Doctor Vikatan: நோய் எதிர்ப்புக்காக எடுத்துக்கொள்ளும் மிளகு, பூண்டும் வயிற்றைப் புண்ணாக்குமா?
Doctor Vikatan: உணவில் இயல்பிலேயே உணவில் மிளகு, பூண்டு, கிராம்பு போன்றவற்றைச் சேர்த்துக்கொண்டால் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும் என்று சொல்வார்கள். அதனால் எங்கள் வீட்டில் இவற்றை தினமும் மூன்று வேளை சமையலிலும் தவறாமல் பயன்படுத்துகிறோம். தவிர, பனிக்காலம் என்பதால் முன்னெச்சரிக்கையாக நிலவேம்புக் குடிநீர் எடுத்துக்கொள்கிறோம். இதனால் வயிற்றெரிச்சலும் தொண்டை எரிச்சலும் அதிகரித்திருக்கிறது. நோய் பரவும் காலத்தில் இவற்றை எடுத்துக்கொள்வது சரிதானே... வயிற்றெரிச்சல் பிரச்னைக்கு என்ன தீர்வு? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர். அம்பிகா சேகர் நோய் எதிர்ப்பு சக்திக்காக எடுத்துக்கொள்ளும் பல உணவுகளும் உணவுக்குழாய் பாதையை பாதிக்கின்றன. நோயைத் தடுத்துவிடும் என்ற எண்ணத்தில் இப்படிப்பட்ட இயற்கை மருத்துவ முறைகளை பலரும் அளவுக்கு மீறிப் பின்பற்றுகிறார்கள். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைத்தான் இங்கே நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. மிளகும் பூண்டும் நிலவேம்புக் குடிநீரும் நல்லதுதான் என்பதற்காக அளவுக்குமீறியும் அவற்றை எடுத்துக்கொள்ளக்கூடாது. எதையுமே அளவோடு சேர்த்துக்கொள்வது சிறந்தது. நிலவேம்புக் குடிநீரை தொடர்ந்து அருந்தக்கூடாது, அவ்வப்போது இடைவெளிவிட்டுதான் எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்களும் எச்சரிக்கிறார்கள். அதைத் தெரிந்துகொண்டு பின்பற்ற வேண்டும். உணவுகளைப் பொறுத்தவரை இந்த நேரத்தில் அதிக காரம், மசாலா சேர்த்தவற்றைத் தவிர்த்துவிடுவதுதான் சிறந்தது. சமையலில் பச்சைமிளகாயைக் குறைவாக உபயோகிக்கவும். இட்லி, இடியாப்பம், பருப்பு சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் போன்ற மைல்டான உணவுகள் எடுத்துக்கொள்ளலாம். காய்கறிகள் நிறைய சேர்த்துக்கொள்ளவேண்டும். நிலவேம்புக் குடிநீரை தொடர்ந்து அருந்தக்கூடாது, அவ்வப்போது இடைவெளிவிட்டுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். Doctor Vikatan: 20 வயது மகனுக்கு வாரம்தோறும் ஜலதோஷம்... நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க என்ன வழி? அசைவம் சாப்பிடுவோர் அவற்றைத் தவிர்க்க வேண்டியதில்லை. ஆனால், அவற்றையும் அதிக காரம், மசாலா, எண்ணெய் இல்லாதபடி பார்த்துக்கொள்ளவும். பழங்கள் அவசியம் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். சிலருக்கு சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவை ஏற்றுக்கொள்ளாது. அவர்கள் அவற்றைத் தவிர்த்து வாழைப்பழம், ஆப்பிள் சாப்பிடலாம். புரோபயாடிக் இருப்பதால் தினமும் 2 ஆப்பிள்கூட சாப்பிடலாம்.அதேபோல இந்த சீசனில் ஆவி பறக்ககும் வெந்நீர் குடிக்க வேண்டியதில்லை. மிதமான சூடுள்ள நீரல் போதும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்கலாம். அசைவ உணவுக்காரர்கள் முட்டையும் சைவ உணவுக்காரர்கள் தினமும் சுண்டலும் சாப்பிடுவதன் மூலம் புரோட்டீன் தேவையைப் பூர்த்தி செய்யலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
77-வது குடியரசு தினம்: ஒடிசாவின் கோரபுட்டில் மீன், முட்டை விற்கத் தடை - பின்னணி என்ன?
கோரபுட் மாவட்ட நிர்வாகம் குடியரசு தினத்தில் அசைவ உணவுகள் விற்கத் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் அரசியல் எதிர்வினைகள் குறித்த தொகுப்பு.
புதுச்சேரியில் பி.எம். சூரிய கர் திட்டத்தின் கீழ் சோலார் அமைக்க ₹78,000 வரை மானியம் வழங்கப்படுகிறது. லிங்காரெட்டிப்பாளையம் மற்றும் காரைக்காம்பத்தூரில் நடைபெறும் விழிப்புணர்வு முகாம் குறித்த விவரங்கள்
அமெரிக்காவில் அவசரநிலை! உறைபனி, பனிப்புயல்!! 15 கோடி மக்கள் பாதிப்பு
அமெரிக்காவில் ஏற்கனவே உறைபனி நிலை ஏற்பட்டு கடுமையான பாதிப்பை சந்தித்து வரும் நிலையில், அங்கு பனிப்புயல் வீசவிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் நியு மெக்ஸிகோ பகுதியில் வாழும் 15 கோடி மக்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். வெள்ளிக்கிழமை முதல் பிலடெல்பியா, நியூ யார்க், பாஸ்டன் உள்ளிட்ட நகரங்களில் கடும் உறை பனி காரணமாக சாலைகள் முழுவதும் பனிக்கட்டிகளாகக் காட்சியளிக்கிறது. இதனால் சாலைகள் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. பல இடங்களில் பனிமழை பெய்து வருகிறது. இதனுடன், அமெரிக்காவின் […]
பஞ்சாங்கக் குறிப்புகள் ஜனவரி 26 முதல் பிப்ரவரி 1 வரை #VikatanPhotoCards
பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள்
கனடா மீது 100 சதவீதம் வரி விதிப்பேன்: டிரம்ப் மிரட்டல்
கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 100 சதவீதம் வரி விதிப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை கனடா அமல்படுத்தினால் கனடா மீது 100 சதவீதம் வரி விதிப்பேன் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த மிரட்டலால் கனடா, அமெரிக்கா இடையே வர்த்தகப்போர் புதிய உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, டென்மார்க் நாட்டின் அங்கமாக உள்ள கிரீன்லாந்தை கைப்பற்ற டிரம்ப் திட்டமிட்டுள்ளார். கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றவில்லையென்றால் சீனா, ரஷியா கைப்பற்றிவிடும் என அவர் கூறி வருகிறார். ஐரோப்பிய நாடுகள். அமெரிக்கா மற்றும் உலக அமைதிக்கு கிரீன்லாந்து தங்கள் வசம் இருப்பது முக்கியம் என்று டிரம்ப் கூறி வருகிறார். மேலும், இந்த நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கவில்லையென்றால் கூடுதல் வரிவிதிப்பேன் என்று ஐரோப்பிய நாடுகளை டிரம்ப் மிரட்டி வருகிறார். டிரம்ப்பின் பேச்சுக்கு ஐரோப்பிய யூனியனில் இடம்பெற்றுள்ள நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள கனடா பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. பேச்சுவார்த்தையின் முடிவில் வேளாண் பொருட்கள், மின்சார வாகனங்கள் தொடர்பாக சீனாவுடன் கனடா வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டது. இந்தச் செயற்பாடு அமெரிக்காவை கடும் சினம் கொண்டது.
