தென்கொரிய வாகன உதிரிபாகத் தொழிற்சாலையில் தீ விபத்து
தென்கொரியாவின் டேஜியோன் நகரில் அமைந்த வாகன உதிரிபாகத் தொழிற்சாலை ஒன்றில் வெள்ளிக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் 53 போ் காயமடைந்தனா். அவா்களில் 24 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டடத்திலிருந்து தப்பிக்க முயன்று மேல் தளங்களிலிருந்து கீழே குதித்ததில் சிலருக்கும், நச்சுப்புகையை சுவாசித்ததில் பலருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ விபத்தின்போது, தொழிற்சாலையிலிருந்து கரும்புகை பல கி.மீ. தூரத்துக்கு வானில் எழுந்தது; தொழிற்சாலையின் உள்ளே பலத்த வெடிப்புச் சத்தம் கேட்டதாக சம்பவ இடத்தில் […]
நேரடிச் செய்தி: டிமோனா நகர் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் – 23 பேர் காயம்!
திகதி: மார்ச் 21, 2026 இஸ்ரேலின் தெற்குப் பகுதியிலுள்ள டிமோனா (Dimona) நகர் (அணு உலை நிலையத்திற்கு அருகில்)… The post நேரடிச் செய்தி: டிமோனா நகர் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் – 23 பேர் காயம்! appeared first on Global Tamil News .
மத்திய கிழக்கில் பதற்றம்: 16.5 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல்!
ஈரானுடனான மோதல் மற்றும் பிராந்திய பதற்றங்களுக்கு மத்தியில், தனது நட்பு நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம் (UAE), குவைத்… The post மத்திய கிழக்கில் பதற்றம்: 16.5 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல்! appeared first on Global Tamil News .
‘ஆணவமிக்க சா்வதேச சக்திகளுக்கு எதிராக போராட்டம் தொடரும் ’: ஈரானின் மோஜ்தபா கமேனி எச்சரிக்கை
‘ஆணவமிக்க சா்வதேச சக்திகளுக்கு எதிராக ஈரான் இடைவிடாத போராட்டத்தைத் தொடரும்’ என்று அந்நாட்டின் புதிய தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி தெரிவித்தாா். ஈரான் புத்தாண்டு (நவ்ரூஸ்) மற்றும் ரமலான் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘அமெரிக்கா, இஸ்ரேலுடனான போா் என்பது வெறும் ஏவுகணைகள், ட்ரோன்கள் அல்லது போா்க்களத்தோடு முடிந்துவிடக்கூடியது அல்ல; இது அதற்கும் அப்பாற்பட்டது’ என்றும் குறிப்பிட்டாா். அமெரிக்கா-இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி […]
கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி மெட்ரோ.. உறுதித்தன்மையை ஆய்வு செய்ய CSIR உத்தரவு!
தூண்கள் இல்லாத பாதையில் ரயில் போக்குவரத்தின்போது, ஒரு சிறிய அளவிலான நெகிழ்வு ஏற்படலாம் என்பதால் அதன் உறுதி மற்றும் நெகிழ்வுத்தன்மை குறித்து ஆய்வு செய்ய ரயில்வே பாதுகாப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஹோா்முஸ் நீரிணைப் பாதுகாப்புக்கு பங்களிக்கத் தயாா்: 7 நாடுகள் கூட்டறிக்கை
ஹோா்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் பாதுகாப்பாக பயணிப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு பங்களிக்கத் தயாா் என்று பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, நெதா்லாந்து, ஜப்பான், கனடா ஆகிய 7 நாடுகள் தெரிவித்துள்ளன. இதுதொடா்பாக அந்த நாடுகளின் தலைவா்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு மையங்கள், ஆயுதங்கள் எதுவும் வைத்திராத சரக்குக் கப்பல்கள் மீது ஈரானின் தாக்குதல், ஹோா்முஸ் நீரிைணையை அந்நாடு மூடியது ஆகியவற்றுக்குக் கண்டனம் தெரிவிக்கிறோம். சரக்குக் கப்பல்களின் […]
சாதி ரீதியான பிரச்சினை ஏற்பட்டால் கடும் நடவடிக்கை.. தென் மண்டல காவல்துறை ஐ.ஜி. எச்சரிக்கை!
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சட்டமன்றத் தேர்தலை அமைதியாகவும் முறைகேடுகள் இல்லாமல் நடத்துவதற்காக தென் மாவட்டங்களில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. எல்லைப் பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் வாகனத் தணிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
பெட்ரோல் விலை 400 ரூபாயை அண்மித்தது
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்றைய தினம் சனிக்கிழமை நள்ளிரவு 12.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது. அதன்படி, ரூ. 317.00 ஆக இருந்த லங்கா பெற்றோல் 92 ஒக்டேன் ஒரு லீற்றரின் விலை ரூ. 81.00 இனால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக ரூ. 398.00 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ. 365.00 ஆக இருந்த லங்கா பெற்றோல் 95 ஒக்டேன் யூரோ 4 ஒரு லீற்றரின் விலை ரூ. 90.00 இனால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக ரூ. 455.00 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ. 303.00 ஆக இருந்த லங்கா ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை ரூ. 79.00 இனால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக ரூ. 382.00 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ. 353.00 ஆக இருந்த லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 ஒரு லீற்றரின் விலை ரூ. 90.00 இனால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக ரூ. 443.00 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ. 195.00 ஆக இருந்த லங்கா மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை ரூ. 60.00 இனால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக ரூ. 255.00 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பானது இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் அமுலுக்கு வரும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மத்திய கிழக்கு போரில் திருப்பம் ; ட்ரம்பின் அதிரடி அறிவிப்பால் உலகிற்கு சிக்கல்
ஈரானில் மேற்கொள்ளப்பட்டு வரும் ராணுவ நடவடிக்கைகளை படிப்படியாகக் குறைத்துக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தெரிவித்துள்ளார். தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளப் பக்கத்தில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், ஈரானில் அமெரிக்காவின் ராணுவ இலக்குகளை அடைவதற்கு “மிகவும் நெருக்கமான” நிலையில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் அச்சுறுத்தல் இதனால், இராணுவ நடவடிக்கைகளை விரைவில் “குறைத்துக்கொள்ள” அமெரிக்கா ஆலோசித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா பயன்படுத்துவதில்லை என்றும், அதன் பாதுகாப்பிற்கு அந்தப் பாதையைச் சார்ந்துள்ள நாடுகளே பொறுப்பேற்க […]
பழைய ஜெருசலேம் நகரின் வெளிப்பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்கள் மீது இஸ்ரேலிய காவல்துறையினர் நடத்திய வன்முறைத் தாக்குதலில்,… The post ஜெருசலேமில் ஊடகவியலாளர்கள் மீது இஸ்ரேலிய காவல்துறையினர் தாக்குதல்: CNN தயாரிப்பாளரின் மணிக்கட்டு முறிவு! appeared first on Global Tamil News .
