்பத்துடன் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்தனர். மேலும்
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு! –கருப்பு சட்டை அணிந்து மக்களவைக்கு வந்த திமுக எம்.பிக்கள்
மூன்று நாள் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மகளிர்க்கு 33 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தொகுதி மறுவரையறை செய்வது குறித்த அரசியல் சட்ட
Positioning itself as a centre of excellence in advanced cardiac interventions, Kauvery Heart Institute at Kauvery Hospital, Radial Road, has
த.வெ.க தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப்பதிவு!
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மீது சென்னை மாம்பலம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னையில் நேற்று நடைபெற்ற தேர்தல்
மேம்பட்ட இதய சிகிச்சைகளில் தலைசிறந்த மையமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு, ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனையின் காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட், மிகவும் சிக்கலான மற்றும்
இலங்கையில் பெரும் சோகம்; தந்தையை காப்பாற்றச்சென்று பலியான மூன்று மகன்கள்
திருகோணமலையில் புத்தாண்டு தினத்தில் நீராட சென்றபோது தந்தையின் உயிரைக் காப்பாற்ற சென்று மூன்று மகன்கள் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சமபவம் நாடு முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் சோமாவதிய வனப்பகுதிக்கு உட்பட்ட மஹாவலி ஆற்றில் (ஏப்ரல் 14, 2026) மாலை நிகழ்ந்துள்ளது, மகாவலி ஆற்றின் வெருகல் பாலத்திற்கு அருகில் புத்தாண்டு நீராடச் சென்றிருந்த வேளையில் நீரில் முழ்கிய மூவரின் சடலங்கள் நேற்று (15) பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒரு தந்தை மற்றும் அவரது நான்கு […]
எமது காணிகளை அளவீடு செய்வது தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் நடாத்திய ஊடக சந்திப்பில் நாமும் கலந்து கொண்டு அமைச்சருக்கு முன்னால் எமது நிலைப்பாடுகளை ஊடகங்களுக்கு தெரிவிக்க விருப்பம் தெரிவித்த போது எமக்கு அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்யும் பணிகள் நாளையதினம் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் ,காணிகளை அளவீடு செய்வதற்கு சம்மதிப்பதா? இல்லையா ? என்பதனைதீர்மானிப்பது தொடர்பில்காணி உரிமையாளர்களால்யாழில். நேற்றைய தினம் […]
India Women’s Football Team Wins Third Place in FIFA Series
India’s women’s football team secured third place in the FIFA Series 2026 with a thrilling 3-2 victory over Malawi in Nairobi. The match was played ye...
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்ய முயல்வது காணி சுவீகரிப்புக்கு முதல் படியா ?
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்யும் பணிகளுக்கு காணி உரிமையாளர் சம்மதம் தெரிவித்தால் , அதனால் ஏற்படும் சாதக பாதகம் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை இடம்பெற்றது. தையிட்டி காணி உரிமையாளர்களின் ஏற்பாட்டில் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சட்டத்தரணிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது கருத்துக்களை தெரிவித்தனர். காணியினை அளவீடு செய்வதனால் , காணிக்கான வரைபடத்தினைபெற்றுக்கொள்வதனால், காணிகளை உறுதிப்படுத்த […]
Pat Cummins Ready for IPL Return
Hyderabad (Telangana), April 16: Pat Cummins has been given the green light to return to the Indian Premier League (IPL) after his back injury fully h...
‘லைட் வெயிட் பேபி’படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் விக்கல்ஸ் விக்ரம்!
ஸ்டாண்ட் அப் காமெடியன், பிக் பாஸ் பிரபலம், டிஜிட்டல் திரை நட்சத்திரம் என இளம் தலைமுறை ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் ‘லைட் வெயிட் பேபி’
மணமகள் மீது ஆசிட் ஊற்றிய மணமகனின் காதலி
இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில், திருமணத்துக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், மணமகள் மீது ஆசிட் ஊற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. மணமகள் மீது ஆசிட் ஊற்றிய மணமகனின் காதலி புதுடெல்லியிலுள்ள இந்திரா விஹார் என்னுமிடத்தைச் சேர்ந்த 21 வயதான பெண்ணொருவருக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை, அதாவது, ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், அவருக்கு மெஹந்தி அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்திருக்கிறது. அப்போது அங்கு வந்த 26 வயது பெண்ணொருவர் மணமகள் மீது ஆசிட் […]
துருக்கி: பள்ளியில் மாணவர் துப்பாக்கி சூடு; ஆசிரியர் உள்பட 4 பேர் பலி
அங்காரா துருக்கி நாட்டின் தென்கிழக்கே காஹ்ராமன்மராஸ் மாகாணத்திற்கு உட்பட்ட பள்ளியில் மாணவர் ஒருவர் திடீரென துப்பாக்கியுடன் 2 வகுப்பறைகளுக்குள் புகுந்து உள்ளே இருந்தவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த தாக்குதலில் ஆசிரியர் ஒருவர் உள்பட 4 பேர் பலியானார்கள். துப்பாக்கி சூட்டில் 20 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதனை மாகாண கவர்னர் முகரம் அன்லூவர் உறுதிப்படுத்தி உள்ளார். இந்த சம்பவத்தில், மாணவரும் கொல்லப்பட்டு உள்ளார். அவர் அந்த பள்ளியின் முன்னாள் […]
