ஈரான் போராட்டம்: உயிரிழப்பு 5,000-ஐ கடந்தது
ஈரானில் ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதற்காக, அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 5,002-ஆக அதிகரித்துள்ளது. இந்தப் போராட்டம் கடந்த டிசம்பா் மாத இறுதியில் தொடங்கியது. இதுவரை உயிரிழந்தவா்களில் 4,716 போ் போராட்டக்காரா்கள் என்றும், 203 போ் அரசு சாா்புடையவா்கள் என்றும் இதில் 43 குழந்தைகள் அடங்குவா் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஈரானின் இந்த ஒடுக்குமுறைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டை நோக்கி அமெரிக்காவின் பிரம்மாண்டமான போா்க்கப்பல் படை விரைந்து […]
யாசகப் பெண் கொடூரமாக கொலை; பொலிஸில் சரணடைந்த இளைஞன்
கண்டியில் துட்டைகைமுனு மவத்தை பகுதியில் இளைஞன் ஒருவன், யாசகப் பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (23) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரான இளைஞன் கண்டி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் கண்டி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஆவார். யாசகப் பெண்ணுக்கும் இளைஞனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த […]
3வது யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு – 2026
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் இந்தியாவின் பிரசித்தி பெற்ற சுரானா சட்ட நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் ‘3வது யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு – 2026’ இன்று சனிக்கிழமை (24.01.2026) காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஹூவர் கலையரங்கில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் விசேட அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். சுரானா சட்ட நிறுவனத்துடன் இணைந்து 2024ஆம் ஆண்டில் முதலாவது சட்ட மாநாட்டை நடத்திய யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை, 2025இல் […]
️ அரசியலமைப்புப் பேரவைக்கு 3 புதிய ஜாம்பவான்கள்: நாடாளுமன்றம் அதிரடி அங்கீகாரம்!
இலங்கையின் ஜனநாயகம் மற்றும் அரச நிர்வாகத்தின் முதுகெலும்பாகத் திகழும் ‘அரசியலமைப்புப் பேரவை’ (Constitutional Council) மீண்டும் முழுமை… The post ️ அரசியலமைப்புப் பேரவைக்கு 3 புதிய ஜாம்பவான்கள்: நாடாளுமன்றம் அதிரடி அங்கீகாரம்! appeared first on Global Tamil News .
இணையத்தை ஆக்கிரமித்த பென்குயின் வீடியோ…பல ஆண்டுகள் கழித்து வைரலானது ஏன்?
சில வீடியோக்கள் உடனே வைரலாகும். சில வீடியோக்கள். காலம் எடுத்துக்கொண்டு, சரியான நேரத்தில் உலகத்தைத் தாக்கும். அப்படி தான் இப்போது, 2007-ல் எடுக்கப்பட்ட ஒரு டாக்குமெண்டரி-யின் பென்குயின் வீடியோ தான் இணையத்தை ஆக்கரமித்துள்ளது. இந்த வீடியோ எங்கிருந்து வந்தது? 2007-ஆம் ஆண்டு வெளியான Encounters at the End of the World என்ற டாக்குமெண்டரி, அண்டார்டிகாவில் வாழும் மனிதர்கள், விஞ்ஞானிகள் மற்றும் இயற்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்தப் படத்தை இயக்கியவர் ஜெர்மன் இயக்குநர் Werner […]
Kishan and Surya Shine in India Victory
India’s batters Ishan Kishan and Suryakumar Yadav played explosive innings as the team comfortably defeated New Zealand in the second
ரணிலின் அதிரடி அறிவிப்பு: தீவிர அரசியலில் இருந்து ஒதுங்குகிறாரா? அல்லது காய்நகர்த்தலா?
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (ஜனவரி 22, 2026) மாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர், தான் “தீவிர… The post ரணிலின் அதிரடி அறிவிப்பு: தீவிர அரசியலில் இருந்து ஒதுங்குகிறாரா? அல்லது காய்நகர்த்தலா? appeared first on Global Tamil News .
“Naomi Osaka Withdraws from Australian Open Due Injury”
Naomi Osaka, the four-time Grand Slam champion and two-time Australian Open winner, has pulled out of the 2026 Australian Open
`காட்டிகொடுத்த 7 வயது மகன்' - 50 வரை சரியாக எழுத தெரியாத 4 வயது மகளை அடித்து கொன்ற தந்தை!
