ஈரானின் புதிய உச்ச தலைவர் தப்பிக்க முடியாது; சீறும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் !
ஈரானின் புதிய உயர் தலைவர் மொஜ்தபா கொமெய்னியின் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கா,இஸ்ரேல்,ஈரானுக்கு இடையிலான போர் தொடர்ந்தும் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், ஈரானின் உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கொமெய்னியின் மறைவுக்குப் பின்னர், மொஜ்தபா கொமெய்னி புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டார். எருசலேமில் பெஞ்சமின் நெதன்யாகு, இந்நிலையில் நேற்று (12) எருசலேமில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் […]
ரஷ்யா எண்ணெயை விற்பனை செய்ய தற்காலிகமாக தடையை விலக்கியது அமெரிக்கா
ரஷ்யாவின் எண்ணெய் மீதான தடைகளை தற்காலிகமாக தளர்த்தும் வகையில், அமெரிக்க கருவூலத் துறை ரஷ்ய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை 30 நாட்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கும் புதிய உரிமத்தை வெளியிட்டது. மார்ச் 12 ஆம் திகதி வாஷிங்டன் நேரப்படி நள்ளிரவு 12:01 மணிக்குள் அல்லது அதற்கு முன் எண்ணெய் பொருட்கள் கப்பல்களில் ஏற்றப்பட்டிருக்க வேண்டும் என்று உரிம உரை கூறுகிறது. இந்த அனுமதி 30 நாட்களுக்கு அல்லது ஏப்ரல் 11 வரை பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்ய அங்கீகாரம் அளிக்கிறது. ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போருக்கு மத்தியில் எரிசக்தி விலைகள் உயர்ந்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முற்றுகையிட்டதால், உலகின் எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு உலக சந்தைகளை அடைவது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை அறிவித்த கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட், இது ரஷ்யாவிற்கு பெரிய நிதி உதவியாக இருக்காது என்று கூறினார். இந்த குறுகிய கால நடவடிக்கை, ஏற்கனவே போக்குவரத்தில் உள்ள எண்ணெய்க்கு மட்டுமே பொருந்தும், மேலும் ரஷ்ய அரசாங்கத்திற்கு குறிப்பிடத்தக்க நிதி நன்மையை வழங்காது என்று பெசென்ட் எக்ஸ் தளத்தில் எழுதினார்.
அமெரிக்காவிடம் சரணடைகிறதா கியூபா? பேச்சுவார்த்தைகள் தொடங்கியதாக அறிவிப்பு!
ஜனவரி மாதம் வெனிசுலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவை அதிகாரத்தில் இருந்து நீக்கிய பின்னர் கியூபா மீது முடக்கும் எரிசக்தி முற்றுகையை விதித்த அமெரிக்காவுடன் தனது கம்யூனிஸ்ட் ஆளும் கரீபியன் நாடு பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளதாக கியூப ஜனாதிபதி மிகுவல் டயஸ்-கனெல் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தினார். கியூபா தனது உயிர்வாழ்விற்கு வெனிசுலா மற்றும் மெக்சிகோவின் ஆதரவைச் சார்ந்துள்ளது. இவை இரண்டும் அதற்கு எரிபொருளை வழங்கின. கியூபாவிற்கு எண்ணெய் விற்கத் துணிந்த எந்தவொரு நாட்டின் மீதும் அமெரிக்க முற்றுகை மற்றும் வரிகள் விதிக்கப்படுவது கியூபாவின் மின்சார உற்பத்தி திறனை கடுமையாக முடக்கியுள்ளது. இதனால் தீவில் பாரிய மின் தடை மற்றும் தொடர்ச்சியான எரிசக்தி அவசரநிலை ஏற்பட்டுள்ளது. இன்ற வெள்ளிக்கிழமை இந்தப் பிரச்சினையை உரையாற்றிய டயஸ்-கேணல், அரசாங்கம் தனது சொந்த எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்க கடுமையாக உழைத்து வருவதாகவும், ஆனால் மூன்று மாதங்களாக தீவை எந்த எண்ணெயும் அடையாததால் முயற்சிகள் தடைபட்டுள்ளதாகவும் கூறினார். தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய டயஸ்-கேணல், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் நமது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வேறுபாடுகளுக்கு தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும் என்றார். அமெரிக்காவின் எரிசக்தி முற்றுகையின் தாக்கம் மிகப்பெரியது என்று டயஸ்-கேணல் கூறினார். மேலும் மின்வெட்டு தகவல் தொடர்பு, கல்வி, போக்குவரத்து மற்றும் சுகாதார சேவைகளை தொடர்ந்து பாதிக்கிறது என்றும் கூறினார். பல்லாயிரக்கணக்கான மருத்துவ அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட வேண்டியுள்ளது என்றும், பேக்கரிகள் இப்போது மரம் மற்றும் நிலக்கரியை எரிக்கும் அடுப்புகளைப் பயன்படுத்துகின்றன என்றும் அவர் கூறினார். டயஸ்-கேணலின் கருத்துகள் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
தமிழ்நாட்டில் பத்திரிகையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி பல்வேறு தேர்தல் குழுக்களை அமைத்து அறிவித்துள்ளது.
எண்ணெய் விலை உயர்வால் எங்களுக்கு நிறைய பணம் கிடைக்கிறது –டிரம்ப் சர்ச்சை பதிவு
வாஷிங்டன் டி.சி. மேற்காசியாவில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ள சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்ட சர்ச்சையான பதிவு ஒன்று வெளிவந்து உள்ளது. அதில், உலகில் அதிக அளவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக அமெரிக்கா உள்ளது. அதனால், எண்ணெய் விலை உயரும்போது, எங்களுக்கு நிறைய பணம் கிடைக்கிறது என டிரம்ப் தன்னுடைய சமூக வலைதள பதிவில் தெரிவித்து உள்ளார். ஆனால், எனக்கு அதனை விட மிக பெரிய நன்மை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த விசயம் என்னவென்றால், ஒரு […]
ஈரானின் 6000 இலக்குகள் தாக்கி அழிப்பு: அமெரிக்காவின் சென்ட்காம் வெளியிட்ட அறிக்கை
ஈரானுடனான மோதலில் இதுவரை 6000 இலக்குகளை தாக்கி அழித்து இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 6000 இலக்குகள் அழிப்பு மத்திய கிழக்கில் ஈரானுடன் ஏற்பட்டுள்ள போர் நடவடிக்கையை விளக்கும் புதிய தரவுகளை அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு(CENTCOM) வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள நேரடி தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை கிட்டத்தட்ட 6000 ஈரானிய இலக்குகளை தாக்கி வெற்றிகரமாக அமெரிக்க படைகள் அழித்து இருப்பதாக […]
ஜனநாயகத்தின் முதுகெலும்பா அல்லது வெறும் பதிவுகளா?
ஸ்ரீராமஜெயம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் 1815 ஆம் ஆண்டு ஒரு கறுப்புப் பக்கமாகும். கண்டி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட மார்ச் 02 ஆம் திகதியுடன், இலங்கையர்களின் சுதேச மன்னராட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. பிரித்தானியர் முழுத் தீவையும் தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்த போதிலும்; அவர்கள் ஒரு மன்னர் அல்லது அரசியாரை மையமாகக் கொண்ட “முடியாட்சி” முறையையே இங்கும் முன்னெடுத்தனர். ஜனநாயகத்தின் வித்து: 1931 முதல் 1935 வரை இலங்கை மக்களுக்கு (அனைவருக்கும் அல்ல, ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு […]
அமீரகத்தை நோக்கி தொடர்ந்தும் ஏவப்படும் ஈரானின் ஏவுகணைகள்
ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் எல்லைக்குள் ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா வானூர்திகளை அந்த நாட்டின் பாதுகாப்புப் படைகள் வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் ஈரானிலிருந்து ஏவப்பட்ட 10 பெலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 26 ஆளில்லா வானூர்திகளை ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்துள்ளதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரான் தனது தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து இதுவரை 278 பெலிஸ்டிக் ஏவுகணைகள், 15 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் […]
சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு ஊடுருவல்? GMOA சந்தேகம்
வைத்தியர்கள் மற்றும் ஒட்டுமொத்த சுகாதாரக் கட்டமைப்பின் தரவுகளைக் கொண்டுள்ள சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் அங்கீகரிக்கப்படாத நபர் எவரேனும் ஊடுருவியிருக்கலாம் எனச் சந்தேகிப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. தற்போது சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில், விசேட வைத்தியர்களுக்குரிய சேவை யாப்பு ஒன்றினை நிறுவுவது தொடர்பிலான கடிதம் ஒன்று பதிவேற்றப்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. பார்வைக்கு அரச நிறுவனமொன்றினால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ ஆவணம் போன்று இது தென்படவில்லை எனவும், தலைப்பு, திகதி, அனுப்பப்பட்ட தரப்பு அல்லது […]
கோவையில் நவா இந்தியா சந்திப்பில் சிக்னல் முறை தோல்வி: மீண்டும் பழைய 'யு-டர்ன்' முறை அமல்!