வாகன இலக்கத் தகடு மாற்றங்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை ; பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட தரநிலைப்படுத்தப்பட்ட பதிவு இலக்கத் தகடுகளை மாற்றியமைத்து வாகனங்களைச் செலுத்துவோருக்கு எதிராகச் சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பொறுப்பு பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனதீர (W.P.J. Senadheera) இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். புதிதாகப் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு முறையான பதிவு எண்கள் வழங்கும் திட்டம் முழுமையாகச் செயற்படுத்தப்படாத சூழலைப் பயன்படுத்தி, சில கடத்தல்காரர்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் […]
தொலைந்து போன யாழ்ப்பாண வாசியின் பணப் பையை யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயமகா கண்டெடுத்து உரியவரிடம் கையளித்த நெகிழ்ச்சி சம்பவமொன்று நடைபெற்றது. யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் வசிக்கும் ஒருவர் புத்தளம் பகுதியில் 30 ஆயிரம் பணத்துடன் தனது பணப் பையை தொலைத்து விட்டு தேடி அலைந்துள்ளார். பணி நிமித்தம் புத்தளத்திற்கு சென்ற யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பணப் பையொன்று வீதியில் விழுந்து கிடைப்பதை அவதானித்து அதனை எடுத்து விசாரணை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளார். இந்நிலையில் […]
தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் ; சிறுவன் உட்பட 8 பேர் பலி
தெற்கு லெபனானின் டயர் மாவட்டத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில், ஒரு சிறுவன் உட்பட 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஹிராம் மருத்துவமனைக்கு முன்பாக இருந்த ஒரு கட்டிடம் இந்தத் தாக்குதலில் இலக்கு வைக்கப்பட்டது. இதனால் மருத்துவமனை ஒன்றும் சேதமடைந்துள்ளது வோஷிங்டனில் லெபனான் மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளுக்கிடையே போர்நிறுத்தம் தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் வேளையிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே ஒரு நிலையான அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா மத்தியஸ்தம் […]
‘நாங்கள் பேச்சுவார்த்தையை விரும்புகிறோம், போரை அல்ல’ –ஈரான் அதிபர்
தெஹ்ரான், ஈரான்-அமெரிக்கா இடையே 2 வார கால தற்காலிக போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் திட்டம் அறிவித்தார். மேலும், ஈரான் துறைமுகங்கள் மற்றும் கடல் பகுதிகளை முற்றுகையிடப் போவதாகவும் தெரிவித்தார். அதன்படி, அமெரிக்க கடற்படை ஈரான் கடல் பகுதிகளை முற்றுகையிட்டுள்ளது. அமெரிக்காவின் ‘ஆபிரகாம் லிங்கன்’ விமானம் தாங்கி கப்பல், 11 அழிவு கப்பல்கள் மற்றும் 4 […]
அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்; 5 அரபு நாடுகளிடம் இழப்பீடு கேட்கும் ஈரான்
தெஹ்ரான் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக கடுமையான தாக்குதலை நடத்தின. தொடர்ந்து நடந்து வந்த தாக்குதல்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த நிலையில், கடந்த 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், 40 நாட்களாக நீடித்து வந்த பதற்றம் சற்று தணிந்தது. இதனையடுத்து, பாகிஸ்தானில் அமெரிக்கா, ஈரான் தரப்புக்கு இடையே நடந்த முதல்கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. எனினும், அமெரிக்கா மற்றும் […]
அருணாச்சல பிரதேசம் எங்களது நாட்டின் ஒரு பகுதி: சீனா திட்டவட்டம்
பெய்ஜிங், இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சில இடங்களுக்கு சொந்தம் கொண்டாடும் விதமாக சீனா பல புதிய பெயர்ளை சூட்டி வருகிறது. இவை முற்றிலும் ஏற்க முடியாதவை என்று கூறி வரும் இந்தியா, சீனாவுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. இவ்வகையாக செயல்பாடுகள் இருநாட்டு உறவை சாதாரண நிலைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை பாதிக்கக்கூடும் என்றும் இந்தியா எச்சரித்தது. இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “இந்தியப் பகுதிகளுக்கு சீனா தரும் […]
மோடியுடன் 40 நிமிடங்கள் உரையாடிய டிரம்ப்! பேசியது என்ன?
பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் தொலைபேசி வாயிலாக நேற்று (ஏப்.14) பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர். பிரதமர் மோடியும், அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் தொலைபேசி வாயிலாக இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பல முக்கிய ஒப்பந்தங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் செவ்வாய்க்கிழமை (ஏப்.14) தெரிவித்துள்ளார். இதுகுறித்து தூதர் செர்ஜியோ கோர் பேசுகையில், “வரும் சில நாள்களில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே எரிசக்தி உள்ளிட்ட சில முக்கிய ஒப்பந்தங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. 40 […]
பல மாகாணங்களில் நாளை கடும் வெப்பமான வானிலை
இலங்கையின் பல மாகாணங்களில் நாளை கடும் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சபரகமுவ, தெற்கு மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களுடன் மொனராகலை மாவட்டமும் இந்த எச்சரிக்கை வலயத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது 21 மாவட்டங்களில் சில இடங்களில் ‘அவதான மட்டம் மனித உடலில் உணரப்படும் வெப்பத்தின் அளவு நாட்டின் 21 மாவட்டங்களில் சில இடங்களில் ‘அவதான மட்டம்’ வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. […]
இலங்கையில் உயிர்களை காவு வாங்கும் மர்ம தேசம் –இன்றும் இரு சகோதரர்கள் பலி