குழந்தைகள் நன்றாக படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பது அனைத்து பெற்றோர்களின் கனவாக இருக்கும். அதற்காக சில பெற்றோர் தங்களது குழந்தைகளை தாங்கள் விரும்பும் படிப்பில் சேர்த்து விட்டு படிக்க சொல்லி கட்டாயப்படுத்துவார்கள். ஹரியானா மாநிலத்தில் ஒரு தந்தை தனது மகள் சரியாக படிக்காததால் அவளை அடித்து கொலை செய்துள்ளார். பரிதாபாத்தில் உள்ள ஜட்செந்திலி என்ற என்ற இடத்தை சேர்ந்தவர் கிருஷ்ணா ஜெய்ஸ்வால்(31). இவருக்கு 4.5 மற்றும் 7 வயதில் இரண்டு குழந்தைகள் இருந்தனர். இதில் 4.5 வயது மகள் வன்ஷிகா படியில் இறங்கியபோது கீழே விழுந்துவிட்டதாக கூறி கிருஷ்ணா மருத்துவமனையில் சேர்த்தார். அக்குழந்தைக்கு உடம்பு முழுக்க காயம் இருந்தது. குழந்தையின் தாய் வேலைக்கு சென்று இருந்தார். அவருக்கு கிருஷ்ணா போன் செய்து தகவல் கொடுத்தார். குழந்தையின் தாய் நேரடியாக அலுவலகத்தில் இருந்து மருத்துவமனைக்கு சென்றார். குழந்தையின் தலையில் காயம் இருந்தது. குழந்தை சிகிச்சை பலனலிக்காமல் இறந்துபோனது. குழந்தையின் தாய் வீட்டிற்கு வந்தபோது அவர்களின் 7 வயது மகன் இது குறித்து தனது தாயாரிடம் தெரிவித்தார். வன்ஷிகாவை தந்தை கிருஷ்ணா அடித்து உதைத்ததாக 7 வயது மகன் தெரிவித்தார். இதையடுத்து கிருஷ்ணாவின் மனைவி ரஞ்சிதா இது குறித்து போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் கிருஷ்ணாவை பிடித்துச்சென்று போலீஸார் விசாரித்தபோது, சிறுமியிடம் 1-50 வரை நம்பர்களை எழுதும்படி கிருஷ்ணா தெரிவித்துள்ளார். ஆனால் சிறுமி சரியாக எழுதவில்லை. இதனால் கோபத்தில் சிறுமியை கம்பால் அடித்துள்ளார். அதோடு சிறுமியை தூக்கி தரையில் தூக்கியடித்துள்ளார். இதனால் படுகாயம் அடைந்து சிறுமி உயிரிழந்துள்ளார். கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்கின்றனர். பகலில் மனைவியும், இரவில் கிருஷ்ணாவும் வேலைக்கு சென்றனர். பகலில் கிருஷ்ணா குழந்தைகளை கவனித்து வந்த நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
“Clergy Arrested During Immigration Protest at Minnesota Airport”
United States: Police arrested about 100 clergy members who were protesting against President Donald Trump’s stricter immigration enforcement at Minnesota’s
திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இம்முறையும் டார்ச் லைட் சின்னமே கிடைத்துள்ளது. இந்த சூழலில் இக்கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்றும் அதற்கான கட்டணமாக ஐம்பது ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் அக்கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தின் எதிர்கால அரசியல் ஹீரோ விஜய்.. செங்கோட்டையன் பேச்சால் அதிர்ந்த அரங்கம்!
விசில் சின்னத்தைப் பார்த்ததற்குப் பிறகு நாங்களே மாறிவிட்டோம் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
“India Joins WEF Global Skills Accelerator Network”
The World Economic Forum (WEF) has announced that the launch of a new Skills Accelerator in India has strengthened its
அமெரிக்கா: தந்தையுடன் 5 வயது சிறுவன் கைது: மினசோட்டாவில் குடியேற்றத் துறை நடவடிக்கை
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் தந்தை மற்றும் அவருடன் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய 5 வயது சிறுவன் ஆகிய இருவரையும் அந்நாட்டு குடியேற்றத் துறை அதிகாரிகள் கைது செய்து, தடுப்புக் காவலில் வைத்துள்ளனா். கொலம்பியா ஹைட்ஸ் பகுதியில் வசிக்கும் அட்ரியன் அலக்ஸாண்டா், தனது மகன் லியாம் கொனேஜோ ராமோஸைப் பள்ளியிலிருந்து காரில் அழைத்து வந்தபோது, வீட்டின் வாயிலில் வைத்து அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனா். அப்போது, சிறுவனைப் பாா்த்துக்கொள்ள அக்கம்பக்கத்தினரும் பள்ளி நிா்வாகமும் முன்வந்தனா். ஆனால், அதற்கு அதிகாரிகள் […]
Vijay: விஜய் தம்பியாக நடிக்க தனுஷ் கிட்ட தான் கதை சொன்னேன்! - பகிரும் இயக்குநர் ஏ. வெங்கடேஷ்
