Trump, Netanyahu Discuss Next Phase of Gaza Ceasefire
US President Donald Trump met Israeli Prime Minister Benjamin Netanyahu at his residence in Florida to discuss the next steps
ரஜினியின் அடுத்த இயக்குநர் யார்? –கோலிவுட்டில் புதிய விவாதம்!
‘லோகேஷ் கனகராஜ்’ இயக்கத்தில் உருவான ‘கூலி’ (Coolie) படத்திற்குப் பிறகு, ரஜினி தனது 172-வது படத்தில் நடிக்கத் தயாராகி… The post ரஜினியின் அடுத்த இயக்குநர் யார்? – கோலிவுட்டில் புதிய விவாதம்! appeared first on Global Tamil News .
யாழ்ப்பாணம் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் மார்கழி வைகுண்ட ஏகாதசிப்பெருவிழா தேர்த்திருவிழா!
யாழ்ப்பாணம் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் மார்கழி வைகுண்ட ஏகாதசிப்பெருவிழா தேர்த்திருவிழா இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது . The post யாழ்ப்பாணம் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் மார்கழி வைகுண்ட ஏகாதசிப்பெருவிழா தேர்த்திருவிழா! appeared first on Global Tamil News .
Yemen Declares Emergency After Saudi Airstrikes
Yemen’s anti-Houthi forces declared a state of emergency on Tuesday, December 30, 2025, after Saudi Arabia carried out airstrikes targeting
வங்கிகளுக்கு கடும் அபராதம்.. ரிசர்வ் வங்கி அதிரடி ஆக்ஷன்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
பல்வேறு விதிமுறைகளை மீறிய குற்றத்துக்காக கூட்டுறவு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கடும் அபராதம் விதித்துள்ளது.
Vice President Calls for Unity and Harmony
Vice President of India, C. P. Radhakrishnan, said that people must stay united for the development and well-being of society.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது!
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) இன்று கைது செய்யப்பட்டுள்ளார். ஹேப்பினஸ் இன்ஸ்டிடியூட்… The post ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது! appeared first on Global Tamil News .
மன்னாரில் பெண் கிராம அலுவலர் மீது தாக்குதல் முயற்சி:
மன்னார் நகர பிரதேச செயலகத்தில் கடமையில் இருந்த பெண் கிராம அலுவலர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முயற்சியைக்… The post மன்னாரில் பெண் கிராம அலுவலர் மீது தாக்குதல் முயற்சி: appeared first on Global Tamil News .
ஜல்லிக்கட்டு நாளில் கல்யாணம்; திருமண தேதியை அறிவித்தார் பிக் பாஸ் ஜூலி
'ஜல்லிக்கட்டு' நடத்தக்கோரி 2017ம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் திரளாக நடந்த போராட்டத்தின் மூலம் மீடியா வெளிச்சத்துக்கு வந்தவர் ஜூலி. செவிலியராகப் பணிபுரிந்த இவர் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு எழுப்பிய முழுக்கங்கள் ஓவர் நைட்டில் வைரலாக, விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஒரு போட்டியாளராகக் களம் கண்டார் தொடர்ந்து விளம்பரப் படங்கள், சினிமா வாய்ப்புகள் என ரொம்பவே பிஸியானார். கதாநாயகியாகவும் ஒரு படத்தில் நடித்தார். இவர் நடித்திருக்கும் சில படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகி வருகின்றன. இந்தச் சூழலில் இம்மாதத்தின் முதல் வாரம் தன்க்கு நிச்சயதார்த்தம் நடந்திருப்பதாக தனது சமூக வலைதளப் பக்கம் வழியே தெரிவித்திருந்தார். பிக் பாஸ் ஜூலி தன் காதலரான முகமது ஜக்ரீம் என்பவரை ஜூலி மணம் முடிக்கப் போகிறார் என்கிற அந்தச் செய்தியை நாமும் வெளியிட்டிருந்தோம். அப்போது திருமணத் தேதி குறித்து விரைவில் அறிவிப்பதாகச் சொல்லியிருந்தார். தற்போது அந்த திருமணத் தேதி முடிவு செய்யப்பட்டு, அழைப்பிதழ் தயாராகி விட்டது. நெருங்கிய நட்பு வட்டத்தில் அழைப்பிதழ் வைக்கத் தொடங்கி விட்டாராம். வரும் ஜனவரி 16 வெள்ளிக் கிழமை மாலை சென்னை பரங்கிமலையிலிருக்கும் செயின்ட் பேட்ரிக் சர்ச்சில் வைத்துத் திருமணம் நடைபெறவிருக்கிறது. தொடர்ந்து அதே நாளில் இரவு 7 மணிக்கு மேல் வரவேற்பு அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் வைத்து நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் பொங்கலுக்கு அடுத்த சில தினங்களில்தான் ஜல்லிக்கட்டு நடக்கும். ஜல்லிக்கட்டு மூலம் புகழடைந்த ஜூலிக்கு அப்படியொரு நாளிலேயே திருமணம் நடக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பான் கார்டுக்கு கடைசி நாள் வந்தாச்சு.. இனி டைம் இல்லை.. உடனே லிங்க் பண்ணிடுங்க!
உங்களுடைய பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைப்பதற்கான கடைசி நாள் வந்துவிட்டது. இனி வேறு வாய்ப்பே இல்லை.
Dhruv NG Civil Helicopter Makes First Flight
Union Civil Aviation Minister Ram Mohan Naidu on Tuesday flagged off the first flight of the Dhruv NG civil variant
Naveen Kumar appointed Production Head at News India 24X7
New Delhi: News India 24X7, a national news channel, has announced the appointment of seasoned media professional Naveen Kumar as its Production Head. With over two decades of experience in the media and entertainment industry, Naveen brings deep expertise across video editing, graphic design, production management, and camera and sound operations.In his new role, Naveen will lead end-to-end production operations at News India 24X7, overseeing workflows to ensure seamless execution and the consistent delivery of high-quality content. His experience in managing large teams and complex production environments is expected to strengthen the channel’s editorial and production capabilities.Naveen has worked across a diverse range of formats, including films, television, advertising, and live events. His portfolio includes contributions to blockbuster films such as The Amazing Spider-Man, Gangs of Wasseypur, and King Kong, along with collaborations with leading artists including Arijit Singh, Papon, and T.N. Krishnana. He has also produced ad films for major brands such as Sony TV, OLA, and NEXA.Prior to joining News India 24X7, Naveen held key roles at organisations including STAR NEWS, Eagle Home Entertainment, and Page 3, where he built strong capabilities in production management, editing, and visual storytelling. His experience also extends to handling large-scale live concerts and events, reflecting his ability to perform effectively in high-pressure environments.A commerce graduate from RDS College, Muzaffarpur, Naveen also holds a diploma in multimedia and editing, combining creative sensibility with strong technical expertise.Commenting on the appointment, Shailendra Sharma (Shalu), Chairman, and Rana Yashwant, CEO and Editor-in-Chief, News India 24X7, said, “We are delighted to welcome Naveen Kumar to our team. His extensive experience and expertise in production will be a significant asset to our channel. We are confident that he will play a key role in shaping our content and driving our editorial vision.” Naveen Kumar’s appointment further reinforces News India 24X7’s focus on strengthening its production leadership and delivering compelling, high-quality news content to audiences across the country.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் வழக்கம் போல ஒரு மாறுபட்ட, சற்று வித்தியாசமான தலைப்பில் சிறிய இடைவெளிக்குப் பிறகு கட்டுரை எழுத ஆரம்பித்துள்ளேன். சரி அடுத்தது என்ன...- இப்படி யோசிச்சு ரொம்ப நாளாச்சு. மூளைக்கு வேலை கொடுக்காமல் விட்டால் அது சோம்பேறி ஆயிடும். அதன் விளைவே இந்த கட்டுரை. அடுத்தது என்ன... அடுத்தது என்ன... இப்படி சிந்தனை போய்க்கொண்டே இருந்தால் நமது மனம் புதிது புதிதாக சிந்திக்க ஆரம்பிக்கும். புதிய விஷயங்கள் நம்மைத் தேடி வரும். பூக்களை சுற்றிக்கொண்டு இருக்கும் பட்டாம்பூச்சி நம் அருகில் வந்து நலம் விசாரித்து செல்லும். நம் எண்ணங்கள் அதை கவர்ந்து இழுக்கிறது. வீட்டு தோட்டத்தில் ஒரு செடியை நட்டு தினம் தண்ணீர் விட்டுப்பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அது வளர ஆரம்பிக்கும். அடுத்த அடுத்த கட்டத்திற்கு போய்க்கொண்டே இருக்கும். யார் அதற்கு சொல்லித் தருகிறார்கள். INBUILT ENERGY என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அப்படிப்பட்ட ஒன்று தாவரங்களுக்குள் இருக்கும். அது அவைகளை செயல்பட வைக்கிறது. அடுத்தது என்ன என்ற சிந்தனையே தாவரங்களுக்கு உயிர் உண்டு என்பதை விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திர போஸ் அவர்கள் கண்டுபிடிக்க காரணமாகியது. இந்த INBUILT ENERGY சித்தர்களுக்கும், ஞானிகளுக்கும் அபரிமிதமாக இருக்கும். அடுத்தது என்ன என்று யோசிக்காமல் செயல்படுவார்கள். மக்களை நல்வழிப்படுத்த அவர்கள் செயல்படுவார்கள். சித்தர்களின் முதன்மையானவர் அகத்தியர். சிவபெருமான் பார்வதி திருமணம் நடந்த போது அனைவரும் கைலாயத்தில் கூடிவிட்டதால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்து போனது. உலகம் மீண்டும் சமநிலை அடைய தென்திசைக்கு இறைவனால் அனுப்பப் பட்டார் அகத்தியர். அவர் ஒருவர் மட்டும் அங்கு சென்றால் சமநிலை அடையும் என்று இறைவன் உலகுக்கு உணர்த்தவே அவ்வாறு செய்தார். அவருடைய INBUILT ENERGY எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்று யோசித்து பாருங்கள். இந்த காட்சியை அகத்தியர் படத்தில் 'உலகம் சமநிலை பெற வேண்டும்' என்ற பாடல் மூலம் திரு.ஏ.பி.நாகராஜன் அவர்கள் காட்டி இருப்பார்கள். 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்று இறைவனிடம் வாதாடினாரே அவரும் இந்த நிலையில் உள்ளவர்தான். கவியரசர் கண்ணதாசன், வாலிபக் கவிஞர் வாலி இவர்களுக்குள் இருந்த அந்த ENERGY பல பாடல்களில் வெளிப்பட்டுள்ளன. மெட்டு கொடுத்த அடுத்த வினாடியே அவர்களிடமிருந்து வரிகள் அருவி போல் கொட்டும். திரை இசை தாண்டியும் சாதித்துள்ளார்கள். அர்த்தமுள்ள இந்து மதம், இயேசு காவியம், வாலியின் பாண்டவர் பூமி , அவதார புருஷன் - காலத்தால் அழியாத காவியங்களை படைத்தவர்கள். திரைப்படங்களில் 'INTERVAL BLOCK ' என்று ஒன்று உண்டு. டைரக்டர்கள் அதற்காக நிறைய நேரம் செலவிடுவதுண்டு. அடுத்தது என்ன என்று இடைவேளை நேரத்தில் ரசிகர்களை சிந்திக்க விடுவதற்காக. டைரக்டர் பாக்யராஜ் அவர்கள் அதை சரியாக பயன்படுத்தி கதையில் முடிச்சு போட்டு எதிர்பார்ப்பை எகிற வைத்து வெற்றிகளைக் குவித்தார். நம்முடைய வாழ்க்கையிலும் பல நேரங்களில் அது போன்ற சம்பவங்கள் வரும். பத்தாம் வகுப்பு முடித்ததும் அடுத்தது என்ன எடுப்பது... +2 முடித்ததும் நீட்டா...அல்லது இன்ஜினியரிங் அல்லது கல்லூரி படிப்பா...20 வயது முடியும் போது மீண்டும் அடுத்தது என்ன என்ற கேள்வி வரும். படித்தது பிரபல தனியார் கல்வி நிறுவனமாக இருந்தாலும் அரசு வேலை தான் மனதில் முதலில் வந்து நிற்கும். 18 வயது வந்ததும் அடுத்தது என்ன வந்து நின்று காதல் பற்றி சொல்லித் தரும். ஒரு சிலர் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று விடுவார்கள். காதலில் அடுத்தது என்ன என்ற தேடலில் தீவிரமாகி கல்யாணம் வரை சென்று விடுவார்கள். இரு வீட்டார் சம்மதத்துடனா... ஒரு வீடு மட்டுமா..இரு வீட்டிலும் எதிர்ப்பா...அடுத்தது என்ன அங்கேயும் இடம் பெறும். அடுத்தது என்ன என்ற ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள் பல சாதனைகளை தொடர்ந்து படைத்து வருகிறார்கள். அதில் ஒன்றுதான் LVM 3 (LAUNCH VEHICLE MARK 3) - இதன் செல்லப்பெயர் 'பாகுபலி' . இந்த பாகுபலி ராக்கெட் மூலமாக அமெரிக்காவின் புளுபேர்ட் -2 செயற்கைக்கோள் (6,100 கிலோ எடை கொண்டது) டிசம்பர் 24 அன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதன் மூலம் தகவல் தொழில்நுட்பம் மேலும் வளர்ச்சி அடையும். உயரமான மலைகள் அடர்ந்த காடுகள் ஆகிய இடங்களில் 5ஜி இணைய சேவைகள் பெற முடியும். விண்வெளியில் செலுத்திய இந்த செயற்கை கோள் தான் அதிக எடை கொண்டதாகும். இதன் மூலம் சர்வதேச சந்தையில் இஸ்ரோவின் வர்த்தக மதிப்பு உயர்ந்துள்ளது. நமது வாழ்க்கையில் 'அடுத்தது என்ன' என்பதை தெரிந்து கொள்ள நாம் ஆவலோடு இருப்போம். ஒவ்வொரு நாளும் நன்றாக விடிகிறது. புதுப்புது தேடல்களை தொடங்கி வைக்கிறது. நாள் நேற்று, இன்று, நாளை என்று மூன்று காலை நிலைகளாக இருக்கும். அடுத்தது என்ன மட்டும் ஒரே நிலை...என்றும் நிகழ்கால நிலையில்...நாளை நமதே என்று வாலி அவர்கள் புரட்சித் தலைவருக்கு (படம் :'நாளை நமதே') பாடினார். அதற்கு மாற்றாக 'நாளை என்ன நாளை.. இன்று கூட நமது தான்' என்று கவியரசர் நடிகர்திலகத்துக்காக (படம் : 'அவன் ஒரு சரித்திரம்') பாடினார். இரண்டுமே நம்மை நாம் மேலும் மேலும் வளர்த்துக்கொள்ள எழுதப்பட்ட பாடல்கள். இன்றைய தொடக்கம் நாளைய இமாலய வெற்றி.'அடுத்தது என்ன' கேள்வி மனசுக்குள் இருந்து கொண்டே இருக்கும் வரையில் புதிய புதிய சாதனைகள் நம்மை நோக்கி அணிவகுத்து வரும். - திருமாளம் எஸ். பழனிவேல் தேர்தல்
சிறுவர்களின் அந்த அரக்கத்தனமான அருவருப்பான செயல் மன உளைச்சலை கொடுக்கிறது- மாரி செல்வராஜ்
திருத்தணி ரயில் நிலையம் அருகே குடியிருப்புப் பகுதியில் கடந்த சனிக்கிழமை (டிச. 30) கஞ்சா போதையில் 4 சிறுவர்கள் வடமாநில இளைஞரை வழிமறித்து கத்தியால் குத்தி தப்பித்துச் சென்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அந்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய்துவிட்டனர். இந்த சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் சிலர் குரல் கொடுத்திருந்தனர். இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். Represental Images புலம்பெயர் தொழிலாளியின் மீது சில இளைஞர்கள் நடத்திய அரக்கத்தனமான அருவருப்பான செயலும் தாக்குதலும் பேரதிர்ச்சியையும் மன உளைச்சலையும் கொடுக்கிறது. கூடி வாழும் மானுட சமூகத்தின் மதிப்பு அறியாமலும் மகத்துவமான மனித வாழ்வின் இலக்கு புரியாமலும் இம்மாதிரி தடம்புரண்டு அலையும் இளைய தலைமுறையை நேர்படுத்த அரசு கொடூரமான போதை கலாச்சாரத்தின் மீதும் சோசியல் மீடியா வழி உருவாக்கப்படும் சாதி, மத, தாதாயிச தனிநபர் பெருமை கோமாளித்தனத்தின் மீதும் பாரபட்சமற்ற முறையில் கடும் நடவடிக்கைகளை எடுத்து அடுத்த தலைமுறையை நெறிப்படுத்த வேண்டுகிறேன் என்று பதிவிட்டிருக்கிறார்.
❄️ லண்டனில் பனிப்பொழிவு எச்சரிக்கை:
2026-ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் லண்டன் மற்றும் இங்கிலாந்தின் பல பகுதிகளில் உறைபனி மற்றும் பனிப்பொழிவு இருக்கும் என… The post ❄️ லண்டனில் பனிப்பொழிவு எச்சரிக்கை: appeared first on Global Tamil News .