பிப்ரவரியில் பூந்தமல்லி - வடபழனி; ஜூனில் கோயம்பேடு - பட் ரோடு: சென்னை மெட்ரோவின் 2026 மெகா ப்ளான்!
சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ் கோயம்பேடு முதல் பட் ரோடு வரையிலான 12 கி.மீ மெட்ரோ பாதை 2026 ஜூன் மாதத்திற்குள் திறக்கப்பட உள்ளது. 13 உயர்த்தப்பட்ட நிலையங்கள் மற்றும் முதல் கட்டத்துடன் இணைக்கும் ஸ்கைவாக் வசதி குறித்த முழு விவரம்.
உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகிய அமெரிக்கா
அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளது. கோவிட் பெருந்தொற்று காலத்தில் உலக சுகாதார அமைப்பு ‘சீனாவுக்கு ஆதரவாக’ செயல்பட்டதாக விமர்சித்த டொனால்ட் ட்ரம்ப், கடந்த ஆண்டே அந்த அமைப்பிலிருந்து விலகுவதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். மிகப்பெரிய நன்கொடையாளர் இது ஒரு வருடத்திற்கு பிறகு நடைமுறைக்கு வந்துள்ளது. பெருந்தொற்றை உலக சுகாதார அமைப்பு கையாண்ட விதம் தவறானது என்றும், தன்னைத்தானே சீர்திருத்திக்கொள்ளும் திறன் அதற்கு இல்லை என்றும், அதன் உறுப்பு நாடுகளின் அரசியல் செல்வாக்கிற்கு அது உட்பட்டுள்ளது […]
சுவிஸில் 10 இலட்சம் பிராங்க் நிதி மோசடி: ‘மேரிபுஷபராணி ஆபிரகாம்’குடும்பத்தின் ஏமாற்று அம்பலமானது!
சுவிட்சர்லாந்தின் யுவர்டன்-லெ-பெய்ன்ஸ் (Yverdon-les-Bains) பகுதியில் வசிக்கும் மேரிபுஷபராணி ஆபிரகாம் (மட்டக்களப்பு) மற்றும் ஆப்ரகாம் (மாத்தளை) அவரது மகள் குடும்பத்தினர்… The post சுவிஸில் 10 இலட்சம் பிராங்க் நிதி மோசடி: ‘மேரிபுஷபராணி ஆபிரகாம்’ குடும்பத்தின் ஏமாற்று அம்பலமானது! appeared first on Global Tamil News .
பல தசாப்தங்களாக தேடப்பட்டு வந்த பாரிய குற்றங்களுடன் தொடர்புடைய 34 வயதுடைய பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் ஒருவர்,… The post இலங்கையில் இன்டர்போல் ‘ரெட் நோட்டீஸ்’ குற்றவாளி இந்தியாவில் கைது: இலங்கை காவற்துறையினரிடம் ஒப்படைப்பு! appeared first on Global Tamil News .
துணை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வை கட்டாயமாகும் நடவடிக்கையை துணை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய ஆணையம் (NCAHP) எடுத்துள்ளது. இந்த நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நண்பனை லண்டன் அனுப்பிய லணடன் வாழ் இலங்கையர் பெங்களூரு விமான நிலையத்தில் கைது!
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் (KIA) தனது விசா மற்றும் போர்டிங் பாஸை நண்பருக்குக் கொடுத்து, அவரை… The post நண்பனை லண்டன் அனுப்பிய லணடன் வாழ் இலங்கையர் பெங்களூரு விமான நிலையத்தில் கைது! appeared first on Global Tamil News .
ட்ரம்ப் அடித்துவிட்ட பொய் ; முற்றாக மறுக்கும் ஈரான்
ஈரானில் பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசி கடுமையாக அதிகரித்தது. இதனால் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதனால் பலர் உயிரிழந்தனர். மரண தண்டனை போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டால், ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்திருந்தார். இதனால் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவியது. இதற்கிடையே தன்னுடைய தலையீடு காரணமாக ஈரான் 800 பேரின் மரண தண்டனையை நிறுத்தியுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இந்த […]
மத்திய கிழக்கில் பதற்றம்: ஈரானை நோக்கி செல்லும் மிகப்பெரிய அமெரிக்க கடற்படை
வாஷிங்டன், அமெரிக்கா – ஈரான் இடையே சமீபகாலமாக மோதல் போக்கு அதிகரித்து உள்ளது. ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்தது.போராட்டத்தை ஒடுக்க. அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. இதில் வன்முறை வெடித்தது. போராட்டம்-வன்முறையில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியானார்கள்.இதற்கிடையே ஈரானில் போராட்டக்கா ரர்களுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது. போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அமெரிக்க ஜனாதிபதி […]
கடல்சார் பாதுகாப்பில் முன்னணியில் அமெரிக்கப் படைகள்!