கோவையில் நவா இந்தியா சந்திப்பில் சிக்னல் முறை தோல்வி அடைந்து உள்ளது. மீண்டும் பழைய 'யு-டர்ன்' முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.
எத்தியோப்பியாவில் நிலச்சரிவு! 50 பேர் பலி; 125 பேர் மாயம்!
எத்தியோப்பியா நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 50 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பியாவின் காமோ பகுதியில் கடந்த சில நாள்களாகப் பெய்த கனமழையால் அங்குள்ள காச்சோ பாபா, கம்பா மற்றும் போன்கே ஆகிய மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால், அங்குள்ள ஏராளமான குடியிருப்புப் பகுதிகள் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை ஒருவர் மட்டுமே நிலச்சரிவில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த நிலச்சரிவுகளில் சிக்கி 50 பேர் பலியானதாகவும், 125 பேர் […]
தாதியர் பணிக்கு காத்திருப்போருக்கு மகிழ்ச்சித்தகவல் ; சுகாதார அமைச்சின் தீர்மானம்
இலங்கையின் சுகாதாரத் துறையில் நிலவும் மனித வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, பொதுமக்களுக்கு தரமான சுகாதார சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில், 2,918 புதிய மாணவ தாதியர்களைப் பயிற்சிக்காக இணைத்துக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ், தெரிவு செய்யப்பட்ட பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு (14) சனிக்கிழமை அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக்க […]
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருக்கு உத்தரவாதம் இல்லை –எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் பிரதமர்
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் இணைந்து கடந்த 28-ந்தேதி போர் தொடுத்தன. இதில் முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி கொல்லப்பட்டார். இதையடுத்து
எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்யப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கி முன்னேற்றம்!
இந்தியா தனது எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்யப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கி முன்னேற்றத்தை சந்தித்து வருகிறது.
கரூர் 41 பேர் உயிரிழப்பு வழக்கு –சிபிஐ விசாரணைக்காக நாளை விஜய் டெல்லி செல்கிறார்
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின்போது எதிர்பாராமல் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். சம்பவம் குறித்து சி.பி.ஐ. போலீசார் வழக்கு பதிவு செய்து
உடன்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் அனல் மின் நிலையங்கள், எரிவாயு மின் நிலையங்கள் மற்றும் மரபுசார எரிசக்தி ஆற்றல் மூலங்களான காற்றாலை மின் உற்பத்தி, சூரிய ஒளி மின் உற்பத்தி ஆகியவற்றின்
ஆந்திராவில் கலப்பட பால் குடித்து 13 பேர் உயிரிழப்பு!
ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கலப்படப் பால் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. மேலும் 11 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். கடந்த பிப்.16ம்
திமுக கூட்டணியை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடப்போவதாக புரட்சி அதிமுக புகழேந்தி அறிவிப்பு
சசிகலாவின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் பெங்களூரு புகழேந்தி. அவர் சிறைக்கு சென்ற பிறகு டி.டி.வி. தினகரன் அணிக்கு சென்றார். அ.ம.மு.க.-வில் கர்நாடக மாநிலச் செயலாளராகவும் இருந்தார். பின்னர்
ஈரான் தலைவர்களை அழிப்பது கவுரவம் –அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்
கடந்த பிப்ரவரி 28, ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரது மகன் மொஜ்தபா காமேனி புதிய உச்ச
ஈரானின் அணுசக்தி முயற்சிகள் தங்களுக்கு அச்சறுத்தல் என கூறி அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் அங்கு தாக்குதல் நடத்தி
புதுச்சேரியில் 14 இடங்களில் போட்டியிடும் பா.ஜ.க –தொகுதி பங்கீடு முடிந்தது
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட இருக்கிறது. தமிழக சட்டசபை தேர்தலுடன் புதுச்சேரி மாநில சட்டசபை தேர்தலும் நடைபெற இருக்கிறது.
வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவைக்கான புதிய கால அட்டவணை வெளியீடு!
வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவைக்கான புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.
எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! –அமெரிக்க அரசு!
ஹோர்மூஸ் நீரிணையைக் கடக்கும் சர்வதேச எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க அமெரிக்க ராணுவம் தயார்நிலையில் இல்லை என அமெரிக்க எரிசக்தி அமைச்சர் கிறிஸ் ரைட் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் நிலவும் பதற்றமான சூழலால், சர்வதேச அளவில் எரிவாயு ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு நாடுகளில் […]
அரசாங்க வங்கியில் மாறிய அடகு நகை; மீட்க சென்ற நபருக்கு அதிர்ச்சி!
அரச வங்கியொன்றில் 2024ஆம் ஆண்டு இரு மோதிரங்களை அடகு வைத்த நபர் அதை மீட்பதற்கு இவ்வருடம் சென்றபோது வேறு மோதிரங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அட்டன் – டிக்கோயா நகரசபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வங்கி ஒன்றில் இச்சமபவம் இடம்பெற்றுள்ளது. மோதிரங்கள் வேறு நபரிடம் மாறிச் சென்றுள்ளதை அறிந்துகொண்ட வங்கி அதிகாரிகள் அவற்றைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாகத் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, அரச வங்கியொன்றில் அடகுவைத்து பணம் டிக்கோயா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் 2024 ஜனவரி […]
புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட தமிழர்
புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து எஸ். சதீஸ்தரனிடம் வழங்கினார். இலங்கை நீதித்துறை சேவையில் விசேட தர (Special Grade) அதிகாரியான இவர், பல வருடங்களாக நீதித்துறையில் காத்திரமான பங்களிப்பை வழங்கி வருகிறார். முன்னதாக சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றி மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இந்த உயர்வு, வடக்கு மற்றும் கிழக்கு […]
இலங்கை அருகாமையில் வைத்து ஈரானின் ஐரிஸ் தேனா போர்க்கப்பல் அமெரிக்காவினால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த ஈரானிய படையினரின் உடல்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அதன்படி, 84 பேரின் உடல்கள் மத்தள சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் சிறப்பு விமானம் மூலம் ஈரானுக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கையிலுள்ள ஈரான் தூதரகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், உயிரிழந்த கடற்படை வீரர்களின் உடல்களை அனுப்பி வைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து ஈரான் நோக்கி சென்று கொண்டிருந்த ஈரானின் ஐரிஸ் தேனா போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருந்து. தாக்குதலின் பின்னர் இலங்கை கடற்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து 32 பேரை மீட்டிருந்தது. அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டனர். தாக்குதலில் கொல்லப்பட்ட 84 பேரி சடலங்கள் மீட்கப்பட்டிருந்தது. இந்நிலையில், காலி தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த 84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை இலங்கையில் உள்ள ஈரான் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான மோதலுக்கு மத்தியில், ஈரானிய மாலுமிகள் தொடர்பில் அரசாங்கம் ஒரு மாத இலவச விசாக்களை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது.
முன்னணியின் சாவகச்சேரி நகரசபையில் குழப்பம்!
மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் நாடாளுமன்ற உறுப்பினரையே கட்டுப்படுத்த முடியாத ஆளுநர், சாவகச்சேரி நகர சபைத் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் ஆகியோருக்கு எதிராக எவ்வகையில் தீர்மானம் எடுக்கமுடியுமென கேள்வி எழுப்பியுள்ளது முன்னணி. சாவகச்சேரி நகர சபைத் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தொடர்பில் வட மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்ட விசேட தனிநபர் விசாரணை இன்று மூன்றாவது நாளாகத் தொடர்ந்தது. ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி க. அரியநாயகம் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில், வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் நகர சபைச் செயலாளர் ஆகியோர் சாட்சியமளித்தனர். உப தவிசாளர் எந்தவொரு அதிகாரியையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை என்றும், பொதுக் கொள்கைகளைச் சரியான திசைக்குக் கொண்டு செல்லவே அவர் முயன்றார் என்றும் உப தவிசாளரின் பேச்சைக் கட்டுப்படுத்த தவிசாளர் தவறிவிட்டார்என ஆளுநர் முன்வைத்த குற்றச்சாட்டை மறுதலித்துள்ளனர். யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களைக் குழப்பும் வகையில் பேசும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கூட கட்டுப்படுத்த முடியாத ஆளுநர், சாவகச்சேரி தவிசாளருக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைப்பது விந்தையானது .சாவகச்சேரி நகர சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை நீக்க முற்படுவதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளனர்.
அமெரிக்க ஆதரவு:தொடர்பில்லை –சாம்!