மேற்காசியாவில் போர் பதற்றம் நிலவும் சூழலில், அமெரிக்காவின், ‘யு.எஸ்.எஸ்., திரிபோலி’ என்ற பிரமாண்ட போர்க்கப்பல், 2,000க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்களுடன் ஈரானை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. மேற்காசிய நாடான ஈரானுடன், அமெரிக்காவும், இஸ்ரேலும் சண்டையிட்டு வருகின்றன. உலகின், 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடக்கும், ‘ஹார்முஸ் ஜலசந்தி’யை ஈரான் மூடி உள்ளது. அதிநவீன போர் விமானங்கள் இதனால், கச்சா எண்ணெய் உட்பட பெட்ரோலிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இந்த நெருக்கடிக்கு தீர்வு […]
ஹார்முஸ் நீரிணை விவகாரம்: அமெரிக்காவிற்கு இராணுவத் தளங்களை வழங்கியது பிரித்தானியா!
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் நீரிணையில் சர்வதேச கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்காக ஈரானிய… The post ஹார்முஸ் நீரிணை விவகாரம்: அமெரிக்காவிற்கு இராணுவத் தளங்களை வழங்கியது பிரித்தானியா! appeared first on Global Tamil News .
NDA கூட்டணியில் சசிகலா? அப்படி ஒரு எண்ணமே இல்லை..- தினகரன் பேச்சின் பின்னணி என்ன?
சசிகலாவை கூட்டணிக்குள் கொண்டு வரும் எண்ணம் இல்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு போர்: வியட்நாம் போர் வரலாற்றை அமெரிக்கா மீண்டும் செய்கிறதா? ஈரான் கடும் விமர்சனம்!
மத்திய கிழக்கில் தற்போது நிலவி வரும் போர்ச் சூழல், 1960-களில் வியட்நாம் போரின் போது அமெரிக்கா செய்த அதே… The post மத்திய கிழக்கு போர்: வியட்நாம் போர் வரலாற்றை அமெரிக்கா மீண்டும் செய்கிறதா? ஈரான் கடும் விமர்சனம்! appeared first on Global Tamil News .
ஈராக்கில் இருந்து நேட்டோ ஆலோசனை குழு வெளியேறியது
ஈரான், ஈரான் போர் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் பிடியில் இருந்து விடுவிக்க தங்களது கூட்டமைப்பான நேட்டோ நாடுகளிடம் அமெரிக்கா ஆதரவு கேட்டது. ஆனால் எந்த நாடும் முழு ஆதரவு அளிக்கவில்லை. இந்த நிலையில் ஈராக்கில் உள்ள பிரிட்டிஷ், பிரெஞ்ச், இத்தாலிய ராணுவ தளங்களில் இருந்த துருப்புகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது. ஈரானின் தொடர் தாக்குதலைத் தொடர்ந்து இங்கு இயங்கி வந்த நேட்டோ அமைப்பின் ஆலோசனை குழு அங்கிருந்து வெளியேறுவதாக அறிவித்தது. அதன் கடைசித் […]
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானசேவைகள் மீண்டும் ரத்து
கொழும்பு மற்றும் டுபாய் ஆகிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் தனது சில வானூர்தி சேவைகளைத் தற்காலிகமாக ரத்து செய்வதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, மார்ச் 21 ஆம் திகதி முதல் மார்ச் 24 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இயக்கப்படவிருந்த UL231 மற்றும் UL232 ஆகிய வானூர்தி சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தத் திடீர் மாற்றத்தினால் பாதிக்கப்படக்கூடிய பயணிகள், தங்களது வானூர்திப் பயணங்களின் தற்போதைய நிலை குறித்து நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக […]
வெலிகமா பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இருந்து பொருட்கள் திருடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ரஷ்ய நாட்டைச் சேர்ந்த சுற்றுலா கணவன்-மனைவி ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 36 வயதான கணவர் மற்றும் 35 வயதான மனைவி ஆவர். வாடிக்கையாளர்களாக கடைக்குள் வந்த அவர்கள், பற்பசை, வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பல பொருட்களை வாங்குவது போல நடித்து, தங்களது தனிப்பட்ட பைகளில் மறைத்து வைத்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பொதுவாக உள்ளூர் வாடிக்கையாளர்கள் தங்களது பைகளை வெளியே ஒப்படைத்து விட்டு கடைக்குள் செல்ல வேண்டிய விதிமுறை இருந்தாலும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மரியாதையாக, அவர்கள் தங்களது பைகளை கடைக்குள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஈராக் பணிக்குழுவில் இருந்த தனது படைகளை நேட்டோ ஐரோப்பாவுக்கு மாற்றியுள்ளது!
ஈரான் தொடர்பான போர் நிலை தீவிரமடைந்து வரும் நிலையில், NATO தனது ஈராக் பணிக்குழுவில் இருந்த படைகளை ஐரோப்பாவுக்கு… The post ஈராக் பணிக்குழுவில் இருந்த தனது படைகளை நேட்டோ ஐரோப்பாவுக்கு மாற்றியுள்ளது! appeared first on Global Tamil News .
ஜனாதிபதி செயலகத்தின் வீட்டுப் பணிப்பெண்களிற்கும் வீடு!