கரீபியன் கடல் பகுதியில் சட்டவிரோத எண்ணெய் கடத்தலில் ஈடுபடும் கப்பல்களை இடைமறித்து, தாய்நாட்டைப் பாதுகாக்கும் பணியில் அமெரிக்க ராணுவப்… The post கடல்சார் பாதுகாப்பில் முன்னணியில் அமெரிக்கப் படைகள்! appeared first on Global Tamil News .
2026 சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை - டிடிவி தினகரன் பரபரப்பு தகவல்!
2026 சட்டமன்றத்தேர்தல் களம் நாளுக்கு நாள் புது புது அரசியல் நிகழ்வுகளை கண்டு வருகிறது. இந்த சூழலில்தான் நேற்றைய தினம் நாட்டின் பிரதமர் தமிழகம் வந்தார். அதிமுக தலைமையில் உருவாகியுள்ள என்.டி.ஏ கூட்டணியை இறுதி செய்யும் விதமாக நேற்றைய தினம் கூட்டணியை சேர்ந்த அனைத்து தலைவர்களும் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர்.
பாகிஸ்தான்: திருமண நிகழ்ச்சியில் தற்கொலைப்படை தாக்குதல் – 5 பேர் பலி
லாகூர், பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் டிரா இஸ்மாயில் கான் மாவட்டம் குரேஷி மூர் கிராமத்தில் நேற்று இரவு திருமணம் நிகழ்ச்சி நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். கிராமத்தலைவர் நூர் அகமது மெஷல் வீட்டில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில், இந்த திருமண நிகழ்ச்சிக்கு உடலில் வெடிகுண்டுகளை மறைத்துக்கட்டிக்கொண்டு மர்ம நபர் வந்துள்ளார். அந்த நபர் திருமண நிகழ்ச்சியின்போது பலரும் நடனமாடிக்கொண்டிருந்தபோது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தார். இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 5 பேர் […]
இலங்கை மக்களிடையே ஏற்பட்டுள்ள பெரும் மாற்றம் ; அரிசி சந்தையில் புதிய போக்கு
மக்களின் நுகர்வில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் சம்பா மற்றும் கீரி சம்பாவின் தேவை அதிகரித்துள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமான துஷார விக்ரமாராச்சி தெரிவித்தார். மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வடைந்ததால் தற்போது சம்பா மற்றும் கீரி சம்பா போன்ற அரிசி வகைகளை அதிகமாக உட்கொள்கின்றனர். அதன்படி, நாடு மற்றும் கெகுலு போன்ற அரிசி வகைகளின் தேவையை விட சம்பா மற்றும் கீரி சம்பாவின் தேவை அதிகரித்துள்ளது. மேலும் விவசாயிகள் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசியை அதிகமாக பயிரிட ஊக்குவிப்பதற்காக […]
தமிழக அரசியல் : –அதிகாரம் தன்னைத் தக்கவைக்க எந்த முகமூடியையும் அணியும்!
தமிழக அரசியல் இன்று ஒரு விசித்திரமான நாடக அரங்கமாக மாறியுள்ளது. மேடையில் மாற்றம் போலத் தோன்றுகிறது; ஆனால் திரைக்குப்… The post தமிழக அரசியல் : – அதிகாரம் தன்னைத் தக்கவைக்க எந்த முகமூடியையும் அணியும்! appeared first on Global Tamil News .
DMK -வில் OPS? | Vijay உடன் இணையும் MGR விசுவாசி? | ADMK -வில் OPS ஆதரவு MP | TVK | IPS Vikatan TV
BEST SEBI REGISTERED ஆலோசகரை கண்டுபிடிப்பது எப்படி? AI ஆலோசனை பெற்று முதலீடு செய்யலாமா? IPS Finance
தமிழ்நாட்டில் அதிக முறை வென்ற எம்.எல்.ஏக்கள் யார் தெரியுமா? டாப் 10 லிஸ்ட் இதோ!
தமிழ்நாடு அதிக முறை வென்ற எம்.எல்.ஏக்கள் டாப் 10 குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
800 கிலோ சுறா மீன்களுடன் 7 பேர் கைது!
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 நபர்களை, வென்னப்புவ பகுதியில் வைத்து கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வென்னப்புவ, வெல்லமன்கர மீன்பிடித் துறைமுகத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 876 கிலோ 200 கிராம் நிறையுடைய சுறா மீன் தொகுதி, பலநாள் மீன்பிடிப் படகொன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட […]
சவுதியில் இனி வெளிநாட்டினரும் நிலம், வீடு வாங்கலாம்!
சவுதி அரேபியாவின் ‘விஷன் 2030’ (Vision 2030) திட்டத்தின் ஒரு முக்கிய மைல்கல்லாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள்… The post சவுதியில் இனி வெளிநாட்டினரும் நிலம், வீடு வாங்கலாம்! appeared first on Global Tamil News .
“கௌரவ சபாநாயகர் அவர்களே, எமது நாட்டின் கல்வித்துறையில் நிலவும் ஒரு பாரதூரமான மற்றும் அதிர்ச்சிகரமான விடயத்தை நான் இந்தச்… The post ஆளும் தரப்பு VS எதிர்தரப்பு – மைத்திரி-ரணில்-சஜித் ஆட்சியில் அச்சிடப்பட்ட புத்தகத்திலும் தவறான இணைப்பு! appeared first on Global Tamil News .
TRB ஆண்டு அட்டவணை 2026 வெளியீடு; 2 முறை TET, உதவிப் பேராசிரியர் தேர்வு இடம்பிடிப்பு - முழு விவரம்
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்நிலையில், 2026-ம் ஆண்டுக்கான ஆண்டு அட்டவணை டிஆர்பி வெளியிட்டுள்ளது.
'மூன்றாவது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு' - சென்னை உயர் நீதிமன்றம்
மூன்றாவது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் பி.மங்கையர்கரசி என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஷமிம் அகமது அடங்கிய அமர்வு, பேறுகால விடுப்பு தொடர்பான தமிழக அரசின் அடிப்படை விதியில் மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு வழங்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு வழங்க உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது எனக் கூறி, மனுதாரருக்கு உரிய பணப்பலன்களுடன் ஓராண்டுக்கு விடுப்பு வழங்க உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றம் இனிமேல் பேறு கால விடுப்பு கோரி வழக்குகள் வராத வகையில் இந்த உத்தரவு குறித்து அனைத்து மாவட்ட நீதிமன்ற பதிவாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துமாறு அனைத்து துறை செயலாளர்களுக்கும், துறை தலைவர்களுக்கும் தமிழக தலைமை செயலாளர் அறிவுறுத்தி இந்த உத்தரவு நகலை அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டனர்.
