அசாம் சட்டமன்றத் தேர்தல் 2026 தேதி அறிவிப்பு… ஏப்ரல் 9 ஒரே கட்டம், மே 4 வாக்கு எண்ணிக்கை!
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 126 தொகுதிகள் கொண்ட அசாம் மாநிலத்திற்கு ஒரே கட்டமாக நடத்தும் வகையில் தேதி வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்திய சினிமாவின் மிகச்சிறந்த ஹாரர் படமான 'தும்பட்'டை இயக்கிய ராஹி அனில் பார்வே, தற்போது வெறும் 33,000 ரூபாய் செலவில் 'மன் பிசாச்' என்ற புதிய பரிசோதனை முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
வைரமுத்துவை வாழ்த்தி ட்வீட் போட்ட ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு சின்மயி அளித்த பதிலை பார்த்த ரஜினிகாந்த் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் பவன் கல்யாண் ரசிகர்களும் சின்மயியை விமர்சிக்கிறார்கள்.
பண்டிகை கால எரிபொருள் நெருக்கடியை தவிர்க்கவே QR –யாழில் பிமல் தெரிவிப்பு
பண்டிகை காலத்தில் எரிபொருள் நெருக்கடி ஏற்படலாம் என்பதைக் கருத்திற்கொண்டே ‘கியூ.ஆர்’ முறைமை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியனவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் காணிகளை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள சில நிர்வாகச் சிக்கல்கள் வெகுவிரைவில் தீர்க்கப்படும். யாழ். மாவட்டத்தின் […]
40 ஆண்டுகளின் பின்னர் காரைநகர் வீதிக்கு விடிவு
வடக்கு மாகாணத்திலுள்ள வீதிகள் அனைத்தும் மூன்று ஆண்டுகளுக்குள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரின் முழுமையான ஒத்துழைப்புடன் புனரமைக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நான் யாழ். மாவட்டச் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில் இந்த வீதியைப் புனரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் பல தடவைகள் கோரிக்கை விடுத்தனர். […]
புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: தேதி அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம்- மக்களே நோட் பண்ணுங்க!
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுகான வாக்குப்பதிவு ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
117.04 மில்லியன் ரூபா செலவில் காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்பு
வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ், மறுமலர்ச்சிக்கான பாதையாக யாழ். மாவட்டத்தில் 117.04 மில்லியன் ரூபா செலவில் காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இ.சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர், யாழ். மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர், காரைநகர் பிரதேச செயலாளர், வீதி அபிவிருத்தி […]
கருங்கடலில் சென்ற கச்சா எண்ணெய் கப்பல் மீது டிரோன் தாக்குதல்
மாஸ்கோ, ரஷியா, உக்ரைன், துருக்கி, ருமேனியா, ஜார்ஜியா, பல்கேரியா ஆகிய நாடுகளை எல்லைகளாக கொண்ட சிறிய கடல் கருங்கடல் ஆகும். ஐரோப்பாவின் தென்கிழக்கு பகுதியிலும், மேற்கு ஆசியாவிலும் அமைந்துள்ள இந்த கடல் 4 புறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ளது. இந்நிலையில், கிரீஸ் நாட்டுக்கு சொந்தமான கச்சா எண்ணெய் கப்பல் கஜகஸ்தானில் கச்சா எண்ணெய் வாங்குவாகுவதற்காக கருங்கடலில் சென்றுகொண்டிருந்தது. ரஷியாவின் நொவொரோசிக் துறைமுகம் அருகே இன்று அதிகாலை சென்றபோது கச்சா எண்ணெய் கப்பல் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த […]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிச்சாச்சு.. இனி இதுதான் ரூல்ஸ்.. விவரம் இதோ!
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் முதல்முறை வாக்காளர்கள் 12.51 லட்சம் பேர் உள்ளனர்.
சுன்னாகத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய மூவர் கைது –போதைப்பொருட்கள் , வாள் என்பவை மீட்பு
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்கள் மற்றும் வாள் என்பவற்றுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட கட்டுவான் பகுதியில் மூவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மூவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஒருவரிடம் இருந்து 2 கிராம் 340 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் , மற்றையவரிடமிருந்து2 கிராம் 220 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் மூன்றாவது நபரிடமிருந்து வாள் […]
யாழ்ப்பாணத்தில் பாரிய அபிவிருத்தி: காரைநகர் சுற்றுவட்ட வீதிப் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர் சுற்றுவட்ட வீதியைப் புனரமைக்கும் பாரிய அபிவிருத்தித் திட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.… The post யாழ்ப்பாணத்தில் பாரிய அபிவிருத்தி: காரைநகர் சுற்றுவட்ட வீதிப் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்! appeared first on Global Tamil News .
மார்ச் 14 அன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி, தனது புதிய தொடக்கம் குறித்த ரகசியமான பதிவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்காவின் அதிகாரம் யாரிடம் உள்ளது? ஜார்ஜ் காலவேயின் சர்ச்சை கருத்தும் விவாதமும்!
பிரித்தானிய அரசியல்வாதியான ஜார்ஜ் காலவே (George Galloway) வெளியிட்டுள்ள ஒரு கருத்து தற்போது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை… The post அமெரிக்காவின் அதிகாரம் யாரிடம் உள்ளது? ஜார்ஜ் காலவேயின் சர்ச்சை கருத்தும் விவாதமும்! appeared first on Global Tamil News .
காமுகர்களாக மாறிய காவலர்கள்.. கையாலாகாத திமுக ஆட்சி.. கோவை விவகாரத்துக்கு தலைவர்கள் கண்டனம்!