Industrial Production Grows to 25-Month High
India’s industrial production grew strongly in November, reaching its highest level in the last 25 months. The growth rate, measured
“அனைத்து உறுப்பினர்களையும் அழைக்கத் தவறினால் கூட்டத்தைப் புறக்கணிப்போம்”
நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) தவிசாளர் ப. மயூரன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, பிரதேச… The post “அனைத்து உறுப்பினர்களையும் அழைக்கத் தவறினால் கூட்டத்தைப் புறக்கணிப்போம்” appeared first on Global Tamil News .
நாளை வரை வெயிட் செய்யாதீர்கள்; வருமான வரி ரீஃபண்ட் சீக்கிரம் கிடைக்க உடனே 'இதை'முடியுங்கள்
கடந்த செப்டம்பர் 15-ம் தேதிக்குள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யவில்லையா? தாக்கல் செய்திருந்தும் ஏதேனும் தவறு இருக்கிறதா? நாளையே (டிசம்பர் 31) கடைசி தேதி. ஆம்... 2024-25 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய மிஸ் செய்திருந்தாலோ, அதை இப்போது செய்யலாம். ஏற்கெனவே வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்திருப்பதில் தவறு ஏதேனும் இருந்தால், இப்போது திருத்திக் கொள்ளலாம். நாளையும் தவறவிட்டுவிட்டால், இந்த நிதியாண்டிற்கான வருமான வரி கணக்குத் தாக்கலை இனி செய்யவே முடியாது. வருமான வரி ரீ-ஃபண்ட் ஒரேநாளில் 11% வீழ்ச்சி; வெள்ளியில் முதலீடு செய்திருக்கிறார்களா? நீங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும்? நாளைக்குப் பிறகு... வரும் ஜனவரி 1-ம் தேதிக்குப் பிறகு, அப்டேட்டட் வருமான வரி கணக்குத் தாக்கலைத் தான் செய்ய முடியும். தாக்கல் செய்ய தாமதத்திற்கு ஏற்றவாறு மொத்த வரிக்கு 25 சதவிகிதம், 50 சதவிகிதம், 60 சதவிகிதம், 70 சதவிகிதம் அதிக வரி வசூலிக்கப்படும். திருத்தப்பட்ட வருமான வரி கணக்குத் தாக்கலுக்கு அபராதம் இல்லை. ஆனால், தாமதமாக வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வதாக இருந்தால் அபராதம் செலுத்த வேண்டும். ரீஃபண்ட் வரவில்லையா? இன்னும் நிறைய பேருக்கு வருமான வரி ரீஃபண்ட் வரவில்லை. வருமான வரி கணக்குத் தாக்கலின் போது, அவர்கள் நிரப்பாமல் விட்டவைகளும், தவறாக நிரப்பப்பட்டவைகளும் தான் இதற்கு காரணம். அதனால், அவர்கள் இன்றே ரீஃபண்ட் ஏன் இன்னும் வரவில்லை என்பதை செக் செய்து, அதை இன்றோ, நாளையோ சரி செய்துவிடுவது நல்லது. நாளை தான் கடைசி நாள் என்று நாளை வரை காத்திருக்காமல், இன்றே வேலையை முடித்துவிடுங்கள். கடைசி நாள் என்பதால் வலைதளம் பிஸி ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம். வரும் 31-ம் தேதி தான் கெடு: பான் கார்டு ரத்தாகலாம்; உங்கள் பான் கார்டை செக் செய்வது எப்படி?| How to
ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் பிறந்தநாளன்று நடைபெற்ற சமூக செயற்பாடு
ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு 29-12-2025 அன்று வேலணை பிரதேச வைத்தியசாலையில் சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் (சூழகம் ) உப தலைவர் கருணாகரன் குணாளன் அவர்களின் ஏற்பாட்டில் முழுமையான சிரமதான நிகழ்வு நடைபெற்றது. காலை 9 மணிக்கு ஆரம்பமாகிய சிரமதான நிகழ்வு மாலை நான்கு மணி வரை நடைபெற்றது . சிரமதான நிகழ்வில் கலந்து கொண்டபவர்களுக்கு ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா அவர்களின் பாரியாரான சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா ஞாபகார்த்த […]
BB Tamil 9 Day 85: ‘டாக்ஸிக் லவ்’ சண்டையைப் பார்க்கவா? - காப்பாத்துங்க மை லார்ட்
தானும் சும்மா இருந்து, மற்றவர்கள் வேலை செய்வதையும் தொந்தரவாக நினைத்த சான்ட்ராவிடம் “இதப் பாக்கறதுக்காக மக்கள் சப்ஸ்கிரைப் பண்றாங்க?” என்று கேட்டார் விசே. அதே கேள்வியை இன்னொரு கோணத்திலும் வைக்கலாம். ‘பாரு - கம்முவிற்கு இடையே பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து நடக்கும் ‘டாக்ஸிக் லவ்’ சண்டையைப் பார்ப்பதற்காகவா பார்வையாளர்கள் சப்ஸ்கிரைப் செய்திருக்கிறார்கள்? ஏன் அந்தக் காட்சிகளையே காட்டுகிறீர்கள்? ஒரு பக்கம், துஷார் என்றாலே கண்கலங்கும் அரோரா, இன்னொரு பக்கம் எதிராளியை பேச விடாமல் தானே மூச்சு விடாமல் பேசி இம்சிக்கும் திவ்யா, கம்ருதீனை ஏற்றி விட்டு அழகு பார்க்கும் வினோத், பீட் பாக்சிங் இம்சை சுபிக்ஷா, அவ்வப்போது அழ ஆரம்பித்திருக்கும் விக்ரம், சைலண்ட்டாக இருந்து வயலென்ட் செய்யும் சான்ட்ரா, நெகட்டிவிட்டியால் நிரம்பியிருக்கும் பாரு.. இவர்களைப் பார்ப்பதற்கா மக்கள் சானலை சப்ஸ்கிரைப் செய்திருக்கிறார்கள்? பிக் பாஸ் டீம் இதை யோசிக்குமா?.... BB Tamil 9 Day 85 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 85 பல விஷயங்களில் அடாவடியாக நடந்து கொள்ளும் பாரு, ரொமான்ஸ் விஷயத்தில் மட்டும் கம்ருதீனிடம் பம்முகிறார். ஏனெனில் இது அவரது இமேஜை ஆழமாக பாதிக்கும் விஷயம். ‘என்னை பேட் டச்சுன்னு சொல்லிட்டா.. எனக்கு மானமே போச்சு.. அதுக்கு தீர்வு வேணும்’ என்று மீண்டும் மீண்டும் இந்த விஷயத்தை நோண்டிக் கொண்டேயிருக்கும் கம்ருதீனின் பக்கம் செய்வது அநியாயமாகத் தெரிகிறது. லவ் பண்ணும் போது கிளுகிளுப்பாக இருப்பது, அதில் ஒரு பிரச்சினையென்றால் உடனே கொடூரனாக மாறுவது.. என்று ஒரு ‘டாக்ஸிக் காதலன்’ பாத்திரத்தில் கம்ருதீன் கச்சிதமாகப் பொருந்துகிறார். கம்ருதீனின் முன்கோபமும் முரட்டுத்தனமும் பாருவிற்கு நன்றாகவே தெரியும். எனினும் அவரிடமிருந்து உடனே விலகாமல் ‘எங்க ரிலேஷன்ஷிப் நட்புக்கு மேலே.. காதலுக்கு கீழே’ என்று வியாக்கியானம் செய்துகொண்டு கம்முவுடன் தொடர்ந்து சுற்றிக்கொண்டிருந்தார் கம்முவின் ரொமான்ஸ் டாக்ஸிக்கில் சிக்கி அவஸ்தைப்படும் பாரு அது லவ் கன்டென்டிற்காக மட்டும் இல்லையென்று தோன்றுகிறது. இரண்டு சிறுமிகள் ஒரு பொம்மையைப் பறிப்பதற்காக போட்டுக் கொள்ளும் சண்டை போலவே இது தெரிகிறது. அரோராவிடம் இருந்து கம்ருதீன் என்கிற பொம்மையைப் பறிப்பதற்காக இந்த so called காதலை நிகழ்த்தியே ஆக வேண்டிய கட்டாயம் பாருவிற்கு இருந்திருக்கலாம். இப்படியொரு உளவியல் நெருக்கடி பாருவிற்கு நிகழ்ந்திருக்கலாம். பாரு - கம்மு ரொமான்ஸ், இந்த சீசன் முடிந்த அடுத்த நிமிடமே புட்டுக் கொள்ளும் என்று யூகித்தேன். ஆனால் ஷோவிற்குள்ளேயே இந்த இருவரின் முகமூடிகள் கிழிந்து தொங்குவது குறித்து மகிழ்ச்சி. இருவருமே தங்களின் ரொமான்ஸை பிக் பாஸ் சர்வைவலுக்காகவும் மைலேஜிற்காகவும் நிகழ்த்தினார்கள் என்பது வெளிப்படை. உண்மையான காதலில் பழிவாங்கும் போக்கு இருக்காது. ‘தன்னால் நேசிக்கப்பட்டவன் அல்லது பட்டவள் நிம்மதியாக இருக்க வேண்டும்’ என்கிற நல்லெண்ணம்தான் அடிப்படையாக இருக்கும். BB Tamil 9 Day 85 ‘என்னை பேட் டச்சுன்னு சொல்லிட்டா’ என்று கம்ருதீன் கூப்பாடு போடும் விவகாரத்தில் பாருவின் பக்கம்தான் நியாயம் இருப்பதாக நினைக்கிறேன். (பாரு ரசிகர்கள்.. ப்ளீஸ் நோட் திஸ் பாயின்ட்!). கம்ருதீனின் மீது ஈர்ப்பு ஏற்படுவதற்கு முன்னால், தன்னை இம்ப்ரஸ் செய்ய முயலும் இம்சையாகத்தான் பாரு பார்த்திருக்கிறார். “என் கிட்ட நெருங்கி வந்தான். நான் டக்குன்னு திரும்பி போயிட்டேன்.. யாரு கிட்ட?” என்று திவாகரிடம் பெருமிதமாகச் சொன்னவர் இதே பாருதான். ‘எப்ப நடந்ததையோ வெச்சு சொன்னத’ - பாருவின் புலம்பலில் நியாயம் ஆனால் சிறைவாசத்திற்குப் பிறகு கம்ருதீனின் மீது பாருவிற்கு ஈர்ப்பு ஏற்பட்டிருக்காம். ‘இந்த அரோரா.. இவன் பின்னாடியே சுத்திட்டு இருக்காளே.. இதை எப்படியாவது பிரேக் செய்து கம்முவை நம்ம பக்கம் இழுக்கணும். அவனை வெச்சு மைலேஜ் தேத்தணும்..” என்று பாரு பிளான் செய்திருக்கலாம். அந்த வகையில் பாருவிற்கு வெற்றி கிடைத்தது. ஆனால் கம்ருதீனின் ‘டாக்சிக்தனம்’ தாங்காமல் இப்போது அவஸ்தைப் படுகிறார். “அந்தச் சமயத்தில் நான் அப்படி நினைத்தது உண்மைதான். ஆனால் பிறகு அப்படியில்லை. நம்மிடையே மலர்ந்த உறவானது என்னுடைய சம்மத்தோடுத்தான் நிகழ்ந்தது. உன் மீது தவறில்லை. அப்போது நினைத்ததை இயல்பாக சொன்னேன்”.. BB Tamil 9 Day 85 இதுதான் பாருவின் நேர்மையான விளக்கம். ஒரு பெண் இப்படி பகிரங்கமாக சொல்வது பாராட்டப்பட வேண்டியது. ஆனால் கம்முவோ “என்னை தப்பா சொல்லிட்டா மச்சான்.. ஒரு பொண்ணோட அனுமதியில்லாம தொடற அளவிற்கு நான் கேவலமானவன் இல்ல” என்று அனுதாபத்தைத் தேடி விக்டிம் கார்டை கையில் எடுக்கிறார் என்று தோன்றுகிறது. கம்மு அடிப்படையில் நல்ல மனிதர். நிதானமான சமயத்தில் நேர்மையாக யோசிக்கிறார். மன்னிப்பு கேட்கிறார். ஆனால் முன்கோபம் வந்து விட்டால் கூடவே பழிவாங்கும் வெறி வந்து விடுகிறது. பாருவிடமும் அரோராவிடமும் கோபத்தில் ஆழமாக புண்படுத்தும் வார்த்தைகளை வீசுகிறார். யார் எங்கே புண்படுவார்களே அங்கு குறி பார்த்து அடிக்கிறார். அரோவிற்கு துஷார் என்கிற ஆயுதம். பாருவிற்கு ‘நீ மட்டும் ஒழுக்கமா?’ என்கிற ஆயுதம். திவ்யாவிற்கு எதிராக ஆவேச டிராமாவை விக்ரம் நிகழ்த்துகிறாரா? பாருவிற்கு சார்பாக இன்னொரு பாயிண்ட்டையும் பார்த்து விடுவோம். விக்ரம் - திவ்யாவிற்கு இடையே நிகழும் சண்டையில் “இவங்க ரெண்டு பேரும் தனியாக உக்காந்து பேசட்டுமே.. ஏன் பொதுவில் அடித்துக் கொண்டு விக்ரம் மைலேஜ் தேட நினைக்கிறார்?” என்கிற பாருவின் கேள்வியில் நியாயம் இல்லாமல் இல்லை. விக்ரம் பெரும்பாலும் நிதானமாக இயங்குபவர். சிறைக்குச் செல்லாமல் சான்ட்ரா - திவ்யா கூட்டணி பயங்கரமாக வெறுப்பேற்றிய போதும் அவமானப்படுத்திய போதும் சகித்துக் கொண்டவர். மற்றவர்களை வெறுப்பேற்றுவதையே முழு நேரமாக வைத்திருக்கும் பாருவைக் கூட திறமையாக கையாளத் தெரிந்தவர். ஆனால் சமீபகாலமாக நிறைய அழுகிறார். திவ்யா விவகாரத்தில் கண்களை உருட்டி ஆவேசப்படுகிறார். சான்ட்ரா போன்ற மிக்சர் பார்ட்டிகளோடு ஒப்பிடும் போது கனி வெளியேற்றப்பட்டு விட்டாரே என்கிற வருத்தமும் மனஅழுத்தமும்தான் இந்த ஆவேசத்திற்கு அவரை இட்டுச் சென்றிருக்கலாம். (இதைப் பற்றி நேற்றைய கட்டுரையில் யூகமாக எழுதியிருந்தேன். அதுதான் உண்மை என்பது சுபிக்ஷாவிற்கு அவர் பேசியதில் இருந்து உண்மை என்று தெரிகிறது) திவாகர் இது நாள் வரை காத்திருந்த பொறுமை ஒரு கொதிநிலையில் வெடித்திருக்கலாம். BB Tamil 9 Day 85 மாற்றுத் தரப்பை பேச அனுமதிக்காத திவ்யா - நியாயமா? ‘உங்க வீட்ல கத்தச் சொன்னாங்களா?’ என்று திவ்யா கேட்டது கோபத்தில் எழுந்த ஒரு சாதாரண குற்றச்சாட்டு. அப்போதைக்கு விக்ரமிற்கு கோபம் வந்தாலும் பிறகு பொறுமையாக கையாண்டிருக்கலாம். “நீயொரு பிராடு, கோழை, அயோக்கியத்தனம்” என்றெல்லாம் அதீதமான வார்த்தைகளை விடுவது அவரது இமேஜிற்குத்தான் வீழ்ச்சியைத் தரும். “வாங்க.. பேசித் தீர்க்கலாம்.. இது என்னோட அடிப்படை உரிமை” என்று விக்ரம் திவ்யாவிடம் மல்லுக்கட்டியது நிச்சயம் நல்ல செயல். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு அதை வலியுறுத்தி நெருக்கடி தரக்கூடாது. பார்த்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு இதிலுள்ள நியாயம் தன்னாலேயே புரிந்து விட்டிருக்கும். விக்ரம் இந்தப் பாணியைத்தான் வழக்கமாக செய்வார். ஆனால் இந்த முறை சறுக்கல் நிகழ்ந்து விட்டது. விக்ரம் திவ்யாவின் பிரச்சினையை தனிப்பட்ட வகையில் அமர்ந்து பேச முயன்றிருக்கலாம். பொதுவில் பேசுவதால்தான் திவ்யாவின் ஈகோ சீண்டப்படுகிறதோ என்று தோன்றுகிறது. ‘வாங்க பேசித் தீர்க்கலாம்’ என்று ஒருவர் கதறிக் கொண்டிருந்தாலும் அதை பிடிவாதமாக ஏற்க மறுக்கும் திவ்யாவின் தரப்பிலும் தவறு இருக்கிறது. பேசி பேசித்தான் உலகில் எத்தனையோ பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. BB TAMIL 9 DAY 85 பாரு + சான்ட்ரா = சந்தர்ப்பவாத டாக்ஸிக் கூட்டணி “என் புருஷன் போன போது நான் டிராமா பண்ணதா சொன்னாங்க.. இப்ப விக்ரம் பண்றதுக்கு பேரு என்னவாம்?” என்று சந்தடி சாக்கில் தன்னுடைய இமேஜை சரி செய்து கொள்ள முனைகிறார் சான்ட்ரா. பிரஜின் எவிக்ட் ஆவது உறுதியாகத் தெரியாத நிலையில் சான்ட்ரா செய்த ஆவேசம் முதல், பல நாட்களுக்கு மூக்கைச் சிந்தி அழுது கத்தி ஆர்ப்பாட்டது வரை செய்த இம்சையை ஒரே வாக்கியத்தில் நியாயப்படுத்தி விட முடியாது. ‘பாருவை நம்பாத’ என்று மற்றவர்களுக்கு ரகசியமாக உபதேசம் செய்யும் சானட்ரா, சந்தர்ப்பவாதத்திற்காக தேவையான சமயத்தில் பாருவுடன் கூட்டணி வைக்கிறார். இப்போதைய நட்பும் அப்படித்தான். ‘உன்னைப் பத்தி எனக்குத் தெரியுண்டா’ என்கிற விதத்தில்தான் பாருவும் சான்ட்ராவும் பரஸ்பரம் பழகி வருகிறார்கள். PR Activity பற்றிய விவாதத்தை ஆரம்பித்து சிண்டு முடிய ஆரம்பித்தார் பிக் பாஸ். “நான் ஒரு மொள்ளமாறிங்க.. நான் ஒரு முடிச்சவிக்கங்க” என்கிற கவுண்டமணி - செந்தில் காமெடியைப் போல பல போட்டியாளர்களின் வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறியது. ஒருவரையொருவர் போட்டுக் கொடுத்தார்கள். “வீட்டு வாடகை கொடுக்கறதுக்கே வக்கில்லை. நான் எங்கே PR வெக்கறது?” என்று சிரிக்க வைத்தார் வினோத். இன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகும் பல பதிவுகளை, கமெண்ட்டுகளை உண்மையான ரசிகர்கள் எழுதுகிறார்களா, அல்லது சம்பந்தபட்ட ஆசாமியின் PR டீம் எழுதுகிறார்களா என்பது நிறைய குழப்பங்களையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. எப்படியாவது வெற்றியைப் அடைந்து விட வேண்டும் என்பதற்காக பல்வேறு குறுக்கு வழியைத் தேடும் வெறி இன்று அதிகமாகி விட்டது. நேர்மையாக ஆடி வெற்றியை நோக்கி நகரும் sportsmanship அரிதாகி விட்டது. PR என்பது பெரிய வணிகமாகவே இன்று மாறியிருக்கிறது. BB TAMIL 9 DAY 85 ‘சுபிக்ஷா மீது வினோத்திற்கு பொறாமையா?’ “மீனவ சமூகத்திலிருந்து ஒரு பெண்ணா முதன்முறையா பிக் பாஸ் வந்திருக்கேன். சமூகம் என்னைக் காப்பாற்றும்” என்கிற மாதிரி சுபிக்ஷா சொன்ன போது “நீ மட்டும் வரலை. நிறைய பேர் இருக்காங்க” என்று வினோத் உறுமியதில் பொறாமைதான் தெரிந்தது. “நான் அப்படிச் சொல்லலை” என்று பிறகு அவர் சமாளித்தாலும், இந்தப் பாயிண்ட்டை பிடித்து சுபிக்ஷா முன்னேறி விடுவாளோ என்கிற போட்டி மனப்பான்மையை பார்க்க முடிந்தது. சுபிக்ஷாவும் வினோத்தும் விளிம்புநிலை சமூகத்திலிருந்து மேலே ஏறி வர முயல்பவர்கள்தான். எனில் ஏன் இந்தப் பொறாமை? இந்த வார நாமினேஷன் ரணகளமாக நடந்தது. இறுதிக்கட்டம் நெருங்கிக் கொண்டிருப்பதால் சங்கடங்களை உதறி இறங்கி அடித்து காரணங்களைச் சொன்னார்கள். ஏற்கெனவே குறிப்பிட்டது போல திவ்யாவிற்காக ஆட்சேகரபமான காரணங்களை விக்ரம் சொன்னது தவறு. திவ்யா இதை கூலாக எதிர்கொண்டது நன்று. பாருவும் கம்முவும் தங்களின் முகமூடிகளைக் கழற்றி விட்டு உக்கிரமாக அடித்துக் கொண்டார்கள். ஆனால் இவர்களின் ரொமான்ஸ் டிராமா இத்துடன் முடிவிற்கு வருமா என்பது சந்தேகம்தான். ‘ஸாரி பாரு.. ‘என்று பரிதாபமான முகத்துடன் கம்மு வந்திருக்கிறார். ‘இட்ஸ் ஓகே பேபி.. இனிமே இப்படி பேசாத’ என்று பாரு மீண்டும் உரசிக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இனிமேல் ‘வீட்டு தல’ என்று யாரும் இல்லாததால் இந்த வாரம் அனைவருமே நாமினேட் ஆகியிருக்கிறார்கள். இந்த வாரமாவது தகுதியற்ற போட்டியாளர் வெளியேறுமாறு மக்கள் தீர்ப்பளிப்பார்களா.. மன்னிக்கவும் ..பிக் பாஸ் டீம் முடிவு செய்யுமா? BB Tamil 9 Day 85 தகுதியுள்ளவர்களுக்கு வெற்றி - ஆனால் அது நடக்குமா? டிக்கெட் டூ பினாலே - 1 டாஸ்க்கில் சிலுவையில் அறைவது போல ஸ்டாண்ட் மீது போட்டியாளர்கள் நிற்கப்பட்டார்கள். கை வலி தாங்காமல் முதலில் இறங்கியவர் சான்ட்ரா. அடுத்து இறங்கியவர் விக்ரம். கட்டையை விட்டு கையை விலக்கி விட்டு ‘அய்யோ’ என்று தலையில் அடித்துக்கொண்ட வினோத்தைப் பார்க்க பாவமாக இருந்தது. போட்டியின் முடிவு தெரிவதற்குள் எபிசோட் முடிந்து விட்டாலும், ஒன்றாவது டாஸ்க்கில் சுபிக்ஷா வென்றிருப்பதாக தெரிகிறது. அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து வென்று டிக்கெட்டைப் பெறுபவர் யார் என்று பார்க்க வேண்டும். அது யாராக இருந்தாலும் தகுதியுள்ளவர் பெற்றால் மகிழ்ச்சி. ஒருவேளை பாருவை வின்னராகவும் சான்ட்ராவை ரன்னர் - அப்- ஆகவும் அறிவித்து ஆட்டம் முடிந்தால், இந்த பிக் பாஸ் சீசன் 9 என்கிற வஸ்த்துவை விரைவில் குழி தோண்டிப் புதைத்து விடலாம்.
️ பேரிடர் பாதிப்பு: யாழ். நாக விகாரையில் சர்வமத அஞ்சலி –கூட்டுப் பிரார்த்தனை!
இயற்கைப் பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து நாடு மீளவும், பாதிக்கப்பட்ட மக்கள் புதிய ஆண்டில் அமைதியான வாழ்வைப் பெறவும்… The post ️ பேரிடர் பாதிப்பு: யாழ். நாக விகாரையில் சர்வமத அஞ்சலி – கூட்டுப் பிரார்த்தனை! appeared first on Global Tamil News .
BB Tamil 9: இது ரொம்ப Cheap-ஆ இருக்கு - ஆக்ரோசமான கம்ருதீன்; கண்ணீர் விட்ட விஜே பார்வதி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 85 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த எவிக்ஷனில் அமித், கனி இருவரும் வெளியேறியிருக்கின்றனர். மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடக்கிறது. BB Tamil 9: நான் அந்த ஃபீலிங்ல விளையாடப்பட்டுடேனோன்னு தோணுது- கம்ருதீனை நாமினேட் செய்த பாரு BB Tamil 9 இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில் கம்ருதீனுக்கும், பார்வதிக்கும் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கால் மோதல் நடக்கிறது. நீ யாரு என் மேல கை வைக்க. என் கிட்ட மன்னிப்பு கேட்கணும். இல்லன்னா விட மாட்டேன் எனக் கம்ருதீன், பார்வதியிடம் ஆக்ரோஷமாக நடந்துகொள்கிறார். நீ மட்டும் என் மேல கை வைக்கலையா? இது ரொம்ப சீப்பா இருக்கு கம்ருதீன். உன்கிட்ட மன்னிப்புலாம் கேட்க முடியாது. நான் என்ன பண்னேன் எனப் பார்வதி அழுகிறார்.
மும்பை மாநகராட்சித் தேர்தல்: 100 வார்டுகளைக் கேட்டுப் போராடிய ஷிண்டே; 90 வார்டுகளைக் ஒதுக்கிய பாஜக
மும்பை மாநகராட்சி உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு ஒரே கட்டமாக வரும் ஜனவரி 15ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் மாநிலத்தில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது. அதேசமயம் பா.ஜ.கவும், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. இதற்காக தொகுதிப் பங்கீடு இரு கட்சிகளிடையே கடந்த ஒரு வாரமாகத் தொடர்ந்து நடந்து வந்தது. இப்பேச்சுவார்த்தையில் சிவசேனா தங்களுக்கு 100க்கும் அதிகமான வார்டுகள் வேண்டும் என்று கேட்டு அடம்பிடித்தது. இது தொடர்பாக இரு கட்சித் தலைவர்களும் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையில் சிவசேனாவிற்கு 70 வார்டுகள் வரை கொடுக்கத் தயாராக இருப்பதாக பா.ஜ.க தெரிவித்தது. ஆனால், 100க்கு மேல் இடங்கள் வேண்டும் என்பதில் ஏக்நாத் ஷிண்டே பிடிவாதமாக இருந்தார். இது தொடர்பாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் நேரடியாகச் சந்தித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர். மும்பை மாநகராட்சித் தேர்தல் நீண்ட இழுபறிக்குப் பிறகு சிவசேனாவிற்கு 90 இடங்களை பா.ஜ.க ஒதுக்கியுள்ளது. இது குறித்து மும்பை பா.ஜ.க தலைவர் அமீத் சாத்தம் கூறுகையில், ''எங்கள் பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டன. நாங்கள் இப்போது கூட்டாகப் பிரசாரம் செய்வோம். மஹாயுதியின் மேயர் மும்பை மாநகராட்சியில் அமர்வதை உறுதி செய்வோம். பாஜக 137 இடங்களிலும், சிவசேனா 90 இடங்களிலும் போட்டியிடும். சிறிய கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்படும்'' என்று தெரிவித்தார். சிவசேனா சார்பாகப் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற ராகுல் ஷெவாலே இதுகுறித்து கூறுகையில், ''தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சாதகமாக இருந்தது. தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார். இதையடுத்து பா.ஜ.க 70 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. தேசியவாத காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் ராக்கி ஜாதவ் நேற்று பா.ஜ.கவில் சேர்ந்தார். அவருக்கு தேர்தலில் போட்டியிட பா.ஜ.க சீட் கொடுத்திருக்கிறது. இதே போன்று காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் தேவேந்திர அம்பேகர் அக்கட்சியிலிருந்து விலகி சிவசேனா(உத்தவ்)வில் சேர்ந்துள்ளார். மகாராஷ்டிரா தேர்தல்: அஜித் பவாருடனான பேச்சுவார்த்தை முறிவு; காங்கிரஸ் கூட்டணிக்கு வந்த சரத்பவார் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 102 பேருக்கு தேர்தலில் போட்டியிட அதிகாரப்பூர்வக் கடிதத்தைக் கொடுத்து இருக்கிறது. காங்கிரஸ் இம்முறை பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. இது தொடர்பாக இரு கட்சிகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. மொத்தம் 150 வார்டுகளில் காங்கிரஸ் போட்டியிட இருக்கிறது. இதில் முதல் கட்டமாக 87 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதில் மூன்று எம்.எல்.ஏ.க்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இன்று வேட்பு தாக்கலுக்கு கடைசி நாள் என்பதால் வேறு கட்சியில் சீட் கிடைக்காமல் வந்தால் அவர்களுக்குக் கொடுக்க சில வார்டுகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்காமல் காங்கிரஸ் கட்சி காத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது பா,ஜ.கவில் சேர்ந்த ரவி ராஜா 195 வார்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். உத்தவ் தாக்கரே இந்த வார்டு தாராவியில் இருக்கிறது. ரவிராஜா அருகில் உள்ள சயான் கோலிவாடாவைச் சேர்ந்தவர். அவரது வார்டு ரிசர்வ் வார்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு தாராவியில் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு பா.ஜ.கவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர் தாதரில் உள்ள பா.ஜ.க அலுவலகத்திற்கு வெளியில் போராட்டம் நடத்தினர். தாராவியில் தமிழர்கள் பலர் சீட் கேட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் வெளியில் இருந்து வந்த ரவி ராஜாவிற்கு சீட் கொடுக்கப்பட்டு இருப்பதாக உள்ளூர் பா.ஜ.கவினர் தெரிவித்தனர். மகாராஷ்டிரா தேர்தல்: பவார் குடும்பத்தை ஒன்றுசேர்த்த அதானி; சரத்பவாருடன் கூட்டணி சேரும் அஜித்பவார்
புத்தாண்டு பிறப்பதை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் ஒன்று வெளியாகி உள்ளது. ஜனவரி மாதத்தில் மட்டும் எத்தனை நாட்கள் விடுமுறை உள்ளது என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.
DRDO Successfully Tests Pinaka Long Range Rocket
The Defence Research and Development Organisation (DRDO) has successfully carried out the first test of the Pinaka Long Range Guided
பாரு,கம்முவுக்கு பிரேக்கப் ஆகிடும் போல: மைக்க மறைச்சு பேசுனது இதை பத்தி தானா?!
பிக் பாஸ் டாஸ்க்குகளை கெடுப்பதே இந்த பார்வதி தான் என பார்வையாளர்கள் சொல்லி வருகிறார்கள். இந்நிலையில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கிலும் வேலையை காட்டிவிட்டார் பாரு என்று சமூக வலைதளங்களில் விளாசுகிறார்கள்.
COLORS dominates 2025 with a power-packed slate of landmark entertainment properties
Mumbai: COLORS emerged as one of Indian television’s most influential entertainment networks in 2025, delivering a year marked by blockbuster formats, high-impact storytelling, and mass audience engagement across reality, fiction, fantasy, and mythology.The channel’s non-fiction slate powered national conversations, led by the homegrown hit Laughter Chefs Unlimited Entertainment, which redefined weekend viewing with its unique blend of comedy and culinary chaos across multiple seasons. The format quickly became a family favourite, reinforcing COLORS’ strength in creating appointment-viewing properties. Adding to the momentum, Dhamaal with Pati Patni Aur Panga broke away from conventional couple shows by celebrating real-life marital dynamics with humour and honesty, resonating strongly with Indian households.Reality television reached new heights with Bigg Boss 19, which returned with a bold political theme, “Gharwalon Ki Sarkaar”. Hosted by Salman Khan, the season stood out for its democratic power shifts, high-voltage drama and cultural relevance, once again dominating viewership charts and social media discourse.On the fiction front, COLORS delivered a diverse and emotionally rich programming slate. Shows such as Mangal Lakshmi, Mannat: Har Khushi Paane Ki, Seher Hone Ko Hai and Meri Bhavya Life explored themes of resilience, self-worth, ambition and evolving relationships, striking a chord with viewers across demographics. Youth-centric and relationship-driven narratives like Tu Juliet Jatt Di and Manpasand Ki Shaadi further strengthened the channel’s storytelling range.Fantasy and supernatural genres continued to command loyal audiences, with the return of the iconic franchise Naagin 7, marking a decade of the Naagin universe. The new season introduced a larger national conflict at its core, reaffirming the franchise’s status as one of Indian television’s most successful fantasy properties. Supernatural thriller Noyontara also stood out for its layered storytelling and atmospheric intrigue.COLORS further reinforced its leadership in mythology with Shiv Shakti: Tap Tyag Tandav, which continued to draw devotional audiences with its epic narrative rooted in India’s cultural consciousness.As 2025 concluded, COLORS closed the year on a high, having delivered consistent ratings, cultural impact, and format innovation. Looking ahead to 2026, the network is set to build on this momentum with an ambitious slate featuring returning franchises and bold new stories, reaffirming its promise of bold, raw and emotionally compelling entertainment for Indian audiences.
அதிநவீன ரக மோட்டார் சைக்கிளுக்கு ‘லீசிங்’கட்ட சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது!
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற கும்பலை யாழ்ப்பாணம் காவல்துறையினா் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.… The post அதிநவீன ரக மோட்டார் சைக்கிளுக்கு ‘லீசிங்’ கட்ட சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது! appeared first on Global Tamil News .
Dense Fog Disrupts Trains and Flights in North
Dense fog in the northern parts of the country has disrupted train and flight services today. According to the Delhi
இந்தியாவில் அதிகரிக்கும் வங்கி மோசடிகள்.. ஒரே ஆண்டில் இத்தனை கோடியா?
2025-26 நிதியாண்டின் முதல் பாதியில் இந்திய வங்கிகளில் 21,000 கோடி ரூபாய்க்கு மேல் பண மோசடி செய்யப்பட்டுள்ளது.
Fire Breaks Out at Ernakulam Broadway Market
A big fire broke out in the Broadway market area of Ernakulam, Kerala, early on Tuesday, December 30. Several shops
மகனைத் தேடி அலைந்த மற்றுமொரு தந்தை மரணம்!
வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி, நீதி கேட்டுப் போராடி வந்த மற்றுமொரு தந்தை இன்று… The post மகனைத் தேடி அலைந்த மற்றுமொரு தந்தை மரணம்! appeared first on Global Tamil News .