திறந்த வேகத்தில் மூடப்பட்ட உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையம்
ஜப்பானில் உள்ள உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையமான காஷிவாஸாகி-கரிவா (Kashiwazaki-Kariwa) நிலையத்தில், 15 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட பணிகள் மீண்டும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. 2011-ஆம் ஆண்டு ஏற்பட்ட புகுஷிமா அணு உலை விபத்திற்குப் பின்னர், ஜப்பானின் அனைத்து அணு உலைகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டன. கட்டுப்பாட்டு தண்டுகள் தொடர்பான எச்சரிக்கை மணி இந்நிலையில், நிகாட்டா மாகாணத்தில் உள்ள இந்த அணுமின் நிலையத்தின் 6-வது அணு உலையை மீண்டும் இயக்குவதற்கான பணிகள் புதன்கிழமை (21) ஆரம்பிக்கப்பட்டன. எனினும், உலை செயல்பாட்டுக்கு […]
அல்லு அர்ஜுன் கோலிவுட் என்ட்ரி! உச்சத்தை தொடும் மாஸ் பிளான்!
கோலிவுட்டின் சிம்மாசனத்தைக் குறிவைக்கும் அல்லு அர்ஜுன், அட்லீ மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படங்களில் நடிக்கிறார். விரிவான தகவல்கள் உள்ளே!
Kadhal Kathai Sollava Movie Audio and Trailer Launch Stills
Rise of Ashoka Movie Press Meet Stills
Documentary Film Festival Inauguration Stills
Shanthi Talkies’s New Movie Pooja Stills
ட்ரம்ப்பின் தடையை மீறி WHO-வில் இணைந்த கலிபோர்னியா: அமெரிக்க அரசியலில் புதிய மோதல்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசாங்கம், உலக சுகாதார ஸ்தாபனத்தில் (WHO) இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ள நிலையில்,… The post ட்ரம்ப்பின் தடையை மீறி WHO-வில் இணைந்த கலிபோர்னியா: அமெரிக்க அரசியலில் புதிய மோதல்! appeared first on Global Tamil News .
Sirai Hero LK Akshay Kumar New Movie Pooja Stills
விஜய் தேவரகொண்டா VD14 அதிரடி அப்டேட்! தலைப்பு எப்போது?
ரவுடி ஹீரோ விஜய் தேவரகொண்டா மற்றும் ராகுல் சங்கிருதியன் இணையும் பீரியட் டிராமா VD14 தலைப்பு ஜனவரி 26 அன்று மாஸாக வெளியாகிறது.
Chennai Opens Temporary Terminals During Broadway Renovation
With the renovation of the Broadway bus terminus about to start, two temporary bus terminals have been opened so city
New Telescope Reveals Thousands of Hidden Asteroids
Asteroids are some of the most interesting objects in space. They are often found as space debris, leftover pieces from
ராம் கோபால் வர்மா அதிரடி! ரஹ்மான் புகாருக்குப் பதிலடி!
சினிமா மதத்தால் இயங்குவதில்லை, பணத்தால் மட்டுமே இயங்குகிறது என ஏ.ஆர். ரஹ்மானின் புகாருக்கு ராம் கோபால் வர்மா காரசாரமான பதிலடி கொடுத்துள்ளார்.
iQOO 15 Ultra Focuses on Gaming Controls
The iQOO 15 Ultra is confirmed to launch next month as the high-end version of the flagship iQOO 15. A
”ஒரே மேடையில் பல கட்சிகள்; ஒன்றிணைத்த பெருமை சிபிஐ, வருமான வரித்துறையையே சாரும்” - மாணிக்கம் தாகூர்
விருதுநகரில் காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தேர்தல் வந்துவிட்டாலே தமிழகத்திற்கு பிரதமர் மோடி வந்துவிடுவார். தமிழகத்திற்கு அவர் தொடர்ந்து துரோகம் செய்து வருகிறார். கடந்த 2019-ல் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை இன்றுவரை கட்டி முடிக்கப்படவில்லை. மதுரைக்கும், கோவைக்கும் வரவேண்டிய மெட்ரோ ரயில் திட்டத்தை அவர் வரவிடவில்லை. ஓசூர் விமான நிலையமும், மதுரைக்கான விமான நிலைய விரிவாக்கமும் வரவில்லை. மாணிக்கம் தாகூர் கேரளாவுக்கு செல்லும் ரயிலை தமிழகத்தில் இயக்குவதாக இன்று கணக்கு காட்டுகிறார். தமிழர்களை துன்புறுத்துவது மட்டும்தான் அவரது வேலை. சி.பி.ஐ, வருமான வரித்துறை கடுமையாக வேலைபார்த்து 13 நாட்களில் பல கட்சிகளை இன்று மேடைக்கு கூட்டிவந்துவிட்டனர். சி.பி.ஐ, வருமான வரித்துறையின் முழுநேரப் பணியே என்.டி.ஏ கூட்டணியை உருவாக்கும் பணிதான். ஒரே மேடையில் பல கட்சி தலைவர்களை அமர வைத்த பெருமை இந்த இரண்டு துறையையேச் சேரும். நூறுநாள் வேலை உறுதிச்சட்டம் நிறுத்தப்பட்டதால் 13 கோடி பேரின் வயிற்றில் மோடி அடித்துவிட்டார். பெரும் பணக்காரர்களுக்கான அரசியல் என்பதை மோடி மீண்டும் நிருபித்துள்ளார். கல்விக் கொள்கைக்கு எதிராக தொடர்ந்து தி.மு.கவும், காங்கிரஸும் குரல் கொடுத்து வருகிறது. வரலாற்றை மாற்றுவதும், புத்தகத்தில் முகலாய மன்னர்களை வில்லனாக காட்டுவதுதான் பா.ஜ.கவின் வேலை. மாணிக்கம் தாகூர் சிவகங்கைச் சீமையை மீட்க வீரமங்கை ராணி வேலுநாச்சியாருக்கு, ஹைதர்அலி உதவி செய்த வரலாற்றைக் காட்ட மாட்டார்கள். இஸ்லாமியர்களும் இந்துக்களும் எவ்வளவு ஒற்றுமையாக இருந்தார்கள் என்பதை அழிப்பதுதான் ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கை. எடப்பாடி பழனிசாமி ஆட்சி வந்தால் இந்த கொள்கை மாறிவிடும், ஆனால். வருவதற்கு வாய்ப்பு இல்லை. தலைவர்களை மிரட்டி உட்கார வைக்க முடியும். ஆனால் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். எதிர்க் கட்சி என்பது என்.டி.ஏ கூட்டணிக்கு கிடைக்காது” என்றார்.