கோவையில் பாலியல் தொல்லை விவகாரத்தில் காவல் அதிகாரி கைது செய்யப்பட்டதில் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக நயினார் நாகேந்திரன், அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
பண்டிகை கால எரிபொருள் நெருக்கடியை தவிர்க்கவே QR - யாழில் பிமல் தெரிவிப்பு
பண்டிகை காலத்தில் எரிபொருள் நெருக்கடி ஏற்படலாம் என்பதைக் கருத்திற்கொண்டே 'கியூ.ஆர்'முறைமை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியனவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் காணிகளை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள சில நிர்வாகச் சிக்கல்கள் வெகுவிரைவில் தீர்க்கப்படும். யாழ். மாவட்டத்தின் தீவுப் பகுதிகளிலிருந்து மக்கள் பெருமளவில் வெளியேறியுள்ளமையால் அப்பிரதேசங்கள் சோபையிழந்து காணப்படுகின்றன. நாம் தற்போது உட்கட்டமைப்பு அபிவிருத்திகளைச் செய்வதால் அப்பகுதி மக்கள் மீண்டும் தமது சொந்தப் பிரதேசங்களில் வந்து குடியமரலாம். மேலும், உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் காரணமாக சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர் எரிபொருள் நெருக்கடி ஏற்படலாம் என்பதைக் கருத்திற்கொண்டே 'கியூ.ஆர்'முறைமை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் போர்ப் பதற்றம் இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேல் தொடருமாக இருந்தால், அது உள்நாட்டில் நாம் முன்னெடுக்கும் அபிவிருத்திப் பணிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.
பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை.. காவல் கண்காணிப்பாளர் கைது.. வலுக்கும் கண்டனங்கள்!
கோவையில் பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
கீவ் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 4 வருடங்களை கடந்து விட்டன. அமெரிக்கா தலைமையிலான மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத சூழலில், போரானது முடிவுக்கு வராமல் உள்ளது. இந்நிலையில், உக்ரைனின் பல்வேறு நகரங்களை இலக்காக கொண்டு 430 டிரோன்கள் மற்றும் 68 ஏவுகணைகளை வீசி, ரஷியா நேற்றிரவு கடுமையான தாக்குதலில் ஈடுபட்டது. இதில் சுமி, கார்கிவ், நிப்ரோ மற்றும் மிகோலைவ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் தகர்க்கப்பட்டன. இதுபற்றி […]
'லப்பர் பந்து', 'லவ்வர்' போன்ற வெற்றிப் படங்களின் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், ஏப்ரல் 4 அன்று மலேசியாவில் தனது பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். இதில் நடிகர் அர்ஜுன் தாஸ் சிறப்புத் தோற்றத்தில் பங்கேற்கிறார்.
வளைகுடா நாடுகள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது
ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் மூன்றாவது வாரமாக நீடிப்பதால், பல வளைகுடா நாடுகள் தொடர்ந்து ஈரானிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைப் பதிவு செய்துள்ளன. பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தை நடத்தும் அல் கார்ஜ் கவர்னரேட்டின் மீது ஆறு பாலிஸ்டிக் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சவுதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரானின் புரட்சிகர காவல்படை சனிக்கிழமை இரவு தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கப் படைகள் மீது ஏவுகணைகளை வீசியதாகக் கூறியது. ஈரானிய தாக்குதல்கள் மிகவும் கடுமையாக இருந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸில், ஃபுஜைரா எமிரேட்டில் உள்ள வான் பாதுகாப்புப் படையினர் ஒரு ட்ரோனை இடைமறித்து. அதன் இடிபாடுகள் விழுந்து தீப்பிடித்தன. ஃபுஜைரா துறைமுகம் ஒரு முக்கிய சேமிப்பு மற்றும் டிரான்ஷிப்மென்ட் மையமாகும், குறிப்பாக எண்ணெய்க்கு. குவைத் மற்றும் கத்தார் நாடுகளும் சனிக்கிழமை பிற்பகுதியில் வேலைநிறுத்தங்களைப் பதிவு செய்தன.
அமெரிக்க இராணுவ விமானங்கள் அதன் வான்வெளியைப் பயன்படுத்துவதை சுவிட்சர்லாந்து தடுக்கிறது
ஈரான் போர் காரணமாக, இரண்டு அமெரிக்க இராணுவ விமானங்கள் தங்கள் எல்லைக்குள் பறக்க சுவிட்சர்லாந்து அனுமதி மறுத்துள்ளது. சுவிஸ் அரசாங்கம் தனது முடிவை நியாயப்படுத்தும் போது நாட்டின் நடுநிலைமைச் சட்டங்களை மீண்டும் வலியுறுத்தியது. மோதலில் ஈடுபட்டுள்ள தரப்பினர் இராணுவ நோக்கங்களுக்காக அதிக விமானப் பறப்புகளைத் தடைசெய்கிறது. தடுக்கப்பட்ட இரண்டு விமானங்களும் உளவு விமானங்கள். இருப்பினும், சுவிட்சர்லாந்து இரண்டு போக்குவரத்து விமானங்களையும் ஒரு பராமரிப்பு விமானத்தையும் அதன் வான்வெளியில் அணுக அனுமதித்தது. இருப்பினும் அவை மோதலில் ஈடுபட்டன. மனிதாபிமான அல்லது மருத்துவ நோக்கங்களுக்கான விமானங்களும், மோதலுடன் தொடர்பில்லாத விமானங்களும் அனுமதிக்கப்பட்டதாக சுவிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக 20 பேரைக் கைது செய்தது ஈரான்!
இஸ்ரேலுக்கு தகவல்களை அனுப்ப முயன்றதற்காக வடமேற்கு ஈரானில் 20 பேரை ஈரான் கைது செய்ததாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரானிய இராணுவ தளங்கள் பற்றிய விவரங்களை இஸ்ரேலுக்குப் பகிர்ந்து கொண்டதாக கைதிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஈரான் மீது இஸ்ரேல் தனது தாக்குதலின் புதிய கட்டத்தைத் தொடங்கியுள்ளது. தரையில் தகவல் அளிப்பவர்களின் ரகசியத் தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு சோதனைச் சாவடிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஒரு வட்டாரத்தை மேற்கோள் காட்டியது. மேற்கு அஜர்பைஜான் மாகாண வழக்கறிஞர் அலுவலகத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி இச்செய்தி வெளிவந்துள்ளது.
கூடுதல் தொகுதிகள்.. இதுவரை திமுகவிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை- வேல்முருகன் ஆதங்கம் !