விஜய் நடிப்பில், ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு 'பகவதி' திரைப்படம் திரைக்கு வந்திருந்தது. சினிமா விகடன் யூட்யூப் சேனலின் 'ரீவைண்ட்' தொடருக்காக அவரைச் சந்தித்துப் பேட்டி கண்டோம். Bhagavathi Movie 'பகவதி' திரைப்படம் தொடர்பான பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை நம்மிடையே பகிர்ந்தவர், அப்படத்தில் தம்பி கதாபாத்திரத்திற்கு தனுஷை நடிக்க வைக்க முயற்சி செய்ததாகக் கூறினார். இயக்குநர் ஏ. வெங்கடேஷ் பேசுகையில், 'பகவதி' திரைப்படத்திற்கு முதலில் ஜெய் நடித்திருக்கும் தம்பி கதாபாத்திரத்திற்கு தனுஷ் சாரை கேட்கலாம்னு நினைச்சிருந்தேன். அப்போ அவருக்கு 'துள்ளுவதோ இளமை' திரைப்படம் வந்திருந்தது. அந்த உருவம் விஜய் சாரின் தம்பி கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கும்னு கேட்டுப் பார்க்கலாம்னு முடிவு பண்ணினோம். அப்போ அவர் 'காதல் கொண்டேன்' படத்துல நடிக்கத் தயாராகிட்டு இருந்தாரு. தயாரிப்பு நிறுவனம் மூலம் தனுஷ் சாரை மீட் பண்ணி பேசினோம். தயாரிப்பு நிறுவனத்துல இருந்து நான் அவருக்கு கதை சொல்லணும்ன்கிறதைத்தான் சொல்லியிருப்பாங்க போல. அவரும் என்கிட்ட கதை கேட்டுட்டு, இதுல நான் என்ன பண்றேன்னு கேட்டாரு. A Venkatesh - Bhagavathi Movie நான் அவரை வச்சு படம் பண்றேன்னு நினைச்சுதான் வந்திருக்காரு. அப்புறம் நான் விஜய் சார் தம்பி கேரக்டருக்குதான் உங்களைக் கூப்பிட்டோம்னு சொன்னேன். அவர் 'இல்லை சார். நான் அது மாதிரி பண்றதில்ல'னு சொல்லிட்டாரு. அவரை ஒத்துக்க வைக்கலானு எனக்குள்ள ஒரு ஆசை இருந்தது. 'நீங்க இதை பண்ணினா நல்லா இருக்கும். விஜயகாந்த் சார் எப்படி விஜய் சாரை பி & சி ஆடியன்ஸுக்கு கூட்டிட்டு போனாரோ, அப்படி உங்களை இந்தப் படம் பி & சி ஆடியன்ஸுக்கு கூட்டிட்டுப் போகும்'னு சொன்னேன். 'காதல் கொண்டேன்' படம் வந்தாலே நான் பி & சி பகுதிகள்ல இறங்கிடுவேன்'னு சொன்னாரு. அப்போதே இந்தத் தெளிவான பதிலை அவர் சொன்னாரு. எனக் கூறினார்.
“Iran on High Alert Amid U.S. Buildup”
A senior Iranian official has warned that any attack on Iran will be treated as an “all-out war.” The statement
பஞ்சாப் அரசு அதிரடி: இலவச மருத்துவ திட்டம் அறிவிப்பு!
பஞ்சாப் :பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் மாபெரும் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் அரசு மற்றும் தனியார் என 850-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெறலாம் என்று பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம் அனைத்து வகையான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகளுக்கும் முழுமையாக பொருந்தும். அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சை, மருந்துகள், லேபாரட்டரி பரிசோதனைகள், கேன்சர் சிகிச்சை, […]
“Lula Criticises Trump’s Plan for New UN”
Brazilian President Luiz Inacio Lula da Silva on Friday (January 23, 2026) criticised former U.S. President Donald Trump over his
கொசுவிற்கு கதவுகளை திறந்துவிட்ட எஸ்.ஐ.ஆர்… இதென்ன கொடுமை? சென்னையில் நடந்த பெரிய டிவிஸ்ட்!
எஸ்.ஐ.ஆர் பணிகள் என்று ஒருபுறம் ஊழியர்களை பாடாய்படுத்திய நிலையில், மறுபுறம் கொசுக்கடியால் மக்கள் அவதியுறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சென்னை மாநகராட்சிக்கு வந்த புதுவித சிக்கலை விரிவாக அலசலாம்.
“Nation Celebrates National Girl Child Day Today”
National Girl Child Day is being celebrated across the country today. The day focuses on the rights, education, health, nutrition,
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் 2026 உலகப் பொருளாதார மன்ற (WEF) கூட்டத்தில், பிரான்ஸ் ஜனாதிபதி… The post “உலகம் வலிமையானவர்களின் கூடாரமல்ல!” – டாவோஸில் கர்ஜித்த மக்ரோன்: பிரான்சில் மலரும் புதிய அரசியல் ஒற்றுமை! appeared first on Global Tamil News .
வடக்கு உள்ளிட்ட இடங்களில் திங்கள் முதல் நெல் கொள்வனவு
வடமாகாணம் உள்ளிட்ட இடங்களில் நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் கே.டீ.லால்காந்த தெரிவித்தார். கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். யாழ்.வன்னி உட்பட வடக்கு, கிழக்கில் பெரும்போக நெல் அறுவடை இடம்பெற்று வரும் நிலையில், நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக நெல் கொள்வனவை விரைந்து ஆரம்பிக்குமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற […]
“India’s Textile Sector Doubles in Ten Years”
The Indian textiles sector has seen strong growth over the past ten years and has become one of the largest
சென்னை: தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மையைப் பாராட்டிய சௌபாக்கியா கிச்சன் அப்லையன்ஸ்!