பிரதம மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனா திட்டம் (PMSSY)!
Pradhan Mantri Swasthya Suraksha Yojana: சாமானிய மக்களும் மலிவு விலையில் உயர்தர மருத்துவ சேவைகளை பெற நாட்டில் எய்ம்ஸ் போன்ற புதிய சிறப்பு மருத்துவமனைகளை நிறுவவும், சிறந்த மருத்துவக் கல்வியை பெற ஏற்கனவே உள்ள அரசு மருத்துவமனைகளை நவீனமயமாக்கவும் இந்திய அரசாங்கம் கொண்டுவந்த பிரதம மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனா திட்டம் குறித்து இந்த கட்டுரையில் பார்ப்போம்.
உலகையே வியப்பிலும் குழப்பத்துக்கும் ஆளாக்கிய ஒற்றை பென்குயின் ; வைரலாகி வரும் வீடியோ
தன்னுடைய கூட்டத்தைவிட்டு தனியே சென்ற ஒரு பென்குயின் உலகளவில் பலருக்கும் ஊக்கமளிப்பது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. திரைப்படத் தயாரிப்பாளரான வெர்னர் ஹெர்சாக், கடந்த 2007 ஆம் ஆண்டில் பென்குயின்களை ஆவணப் படம் செய்வதற்காக அண்டார்டிகா சென்றார். அண்டார்டிகாவில் பென்குயின்களின் கூட்டத்தைக் கண்ட ஹெர்சாக், அவைகளின் கூட்டத்தில் இருந்து ஒரு பென்குயின் மட்டும் விலகிச் செல்வதைக் கண்டு வியப்புற்றார். தனது கூட்டத்தினை விட்டுவிட்டு, 70 கி.மீ. தொலைவில் இருந்த மலைப் பகுதியை நோக்கி அந்த பென்குயின் நடக்கத் தொடங்கியது. […]
MGM Group of Hospitals Conducts BLS Training to Raise Cardiac Emergency Awareness
In a landmark public health and community preparedness initiative, MGM Healthcare rolled out a city wide Basic Life Support (BLS)
டித்வா புயலினால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவை வழங்கும் பணிகளில் இருந்து இன்று (19) முதல் விலகிக்கொள்ள கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. குறித்த கொடுப்பனவுகளை வழங்குவதற்காக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் உள்ள குறைபாடுகள் காரணமாகவே இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அந்தச் சங்கத்தின் இணைத் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கொடுப்பனவு வழங்கும் செயல்முறையை அரசாங்கம் இன்னும் முறையான வகையில் ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். டித்வா புயலினால் பகுதியளவில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் வழங்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது. ஆனால், இது தொடர்பான சுற்றறிக்கையில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாகக் கூறி, பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள் சங்கம் மற்றும் அரச கணக்காளர்கள் சங்கம் என்பன ஏற்கனவே இந்தப் பணிகளில் இருந்து விலகியிருந்தன. இதனையடுத்து, அந்தப் பணிகளை முன்னெடுக்கும் பொறுப்பு கிராம உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும், இன்றுமுதல் தாங்களும் அந்தப் பணிகளில் இருந்து விலகுவதாக கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
காலி மதுபாட்டில்களை திரும்ப பெறுவது முழுமையாக அமல்படுத்தப்படும் –நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி
தமிழகத்தில் சுற்றுலா மலைப்பகுதிகளில், மதுபான பாட்டில்கள் வீசப்படுவதை தடுக்க, ஒவ்வொரு பாட்டிலுக்கும் 10 ரூபாய் அதிகம் வைத்து விற்பனை செய்து விட்டு, காலி பாட்டில்களை திரும்ப தரும்
மீண்டும் நாங்கதான் வருவோம்! மீண்டும் மீண்டும் வெல்வோம்! –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கூறியிருப்பதாவது:- Dravidian Model: மீண்டும் நாங்கதான் வருவோம்! மீண்டும் மீண்டும் வெல்வோம்! ஆளுநர் உரைக்கு நன்றி
மழைநீர் வடிகால்வாயில் கொடுவலை போர்த்தியது ஏன் ? –மேயர் பிரியா விளக்கம்
வடகிழக்கு பருவமழைக்கு பிறகு சென்னையில் கொசுக்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது. கொசுக்கடியால் இரவில் தூங்க முடியாமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். பொதுவெளி பகுதிகளிலும் கொசுக்கள் அதிகமாக
சமீபத்தில் திருகோணமலை சம்புத்த ஜெயந்தி விஹாரையில் நடந்த சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பலாங்கொட கஸ்ஸப தேரர் வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார். சமீபத்தில் திருகோணமலை சம்புத்த ஜெயந்தி விஹாரையில் நடந்த சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர், நான்கு பிக்குகள் மற்றும் ஆறு சந்தேக நபர்களுடன், 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இந்த நிலையில், கஸ்ஸப தேரருக்கு ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக இரத்த பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Quick Corn Palak Khichdi for Busy Days
This Corn Palak Khichdi is easy to make, full of nutrients, and perfect for a warm, comforting meal. Ingredients: 4
தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை பெய்யும் மாவட்டங்களின் விபரங்களை வெளியிட்ட வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் – இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் கிழக்கு திசை வளிமண்டல அலை
இந்தியாவின் மீதான வரி 25 சதவீதமாக குறைக்கப்படும் –அமெரிக்க அமைச்சர் தகவல்
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, சீனா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். அமெரிக்கா மீது இந்தியா
இந்தியாவில் நிபா வைரஸ் – 5 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 5 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மருத்துவப் பணியாளர்களும் அடங்குவர்.
அரசமைப்பு பேரவையில் ஒஸ்ரின் பெர்னான்டோ!