கூடுதல் தொகுதிகள் கேட்டும் இதுவரை திமுகவிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை எனத் தவாக வேல்முருகன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்- எப்படி சமாளிக்கும் திமுக..
தமிழக சட்டமன்றத் தேர்தல் வெகு விரைவில் நடைபெற உள்ளது இன்று மாலை 4 மணிக்கு தேர்தல் நடைபெறும் தேதி குறித்து அறிவிக்கப்படவிருக்கிறது இந்த சூழலில் திமுகவில் கூட்டணி கட்சிகள் விவகாரம் பூதாகரமாக வெடித்து இருக்கிறது.
சின்னத்திரை ராணி ஆல்யா மானசா தனது வாழ்க்கைப் பயணம் மற்றும் தற்போதைய மனநிலை குறித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள கவித்துவமான பதிவு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
விஜயிடம் ஒரு மணி நேரத்தை கடந்து விசாரணை.. நாளையும் விசாரணை தொடரும் - CBI தகவல்!
கரூர் துயர சம்பவம் தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜயிடம் ஒரு மணி நேரத்தை கடந்து விசாரணை நடந் துள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரீல்ஸ் பாராட்டும் முதல்வர்.. மரணங்களைச் சுட்டிக்காட்டி ஸ்டாலினை டேட்டாவால் திணறடித்த ராமதாஸ்!
அண்மையில் கடலூரை சேர்ந்த இரு சிறுவர்களுடன் ரீல்ஸ் பதிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டித்து உள்ளார்.
இன்று முதல் நாட்டில் எரிபொருள் விநியோகத்திற்கு மீண்டும் கியூ.ஆர். குறியீட்டு முறை
இலங்கை வலுசக்தி அமைச்சுஅறிவித்ததன்படி, நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் கியூ.ஆர். (QR) குறியீட்டு முறைமையின் கீழ்… The post இன்று முதல் நாட்டில் எரிபொருள் விநியோகத்திற்கு மீண்டும் கியூ.ஆர். குறியீட்டு முறை appeared first on Global Tamil News .
தமிழக தேர்தல் தேதி இன்று வெளியீடு.. அமலாகும் தேர்தல் நடத்தை விதிகள் - என்னென்ன?
சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரவுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
என்னது, சிலிண்டருக்கு தட்டுப்பாடா? இல்லவே இல்லை.. அரசு முக்கிய நடவடிக்கை!
பொதுமக்களுக்கு போதிய அளவில் சமையல் சிலிண்டர் கிடைக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.
வார்த்தை வித்தகர் பார்த்திபன் காதல், கள்ளக்காதல் பற்றி கமெண்ட் செய்தது குறித்து சமூக வலைதளங்களில் பேசுகிறார்கள். இந்நிலையில் ஹைதராபாத்துக்கு கிளம்பிச் சென்றிருக்கும் பார்த்திபன் வெளியிட்ட வீடியோ கவனம் ஈர்த்திருக்கிறது.
ஹோர்முஸ் நீரிணையை பாதுகாக்க போர்க்கப்பல்கள் அனுப்புமாறு பிாித்தானியாவிடம் டிரம்ப் கோரிக்கை
அமெரிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முக்கியமான கடல் வர்த்தக பாதையான ஹோர்முஸ் (Hormuz) நீரிணையை பாதுகாக்க… The post ஹோர்முஸ் நீரிணையை பாதுகாக்க போர்க்கப்பல்கள் அனுப்புமாறு பிாித்தானியாவிடம் டிரம்ப் கோரிக்கை appeared first on Global Tamil News .
காரில் கடத்தப்பட்ட மான் மற்றும் குளுமாட்டு இறைச்சிகளுடன் இருவர் கைது
பொத்துவில் பிரதேசத்தில் பானமை சாஸ்திரவேல பகுதியில் கார் ஒன்றில் மான் மற்றும் குளுமாட்டு இறைச்சிகளை கடத்திய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பானமை வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகம் மற்றும் குமண தேசிய பூங்காவின் வனவிலங்கு அதிகாரிகள், சாஸ்திரவேல விசேட அதிரடிப்படை ( அதிகாரிகளுடன் இணைந்து நேற்று (14) மேற்கொண்ட சோதனையின் போது, 70 கிலோ கிராம் காட்டெருமை (குளுமாடு) மற்றும் மான் இறைச்சிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். வெள்ளை நிற கார் ஒன்றில் இவ் இறைச்சியைக் […]
நிந்தவூர் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தெரு மின் விளக்கு சீரமைப்பு
நிந்தவூர் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தெரு மின் விளக்கு சீரமைப்பு செயற்திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில் அரசடி நகர் வட்டாரத்திற்கு உட்பட்ட பிர்தௌஸ் ஜும்ஆ பள்ளிவாசல், மஸ்ஜிதுல் பிலால், மஸ்ஜிதுல் ஹிதாயா, மஸ்ஜிதுல் ஹைர், மஸ்ஜிதுல் ஜெமிலா, மஸ்ஜிதுல் நூர், மஸ்ஜிதுல் மர்ஜான் மற்றும் மஸ்ஜிதுல் அலியார் ஆகிய பள்ளிவாசல்களை அண்மித்த பகுதிகளில் பழுதடைந்திருந்த தெரு மின் விளக்குகள் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், இவ்வேலைத்திட்டம் விரைவாகவும் திறம்படவும் முன்னெடுக்கப்படுகின்றதா என்பதை […]
விராட் கர்ணா நடிப்பில் உருவாகி வரும் 'நாகபந்தம்' படத்தின் முதல் பாடலான 'நமோ ரே' இன்று மார்ச் 15-ம் தேதி தமிழில் வெளியானது. ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி கோயில் செட்டில் எடுக்கப்பட்ட இந்தப் பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
யாழ்ப்பாணம் கட்டுவான் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் வாளுடன் மூவர் கைது
யாழ் மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் ஆயுதத்துடன் மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சுன்னாகம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட கட்டுவான் பகுதியில்… The post யாழ்ப்பாணம் கட்டுவான் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் வாளுடன் மூவர் கைது appeared first on Global Tamil News .