கொழும்பு புளூமெண்டல் வத்தை பகுதியில் வறிய மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட சிரிசந்த வீடமைப்புத் திட்டத்தின் 22 வீடுகள், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் துணைவி ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோரின் அரசியல் நெருக்கமானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்துள்ளது. சுமார் 39 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட இந்த வீடுகள், உரிய தகுதியற்றவர்களான ஷிரந்தி ராஜபக்ஷவின் அழகுக்கலை நிபுணர்கள், ஜனாதிபதி செயலகத்தின் வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் முன்னாள் சட்டமா அதிபர் ஒருவரின் வீட்டுப் பணியாளர் ஆகியோருக்கு சட்டவிரோதமாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இந்தத் திட்டத்தின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற பிரிகேடியர் ரஞ்சித் சமரசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்களிற்கு ஆதரவாக சட்டத்தரணிகள்!
யாழ். பல்கலைக்கழக கறுப்புக்கொடி விவகாரம்: மாணவர்களுக்கு ஆதரவு வழங்க சட்டத்தரணிகள் முன்வந்துள்ளனர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற கறுப்புக்கொடி ஏற்றப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய மாணவர்களுக்குத் தேவையான அனைத்து சட்ட உதவிகளும் வழங்கப்படும் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். கடந்த பிப்ரவரி 4-ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக்கொடி இறக்கப்பட்டு, அதற்குப் பதிலாக கறுப்புக்கொடி ஏற்றப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாகவே இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பிரிவின் குற்றத்தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட மூன்று மாணவர்களுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்கிய பின்னர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். வியாழக்கிழமை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து அவர் இதனைத் தெரிவித்தார். குறித்த மூன்று மாணவர்களிடமும் குற்றத்தடுப்புப் பிரிவினர் சுமார் நான்கு மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர். மாணவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. திணைக்களத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில், தேவையேற்படின் பொலிஸார் மாணவர்களை மீண்டும் விசாரணைக்கு அழைக்க வாய்ப்புள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த சட்டத்தரணி மணிவண்ணன், பல்கலைக்கழக மாணவர்கள் என்ற ரீதியில் அவர்கள் தமிழ் மக்களின் உணர்வுகளையே வெளிப்படுத்தியுள்ளனர்எனத் தெரிவித்தார். எனவே, மாணவர்களின் சட்டப்போராட்டத்திற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் சட்டத்தரணிகள் வழங்குவார்கள் என அவர் உறுதிப்படக் கூறினார். இந்தச் சட்ட உதவி வழங்கும் பணியில் சட்டத்தரணிகளான திருக்குமரன், சதீஷ் மற்றும் கோல்டன் ஆகியோரும் கலந்துகொண்டு மாணவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
வரலாற்றின் வேர்கள் –விருது வழங்கும் நிகழ்வு
“சமகால அரசியலும், போராளிகளின் வகிபாகமும்” எனும் தொனிப்பொருளிலான மாநாடு போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. யாழில்… The post வரலாற்றின் வேர்கள் – விருது வழங்கும் நிகழ்வு appeared first on Global Tamil News .
இஸ்ரேலிய தடுப்புக்காவலில் பாலஸ்தீனியர்கள் திட்டமிட்டு சித்திரவதை: ஐநா நிபுணர் கடும் குற்றச்சாட்டு!
பாலஸ்தீனியக் கைதிகள் இஸ்ரேலிய சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் திட்டமிட்ட முறையில் (Systematic torture) சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள்… The post இஸ்ரேலிய தடுப்புக்காவலில் பாலஸ்தீனியர்கள் திட்டமிட்டு சித்திரவதை: ஐநா நிபுணர் கடும் குற்றச்சாட்டு! appeared first on Global Tamil News .
ஈரான் தாக்குதல்கள் தீவிரம் – ஈராக்கிலிருந்து நேட்டோ ஆலோசனைக்குழு வெளியேற்றம்
ஈரான் தொடர்பான போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையை ஈரானின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க அமெரிக்கா தனது… The post ஈரான் தாக்குதல்கள் தீவிரம் – ஈராக்கிலிருந்து நேட்டோ ஆலோசனைக்குழு வெளியேற்றம் appeared first on Global Tamil News .
CSK: ‘புது பேட்டிங் வரிசையை’.. ஏற்க மறுத்த தோனி: என்னால ஆட முடியாது: தோனி திட்டவட்ட முடிவு!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி, புது பேட்டிங் வரிசையை ஏற்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நிர்வாகம், தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என தோனி தெரிவித்துள்ளாராம்.
அமெரிக்காவிற்குப் பிரித்தானியா கூறிய மகிழ்ச்சி தகவல் ; அனுமதியால் காத்திருக்கும் ஆபத்து
ஹோர்முஸ் நீரிணையைக் குறிவைத்து ஈரானிய தளங்கள் மீது தாக்குதல்களை நடத்துவதற்கு, அமெரிக்கா தனது இராணுவத் தளங்களைப் பயன்படுத்துவதற்கு பிரித்தானியா அனுமதி அளித்துள்ளது. பிரித்தானியாவின் நலன்களுக்கோ அல்லது உயிர்களுக்கோ அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஈரான் ஏவுகணைகளை ஏவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்காக, பிரித்தானிய தளங்களை அமெரிக்கப் படைகள் பயன்படுத்த டவுனிங் ஸ்ட்ரீட் ஏற்கனவே அனுமதித்திருந்தது. ஹோர்முஸ் நீரிணை இருப்பினும், இன்று நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்தில், ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்களைப் பாதுகாப்பதையும் உள்ளடக்கும் வகையில் அமெரிக்கா, பிரித்தானிய தளங்களைப் பயன்படுத்துவதை விரிவுபடுத்த […]
“NASA Rolls Out Artemis II Ahead Of April Launch”
NASA has announced important progress for its upcoming Artemis II mission, which is scheduled to launch on April 1, 2026.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் 11 எப்படி இருக்கும் என்பது குறித்து, இர்பான் பதான் கணித்து கூறியுள்ளார். மகேந்திரசிங் தோனியை சேர்க்காமல் அந்த இடத்தில் வேறு ஒரு வீரரை சேர்த்துள்ளார். அதுகுறித்து பார்க்கலாம்.