வளைகுடா யுத்தம் தொடர்பில் அமெரிக்க இஸ்ரேல் அரசுகளை பாராட்டி பச்சிளைப்பள்ளி பிரதேச சபையினால் நிறைவேற்றப்பட்டதாகச் சொல்லப்படும் தீர்மானாத்திற்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது தீர்மானம் எமது கட்சிக் கோட்பாடுகளுக்கு முரனானதும் கூட. எமது ஆளுகைக்குள் இருக்கும் மற்றைய சபைத் தவிசாளர்களும் இப்படியான செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது என்று ஏற்கனவே கட்சித் தலைவரும் நானும் அவர்களுக்கு கடுமையான உத்தரவை வழங்கியுள்ளோமென எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார். சர்வதேச விவகாரங்களைக் கையாள்வதற்கு வேறு மட்டங்களில் பொறுப்புள்ளவர்கள் இருக்கிறார்கள். தீர்மானமும் அதன் தமிழ் மொழி பெயர்ப்பும் எந்தப் பின்னணியில் உருவானவை என்பதை நாம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்போம். தவிசாளர் ஏற்கனவே கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு கட்சி உறுப்புரிமையில் இருந்து இடை நிறுத்தப்பட்ட ஒருவர் என்பதும் கவனிக்கத் தக்க விடயமெனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். உலக அமைதியை நிலைநாட்டும் நோக்கில் அமெரிக்காவும் இஸ்ரேலும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஆதரவைத் தெரிவித்து, போரில் ஈடுபட்ட தரப்பினர் சர்வதேச சட்ட விதிகளின்படி செயல்பட வேண்டும், உலக அமைதியை சீர்குலைக்கக்கூடாது, மனிதாபிமான மற்றும் மனிதாபிமான பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென பளை, பச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. போரின் வடுக்கள் மற்றும் காயங்களை அனுபவித்த ஒரு சமூகமாக, போரின் விளைவுகள் மிகவும் கொடூரமானவை என்பதை நாங்கள் ஆழமாக அறிவோம். உலக அமைதியைப் பேணுவதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்கா தலைமையிலான முயற்சிக்கு எங்கள் ஆதரவை வழங்குகிறோமெனவும் தமிழரசுக்கட்சி ஆளுகைக்குட்பட்ட பச்சிலைப்பள்ளி பிரதேசசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சவூதியை நோக்கியும் பாயும் ஈரானின் ஏவுகணைகள்
சவூதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் வயல்களில் ஒன்றான ஷைபா எண்ணெய் வயலை இலக்கு வைத்து ஏவப்பட்ட ஆளில்லா வான்வழித் தாக்குதலை அந்த நாட்டின் பாதுகாப்புப் படைகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளன. சவூதி அரேபியாவின் தென்கிழக்குப் பகுதியில், ஐக்கிய அரபு அமீரக எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ஷைபா எண்ணெய் வயலை நோக்கி வந்த ஆளில்லா ஆளில்லா வான்வழி வாகனத்தை சவூதி வான் பாதுகாப்புப் படையினர் இடைமறித்து அழித்துள்ளனர். ஷைபா எண்ணெய் வயலை இலக்கு வைத்து வந்த ஆளில்லா வானூர்தி, மக்கள் […]
நாளை மோதப்போவது யார்? யாழ். மத்திய கல்லூரி –சென் ஜோன்ஸ் இடையிலான 23-வது ஒருநாள் சமர்!
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்றுவரும் 23வது ஒரு நாள் மட்டுப்படுத்தப்பட்ட 50 ஒவர் போட்டி நாளை 14ம் திகதி யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இது தொடர்பிலான ஊடக சந்திப்பு அண்மையில் யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியில் நடைபெற்றபோதே போட்டி ஏற்பாடுகள் தொடர்பாக பாடசாலை அதிபர்களால் அறிவிக்கப்பட்டது. நாளை சனிக்கிழமை காலை 8 மணிக்கு போட்டியின் அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்று காலை 9.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை […]
என்டிஏ கூட்டணிக்குள் ஐக்கியமாகும் தவெக? அழுத்தம் திருத்தமாக அதிமுக ஜெயக்குமார் 'அந்த' வார்த்தை
தமிழக வெற்றிக் கழகத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் காணொலி வாயிலாக நடந்துள்ளது. இதில் வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் தவெக இணைவது தொடர்பாக ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
X Agrees to Change EU Verification Rules
X, the social media company owned by Elon Musk, has agreed to change its verification system in the European Union.
எஸ். சதீஸ்தரன் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம்
இலங்கையின் நீதித்துறை சேவையில் சிறப்பு தர அதிகாரியாக பணியாற்றி வந்த எஸ். சதீஸ்தரன் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நியமனக்… The post எஸ். சதீஸ்தரன் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் appeared first on Global Tamil News .
Meta Delays Avocado AI Model Release
Meta has postponed the release of its upcoming artificial intelligence model, code-named “Avocado.” According to a report by The New
விஜய்யை தொடர்ந்து அழைக்கும் அதிமுக … சிபிஐ விசாரணைக்கு முன் தவெக எடுக்கப்போகும் முடிவு?
அதிமுக தலைமையிலான என் டி ஏ கூட்டணி தமிழக வெற்றி கழகத்தை இணைக்க பாஜக முயல்வதாக தொடர்ந்து பல்வேறு பேச்சுகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.
ஈரானில் பெய்த கறுப்பு மழை ; காற்றிலும் கலந்த விஷம் ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை
ஈரானில் கறுப்பு மழை பெய்த நிலையில், கறுப்பு மழையும் அதனுடன் கலந்து வரும் அமிலமும் மக்களுக்கு ஆபத்தானது. குறிப்பாக சுவாச பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்று உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. கடந்த திங்கள் கிழமை, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் எண்ணெய் சேகரிப்பு மையமுமு் தாக்கப்பட்டதை அடுத்து, அவை தீப்பிடித்து எரியத் தொடங்கின. காற்றின் தரம் இதனால், தலைநகரை கறுப்புப் புகை மூடியது. இதையடுத்து பெய்த மழை, கருப்பு […]
ஈராக்கில் பிரெஞ்சு தளம் மீது தாக்குதல்: ஒரு படைச்சிப்பாய் பலி! 6 பேர் காயம்? மக்ரோன் கண்டிப்பு
ஈராக்கின் எர்பில் பகுதியில் உள்ள ஒரு தளத்தின் மீது ஈரானிய ட்ரோன் தாக்குதலில் ஒரு பிரெஞ்சு சிப்பாய் கொல்லப்பட்டதாகவும், மேலும் 6 சேவை உறுப்பினர்கள் காயமடைந்ததாக பிரான்ஸ் அறிவித்தது. பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், இந்தத் தாக்குதல்கள் தொடர்பாக தெஹ்ரானை கடுமையாக சாடினார். அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், ஈரான் மீதான தாக்குதல்கள் அத்தகைய தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது என்றும் வலியுறுத்தினார். எர்பில் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பிரெஞ்சு வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்த ஒரு இராணுவத் தளத்தை ட்ரோன்கள் தாக்கின. ஆறு படைவீரர்கள் காயமடைந்தனர் மற்றும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தாக்குதல் மக்மௌர் பகுதியில் உள்ள குர்திஷ் பெஷ்மெர்கா படைகள் மற்றும் பிரெஞ்சு படைப்பிரிவின் கூட்டுத் தளத்தைத் தாக்கியது.
Authentic Char Minar Mutton Biryani Recipe
Char Minar Mutton Biryani is a rich and flavorful dish inspired by the famous food of Hyderabad. It is made
ஈராக்கில் அமெரிக்க விமானம் சுட்டு வீழ்த்தியது எதிர்ப்புக் குழு? இல்லை என்கிறது அமெரிக்கா?
மேற்கு ஈராக்கில் அமெரிக்காவின் எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளனது. அதில் இருந்த ஆறு பணியாளர்களில் நான்கு பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) தெரிவித்துள்ளது. மற்ற இரண்டு பணியாளர்களைத் தேடும் முயற்சிகள் தொடர்கின்றன என்று அது கூறியது. விபத்துக் குறித்து விசாணைகள் முன்னெடுக்கப்கப்பட்டுள்ளன என்று அமெரிக்க மத்திய கட்டளை வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இருப்பினும், KC-135 விமானத்தின் இழப்பு எதிரியின் தாக்குதலில் இல்லை என்று கூறியது. மேலும் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணியளவில் (GMT 19:00) விபத்துக்குள்ளானது என்றும் கூறியது. ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கும் போது, இந்த சம்பவம் நட்பு நாட்டின் வான்வெளியில் நடந்ததாக CENTCOM கூறியது. இரண்டு விமானங்கள் மோதிக்கொண்டிருக்கலாம் அல்லது நெருக்கமான சூழலில் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று பரிந்துரைத்தது. இரண்டாவது விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது என்று அது கூறியது. இருப்பினும், ஈராக்கில் உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பு விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்குப் பொறுப்பேற்றது. மேற்கு ஈராக்கில் அமெரிக்க இராணுவ KC-135 விமானத்தை பொருத்தமான ஆயுதத்துடன் சுட்டு வீழ்த்தியதாக அறிவித்தது.
மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற போக்குவரத்து உப குழுக் கூட்டம்
யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து உப குழுக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினரும், யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான க.இளங்குமரன் தலைமையில் இன்றைய தினம் (13.03.2026) மு. ப.11.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், நகர பிரதேச சபைகளின் கெளரவ தவிசாளர்கள், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். சோதிநாதன், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர் எஸ். சிறி வாகீசன், […]
ஈரான் போர்: 14வது நாளில் என்ன நடக்கிறது? உள்ளே செய்திகள்!
ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு சவுதி அரேபியாவில் உள்ள ராஸ் தனுரா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகளை ஒரு செயற்கைக்கோள் படம் காட்டுகிறது ஈரானின் தெஹ்ரானில் இஸ்ரேலின் கடுமையான தாக்குதல்கள் நடந்துள்ளன, அதன் நட்பு நாடுகள் வளைகுடா நாடுகள் முழுவதும் தாக்குதல்களை நடத்துகின்றன , மேலும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, இதனால் உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன. இதற்கிடையில், மோதல் பிராந்தியம் முழுவதும் பரவுவதால், வாஷிங்டனில் அரசியல் அழுத்தம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம். ஈரானின் உச்சத் தலைவர்: தனது தந்தையின் படுகொலையைத் தொடர்ந்து கடந்த வாரம் நியமிக்கப்பட்ட ஈரானின் புதிய உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி தனது முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இப்பகுதியில் அமெரிக்கப் படைகளை வைத்திருக்கும் தளங்கள் மூடப்படாவிட்டால், இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ சொத்துக்கள் மற்றும் உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்கள் தொடரும் என்று எச்சரித்துள்ளார். தெஹ்ரான் மீது கடுமையான தாக்குதல்கள்: இஸ்ரேலிய இராணுவம் ஈரானின் தலைநகரான தெஹ்ரான் மீது ஒரு புதிய விரிவான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதனால் வெள்ளிக்கிழமை காலை நகரம் அடர்ந்த புகையால் மூடப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடல் மற்றும் எண்ணெய் விலை உயர்வு: வளைகுடாவை ஓமன் வளைகுடாவுடன் இணைக்கும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $100 ஐ தாண்டியது . ஈரான் மற்றும் ஓமன் நாடுகளின் பிராந்திய நீரில் விழும் இந்த ஜலசந்தி, வளைகுடாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியாளர்களுக்கு திறந்த கடலுக்குச் செல்லும் ஒரே நீர்வழியாகும். இந்த ஜலசந்தி ஈரானிய கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்கள் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் ஈரான் கூறியுள்ளது. மற்ற கப்பல்கள் கடந்து செல்ல ஈரானிய அனுமதியைப் பெற வேண்டும். ஈரான் பொதுமக்கள் உயிரிழப்புகள்: ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானின் தூதர் அமீர் சயீத் இராவானி, குறைந்தது 1,348 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் எட்டு மாதங்கள் முதல் 88 வயது வரை உள்ளவர்கள் உள்ளதாகவும் கூறினார். பிராந்திய பழிவாங்கல் மற்றும் தாக்குதல்கள்: அமெரிக்க இராணுவ சொத்துக்கள் மற்றும் துருப்புக்களை வைத்திருக்கும் வளைகுடா நாடுகளை நோக்கி ஈரான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் அலைகளை ஏவியுள்ளது, மேலும் எண்ணெய் டேங்கர்கள் மற்றும் வசதிகளை குறிவைத்துள்ளது. பஹ்ரைன்: பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து 114 ஏவுகணைகள் மற்றும் 190 ட்ரோன்களை இடைமறித்ததாக பஹ்ரைன் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியா: அந்த நாடு அதன் கிழக்குப் பகுதியில் 10 ட்ரோன்களை இடைமறித்து, பின்னர் அதன் வான்வெளியில் அத்துமீறிய 28 ட்ரோன்களை அழித்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: இந்தப் பிராந்தியத்தில் ஈரான் நடத்திய தாக்குதல்களை அந்நாடு கடுமையாகக் கண்டித்துள்ளது. மேலும் அவை துபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் சில ஹோட்டல்களைத் தாக்கியதாகக் கூறியுள்ளது. வெளியேற்றங்கள்: ஆஸ்திரேலியா அனைத்து அத்தியாவசியமற்ற அதிகாரிகளையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இஸ்ரேலை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது. மேலும் மத்திய கிழக்கு நாடுகளை விட்டு வெளியேறுவது இன்னும் பாதுகாப்பானதாக இருக்கும்போது அதன் குடிமக்களை வெளியேற்றுமாறு வலியுறுத்தியுள்ளது. கத்தாரின் பதில்: கத்தாரின் வான்வெளி அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டுள்ளது. ஆனால் சிக்கித் தவிக்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் குடிமக்களை திருப்பி அனுப்ப கத்தார் ஏர்வேஸ் 140க்கும் மேற்பட்ட சிறப்பு விமானங்களை திட்டமிட்டுள்ளது. அமெரிக்க எரிசக்தி விலைகளை கையாளுவதற்காக திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தியை வேண்டுமென்றே இடைநிறுத்தியதாக இஸ்ரேலிய ஊடகங்கள் கூறும் குற்றச்சாட்டுகளை கத்தார் கடுமையாக நிராகரித்துள்ளது ; ஈரானிய ட்ரோன் தாக்குதலால் இந்த இடைநிறுத்தம் உண்மையில் கட்டாயப்படுத்தப்பட்டது என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். போர் வேகமாக நகர்வதாக டிரம்ப் கூறுகிறார்: ஈரானுக்கு எதிரான போர் மிக வேகமாக நகர்ந்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார். இது மிகச் சிறப்பாக செயல்படுகிறது. நமது இராணுவம் எவராலும் மிஞ்சமுடியாதது என்று அவர் வெள்ளை மாளிகையில் கூறினார். ஈரானின் புதிய உச்ச தலைவரின் சமீபத்திய கருத்துக்களுக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை. உள்நாட்டு எதிர்ப்பு: போருக்கான நிதியை நிறுத்துமாறு காங்கிரஸைக் கோரும் கடிதத்தில் 250க்கும் மேற்பட்ட அமெரிக்க அமைப்புகள் கையெழுத்திட்டுள்ளன. மோதலின் முதல் ஆறு நாட்களில் செலவிடப்பட்ட 11.3 பில்லியன் டாலர்கள் , உணவுப் பலன்கள் போன்ற அவசர உள்நாட்டுத் தேவைகளிலிருந்து முக்கியமான நிதியைத் திசைதிருப்புவதாக அவர்கள் வாதிடுகின்றனர். ஈரானில் தரைப்படைகள் தேவை இல்லை: அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம், அமெரிக்க துருப்புக்கள் ஈரானுக்கு அனுப்பப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை குறைத்து மதிப்பிட்டுள்ளார். ஆனால் போர் சிறிது காலம் தொடரலாம் என்று பரிந்துரைத்தார். இந்த மோதல் இன்று முடிவடையும் என்று நான் பார்க்கவில்லை என்று குடியரசுக் கட்சி செனட்டர் வாஷிங்டன் டிசியில் செய்தியாளர்களிடம் கூறினார். இஸ்ரேல் மீது புதிய ஏவுகணை அலை ஏவப்பட்டது: வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஈரான் இஸ்ரேலை நோக்கி புதிய ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது. மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் தங்குமிடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியது. இஸ்ரேல் பாசிஜ் படையைத் தாக்கியது: அதிகாரிகளின் கட்டுப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஈரானின் புரட்சிகர காவல்படையின் பாசிஜ் படையால் தெஹ்ரானில் அமைக்கப்பட்ட சோதனைச் சாவடிகளைத் தாக்கியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. ஆட்சி மாற்றம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஆட்சி மாற்றத்திற்கான சூழ்நிலையை இஸ்ரேல் உருவாக்க முடியும், ஆனால் தெருக்களில் இறங்குவது ஈரானின் மக்களின் பொறுப்பாகும் என்றார். அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் திட்டங்களை ஈரான் நிலத்தடியில் நகர்த்துவதைத் தடுக்க இஸ்ரேல் இலக்கு வைத்துள்ளதாகவும் அவர் கூறினார். சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானம்: மேற்கு ஈராக்கில் ஒரு அமெரிக்க KC-135 எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளானது. ஈராக்கில் உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம், விமான பாதுகாப்பு அமைப்புகளைப் பயன்படுத்தி விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகக் கூறியிருந்தாலும், அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) விமானம் நட்பு நாடுகளின் வான்வெளியில் விழுந்ததாகவும் தாக்குலுக்கு இலக்காகவில்லை என்றும் கூறியது. ஈராக்கிய துறைமுக மூடல்கள்: ஈராக் கடற்பரப்பில் அமெரிக்காவிற்கு சொந்தமான எண்ணெய் டேங்கர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, ஈராக் தனது துறைமுக நடவடிக்கைகளை மூடியுள்ளது. ஈராக்கின் தன்னாட்சி குர்திஷ் பிராந்தியத்தில் உள்ள எர்பிலில் நடந்த ட்ரோன் தாக்குதலில் ஆறு பிரெஞ்சு வீரர்கள் காயமடைந்ததாக ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வியாழக்கிழமை தெரிவித்தார் . தெற்கு லெபனானில் கொடிய தாக்குதல்கள்: தெற்கு நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது இஸ்ரேலிய குண்டுவீச்சுகள் தொடர்கின்றன. சிடோனுக்கு அருகிலுள்ள ஆர்கி கிராமத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். அதிகரித்து வரும் இறப்பு எண்ணிக்கை மற்றும் பெருமளவிலான இடம்பெயர்வு: கடந்த திங்கட்கிழமை முதல் லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 687 பேர் கொல்லப்பட்டுள்ளதாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 98 குழந்தைகள் அடங்குவர். கடுமையான குண்டுவெடிப்புகளால் 700,000 முதல் 750,000 வரையிலான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
'காதல் தேசம்' நாயகன் அபாஸ் நீண்ட இடைவேளைக்குப் பிறகு 'ஹாப்பி ராஜ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் அடியெடுத்து வைக்கிறார்.