சென்னையைச் சேர்ந்த 48 வயதான தூய்மைப்பணியாளர் எஸ். பத்மா பணியின் போது கண்டெடுத்த ₹ 45 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளைத் திருப்பி அளித்து பரவலான பாராட்டைப் பெற்றுள்ளார். ஜனவரி 11ஆம் தேதி வண்டிக்காரன் சாலையில் குப்பை சேகரித்துக் கொண்டிருந்த போது பத்மா 45 சவரன் தங்க ஆபரணங்கள் அடங்கிய பையைக் கண்டெடுத்தார். தயக்கமின்றி உடனடியாக பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பத்மாவின் நேர்மை பாராட்டிய சௌபாக்ய வரதராஜன் காவல்துறை விசாரணையில் வியாபாரி ரமேஷுக்குச் சொந்தமான நகைகள் எனத் தெரியவந்து, உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டன. நங்கநல்லூரைய்ச் சேர்ந்த பத்மாவின் நேர்மையான செயலுக்கு சென்னை காவல்துறை மாநகராட்சி அதிகாரிகள், முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆகியோர் அவரின் நேர்மையை பாராட்டி ₹ 1 லட்சம் பரிசு தொகை வழங்கினர். அவரின் நேர்மையை பாராட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சௌபாக்ய வரதராஜன் பொங்கல் பரிசாக ₹50 ஆயிரம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்களை வழங்கி கௌரவித்தார். பரிசுகளை ஏற்றுக்கொண்ட பத்மா அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். பத்மாவின் நேர்மை பாராட்டிய சௌபாக்ய வரதராஜன் சௌபாக்கியா கிச்சன் அப்லையன்ஸ் எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வரும் பத்மாவின் நேர்மை சமூகத்தில் ஒழுக்க விழுமியங்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்து நகர் முழுவதும் பாராட்டைப் பெற்றுள்ளார்.
CBSE 2026 பொதுத்தேர்வு அட்மிட் கார்டு; பள்ளி மாணவர்களால் பதிவிறக்கம் செய்ய முடியுமா? முழு விவரம்
2026-ம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு பிப்ரவரி 17-ம் தேதி முதல் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு தொடங்குகிறது. இந்நிலையில், தேர்விற்கு அனுமதியளிக்கும் அட்மிட் கார்டு எப்போது வெளியாகும் என மாணவர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டுள்ளனர். அட்மிட் கார்டு எப்போது வெளியாக வாய்ப்பு, மாணவர்களால் பதிவிறக்கம் செய்ய முடியுமா என அறிந்துகொள்ளலாம்.
Rajini: `இது ரீ-ரிலீஸ் இல்ல.!' - 37 வருடங்களுக்குப் பிறகு வெளியாகும் ரஜினியின் பாலிவுட் படம்!
1989-இல் படமாக்கப்பட்டு, 30 வருடங்களுக்கு மேலாகியும் வெளியாகாமல் இருந்த ரஜினி நடித்த 'ஹம் மெய்ன் ஷஹென்ஷா கவுன்' (Hum Mein Shahenshah Kaun) என்ற இந்தி திரைப்படம் கூடிய விரைவில் வெளியாகிறது என அறிவித்திருக்கிறார்கள். பிரபல இயக்குநர் ஹர்மேஷ் மல்ஹோத்ரா இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் இப்போது திரையரங்குகளில் வெளியாக உள்ளது. Hum Mein Shahenshah Kaun Film பாலிவுட் தயாரிப்பாளர் ராஜா ராய் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் ரஜினிகாந்த், ஷத்ருகன் சின்ஹா, ஹேமா மாலினி, அனிதா ராஜ், ப்ரேம் சோப்ரா, ஷரத் சக்ஸேனா, மறைந்த நடிகர்கள் அம்ரிஷ் பூரி, ஜகதீப் உள்ளிட்ட பல பாலிவுட் நட்சத்திரங்கள் படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம், 1989-இல் படப்பிடிப்பு முடிந்த பிறகு தயாரிப்பாளர் ராஜா ராய் லண்டனுக்கு பிசினஸ் காரணமாகச் சென்றதால் தாமதமானது. அங்கு அவரது இளம் மகனை இழந்த சோகம், இப்படத்தின் இயக்குநர் ஹர்மேஷ் மல்ஹோத்ராவின் மறைவு உள்ளிட்ட பல காரணங்கள் இப்படத்தின் ரிலீஸை நிறுத்தியது. ஆனால், இப்போது தயாரிப்பாளர்கள் படத்தை ரசிகர்களுக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறார்கள். AI உதவியுடன் படத்தை ரீமாஸ்டரிங் செய்து நவீன திரையரங்கு தரத்திற்குக் கொண்டு வருவதாக அறிவித்திருக்கிறார்கள். Hum Mein Shahenshah Kaun Film ரிலீஸ் குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் ராஜா ராய், இந்தப் படத்திற்காக நாங்கள் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை. இன்று இப்படம் இறுதியாகப் பார்வையாளர்களைச் சந்திக்கப் போகிறது என்பதில் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். அனைத்து தடைகளையும் கடந்து இந்தப் படம் உயிர்ப்புடன் இருக்கிறது எனக் கூறியிருக்கிறார். ஏப்ரல் மாதத்தில் இத்திரைப்படம் இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக ஊடக பிரபலமாகப் பெற்றோா் எதிா்ப்பு: வீட்டைவிட்டு சிறுவன் வெளியேறிய பெங்களூரில் மீட்பு