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி பொது மக்களுடையது. அதனை அந்த மக்களுக்கே வழங்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு அதனை நான் அரசாங்கத்திற்கும் கூறியுள்ளேன் என யாழ். நாக விகாரையின் விகாராதிபதி விமலதர்ம தேரர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி , பொது மக்களின் காணி என நீதி அமைச்சர் , ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்க தரப்புக்களுக்கு நான் தெளிவு படுத்தியுள்ளேன். இந்த பிரச்சனையை அரசியலாக்கி முரண்பாடுகளை வளர்க்க வேண்டாம் என தமிழ் , சிங்கள மக்களிடம் கோருகிறேன். காணிகளை காணி உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும். அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனை என தெரிவித்தார்.
“நாளை உங்கள் வீட்டின் பின்புறமும் விகாரை முளைக்கும்”
யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, தையிட்டி விகாரையினால் பாதிக்கப்பட்ட 18 காணி உரிமையாளர்கள் தமது… The post “நாளை உங்கள் வீட்டின் பின்புறமும் விகாரை முளைக்கும்” appeared first on Global Tamil News .
Andhra Pradesh Sets Sankranti Deadline for Road Repairs
With Sankranti set as the deadline, the bad condition of roads in Andhra Pradesh has once again drawn attention. The
Infosys Explains ₹250 Crore Land Deal
IT services company Infosys recently came into the spotlight after reports said it had sold a piece of land in
அரசு ஊழியர்களுக்கு இரண்டாவது பணிக்கொடை சாத்தியமா? அரசே வெளியிட்ட அறிவிப்பு!
அரசு ஊழியர்கள் ஓய்வுபெற்று மீண்டும் பணியில் சேர்ந்தால் அவர்களுக்கு இரண்டாவது பணிக்கொடை கிடைக்குமா?
காணாமல் போன இளைஞன் இரண்டு நாட்களின் பின் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம் தாளையடி கடற்பரப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுடன் நீராடச் சென்ற போது கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞனின்… The post காணாமல் போன இளைஞன் இரண்டு நாட்களின் பின் சடலமாக மீட்பு! appeared first on Global Tamil News .
பேரிடரில் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வர வேண்டி யாழ். நாக விகாரையில் சர்வதமத பிரார்த்தனை
நாட்டில் ஏற்பட்ட பேரனார்த்தத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி நாக விகாரையில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. சர்வதேச பேரவையின் ஏற்பாட்டில் , யாழ் நாக விகாரையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சர்வமத தலைவர்களின் பங்கேற்புடன் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. பேரிடரில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டியும் , படுகாயங்களுக்கு உள்ளானவர்கள் பூரண குணமடைய வேண்டியும், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அதில் இருந்து மீண்டும் மலரவிருக்கும் புத்தாண்டில் நிம்மதியான வாழ்வை வாழ வேண்டியும் சர்வமத பிரார்த்தனை இடம்பெற்றது
பதவிக்காலம் முடியும் வரை கம்பீர் தான் பயிற்சியாளர் -ராஜீவ் சுக்லா விளக்கம்!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரை பதவி நீக்கம் செய்ய பிசிசிஐ திட்டமிடவில்லை என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளார். கம்பீர் பொறுப்பேற்ற பிறகு டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் செயல்பாடு சுமாராக இருந்த போதிலும், அவரை மாற்றும் எண்ணம் இல்லை என்று அவர் கூறினார். இந்த உறுதிப்பாடு கம்பீருக்கு ஆதரவாக அமைந்துள்ளது. கம்பீர் ஜூலை 2024-ல் ராகுல் டிராவிட்டுக்கு பதிலாக தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார். அவரது கீழ் இந்தியா 19 […]
Namal Rajapaksa Advises Vijay on Politics
Sri Lankan Member of Parliament and Sri Lanka Podujana Peramuna (SLPP) leader Namal Rajapaksa has advised actor-turned-politician Vijay to take
வெளிநாட்டு ஒப்பந்தம் – கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கைது!
யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் பூங்காவிற்கு அருகில் வைத்து, போதைப்பொருள் கைமாற்ற முயன்ற போது நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர்… The post வெளிநாட்டு ஒப்பந்தம் – கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கைது! appeared first on Global Tamil News .
சென்னை மெட்ரோ பச்சை வழித்தடத்தில் தொழில்நுட்ப கோளாறு-சிஎம்ஆர்எல் கொடுத்த விளக்கம்!
சென்னை மெட்ரோ பச்சை வழித்தடத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. சிஎம்ஆர்எல் கொடுத்த விளக்கம் தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகமே கருணாநிதி.. ஆர்.பி.உதயகுமார் கடும் எச்சரிக்கை !
2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகமே கருணாநிதி விலாசமாக மாறிவிடும் மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் ஆர்.பி.உதயகுமார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Cinema Roundup 2025: இந்தாண்டு பேசுபொருளான சினிமா நிகழ்வுகள் |முழு தொகுப்பு
லவை2025-ம் ஆண்டு இறுதி நாட்களை எட்டியிருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு அதிகம் பேசு பொருளான, கவனம் ஈர்த்த 25 நிகழ்வுகள் குறித்து பார்ப்போம். * கன்னடத்தில் சிக்கலைச் சந்தித்த தக் லைஃப்: கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த தக் லைஃப் திரைப்படத்தின் புரொமோஷனில் கமல்ஹாசன் 'கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது' என்று கூறிய கருத்தால் கர்நாடகாவில் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கன்னட ரசிகர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், அவர் மன்னிப்பு கேட்க மறுத்தார். இதனால் இத்திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகவில்லை. Thug Life * காந்தாரா குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்: IFFI 2025 நிகழ்ச்சியில் பல இந்திய பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில் மேடையில் பேசிய நடிகர் ரன்வீர் சிங், `காந்தாரா' திரைப்படத்தில் வரும் காட்சிகளைப் போல் பாவித்ததும், படத்தில் வரும் பெண் தெய்வ கதாபாத்திரத்தைப் பெண் பேய் என்று குறிப்பிட்டதும் சமூக வலைதளங்களில் பெரும் பேசு பொருளானது. அதன் பின் அவர் அதற்கு மன்னிப்பு கேட்டு பதிவிட்டதும் குறிப்பிடத்தக்கது. * பணி நேரம் குறித்து பேசிய நடிகை தீபிகா படுகோனே: இந்த ஆண்டு நிறைய தொழிலதிபர்களும், பிரபலங்களும் ஒரு நாளின் சராசரி பணி நேரம் குறித்து பேசி வந்தனர். அந்த வரிசையில் நடிகை தீபிகா படுகோனேவும் சினிமாவில் பணி நேரம் குறித்து பேசியிருந்தார். 'ஒரு நாளைக்கு 8 மணி நேரப் பணி நேரம் மனித உடலுக்கும், மனதுக்கும் போதுமானது' என்றார் அவர். இது சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆனது. இதன் பிறகு அவர் அடுத்தடுத்து கைவசம் வைத்திருந்த திரைப்படங்களில் இருந்து அவர் நீக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. * நடிகர் சைஃப் அலிகான் மீது தாக்குதல்: பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிக்கானின் வீட்டில் புகுந்து சிலர் அவரை கத்தியால் குத்தித் தாக்குதல் நடத்திவிட்டுச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீட்டில் புகுந்து கொள்ளையடிக்க முயன்றதில் அவர் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. தீவிர சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார் சைஃப் அலிகான். * வார்னர் பிரதர்ஸை வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்: பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் பொருளாதாரக் காரணங்களுக்காக ஏலத்திற்கு வந்தது. இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு கேட்ட நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வார்னர் பிரதர்ஸை வாங்கியது. Netflix Warner Bros buyout * யூடியூபில் படத்தை வெளியிட்ட அமீர் கான்: நடிகர் அமீர் கான் தயாரித்து நடித்த திரைப்படம் 'சித்தாரே ஜமீன் பர்'. ஆட்டிசம் குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் திரையரங்க வெளியீட்டில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஓடிடி வெளியீட்டுக்கு அனைவரும் காத்திருந்த நிலையில் திரைப்படத்தை நேரடியாக யூடியூபில் வெளியிட்டார் அமீர் கான். இம்முடிவு பெரும் விவாதப்பொருள் ஆனது. * வெளியான பாகுபலி எபிக்: பாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகங்களையும் இணைத்து, மொத்தமாக எடிட் செய்து 'பாகுபலி எபிக்' என்று இந்த ஆண்டு வெளியிட்டனர். * விலைக்கு வந்த பிரேக்கிங் பேட் வீடு: உலகெங்கும் பெரும் ரசிகர் பலம் கொண்ட வெப் தொடர் 'பிரேக்கிங் பேட்'. அந்தத் தொடரில் வரும் வால்டர் வைட் பயன்படுத்திய வீடு இந்த ஆண்டு ஏலத்திற்கு வந்தது. அல்பகர்கியூ நகரில் உள்ள இந்த வீடு 4 மில்லியன் டாலர் விலை போனது. * திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தா: நடிகை சமந்தா சமீபத்தில் பாலிவுட் இயக்குநர் ராஜ் நிதிமொருவைத் திருமணம் செய்து கொண்டார். இவரது இயக்கத்தில் சமந்தா 'ஃபேமிலி மேன்', 'சிட்டாடல்' ஆகிய வெப் சீரிஸ்களில் நடித்திருக்கிறார். Actor Dileep * நிரபராதி என அறிவிக்கப்பட்ட திலீப்: கடந்த 2017-ம் ஆண்டு, நடிகையைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார் மலையாள நடிகர் திலீப். இந்த வழக்கில் இத்தனை ஆண்டுகள் விசாரணைக்குப் பின் திலீப் மீது தவறில்லை என்று சமீபத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டது. * ஆஸ்கர் குறித்து பேசிய கங்கனா: நடிகை கங்கனா ரனாவத் இயக்கி நடித்த எமர்ஜென்சி திரைப்படம் ஆஸ்கர் வென்றிருக்க வேண்டும் என்று ஆன்லைனில் ரசிகர் ஒருவர் பதிவிட்டிருந்தார். அதற்கு 'அவர்களது குப்பை ஆஸ்கரை அவர்களே வைத்துக் கொள்ளட்டும், நம்மிடம் தேசிய விருதுகள் உள்ளன' என்று பதிலளித்திருந்தார் கங்கனா. * எம்புரான் பட சர்ச்சை: நடிகர் மோகன்லால் நடிப்பில் பிருத்விராஜ் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'லூசிஃபர்' திரைப்படத்தின் இரண்டாம் பாகமான 'எம்புரான்' திரைப்படம் இந்த ஆண்டு வெளியானது. இத்திரைப்படத்தின் முதல் பாதியில் வந்த காட்சிகள் 2002-ம் ஆண்டு நிகழ்ந்த முசாபர் நகர் கலவரத்தைத் தழுவியது போல் இருப்பதாக விமர்சனங்கள் வர, அடுத்தடுத்துக் கண்டனங்களையும், விவாதங்களையும் ஏற்படுத்தியது. * தவறாகச் சித்தரித்த கிங்டம்: நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கிங்டம் திரைப்படத்தில் ஈழத்தமிழர்களையும், ஈழப் போரையும் தவறாகச் சித்தரித்து சில காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் பொதுமக்கள் மற்றும் சில அரசியல் கட்சிகளிடம் படம் கடும் கண்டனங்களைப் பெற்றது. திரையரங்குகளில் இத்திரைப்படத்தின் பேனர்கள் கிழிக்கப்பட்டன. Kingdom Movie * ரசிகைக்கு முத்தம்; விமர்சிக்கப்பட்ட உதித் நாராயணன்: பிரபல பாடகர் உதித் நாராயணன் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் ரசிகை ஒருவர் அவருடன் புகைப்படம் எடுக்க முற்பட்டார். அப்போது அவர் அந்த ரசிகைக்கு முத்தம் கொடுத்தது சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. * நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது: இந்திய அளவில் திரைத் துறையில் உயரிய விருதாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருதுக்கு இந்த ஆண்டு தேர்வானார் பிரபல மலையாள நடிகர் மோகன்லால். 71-வது தேசிய திரைப்பட விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் விருது பெற்றார். *திருமணத்தை அறிவித்த நடிகர் விஷால்: பல ஆண்டுகளாகத் திருமணத்தைத் தவிர்த்து வந்த நடிகர் விஷால் இந்த ஆண்டு தனது திருமணம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் அறிவித்தார். நடிகை சாய் தன்ஷிகாவும் தானும் காதலித்து வருவதாக அறிவித்த அவர், விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகக் கூறினார். ஆகஸ்ட் மாதம் இவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடந்தது. நடிகர் அஜித் குமார் *பத்ம பூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்குமார்: இந்த ஆண்டு, இந்தியாவின் மூன்றாவது பெரிய விருதான பத்ம பூஷண் விருது பெற்றார் நடிகர் அஜித்குமார். ஏப்ரல் மாதம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் விருது பெற்றார் நடிகர் அஜித்குமார்.
அர்ச்சுனாவிற்கு தையிட்டி மக்கள் சவால்.
யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, தையிட்டி விகாரையினால் தமது காணிகளை இழந்த மக்கள், அரசாங்கம்… The post அர்ச்சுனாவிற்கு தையிட்டி மக்கள் சவால். appeared first on Global Tamil News .
Delhi High Court grants John Doe protection to NTR Jr’s personality rights
Mumbai: The Delhi High Court has passed a John Doe injunction safeguarding the personality rights of Telugu film star Nandamuri Taraka Rama Rao, popularly known as NTR Jr, restraining unauthorised commercial exploitation of his name, image and likeness.Justice Manmeet Pritam Singh Arora observed that the actor is a widely recognised public figure in India who has, over the course of a long and successful career, built substantial goodwill, reputation and celebrity value. The Court held that NTR Jr’s personality traits—including his name, photographs and likeness—constitute protectable elements under personality rights jurisprudence.In its prima facie view, the Court said the actor is entitled to injunctive relief against third parties who exploit these attributes for commercial gain, particularly through the sale of merchandise, without his consent. The order specifically restrains defendants from directly or indirectly using the actor’s identity across formats, including digital content such as AI-generated images and GIFs.The High Court also directed the takedown of multiple online listings found to be selling merchandise that allegedly misappropriated the actor’s personality traits without authorisation. At the same time, the Court provided limited relief to intermediaries or affected third parties, allowing them to approach the Court with an undertaking that they do not intend to disseminate infringing content. Subject to such undertakings, the Court indicated it may consider modifying the injunction where warranted.In a significant direction to online marketplaces, the Court asked e-commerce platforms, including Amazon, to file replies placing on record their internal policies for handling complaints related to infringement of registered trademarks, copyright, and unauthorised use of an individual’s image or likeness in merchandise sales.The matter has been listed for further hearing on May 19, 2026. The Court also reiterated that social media and e-commerce platforms are required to treat the actor’s suit as a formal complaint under the Information Technology (Intermediary Guidelines and Digital Media Ethics Code) Rules, 2021.Justice Arora has, in recent months, passed a series of similar orders protecting personality rights. These include injunctions in favour of former cricketer Sunil Gavaskar and actor R Madhavan. Comparable suits have also been initiated by Andhra Pradesh Deputy Chief Minister Pawan Kalyan and Bollywood actor Salman Khan.Coordinate benches of the High Court have earlier extended personality rights protection to several other prominent figures, including Sri Sri Ravi Shankar, Telugu actor Nagarjuna, Bollywood stars Aishwarya Rai Bachchan and Abhishek Bachchan, as well as filmmaker Karan Johar.More recently, Justice Arora also granted protection to journalist Sudhir Chaudhary, in a case involving the circulation of allegedly misleading and AI-generated videos on social media, and to podcaster Raj Shamani, recognising his growing public profile in the digital content ecosystem.The latest order adds to the expanding body of judicial precedent in India reinforcing celebrity personality rights in the context of digital platforms, AI-generated content and online commerce.
Ananda joins MasterChef India as Co-Presenting Sponsor for upcoming season
New Delhi: Ananda, a dairy and food brand with a strong presence across North India and leadership in the paneer category, has partnered as the Co-Presenting Sponsor for the upcoming season of MasterChef India. The show will premiere on Sony Entertainment Television from January 5, airing Monday to Friday at 9 PM.The association brings together two brands rooted in quality, precision and trust. MasterChef India’s emphasis on ingredient integrity, skill-driven cooking and culinary excellence aligns closely with Ananda’s core consumer base of home cooks and food enthusiasts who value consistency and reliability in everyday ingredients. With dairy playing a central role across challenges—from home-style dishes to technically complex recipes—Ananda’s portfolio integrates seamlessly into the MasterChef kitchen.Ananda’s partnership also reflects a shared value system with the show’s overarching campaign, “Jab Desh itna aagey badh raha hai, toh desh ka swaad kyoon nahi”. The narrative celebrates a confident, progressive India that continues to honour its roots. Ananda’s brand philosophy of trust, quality and contemporary excellence resonates with this ethos, reinforcing a strong “Pride of India” positioning through the collaboration.Founded in 1989, Ananda built a strong reputation in North India before expanding its footprint nationwide. Today, the brand is present across 15 states and over 100 cities, making it a familiar name in Indian households. Its products undergo stringent multi-stage quality checks—from processing to packaging—ensuring safety, consistency and reliability, standards that mirror the discipline expected in professional kitchens such as those featured on MasterChef India.The company operates ten modern manufacturing facilities with an installed capacity of 1.8 million litres per day, supported by automated processing lines, advanced cold-chain infrastructure and German paneer technology. Paneer remains Ananda’s flagship category and a staple ingredient on MasterChef India, produced under strict hygiene protocols and subjected to over 30 quality checks to ensure optimal texture, taste and cooking performance.In 2024, Ananda further reinforced its category leadership by entering the Guinness World Records for producing the world’s largest paneer block, weighing 205.4 kg, underscoring its technical capabilities and scale.Through this partnership, Ananda aims to deepen its engagement with consumers nationwide, celebrating India’s evolving culinary aspirations while staying rooted in authenticity, quality and trust.