Royal Style Tandoori Mutton Leg Recipe
This rich and flavourful dish comes from royal camp kitchens. It uses a whole lamb leg that is first roasted
ஈரானில் பாலஸ்தீனத்திற்கு ஆரவு தெரிவிக்கும் குத்ஸ் தின ஊர்வலத்தில் குண்டுவெடிப்புகள்
ஈரானிய தலைநகரில் அல்-குத்ஸ் தின அணிவகுப்பைச் சுற்றி பல குண்டுவெடிப்புகள் கேட்டதை அடுத்து ஒருவர் கொல்லப்பட்டார். பாலஸ்தீனியர்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் நடைபெறும் பேரணிகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர். நாடு முழுவதும் அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்கள் 14வது நாளாகத் தொடர்ந்தன . வெள்ளிக்கிழமை நண்பகல் ஒரு பெரிய குண்டுவெடிப்பு, வருடாந்திர நிகழ்வுக்காக அங்கு வந்திருந்த ஆர்ப்பாட்டக்காரர்களால் நிரம்பியிருந்த தெஹ்ரான் சதுக்கத்தை உலுக்கியதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. ஃபெர்டோவ்சி சதுக்கத்தில் நடந்த குண்டுவெடிப்புக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை, ஆனால் இஸ்ரேல் தாக்குதலுக்குத் திட்டமிட்டுள்ளதால், அந்தப் பகுதியை காலி செய்யுமாறு மக்களை அச்சுறுத்திய சிறிது நேரத்திலேயே அது நடந்தது. அமெரிக்க-இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலின் விளைவாக ஒரு பெண் துண்டு துண்டாகக் கொல்லப்பட்டதாக அரசு ஊடகமான பிரஸ் டிவி தெரிவித்தது, வேறு எந்த விவரங்களும் வழங்கப்படவில்லை. பிப்ரவரி 28 முதல் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 1,444 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 18,551 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஈரானின் சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இதற்கிடையில், தெஹ்ரானில் போராட்டக்காரர்கள் கூடியிருந்த இடத்திலிருந்து மீட்டர் தொலைவில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக அல் ஜசீரா அரபிக் செய்தி வெளியிட்டுள்ளது. தாக்குதல் எங்கு நடந்தது அல்லது அது ஏதேனும் உயிரிழப்புகளுக்கு வழிவகுத்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. நினைவு தினத்தின் போது, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்கள் நடந்து கொண்டிருந்த போதிலும், தெஹ்ரான் மற்றும் பிற நகரங்களில் மக்கள் கூட்டம் கூடியதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அல்-குட்ஸ் தினம் (அல்லது, வெறுமனே, குட்ஸ் தினம்) என்பது பாலஸ்தீனத்திற்கு ஆதரவை வெளிப்படுத்தவும், பாலஸ்தீன பிரதேசங்களை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதை எதிர்க்கவும் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் சர்வதேச நாளாகும். அல்-குட்ஸ் என்பது ஜெருசலேமின் அரபுப் பெயர். தெஹ்ரானில் நடந்த பேரணியில் ஈரானின் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியனும், உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் அலி லாரிஜானியும் காணப்பட்டனர். இஸ்ரேல் பயத்தின் காரணமாக குத்ஸ் தினத்தன்று குண்டுகளை வீசுவதாகவும், ஈரானியர்கள் வலிமையானவர்கள், விழிப்புணர்வுள்ளவர்கள் மற்றும் உறுதியான மக்கள் என்பது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்குத் தெரியாது என்றும் லாரிஜானி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் சாலைகள் துறை அமைச்சர், விளையாட்டு மற்றும் இளைஞர் துறை அமைச்சர் ஆகியோரும் இருந்ததாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டக்காரர்கள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகப் போராடும் குழுக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், ஈரானியக் கொடிகள் மற்றும் பாலஸ்தீன போராளிகளின் படங்களை ஏந்தியவாறு, இஸ்ரேலுக்கு மரணம்மற்றும் அமெரிக்காவுக்கு மரணம்என்று கோஷமிட்டனர். தெஹ்ரானில் உள்ள எங்கள் அல் ஜசீரா அரபு சகாக்கள், ஜெருசலேம் மற்றும் பாலஸ்தீன மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் அரசியல் மற்றும் மத வாசகங்கள் தாங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருப்பதைக் கண்டனர்.
Publicis Groupe acquires AdgeAI to strengthen AI-powered creative measurement capabilities
Mumbai: Publicis Groupe has acquired content intelligence and measurement firm AdgeAI as part of its strategy to expand capabilities in AI-driven creative analytics and campaign performance measurement.The Paris-headquartered advertising group said AdgeAI’s technology analyses engagement and conversion data to evaluate how creative and video content perform across digital platforms. The platform identifies elements that contribute to stronger audience engagement and improved conversion outcomes, providing insights designed to help marketers refine their content strategy.The move comes at a time when brands are producing larger volumes of digital content across multiple platforms, often facing challenges in determining which assets deliver measurable results or drive business outcomes.Following the acquisition, AdgeAI’s technology will be integrated into Publicis’ production ecosystem and connected identity infrastructure. According to the company, the integration will enable real-time measurement of creative performance, along with predictive insights that help brands assess how content is likely to perform across audiences, markets and platforms.[caption id=attachment_2483293 align=alignleft width=200] Arthur Sadoun [/caption]Commenting on the acquisition, Arthur Sadoun, Chairman and CEO of Publicis Groupe, said brands today require more than just higher volumes of content. “In the AI era, brands don’t simply need more content. They need to know what works, and crucially, why, in order to immediately scale their creative messaging across audiences, markets and platforms,” Sadoun said. He added that the acquisition extends the group’s real-time measurement capabilities from media into the creative domain, enabling brands to move from retrospective reporting to forward-looking performance insights.Deepti Velury, Chief Executive Officer of Publicis Production, said integrating AdgeAI’s capabilities will help brands assess and optimise creative output during campaign execution. She noted that the platform provides granular analysis that identifies patterns directly linked to performance outcomes, capabilities that are often fragmented or unavailable in many existing market tools.Meanwhile, Eyal Ben Shalom, co-founder and CEO of AdgeAI, described the acquisition as a significant step in redefining how creative intelligence is applied in the advertising industry. He said combining AdgeAI’s technology with Publicis’ broader ecosystem would allow brands to operate at the pace of algorithm-driven media environments while maintaining strong creative impact.The acquisition underscores Publicis Groupe’s continued investment in AI-enabled tools aimed at improving marketing effectiveness and helping brands make data-driven creative decisions.
தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, நடிகர் ரஜினிகாந்த் பற்றிய் தெரிவித்த கருத்து அவருக்கே எதிராக திரும்பியுள்ளது. இந்நிலையில் ரஜினி மாதிரி ஒரு துணிச்சலான நபரை பார்க்க முடியாது என விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி. செல்வகுமார் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
IPL2026 : “கோலியிடம் இன்னும் வெற்றிப் பசி உள்ளது” – இர்பான் பதான்
பெங்களூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) கடந்த ஆண்டு IPL கோப்பையை வென்று 18 ஆண்டுகால காத்திருப்பை முடிவுக்குக் கொண்டு வந்தது. அந்த வெற்றியில் விராட் கோலியின் பங்கு மிக முக்கியமானது. இப்போது IPL 2026 தொடர் மார்ச் 28-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், கோலி மீண்டும் கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் இருப்பார் என்று முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் கூறியுள்ளார். இர்பான் பதான் JioHotstar-இல் பேசியபோது, “விராட் கோலியிடம் அதே ஆர்வம் இருக்கும். […]
தேசிய விருது பெற்ற இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள 'முத்து என்கிற காட்டான்' தொடர் மார்ச் 27 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.
காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம்: அரசுக்கு மே 31 வரை நீதிமன்றம் கெடு!
காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை எதிர்த்து டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்துவதால் மாநிலம் முழுக்க இந்த திட்டத்தை அமல்படுத்தமுடியவில்லை என அரசு தரப்பில் சொல்லப்பட்டு உள்ளது.
தே.ஜ. கூட்டணியில் விஜய் என்பது வதந்திதான்.. கூட்டணிக்கு விஜய் வந்தால்.. ஜான் பாண்டியன் கருத்து!
தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக தலைவர் விஜய் வருவது என்பது வதந்தியே, ஆனால் விஜய் கூட்டணிக்குள் வந்தால் நல்லது என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கட்சித் தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்து உள்ளார்.