மல்வத்தை பிரதேச வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்திக்க உடனடி நடவடிக்கை
video link- https://wetransfer.com/downloads/206a35cda4fde98c39c7ddc957936ed620260314084538/44e643?t_exp=1773737138&t_lsid=ed13a9a2-b0e0-4dfa-8b87-9b4f3d921c4d&t_network=link&t_rid=Z29vZ2xlLW9hdXRoMnwxMTM5NjQ5Mzg5MTE4Mzc3MzQ0NTk=&t_s=download_link&t_ts=1773477938 மல்வத்தை பிரதேச வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, பொதுமக்களுக்கான சுகாதார சேவைகளை வினைத்திறனாக்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் தெரிவித்தார். மல்வத்தை பிரதேச வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (14) வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் பிராந்திய சுகாதார பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுப் பிரிவின் பொறுப்பு […]
இபிஎஸ் முதலமைச்சர்? விஜய் எதிர்க்கட்சி தலைவர்? கேப்டன் ரூட்டை கையில் எடுக்கும் பாஜக...
டெல்லியில் சிபிஐ விசாரணை வளையத்திற்குள் உள்ள விஜயிடம், கேப்டன் விஜயகாந்த் பாணியை பாஜக கையில் எடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாகிஸ்தான் ராணுவம் மீது ஆப்கானிஸ்தான் பதிலடி தாக்குதல்; 14 வீரர்கள் பலி
காபூல் ஆப்கானிஸ்தான் மீது கடந்த பிப்ரவரி 26-ந்தேதி முதல் பாகிஸ்தான் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த எல்லை கடந்த வன்முறையில், ஆப்கானிஸ்தானில், இதுவரை 75 பேர் பலியாகி உள்ளனர். 193 பேர் காயமடைந்து உள்ளனர் என ஐ.நா. தகவல் தெரிவிக்கின்றது. அவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில், பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 4 பேர் பலியானார்கள். 14 பேர் […]
டெல்லி விசாரணை வளையத்தில் விஜய்.. அடுத்த டார்கெட் செந்தில் பாலாஜி- தீவிரம் காட்டும் CBI !
டெல்லியில் உள்ள CBI அலுவலகத்தில் விசாரணைக்காக மார்ச் 17-ஆம் தேதி நேரில் ஆஜராகப்போவதாக செந்தில் பாலாஜி தரப்பு அறிவித்துள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
முன்னாள் எம்பி எச்.எம்.எம் ஹரீஸ்-ரவூப் ஹக்கீம் எம்.பி சந்திப்பு
25 ஆவது நோன்பை நோற்பதற்கான சஹர் உணவை உட்கொள்ளும் சந்தர்ப்பம் ஒன்றில் முன்னாள் எம்பி எச்.எம்.எம் ஹரீஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் சந்தித்துக் கொண்டனர். குறித்த சந்திப்பு இன்று(15) அதிகாலை அம்பாறை மாவட்டம் மருதமுனை அக்பர் வீதியில் உள்ள முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம் .எஸ். எம் .ஹாரிஸ்( நவாஸ்)ஐனுல் முன்ஸிலா ஆகியோரின் சிறப்பான ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் […]
உணவகங்கள் வீதியோர கடைகள் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு
நோன்பு காலத்தினை முன்னிட்டு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில் சுகாதாரமான உணவு அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்வதற்காக சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே .மதன் தலைமையில் தொடர்ச்சியாக சோதனை நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றது. இந்த பரிசோதனைகளின் போது உணவுப் பொருட்களின் தரம், சேமிப்பு முறை சுற்றுப்புறத் தூய்மை, பணியாளர்களின் தனிநபர் சுகாதாரம் உள்ளிட்ட அம்சங்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. கடந்த காலங்களிலும் இவ்வாறான விசேட சோதனை நடவடிக்கை சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு சட்டநடவடிக்கைகள் எடுக்கப்பட்டமை […]
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க கடற்படை உதவி
அம்பாறையின் பணமை பகுதியில் உள்ள இலங்கை கடற்படை அப்பகுதியில் சுற்றித்திரிந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு தேவையான சிகிச்சை அளிக்க அண்மையில் வனவிலங்கு பாதுகாப்பு பிரிவுக்கு உதவி செய்துள்ளனர். தென் கிழக்கு கடற்படை கட்டளையின் பிரகாரம் இலங்கை கடற்படை கப்பல் மகாநாக முகாம் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சுற்றித்திரிந்த காட்டு யானையை அவதானித்திருந்தது. இதற்கமைய அம்பாறை வனவிலங்கு பாதுகாப்புத் துறை அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய அம்பாறை வனவிலங்கு சுகாதாரப் பிரிவின் சிரேஷ்ட கால்நடை மருத்துவர் […]
தமிழ்நாடு தேர்தல் தேதி அறிவிப்பு… SIR முதல் 4 முனைப் போட்டி வரை- கவனம் ஈர்த்த 3 விஷயங்கள்!
இந்திய தேர்தல் ஆணையம் 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதியை இன்று மாலை அறிவிக்கவுள்ளது. இந்நிலையில் தமிழக அரசியலில் நிகழவிருக்கும் மாற்றங்கள் மற்றும் பின்னணி கணக்குகளை விரிவாக பார்க்கலாம்.
தனக்கு கிடைத்திருக்கும் ஞானபீட விருத்துக்காக வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் வைரமுத்து. மேலும் அந்த விருதை காணிக்கை செய்திருக்கிறார் கவிப்பேரரசு. இதற்கிடையே சின்மயியை ரசிகர்கள் விமர்சிக்கிறார்கள்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முன்கூட்டியே கிடைக்கும் அரசி, கோதுமை.. அரசு உத்தரவு!