சமூகஊடக பிரபலமாக விரும்பியதற்கு பெற்றோா் கண்டித்த நிலையில் வீட்டைவிட்டுச் சென்ற சிறுவன், பெங்களூரில் மீட்கப்பட்டாா். தில்லி காவல் துறையினா் அவரை பெற்றோரிடம் ஒப்படைத்தனா். தில்லி புராரி பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுவனுக்கு சமூகஊடகத்தில் பிரபலமாக வேண்டும் என்று விருப்பம். இதனிடையே, கைப்பேசியில் கேமிங் விளையாடுதல், சமூகஊடகத்தில் குறுங்காணொலிகளைப் பதிவிடுதல் ஆகியவற்றிலும் அந்தச் சிறுவன் ஈடுபட்டு வந்தாா். படிப்பைவிடுத்து கைப்பேசியை அதிக நேரம் பயன்படுத்தியதால் சிறுவனை அவரது பெற்றோா் கண்டித்து வந்தனா். கடந்த ஜன.11-ஆம் தேதி வழக்கம்போல […]
தேமுதிக: எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் மாறலாம் - கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் சூசகம்
சென்னை விமான நிலையத்தில் தேமுதிக தலைவர் பிரேமலதா விஐயகாந்த் இன்று (ஜன.24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது அவரிடம் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர், தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன. பிப்ரவரி 20க்குப் பிறகுதான் தேர்தல் தேதியை அறிவிக்கப் போகிறார்கள். பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக எங்கள் குழந்தை. ஒரு அம்மாவாக அதற்கு எப்போது நல்லது செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். அதனால் உரிய நேரத்தில் எல்லோரும் போற்றக்கூடிய ஒரு நல்ல கூட்டணியை நிச்சயமாக அமைப்போம் என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து, 'தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக இடம்பெறவில்லையா?' என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், இன்னும் எதுவும் முடிவாகவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இந்தக் கட்சிகள்தான் இடம்பெற்றுள்ளன என்று அவர்களும் அறிவிக்கவில்லை. இன்னும் பல கட்சிகள் அங்கு சேருவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர்கள் சொல்கிறார்கள். NDA கூட்டணி எதுவுமே முடிவாகவில்லை, அதனால், எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் மாறலாம். யார் வேண்டுமானாலும் எந்தக் கூட்டணி வேண்டுமானாலும் அமைக்கலாம். ஆனால் தேமுதிகவைப் பொறுத்தவரைக்கும் நிச்சயமாக தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கின்ற வகையில் ஒரு தெளிவான சிந்தனையோடு நல்ல முடிவை எடுப்போம் என்று தெரிவித்திருக்கிறார் கடலூர்: எங்களால் வென்றுவிட்டு எங்களுக்கே வாய்ப்பு தர மறுப்பது நியாயமா? - பிரேமலதா கேள்வி
விசிலை விழுங்கிய சிறுமி– தவெக விசில் சின்னம் காரணமா?
திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறுமி ஒருவரின் வயிற்றில் விசில் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் விளையாட்டின்போது சிறிய பொருட்களை கவனக்குறைவாக கையாளும் போது ஏற்படும் ஆபத்துகளை இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டியுள்ளது.
கருணாநிதியின் முதல் தேர்தல் டு தொட்டிச்சியம்மை கதை! - இந்தவாரம் ஸ்பெஷல் தொடர்களை படித்துவிட்டீர்களா?