Mumbai: Pepperfry, one of India’s leading furniture and home marketplaces, has announced the launch of ‘Pepperfry for Business’, a new vertical designed to help organisations design, build and furnish commercial spaces across the country. The platform brings together design, manufacturing, sourcing and project execution under a single offering through an ecosystem of partner companies, enabling businesses to manage large-scale interior projects more efficiently.Commercial interior projects typically involve multiple vendors across design, procurement, civil work and logistics, often resulting in coordination challenges and project delays. With Pepperfry for Business, the company aims to address these complexities through an integrated, end-to-end solution.The platform supports the entire lifecycle of a commercial project—from space planning and design to execution, furniture manufacturing, procurement and installation—leveraging Pepperfry’s integrated design-and-build expertise and execution capabilities. The offering is designed to cater to a broad range of sectors including corporate enterprises, hospitality and retail chains, educational institutions, healthcare facilities and public sector projects.Pepperfry’s design and project teams collaborate with clients to create functional and scalable environments tailored to operational requirements. The offering also includes turnkey design-and-build services covering civil work as well as electrical and plumbing infrastructure, allowing businesses to execute projects more seamlessly.A key element of the initiative is the company’s manufacturing ecosystem, which enables the development of both custom and modular furniture for commercial environments. The group operates a 1.25 lakh square foot manufacturing facility equipped with advanced production systems to support these capabilities.The platform is further strengthened by Pepperfry’s marketplace network, which includes over 1,100 manufacturers and a catalogue of more than 100,000 products spanning furniture, lighting, dcor and furnishings. In addition, the company’s nationwide logistics infrastructure enables project delivery across 500+ cities in India.India’s commercial interiors and fit-out market is estimated to be worth over $30 billion, driven by the rapid growth of corporate offices, retail networks, hospitality developments and institutional infrastructure. As commercial infrastructure continues to expand across the country, the demand for reliable interior execution partners is expected to grow significantly.[caption id=attachment_2379074 align=alignleft width=200] Ashish Shah [/caption]Commenting on the launch, Ashish Shah, Founder and CEO of Pepperfry, said, “Over the last decade, Pepperfry has built one of India’s largest furniture ecosystems—spanning marketplace access, manufacturing capabilities, and a nationwide logistics network. With Pepperfry for Business, we are bringing these strengths together to solve a long-standing challenge in the commercial interiors industry, where projects are often fragmented across multiple vendors and processes. Our vision is to create a technology-enabled, end-to-end platform that simplifies how businesses design, build, and furnish their spaces—allowing organizations to scale faster while maintaining quality, transparency, and efficiency across projects.” Umesh Sahay, Managing Director, TCC Concept Limited, added, “We are very excited about Pepperfry for Business. Over the years, the group has developed significant expertise in B2B execution along with strong manufacturing and design-build capabilities. Pepperfry for Business brings these strengths together through a technology-led approach aimed at addressing the evolving needs of Indian businesses. We are pleased to see these capabilities aligned to create a platform that can deliver high-quality commercial interior solutions at scale like no one else.”
Kerala Schools Turn to Firewood for Midday Meals Amid LPG Shortage
As students in Kerala's schools prepare for their board exams and summer holidays, a crisis is brewing behind the scenes. The state's education system...
துணிச்சலான கருத்துக்களை வெளிப்படையாக கூறியவர் ரஜினிகாந்த்-விஜய்க்கு அர்ஜுன மூர்த்தி கடிதம்!
துணிச்சலான கருத்துக்களை வெளிப்படையாக கூறியவர் ரஜினிகாந்த் என்று விஜய்க்கு அர்ஜுன மூர்த்தி கடிதம் எழுதி உள்ளார்.
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'கர ' படத்தின் முதல் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
The Hidden Signs of Climate Change
Living in northern Vermont, I've noticed a significant change in Lake Champlain's freeze patterns over the past century. Until the 1940s, the lake fro...
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத், தற்போது அதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத், தற்போது அதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
வளைகுடா பகுதியில் அமெரிக்க எண்ணெய் கப்பல் உள்பட 6 கப்பல்களை கடுமையாக தாக்கிய ஈரான்
தெஹ்ரான் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அது முதல் மேற்காசியாவில் பதற்ற நிலை ஏற்பட்டது. ஈரானும் பதிலுக்கு கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உலக நாடுகளுக்கு சரக்கு கப்பல் செல்ல கூடிய முக்கிய ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. மீறி செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் சூழல் காணப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு […]
எரிபொருள் பற்றாக்குறை ஏற்படலாம்.. ஜனாதிபதி அநுர வெளியிட்டுள்ள தகவல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் 2 மாதங்களுக்கு மேல் நீடித்தால், நாட்டின் எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவது சவாலாக அமையும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், தற்போதைய நிலையில் அடுத்த 2 மாதங்களுக்கு மட்டுமே தடையின்றி எரிபொருள் வழங்க அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்க முடியும் எனக் கூறினார். எரிபொருள் டெண்டர்கள் ரத்து உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து மாற்றமடைந்து வருவதால், சில […]
Sri Lanka Prepares Special Aircraft for Iran Sailors’ Repatriation
Sri Lanka's Ministry of Defence has announced that a special aircraft will be used to carry the bodies of 84 Iranian sailors who tragically lost their...
தமிழர் பகுதியொன்றில் தீயணைப்பு பிரிவு அதிகாரிகள் இருவரின் மோசமான செயல் ; நீதிமன்றம் அதிரடி
திருகோணமலை மாநகர சபையின் தீயணைப்பு மற்றும் அவசர மீட்புப் பிரிவைச் சேர்ந்த இரு அதிகாரிகள், 20,000 ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலங்கை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் குறித்த பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் ஒரு தீயணைப்பு வீரரும் அடங்குவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரால் வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விளக்கமறியல் உத்தரவு கந்தளாய் நகரின் மையப்பகுதியில் […]
Marathi family entertainer Aga Aga Sunbai! Kay Mhantay Sasubai? to stream on ZEE5 from March 19
Mumbai: After a successful theatrical run earlier this year, the Marathi family entertainer Aga Aga Sunbai! Kay Mhantay Sasubai? is set to make its digital debut on the Marathi version of ZEE5 on March 19, coinciding with the festive celebration of Gudi Padwa. Directed by Kedar Shinde and produced by Zee Studios in association with Sunflower Studios, the film offers a heartwarming and relatable portrayal of the evolving relationship between a mother-in-law and daughter-in-law.Blending humour with emotional depth, the story follows Manasvi, a newly married woman, and her mother-in-law Smita. What begins as a clash of personalities gradually unfolds into a journey of understanding, acceptance, and unexpected companionship. Through everyday moments, witty exchanges and heartfelt situations, the film highlights how family bonds strengthen over time through empathy and shared experiences.The film features a strong ensemble cast including Nirmiti Sawant, Prarthana Behere, Rajan Bhise and Nakul Ghanekar. Having resonated with audiences during its theatrical release for its engaging storytelling and performances, the film is now set to reach viewers across the globe through its digital premiere. Director Kedar Shinde shared, “This story comes from very familiar spaces in our homes, the playful banter, the disagreements, and eventually the understanding between a mother-in-law and daughter-in-law. Through humour and emotion, we wanted to present a relationship that evolves beyond stereotypes and highlights the strength that women bring to a family”. Actor Nirmiti Sawant added, “What makes this film special is that while it begins with humour and conflict, it slowly reveals a very emotional and layered story about two women learning to understand each other. Playing Smita was incredibly enjoyable because she is strong, expressive, and very real”. Prarthana Behere said, “Manasvi represents many young women exploring new family dynamics after marriage. The film shows that relationships are not always perfect from the start, but with patience and empathy they can become incredibly meaningful. I’m excited that audiences will now get to experience this journey on ZEE5”. With its blend of humour, emotion and relatable family moments, Aga Aga Sunbai! Kay Mhantay Sasubai? aims to offer viewers across generations a wholesome and entertaining watch when it premieres on ZEE5 this Gudi Padwa.
திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் வழங்கப்பட்டு உள்ளது?
திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் வழங்கப்பட்டு உள்ளது? என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.
இலங்கை கடலில் உயிரிழந்த ஈரான் மாலுமிகளின் சடலங்கள் அனுப்பிவைப்பு
இலங்கையின் காலி கடற்பகுதியில் அமெரிக்காவின் டொர்பிடோ (Torpedo) தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கிய ‘ஐரிஸ் டெனா’ (Iris Dena) கப்பலில் உயிரிழந்த 84 ஈரானிய மாலுமிகளில், 45 பேரின் உடலங்கள் இன்று ஈரானுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. காலி போதனா மருத்துவமனையின் இரண்டு குளிரூட்டப்பட்ட அறைகளில் வைக்கப்பட்டிருந்த இந்த 45 உடலங்களும் தற்போது மத்தல வானூர்தி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதல் உயிரிழந்தவர்களின் உடலங்களை ஈரான் தூதரகத்திடம் ஒப்படைக்குமாறு காலி பிரதம நீதவான் […]
சிறுபான்மையினர் வாக்குகளை அள்ளும் திமுக… மாற்றத்தை ஏற்படுத்துவாரா ஜோசப் விஜய்?