இலங்கையில் அரசமைப்புப் பேரவையில் அங்கம் வகிக்கும் மூன்று சிவில் சமூகப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் காலாவதியான நிலையில் அந்த இடத்துக்கு மூவர் நியமனம் பெற்றுள்ளனர். காலாவதியான வெற்றிடங்களை நிரப்புவது குறித்து கலந்துரையாட அரசமைப்புப் பேரவைக் கூட்டம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வெற்றிடங்களை நிரப்புவது குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டதன் பிரகாரம் குறித்த வெற்றிடங்களுக்கு மூவர் நியமனம் பெற்றுள்ளனர். அதன்படி ஒஸ்ரின் பெர்னாண்டோ, ரஞ்சித் ஆரியரட்ன, பேராசிரியர் வசந்தா செனவிரட்ன ஆகியோர் சிவில் சமூகத்தின் சார்பில் புதிய உறுப்பினர்களாக அரசமைப்புப் பேரவைக்கு நியமனம் பெற்றுள்ளனர்.
தமிழ் இயக்குநர்கள் பக்கம் திரும்பிய தெலுங்கு சினிமா! வெற்றி ரகசியம்!
கோலிவுட்டின் டாப் இயக்குநர்கள் டோலிவுட் பக்கம் செல்வது ஏன்? லோகேஷ், அட்லீ முதல் வெற்றிமாறன் வரை இந்த மெகா மாற்றத்தின் பின்னணியில் இருக்கும் பலமான காரணங்கள்.
தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கிறதோ அவர்கள் தான் ஆட்சி அமைப்பார்கள் - பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
2026 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கிறதோ, அவர்கள் தான் ஆட்சி அமைப்பார்கள் என பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார். தமிழகத்தில் அனைத்து கட்சிகள் மீதும் ஊழல் வழக்கு, சொத்து குவிப்பு வழக்கு உள்ளதாகவும் ஆனால் எந்த வழக்கும் இல்லாத ஒரே கட்சி தேமுதிக மட்டுமே எனவும் அவர் பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் தனியார் பள்ளிக் கட்டணத்தை நிர்ணயிக்க பெற்றோர்களுக்கு உரிமை; சட்டமுன்வடிவு நிறைவேற்றம்
தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளின் கட்டணத்தை நிர்ணயிக்கும் சட்டம் 2009-ம் ஆண்டு ஏற்றப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், இச்சட்டத்தின் முக்கிய திருத்தத்தை தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ளது. அதற்கான சட்டமுன்வடிவு இன்று (ஜனவரி 24) சட்டமன்ற பேரவையில் நிறைவேறியது.
L366 மற்றும் பாதயாத்ரா: லால் –மம்மூட்டி புதிய படங்கள்!
மோகன்லால் - தருண் மூர்த்தி இணையும் L366 மற்றும் மம்மூட்டி - அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் பாதயாத்ரா படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.
EB டிரான்ஸ் பார்மர்களில் கூரான கம்பிகள்– பொதுமக்கள் கடும் கண்டனம்
சென்னை முழுவதும் EB டிரான்ஸ்பார்மர்களை சுற்றி தகடு அமைக்கப்பட்டது. அதில் போஸ்டர் ஒட்டக்கூடாது என்பதற்காக பாதசாரிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக கூரான கம்பிகளை பொருத்தப்பட்டு உள்ளது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
சிறைப் பறவை டூ காதல் பறவை! ஆயுள் கைதிகள் திருமணத்துக்காக 15 நாள் பரோல்
ராஜஸ்தானில் ஆயுள் தண்டனைக் கைதிகள் இருவரிடையே காதல் ஏற்பட்டு, தற்போது திருமணத்தில் முடிவடைந்துள்ளது. ராஜஸ்தான் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் இரு குற்றவாளிகளான ஹனுமான் பிரசாத்தும் பிரியா சேத்தும் 6 மாதங்களுக்கு முன்னர் சந்தித்து, ஒன்றாகப் பழகி வந்தனர். இந்தப் பழக்கமே, பிற்காலத்தில் காதலாக மலர்ந்துள்ளது. இந்த நிலையில், இருவரும் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்து, பரோல் வேண்டி நீதிமன்றத்திடம் கோரிக்கையும் விடுத்துள்ளனர். இதனையடுத்து, அல்வாரில் உள்ள பரோடமேவில் திருமணம் செய்ய நீதிமன்றம் 15 நாள் […]
சாரதியின் தூக்க கலகத்தால் விபத்து; தெய்வாதீனமாக தப்பிய உயிர்கள்
ஹட்டன், கொட்டகலை நகரில் இன்று (24) காலை ஒரு காரும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதாக திம்புலபத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து ஹட்டன்-நுவரெலியா பிரதான சாலையில் கொட்டகலை ரோசிட்டா பகுதியில் நிகழ்ந்துள்ளது. பன்னிப்பிட்டியவிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற கார், கொட்டகலை ரோசிட்டா பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி எதிர் திசையில் சென்ற லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, எனினும் விபத்தில் காரும் லொறியும் பலத்த சேதமடைந்தன. காரின் […]
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வு அறிவிப்பு
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். மூன்று நிகாயக்களின் மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையைக் கருத்திற்கொண்டு, போயா குழுவின் பரிந்துரைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, ஜனாதிபதியின் ஆலோசனைப்படி போயா குழு கூடி, மே […]
சிறை சென்ற கணவன்; திருமணம் மீறிய உறவில் மனைவி - ஜாமீனில் வந்த கணவன் கொடூர கொலை
ஆந்திரா மாநிலத்திலுள்ள பெதராவீடு பகுதியைச் சேர்ந்த ஜான்சி என்பவர், தனது திருமணம் மீறிய உறவை எதிர்த்ததால் கணவர் ஸ்ரீனுவை கொலை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்திருக்கிறது. அந்தப் பெண் தனது சகோதரனின் உதவியுடன், ஆட்கள் வைத்து கணவரை கொலை செய்திருக்கிறார். இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை நடந்ததாக காவல் துறையினர் தெரிவித்திருக்கிறார்கள். Jhansi & Sreenu ஸ்ரீனு லாரி டிரைவராக இருந்திருக்கிறார். இவர் 17 ஆண்டுகளுக்கு முன்பு ஜான்சியை திருமணம் செய்திருக்கிறார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். ஸ்ரீனு போதைப் பழக்கங்களுக்கு அடிமையானதால், இரண்டு மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். ஸ்ரீனு சிறையில் இருந்தபோது ஜான்சி, தனது சகோதரனின் நண்பரான சூர்ய நாராயணாவுடன் திருமணம் மீறிய உறவில் இருந்திருக்கிறார். சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த ஸ்ரீனு இந்த உறவை எதிர்த்து, அவர்களை கொலை செய்வதாக மிரட்டியுள்ளார். இதனால் ஜான்சி தனது கணவரை கொல்ல திட்டமிட்டு, குண்டூரைச் சேர்ந்த நான்கு பேரை ரூ.2 லட்சத்திற்கு வரவைத்திருக்கிறார். கத்தி முதலில் இரண்டு முறை கொலை செய்ய முயற்சித்திருக்கிறார்கள். அது தோல்வியில் முடிந்திருக்கிறது. இறுதியாக பெதராவீடு பகுதியிலுள்ள ஒரு கோவில் அருகே ஸ்ரீனு கண்களில் மிளகாய்ப்பொடி தூவி, கத்தியால் குத்தி சம்பவ இடத்திலேயே கொலை செய்தனர். இதையடுத்து, ஜான்சியையும் அவரின் சகோதரனையும் காவல் துறையினர் கைது செய்தனர். மற்ற குற்றவாளிகளை தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கையின் மறுசீரமைப்புக்கு ஐ. நா ஆதரவு!