தென்னிலங்கையில் உயிர்களை காவு வாங்கும் கடற்கரை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காலி, ஹபரதுவ கொக்கல கடற்கரைப் பூங்காவிற்கு அருகில் கடலில் நீராடிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர். கட்டுநாயக்க பகுதியை சேர்ந்த 25 வயதுடைய ஜுட் ஷெவந்த பெரேரா மற்றும் 21 வயதுடைய என்டன் ஷெனாவ் பெரேரா ஆகிய இரு சகோதரர்களே இவ்வாறு உயிரிழந்தவர்களாகும். சகோதரர்கள் பலி அவர்கள் நீரில் அடித்துச் செல்லப்படுவதை கண்ட ஹபராதுவ பொலிஸாரும், அருகிலுள்ள சுற்றுலா […]
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்…ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா
ஹார்முஸ் நீரிணையை அமெரிக்கக் கடற்படை முற்றுகையிட்டதற்குப் பதிலடியாக, மத்திய கிழக்கில் எஞ்சியுள்ள எண்ணெய் வழித்தடங்களை ஈரான் முடக்கக்கூடும் என சவுதி அரேபியா எச்சரித்துள்ளது. ட்ரம்ப் மீது அழுத்தம் பாப் அல்-மண்டேப் நீரிணையை முடக்குவதற்காக, ஈரான் தனது ஹவுதி ஆதரவுப் படையை யேமனில் நிலைநிறுத்தக்கூடும் என சவுதி அரேபியா அஞ்சுகிறது. சூயஸ் கால்வாய் வழியாக ஆசிய மற்றும் ஐரோப்பியச் சந்தைகளுக்கு இடையே, உலக வர்த்தகத்தில் 10 சதவீதத்தை எடுத்துச் செல்லும் ஒரு மிக முக்கியமான வழித்தடமாகும். இந்த நிலையில், […]
யாழ் மாவட்ட சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் கட்ட தெளிவூட்டல் நிகழ்வு இன்றைய தினம் (15.04.2026) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் தலைமை உரையாற்றிகையில், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கிராம மட்டத்தில் நீண்ட காலமாக அனுபவமிக்க உத்தியோகத்தர்களாக காணப்படுகின்றார்கள் எனவும், காலத்திற்கு காலம் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்துகின்ற செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுப்பதன் மூலம் தங்களது செயற்பாடுகளை கடந்த காலத்திலும் […]
கூகுள் AI-ஐ மனைவியாக நினைத்த இளைஞர்: டிஜிட்டல் உலகில் வாழ எடுத்த விபரீத முடிவு
கூகுளின் செயற்கை நுண்ணறிவான ஜெமினி மீது காதல் கொண்டு இளைஞர் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு மீது காதல் கொண்ட இளைஞர் அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்த ஜோனதன் காவலாஸ் என்ற 36 வயதுடைய நபர் தன்னுடைய மனைவியை பிரிந்து மன உளச்சலில் வாழ்ந்து வந்துள்ளார். அப்போது கூகுள் நிறுவனத்தின் AI Chatbot ஆன Gemini உடன் ஜோனதன் பேச தொடங்கியுள்ளார் அத்துடன் ஜெமினிக்கு Xia என்ற பெயரை சூட்டி அதை தன்னுடைய […]
இலங்கையில் காப்பாற்றப்பட்ட 238 ஈரானியப் பிரஜைகள் நாட்டுக்கு அனுப்பிவைப்பு
அமெரிக்கப் தாக்குதலில் காயமடைந்த நிலையில் இலங்கைக் கடற்படையினரால் மீட்கப்பட்டு, நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 238 ஈரானியப் பிரஜைகள் விசேட விமானம் மூலம் நேற்று (14) இரவு மீண்டும் ஈரானுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானுக்குச் சொந்தமான ‘மெராஜ்’ விமான சேவைக்கு (Meraj Air Line) சொந்தமான IRAN-09 என்ற விசேட விமானம், 13 ஆம் திகதியன்று மாலை 4:00 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள இலங்கை விமானப்படைத் தளத்தை வந்தடைந்தது. அமெரிக்கப் தாக்குதலில் காயமடைந்த […]
மன்னார் கடலில் இரு படகுகள் மோதியதில் மீனவர் உயிரிழப்பு
மன்னார் கடல் பகுதியில் இன்று (15) இரு மீன்பிடிப் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனபோது விபத்தில் படகுகள் இரண்டும் பலத்த சேதமடைந்த நிலையில் படகில் இருந்த மீனவர்கள் கடலில் தூக்கி வீசப்பட்டனர். சம்பவத்தில் கடலில் காணாமல் போயிருந்த மீனவர் நீண்ட நேர தேடுதல் நடவடிக்கையின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த மீனவரின் உடல் மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளடன், காயமடைந்த மற்றொரு மீனவர் சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் […]
புத்தாண்டு மதுபான விருந்தில் பறிபோன உயிர்
பாயகலை, விஹாரகந்த பகுதியில் நடைபெற்ற மதுபான விருந்தொன்றின்போது ஏற்பட்ட மோதலில் நபர் ஒருவர் தலையில் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதக பொலிஸாட் கூறியுள்ளனர். பாயகலை பகுதியை சேர்ந்த 49 வயது நபரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாயகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை தெற்கு பாயகலை, விஹாரகந்த பகுதியில் உள்ள வீடொன்றில் செவ்வாய்க்கிழமை (14) இரவு புத்தாண்டு மதுபான விருந்தொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது அங்கிருந்த நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியுள்ளது. […]
போர்க் கப்பல்களில் இருந்து ஏவுகணை சோதனை: வட கொரிய ஜனாதிபதி கின் ஜாங் நேரில் ஆய்வு
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் போர் கப்பலில் இருந்து ஏவுகணை ஏவும் பணியினை ஆய்வு நேரில் ஆய்வு செய்தார். ஏவுகணை சோதனை ஞாயிற்றுக்கிழமை வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் அந்நாட்டின் சோய் ஹியோன் போர்க்கப்பலின் செயல்பாட்டு திறன் சோதனைகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது போர்க் கப்பல்களில் இருந்து ஏவப்படும் குரூயிஸ் ஏவுகணைகள் மற்றும் போர்க் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனைகள் ஆகியவற்றை ஜனாதிபதி கிம் ஜாங் உன் பார்வையிட்டார். […]
17 வயது மகளை கழுத்தை நெரித்துக் கொன்று தாய் தற்கொலை: காரணம் என்ன?- போலீஸ் விசாரணை
பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட்பீல்டு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட இம்மாடிஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சுவர்ணா (வயது 40). இவருக்கு திருமணமாகி 17 வயதில் கருண்யா என்ற மகள் இருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை சுவர்ணா படுக்கை அறையில் தனது மகளை கழுத்தை நெரித்து கொலை செய்து உள்ளார். பின்னர் சுவர்ணா அதே அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் சுவர்ணாவின் வீட்டு கதவு திறக்கப்படாமல் கிடந்துள்ளது. இதை […]
ஹந்தானை மலைப்பகுதியில் காணாமல்போன யூடியூபர்
ஹந்தானை மலைப்பகுதியில் அரிய காட்சிகளை வீடியோ எடுக்கச் சென்று காணாமல்போன யூடியூபர் ஒருவரை இராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். ஹந்தானை மலைத்தொடரின் ஓணான் முதுகு அல்லது ‘கட்டுஸா கொண்ட’ என்றழைக்கப்படும் பகுதியில் குறித்த நபர் ஏறிச் சென்றபோது வழிதவறி காணாமல் போயிருந்தார். அதனையடுத்து, அவரை இராணுவத்தினர் மீட்டுள்ளனர். கலஹா மற்றும் பேராதனை பொலிஸ் நிலையங்களுடன் இணைந்து மீட்பு மீட்கப்பட்ட யூடியூபர் முன்னதாக ஹந்தானை பகுதியில் வசித்தவர் என்றும், பின்னர் கொழும்பில் குடியேறியவர் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மீட்கப்பட்ட யூடியூபர் […]
புத்தாண்டில் துயரம்; நீரில் அடித்து செல்லப்பட்ட மூவரில் ஒருவரின் சடலம் மீட்பு
திருகோணமலை சோமாவதி ஆற்றில் நீராடிக்கொண்டிருந்தபோது மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போன நிலையில், ஒருவரின் சடலம் இன்று (15) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். இந்த மூன்று சகோதரர்களும் சோமாவதி வீதி, சேருநுவர-ஜெமுனுபுர பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களில் 35 வயதுடையவரே சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருவரையும் தேடும் பணிகள் தந்தை மற்றும் நான்கு மகன்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (14) மாலை சோமாவதி பாலத்துக்கு கீழ் உள்ள ஆற்றில் குளித்துக் […]
மருத்துவமனையில் பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை; நோயாளியின் அநாகரிக செயல்
பெண் வைத்தியர் ஒருவரை அநாகரிகமாக தொட்டு, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் நோயாளி ஒருவரை தெற்கு களுத்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் ஏ முதலில் மத்துகம பிம்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக களுத்துறை நாகொடை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். நோயாளியின் அநாகரிக செயல் நாகொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கிருந்த பெண் வைத்தியர் சந்தேக நபரின் இரத்த அழுத்தத்தைப் (Blood Pressure) பரிசோதிக்கச் சென்றுள்ளார். இதன்போது, சந்தேக நபர் […]
Goa Chief Minister Supports Women’s Reservation
Goa’s Chief Minister Pramod Sawant recently spoke in favor of reserving seats for women in legislative assemblies. He said he would be okay even if hi...
சித்திரை புதுவருட தினத்தினை முன்னிட்டு கைவிசேடம் வழங்கும் நிகழ்வு
யாழ்ப்பாண மாவட்ட செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சித்திரை புதுவருட தினத்தினை முன்னிட்டு கைவிசேடம் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் (15.04.2026) காலை 9.05 மணிக்கு யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் கைவிசேடத்தினையும் வழங்கிவைத்தார். இந் நிகழ்வில் பதவிநிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.
Felt Strong, Enjoyed Return: Brevis on Comeback After Injury
Chennai (Tamil Nadu), April 15 (ANI): Chennai Super Kings batter Dewald Brevis expressed happiness about returning to competitive cricket after overco...
The 131st Amendment Bill: Disenfranchising South India
The Indian government claims that the Constitution (One Hundred and Thirty-First Amendment) Bill, introduced in 2026, aims to empower women. However, ...
KKR Struggles in Powerplay Cost IPL Match Against CSK
Chennai (Tamil Nadu), India - April 15: Kolkata Knight Riders' bowling coach Tim Southee admitted his team gave away too many runs early on during the...
துருக்கியில் பாடசாலையொன்றின் மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் காயம்
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில், அந்தப் பாடசாலையின் முன்னாள் மாணவர் ஒருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் 18 வயதுடைய அந்தப் பாடசாலையின் பழைய மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ‘ஷொட்கன்’ ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி பாடசாலையில் இருந்தவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதுடன், தாக்குதலை நடத்திய பின்னர் பாடசாலைக் கட்டிடத்திற்குள் மறைந்திருந்த அவர், அதே துப்பாக்கியால் தன்னைத்தானே […]
Tom Cruise Unrecognizable in DIGGER Trailer Debut
Tom Cruise is set to bring humor to his usual hero role in Digger, directed by Alejandro G. Irritu. The first footage was shown at CinemaCon, where ...
MS Dhoni Advises Noor Ahmads Crucial Bowling Spell Helps CSK Beat KKR
Chennai (Tamil Nadu) [India], April 15 (ANI): Chennai Super Kings' assistant bowling coach Sriram Sridharan shared that MS Dhoni had a lengthy convers...
Karnataka Woman Dies After Being Poisoned by Relatives Over Affair
Satyavva, a woman from Karnataka's Belagavi district, was married to Santosh. However, she had an affair with another man named Krishna. Earlier this ...