விஜய் வருகைக்கு பிறகு சிறுபான்மையினர் வாக்குகள் கணிசமான அளவுக்கு பிரியும் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் திமுக மொத்த சிறுபான்மையினர் வாக்குகளையும் தன் வசம் இழுக்க என்னென்ன வியூகங்கள் வைத்திருக்கிறது என்ற கேள்வியும் எழுகிறது.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அம்மா மற்றும் எம்ஜிஆர் பெயரில் 8 கட்சிகள் தோன்றி உள்ளன.
இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய நிலத்தடி நீர் ஊற்று – காலியில் புதிய சாதனை
இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட நிலத்தடி நீர் ஊற்றுகளில் மிகப்பெரிய நீர் ஊற்று ஒன்று காலி – தெனியாய… The post இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய நிலத்தடி நீர் ஊற்று – காலியில் புதிய சாதனை appeared first on Global Tamil News .
கரூர் சம்பவம்.. சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிறேனா? எனக்கு மட்டும் சம்மன் ஏன்? செந்தில் பாலாஜி கேள்வி!
கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மார்ச் 17 ஆம் தேதி டெல்லியில் செந்தில் பாலாஜி ஆஜராக உள்ளார்.
Mahindra Honors Tamil Superstar Ajith’s Racing Passion with Unique SUV!
Mahindra Group has surprised international racing driver and Tamil cinema superstar, Ajith Kumar, with the world's first Formula E themed SUV. This un...
MP Police Sub-Inspector Result 2026: How to Download Scorecards
The Madhya Pradesh Employees Selection Board (MPESB) has announced the results of the MP Police Sub-Inspector (SI) first phase exam, which was conduct...
Young Fish Behaviour Predicts Lifespan
Scientists have discovered that the way young fish behave can predict how long they will live. This is according to a new study that tracked the daily...
Replace Your Everyday Morning Coffee with These 5 Healthy Options
Are you tired of the same old morning routine? Do you crave something more exciting than a plain cup of coffee to start your day? Look no further! The...
Actor Rajendra Prasad Apologizes for Remarks About MGR
Renowned Telugu actor Rajendra Prasad recently found himself at the center of a controversy when he made some comments about former Chief Minister and...
Boots Riley’s I Love Boosters: A Joyful Anti-Capitalist Satire
Boots Riley is known for creating unusual worlds that feel more real than our own. His new movie, I Love Boosters, takes place in a version of the Bay...
SiXiT signs Arshdeep Singh as Brand Ambassador for cricket ball category
New Delhi: SiXiT, a cricket brand, has announced Indian fast bowler Arshdeep Singh as the Brand Ambassador for its cricket ball category, reinforcing the brand’s focus on India’s thriving grassroots cricket ecosystem.For millions of Indians, the journey with cricket begins not in stadiums or academies but in neighbourhood lanes, local grounds and informal tournaments played with cricket tennis balls. From gully cricket to weekend competitions and community leagues across towns and cities, the tennis-ball format remains the most widely played version of the sport in India, nurturing generations of cricket enthusiasts and aspiring players.Recognising the scale and cultural significance of this grassroots ecosystem, SiXiT’s association with Arshdeep Singh marks a strategic step in the brand’s next phase of growth. Over the years, the company has built a strong presence in the cricket tennis-ball segment, with its products widely used by grassroots players, local tournaments and recreational cricket communities across the country.Speaking about the association, Bhavin Lakhlani, Sales Head, SiXiT, said, “Cricket in India has one of the most vibrant grassroots cultures in the world. For millions of players, the first cricket ball they ever hold is a cricket tennis ball on a gully or a local ground. SiXiT has grown alongside this ecosystem and established itself as a market leader in the cricket tennis-ball category. As we enter the next phase of growth, we see a strong opportunity to build on this foundation while expanding into new product segments. We are delighted to welcome Arshdeep Singh as the Brand Ambassador for our cricket ball category, and we believe his journey will strongly resonate with young cricketers across the country.” Building on this collaboration, SiXiT is preparing to roll out a 360-degree marketing campaign celebrating India’s grassroots cricket culture. The initiative will combine digital-first storytelling, creator collaborations and grassroots tournament activations aimed at capturing the spirit of gully and community cricket played across the country.The campaign will focus strongly on digital platforms through short-form video content, social media engagement and community-led storytelling, while also activating through local tournaments and cricket communities to connect with millions of grassroots players.As part of its next phase of brand evolution, SiXiT has also introduced a refreshed brand identity, reflecting its ambition to expand beyond the cricket tennis-ball segment and strengthen its presence in the broader cricket equipment market.Commenting on the brand’s direction, Bharat Singh, Marketing and Digital Commerce Head, SiXiT, said, “Cricket participation in India continues to grow across formats, from gully cricket and weekend tournaments to academy and competitive cricket. Our refreshed brand identity reflects SiXiT’s evolution as we expand our product portfolio and engage with players across every stage of their cricket journey.” As part of its expansion roadmap, the brand plans to introduce leather cricket balls, cricket kits and cricket bats, while also strengthening its presence in the cricket footwear category, marking its entry into the formal cricket equipment segment.Commenting on the partnership, Arshdeep Singh said, “For many young cricketers in India, the journey with the sport begins with cricket tennis-ball on gully grounds and in local matches. I am happy to be associated with SiXiT as the Brand Ambassador for its cricket ball category. The brand has built a strong connection with grassroots cricket, and I look forward to being part of their journey as they continue to support and inspire young players across the country.” Currently operating as a ₹125 crore brand, SiXiT is targeting ₹305 crore in revenue over the next three years, driven by product expansion, wider distribution and deeper engagement with grassroots cricket communities.The company operates a 60,000 sq. ft. manufacturing facility in Madurai, employing nearly 1,000 people and producing a range of cricket equipment for grassroots and recreational players. With the introduction of new product categories including apparel, leather cricket balls and expanded footwear offerings, the brand has also enhanced its manufacturing capacity to support its next phase of growth.
Pakistan vs Bangladesh 2nd ODI: Rizwan and Salman Shine in 50-Run Stand
The second One Day International (ODI) match between Pakistan and Bangladesh has started with a bang! The Pakistani team is off to a great start, with...
ஒருநாள் உலகக் கோப்பை 2027 தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் 11-யை தற்போதை கம்பீர் தேர்வு செய்து வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஷுப்மன் கில்லை நீக்கிவிட்டு, புதுக் கேப்டனை தேர்வு செய்துள்ளாராம்.
US Military Plane Crash Kills Four Service Members in Iraq
A tragic incident occurred in western Iraq when a US military refueling aircraft crashed, killing four of its six crew members. The remaining two are ...
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகை ராஷி கண்ணா சென்னையில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Lenovo unveils ‘Pixel Deficiency’ campaign to highlight monitor portfolio
Bengaluru: Lenovo has unveiled a new digital campaign titled ‘Pixel Deficiency’, aimed at strengthening awareness of its monitor portfolio in India and expanding consumer perception beyond its strong association with laptops. The campaign seeks to position Lenovo as a credible and competitive player in the monitors category.Conceptualised as a four-part film series, the campaign takes a humorous approach by introducing a fictional condition called ‘Pixel Deficiency’, a playful diagnosis for users struggling with poor display quality. Through relatable everyday scenarios, the films demonstrate how inadequate screen clarity and colour accuracy can affect productivity, creativity, and gaming performance.The 45-second hero film carries the tagline “Damn the Doubts. Damn the Odds.” and showcases multiple situations where screen limitations create confusion or mistakes. In one instance, an analyst squints at a spreadsheet but misses a critical data point. In another, a designer struggles to distinguish between shades of blue while working on a design. A gamer mistakes a bush for an opponent and fires prematurely, while a student struggles to decipher a blurry lecture slide during an online class.Across these scenarios, the films highlight the underlying issue—the monitor—before presenting Lenovo’s monitor lineup as the solution. The campaign emphasises the brand’s display strengths, including improved colour accuracy, higher refresh rates and enhanced visual clarity designed to support professionals, gamers and creators.Built as a digital-first initiative, the campaign will run across India from mid-March to mid-April 2026. Through this effort, Lenovo aims to engage audiences who rely heavily on high-performance displays for work, learning, design and gaming, while reinforcing its expertise in the monitors segment.https://www.youtube.com/watch?v=Zym8ARGFWrY
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சகோதரர்களான பாஸ்கர் சாவானி மற்றும் அருண் சாவானி… The post அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சகோதரர்கள் பல மில்லியன் டொலா் மோசடி – நூற்றுக்கணக்கான ஆண்டுகள் சிறை தண்டனை எதிர்பார்ப்பு appeared first on Global Tamil News .
அதிமுக கூட்டணியில் இணைகிறதா தவெக? ஆலோசனையில் இறங்கிய புஸ்ஸி ஆனந்த்!
அதிமுக கூட்டணியில் இணைகிறதா தவெக? பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆன்லைன் மூலம் நடத்திய ஆலோசனையில் மாவட்ட செயலாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிகிறது.