ஜூன் மாதம் வரையிலான அரிசி, கோதுமை கையிருப்பு அளவை மாநில அரசுகள் முன்கூட்டியே வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் இரட்டை வேடம் : ரஷிய எண்ணெய் விவகாரத்தில் ஈரான் கடும் விமர்சனம்
தெஹ்ரான், ரஷியா-உக்ரைன் பிரச்சினையை தொடர்ந்து ரஷியாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை மேற்கத்திய நாடுகள் நிறுத்தின. ஆனால் ரஷியாவின் அதீத தள்ளுபடியை பயன்படுத்திய இந்தியா அதிக இறக்குமதியில் ஈடுபட்டன. இது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் இந்தியா மீது 50 சதவீதம் வரிவிதித்தார். இதனை தொடர்ந்து ரஷியாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவதாக இந்திய பிரதமர் மோடி கூறியதாக டிரம்ப் தெரிவித்தார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியாவின் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை குறைத்தது. இந்நிலையில் […]
இடியுடன் கூடிய கனமழை…! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. இலங்கையின் இன்றைய வானிலை நிலவரம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, மன்னார் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். அதிகரித்த வெப்பநிலை குறிப்பாக மத்திய, […]
எரிபொருள் நெருக்கடி –அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை..!
தெரிவு செய்யப்பட்ட சில அரச ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்வேறு தரப்பினரிடமிருந்து இது குறித்த ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் சுமன ஆலோக்க பண்டார தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக எரிவாயு மற்றும் எரிபொருள் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நெருக்கடி இந்த நிலையிலேயே எரிபொருளை சிக்கனமாக உபயோகிக்கும் நோக்கில் இந்த திட்டம் குறித்து […]
QR குறியீடு சிக்கலா? ; புதிய வாகனப் பதிவு குறித்து அரசின் விசேட அறிவிப்பு
நாட்டில் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ள தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (Fuel QR) நடைமுறையில் நிலவும் நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வுகாண அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். முன்னர் QR குறியீட்டைப் பெற்று, தற்போதும் அதே வாகனம் மற்றும் அதே தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்துபவர்கள் எவ்விதத் தடையுமின்றி தமது புதிய QR குறியீட்டை இணையதளத்தின் ஊடாக உடனடியாகப் புதுப்பித்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாகன உரிமையாளர்கள் அல்லது தொலைபேசி […]
வடநாட்டு திருமணத்தில் த்ரிஷா: வீடியோவில் இருந்த பெண்ணை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி
த்ரிஷா கிருஷ்ணன் தான் கலந்து கொண்ட வட நாட்டு திருமணத்தில் எடுத்த வீடியோக்களை இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டிருக்கிறார். மேலும் சில புகைப்படங்களை ஷேர் செய்திருக்கிறார் அவர்.
காத்தான்குடி பகுதியில் கரையொதுங்கிய மர்மப்பொருள் –கடற்படையினர் விசாரணை
video link- https://fromsmash.com/dKlH~2qMww-dt மட்டக்களப்பு – காத்தான்குடி கடற்கரையில் பாரிய அளவிலான மர்மப்பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இந்த பொருள் கடந்த புதன்கிழமை (13) கரையொதுங்கியதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். சுமார் 25 அடி நீளமும் 4 அடி உயரமும் கொண்ட இந்த மர்மப்பொருள் ரெஜின் வகை பொருளால் செய்யப்பட்டதாக காணப்படுகிறது. கப்பல் தரைதட்டும் போது அதன் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் தடுப்பு அமைப்பாக இது இருக்கக்கூடும் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், இந்த […]
திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை வரலாறு காணாத வீழ்ச்சி!
திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் 11 குறித்து மகேந்திரசிங் தோனி தீர்மானித்துவிட்டதாகவும், அப்போது ஸ்டார் வீரரிடம் உனக்கு பிளேயிங் 11-ல் இடம் கிடைக்காது என தோனி தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.
“நாங்கள் வீரர்கள்… தனித்து நிற்கிறோம்” – விஜய் அரசியல் குறித்து சீமான் கருத்து
தேர்தலில் தவெக தலைவர் விஜய் தனித்து விடப்பட்டது குறித்து கேள்விக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான கருத்து தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்கள் மற்றும் வாள் என்பவற்றுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட கட்டுவான் பகுதியில் மூவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மூவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஒருவரிடம் இருந்து 2 கிராம் 340 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் , மற்றையவரிடமிருந்து 2 கிராம் 220 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் மூன்றாவது நபரிடமிருந்து வாள் ஒன்றினையும் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாகாணத் தேர்தல் இவ்வருட இறுதியில்?
நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை இவ்வருட இறுதிக்குள் நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. அத்துடன், எதிர்வரும் ஜூன் மாதத்துக்கு முன்னர் தேர்தலுக்கான திகதி மற்றும் எந்த முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவது என்பது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த உத்தேசித்த மாகாண சபைத் தேர்தலில், புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுக்கும் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்துவது என்பது குறித்து ஆராய்வதற்காக அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள குழு இவ்வாரம் கூடவுள்ளது. இக்கூட்டத்தின் போது தேர்தல் முறைமை மற்றும் புலம்பெயர் இலங்கையர்களுக்கான வாக்குரிமை தொடர்பான பரிந்துரைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது. இது தொடர்பான முக்கிய அறிவிப்புகள் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளின் போது அரச தரப்பால் வெளியிடப்படவுள்ளன. அத்துடன், குறித்த குழுவின் பரிந்துரைகளை ஜூன் மாதத்துக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இவ்வருடத்துடன் நிறைவடைகின்றது. இந்தச் சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு மனித உரிமைகள், நல்லாட்சி உள்ளிட்ட 27 நிபந்தனைகளை இலங்கை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. இதில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது ஆகியன பிரதான நிபந்தனைகளாக உள்ளன. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வுக் கூட்டத் தொடரில் இலங்கை மீது தேவையற்ற அழுத்தங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில், அதற்கு முன்னதாகவே தேர்தலுக்கான திகதியை அறிவிக்க அரசு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காட்டி வரும் அபாரமான உழைப்பு மற்றும் தனது கதாபாத்திரம் குறித்து யோகி பாபு மனம் திறந்துள்ளார்.