முதல் களம் - 02 காங்கிரஸை கதிகலங்க வைத்த கருணாநிதியின் உத்தி முதல் களம் - 2 | கருணாநிதி தான் போட்டியிடும் முதல் தேர்தல் என்பதால், கருணாநிதி, தனது பிறந்த ஊரான திருக்குவளையை உள்ளடக்கிய நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால், அண்ணாவின் தேர்வு வேறு ஒன்றாக இருந்தது. குளித்தலையில் போட்டியிடு என்கிற அண்ணாவின் கட்டளைக்கு இணங்கி, சிறிதும் தயங்காமல், தனக்கு அதிகம் பரிச்சயமில்லாத குளித்தலையை நோக்கி பயணித்த கருணாநிதி, அங்கு தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். Link: கருணாநிதி விரும்பியது நாகை, அண்ணா சொன்னது குளித்தலை; காங்கிரஸை கதிகலங்க வைத்த உத்தி | முதல் களம் - 2 கூட்டணி சர்க்கஸ் 2 வைகோவின் பற்பல கூட்டணி ட்விஸ்ட்கள்! வைகோ | கூட்டணி சர்க்கஸ் 2 வாரிசு அரசியலால் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டேன் என மக்களிடம் நியாயம் கேட்ட அதே வைகோ, தன்னுடைய வாரிசுக்காக ஆடிக்கொண்டிருக்கும் ஆட்டங்கள்தான் அரசியலெனில் அவருக்காக தீக்குளித்த தொண்டர்களின் விசுவாசத்துக்கும் நன்றிக்கும் என்னதான் பதில் மரியாதை இருக்கிறது? Link : 'பாஜக-வின் நண்பன்; கருணாநிதிக்கு அதிர்ச்சி! வைகோவின் பற்பல கூட்டணி ட்விஸ்ட்கள்! | கூட்டணி சர்க்கஸ் 2 ஆங்காரிகளின் கதை 02 தொட்டிச்சியம்மை கதை! பூலியூரில் தொட்டிச்சியம்மன், கருப்பசாமி கோவில் ‘துடிக்க துடிக்க எங்களை சங்கறுக்கைல ரெண்டு பேரும் என்ன செஞ்சிங்க? ஏன் எங்களை கொன்னாங்க?ன்னு கேள்வி கேட்டுருக்கு சாமி ரெண்டும். இவ ரெண்டு பேரும் பதில் சொல்ல முடியாம அழுதிருக்காவ. நீங்க ரெண்டுபேரும் தான் எங்க குலசாமி உங்களுக்கு கோவில் எடுத்து கும்பிடுதோம்ன்னு கையெடுத்து கும்பிட்டுருக்காவ. அதுக்கப்புறந்தான் தொட்டியம்மையும் கருப்பசாமியும் உங்க வாரிசுகளை நாங்க காப்போம்ன்னு சொல்லி சத்தியம் செஞ்சி கொடுத்திருக்கு. Link : ஆங்காரிகளின் கதை 02: ‘துடிக்க துடிக்க எங்களை சங்கறுக்கைல என்ன செஞ்சிங்க?' - தொட்டிச்சியம்மை கதை! ‘வாவ்’ வியூகம் 02 எம்ஜிஆர் காலத்து ‘அனுதாப அலை’களும் சில வெற்றிகளும்! எம்ஜிஆர் | ‘வாவ்’ வியூகம் ஜனவரி 12-ம் தேதி மாலை எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு புதுப்பட விஷயமாக பேச தயாரிப்பாளர் வாசுவும் எம்.ஆர்.ராதாவும் வருவதாக தகவல் வர, பிரச்சார பரபரப்புக்கு இடையேயும், வந்தவர்களை வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்த எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டார் என்பதுதான் அந்த திருப்புமுனை நிகழ்வு. Link: `துப்பாக்கி திருப்புமுனை' - எம்ஜிஆர் காலத்து ‘அனுதாப அலை’களும் சில வெற்றிகளும்! | ‘வாவ்’ வியூகம் 02 அணை ஓசை 02 `நீரைத் தாங்கும் எஃகு கோட்டை' அணை ஓசை - மேட்டூர் அணை மக்களைக் காக்க ஒரு பெரிய அணை அவசியமென அனைவரும் உணர்ந்தனர். அந்தத் தேவைக்கான பதிலாக வந்தார் பிரிட்டிஷ் பொறியாளர் ஆர்தர் காட்டன். அவரது கனவு — “நீரைத் தாங்கும் எஃகு கோட்டை”. அதன் உருவமே, பின்பு தமிழகத்தின் உயிர்நாடியாக மாறிய “மேட்டூர் அணை”. Link: அணை ஓசை: காவிரி பெருவெள்ளமும் வறட்சியும்... ஒரே கனவு - `நீரைத் தாங்கும் எஃகு கோட்டை' | பகுதி 02 நினைவுச் சுவடுகள் 2 ரேடியோவில் ஒலித்த தேர்தல் குரல்கள்! நினைவுச் சுவடுகள் | ரேடியோவில் ஒலித்த தேர்தல் குரல்கள்! தேநீர்க் கடைகளில் ரேடியோவின் ஒலி உரத்து ஒலிக்கும். அரசியல் ரீதியாக மாற்றுக் கருத்து கொண்ட கட்சிகளின் வெற்றி, தோல்வி செய்திகளையும்கூட கவனமாகக் கேட்டனர். ஏனெனில், வானொலி செய்தி அதிகாரப்பூர்வமானது மட்டுமல்ல நம்பகமானதும் தவிர்க்க முடியாததும்கூட. Link: நினைவுச் சுவடுகள் 2: `ஒலியின் வழியே.!' ஒரு காலத்தின் சாட்சி - ரேடியோவில் ஒலித்த தேர்தல் குரல்கள்! அரசியல் ஆடுபுலி 02 நின்றுபோன திமுக - அதிமுக இணைப்பு அரசியல் ஆடுபுலி எவரும் எதிர்பார்க்காத நிகழ்வாக, நெருக்கடி நிலையைக் கொண்டு வந்த காங்கிரஸும், நெருக்கடி நிலைக்கு எதிராகப் போராடிய திமுகவும் சந்தித்துப் பேச, தமிழக அரசியலில் மட்டுமின்றி, தேசிய அரசியலிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. Link : நின்றுபோன திமுக - அதிமுக இணைப்பு; `நேரு மகளே!' - அழைத்த கருணாநிதி | அரசியல் ஆடுபுலி 02 Vote Vibes Link : 20 ஆண்டுகளில் 3 கட்சிகள்; கட்சி தொடங்கியும் களமிறங்காத கார்த்திக்கின் அரசியல் கதை! | Vote Vibes 3 Link: ஜெயலலிதா: `ஆடம்பரத் திருமணம்; வாச்சாத்தி; ஊழல்..!' - மக்களின் பரிசு பர்கூர் `தோல்வி' | Vote Vibes 4
புதுக்கோட்டை: பசியில் போலி டோக்கன் கொடுத்த பெண் தாக்கப்பட்டாரா? சர்ச்சை வீடியோவின் பின்னணி என்ன?