“Samsung Discontinues Galaxy Z TriFold, Plans Next Model”
Samsung has recently stopped selling its Galaxy Z TriFold, the company’s first smartphone with a triple-fold design. Samsung has not
“Chicken Bihari Boti: Easy Spicy Grilled Kebab Recipe”
This Chicken Bihari Boti recipe is a flavorful kebab dish that is perfect for weekends or special meals. The chicken
நடிகர் ஜீவா மற்றும் இயக்குனர் ராஜேஷ் எம் கூட்டணியில் உருவாகும் 'ஜோலியா இருந்த ஒருத்தன்' (JIO) படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்துள்ளது.
“Indian Companies Launch Generic Semaglutide After Patent”
Several major Indian pharmaceutical companies have launched generic versions of the drug Semaglutide following the expiration of the patent for
“Karthi Unveils Thrilling Trailer of Kaalidas 2”
Karthi recently unveiled the exciting trailer for his upcoming film Kaalidas 2. Although the title might make audiences think it
அன்பே டயானா திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலின் தலைப்பு மாற்றப்பட்டு, தற்போது 'பெரம்பூர் கானா' என்ற பெயரில் வெளியாகவுள்ளது. இதில் ரம்யா ரங்கநாதனின் அதிரடி ஆட்டம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு எதிராக போராட்டம்
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் இன்று (21) அமைதி வழியிலான கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த வைத்தியசாலையில் ஏராளமான கட்டடங்கள் காணப்படுவதாகவும், ஆனால் வைத்தியர்கள் இருவரே கடமை செய்வதாகவும், ஒரு தாதியர் கூட வைத்தியசாலைக்கு நியமிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் கடந்த காலங்களில் குறித்து வைத்தியசாலையில் 24 மணி நேர சேவை இடம்பெற்றதாகவும், நோயாளர் விடுதி இயங்கியதாகவும், தற்போது அது நிறுத்தப்பட்டதாகவும், குறித்த வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டி காரைநகர் வைத்தியசாலைக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டதாவும் […]
பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை அறிவிப்பு
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இன்று (21) நண்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு, இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த மழையுடன் தற்காலிகமாகப் பலத்த […]
யாழில் கோர விபத்தில் தாயும் மகளும் பலி; எமனாகும் டிப்பர்கள்
யாழ்ப்பாணம், சாவகச்சேரி – புத்தூர் வீதியில் இன்று (21) காலை இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் இன்று காலை கனகம்புளியடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. எமனாகும் டிப்பர்கள் புத்தூரிலிருந்து மீசாலை நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமும், மீசாலையிலிருந்து மட்டுவில் நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. விபத்தின் போது முச்சக்கர வண்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பயணித்துள்ளதாகத் தெரியவருகிறது. இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த […]
இஸ்ரேலை அலறவிடும் ஈரான்; தாக்குதலை நிறுத்த நெதன்யாகு தீர்மானம்!
மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், ஈரானின் எரிவாயு வயல்கள் (Gas fields) மீதான அடுத்தக்கட்டத் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வேண்டுகோளுக்கிணங்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நெதன்யாகு குறிப்பிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தெஹ்ரான் மற்றும் ஜெரூசலம் பகுதிகளில் பாரிய வெடிப்புச் சத்தங்கள் அதேவேளை, ட்ரம்பை ஈரானுடனான போருக்குள் தாம் இழுப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையும் பிரதமர் பெஞ்சமின் […]
“சமகால அரசியலும், போராளிகளின் வகிபாகமும்” எனும் தொனிப்பொருளிலான மாநாடு போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. யாழில் உள்ள தனியார் விடுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. அந்நிகழ்வில் “வரலாற்றின் வேர்கள்” எனும் விருது வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. நிகழ்வில் போராட்ட கால பகுதியில் புரட்சி பாடல்களைபாடிய பாடகர்களானமறைந்த பாடகர் S,G சாந்தன், சுகுமார், நிரோஜன் பார்வதி சிவபாதம் உள்ளிட்ட பாடகர்கள், பாடல்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்களான, இசைவாணர்கண்ணன் , அருணா உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் […]
யாழ்ப்பாணத்தில் கோர விபத்து – தாயும் மகளும் பலி
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் சாவகச்சேரி – புத்தூர் வீதியில் கனகம்புளியடி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் தாயும்… The post யாழ்ப்பாணத்தில் கோர விபத்து – தாயும் மகளும் பலி appeared first on Global Tamil News .
“Ranveer Deepika Own Properties Worth ₹181 Crore”
Ranveer Singh and Deepika Padukone own several luxury properties, and their total real estate value is estimated to be around
புதுச்சேரி கோட்டையைக் குறிவைக்கும் விஜய்! - 30 தொகுதிகளுக்கான வேட்பாளர் லிஸ்ட் நாளை ரிலீஸ்
தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைவர் விஜய், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மிக முக்கியமான அரசியல் முடிவை எடுக்க உள்ளார்.
“Markets End Week Flat Amid Global Concerns”
India’s stock market ended the week on a slightly weak note, affected by several negative factors. These included a falling
நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் ஷைனிங் பிக்சர்ஸ் நிறுவனம் இணையும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் மிரட்டலான போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.
டியாகோ கார்சியா தளத்தை இலக்காகக் கொண்டு ஈரான் ஏவுகணை தாக்குதல் – பதற்றம் தீவிரம்
டியாகோ கார்சியா தளம், ஈரான் ,ஏவுகணை தாக்குதல் , இந்தப் பெருங்கடலில் அமைந்துள்ள டியாகோ கார்சியா தீவில் உள்ள… The post டியாகோ கார்சியா தளத்தை இலக்காகக் கொண்டு ஈரான் ஏவுகணை தாக்குதல் – பதற்றம் தீவிரம் appeared first on Global Tamil News .
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டம்!
TN Dr Ambedkar Overseas Scholarship Scheme: வெளிநாடுகளில் முதுகலைப் பட்டம் மற்றும் முனைவர் ஆராய்ச்சிப் படிப்பதற்காக ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கும் தமிழ்நாடு அரசின் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டம் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.