ஜெயிலர் 2 படத்தில் பெரிய சர்பிரைஸ் வைத்திருக்கும் நெல்சன்: அது எப்படி முடியும் திமிங்கலம்?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் யாரும் எதிர்பார்க்காத சர்பிரைஸ் வைத்திருக்கிறாராம் இயக்குநர் நெல்சன் திலீப்குமார். அது குறித்து அறிந்தவர்கள் இந்த சர்பிரைஸ் எங்களுக்கு சத்தியமாக புரியவில்லை என்கிறார்கள்.
Khaleda Zia: 7 முறை சிறை; நாடு கடத்த சதி; யார் இந்த 'ஜனநாயகப் போராளி'கலிதா ஜியா?
வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரான கலீதா ஜியா இன்று காலமானார் என அவரது வங்கதேச தேசியவாத கட்சி (BNP) அறிக்கை வெளியிட்டிருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே கல்லீரல் சிதைவு, மூட்டுவலி, நீரிழிவு நோய், இதயப் பிரச்சனைகள் உட்பட பல உடல்நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக டாக்காவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சைப் பலனின்றி காலமானார். ஜியாவுர் ரஹ்மான் - கலிதா ஜியா யார் இந்த கலீதா ஜியா? 1945-ல் பிரிட்டிஷ் இந்தியாவின் வங்காள மாகாணத்தில் உள்ள அப்போது பிரிக்கப்படாத தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜல்பைகுரியில் பிறந்தார். அதாவது அவர் இந்தியாவில் பிறந்தார். பிரிவினைக்குப் பிறகு, கலீதா ஜியாவும் அவரது குடும்பத்தினரும் தற்போது வங்கதேசத்தில் உள்ள தினாஜ்பூர் நகரத்திற்கு குடிபெயர்ந்தனர். அவர் ஆரம்பத்தில் தினாஜ்பூர் மிஷனரி பள்ளியில் பயின்றார். 1960-ல் தினாஜ்பூர் பெண்கள் பள்ளியில் படிப்பை தொடர்ந்தார். வங்கதேசத்தின் முன்னாள் அதிபரான ஜியாவுர் ரஹ்மானை திருமணம் செய்துகொண்டார். ஜியாவுர் ரஹ்மான் 1981-ல் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியின் போது கொல்லப்பட்டார். கணவனுக்குப் பிறகு... அதைத் தொடர்ந்து ஒன்பது ஆண்டுகள் வங்கதேசத்தில் இராணுவ ஆட்சி நடந்தது. ஜியாவுர் ரஹ்மானின் மரணத்திற்குப் பிறகு, வங்கதேச இராணுவத்தின் முன்னாள் தளபதியான ஜெனரல் ஹுசைன் முஹம்மது எர்ஷாதின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர, கலீதா ஜியா ஏழு கட்சிகளின் கூட்டணியை வழிநடத்தினார். வங்கதேச தேசியவாத கட்சியில் ஒரு சாதாரண உறுப்பினராகச் சேர்ந்து, 1983-ல் கட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1984-ம் ஆண்டு கட்சி அவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. கலிதா ஜியா தொடர் கைது நடவடிக்கை: 1986-ல், கலீதா ஜியா தேர்தல்களைக் கண்டித்து பங்கேற்பதை தவிர்த்தார். அதே நேரத்தில், அவரது போட்டியாளர்களான அவாமி லீக், ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் வங்கதேச கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை ஜாதியா கட்சியின் ஆட்சியின் கீழ் தேர்தலில் பங்கேற்றன. இந்தக் காலகட்டங்களில் அதாவது 1983 முதல் 1990 வரை ஏழு முறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து 1991-ல், கலீதா ஜியா தேர்தலில் பங்குகொண்டார். மக்கள் வாக்கெடுப்பின் மூலம் வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றார். இவரின் ஆட்சியின்போதுதான் நாடாளுமன்ற அரசு முறை, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலைக் கண்காணிப்பதற்கானப் பொறுப்பாளர் அரசு முறை என இரண்டு அரசு முறையை அறிமுகப்படுத்தினார். முக்கிய சீர்திருத்தங்கள்; கலிதா ஜியாவின் முதல் ஆட்சி சில முக்கியப் பொருளாதாரச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது. அவற்றில் மதிப்புக்கூட்டு வரி (VAT) அறிமுகம், 1991-ல் வங்கி நிறுவனச் சட்டம், 1993-ல் நிதி நிறுவனங்கள் சட்டம், தனியார்மயமாக்கல் வாரியம் ஆகியவை அடங்கும். வங்கதேசத்தில் கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் கூடுதல் அக்கரைக் கொண்டு தீவிரமாகப் பணியாற்றினார். அதற்காகவே அவர் நினைவுகூரப்படுகிறார். கலிதா ஜியா கலிதா ஜியாவின் இரண்டாவது பதவிக்காலம் சில வாரங்களுக்கு மட்டுமே நீடித்தது. மீண்டும் ஆட்சிக்கு வரும் நோக்கில், பி.என்.பி கட்சி 1999-ல் ஜாதியா கட்சி, ஜமாத்-இ-இஸ்லாமி, இஸ்லாமி ஒய்க்யா ஜோட் ஆகிய நான்கு கட்சிக் கூட்டணியுடன் எதிர்க்கட்சிக் கூட்டணியை அமைத்தார். ஆளும் அவாமி லீக்கிற்கு எதிராகப் பல போராட்டத் திட்டங்களைத் தொடங்கியது. ஊழல் மற்றும் பயங்கரவாதத்தை ஒழிப்பதாக உறுதியளித்து 2001-ல் மீண்டும் அதிகாரத்துக்கு வந்தார். வீட்டுச் சிறை: கலிதா ஜியா உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களை நாடுகடத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 2007-ல் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் கைதும் செய்யப்பட்டார். வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு 2009-ல் பதவியேற்றது. கலிதா ஜியா மீண்டும் தன் போராட்டத்தை தொடங்கினார். அந்தக் காலகட்டத்தில் இரண்டு முறை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். ஜனநாயகத்துக்கான இவரின் தொடர் போராட்டத்தால் 2011-ல், நியூ ஜெர்சியின் மாநில செனட் சபை கலிதா ஜியாவை 'ஜனநாயகப் போராளி' என கௌரவித்தது. கலிதா ஜியா - மோடி அக்டோபர் 2012-ல், கலிதா ஜியா இந்தியாவிற்கு வருகை தந்து, அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரைச் சந்தித்தார். மோடி பிரதமராகப் பதவியேற்றதற்குப் பிறகு, 2015-ல் வங்கதேசத்திற்குச் சென்று கலிதா ஜியாவைச் சந்தித்தார். தொடர்ந்து அரசுக்கு எதிரான போராட்டங்கள், மக்களுக்கான ஜனநாயகம் மீதான நம்பிக்கையை வளர்த்தெடுப்பதில் முக்கியப் பங்கெடுத்தார். தற்போது அவரின் மரணம் வங்கதேச மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. Modi: ``அந்த அடிமைத்தனத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்தது பாஜகதான் - பிரதமர் மோடி
‘2018-க்கு பிறகு’.. இந்திய அணிக்கு திரும்பும் ஸ்டார் வீரர்: தேதி குறித்த பிசிசிஐ.. வேற வழியே இல்ல!
2018ஆம் ஆண்டிற்கு பிறகு, இந்திய அணிக்கு திரும்பும் ஸ்டார் வீரர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேற, இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளனர். மேலும், அந்த வீரர் எந்த தொடரில் இருந்து விளையாடுவார் என்பது குறித்தும் தகவல் வெளியாகி உள்ளது.
Chennai Metro Airport Route Temporarily Suspended
The direct metro train from Chennai Central Railway Station to the airport via Koyambedu will be temporarily suspended due to
விஜய், நாவை அடக்கிப் பேச வேண்டும்; நாங்கள் களத்தில் இல்லையென்று சொல்வதா? - பொங்கும் செல்லூர் ராஜூ
நாங்கள் களத்தில் இருக்கிறமோ இல்லையா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள். நேற்று வந்த விஜய்க்கு நான் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை.. என்று கொந்தளித்துப் பேசியுள்ளார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியவர், பல்வேறு திட்டங்களை திமுக அரசு அறிவித்தாலும் எந்தத் திட்டமும் நிறைவேறவில்லை. பெண்களுக்கு திமுக அரசு பாதுகாப்பாக உள்ளது என முதலமைச்சர் தனக்குத்தானே சொல்லக்கூடாது, பெண்களும் பொதுமக்களும் சொல்ல வேண்டும். அதிமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக இருந்தது. தற்போது குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்கள். எனது தொகுதியில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மக்களுக்கு குடை, டிபன் கேரியர் என் என்னென்னவோ கொடுக்கிறார். செல்லூர் ராஜூ சொல்லும் திட்டத்தை செய்யக்கூடாது என அதிகாரிகளுக்கு அமைச்சர் மூர்த்தி உத்தரவிடுகிறார். மூர்த்தியைப் போல ஒரு அமைச்சரை பார்த்ததில்லை. பொய்களைக் கூறி மக்களை திரட்டி முதல்வருக்கு கூட்டம் காட்டுகிறார். முல்லைப்பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வரவில்லை என மதுரை மக்கள் கூறுகின்றனர். ஆனால், அமைச்சர் மூர்த்தியின் கிழக்குத்தொகுதிக்கு மட்டும் தண்ணீர் வருகிறது. நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது ஆளும்கட்சி எதிர்கட்சி என தொகுதிகளை பிரித்துப் பார்க்கவில்லை. அமைச்சர் மூர்த்தி ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார். செல்லூர் ராஜூ தமிழ்நாட்டில் இளம் விதவைகள் அதிகமாக உள்ளார்கள், என் அண்ணன் ஆட்சிக்கு வந்ததும் உடனே மதுக்கடைகளை மூட உத்தரவிடுவார் என கடந்த தேர்தலில் கனிமொழி பேசினார். பொய்யை சொல்லி ஆட்சிக்கு வந்தனர். இந்த ஆட்சியில் பெண்கள் மாநாடு நடத்தி என்ன செய்யப்போகிறார்கள்? பணத்தை கொடுத்து கூட்டத்தை அழைத்து வந்து போட்டோ ஷூட் எடுப்பார்கள் அவ்வளவுதான். அதிமுக களத்தில் இல்லாத கட்சி என தவெக தலைவரும் நிர்வாகிகளும் பேசுகிறார்களே? என்ற கேள்விக்கு, நாங்கள் களத்தில் இருக்கிறமோ இல்லையா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள். நேற்று வந்த விஜய்க்கு நான் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை. விஜய் நடிகர் என்பதால் கூட்டம் வருகிறது, மற்ற நடிகரைவிட கொஞ்சம் கூடுதலாக கூட்டம் கூடுகிறது. இவரை விட வடிவேலு, நயன்தாராவுக்கு கூட்டம் கூடும், நடிகருக்கு கூட்டம் கூடத்தான் செய்யும்.. எம்ஜிஆர் ரத்தத்தை வியர்வையாக்கி உழைத்து கிடைத்த பணத்தில் மக்களுக்கு நல்லது செய்து, ஆட்சியில் இல்லாத திமுக-வில் சேர்ந்து உழைத்த பின்புதான் திமுக ஆட்சிக்கு வந்தது, படிப்படியாக எம்ஜிஆர் வளர்ந்தார், ஆட்சியைப் பிடித்தபோது எனக்கு சூடும் வெற்றி மாலை ராமச்சந்திரனுக்கு உரியது என அண்ணா பேசினார். அப்படி படுத்துக்கொண்டே ஜெயிக்க வைத்தவர். அதுபோல விஜய் ஆதரவு கொடுத்துள்ளாரா? இவர் ஆதரவால் வெற்றி பெற்றவர்கள் உள்ளார்களா? நான் விஜய் பற்றிப் பேசினால் அதிகமான விமர்சனம் ஆகிவிடும். கூட்டணி பற்றி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக கூறியுள்ளார், கூட்டணி என்பது தேர்தலில் பார்ட்னர், வாக்குகள் சிதறக் கூடாது என்பதற்காக கூட்டணி. கொள்கை கூட்டணி இல்லை. vijay திமுக பாஜகவோடு வைத்தது கொள்கை கூட்டணி இல்லை, அண்ணா காலத்தில் இருந்தே கூட்டணி இப்படித்தான் உள்ளது. திமுகவுக்கும் சிபிஎம்-முக்கும் என்ன கொள்கை உள்ளது? எல்லாமே அப்படித்தான். நாங்கள் களத்தில் இல்லை என சொல்வது முட்டாள்தனம். ஒரு ஒரே எம்ஜிஆர் தான், எல்லோரும் எம்ஜிஆர் ஆக முடியாது. எந்தத் தேர்தலில் விஜய் நின்று வென்றுள்ளார்? கட்சி தொடங்கும் போது அவரை வரவேற்றவன் நான். எம்ஜி ஆர் போல விஜய் ஆக முடியாது. டி.ஆர், பாக்யராஜ், சிவாஜி, கமலஹாசன் எல்லோரும் அரசியலுக்கு வந்தார்கள். அவர்கள் போல விஜய் ஆகிவிடக்கூடாது. எங்கள் கட்சி களத்தில் இல்லை என சொல்ல எவ்வளவு தைரியம்? நாவை அடக்கிப் பேச வேண்டும். எங்களைப் பற்றி மோசமாக பேசுபவருக்கு ஒன்று சொல்கிறேன், எங்கள் அலுவலகத்தில் தேர்தல் விருப்பமனு வாங்க வந்த கூட்டத்தைப் பார்த்தீர்களா? என்றார்.
புதிதாக கொள்வனவு செய்த அதி நவீன மோட்டார் சைக்கிளுக்கு தவணை காசு கட்டுவதற்காக வழிப்பறியில் ஈடுபட்டோம் என வழிப்பறி குற்றச்சாட்டில் கைதானவர்கள் பொலிஸாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளனர். யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் வீதியில் சென்ற பெண்ணை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியோடினர். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து, துரித விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றத்தில் இருவரையும் , அவர்களுக்கு உடந்தையாக செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் இருவருமாக நால்வரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது, அண்மையில் மாதாந்த தவணை கட்டணம் செலுத்தும் வகையில் (லீசிங்கில்) புதிதாக அதிநவீன மோட்டார் சைக்கிளை கொள்வனவு செய்ததாகவும் , அதற்கு தவணை கட்டணம் கட்ட பணம் இல்லாததால் , வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டோம் என பொலிசாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளனர். நால்வரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஜனநாயகன் படத்தின் கதை இதுதான்…உண்மையை உடைத்த பிக்பாஸ் பிரபலம்!