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த ரஹ்மத்துல்லா என்பவரின் மனைவி ஜெரினா ( வயது: 50 ). அம்மாபட்டினத்தில் உள்ள பள்ளிவாசலில் மெகராஜ் இஸ்லாமிய விழாவிற்காக டோக்கன் கொடுத்து உணவு வழங்கப்பட்டது. இந்நிலையில், அங்கு உணவு வாங்குவதற்குக் கொடுக்கப்பட்ட டோக்கனை ஜெரினா, ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டு சென்று உணவை வாங்கியதாகச் சொல்லப்படுகிறது. தாக்குதல் அப்போது, அதைக் கண்ட நிர்வாகிகள் பசிக்காகப் போலி டோக்கன் கொடுத்து உணவு வாங்குவது தவறு என்று கூறி, அவரை நிற்க வைத்து கேள்வி கேட்பது போலவும், பர்தவைக் கழட்டச் சொல்லி மிரட்டுவது போலவும் வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், அது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டில் முன்விரோதம்; Instagram ரீல்ஸால் கோபம்; இளைஞர் படுகொலையின் பின்னணி என்ன? இதற்கிடையில், பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் அந்தப் பெண் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய சமூக ஆர்வலர்கள் சிலர், தவறு செய்த ஜெரினா என்ற பெண்ணை போலீஸில் ஒப்படைத்திருக்கலாம். அல்லது அந்தக் குடும்பத்தாரிடம் சொல்லி அதனைக் கண்டித்து இருக்கலாம். ஆனால், அந்தப் பெண்ணின் பர்தாவைப் பிடித்து கிழித்து அடித்து மானபங்கப்படுத்தி இருக்கிறார்கள். ammapattinam தனது வயிற்றுப்பசியைப் போக்க ஒருவேளை உணவிற்காகத் தவறு செய்த பெண்ணைத் தண்டிக்கும் இந்த ஜமாத்தார்கள் செயலை தமிழக காவல்துறை தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தப் பெண் தவறே செய்திருந்தாலும், பர்தாவைப் பிடித்து இழுத்து அவமானப்படுத்தியது கண்டிக்கத்தக்கது. உணவுக்காக யாரையும் கையேந்த விடக்கூடாது. ஆனால், அந்த உணவைத் தானாக வந்து கேட்ட பெண்ணை இப்படி அவமானப்பாடுத்தியது, அந்தப் பெண்ணின் மனநிலையை எவ்வளவு பாதித்திருக்கும்? என்றார்கள். புதுக்கோட்டை- ஏம்பல் சிப்காட் ஜவுளிப் பூங்கா- அரசின் அறிவுப்புக்காக காத்திருக்கும் ஏழைப் பெண்கள் இந்நிலையில், அம்மாபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர்களோ, அந்தப் பெண்மணியைத் தாக்கவெல்லாம் இல்லை. உணவு வழங்க வழங்கப்பட்ட டோக்கனை ஜெராக்ஸ் எடுத்து வந்ததால், போலியாக உணவு டோக்கனை யாரேனும் அச்சடித்துக் கொடுக்கிறார்களோ என்ற சந்தேகத்தில்தான் அந்தப் பெண்ணின் பர்தாவைக் கழற்றச் சொன்னார்கள். பர்தாவைப் பிடித்து கிழிக்கவெல்லாம் இல்லை. இங்குள்ள பா.ஜ.க-வைச் சேர்ந்த சிலர் சாதாரணமாக நடந்ததிந்த நிகழ்வு குறித்த இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பி, தேவையில்லாத பரபரப்பை ஏற்படுத்திவிட்டார்கள். attack எல்லோருக்கும் உணவு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் அந்த விழாவையே நடத்துகிறார்கள். அப்படி இருக்கையில் உணவு கேட்டு வந்த பெண்ணை அவமானப்படுத்துவார்களா? போலி டோக்கன் என்று சந்தேகப்பட்டு கேள்வி கேட்கப் போய், இப்படி வீண் பரபரப்பாகிவிட்டது என்றார்கள். ஆனாலும், சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ பதிவினைப் பார்த்த பலரும், அப்பெண்ணின் ஆடையைக் கிழித்து, அவரை அடித்து துன்புறுத்தினார்களா என்று போலீஸார் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்.