கூட்டணியின் நலன் கருதி போட்டியிடும் இடங்கள் குறித்து முடிவு எடுப்போம் –தொல்.திருமாவளவன் பேட்டி
சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தின், அகக்ட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: திருப்போரூட் எம்.எல்.ஏ பாலாஜி,
ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய வருமான வரி சட்டம் அமலுக்கு வருகிறது!
ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் புதிய வருமான வரி சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து, மத்திய நேரடி
“Akash Deep Likely to Miss IPL 2026”
Kolkata Knight Riders are facing more injury problems ahead of the 2026 season of the Indian Premier League. Fast bowler
மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கெணத்த காணோம்’ திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று
சசிகலாவுடன் கூட்டணி வைத்த ராமதாஸ்! –ஆதரவாளர்கள் அதிருப்தி
அன்புமணி ஆதரவு மற்றும் ராமதாஸ் ஆதரவு என பா.ம.க இரண்டு பிரிவுகளாக பிரிந்த நிலையில், அன்புமணி அதிமுக கூட்டணியில் இணைந்தார். ராமதாஸ் ஆதரவு பா.ம.க யாருடன் கூட்டணி
கூட்டணிக்காக விஜய் வீட்டு வாசலை தட்டியவர் எடப்பாடி பழனிசாமி –ஓ.பன்னீர் செல்வம் தாக்கு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
உயிருக்கு பயந்து மனைவியை கள்ள காதலனுடன் அனுப்பி வைத்த கணவன்!
உயிருக்கு பயந்து கட்டிய மனைவியை கணவன் கள்ளக்காதலனுடன் செல்ல அனுமத்தித சம்பவம் ஒன்று இந்தியாவில் அரங்கேறியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளாதாவது, இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் புலந்தஷாரை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கு மனைவி மற்றும் 6 மாத குழந்தை உள்ளது. ராஜ்குமாரின் மனைவிக்கும் வேறொரு கிராமத்தை சேர்ந்த வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. கள்ளக்காதல் கொலை கதைகள் இதனால் அவரது மனைவி ராஜ்குமாரிடம் சண்டையிட்டுக் கொண்டு அடிக்கடி வெளியே சென்று கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்து வந்தார். […]
மேலும் 300 சூதாட்ட இணையதளங்கள் மற்றும் செயலிகளை முடக்கிய மத்திய அரசு
மத்திய அரசு சூதாட்டம் மற்றும் பந்தயம் தொடர்பான மேலும் 300 இணையதளங்கள் மற்றும் செயலிகளை (Apps) அதிரடியாக முடக்கி தடை விதித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இதுவரை
“Dhoni May Retire After IPL 2026 Season”
MS Dhoni could be preparing to retire from the Indian Premier League after the 2026 season. Former India and Chennai
“KKR Backs Rahane After Poor 2025 Season”
Kolkata Knight Riders have made several changes to their squad after a disappointing 2025 season. Despite the poor results last
“Ronaldo Ruled Out of Portugal Friendlies Due Injury”
Cristiano Ronaldo has been left out of the Portugal national football team squad for the upcoming friendly matches this month.
“Kohli Urges RCB to Stay Focused in Training”
Virat Kohli, the star batter of Royal Challengers Bengaluru, has urged his teammates to stay fully focused and make the
தவெக பிரச்சாரத்தில் சிறுவர்கள்- ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் மீது போலீஸ் நடவடிக்கை
தமிழக வெற்றி கழகத்தின் (TVK) ராமநாதபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் மலர்விழி ஜெயபாலன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ள சம்பவம் ராமநாதபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“Wimbledon Introduces Video Review for Umpire Decisions”
Wimbledon will introduce video review technology this year to help players challenge certain decisions made by the chair umpire. The
யாழ்.பல்கலை விரிவுரையாளரின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் பொலிஸார் தீவிர சோதனை
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவபீட மூத்த விரிவுரையாளரின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அரியாலை பகுதியை சேர்ந்த மருத்துவர் தயாளினி திலீபன் (வயது 54) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் மீட்கப்பட்ட பகுதி சாவகச்சேரி நீதிமன்ற ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக காணப்படுவதால், சாவகச்சேரி நீதிமன்ற பதில் நீதிவான் சடலத்தை பார்வையிட்ட பின், உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை எடுத்து செல்ல பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சித்த மருத்துவ பீடத்தின் மூத்த விரிவுரையாளரின் மகன், விரிவுரையாளரான தனது தாயையும், சகோதரியையும் காணவில்லை என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், காணாமல் போன யுவதியும் இளைஞன் ஒருவரும் திருகோணமலை பகுதியில் உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸார் அவர்களை மீட்டு யாழ்ப்பாணம் அழைத்து வந்தனர். யாழ்ப்பாணத்தில் அவர்களிடம் முன்னெடுத்த விசாரணைகளில் விரிவுரையாளரின் மகளின் காதலன் என கூறப்படும் இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் விரிவுரையாளரை கொலை செய்து , சடலத்தை தனங்கிளப்பு பகுதியில் உள்ள காட்டுக்குள் வீசியதாக கூறியுள்ளார். அதனடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்து செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பெருநாள் தினத்தில் கடற்கரை பகுதியை அழகுபடுத்திய கல்முனை கடற்படை(video)
பெருநாள் தினத்தில் கடற்கரை பகுதியை அழகுபடுத்திய கல்முனை கடற்படை கல்முனை கடற்கரையில் தேங்கி நின்ற கழிவுகள்- சுத்திகரிப்பு பணியில் கடற்படையினர் video link- https://fromsmash.com/3_kkXdcZ.s-dt அம்பாறை மாவட்ட கடற்கரையோரங்களில் அடைமழை காரணமாக பிளாஸ்டிக் மற்றும் இதர கண்ணாடி போத்தல் கழிவுகள் பரவலாக காணப்படுவது குறித்து அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தன. இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் சிரமதானம் என்ற பெயரில் தத்தமது செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர். ஆனால் கல்முனை பகுதியில் அமைந்துள்ள கடற்படை […]