சென்னை :‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் முக்கிய கருத்து குழந்தைகளுக்கு ‘Good Touch Bad Touch’ (நல்ல தொடுதல், தவறான தொடுதல்) பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதே என்று பிக்பாஸ் பிரபலம் பிரஜின் தெரிவித்தார். படத்தைப் பார்த்த பிறகு அவர் அளித்த பேட்டியில், சமூகத்தில் அதிகரித்து வரும் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக இப்படம் வலுவான குரல் கொடுப்பதாக பாராட்டினார். பெண்களுக்கு எல்லா இடங்களிலும் தவறுகள் நடந்து வருவதாகக் கூறிய அவர், பெண்கள் தைரியமாக அதைப் பற்றி பேச வேண்டும் […]
தையிட்டி விகாரைக்கு முன்பாகபோராடும் எம்மிடம் விகாரை காட்டும் போது எங்கே போனீர்கள் ? என கேட்பவர்களால், விகாரை கட்டி முடிந்த பின் மேலும் இருந்த காணிகளுக்குள் புதிய கட்டுமானங்களை எம் போராட்டங்களை மீறியும் கட்டும் போது அதனை தடுக்க முடியவில்லை என்பதனைஉணர வேண்டும் என விகாரைக்காககாணி இழந்த காணி உரிமையாளர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். யாழ் . ஊடக அமையத்தில் நேற்றையதினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவ்வாறுதெரிவித்தனர் மேலும் தெரிவிக்கையில், எமது காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி , சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ளதையிட்டி விகாரைக்கு எதிராக நாங்கள் மூன்று வருடங்களுக்கு மேலாக போராடி வருகின்றன போதிலும் , எமக்கான தீர்வுகள் கிடைக்கப்பெறாத நிலையில் மீண்டும் அந்த விகாரைக்குள் புதிய கட்டுமானம் செய்யப்பட்டு , புதிய புத்தர் சிலை ஒன்றினைஎதிர்வரும் 03ஆம் திகதி நிறுவ உள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் விகாரை முன்பாகபோராட்டத்தினைமுன்னெடுக்கவுள்ளோம். அதற்கு ஆதரவு தெரிவித்து , அனைத்து தரப்பினரும் எம்முடன் போராட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என கோருகிறோம். எங்கள் 18 பேருடைய தனியார் காணிகளை அடாத்தாக அபகரித்தேசட்டவிரோதமான முறையில் விகாரை கட்டப்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு வலயமாகஇந்த பகுதிகள் இருந்த போதே , விகாரை கட்டப்பட்டது. இந்த பகுதிகளில் உள்ள ஏனைய காணிகள் விடுவிக்கப்பட்டதை அடுத்து கடந்த 3 வருடங்களுக்கு மேலாக ஓவ்வொருபௌர்ணமி தினத்திலும் நாம் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம். எமது போராட்டத்திற்கு மதிப்பளிக்காதுவிகாரையை சுற்றியுள்ள காணிகளிலும் தொடர்ந்து சட்டவிரோத கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகிறது. இன்று தையிட்டி மக்களின் காணிகளில் எப்படி விகாரை அமைக்கப்பட்டதோ அவ்வாறே நாளை உங்களுடைய காணிகளிலும் விகாரை அமைக்கப்படும் கேட்டால் இது பௌத்த சிங்கள நாடு என கூறுவார்கள். தற்போது வவுனியாவில் புதிதாக புத்தர் சிலை முளைக்கிறது அதேபோல் உங்கள் வீடுகளின் பின்புறமும் புத்த விகாரைகளை அமைப்பார்கள் நாங்கள் கேள்வி கேட்க முடியாதவர்களாக தொடர்ந்து ஆளாக்கப்படுவோம். நாங்கள் பௌத்தத்துக்கு எதிரானவர்களோ சிங்கள மக்களுக்கு எதிரானவர்களோ அல்ல திட்டமிட்ட ஆக்கிரமிப்பு பௌத்தத்திற்கு எதிரானவர்கள். அண்மையில் நயினாதீவு நாக விகாரதிபதியை சந்தித்தபோது அவரே கூறுகிறார் தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோதமாக தனியார் காணிகளில் கட்டப்பட்டுள்ளதோடு புத்த பெருமான் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து தனக்கு விகாரை கட்டுமாறு இந்த இடத்திலும் வலியுறுத்தியது கிடையாது என்றார். இந்த விகாரைப் பிரச்சனை தொடர்பில் தன்னை எவரும் அணுகவில்லை அணுகியிருந்தால் தையிட்டியில் விகாரைக்குரிய காணி திஸ்ஸ விகாரை சங்கத்தினருக்கு சொந்தமில்லை என்பதை உறுதி ஆதாரத்துடன் கூறியிருப்பேன் என்றார். நயினாதீவு விகாராதிபதி எமது நியாயமான போராட்டத்தை ஆதரித்துள்ள நிலையில் எங்களில் சிலர் கேட்கிறார்கள் விகாரை காட்டும் வரை எங்கிருந்தீர்கள் என. தற்போது மீண்டும் ஒரு புத்தர் சிலையை வைப்பதற்காக வருகிறார்கள் இப்பவும் நாங்கள் கேலிப் பேச்சுகளும் கட்சிகளை வசை பாடுவதையும் விடுத்து எமது இனத்தைக் காக்க ஒன்றினைந்து எதிர்ப்பினை வெளியிட வருமாறு அனைவரையும் அழைக்கிறோம் என தெரிவித்தனர்.
TVS Motor’s Sudarshan Venu named Autocar Professional Person of the Year 2025
Mumbai: Autocar Professional, a B2B publication for the automotive industry, has named Sudarshan Venu, Chairman and Managing Director of TVS Motor Company, as the Autocar Professional Person of the Year 2025. The recognition honours an industry leader whose leadership, decisions and long-term strategic vision have significantly influenced the direction and global standing of India’s automotive sector.The Autocar Professional editorial team recognised Venu for his pivotal role in transforming TVS Motor into a globally competitive force. Under his leadership, the company has risen to become one of the world’s top three two-wheeler manufacturers by volume, overtaking Yamaha and emerging as only the second Indian brand to achieve this global milestone.TVS Motor’s ascent has been driven by sustained market share gains, disciplined execution and a clear global ambition. Over the past few years, the company has strengthened its position across key growth segments including scooters, premium motorcycles and electric two-wheelers, while also significantly expanding its export footprint, which now contributes nearly a quarter of overall revenues. This strategic focus has been complemented by strong financial performance, marked by consistent revenue growth and improved operating profitability.Congratulating Venu on the honour, Autocar Professional editors noted that his leadership reflects a rare balance of discipline, ambition and vision, enabling TVS Motor to evolve from a strong domestic player into a global success story in the two-wheeler industry. Ketan Thakkar, Group Business Editor of Autocar Professional, said, “What sets Sudarshan apart is his long-term approach. Rather than chasing volume for its own sake, he has focused on structural strength, capability building, and brand elevation. Strategic moves such as the acquisition of Norton Motorcycles and Italian engineering specialist Engines Engineering signal TVS’ intent to compete confidently in the global premium space, while simultaneously uplifting engineering and product excellence across the portfolio.” With this recognition, Autocar Professional acknowledges Sudarshan Venu not only as an outstanding business leader, but also as a transformational figure shaping the future trajectory of India’s fast-evolving automotive industry.
Palaniswami Claims DMK Closed 210 Schools
Edappadi K. Palaniswami, the AIADMK general secretary and Leader of Opposition in the Tamil Nadu Assembly, accused the DMK government
BB Tamil 9: ``வன்மம் வீழ்த்தப்பட்டது - பார்வதியைக் கலாய்த்த கமருதீன்; ஆத்திரத்தில் விஜே பார்வதி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 85 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த எவிக்ஷனில் அமித், கனி இருவரும் வெளியேறிருக்கின்றனர். இன்று வெளியான முதல் புரொமோவில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கை விக்ரம் வாசிக்கிறார். BB Tamil 9: எதுக்கு என் மனைவிய இங்க இழுக்குற திவ்யா- ஆக்ரோசமான விக்ரம் BB Tamil 9 அந்த அறிவிப்பில், நடுவில் இருக்கும் பெட்டியில் பந்துகள் இருக்கும். அதில் வெள்ளைப் பந்துகள், கருப்புப் பந்துகள் இரண்டு கோல்டன் நிறப் பந்துகள் இருக்கும். எடுக்கும் பந்தை மாற்றக்கூடாது. போட்டியாளர்கள் மற்றவர் எடுக்கும் பந்துகளின் பாஸ்கெட்டிலிருந்து பந்துகளை எடுக்கலாம். இறுதி பஸ்ஸர் அடிக்கும்போது உங்களிடம் கருப்புப் பந்து இருந்தால் அவுட். ஒவ்வொரு போட்டியாளரும் ஆக்ரோஷமாக விளையாடும் காட்சி ஒளிபரப்பப்படுகிறது. பார்வதி, வினோத் பாஸ்கெட்டிலிருந்து பந்தை எடுக்க முயல்கிறார். திவ்யா பந்துகளைப் பிடிங்கிச் செல்லும் காட்சியும் இடம்பெற்றிருக்கிறது. இறுதியில் பார்வதி, கமருதீனிடம், ``கேவலமா இருக்கு உன் கேம்... நீ ரொம்ப நல்லவனோ... நீ என்ன ஹீரோவா நான்தான் வில்லியா எனச் சண்டையிடுகிறார். கமருதீன் சிரித்துக்கொண்டே, வன்மம் வீழ்த்தப்பட்டது எனப் பேசுகிறார். டிக்கெட் டூ ஃபினாலே பிக்பாஸ் நிகழ்ச்சியும் முக்கியமான அம்சம் என்பதால் யார் வெற்றிப்பெறப்போகிறார்கள் என்பது இன்று நிகழ்ச்சியில் தெரியவரும்.
The Trinity of Growth: How Trust, Transparency, and Transformation Will Define Indian CTV in 2026
Connected TV (CTV) is one of the most talked-about topics in advertising today. Globally, it’s the second-fastest-growing medium, yet in India, CTV is still finding its footing. The potential is undeniable, but challenges such as fragmentation, ad fraud, lack of unified measurement, and price sensitivity have slowed progress.Over the past three years, CTV has become a key part of media plans, with advertisers eager to leverage the immersive experience of the big screen. I believe 2026 will be the year Indian CTV truly takes the lead—driven by three pillars: Trust, Transparency, and Transformation. 1. Trust: Impact, Inventory, and Innovation CTV investments are rising steadily. Research shows nearly 70% of advertisers plan to increase their spend next year, with an average growth of 17%. This momentum is promising, but it also exposes gaps such as , ad fatigue and over-reliance on standard programmatic delivery without creative innovation.One major reason is the absence of “CTV-first” ad tech in India, while markets like the US and Europe have already adopted specialised platforms. Premium inventory remains limited, while large volumes are monetised through platforms built for mobile and desktop, creating blind spots that erode trust.In 2026, we must move beyond traditional Brand Lift Studies and measure impact through behavioural change. Smart curation—streamlined access to premium inventory and simplified buying tools will make CTV easier to buy, understand, and trust. 2. Transparency: Accuracy, Fraud Prevention, and Actionable Insights As investments grow, advertisers expect better signals and clearer outcomes. Until now, many have bought CTV simply by selecting “CTV device” on legacy platforms, often ending up with campaigns that look no different from standard digital buys.The next phase will bring improved signals and performance-based measurement. Inventory will be classified into Premium, Semi-Premium, Convergent, and Open CTV, reducing fragmentation and mapping content across platforms. With fraud prevention and brand safety integrated into ad servers, DSPs, and SSPs, advertisers will finally get transparency and actionable insights. 3. Transformation: Tech, Touchpoints, and Transactions CTV has long been treated as a one-way channel. Without metrics like clicks or CTR, it was seen as an extension of digital rather than a high-impact evolution of linear TV.That perception is changing. In 2025, CTV ad tech matured significantly. In 2026, expect advanced capabilities like identity graphs, cross-device targeting, and new attribution models to take centre stage. Brands will move beyond impressions and VTR to focus on reach, engagement, and even transactions directly within the CTV environment. The Road Ahead Indian CTV is at an inflection point. By embracing Trust, ensuring Transparency, and driving Transformation, we can unlock its full potential. For advertisers, this means thinking beyond screens and impressions towards meaningful engagement and measurable outcomes.(Views are personal)
ஜனவரி 1 ஆம் தேதி முதல் 65 ரெயில்களின் வேகம் அதிகரிப்பு –தெற்கு ரெயில்வே அறிவிப்பு
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தெற்கு ரெயில்வேக்கான புதிய கால அட்டவணை வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இதில் மெயில், எக்ஸ்பிரஸ்
ஜனவரி 1 ஆம் தேதி முதல் யு.பி.ஐ பரிவர்த்தணையில் மாற்றம்
நாட்டில் யு.பி.ஐ. மூலமாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவின் தேசிய பரிவர்த்தனை கழகம் (என்.பி.சி.ஐ.) யு.பி.ஐ.யை மேலாண்மை செய்கிறது. தொலைபேசி கட்டணம், மின்கட்டணம், கடன் கட்டணம்
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்
அண்டை நாடான வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா (80) இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக டாக்காவில் உள்ள
திமுகவை ஒழிக்க வேண்டும்.. இதுதான் எங்களின் ஒரே அஜெண்டா - எல். முருகன் அட்டாக்!
திமுகவை ஒழிக்க வேண்டும் என்ற அஜெண்டாவுடன் நாங்கள் வேலை செய்கிறோம் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் விமர்சித்துள்ளார்.
ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது!
ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது எல்லை தாண்டி மீன்
பெண்கள் பற்றாக்குறையால் சீனாவுக்கு கடத்தப்படும் நேபாள ஏழை பெண்கள்!
நேபாளத்தில் வறுமையில் வாடும் இளம் பெண்களைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, அவர்களைச் சீனாவுக்குக் கடத்திச் சென்று விற்பனை செய்யும் கும்பல்கள் அம்பலமாகி உள்ளன. சீனாவில் முன்பிருந்த
விஜய் தமிழக முதலமைச்சராக வர வேண்டும் ; நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன்
விஜய் அரசியலில் ஜெயிக்க வேண்டும் . அரசியல் என்ற வகையில் விஜய் தமிழக முதலமைச்சராக வர வேண்டும்.என நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் தெரிவித்துள்ளார். தனது முகபுத்தகத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். விஜயகாந்த் வர வேண்டிய ஒருவர். குறித்த பதிவில் விஜய் அரசியலில் ஜெயிக்க வேண்டும் . அரசியல் என்ற வகையில் விஜய் தமிழக முதலமைச்சராக வர வேண்டும். இப்போது அல்ல அப்போதே இலங்கையில் அனுரவும் இந்தியாவில் மோடியும் தமிழகத்தில் விஜயும் தலைவர்களாக வர வேண்டும் […]
உத்தரகாண்ட் மாநிலத்தில் திரிபுரா மாணவர் அடித்துக் கொலை –ராகுல் காந்தி கண்டனம்
வடகிழக்கு மாநிலமான திரிபுராவைச் சேர்ந்த மாணவர் ஏஞ்சல் சக்மா உத்தரகாண்டில் இனவெறி தாக்குதலால் கொள்ளப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. 24 வயதான ஏஞ்சல் சக்மா
Mumbai: Nykaa has unveiled Beauty Rewind 2025, a deep dive into the trends, products and rituals that defined India’s beauty landscape over the year. Drawing insights from its community of over 45 million beauty enthusiasts across 19,000+ pincodes, the annual rewind captures how Indian consumers explored trends, tested virality and ultimately committed to products that delivered real results.Beauty in 2025 was marked by confident experimentation rather than blind loyalty. Shoppers scanned ingredient lists, trusted reviews, followed reel-driven discoveries and refined routines in real time. While trends moved fast, only performance-led products earned a permanent place in everyday rituals—reflecting a more informed, discerning and digitally influenced consumer mindset.Several categories saw record-breaking momentum. Lipsticks emerged as a clear favourite, with Nykaa selling nearly 1,750 units every hour, led by cult classics like M.A.C MACximal Matte in Mehr and Charlotte Tilbury Pillow Talk. Eye makeup remained non-negotiable, with kajal sales stacking up to the equivalent height of 575 Burj Khalifas, underscoring India’s enduring love for defined eyes.Base makeup also scaled new heights, with foundation volumes enough to cover 250 football fields. From high-coverage formulas like NARS Natural Radiant Longwear to skin-first options such as Smashbox Halo Healthy Glow Tinted Moisturizer, consumers demonstrated a growing commitment to perfected yet breathable bases. Blush emerged as another standout, with sales so strong they symbolically earned Jaipur the title of India’s “Pink City” once again.Skincare continued its shift toward long-term skin health, with barrier care taking centre stage. Quiet classics like Cetaphil Gentle Skin Cleanser emerged as category leaders, becoming Nykaa’s most-reviewed product with over 1.3 lakh ratings. Moisturisers remained the most consistent step in routines, with 25 units sold every minute, led by Neutrogena Hydro Boost and Cetaphil Moisturising Cream.Serums played the role of high-impact essentials, with Minimalist 10% Vitamin C Serum leading the glow-driven demand. Ingredient literacy surged, as shoppers gravitated toward clearly formulated solutions from brands like The Ordinary. Meanwhile, K-beauty evolved from trend to habit, with trusted staples such as Beauty of Joseon Relief Sunscreen, COSRX Advanced Snail 96 Mucin Essence and Laneige Lip Glowy Balm becoming repeat buys.Fragrance habits also evolved, as consumers moved away from a single signature scent to building “aura wardrobes.” Nykaa sold five fragrances every minute, spanning luxury icons like Dior Sauvage to accessible favourites such as Plum BodyLovin’ Vanilla Caramello. Makeup trends leaned toward intelligent multitasking, with tinted serums, long-wear liquid lipsticks and enduring icons like Maybelline Instant Age Rewind Concealer dominating carts.Bath, body and hair care transformed into intentional self-care rituals. Bath and body kits surged 93%, rosemary-based hair products crossed one crore units sold, and scalp care emerged as a serious category. Haircare brands focusing on repair, hydration and growth gained sustained traction throughout the year.Speed and convenience further shaped consumer behaviour through Nykaa Now, the platform’s quick-commerce offering. From six-minute deliveries across cities to high-value vanity overhauls featuring nearly 100 products in a single order, Nykaa Now reinforced how immediacy has become integral to modern beauty shopping.At a macro level, Nykaa Beauty Rewind 2025 highlights a market that is smarter, softer and more intentional. Indian consumers embraced flexibility, followed trends without guilt, and built routines that balanced performance with pleasure. As beauty became deeply personal and adaptive, Nykaa continued to position itself as the trusted destination where discovery meets credibility, and trends translate into everyday rituals.
பாகிஸ்தானில் பயங்கராவத குழுக்கள் நடத்தும் தொடர் தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் உள்ள இயற்கை வளங்களை பாகிஸ்தான் அரசு சுரண்டுவதாகவும், உள்ளூர் மக்களுக்குப் பலன்கள் கிடைப்பதில்லை என்றும் கூறி தனி நாடு கேட்டு நீண்டகாலமாக
கேரள முதல்வர் பினராயி விஜயனை எச்சரித்த கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்
பெங்களூருவில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு என வீடுகள் இடிக்கப்பட்டது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் இடையே வார்த்தைப் போர் வெடித்துள்ளது.
சவுண்டுக்கு நடந்த மாதிரியே பாருவுக்கும் நடக்குது: அப்போ பிக் பாஸ் டைட்டில் கிடைக்காதோ?!
8வது சீசனில் சவுந்தர்யா நஞ்சுண்டனுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை இந்த சீசனில் வி.ஜே. பார்வதிக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால் சவுண்டு மாதிரியே பார்வதிக்கும் டைட்டில் கிடைக்க வாய்ப்பே இல்லை என்கிறார்கள் பார்வையாளர்கள்.