சுரேஷ் சலே கைது : ஒரு இலட்சம் கையொப்பம் திரட்டும் போராட்டம் ஆரம்பம்
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமைக்குக் கூட்டு எதிரணி தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், ஒரு இலட்சம் கையொப்பங்களைத் திரட்டும் மக்கள் மனுப் போராட்டம் மஹரகமவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மஹரகம நகர சபையின் கூட்டு எதிரணி உறுப்பினர்கள் இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர். இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிரணி அரசியல் பிரமுகர்கள் மற்றும் மகா சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தினர். மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது ஒரு திட்டமிடப்பட்ட அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என இதன்போது உரையாற்றிய அரசியல் பிரமுகர்கள் சுட்டிக்காட்டினர். நாட்டைப் பாதுகாத்த புலனாய்வு அதிகாரிகளை இலக்கு வைப்பதன் மூலம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனவும் அவர்கள் இதன்போது எச்சரிக்கை விடுத்தனர். இந்தக் கையொப்பம் திரட்டும் நடவடிக்கை நாடு தழுவிய ரீதியில் விரிவுபடுத்தப்படும் என மேலும் தெரிவித்தனர்.
ஈரானுடன் உடன்படிக்கை செய்யத் தயாரில்லை!
ஈரானுடன் உடன்படிக்கை செய்துகொள்வதற்குத் தாம் தயாராக இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஊடக நிறுவனமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், ஈரானுக்கு உடன்படிக்கை செய்துகொள்ளும் தேவை உள்ள போதிலும், அதற்கான நிபந்தனைகள் இன்னும் போதுமானதாக இல்லாததால் தாம் தற்போது அதனைச் செய்ய விரும்பவில்லை என்று கூறியுள்ளார். அந்நிபந்தனைகள் எவை என்பதைக் கூற மறுத்த ட்ரம்ப், ஈரானின் அணுசக்தி அபிலாஷைகளை முற்றாகக் கைவிடும் அர்ப்பணிப்பு அந்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாக இருக்கும் என்று மட்டும் குறிப்பிட்டார். அதேவேளை, ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பதற்கு உதவுவதற்கு சில நாடுகள் முன்வந்துள்ள போதிலும், அந்த நாடுகளின் பெயர்களைக் குறிப்பிட அவர் மறுத்துவிட்டார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் முக்கிய மையமான 'கார்க்' (Kharg) தீவை அமெரிக்கா முழுமையாக அழித்துள்ளதாகத் தெரிவித்துள்ள ட்ரம்ப், வேடிக்கைக்காக அமெரிக்கா இன்னும் சில தடவைகள் அந்த இடத்தைத் தாக்கக்கூடும் என்றும் இதன்போது கூறியுள்ளார்.
ஞானபீட விருதுக்காக வைரமுத்துவை வாழ்த்திய ரஜினி, கமல்: அய்யோ புரியவே புரியாதானு கேட்ட சின்மயி
ஞானபீட விருது வென்றிருக்கும் வைரமுத்துவை வாழ்த்திய ரஜினிகாந்த், கமல் ஹாசன் பற்றி விமர்சித்திருக்கிறார் பாடகி சின்மயி. அதை பார்த்த சினிமா ரசிகர்களோ இருவிதமாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
மொஜ்தபா கமேனி பற்றி தகவல் அளித்தால் ரூ. 92.54 கோடி பரிசு: அமெரிக்கா அறிவிப்பு
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி மற்றும் பல ஈரான் தலைவர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை 10 மில்லியன் டாலர் வரை வெகுமதியை அறிவித்துள்ளது. அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்ட பிறகு அவரது மகன் மொஜ்தபா காமேனி புதிய உச்ச தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவர் உள்பட ஈரானின் பல முக்கிய தலைவர்களை ‘ஈரானிய பயங்கரவாதத் தலைவர்கள்’ என்று குறிப்பிட்டு அமெரிக்க பாதுகாப்புத் துறை வெளியிட்ட எக்ஸ் பதிவில், […]
'கட்சி சேர', 'ஆசை கூட' என வரிசையாகக் காதல் பாடல்களை வழங்கிய சாய் அபயங்கர், தற்போது 'பவழ மல்லி' பாடல் மூலம் கல்யாண வீடுகளைக் குறிவைத்துள்ளார்.
சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறது.
10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஜப்பான் கடலை நோக்கி ஏவிய வடகொரியா –அதிகரிக்கும் பதற்றம்
பியாங்யாங், அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் 11 நாட்கள் நடைபெறும் ‘ப்ரீ டம் ஷீல்ட்’ என்ற ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளன. இதனைத் தங்களுக்கு எதிரான படையெடுப்பு ஒத்திகை என வடகொரியா கருதுகிறது. இந்த கூட்டு ராணுவப் பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வடகொரியா மீண்டும் தனது ஏவுகணை சோதனைகளைத் தீவிரப்படுத்தி உள்ளது. வடகொரியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் உள்ள தீவுகளை இலக்காகக் கொண்டு, ‘சோ ஹியோன்’ என்ற அதிநவீன போர்க்கப்பலில் இருந்து கடந்த 11-ம் தேதி குரூஸ் […]
பொலிஸாரின் அதிரடியில் ஒரே இரவில் கைதான 521 சந்தேகநபர்கள்
நாடளாவிய ரீதியில் வெள்ளிக்கிழமை (13) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 521 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 27,680 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், 17 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேநேரம், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 257 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 171 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 273 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 80 பேரும் பொலிஸாரால் கைது […]
இன்று முதல் எரிபொருள் விநியோகத்தில் மீண்டும் நடைமுறைக்கு வந்த முறை
நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் QR குறியீட்டு (QR Code) முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை இன்று (15) முதல் அமுலுக்கு வரும் என வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. எரிபொருள் விநியோகத்தை சீரமைத்து, வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக இந்த QR முறைமை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது. விநியோக நடவடிக்கைகள் இதன் மூலம் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதோடு, முறைகேடுகள் மற்றும் அத்துமீறிய கையிருப்புகளை கட்டுப்படுத்த முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, […]
யாழ்.பல்கலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரை விற்பனை –ஒருவர் கைது
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களை இலக்கு வைத்து நீண்ட காலமாக போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். பல்கலைகழகத்திற்குஅருகில் வசிக்கும் இளைஞன், பல்கலை மாணவர்களை இலக்கு வைத்து நீண்ட காலமாக போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த இளைஞனை நேற்றையதினம் சனிக்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர் கைது செய்யப்பட்ட இளைஞனிடம் இருந்து 41 போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அந்நிலையில் இளைஞனை தொடர்ந்து விசாரணைக்கு […]
‘சன் ரைசர்ஸ் லீட்ஸ் அணிக்காக’.. அப்ரார் அகமது ஆட மாட்டார்! காரணம் என்ன? பாகிஸ்தான் அணி அப்டேட்!