Max Fashion brought together fashion and film culture as it unveiled its newest store in Valasaravakkam, Chennai, celebrating the launch
ரன்வீர் சிங் நடிப்பில் மார்ச் 19 அன்று வெளியான 'துரந்தர் 2' திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வரும் நிலையில், அதன் ஓடிடி உரிமத்தை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
ரன்வீர் சிங் நடிப்பில் மார்ச் 19 அன்று வெளியான 'துரந்தர் 2' திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வரும் நிலையில், அதன் ஓடிடி உரிமத்தை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
வளைகுடா பிராந்தியத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் நடத்தி வரும் போர் இன்று 21-வது நாளை எட்டி உள்ளது. இந்த போரில் தனது உச்சபட்ச தலைவர் மற்றும் மூத்த தலைவர்களை இழந்த ஈரான் இஸ்ரேல் மீதும் வளைகுடா நாடுகள் மீதும் ஆவேச பதிலடியை கொடுத்து வருகிறது. இந்தநிலையில், ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ள நிலையில், 3,200 வணிகக் கப்பல்கள் வெளியேற முடியாமல் அங்கேயே சிக்கியுள்ளன. போர் தொடர்ந்து நடந்து வருவதால் பாரசீக […]
video link- https://fromsmash.com/1xT.E2.V~d-dt அம்பாறை மாவட்டத்தின் காவலனாக தமிழ்த் தேசியத்தின் தூணாக நின்ற கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த தமிழ்த் தேசியப் பற்றாளர் அமரர் ஆ. கந்தையா (வேல்முருகு ஆசிரியர்) அவர்களின் 38 வது நினைவு தினம் இன்று அவருடைய சொந்த கிராமமான பாண்டிருப்பு மண்ணில் அவரது மனைவி, மகள் தமிழ்ச்செல்வி மற்றும் பேரப்பிள்ளைகளின் ஏற்பாட்டில் “வளைகுடா வானம்பாடிகள் சமூகநல மேம்பாட்டு அமைப்பின் ஒருங்கமைப்பில்” அதன் மாவட்ட பொறுப்பாளர் மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதிபனின் தலைமையில் இடம்பெற்றது. […]
“Indian Embassy Offers Consular Services in Saudi Cities”
The Embassy of India in Saudi Arabia is providing consular and attestation services to Indian citizens living in different parts
ஸ்டாலினுக்கு பீகார் மாதிரி தமிழகமும்.. டெல்லியில் அமித்ஷாவிடம் சொன்னது இதுதான் -டிடிவி தினகரன்!
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் டிடிவி தினகரன் சந்தித்து பேசினார்.
பென்டகன் அதிரடி: தனது சொந்த செய்தி நிறுவனத்திற்கே தடை!
அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன், தனது அதிகாரப்பூர்வ இராணுவச் செய்தி இதழான ‘ஸ்டார்ஸ் அண்ட் ஸ்டிரைப்ஸ்’ (Stars and… The post பென்டகன் அதிரடி: தனது சொந்த செய்தி நிறுவனத்திற்கே தடை! appeared first on Global Tamil News .
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்?- தொகுதியின் தற்போதைய நிலவரம் மற்றும் சாதகமான அம்சங்கள் என்ன?
2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்தொகுதியின் களநிலவரங்களை காண்போம்
எரிபொருள் நிம்மதி! – ஜப்பான் கப்பல்களுக்கு ஈரான் பாதுகாப்பு உறுதி!
ஈரான் :ஹார்முஸ் நீரிணை வழியாக ஜப்பான் கப்பல்கள் பாதுகாப்பாகப் பயணிக்கவும், எரிபொருள் விநியோகம் தடையின்றி தொடரவும் முழு ஆதரவு அளிக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடரும் இராணுவ பதற்றத்திற்கு மத்தியில் ஜப்பானுக்கு மிகுந்த நிம்மதியை அளித்துள்ளது.ஜப்பான் தனது மொத்த எண்ணெய் தேவையில் சுமார் 90 சதவீதத்தை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. இதில் பெரும்பகுதி ஹார்முஸ் நீரிணை வழியாகவே கொண்டு வரப்படுகிறது. இந்த நீரிணை உலகின் மிக முக்கியமான […]
“Trump Signals Possible End to Iran Conflict”
Donald Trump has said that he is thinking about reducing military operations against Iran. In a post on Truth Social,
யாழ். பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் மருமகனால் அடித்துக் கொலை;சம்பவத்தால் பரபரப்பு
யாழ். பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் மகளின் கணவனான 21 வயது மருமகனால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சாவகச்சேரியில் நேற்றுமுன்தினம்(19) இடம்பெற்றுள்ளது. குறித்த விரிவுரையாளரான தனது தாயையும் தனது தங்கையையும், தங்கையின் கணவர் கடத்திச் சென்றதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் விரிவைரையாளரின் மகன் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். விரிவுரையாளரின் மகன் முறைப்பாடு இதனையடுத்து விசாரணைகள் செய்வதற்காக யாழ்ப்பாண பொலிஸார் பாண்டியன் தாழ்வில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்றனர். அங்கே […]
தண்ணீர் கேன் விலை உயர்வு- 20 லிட்டர் கேனுக்கு ரூ.5 வரை விலையேற்றம்!
தமிழகத்தில் 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் கேன்களின் விலை ரூ.3 முதல் ரூ.5 வரை உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
“Iran Fires Missiles Toward Diego Garcia Base”
Iran recently fired two ballistic missiles toward a joint U.S.-U.K. military base located on Diego Garcia in the Indian Ocean.
Ukraine Launches Massive Drone Attack on Russia
Ukraine launched more than 280 drones at Russia overnight, marking one of the largest drone attacks since the war began.
Putin Backs Iran, Doubts Over Support Remain
Vladimir Putin, the President of Russia, has congratulated Iranian leaders on the occasion of Nowruz, the Persian New Year. According
பாலியல் குற்றச்சாட்டு.. சிபிஐ கட்சியிலிருந்து நீக்கிய உடனே கைது – மதூர் சத்யா பின்னணி என்ன?
பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுக்குப் பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு சமூக ஆர்வலர் மதூர் சத்யா சென்னை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!