இலங்கையின் மறுசீரமைப்புப் பணிகளுக்கு (Rebuilding Sri Lanka) ஐக்கிய நாடுகள் சபை (UN) தனது முழுமையான ஆதரவைத் தொடர்ந்தும்… The post இலங்கையின் மறுசீரமைப்புக்கு ஐ. நா ஆதரவு! appeared first on Global Tamil News .
நியூசிலாந்துக்கு எதிராக தோல்வி…அடுத்து விராட், ரோஹித் எப்போது விளையாடுவார்கள்?
நியூசிலாந்து :அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த இந்திய அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா குறித்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இத்தொடரில் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், ரோஹித் சர்மா ஒரு அரைசதம் கூட அடிக்க முடியாமல் போனது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. விராட் கோலி தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே இந்தியாவுக்காக விளையாடி வருகிறார். கடந்த 7 ஒருநாள் போட்டிகளில் […]
Jason Momoa’s Lobo Appearance in Supergirl Unveiled
Milly Alcock’s new show ‘Supergirl: Woman of Tomorrow’ is creating a lot of excitement online because it shows a very
லாக்டவுன் அனுபமா பரமேஸ்வரன் நடித்த லாக்டௌன் (Lockdown) திரைப்பட வெளியீட்டு அறிவிப்பு
அனுபமா பரமேஸ்வரன் நடித்த Lockdown திரைப்படம் ஜனவரி 30 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. பல தள்ளிப்போகுதல்களுக்கு பிறகு வரும் இந்த படம் கவனம் ஈர்க்கிறது.
கிரீன்லாந்தில் பென்குயினே இல்லையே .. டிரம்பின் AI படத்தை விமர்சித்து வரும் இணையவாசிகள்
இணையம் முழுக்க தற்போது வைரலாகி வரும் ஒரு விஷயம் தான் நிஹிலிஸ்ட் பென்குயின். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த டிரெண்டில் இணைந்துள்ளார். ஆனால் அந்த பதிவு இணையத்தில் சர்ச்சையாகி வருகிறது.
Watch Episode 2 of Knight of Seven Kingdoms
’A Knight of the Seven Kingdoms’, a prequel set in the world of Game of Thrones, tells the story of
Battle of Galwan: New Song Creates Buzz
Battle of Galwan is an upcoming war movie starring Salman Khan and Chitrangada in the lead roles. The film has
Behind the Scenes of Ranbir’s ‘Animal’ Look
A behind-the-scenes video of Ranbir Kapoor’s transformation in Animal recently went viral, showing how the filmmakers created his older and
Small-Cap Stocks Fall Amid Market Uncertainty
Small-cap stocks are under pressure again, and their prices are going down. The BSE Smallcap index has fallen to its
மெல்லிசை வெளியீட்டு தேதி: சத்தமில்லா படம் தாக்குமா?
மெல்லிசை திரைப்படம் ஜனவரி 30 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. வாழ்க்கையின் சின்ன சின்ன வலிகளை பேசும் மென்மையான கதை கொண்ட படம்.
Silver Prices Cross $100 Amid Strong Rally
Silver prices crossed the important $100-an-ounce level on Friday, marking one of the strongest rallies seen in the precious metals
Budget Likely to Boost New Tax Regime
Finance Minister Nirmala Sitharaman will present the Union Budget for 2026–27 next week. Many taxpayers are closely watching what the
பலங்கொட கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் அனுமதி
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலங்கொட கஸ்ஸப தேரர் (Balangoda Kassapa Thero), திடீர் நோய் நிலைமை காரணமாக திருகோணமலை மாவட்ட… The post பலங்கொட கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் அனுமதி appeared first on Global Tamil News .
Scotland Replaces Bangladesh in T20 World Cup
Scotland has officially replaced Bangladesh in the upcoming T20 World Cup 2026, the International Cricket Council (ICC) announced on Friday,
நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!