Gautam Gambhir Visits Salasar Balaji Temple
Indian cricket team head coach Gautam Gambhir visited the Salasar Balaji temple in Churu, Rajasthan, on Wednesday to offer his prayers. He sought bles...
ஈரானுடன் ரகசிய ஒப்பந்தமா? –கத்தார் அமைச்சகத்தின் அதிரடி விளக்கம்
ஈரானுடன் எவ்வித உடன்படிக்கையும் செய்துகொள்ளவில்லை என கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். போர் நடைபெற்ற காலம் முழுவதும் கட்டார் மீது ஈரானியத் தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்ததாக அவர் குறிப்பிட்டார். மேலும், போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த பின்னரே இந்தத் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டதாகவும், மாறாக இரு நாடுகளுக்கும் இடையே எவ்விதமான இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஈரானுடன் கத்தார் உடன்படிக்கை செய்துகொண்டதாக வெளியான செய்திகளை நிராகரிக்கும் வகையிலேயே இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பு […]
Supreme Court Halts Telangana Bail Order for Pawan Khera
The Supreme Court on Wednesday (April 15, 2026) stopped the Telangana High Court’s order that had granted one-week transit anticipatory bail to Congre...
இன்று இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காயம்
புத்தல, வெல்லவாய – மொனராகலை வீதியில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளனர். முச்சக்கரவண்டியானது வேனுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியை செலுத்தியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததோடு, அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் புத்தல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர் அம்பாறையைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, விபத்து இடம்பெற்ற நேரத்தில் அம்பாறையிலிருந்து கொழும்புக்கு பயணம் செய்துகொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த சோகம்
திருகோணமலை சோமாவதி மகாவலி கங்கையை குறுக்கறுக்கும் ஆற்றில் நீராடச் சென்ற ஒரே குடு குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மஹிந்தபுர பகுதியைச் சேர்ந்த இவர்கள் நேற்று (14) அவர்களது தந்தை மற்றும் மற்றொரு சகோதரருடன் ஆற்றில் நீராடிக்கொண்டிருந்தபோதே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக கூறப்படுகின்றது.
வவுனியாவில் பொலிஸார் அராஜகம்; இளைஞன் மீது பொது வெளியில் தாக்குதல்!
வவுனியா நகரில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது, இளைஞர் ஒருவரை பொலிஸார் மிக மோசமான முறையில் தாக்கி காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வவுனியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது, இலங்கை பொலிஸார் ஒரு இளைஞரை கால்களால் எட்டி உதைத்தும், பாதுகாப்பு அங்கிகளைப் பயன்படுத்தியும் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியுள்ளனர். இலங்கை சுற்றுலா இத்தாக்குதலில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள் உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும். அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட […]
அரச நிறுவனங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
அரச நிறுவனங்கள் இன்று முதல் மீண்டும் வழமை போன்று இயங்கும் என்று பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, அரச நிறுவனங்கள் இன்று முதல் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை வழமைப் போன்று இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சித்திரை புத்தாண்டு விடுமுறைக்குப் பின்னர், பொதுமக்களுக்கான சேவைகளைத் தடையின்றி வழங்குவதை உறுதி செய்யுமாறு அனைத்து அரச நிறுவனத் தலைவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 20 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த […]
கனடா இடைத்தேர்தல்கள்: மூன்று தொகுதிகளையும் கைப்பற்றியது மார்க் கார்னி கட்சி
நடந்து முடிந்த கனடா இடைத்தேர்தல்கள், மார்க் கார்னி அரசுக்கு பெரும்பான்மையை பெற்றுத் தந்துள்ளன. கனடாவின் ரொரன்றோவில் இரண்டு தொகுதிகளிலும், மொன்றியலில் ஒரு தொகுதியிலும் நேற்று இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. விடயம் என்னெவென்றால், இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் ஆகும். அதாவது, கனடா நாடாளுமன்றத்தின் கீழவையில் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சியாக இருக்கவேண்டுமானால், அக்கட்சிக்கு 172 இருக்கைகள் இருக்கவேண்டும். மார்க் கார்னியின் லிபரல் கட்சியிடம் 171 இருக்கைகள்தான் இருந்தன. விடயம் என்னவென்றால், நாடாளுமன்றத்தில், ஏதாவது ஒரு வாக்கெடுப்பில் […]
புத்தாண்டில் நாட்டை உலுக்கிய இரு கொலைச் சம்பவங்கள்! கள்ள காதலால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி
சித்திரைப்ப் புத்தாண்டு தினமான நேற்றைய தினம் நாட்டில் இரண்டு பகுதிகளில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்தனர். நேற்று (14) மாலை வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெட்டொலகம பகுதியில் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக வெல்லவாய பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. அதன்படி, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் காயமடைந்த பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் 32 வயதுடைய வெல்லவாய பகுதியைச் […]
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பெயரில் பாரிய நிதி மோசடி: பல இலட்சம் ரூபாவை இழந்த மக்கள்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி இணையதளங்கள் ஊடாகப் பொதுமக்களிடம் லட்சக்கணக்கான ரூபாய்களை மோசடி செய்யப்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள கும்பல் குறித்துக் குற்றப்புலனாய்வு திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த பாரிய நிதி மோசடி தொடர்பில் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அண்மையில் விடயங்களைச் சமர்ப்பித்தனர். பாரிய நிதி மோசடிபாதிக்கப்பட்ட இருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, பமுணுகம பகுதியைச் சேர்ந்த […]
பிரதமர் தலைமையில் நடைபெற்ற புத்தாண்டு தேசிய கலாசார நிகழ்வுகள்