யாழில். நண்பர்களுடன் கடலில் நீராட சென்ற இளைஞன் - இரண்டு நாட்களின் பின் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் தாளையடி கடலில் நண்பர்களுடன் நீராட சென்ற நிலையில் , காணாமல் போன இளைஞனின் சடலம் கரையொதுங்கியுள்ளது. ஆழியவளை பகுதியை சேர்ந்த ஜெசிந்தன் (வயது 26) என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுடன் தாளையடி கடலில் நீராடிக்கொண்டிருந்த வேளை கடல் அலையில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போனார். இதனை அடுத்து கடந்த இரண்டு நாட்களாக இளைஞனை அப்பகுதியை சேர்ந்த கடற்தொழிலாளர்கள், கடலில் தேடிய நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இளைஞனின் சடலம் அப்பகுதியில் கரையொதுங்கியுள்ளது. அதனை அடுத்து மருதங்கேணி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைத்துள்ளனர்.
55% of Borrowers Shop Online, 52% Order Food: Moneyview Survey
Bengaluru: Moneyview, a digital lending platform, has released findings from its latest survey mapping evolving financial behaviour across more than 700 districts in India. The research indicates a decisive shift toward digital-first credit usage in 2025, with borrowers increasingly using credit not just for necessities, but also for lifestyle upgrades, mobility, home improvement, education and family milestones.According to the survey, emerging cities such as Coimbatore, Indore, Bhubaneswar, Mysuru, Jaipur and Nagpur witnessed the sharpest rise in credit demand, reflecting growing smartphone penetration and rising trust in digital financial products. While healthcare and household needs remained steady borrowing drivers, progress-oriented categories recorded the fastest growth, pointing to a more confident and aspirational borrower base.The data also highlights strengthening digital consumption patterns among personal loan users. As many as 55% reported spending on online shopping, 52% on food ordering platforms and 40% on mobile banking apps, underscoring how credit is being seamlessly integrated into everyday digital lifestyles. AI-led journeys and mobile-first financial behaviour have increasingly become the norm across borrower segments.Non-metro markets are now demonstrating metro-level credit maturity, with Tier II cities leading adoption trends. The survey further revealed differences in borrowing decision-making: family continued to influence borrowing choices for women borrowers (27%), while men (21%) were more likely to consult friends, colleagues or financial advisors.[caption id=attachment_2486381 align=alignleft width=200] Sushma Abburi [/caption]Sharing her perspective on the findings, Sushma Abburi, Chief Business Officer, Moneyview, said, “India’s consumption patterns in 2025 reflect a nation ready for its next leap. Emerging cities and digitally-native users are shaping a confident, future-ready financial culture. Trust, convenience and digital readiness are redefining how India borrows, spends and plans. At Moneyview, we remain committed to building accessible and user-friendly financial products that empower individuals, whether for everyday expenses or long-term aspirations.” As digital adoption accelerates across the country, Moneyview reiterated its commitment to democratizing access to affordable and seamless financial products, strengthening financial inclusion and enabling underserved and aspiring populations to participate more confidently in India’s growth story.
2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு-வெளியான சூப்பர் அறிவிப்பு!
2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. விரைவில் ரொக்கப்பணம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Cosmo First names Saurabh Jain as CEO – Zigly and Head of Corporate Development
Mumbai: Cosmo First, with diversified business interests spanning Films, Sheets & Containers, Pet Care, Consumer Products and Specialty Chemicals, has announced the appointment of Saurabh Jain as Chief Executive Officer (CEO) of its pet care division, Zigly, and Head – Corporate Development.In his expanded role, Jain will lead the next phase of growth for Zigly, Cosmo First’s pet care business, focusing on business expansion and strategic scaling. In addition, as Head – Corporate Development, he will spearhead strategy-led initiatives across the group, including potential mergers and acquisitions. He will work closely with Group CEO Pankaj Poddar and Group CFO Neeraj Jain on growth and transformation priorities.[caption id=attachment_2486376 align=alignleft width=200] Pankaj Poddar [/caption]Speaking on the appointment, Pankaj Poddar, Group CEO, Cosmo First, said, “We are pleased to welcome Saurabh as part of the leadership team at Cosmo First. A seasoned leader, Saurabh has a proven track record of successfully leading and handling complex business assignments during his career. We strongly believe that his leadership style will bring meaningful value to the organization in the long-term.” Jain brings over 16 years of experience across packaging films, investment banking and corporate strategy. Prior to joining Cosmo First, he served as Global CEO (Overseas Business) at Jindal Films and has also held leadership roles at SB Packaging, Wodehouse Capital, Religare Capital Markets and Jaypee Capital.Commenting on his new responsibilities , Saurabh Jain, Head – Corporate Development, Cosmo First and CEO, Zigly, said, “It is a privilege to join Cosmo First, a company that has set global benchmarks across businesses. In this new role, I am eagerly looking forward to leveraging my diverse experience to contribute significantly to the organization’s long-term strategic goals and unlocking new growth opportunities.” Jain holds an MBA from the Faculty of Management Studies (FMS), Delhi, and a bachelor’s degree in mechanical engineering from Delhi College of Engineering.
முல்லைத்தீவு பாடசாலை அதிபரின் முறைகேடு; பிரதமர் செயலகம் அதிரடி
முல்லைத்தீவு வலயப் பாடசாலை ஒன்றின் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ள அதிபர் ஒருவரின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்குமாறு அவரின் முறைகேடான மற்றும் ஊழல் மிக்க செயற்பாடுகளை முன்னிலைப்படுத்தி பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்த முறைப்பாட்டை கல்வி அமைச்சிற்கு கையளித்து நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் செயலகம் பணிப்புரை வழங்கியுள்ளது. பிரதமர் செயலகத்தின் மூத்த உதவிச் செயலாளர் T. ஸ்ரீமன்ன மேற்கண்ட முறைப்பாட்டை 12.12.2025 ஆம் இலக்க கடிதம் மூலம் கல்வி அமைச்சுக்கு பாரப்படுத்தி உள்ளார். மேற்குறித்த அதிபர் அரச […]
இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் தீ விபத்து: 16 பேர் பலி
இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியா நாட்டில், வடக்கு சுலவேசி மாகாணத்தின் மனாடோவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது தீவிபத்து ஏற்பட்டதாக திங்கள்கிழமை போலீஸார் தெரிவித்தனர். தீ விபத்து குறித்து அருகில் வசிப்பவர்கள் அவசர சேவைகளுக்குத் தகவல் அளித்தனர். ஆறு வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயைக் கட்டுக்குள் […]
தையிட்டி விகாரைக்காக காணி இழந்தவர்கள் அருச்சுனா எம்.பிக்கு விடுத்துள்ள பகிரங்க சவால்
தையிட்டி விகாரைக்காக அபகரிக்கப்பட்டுள்ள எமது காணிகளுக்கான உறுதிகள் பொய்யான உறுதிகள் என கூறிக்கொண்டும் , எமது போராட்டம் தொடர்பில் நையாண்டி செய்யும் நாடாளுமன்ற ,உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் , எமது உறுதிகள் பொய்யான உறுதிகள் என்பதனை நிரூபிக்கப்பட்டு என காணியை இழந்த உரிமையாளர்கள் பகிரங்க சவால் விடுத்துள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் தையிட்டி விகாரையால் காணிகளை இழந்த காணி உரிமையாளர்கள் நடத்திய ஊடக சந்திப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது. மேலும் தெரிவிக்கையில், சட்டவிரோத தையிட்டி விகாரை தொடர்பாக நாங்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். விகாரை உள்ள காணிக்கான உறுதிகள் அரச அதிகாரிகளிடம் எம்மால் பல தடவைகள் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் சந்திரசேகர் காணி உறுதிகள் சரிபார்க்கப்பட வேண்டும் என தெரிவித்திருக்கிறார். ஆளுநர், அரச அதிபர், பிரதேச செயலாளர்களிடம் காணி உறுதி வழங்கப்பட்டு சரிபார்க்கப்பட்டு அவை மக்களின் காணி என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வகையில் மக்களின் காணி என்ற ஏற்றுக் கொள்கிற அமைச்சர் தற்போது மாற்றுக் காணி என்று கதைக்கிறார். மக்கள் மாற்றுக்காணியையோ நஷ்ட ஈட்டையோ நாம் கேட்கவில்லை. இவர்கள் மாற்றுக்காணி என்று எதை சொல்லுகிறார்கள் மாற்றுக்காணியை எங்கு வழங்கப் போகிறார்கள்? இவர்கள் காக்கைதீவிலும் மாற்றுக் காணியை வழங்க கூடும். அங்கு வாழ முடியாது. காணிகளை இழந்த எங்களுடன் கலந்துரையாடாமல் புத்த பிக்குவுடன் கலந்துரையாடி காணிகளை விடுவிக்க பேசுகிறார்கள். அரசாங்க அதிபர் தனது வாகனத்தில் இருந்த அரச அதிபர் என்ற பலகையை தூக்கி விட்டு அமைச்சர் சந்திரசேகர் மற்றும் இளங்குமரனுடன் சென்று புத்தபிக்குவுடன் பேசுகிறார். அரச பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நாம் தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு இந்த காணிகள் தொடர்பில் தெளிவான விளக்கம் இல்லை. அரச அதிபரும் ஆளுநரும் எம்மை அழைத்து பேசி இந்த காணிப் பிரச்சினையை தீர்க்கலாம். ஆனால் அவர்கள் உள்நோக்கத்துடன் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. காணியை பிக்கு விட்டுக் தருவதாக சொன்னதாக சொல்கிறார்கள். நீங்கள் காணிகளை விட்டுக் கொடுக்கத் தேவையில்லை, நீங்கள் அடாத்தாக பிடித்து வைத்து உள்ளீர்கள். எங்கள் காணியில் உங்களுக்கு எவ்வளவு தேவை என்பதை நம்மிடமே கதைக்க முடியும். இந்த நிமிடம் வரையும் எங்களுடன் கதைக்கவில்லை. இலங்கை சுதந்திரம் அடைய முதல் இருந்த காலத்தில் குறித்த தையிட்டிக்கான உறுதி எம்மிடம் உள்ளது. தையிட்டியில் போராடும் மக்களிடம் கள்ள உறுதி என்று அர்ச்சுனா சொன்னதை ஏற்க முடியாது. போராடும் மக்களை நையாண்டி பண்ண வேண்டாம். முடிந்தால் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா இராமநாதன் தையிட்டியில் போராடுபவர்களின் காணி உறுதி பொய் என்பதை நிருபிக்கட்டும் என தையிட்டி காணி உரிமையாளர்கள் சவால் விடுத்தனர்.
சர்ரென இறங்கிய தங்கம் விலை…இன்றைய ரேட் இதுதான்!
சென்னை :சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 30, 2025) அதிரடியாக குறைந்து நகைப் பிரியர்களுக்கு பெரும் நிம்மதி அளித்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.420 குறைந்து ரூ.12,600-க்கும், ஒரு சவரன் ரூ.3,360 குறைந்து ரூ.1,00,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று கணிசமாக தணிந்துள்ளது. இந்த ஆண்டு தங்கம் விலை பலமுறை உச்சம் தொட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டிய […]
Gold Rate: ஒரே நாளில் அதிரடி; பவுனுக்கு ரூ.3,360.!; இன்றைய தங்கம் விலை என்ன?
தங்கம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.420 ஆகவும், பவுனுக்கு ரூ.3,360 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.23 குறைந்துள்ளது. இது மிக அதிரடி குறைவு. உச்சத்தில் வெள்ளி; ஆனால், இப்போது வெள்ளி வேண்டாம்; 'இதை' கவனியுங்கள் - சூப்பர் எதிர்காலம்! தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.12,600 ஆகும். தங்கம் | ஆபரணம் இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1,00,800 ஆகும். வெள்ளி | ஆபரணம் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.258 -க்கு விற்பனை ஆகி வருகிறது. ஒரேநாளில் 11% வீழ்ச்சி; வெள்ளியில் முதலீடு செய்திருக்கிறார்களா? நீங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும்?
MMA this year announced that it had officially evolved into the Marketing + Media Alliance (MMA).This the company says marks a decisive shift from association to alliance - a global community led by CMOs and powered by the entire marketing ecosystem to solve the industry’s hardest problems with evidence, experimentation, and enterprise-level impact.The repositioning signals a foundational commitment to advance marketers’ ability to create value by uniting CMOs, media, and partners to shape the future of marketing, brands, and business.The Alliance aims to build on years of rigorous work across multi-million-dollar Think Tanks and Labs, from AI, CX and attribution to data, retail media and organisational design - now being localised and scaled in India through initiatives like IMPACT, SMARTIES, Data Unplugged, roundtables, webinars and more. Medianews4u.com caught up with MMA India country head, BOD Moneka Khurana. Q. What factors prompted MMA to rebrand as the Marketing + Media Alliance? The future of marketing demanded we break our own mold - so we did. The decision to rebrand from MMA Global to the Marketing + Media Alliance (MMA) was catalyzed by a profound industry truth: today’s marketing challenges can’t be solved in silos. The word “Alliance” now captures who we truly are - a collective force convening CMOs and the entire ecosystem, working shoulder-to-shoulder to engineer the next era of marketing advantage.Our evolution reflects a sharpened commitment to evidence, experimentation, and enterprise-level impact - placing marketers at the center, media in the mix, and the alliance at work, moving the industry forward with proof, not platitudes.This shift is visible in our multi-million-dollar global think tanks (like MATT, MOSTT, ALTT, and DATT), which have produced industry-defining breakthroughs in measurement, growth frameworks, and AI-driven personalisation - locally powered and pressure-tested by our Indian board and members. Q. What does the organisation's shift from association to alliance entail? Does the shift mean that the focus will be on both traditional and digital marketing compared with the past? Moving from “association” to “alliance” signals a foundational commitment to inclusion, collaboration, and actionable progress. We didn’t just rebrand; we rewrote what it means to create industry change. It’s not about old versus new, traditional versus digital - it’s about convergence and creating value wherever the consumer is.Our alliance integrates the best of marketing and media worlds, convening leaders from brands, media, agencies, and tech to solve the marketing ecosystem’s hardest questions. By uniting the ecosystem - across digital, traditional, emerging channels - we’re building a unified front for experimentation, learning, and growth.The MMA’s multi-format events like IMPACT, SMARTIES, and Data Unplugged ensure our members are not just keeping pace but setting it, operationalizing insights across every channel. Q. What is the gameplan going to be to scale initiatives like IMPACT, SMARTIES, Data Unplugged, roundtables, webinars? Our approach for 2026 is about depth, breadth, and accessibility. Impact is only as meaningful as it is scalable - and that’s where the Alliance stands apart. We are expanding IMPACT, SMARTIES, and Data Unplugged by creating multi-city, hybrid models - fusing physical forums with always-on digital engagement.For instance, SMARTIES has evolved beyond awards into an ongoing platform for sharing case studies and lessons, catalyzing a learning loop for marketers at all levels.Our executive roundtables and webinars now include curated peer-learning cohorts, giving members the chance to pressure-test new frameworks and operationalize change faster. We’re also leveraging the power of our Labs, which validate marketing’s next models - AI, CX, data - in partnership with India’s top brands, before rolling them out at scale. Q. What are the hardest problems that the marketing ecosystem is facing as we head into 2026? Heading into 2026, the biggest challenges are: Proving marketing’s real impact on business outcomes - moving beyond vanity metrics to value creation. Navigating AI’s exponential evolution without losing sight of brand distinctiveness and ethical imperatives. Building cross-functional teams and data systems that can keep up with the pace of change. Bridging the gap between experimentation and scale in a fragmented media environment. Talking the language of the CFO to build scalable marketing and faith in the role of marketing in driving business. Marketers aren’t just chasing answers - they’re confronting questions no one has dared to ask. At MMA, our think tanks are addressing these directly - developing enterprise-ready frameworks for measurement ( MATT ), marketing org strategy ( MOSTT ), data & CX strategies ( DATT ). Our research during the 2025 edition of Data Unplugged , for example, demonstrated the need for new attribution models and the critical role of predictive analytics in driving spend efficiency. Q. What were the key trends seen in the marketing space in 2025? 