ஈரானுடனான போருக்கு நேட்டோ அமைப்பு உதவவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார். ஈரானுடனான போருக்கு நேட்டோ அமைப்பு உதவவில்லை என விமர்சித்துள்ள டிரம்ப், தனது சமூக வலைதளத்தில், “அமெரிக்கா இல்லாமல், நேட்டோ அமைப்பு ஒரு காகிதப் புலி போன்றது. அணு ஆயுதம் கொண்டிருக்கும் ஈரானுடனான போரில் சேர அவர்கள் (நேட்டோ) விரும்பவில்லை. ஆனால், இப்போது இந்தப் போர் ராணுவரீதியாக வெற்றி பெற்றது. அவர்களுக்கும் இப்போது குறைந்தளவே ஆபத்து உள்ளது. எண்ணெய்க்கான அதிக விலையை செலுத்த […]
Fertiliser Imports Rise to Meet Growing Demand
The government has taken steps to make sure that fertilisers are available across the country on time. To meet the
அமெரிக்கா – ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறுகிறது!
அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) சுமார் 7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆயுத விற்பனைக்கு ஒப்புதல்… The post அமெரிக்கா – ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறுகிறது! appeared first on Global Tamil News .
திமுக கூட்டணியில் தேமுதிக எந்த தொகுதியில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு எல்.கே.சுதீஷ் விளக்கம் அளித்துள்ளார்.
2027க்குள் மனிதர்களை மிஞ்சும் AI Botகள்? – Cloudflare எச்சரிக்கை!
டெல்லி : 2027-ம் ஆண்டிற்குள் இணையத்தில் மனிதர்களை விட செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தானியக்க அமைப்புகள் அதிகமாக (AI Bots) செயல்படத் தொடங்கும் என்று கிளவுட்ஃப்ளேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி Matthew Prince (மேத்யூ பிரின்ஸ்) தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் நடைபெற்ற ஒரு தொழில்நுட்ப மாநாட்டில் பேசிய அவர், இணையத்தில் நடக்கும் செயல்பாடுகளில் பெரிய மாற்றம் வரப்போகிறது என்று எச்சரித்தார். இதைக் சாதாரணமாக புரிந்துகொள்ள வேண்டுமெனில், நாம் இணையத்தை பயன்படுத்தும் விதத்தையும், AI பயன்படுத்தும் […]
“India Hits One Billion Tonnes Coal Output Again”
India has once again reached a major milestone by producing over one billion tonnes of coal. This is the second
ஈரான் தாக்குதலால் கத்தார் எரிவாயு ஆலையில் ஏற்றுமதி பாதிப்பு: இந்தியா, சீனா பாதிக்கப்பட வாய்ப்பு
வளைகுடா பிராந்தியத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் நடத்தி வரும் போர் 20-வது நாளை தாண்டியுள்ளது. இந்த போரில் தனது உச்சபட்ச தலைவர் மற்றும் மூத்த தலைவர்களை இழந்த ஈரான், இஸ்ரேல் மீதும் வளைகுடா நாடுகள் மீதும் ஆவேச பதிலடியை கொடுத்து வருகிறது.சர்வதேச சமூகத்தை உலுக்கி வரும் இந்த போர் தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. அதாவது, இரு தரப்பும் எண்ணெய் மற்றும் கியாஸ் நிறுவனங்களை குறிவைத்து தாக்கத் தொடங்கியுள்ளன. இதை முதலில் தொடங்கியது […]
Mumbai: Marathi ZEE5, the premiere destination for Marathi entertainment, has unveiled the trailer of its upcoming original series ‘Hey Kay Navin?’. Headlined by Umesh Kamat as Aditya and Priya Bapat as Rama, and directed by Varun Narvekar, the series offers a heartfelt, relatable slice‑of‑life drama that explores what unfolds when couples move past life’s major milestones—only to realise their journey looks nothing like those around them. Featuring an ensemble cast including Shubhangi Gokhale, Uday Tikekar, Suyog Gorhe, Rajasi Bhave, Omkar Govardhan, Tanvi Kulkarni, and Payal Jadhav among others, ‘Hey Kay Navin?’ is set to premiere on Marathi ZEE5 on 31st March.Produced by Pratisaad Productions and Bahawa Entertainment, ‘Hey Kay Navin?’ follows Rama and Aditya—a modern, seemingly settled couple who have checked every box life asked of them. A warm home, steady careers, a supportive family, and a marriage built on 10 years of comfort and understanding. But as they enter a new chapter, an unexpected question begins to echo between them: What comes after “happily ever after”?Hoping to break out of her routine, Rama takes a sabbatical and throws herself into a creative venture of her own—a small, self-built clothing line that starts as a hobby but slowly begins to take on a deeper meaning. What begins as an experiment soon becomes something she nurtures with the care, urgency, and vulnerability of a new parent… a project that feels like the ‘baby’ she never planned for but suddenly can’t ignore.As new friendships, shifting dynamics, and the weight of everyone else’s “perfect timelines” start influencing her world, the couple finds themselves navigating choices that test their bond in ways neither anticipated. Blending humour, warmth, and sharp emotional insight, the series explores identity, evolving ambitions, partnership, and the unspoken anxieties that surface when life appears ‘complete’ from the outside.Speaking about the original series, Hema V.R., Chief Channel Officer – Zee Marathi and Business Head – Marathi ZEE5 said, “At Marathi ZEE5, our endeavour is to champion stories that genuinely reflect the lives, relationships, and evolving journeys of our viewers. ‘Hey Kay Navin?’ captures a phase many couples go through, yet rarely articulate—a space filled with shifting priorities, changing emotions, mid-life crisis around identity and the quiet recalibration of partnership. Rooted in everyday moments and honest conversations, the series deepens our commitment to presenting authentic narratives that resonate across generations and geographies. Brought to life by the very talented and real-life celeb Jodi, Priya Bapat and Umesh Kamat, and helmed by director Varun Narvekar, we believe this truly universal family drama will find a heartfelt connection with audiences everywhere.” Sharing her experience, Priya Bapat added, “Rama is a character many women will instantly recognise—not because she is extraordinary, but because she is real. She represents the emotional crossroads so many women face when ambition, identity, and responsibility collide. Playing Rama allowed me to explore the quiet questions we often tuck away in long-term relationships: ‘What do I want next?’ and ‘Where do I belong in my own story?’ The series gives space to that vulnerability, that search for purpose without guilt. I’m grateful to ZEE5 for championing such layered storytelling and excited for audiences to experience this story with the honesty it deserves.” Talking about his role, Umesh Kamat said, “What drew me to ‘Hey Kay Navin?’ was how realistically it portrays a phase of marriage that is often overlooked. Aditya’s journey is subtle, layered, and emotionally rich. Marathi ZEE5 is known for presenting relatable characters and meaningful stories, and I’m glad to be part of a series that reflects everyday relationships with such sensitivity and honesty.” Director Varun Narvekar shared, “Marathi ZEE5 has always encouraged narratives that feel honest and emotionally true, and ‘Hey Kay Navin?’ is a result of that creative freedom. We wanted to tell a story that feels close to real life, simple, sincere, and deeply human. Aditya and Rama’s journey is about rediscovering purpose and connection within marriage, and I believe Marathi ZEE5 is the perfect platform for such intimate storytelling.” With its relatable premise, nuanced performances, and emotionally grounded storytelling, ‘Hey Kay Navin?’ promises to strike a chord with urban couples and families alike.‘Hey Kay Navin?’ will stream from 31st March exclusively on Marathi ZEE5https://www.youtube.com/watch?v=bVXLssspOfY-Based on Press Release