தமிழ் – சிங்கள புத்தாண்டு தேசிய கலாசார நிகழ்வுகள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று (14) கம்பஹாவில் நடைபெற்றது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் தேசிய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. புண்ணிய காலத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கம்பஹா மெதகம ஸ்ரீ சுனந்தாராம விகாரைக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார். கலந்து கொண்டிருந்த அமைச்சர்கள் இம்முறை புத்தாண்டு தேசிய கலாசார விழாவின் சம்பிரதாயங்கள் கம்பஹாவிலுள்ள தர்ஷன வீரசிங்கவின் […]
நான்கு நாட்களில் மட்டும் பல கோடி ரூபா வருமானம்
கடந்த 4 நாட்களில் மாத்திரம் அதிவேக நெடுஞ்சாலை ஊடாக 5 லட்சத்து 20 ஆயிரத்து 403 வாகனங்கள் பயன்படுத்தியுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலைகள் இயக்கம், பராமரிப்பு மற்றும் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 19 கோடி 61 லட்சத்து 19,425 ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஆர்.ஏ.டி. கஹதபிட்டிய குறிப்பிட்டுள்ளார். சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வாரத்தில் தமது சொந்த இடங்களுக்குச் […]
19 மாவட்டங்களில் கடும் வெப்பம்: ‘அம்பர்’நிற எச்சரிக்கை விடுப்பு
இலங்கையின் 19 மாவட்டங்களில் இன்று புதன்கிழமை வெப்பச் சுட்டெண் சாதாரணமாக உணரப்படும் வெப்பநிலையை விட அதிகரித்து காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் ‘அம்பர்’ நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையில் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- “வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேல், தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுடன் மொனராகலை மாவட்டமும் இந்த வெப்ப எச்சரிக்கைக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மனித உடலில் உணரப்படும் வெப்பத்தின் அளவானது, காற்றின் ஈரப்பதம் மற்றும் நிலவும் வெப்பநிலையை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகையில், இன்று […]
புத்தாண்டு தினத்தில் குடும்பஸ்தருக்கு நடத்தப்பட்ட கொடூரம் ; நெருங்கிய உறவினரால் நடத்தப்பட்ட பயங்கரம்
குருநாகல், வாரியப்பொலை பிரதேசத்தில் நேற்று (14.4.2026) குடும்பஸ்தர் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, பிரேத பரிசோதனைவாரியப்பொலை பிரதேசத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த காணித் தகராறு ஒன்று இன்று வன்முறையாக மாறியுள்ளது. கொலை இதன்போது ஏற்பட்ட மோதலில், அதே பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரின் நெருங்கிய உறவினரான 28 வயதுடைய இளைஞர் ஒருவரைப் […]
இளைஞருக்கு சிறுநீர் குடிக்க வைத்து கொடூரம் ; பெண்ணுடன் பேசியதற்காக கிடைத்த தண்டனை
ராஜஸ்தானில் பெண்ணுடன் வாட்ஸ்ஆப்பில் உரையாடியதாக எழுந்த சந்தேகத்தின்பேரில், இளைஞர் தாக்கப்பட்டு சிறுநீர் குடிக்க வைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானினின் பார்மேர் மாவட்டத்தில் பெண்ணுடன் வாட்ஸ்ஆப்பில் உரையாடியதாக சந்தேகப்பட்டதன்பேரில் இளைஞர் தாக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு சிறுநீர் குடிக்க வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தகராறு இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 2 நபர்களை காவலில் வைத்துள்ளதாகவும் மற்றவர்களைத் தேடிவருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவர் ஒரு பெண்ணுடன் வாட்ஸ்அப்பில் உரையாடியதாகவும், அது இரு குழுக்களுக்கு இடையே தகராறுக்கு வழிவகுத்து, பின்னர் […]
தமிழர் பகுதியில் நள்ளிரவில் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து நடத்தப்பட்ட செயல் ; மர்ம நபரால் பரபரப்பு
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவரின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கில், நள்ளிரவில் மர்ம நபர் பயன்தரு மரங்களைச் சேதப்படுத்தியுள்ளதுடன் திருட்டிலும் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, வவுனியா – தாண்டிக்குளம் ஐய்யனார் கோவில் முன்பாக அமைந்துள்ள வீடொன்றில் வசித்த சகோதரர்கள் அனைவரும் தற்போது வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். CCTV காட்சிகள் இவர்களது சகோதரி மற்றும் அவரின் கணவர் மாத்திரம் குறித்த வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தனது வாழ்வாதாரத்தை […]
அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள சில்வர் ஸ்பிரிங்ஸ் (Silver Springs) பகுதியில் 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. பூமியின் அடியில் சுமார் 9 கிலோமீட்டர் ஆழத்தில் இதன் மையம் அமைந்திருந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் நெவாடா மட்டுமின்றி அருகிலுள்ள கலிபோர்னியாவின் பல்வேறு பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளன. முக்கிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல சிறிய பின் அதிர்வுகளும் ஏற்பட்ட நிலையில், இதுவரை எவ்வித பெரும் பொருட்சேதமோ அல்லது […]
மொஸாட் அமைப்பிற்கு புதிய தலைவர் நியமனம்
இஸ்ரேல் நாட்டின் உளவுத்துறை அமைப்பான மொஸாட் இன் புதிய தலைவராக ரோமன் கோஃப்மேன் நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரேல் அரசின் ஆலோசனைக் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு பிரதமர் நெதன்யாகு, க ரோமன் கோஃப்மேன் மொஸாட் இன் தலைவராக நியமித்துள்ளார். இஸ்ரேல் அரசின் முன்னாள் உயர்நீதிமன்றத் தலைவர் தலைமையிலான குழுவால் அங்கிகரிக்கப்பட்ட இந்த முடிவை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் ஜனாதிபதி நெதன்யாகு உறுதிப்படுத்தியுள்ளார். கோஃப்மேன் துணிச்சலான, சமயோசித புத்தியுடன் செயல்படும் சிறந்த அதிகாரி என்று நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் பிரதமர் […]
125 ஆண்டுகளில் முதல் முறை: ஆஸ்திரேலிய ராணுவத்திற்கு பெண் தலைமை
கான்பெர்ரா, ஆஸ்திரேலிய வரலாற்றில் 125 ஆண்டுகளில் முதல் முறையாக பெண் ஒருவர் ராணுவத்திற்கு தலைமை தாங்க உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதன்படி லெப்டினன்ட் ஜெனரல் சூசன் கோய்ல் இந்தாண்டு ஜூலை முதல் அந்நாட்டின் ராணுவ தளபதியாகப் பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ராணுவத் தளபதியாக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் சைமன் ஸ்டூவர்ட்டுக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். 2030ம் ஆண்டுக்குள் ராணுவத்தில் பெண்களில் பங்கு 25 சதவீதம் இருக்கவேண்டும் என்று அந்நாட்டு ராணுவம் இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன் […]
ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்!
ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடங்கிவிட்டதாக லண்டனைச் சேர்ந்த கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் நேற்று (ஏப். 13) மாலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் தெரிவித்துள்ளதாவது: ”ஈரானியத் துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகள் அரபிக்கடல் வளைகுடா, ஓமன் வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணைக்குக் கிழக்கே அமைந்துள்ள இடங்கள் பாதிக்கப்படும் வகையில், கடல்சார் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. ஈரானியத் துறைமுகங்கள், எண்ணெய் முனையங்கள் அல்லது கடலோர வசதிகளுடன் தொடர்புடைய, எந்தவொரு நாட்டுக் […]
பசி கொடுமையின் உச்சம் சூடானில் இலை தழைகளை தின்று உயிர் வாழும் மக்கள்
கார்ட்டும், சூடான் ராணுவத்துக்கும். துணை ராணுவப்படைக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாக நடை பெற்று வரும் போர், உலகிலேயே மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நார்த் டார்பர் மற்றும் தெற்கு கோர்டோபன் பகுதிகளில் நிலைமை படுமோசமாக உள்ளது. அங்குள்ள மக்கள் பசியைத் தாங்க முடியாமல் மரங்களின் இலை தழைகளையும், கால்நடை தீவனங்களையும் தின்று உயிர் பிழைக்கும் அவல நிலையில் உள்ளனர். கிட்டத்தட்ட 2.89 கோடி மக்கள் கடும் உணவுப் பஞ்சத்தில் சிக்கியுள்ளனர். போர்க்களத்தில் விவசாய நிலங்கள் […]
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
அனுராதபுரம்- மிகிந்தலையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று(13.4.2026) இரவு மேற்படி இளைஞர் பயணித்த மோட்டார் சைக்கிள், மிகிந்தலை பகுதியில் எதிர்பாராத விதமாகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மேலதிக விசாரணை இதன்போது பலத்த காயமடைந்த இளைஞரை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி இன்று(14.4.2026)காலை […]
அமெரிக்காவின் அறிவிப்பால் ஹோர்முஸ் நீரிணையில் நடந்த சம்பவம் ; திரும்பிச் சென்ற கப்பல்கள்
அமெரிக்க முற்றுகை அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே சென்று கொண்டிருந்த இரண்டு பெரிய எண்ணெய் கப்பல்கள் தங்கள் பாதையை மாற்றித் திரும்பிச் சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மரைன் டிராஃபிக் தரவுகளின்படி, முற்றுகை தொடங்கியதிலிருந்து கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்ட முதல் நேரடி பாதிப்பு இதுவாகும். கப்பல்களில் ஒன்றான ‘ரிச் ஸ்டாரி’, சீனாவுக்குச் செல்லும் நோக்கத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா கடற்கரையிலிருந்து புறப்பட்டது. ஆனால், புதிய சூழ்நிலை காரணமாக, அது ஜலசந்திக்குள் நுழையாமல் திரும்பிச் சென்றது. […]
வரலாறு காணாத வருமானம் ; புதிய இலக்கை எட்டிய இலங்கை போக்குவரத்துச் சபை
கடந்த 09ஆம் திகதி முதல் நேற்று (13) வரையிலான ஐந்து நாட்களில் மட்டும் இலங்கை போக்குவரத்துச் சபை 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிக வருமானத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளது. சித்திரை புத்தாண்டு விசேட போக்குவரத்து சேவையின் கீழ், கடந்த 11ஆம் திகதி மாத்திரம் 213 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன தெரிவித்துள்ளார். தூர இடங்களில் இருந்து மீண்டும் கொழும்பு நோக்கிய பேருந்து சேவைகள் நாளை (15) பிற்பகல் முதல் […]
ஈரானுக்கு கடல் வழிப் போக்குவரத்து முற்றுகை ; அமெரிக்காவின் கடும் நடவடிக்கை
ஈரானின் அனைத்துத் துறைமுகங்களுக்குமான கடல் வழிப் போக்குவரத்தைத் தடுத்து நிறுத்தும் ‘முற்றுகை’ (Blockade) நடவடிக்கையை இன்று முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கவுள்ளதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பணியகம் (CENTCOM) அறிவித்துள்ளது. இஸ்லாமாபாத்தில் அமெரிக்க மற்றும் ஈரானியப் பிரதிநிதிகளுக்கு இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தீர்க்கமான உடன்பாடின்றி நிறைவடைந்ததையடுத்து, ஈரான் மீதான இந்த கடும் நடவடிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். அமெரிக்க நேரப்படி இன்று (13) காலை 10 மணி முதல் (இலங்கை நேரப்படி இரவு 7.30 […]
மாபெரும் அரசியல் மாற்றம்: ஹங்கேரியில் விக்டர் ஓர்பன் படுதோல்வி
புடாபெஸ்ட், ஹங்கேரியில் ஏப்ரல் 12 அன்று நடைபெற்ற தேர்தலில் பிரதமர் விக்டர் அர்பன் தலைமையிலான பிடெஸ் (Fidesz) கட்சி தோல்வியை தழுவியது. பீட்டர் மக்யார் தலைமையிலான டிஸ்ஸா (Tisza) கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த தேர்தலில் சுமார் 80% வாக்குகள் பதிவாகி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதில் பீட்டர் மக்யாரின் டிஸ்ஸா கட்சி 199 இடங்களில் 138 இடங்களை வென்று மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற்றுள்ளது. டிஸ்ஸா கட்சி சுமார் 53.6% […]
நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்
நுவரெலியாவில் மாநகரசபையால் வருடந்தோறும் நடத்தப்படும் ஏப்ரல் வசந்தகால களியாட்ட நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் வார விடுமுறையையொட்டி வெளி மாவட்டங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவுக்கு வருகை தந்துள்ளனர். இலங்கையின் அழகை மெருகூட்டும் இடங்களில் ஒன்றாக நுவரெலியா மாவட்டம் கருதப்படுகிறது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம் அதுவும் ஏப்ரல் மாதம் சித்திரை புத்தாண்டு விடுமுறை மற்றும் வசந்த காலம் கொண்டாடப்படுவதால் திரளான மக்கள் வந்து இயற்கையை ரசித்துச் செல்வது வழக்கமாக உள்ளது. இங்கு வரும் […]
கரடி பொம்மையில் ஐஸ் போதைப்பொருள் கடத்தல்- சந்தேக நபருக்கு 7 நாட்கள் விளக்கமறியல்(video)
video link- https://fromsmash.com/gAdEl2yP_9-dt கொரியர் சேவை ஊடாக சூட்சுமமாக கரடி பொம்மையில் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதான குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த புதன்கிழமை(8) மாலை அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபர் அம்பாறை மாவட்ட […]
Israel-Lebanon Talks in Washington Seek Ceasefire
Israel and Lebanon are holding crucial discussions in Washington aimed at achieving a ceasefire agreement. These talks, facilitated by U.S. intermedia...
Teen Opens Fire at School in Turkey, Wounding 16
A teenager opened fire at a high school in Turkey’s southeastern province of Sanliurfa on Tuesday (April 14, 2026). The attack left at least 16 people...
Cricket-England Captain Stokes Dismisses Reports of Conflict with McCullum
Ben Stokes, England’s cricket captain, has downplayed reports of disagreements with head coach Brendon McCullum. He acknowledged that they sometimes h...
Congress Leadership Tensions Emerge in Tamil Nadu
A former leader of Tamil Nadu’s Mahila Congress, M Hazeena Syed, has made serious allegations against KC Venugopal, a top official in the Congress par...
Zimbabwe Cricketer Banned from PSL for Two Years
Zimbabwean fast bowler Blessing Muzarabani has been banned from the Pakistan Super League (PSL) for two years after leaving the league to play in the ...
மாபெரும் அரசியல் மாற்றம்: ஹங்கேரியில் விக்டர் ஓர்பன் படுதோல்வி
புடாபெஸ்ட், ஹங்கேரியில் ஏப்ரல் 12 அன்று நடைபெற்ற தேர்தலில் பிரதமர் விக்டர் அர்பன் தலைமையிலான பிடெஸ் (Fidesz) கட்சி தோல்வியை தழுவியது. பீட்டர் மக்யார் தலைமையிலான டிஸ்ஸா (Tisza) கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த தேர்தலில் சுமார் 80% வாக்குகள் பதிவாகி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதில் பீட்டர் மக்யாரின் டிஸ்ஸா கட்சி 199 இடங்களில் 138 இடங்களை வென்று மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற்றுள்ளது. டிஸ்ஸா கட்சி சுமார் 53.6% […]
Siddaramaiah Losing Control Over CMO?
The office of the Karnataka Chief Minister has seen several people leave over the past 10 months, including political advisors and high-ranking offici...
Bihar Shows Cricket Potential: President Harsh Vardhan
Hyderabad (Telangana), April 14 (ANI): The president of the Bihar Cricket Association (BCA), Harsh Vardhan, expressed his joy over the impressive debu...
Top Beard Oils for the Perfect Beard Like Virat Kohli
Looking for the best beard oils to achieve that sleek, well-groomed look like cricketer Virat Kohli? Here are five must-try options that can help you ...
ஹார்மூஸ் பிரச்சனையை தீர்க்க பிரான்ஸ், பிரிட்டன் புதிய முன்னெடுப்பு
ஈரான்-அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. 21 மணி நேர ஆலோசனைக்கு பிறகு எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.ஈரான் தரப்பில் 10 அம்ச திட்டம் முன்வைக்கப்பட்ட நிலையில், அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடக்கூடாது, ஹோர்முஸ் ஜலசந்தியை முழுமையாக கட்டுப்படுத்தக்கூடாது என அமெரிக்கா சில நிபந்தனைகளை விதித்தது. இதில் இரு நாடுகளுக்கு இடையேயும் உடன்பாடு ஏற்படவில்லை.இதனைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். […]
IPL 2026: Irfan Confirms His Theory After Vaibhav’s Golden Duck Against SRH
Former Indian cricketer Irfan Pathan recently admitted that his theory about Rajasthan Royals opener Vaibhav Sooryavanshi was correct. On April 10, Ir...

33 C