சென்னை :தமிழகம் – இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் கிழக்கு திசை வளிமண்டல அலை (Easterly waves) நிலவுகிறது. 24-01-2026: வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும். 25-01-2026: தமிழகத்தில் […]
Mouni Roy: 'சார் உங்களின் கையை எடுங்கள்'எனச் சொன்னதால் ஆபாச வார்த்தையில் திட்டினர்! - மெளனி ராய்
பல்வேறு பாலிவுட் படங்களில் நடித்த மௌனி ராய், தமிழ் மக்களுக்கு 'நாகினி' தொடர் மூலம் பெரியளவில் பரிச்சயமானார். சமீபத்தில் அவர் பங்கேற்ற நிகழ்வு ஒன்றில், அவருக்கு ஏற்பட்ட மோசமான சம்பவத்தை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் பகிர்ந்திருக்கிறார். Mouni Roy அந்தப் பதிவில் அவர், கர்னால் பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தேன். அங்கு வந்திருந்தவர்கள் செய்த செயல் என்னை அதிர்ச்சியடையச் செய்தது. நிகழ்ச்சி தொடங்கியபோது மேடைக்குச் செல்லும்போது, ஆண்கள் பலரும் புகைப்படம் எடுக்கும் பெயரில் என் இடுப்பில் கை வைத்தனர். 'சார், உங்கள் கையை எடுங்கள்' எனச் சொன்னேன். அது அவர்களுக்கு பிடிக்கவில்லை. மேடையில் அவர்கள் ஆபாசமான வார்த்தைகளைப் பேசினர். ஆபாச கை சைகைகள் காட்டினர். முதலில் அமைதியாக சைகை செய்து நிறுத்தச் சொன்னேன். அதற்கு பதிலாக ரோஜா பூக்களை என் மீது வீசினர். நிகழ்ச்சியின் நடுவே மேடையை விட்டு வெளியேற முயன்றேன். ஆனால் உடனடியாகத் திரும்பி வந்து நிகழ்ச்சியை முடித்தேன். அதன் பிறகும் அவர்கள் நிறுத்தவில்லை. அங்கிருந்தவர்கள் எவரும் அவர்களை அப்புறப்படுத்தவில்லை. Mouni Roy என்னைப் போன்ற ஒருவரே இப்படி அனுபவிக்க வேண்டியிருந்தால், புதிதாக வரும் பெண்கள் என்ன அனுபவிப்பார்களோ என்று கற்பனை கூட செய்ய முடியவில்லை. நான் அவமானப்பட்டு, அதிர்ச்சியடைந்துள்ளேன். இத்தகைய விஷயத்திற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் கலைஞர்கள், நேர்மையாக எங்கள் கலை மூலம் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல முயல்கிறோம். இவர்களின் மகள், சகோதரிகளுக்கு இதே போல் நடந்தால் என்ன செய்வார்கள்? உங்களை நினைத்து அவமானப்படுகிறேன். எனக் காட்டமாகப் பதிவிட்டிருக்கிறார்.
Australian Open Matches Halted Due to Extreme Heat
At the Australian Open in Melbourne, officials had to take special steps because of very hot weather. The roofs on
இந்திய டி20 அணியில், 2 வீரர்கள் பார்ம் அவுட்டில் இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் கௌதம் கம்பீர்தான். இதனால், பிசிசிஐ கடும் அதிருப்தியடைந்துள்ளது. இதுகுறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.
சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருகோயிலில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. சர்கரை காப்பாளர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் உள்ளிட்ட பதவிகளில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது, தகுதிகள், சம்பளம் உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
ஈரான் போராட்டம்: உயிரிழப்பு 5,000-ஐ கடந்தது
ஈரானில் ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதற்காக, அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 5,002-ஆக அதிகரித்துள்ளது. இந்தப் போராட்டம் கடந்த டிசம்பா் மாத இறுதியில் தொடங்கியது. இதுவரை உயிரிழந்தவா்களில் 4,716 போ் போராட்டக்காரா்கள் என்றும், 203 போ் அரசு சாா்புடையவா்கள் என்றும் இதில் 43 குழந்தைகள் அடங்குவா் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஈரானின் இந்த ஒடுக்குமுறைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டை நோக்கி அமெரிக்காவின் பிரம்மாண்டமான போா்க்கப்பல் படை விரைந்து […]
யாசகப் பெண் கொடூரமாக கொலை; பொலிஸில் சரணடைந்த இளைஞன்
கண்டியில் துட்டைகைமுனு மவத்தை பகுதியில் இளைஞன் ஒருவன், யாசகப் பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (23) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரான இளைஞன் கண்டி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் கண்டி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஆவார். யாசகப் பெண்ணுக்கும் இளைஞனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த […]
3வது யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு – 2026
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் இந்தியாவின் பிரசித்தி பெற்ற சுரானா சட்ட நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் ‘3வது யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு – 2026’ இன்று சனிக்கிழமை (24.01.2026) காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஹூவர் கலையரங்கில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் விசேட அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். சுரானா சட்ட நிறுவனத்துடன் இணைந்து 2024ஆம் ஆண்டில் முதலாவது சட்ட மாநாட்டை நடத்திய யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை, 2025இல் […]
️ அரசியலமைப்புப் பேரவைக்கு 3 புதிய ஜாம்பவான்கள்: நாடாளுமன்றம் அதிரடி அங்கீகாரம்!
இலங்கையின் ஜனநாயகம் மற்றும் அரச நிர்வாகத்தின் முதுகெலும்பாகத் திகழும் ‘அரசியலமைப்புப் பேரவை’ (Constitutional Council) மீண்டும் முழுமை… The post ️ அரசியலமைப்புப் பேரவைக்கு 3 புதிய ஜாம்பவான்கள்: நாடாளுமன்றம் அதிரடி அங்கீகாரம்! appeared first on Global Tamil News .
இணையத்தை ஆக்கிரமித்த பென்குயின் வீடியோ…பல ஆண்டுகள் கழித்து வைரலானது ஏன்?
சில வீடியோக்கள் உடனே வைரலாகும். சில வீடியோக்கள். காலம் எடுத்துக்கொண்டு, சரியான நேரத்தில் உலகத்தைத் தாக்கும். அப்படி தான் இப்போது, 2007-ல் எடுக்கப்பட்ட ஒரு டாக்குமெண்டரி-யின் பென்குயின் வீடியோ தான் இணையத்தை ஆக்கரமித்துள்ளது. இந்த வீடியோ எங்கிருந்து வந்தது? 2007-ஆம் ஆண்டு வெளியான Encounters at the End of the World என்ற டாக்குமெண்டரி, அண்டார்டிகாவில் வாழும் மனிதர்கள், விஞ்ஞானிகள் மற்றும் இயற்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்தப் படத்தை இயக்கியவர் ஜெர்மன் இயக்குநர் Werner […]
Kishan and Surya Shine in India Victory
India’s batters Ishan Kishan and Suryakumar Yadav played explosive innings as the team comfortably defeated New Zealand in the second
“Anirudh Composes Official Song for T20 World Cup”
Popular music composer Anirudh Ravichander, known for his hit songs in Rajinikanth’s film Jailer, is now working with the International

23 C