2025 was the year marketing stepped off the sidelines and into the boardroom. This year saw: Powering Growth Against Constraints: Marketers doubled down on driving business impact - even with leaner budgets and tighter resources - by embracing strategic frameworks and outcome-oriented planning. Legacy & Challenger Brands: Reciprocity in Action: There was a visible exchange between established brands and insurgents. Legacy brands embraced agility and experimentation, while challenger brands leveraged institutional strengths and scale, reflecting the “learning from each other” mindset we champion. The Rise of Regional Media: Regional content became a powerhouse, with marketers leveraging language, culture, and hyperlocal creativity to drive deeper consumer engagement. Quick Commerce & Retail Media: Q-commerce emerged as a key growth engine, while retail media matured into a full-funnel platform connecting commerce, marketing, and technology. The Gen Z Imperative: Brands adopted a reverse-mentoring mindset - recognising Gen Z as collaborators, not just consumers, and tailoring engagement to their diverse content habits across metros and the heartlands. Inclusive AI: The conversation around AI evolved to include not just efficiency but inclusivity - highlighting the need to close gender gaps and ensure diverse representation in how AI tools are designed and deployed. These narratives became the blueprint for marketing excellence in 2025, shaping both boardroom priorities and frontline execution. MMA’s IMPACT forums and SMARTIES winning case studies brought these trends to life, making them actionable for marketers across categories. Q. Was one big trend seen in 2025 the fact that most campaigns were not approved without a clear focus on business outcomes? Absolutely. If it doesn’t move the needle, it doesn’t make the cut anymore. The industry pivoted hard towards outcome-based marketing - CMOs demanded, and boards expected, every rupee spent to tie back to enterprise value.MMA’s Marketing Attribution Think Tank (MATT) provided the models and language to support this shift, arming brands with tools to prove long-term impact, not just short-term sizzle. Across SMARTIES entries, the winning work demonstrated a clear business case, often backed by advanced data modeling, not just campaign impressions. Q. As a result will vanity metrics reduce considerably in importance in 2026? Yes, the industry is moving decisively away from superficial metrics. 2026 is where likes and shares finally take a backseat to lifetime value. With advanced analytics and cross-channel attribution, marketers can now connect the dots between marketing activity and bottom-line growth.MMA’s Data Unplugged initiative has been at the forefront - showing brands how to unlock the full value of first-party data, measure incremental lift, and focus on metrics that actually matter. The pressure from CFOs and boards for “proof, not platitudes” will only accelerate this trend. Q. Did AI transform the marketing function across sectors and organisations in 2025? Any examples that stand out? AI fundamentally reengineered how brands connect, create, and convert. AI’s true impact was seen in how brands approached personalization, predictive analytics, and operational efficiency - but always through the lens of business outcomes, not technology for technology’s sake.For example, the Kroger case study from MMA’s CAP ( Consortium for AI Personalization ) research stands out: by leveraging advanced AI personalisation, Kroger was able to drive significant lifts in customer engagement and incremental sales, setting a new industry standard for what responsible, data-driven marketing can achieve.Our research also showed that brands integrating AI with a clear focus on measurement and inclusivity were able to unlock value across the customer journey, not just in isolated campaigns. MMA’s ALTT ( AI Leadership Think Tank ) and our global research continue to drive these best practices across the ecosystem, replicated in India with our local AI Council and taskforce . Q. While AI is key, was there too much use of AI in marketing in 2025? Is that a challenge? 2025 saw a surge in AI deployment, but not all of it was strategic. More isn’t always better - AI’s power lies in its purpose, not its prevalence. Some brands fell into the trap of “AI for AI’s sake,” risking brand dilution or ethical missteps.The challenge is now clear: calibrate AI with brand values and creativity, not just efficiency. MMA's work around agentic AI with our partners advocates for a “human + machine” approach, ensuring technology amplifies - not replaces - distinctiveness. The focus for 2026 is on intentional, ethical, brand-aligned AI applications. Q. In 2025 were there a lot of examples of challenger brands adopting smart marketing tactics to challenge entrenched legacy players? Challenger brands seized the advantage by adopting agile marketing and rapid experimentation. Just like David didn’t just fight Goliath in 2025 - he outsmarted him with data. MMA’s SMARTIES case studies showcased several D2C and fintech brands using micro-segmentation, influencer partnerships, and AI-driven creative testing to punch above their weight.These brands were often first to market with bold, culturally relevant work, challenging legacy players to adapt or risk irrelevance. Q. How will the role of the CMO further evolve in 2026 based on what was seen in 2025? Your expectations. It's time for the title of the CMO to retire and be called the CGO. In 2026, CMOs will double down on their role as enterprise value creators - integrating marketing, data, technology, and CX to drive holistic business transformation. The CMO is no longer just the voice of the brand - they’re the architect of business growth.MMA has been evangelising the growth CMO” - leaders with cross-functional influence, accountable for both topline and bottom-line outcomes. The CMO’s seat at the leadership table is now a given - what matters is how they wield it to shape business models, culture, and capability for the next era. Q. Did the role of predictive analytics grow in importance in terms of brands deciding where to allocate marketing spends? Predictive analytics is now foundational to smart marketing investment. Intuition is out - intelligence is in. MMA’s Data Unplugged forums demonstrated how leading brands used machine learning to anticipate demand, optimise channel mix, and improve campaign ROI.Boards now expect marketers to justify spend with predictive models, not just historical data. This trend will only intensify as first-party data becomes the competitive edge in a post-cookie world. Q. The RMG ban saw a drop in festive spends. Do you see other categories stepping up to fill the gap in 2025? Indeed, the drop in RMG-related festive spends created opportunities for sectors like FMCG, e-commerce, and personal finance to step up. but when one category pulls back, others see an opening - 2025 was a year of agile pivots.Brands used the vacuum to claim more share of voice and wallet, with Diageo, Nestle, and Amazon Ads scaling up integrated festive campaigns. MMA’s roundtables surfaced innovative approaches, including cross-category collaborations and community-led activations, to capture consumer attention during this crucial period. Q. In 2025 how did Marketing and CX collaborate to drive business growth? Growth isn’t a siloed function - it’s engineered at the intersection of marketing and experience. The most successful brands in 2025 broke down the silos between marketing and CX, creating integrated journeys that personalized every touchpoint and drove measurable business outcomes.At MMA, our Customer Experience (CX) Maturity Assessment tool became a key enabler for marketers - helping organizations benchmark, strategize, and operationalize seamless CX across channels. These frameworks empowered brands to move from transactional touchpoints to holistic experiences that boost NPS, retention, and customer lifetime value.At SMARTIES, winning case studies consistently showed that even incremental improvements in the customer journey, when backed by data and unified teams, delivered disproportionate business growth. Q. Will the brands that win in 2026 be the ones who focus on CX through innovations like Agentic AI? The brands that win find ways to focus on evolving CX consistently - agentic AI or not is secondary. Tomorrow’s winners won’t just have the best campaigns - they’ll deliver the best experiences, powered by AI. Agentic AI is the engine for next-level CX - enabling brands to anticipate needs, personalise at scale, and delight customers in real time.MMA’s research in 2025 showed early adopters achieving significant gains in customer loyalty, advocacy, and revenue growth. The playbook for 2026 is clear: invest in AI-driven CX innovation, integrate across functions, and measure what truly matters - customer outcomes, not just campaign reach. Q. Closing thoughts? This has been a year of transformation, but the story is just beginning. At MMA, we invite all marketing leaders ready to shape what comes next to join our movement - the future will be built by those who push boundaries, test boldly, and create value at every turn.
HiveMinds wins Integrated Digital Marketing Mandate for Stahl Kitchens
Bangalore: HiveMinds, a unit of the Madison Group, has secured the integrated digital marketing mandate for Stahl Kitchens, one of India’s leading premium cookware and kitchenware brands. The mandate is focused on strengthening Stahl’s digital footprint, accelerating customer acquisition, and enhancing performance across digital platforms.As India’s premium cookware segment continues to witness rapid growth, Stahl Kitchens is sharpening its focus on scaling digital impact and expanding its reach across direct-to-consumer (D2C) channels and marketplaces. Under the mandate, HiveMinds will lead Stahl’s full-funnel digital strategy, spanning media planning, consumer journey optimisation, organic growth initiatives, and marketplace performance management.The account will be serviced by HiveMinds’ Bengaluru team, leveraging the agency’s expertise in data-driven marketing and performance-led digital solutions.[caption id=attachment_2486365 align=alignleft width=133] Deepti Bhaduria [/caption]Commenting on the win, Deepti Bhaduria, CEO of HiveMinds, said, “Brands like Stahl are making India reimagine the way premium cookware is bought and used. As the premium cookware market evolves, we need to think of immersive digital experiences and highly efficient campaigns to capture the growing demand. It is an honor for us to be partner with Stahl Kitchens and join them in their journey of creating a large loyal customer base”. [caption id=attachment_2486364 align=alignright width=259] Dhruv Agarwal [/caption] Dhruv Agarwal, CEO of Stahl Kitchens , added, “At Stahl, we are committed to elevating cooking experiences through thoughtful design and high-quality products. As we expand aggressively online, having an integrated digital partner like HiveMinds helps us streamline our D2C, marketplace, and performance functions under one strong strategic direction. We look forward to a high-impact collaboration that will accelerate our growth journey.”
டிரோன் மூலம் வீட்டை தாக்க முயற்சி…புதினுடன் டிரம்ப் தொலைபேசியில் பேச்சு!
வாஷிங்டன் :அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் பேசினார். ரஷ்யா குற்றம்சாட்டியபடி புதின் வீட்டின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து விவாதித்ததாக தெரிகிறது. இந்தச் சம்பவம் ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்த முயற்சிகளுக்கு இடையில் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் போரை முடிவுக்கு கொண்டுவர தீவிரமாக முயன்று வரும் நிலையில் இந்த தாக்குதல் குற்றச்சாட்டு பேச்சுவார்த்தையை பாதிக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், புதின் வீட்டின் […]
மும்பை: பேருந்தை ரிவர்ஸ் எடுக்கும்போது நடந்த கொடூரம்; பாதசாரிகள் மீது மோதி 4 பேர் பலி
மும்பையில் பி.இ.எஸ்.டி. (பெஸ்ட்) நிர்வாகம் மின் விநியோகம் மற்றும் பயணிகள் பஸ் போக்குவரத்தை இயக்கி வருகிறது. நேற்று இரவு 10.05 மணியளவில் பெஸ்ட் பஸ் ஒன்று பயணிகள் மீது மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 606 வழித்தட எண் கொண்ட அந்த ஏ.சி. பஸ் நேற்று இரவு பாண்டூப் ரயில் நிலையத்தில் யூ-டர்ன் எடுப்பதற்காகப் பின்னோக்கி வந்தது. அப்படிப் பின்னோக்கிச் சென்றபோது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள், பயணிகளை இடித்துத் தள்ளியது. இதனால் பயணிகள் அலறியடித்து ஓடினர். விபத்து குறித்து கேள்விப்பட்டதும் போலீஸார் விரைந்து வந்து காயம் அடைந்த 14 பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தவிர பஸ் இடித்துத் தள்ளியதில் 4 பாதசாரிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பஸ்சை ஓட்டிய டிரைவர் சந்தோஷ் சாவந்த் ஒப்பந்த அடிப்படையில் பணியில் நியமிக்கப்பட்டு இருந்தார். அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மது அருந்தி இருந்தாரா என்பது குறித்து அவருக்குச் சோதனை செய்யப்பட்டுள்ளது. அதோடு சரியான முறையில் பயிற்சி எடுத்துக்கொண்டாரா என்பது குறித்தும் விசாரித்து வருவதாக பெஸ்ட் அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து இறந்தவர்களில் மூன்று பேர் பெண்கள் ஆவர். அதில் மான்சி என்பவர் சயான் மருத்துவமனையில் நர்ஸாகப் பணியாற்றி வருகிறார். மற்றொருவரான பிரனிதா (31) நடிகை ஆவார். அவருடன் 9 வயது மகள் இருந்தார். அந்தப் பெண்ணும் விபத்தில் காயம் அடைந்துள்ளார். இது குறித்து மான்சியின் கணவர் கூறுகையில், ''தினமும் ரயிலில் இருந்து இறங்கி ரயில் நிலையத்திற்கு வெளியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ் பிடித்து வீட்டிற்கு வருவது வழக்கம்'' என்று தெரிவித்தார். சம்பவம் மனித தவறால் நடந்ததா அல்லது தொழில்நுட்ப பிரச்னையால் நடந்ததா என்பது குறித்து விசாரித்து வருவதாகவும், கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இதே போன்று குர்லா ரயில் நிலையத்திற்கு வெளியில் பெஸ்ட் பஸ் பயணிகள் மீது மோதிக்கொண்டதில் பலர் உயிரிழந்தனர். இச்சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று தெரிவித்துள்ள முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இறந்தவர்களின் குடும்பத்திற்குத் தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஆரம்ப கட்ட விசாரணையில் பஸ்ஸை டிரைவர் பின்னோக்கி எடுத்தபோது நடத்துநர் பகவான் பஸ்ஸுக்குள் இருந்தது தெரிய வந்துள்ளது. மும்பை: நீதிபதி சந்திரசூட் பெயரில் மோசடி; ஆன்லைன் நீதிமன்றத்தில் விசாரித்து ரூ.3.75 கோடி பறிப்பு
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் 90% உடன்பாடு! உக்ரைன் அதிபர்
அமெரிக்கா வெளியிட்டுள்ள 20 அம்ச போர் நிறுத்த ஒப்பந்தத்தில் 90 சதவீதம் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வொலொதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷியாவுடனான போரை நிறுத்துவது தொடா்பாகப் பேச்சுவாா்த்தை நடத்த அமெரிக்க அதிபா் டிரம்ப்பை உக்ரைன் அதிபா் வொலொதிமீா் ஸெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா். ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள டிரம்ப்பின் மாா்-அ-லாகோ இல்லத்தில், டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அவருடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்து ஸெலென்ஸ்கி பேசினார். அப்போது ஸெலென்ஸ்கி பேசியதாவது: ”அதிபர் டிரம்ப்புடன் அனைத்து விவகராங்கள் குறித்தும் […]
வங்காளதேசத்தின் முதல் பெண் பிரதமர்.. பேகம் கலீதா ஜியா மரணம் - பின்னணி என்ன?
வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா உடல்நலக்குறைவால் காலமானார். 80 வயதான கலீதா ஜியா வங்காளதேசத்தின் முதல் பெண் பிரதமர் ஆவார்.
கோவிந்தா கோவிந்தா கோஷத்தில் சொர்க்கவாசல் வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்த சௌந்தரராஜப் பெருமாள்!
சொர்க்கவாசல் திறப்பு சொர்க்கவாசல் திறப்பு சொர்க்கவாசல் திறப்பு சொர்க்கவாசல் திறப்பு சொர்க்கவாசல் திறப்பு சொர்க்கவாசல் திறப்பு சொர்க்கவாசல் திறப்பு சொர்க்கவாசல் திறப்பு சொர்க்கவாசல் திறப்பு சொர்க்கவாசல் திறப்பு சொர்க்கவாசல் திறப்பு சொர்க்கவாசல் திறப்பு சொர்க்கவாசல் திறப்பு சொர்க்கவாசல் திறப்பு சொர்க்கவாசல் திறப்பு
உலக சுகாதார தரவரிசையில் சிறிலங்கா 158வது இடத்தில்
2025 ஆம் ஆண்டிற்கான உலக சுகாதார தரவரிசைக் குறியீட்டில், சிறிலங்கா 158 வது இடத்தில் உள்ளது.அத்துடன், ஆரோக்கியம் குறைந்த கடைசி 40 நாடுகளுக்குள் சிறிலங்கா வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டிற்காக உலகளாவிய சுகாதார குறியீட்டின் படி54.55 புள்ளிகளைக் கொண்டுள்ள சிறிலங்கா, சராசரிக்கும் குறைவான புள்ளிகளைக் கொண்டதாகவும், ஆரோக்கியமற்றதாகவும் கருதப்படுகிறது. ஆரோக்கியமான ஆயுட்காலம், இரத்த அழுத்த அளவுகள், இரத்த குளுக்கோஸ் (நீரிழிவு அபாயத்தின் முக்கிய குறிகாட்டி),
ரஷ்யா - உக்ரைன்: புதின் வீட்டின் மீது டிரோன் தாக்குதல்; கோபத்தில் ட்ரம்ப்; ஜெலன்ஸ்கி உருக்கம்
2026-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி வந்தால், ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இந்தப் போரை நிறுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து தீவிரமாக முயன்று வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். சமீபத்தில், இரு தரப்பும் ட்ரம்ப் முயற்சிகளுக்கு பாசிட்டிவ் சிக்னல் காட்டி வருகின்றன. புதின் வீட்டின் மீது டிரோன் தாக்குதல் இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் வீட்டின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும், அது உக்ரைனின் வேலை என்றும் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குற்றம் சாட்டியுள்ளார். ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி புதின் வீட்டின் மீது 91 டிரோன்கள் ஏவப்பட்டதாகவும், ஆனால், அனைத்தும் தகர்க்கப்பட்டன என்றும் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். இதனால், பேச்சுவார்த்தையில் ரஷ்யா தனது நிலைப்பாட்டை மாற்றும் என்றும் கூறியுள்ளார். ட்ரம்ப் புதின் வீட்டின் மீது நடந்த தாக்குதல் குறித்து ட்ரம்ப், புதினிடம் பேசி இந்தச் சம்பவம் குறித்து தெரிந்துகொண்டேன். எனக்கு மிகக் கோபம். நடந்த சம்பவம் எனக்கு பிடிக்கவில்லை. இது நல்லதல்ல என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். ஜெலன்ஸ்கி எக்ஸ் பதிவு ஆனால், இந்தச் சம்பவத்தை முற்றிலும் மறுத்துள்ளார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. அவர் தனது எக்ஸ் பக்கத்தில், அதிபர் ட்ரம்ப் குழுவின் போர் நிறுத்த முயற்சியைக் குலைக்கத்தான் ரஷ்யா இப்படிச் செய்கிறது. புதின் வீட்டின் மீதான தாக்குதல் என்பது புனைவுக் கதை. போர் நிறுத்தத்தைத் தடுக்கத்தான் ரஷ்யா இதைச் செய்கிறது. இது ரஷ்யாவின் வழக்கமான பொய். ரஷ்யா கிய்வ் நகர் மீதும், அமைச்சரவை மீதும் ஏற்கெனவே தாக்குதல் நடத்தி உள்ளது. ஆனால், பதில் தாக்குதல் நடத்தினால், போர் நிறுத்த முயற்சி பாதிக்கப்படும் என்று உக்ரைன் எதுவுமே செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். Trump: 'No Kings' ட்ரம்பிற்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம்; பின்னணி என்ன?

29 C