விழுந்து நொருங்கிய அமெரிக்க விமானம் –மீட்பு பணிகள் தீவிரம்
ஈராக்கில் அமெரிக்க விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதை அமெரிக்க இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. மேற்கு ஈராக்கில் எரிபொருள் நிரப்பும் அமெரிக்க இராணுவ KC-135 விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் இரண்டு விமானங்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவற்றில் இரண்டாவது விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமெரிக்க மத்திய கட்டளைகம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் எபிக் பியூரி (Operation Epic Fury) நடவடிக்கையின் போது நட்பு வான்வெளியில் நிகழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது ஈரானுக்கு […]
என்ஜாய் என்சாமி: 'என்னிடம் விவாதிக்கத் தயாரா?'- அறிவு குற்றச்சாட்டுக்கு சந்தோஷ் நாராயணன் பதில்
கடந்த 2021-ம் ஆண்டு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் தீ மற்றும் அறிவு பாடி வெளியான ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் பட்டித் தொட்டி எங்கும் பரவி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தப் பாடல் வெளியாகி ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில், பாடலுக்கான அங்கீகாரம் தனக்கு கிடைக்கவில்லை என்று தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ராப் பாடகர் அறிவு, மீண்டும் தனது ஆதங்கத்தை வெளிபடுத்தியிருந்தார். அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், அந்தப் பாடலுக்கான மெட்டு எனக்கு அனுப்பப்பட்டது. என்னுடைய சொந்தப் பண்பாட்டு வரலாறு மற்றும் வாழ்வியல் அனுபவங்களின் அடிப்படையில், நானே அந்தப் பாடலின் வரிகளை எழுதி, அதன் முதன்மை மெட்டையும் அமைத்துப் பாடினேன். அறிவு, தீ இசை என்பது ஒரு கூட்டு முயற்சிதான். ஆனால், அதற்கான அங்கீகாரமும் ஊதியமும் நியாயமான முறையில் பகிரப்பட வேண்டும். இந்தப் பாடல் எனது கிராமத்தில், எனது மண்ணின் மற்றும் மக்களின் கதைகளைக் கொண்டு படமாக்கப்பட்டது. அந்த வரலாறு மக்களைச் சென்றடையும் என்ற நம்பிக்கையில்தான் நான் அதைப் பகிர்ந்து கொண்டேன். ஆனால், அந்தப் பாடலை முழுமையாக எழுதியும், அதன் முதன்மை மெட்டை அமைத்திருந்தும்கூட, நான் ஒரு 'Collaborating Artist' ஆக மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டேன். அப்போது அதன் அர்த்தம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தப் பாடலில் என்னுடன் பணியாற்றியவர்கள் அதன் உரிமைகளை வைத்துக்கொண்டு ராயல்டி பெறுகிறார்கள். ஆனால், எனது உழைப்பிற்கு எனக்கு எந்த ஊதியமோ அல்லது பாடல் மீதான உரிமையோ வழங்கப்படவில்லை. ராப் பாடகர் அறிவு இது அனுதாபத்திற்கான கோரிக்கை அல்ல. இது அங்கீகாரம், உரிமைகள் மற்றும் உழைப்பின் கண்ணியம் சார்ந்த கோரிக்கை. சுயாதீன கலைஞர்களே உங்கள் படைப்புகளைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். முறையான ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளுங்கள். உங்கள் உரிமைகளை முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள் என்று ஆதங்கத்தை வெளிபடுத்தியிருந்தார். For clarity regarding “Enjoy Enjaami” (released 5 years ago): The beat was sent to me. I wrote the lyrics, composed the main vocal melody and performed the song based on my own cultural history and lived experience. Music is collaborative. But credit and compensation must also — Arivu (@Arivubeing) March 13, 2026 இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “உங்களுடைய கருத்துக்களுக்கு உங்களுக்கு உரிமை இருக்கலாம். ஆனால் தொழில்நுட்பம் மற்றும் சட்ட ரீதியாக நீங்கள் முன்வைக்கும் வாதங்கள் எல்லாமே வழக்கம்போல வெறும் கற்பனைதான். அதில் துளியும் உண்மையில்லை. சந்தோஷ் நாராயணன் நீங்கள் சொல்லும் கூற்றுகளுக்கு உங்களிடம் ஆதாரங்கள் இருந்தால் எடுத்து வரலாம்... எங்கு வேண்டுமானாலும், எந்த ஊடகத்தில் வேண்டுமானாலும் அதை விவாதிக்கலாம். என்னை எல்லா இடங்களிலும் பிளாக் செய்துவிட்டு இப்படிப் பேசுவதா? நீங்கள் இங்கேயேகூட பேசலாம். நான் பதிலளிக்க எப்போதும் தயாராக இருக்கிறேன் எனக் குறிப்பிட்டிருக்கிறார். You can have your own opinions man. Pretty much every single one of your technical/ownership/legal claims are dishonest and delusional as always. Are you open to debate this in any medium/channel of your choice with all the proofs of your claims ?? As your esteemed self has… https://t.co/joo2K9dkrJ — Santhosh Narayanan (@Music_Santhosh) March 13, 2026
ரஜினி குறித்து ஆதவ் அர்ஜுனா பேச்சு… திருமாவளவன் பதிலடி!
சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் (தவெக) நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் போனதற்கு திமுக மிரட்டியது என்று கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஆதவ் அர்ஜுனா தனது பேட்டியில், “ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை தடுக்க திமுக மிரட்டியது. அதனால் அவர் பயந்து பின்வாங்கினார்” என்று கூறியிருந்தார். இந்தக் கருத்து ரஜினியின் ரசிகர்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் கடும் எதிர்ப்பை சந்தித்தது. இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தவெக […]
பால் விற்பனை செய்ய புதிய விதிமுறை.. இனி சுத்தமான பால் கிடைக்கும்!
இந்தியாவில் பால் தூய்மையாகக் கிடைக்கவும், கலப்படத்தைக் கட்டுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தல் தேதி இன்னும் 3 நாட்களில் அறிவிப்பு?
2026 சட்டமன்றத் தேர்தல் தேதி இன்னும் 3 நாட்களில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மே 17 இயக்கத்தினர் சார்பாக ரயில் நிலையங்களில் உள்ள இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தில் சிவா திலீபன் என்பவர் ரயில் முன் பாய்ந்தார். தற்போது அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக முதல்வரின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்று பகிரப்பட்டுள்ளது.
BKT Tyres rolls out ‘Elevate Your Drive’ Campaign featuring Ranveer Singh
Mumbai: BKT Tyres, the tyre business of Balkrishna Industries Limited (BKT) and a global leader in the off-highway tyre market, has announced its entry into India’s consumer tyre segment with the launch of a nationwide brand campaign titled ‘Elevate Your Drive’, featuring actor Ranveer Singh.The 360-degree mass media campaign, led by Prachar Communications, will be rolled out across television and digital platforms in six languages, aimed at building rapid awareness for BKT’s consumer tyre portfolio in the Indian market.At the core of the campaign lies a relatable insight about aspiration and progress. While individuals across the country strive to move forward and build better lives, uncertainty often slows that momentum. Through the ‘Elevate Your Drive’ narrative, the brand positions confidence as the catalyst that transforms everyday journeys into opportunities for growth.In the campaign film, Ranveer Singh appears as himself, embodying ambition and forward momentum. Through a narrative voiceover, he links together stories of individuals from different walks of life, highlighting journeys that move from ordinary to extraordinary and reinforcing the message that confidence can elevate every drive.The film has been produced by Prachar Communications in partnership with Mangata Films, with Prachar also handling media planning and dissemination across television and digital platforms.The campaign also introduces a new sonic identity for BKT Tyres, designed to create a distinctive audio cue that reinforces the brand’s theme of elevation and enhances recall across both television and digital touchpoints. According to industry observers, the scale of visibility expected from the initiative could help the brand achieve awareness levels in a few months that typically take established players in the category close to a year.Commenting on the campaign, Vedang Jain, Director, Prachar Communications , said, “An entry into a new segment is not solely centred around the campaign, but is about establishing presence quickly and decisively. Our job was to get the strategy and timing of that entry right, which includes deciding when to launch, how to build presence quickly across a diverse market, and how to ensure the film reached the audiences that matter most. Be it the production or the media planning and dissemination, we built the entire launch architecture around giving BKT Tyres the strongest possible start in this segment. Rakshit Jain, Director, Prachar Communications, added: “The consumer tyre segment in India is a competitive one, which makes the scale and timing of a campaign particularly important. With ‘Elevate Your Drive’, our focus was on ensuring that the production and rollout moved in step so the campaign could reach audiences across the country within a short span of time. Our long association with BKT helped us work closely with the brand teams and move quickly from production to deployment, aligning the television and digital rollout so the campaign could establish visibility for the brand from the moment it went live.” Speaking about the campaign, Mahesh Koppad, Chief Marketing Officer – India, BKT Tyres, said, “For decades, BKT has earned the trust of customers globally through its commitment to performance, uncompromising quality and innovation. As we step into the Indian consumer tyre segment, it was important for us to present the brand in a way that connects with the aspirations of modern Indian consumers. ‘Elevate Your Drive’ reflects our belief that mobility is closely linked to personal progress, and Ranveer Singh brings the energy and authenticity that perfectly capture this spirit as we introduce BKT Tyres to a wider audience across India.” The ‘Elevate Your Drive’ campaign will continue rolling out across national and regional media platforms in the coming months, supporting BKT Tyres’ expansion into India’s rapidly growing consumer mobility market.

26 C