சன் ரைசர்ஸ் லீட்ஸ் அணிக்காக அப்ரார் அகமது ஆட மாட்டார் என பாகிஸ்தான் அணி தெரிவித்துள்ளது. அதற்கான காரணத்தையும் அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளனர். தற்போது இது ஒரு புது ட்விஸ்டாக அமைந்துள்ளது.
கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் மூன்று முக்கியத் திரைப்படங்களின் ஒட்டுமொத்த பட்ஜெட் 1000 கோடியைக் கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது.
200 வகை மூலிகைகள் மற்றும் மரங்களுடன் கோவையில் புதிய கலாச்சாரத் தளம்!
200 வகை மூலிகைகள் மற்றும் மரங்களுடன் கோவையில் புதிய கலாச்சாரத் தளமாக பூங்கா ஒன்று திறக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்கா- இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் இதுவரை 1,444 பேர் உயிரிழப்பு
டெஹ்ரான், ஈரானில் கடந்த 28-ந் தேதி போரை தொடங்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள், முதல் நாளிலேயே அந்த நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியை படுகொலை செய்தது. இதைத்தொடர்ந்து அவரது மகன் மொஜ்தபா காமேனி புதிய உச்சபட்ச தலைவராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவர் முதல் முறையாக நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில் ஈரானில் கொல்லப்பட்ட பள்ளி மாணவிகள் உள்ளிட்டோருக்காக பழிவாங்கப்படும் என சூளுரைத்து இருந்த அவர், அமெரிக்க படைத்தளங்கள் அமைந்திருக்கும் […]
பரங்கிமலை-வேளச்சேரி பறக்கும் ரயில்-வசதிகள் குறைபாடு, பயணிகள் அவதி!
வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை செல்லும் பறக்கும் ரயில் செல்லும் வழியில் உள்ள ரயில் நிலையங்களில் போதுமான வசதிகள் இல்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
கனடாவின் பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்கள் ; வேலைவாய்ப்புச் சந்தையில் கடும் சரிவு
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து கனடாவில் 100,000-க்கும் மேற்பட்ட முழுநேர வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளன. இது பிரதமர் மார்க் கார்னியின் அரசாங்கத்திற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட சமீபத்திய தொழிலாளர் புள்ளிவிவரங்களின்படி, கனடாவின் வேலையின்மை வீதம் 6.7 வீதமாக உயர்ந்துள்ளது. இது ஜி7 நாடுகளில் பிரான்சுக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிக உயர்ந்த அளவாகும். கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு, பெப்ரவரி மாதத்தில் ஏற்பட்டுள்ள மிக மோசமான வேலைவாய்ப்புச் சரிவு இதுவாகும். இதில் மொத்த மற்றும் சில்லறை வர்த்தகத் […]
65 ஓட்டங்களால் வெற்றி பெற்ற சென்,ஜோன்ஸ்
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்ற 23வது ஒரு நாள் துடுப்பாட்ட போட்டியில்… The post 65 ஓட்டங்களால் வெற்றி பெற்ற சென்,ஜோன்ஸ் appeared first on Global Tamil News .
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரை விற்ற இளைஞன் கைது
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களை இலக்கு வைத்து நீண்ட காலமாக போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும்… The post யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரை விற்ற இளைஞன் கைது appeared first on Global Tamil News .
சுரங்கப்பாதை முழுவதும் ஆயுதங்கள்! ஈரான் ரகசியமாக கட்டியெழுப்பிய மிசைல் நகரம்: வீடியோ ஆதாரம்
ஏவுகணை நகரம் என்று அழைக்கப்படும் ரகசிய இராணுவ சுரங்கப்பாதை தளத்தின் வீடியோ காட்சிகளை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் தீவிரமடையும் மோதல்ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளின் கூட்டு இராணுவ தாக்குதலானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஈரானும் விடாமல் இரு நாடுகளுக்கு எதிராக பதிலடி தாக்குதலை நடத்தி வருகின்றனர். குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை(Strait of Hormuz) கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள ஈரானிய படை, அப்பகுதி வழியாக வர்த்தக கப்பல்கள் கடந்து செல்ல தடை […]
எந்த நாடும் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கலாம்: புதிய 30 நாள் சலுகை அறிவித்த ட்ரம்ப்
கடலில் தற்போது தேங்கியிருக்கும், தடை விதிக்கப்பட்ட ரஷ்ய எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை வாங்குவதற்கு, நாடுகளுக்கு 30 நாட்கள் சலுகையை அமெரிக்கா வழங்கியுள்ளது. விலைகளை கட்டுப்படுத்த ஈரான் போரால் பல நாடுகள் எண்ணெய் தட்டுப்பாட்டால் நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில், அமெரிக்கா இந்த விலக்கு அளித்துள்ளது. அமெரிக்காவின் விலக்கு அறிவிப்பைத் தொடர்ந்து, ஆசியாவில் வெள்ளிக்கிழமை காலையில் எண்ணெய் விலைகள் குறைந்தன. ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்கள் மற்றும் ஈரானின் அடுத்தடுத்த எதிர்வினை உள்ளிட்டவை பிராந்திய பதட்டங்களை […]
மீண்டும் QR அமுலுக்கு - இலங்கையில் எரிபொருள் நெருக்கடியா ?
இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்கு மீண்டும் QR முறையை அமுல்படுத்துவதாக பெற்றோலியம் கூட்டுதாபனம் அறிவித்துள்ளது QR பதிவுகளை Fuelpass.gov.lk எனும் இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ள முடியும் என அறிவிப்பட்டுள்ளது
ரஷ்யா- சீனாவை ஓரங்கட்டிய ஈரான் ; மொஜ்தபா கமேனி வெளியீட்டுள்ள முதல் அறிக்கை
ஈரானின் புதிய உச்ச தலைவராக தெரிவுசெய்யப்பட்டதாக கூறப்படும் மொஜ்தபா கமேனியின் முதல் அறிக்கை நேற்று முன்தினம் (12) வெளியிடப்பட்டது. அவரின் உரையை பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் அந்த அறிக்கை வெளியிடப்பட்டாலும், அவர் நேரடியாக பொதுமக்கள் முன் தோன்றாததும், குரல் பதிவு வெளியிடப்படாததும் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், அறிக்கையை மற்றொருவர் வாசித்ததாக கூறப்படுவதால், அவர் பொதுவெளியில் தோன்றாததைக் குறித்து சில சந்தேகங்களும் எழுந்துள்ளன. அறிக்கையில், அமெரிக்காவுக்கு எதிரான அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் ஹார்முஸ் நீரிணை தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் எனவும், […]
Loyola Alumni Association — Chennai Chapter
The Loyola College Alumni Association — Chennai Chapter (LAA CC), the largest chapter of Loyola College’s global alumni network, convened
திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தலைமையிலான குழு தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கை எப்போது வெளியாகும் என்பது குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது.. அரசுக்கு அன்புமணி வைத்த டிமாண்ட்!
காவிரி பாசன மாவட்டங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் முப்போக அறுவடைக்கும் தேவையான அறுவடை இயந்திரங்கள் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
ஈரானில் இணைய சேவைகள் முற்றாக முடக்கம்; இருளில் தவிக்கும் மக்கள்!
ஈரானில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், அந்நாட்டின் இணையச் சேவைகள் முற்றாகச் சீர்குலைந்து இன்றுடன் 14 நாட்கள் கடந்துள்ளதாக இணைய பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பான ‘NetBlocks’ தெரிவித்துள்ளது. கடந்த 312 மணித்தியாலங்களாக ஈரானின் இணையத் தொடர்பு மிக மோசமான நிலையில் காணப்படுவதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது அந்நாட்டின் இணைய இணைப்பானது அதன் சாதாரண மட்டத்தில் வெறும் 1 வீதம் என்ற மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. இந்நிலையில் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்கள் […]
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம், பொறியியல் பீடம் மற்றும் கலைப் பீடங்களைச் சேர்ந்த மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பேராசிரியர்… The post யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு appeared first on Global Tamil News .
சிவஞானம் சிறீதரன் -சார்ள்ஸ் நிர்மலநாதன் சந்திப்பு!
மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர், இன்றைய தினம் மன்னார் மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய பேரருட்கலாநிதி ஞானப்பிரகாசம் அந்தோனிப்பிள்ளை ஆண்டகையைச் சந்தித்துச் சமகால அரசியல் நிலவரங்கள் குறித்துக் கலந்துரையாடினர். மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு நெருக்கடிகள் குறித்தும், தற்போதைய அரசியல் சூழல்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டதாக சிறீதரன் தரப்பு அறிவித்துள்ளது
மதுரை வரலாற்றிலேயே முதல்முறை.. எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர ரயில்.. குஷியான பயணிகள்!
எர்ணாகுளத்தில் இருந்து மதுரை வழியாக வேளாங்கண்ணி வரை புதிய வாராந்திர விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த வாராந்திர ரயிலின் முதல் சேவை வரும் மார்ச் 18 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
ஹோர்முஸ் நீரிணையை இரு இந்திய எரிவாயு கப்பல்கள் பாதுகாப்பாகக் கடந்துள்ளன. அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியது . அந்த வழியாக செல்ல முயலும் எந்த ஒரு கப்பலும் அழிக்கப்படும் என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக இந்திய கப்பல்களுக்கு மாத்திரம் ஈரான் இந்த வழியாக செல்ல அனுமதி அளித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் ஈரான் அரசாங்கம் அளித்த பாதுகாப்பு உத்தரவாதத்தைத் தொடர்ந்து, ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி ஆகிய இரு கப்பல்கள் பதற்றம் நிலவும் ஜலசந்தியை கடந்து பாதுகாப்பான கடற்பகுதிக்கு வந்துள்ளன. 40 ஆயிரம் மெட்ரிக் தொன் எல்பிஜி ஏரியாவு ஏற்றி வந்த ஷிவாலிக் கப்பல் தற்போது இந்தியக் கடற்படையின் நேரடிக் கண்காணிப்பில் உள்ளதாகவும் இது இன்னும் இரண்டு நாள்களில் மும்பை அல்லது காண்ட்லா துறைமுகத்தை அடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரானின் கொட்டத்தை அடக்கிய சவூதி அரேபியா; 56 ஆளில்லா வானூர்திகள் அழிப்பு
சவூதி அரேபியா வான்பரப்பிற்குள் நுழைந்த 56 ஆளில்லா வானூர்திகள் இடைமறித்து அழித்துள்ளதாக சவூதி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் ஒரு ஆளில்லா வானூர்தி ரியாத்தில் உள்ள அதீத பாதுகாப்புடைய தூதரகப் பகுதியை (Diplomatic Area) இலக்கு வைக்க முயன்றதாக தெரிவிக்கபப்டுகின்றது. அதேவேளை முன்னதாக நேற்றையதினம் 53 ஆளில்லா வானூர்திகள் மற்றும் 5 பாலிஸ்டிக் ஏவுகணைகள் அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. அதேவேளை இஸ்ரேல் இரான் போர் இரண்டாவது கிழமியும் தொடரும் நிலையில், எரிபொருள மற்றும் […]
நெல் கொள்முதல் விவகாரம்.. பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பிய மு.க. ஸ்டாலின்.. விவரம் இதோ!
தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் இலக்கை உயர்த்தக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பி உள்ளார்.
கரூரில் தனியார் கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

31 C