“Airlines Oppose Free Seat Selection Rule”
Major airlines in India—IndiGo, Air India, and SpiceJet—have strongly opposed a new government decision that asks airlines not to charge
Doritos launches ‘Every Hangout Needs Doritos’ Campaign to tap India’s social snacking culture
New Delhi: Doritos, the world’s No.1 nacho chip brand, has unveiled its latest campaign, “Every Hangout Needs Doritos,” positioning itself as the ultimate snack for social gatherings among young consumers.The campaign builds on the insight that hangouts—ranging from casual meetups and gaming sessions to house parties—have become an integral part of how young India connects and unwinds. By placing Doritos at the centre of these moments, the brand aims to reinforce its relevance in evolving social rituals.At the heart of the campaign is a film that travels across global cities including Paris, New York, and Delhi, showcasing how the presence of Doritos transforms ordinary gatherings into lively, memorable experiences. The narrative highlights the brand’s bold flavours, distinctive crunch, and global appeal as key elements that elevate the energy of any hangout.Through these parallel stories, the campaign underscores a universal message: regardless of geography or setting, Doritos brings an aspirational, international edge to shared moments with friends.Commenting on the campaign, Ankit Agarwal, Marketing Director – Doritos and Kurkure, PepsiCo India, said, “Doritos has always stood for bold flavour, a fearless attitude, and a spirit that celebrates doing things differently. As the world’s No.1* nacho chip brand, it represents a global snacking culture that is fun, expressive, and unapologetically youthful. With ‘Every Hangout Needs Doritos,’ we wanted to bring this personality to life by celebrating India’s growing hangout culture, those spontaneous moments when friends come together to relax, celebrate, or simply enjoy each other’s company. The campaign film captures how Doritos naturally becomes the snack that elevates these moments, adding a bold, international twist to every hangout.” https://www.youtube.com/watch?v=BHqdiKyG70E Agency credits: Brand - Doritos, PepsiCo IndiaAgency - Leo India
யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் படுகொலை: தனங்கிளப்பு காட்டுப்பகுதியில் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவபீட மூத்த விரிவுரையாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு, அவரது சடலம் தனங்கிளப்பு காட்டுப்பகுதியில் இருந்து… The post யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் படுகொலை: தனங்கிளப்பு காட்டுப்பகுதியில் சடலமாக மீட்பு! appeared first on Global Tamil News .
MS Dhoni joins The Sleep Company to champion ‘8 Hours of Peaceful Sleep’ with new campaign
Mumbai: MS Dhoni has partnered with The Sleep Company as brand ambassador, marking a strategic move to spotlight sleep deprivation as a growing health concern in India.The collaboration, unveiled through the campaign titled “India Vs Peaceful Sleep,” cleverly builds on recent buzz around Dhoni’s association with the number ‘8’, transforming it into a larger message advocating for 8 hours of quality sleep. For years synonymous with the number 7, Dhoni’s shift to endorsing ‘8’ signals a broader call for healthier lifestyle habits among Indian consumers.On coming on board as Brand Ambassador, MS Dhoni said, For me, it’s always been about giving my best, every single day. By the end of the night, there’s one thing I truly need and value—peaceful sleep. I believe 8 hours of peaceful sleep makes all the difference and I'm excited to finally champion it with The Sleep Company.At the core of the campaign is a digital film featuring Dhoni, highlighting a key insight: while many Indians spend adequate time in bed, the quality of sleep remains compromised. The narrative brings attention to common issues such as tossing, discomfort and frequent interruptions, underscoring the importance of uninterrupted, restorative sleep.The initiative also aims to shift the broader conversation from quantity to quality of sleep, addressing a widespread yet often overlooked issue affecting daily productivity and overall well-being.Speaking about the campaign, Priyanka Salot & Harshil Salot, Co-Founders, The Sleep Company, said , “India is the second most sleep-deprived country in the world. To change a national habit, you need national attention and there is no one India trusts more than MS Dhoni. This isn't just a campaign; it's a movement to redefine well-being. With MS Dhoni leading the charge, we want to make '8 hours of peaceful sleep' a non-negotiable part of every Indian household.” Adding to this, Priya Pardiwalla, Chief Creative Officer at StevePriya, “In a country that is always pushing, striving, and staying switched on, peaceful sleep has quietly become one of India’s biggest unmet needs. With MS Dhoni joining The Sleep Company, we knew the story had to be told in a disruptive way. It began with four words: ‘India vs Peaceful Sleep.’ By visualising this personal nightly conflict at the scale of a stadium, we brought alive the urgent need to reclaim what so many have been missing: 8 hours of peaceful sleep.” Central to the proposition is The Sleep Company’s patented SmartGRID technology, designed to offer adaptive comfort and firm back support, helping reduce pressure points that often disrupt sleep quality.With this campaign, The Sleep Company leverages Dhoni’s credibility and mass appeal to position restful sleep as an essential pillar of daily performance, encouraging consumers to prioritise not just sleep duration, but consistent, high-quality rest.https://www.youtube.com/watch?v=5rVZC6XZn4k

28 C