நேபாளம்: தோ்தல் போட்டியிலிருந்து விலகிய முன்னாள் பிரதமா் பாபுராம்: இளைஞா்களுக்கு வழிவிட முடிவு
நேபாளத்தில் எதிா்வரும் பொதுத்தோ்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை’ என்று முன்னாள் பிரதமா் பாபுராம் பட்டாராய் வெள்ளிக்கிழமை அறிவித்தாா். இளைஞா்களின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்கவும், புதிய தலைமுறையினா் அரசியலுக்கு வர வழிவிடவும் இந்த முடிவை எடுத்ததாக அவா் கூறியுள்ளாா். கடந்த ஆண்டு நேபாளத்தில் ஊழலுக்கு எதிராகவும், சமூக ஊடகத் தடைக்கு எதிராகவும் இளைஞா்கள் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தினா். இதன் விளைவாக, அப்போதைய பிரதமா் கே.பி.சா்மா ஓலி தனது பதவியை இழந்தாா். இதனைத் தொடா்ந்து, வரும் மாா்ச் 5-ம் தேதி அந்நாட்டில் […]
Victoria’s Secret launches “A Very VS Valentine’s” campaign featuring Hailey Bieber
Mumbai: Victoria’s Secret has kicked off its highly anticipated 2026 Valentine’s Day campaign, A Very VS Valentine’s, starring global style icon Hailey Bieber. The campaign, a contemporary tribute to the brand’s iconic heritage, showcases romantic silhouettes, playful sets, and bold, love-inspired colours designed to set the tone for February 14.Hailey Bieber is celebrated as the “Season’s Queen of Hearts” in the campaign, donning a series of spirited looks ranging from delicate pale-pink lace to ruffled red ensembles. Victoria’s Secret invites customers to celebrate love in all its forms with a thoughtfully curated edit of romantic lingerie, dreamy sleepwear, and gifting essentials, positioning itself as the ultimate destination for modern Valentine’s Day shopping.At the core of the Valentine’s offering is the Dream Collection, which embodies softness, sensuality, and elevated everyday glamour. Designed to feel as beautiful as it looks, the collection features delicate lace bras, flattering panties, feminine hues, and luxurious fabrics that balance comfort and allure. According to Victoria’s Secret, these pieces are perfect for intimate evenings or as confidence-boosting everyday essentials.The Valentine’s Day edit includes: Lace and embroidered bras & panties in romantic tones Statement lingerie silhouettes that elevate everyday dressing Soft, feminine sleepwear sets, ideal for relaxed Valentine’s nights Each item is designed to feel indulgent yet wearable, serving as a perfect Valentine’s Day keepsake. With a wide range of sizes, styles, and price points, Victoria’s Secret aims to make gifting — whether for a partner or for oneself — effortless and joyful.
Himalaya Wellness and RCB Women’s Team launch 1derwoman Academy to empower young cricketers
Mumbai: Himalaya Wellness has partnered with the Royal Challengers Bangalore (RCB) Women’s team to launch the 1derwoman Academy, a platform aimed at mentoring and empowering aspiring young women cricketers across India. The initiative coincides with National Girl Child Day and builds on the brand’s 1derwoman movement, which encourages girls to overcome challenges and aspire to be #1 in their chosen fields.The 1derwoman Academy bridges the gap between young cricket enthusiasts and the RCB Women’s team through an interactive, conversation-led chatbot. The platform allows participants to receive motivational content, cricketing insights, and confidence-building guidance directly from their role models. Additionally, aspiring players can register for a chance to receive one of 100 scholarships, turning inspiration into tangible opportunity.The chatbot experience includes a welcome message from the RCB team, personalized tips from players, and a guided pathway where completing the journey also serves as a scholarship application. Participants who successfully finish the program are awarded a certificate, reinforcing Himalaya’s focus on structured support and real-world impact.Speaking on the launch, Rajesh Krishnamurthy, Business Director – Consumer Products Division, Himalaya Wellness Company, said, At Himalaya, our approach is anchored in building purposeful initiatives that deliver measurable impact. With the launch of the 1derwoman Academy, we are strengthening this commitment by moving beyond inspiration to action, building a structured pathway that supports learning, confidence, and long-term growth for young girls. Ragini Hariharan, Marketing Director – Beauty & Personal Care, Himalaya Wellness, added, 1derwoman was created to ensure young girls don’t just admire role models from afar, but feel supported in their own journeys. The Academy allows us to scale this intent by combining technology with credible voices, making mentorship accessible, relatable and relevant for today’s generation. Abhishek Ashat, General Manager – Beauty & Face Care, Himalaya Wellness, said, The 1derwoman Academy is designed to inspire action, not just awareness. Through guided interactions, resources and scholarships, we aim to support young girls at a formative stage of their lives. It is a meaningful extension of our brand purpose where wellness is not just about products, but about nurturing confidence, capability and long-term impact. Beyond the digital platform, Himalaya Wellness also conducted a cricket tournament in collaboration with the Female Cricket Academy, receiving over 200 registrations. 25 young girls earned the chance to meet the RCB Women’s team, turning mentorship and inspiration into a real-world experience.
“PM Modi Greets Uttar Pradesh on Foundation Day”
New Delhi: Prime Minister Narendra Modi extended his greetings to the people of Uttar Pradesh on the occasion of the
smallcase unveils new digital campaign showcasing its expanded product suite
Bengaluru: smallcase has launched a new digital campaign highlighting the expanding breadth of its product offerings as it continues to evolve into a comprehensive wealth solutions platform. The campaign features three short films, each spotlighting a different smallcase product—stock smallcases, mutual fund smallcases, and loans against investments.Set in a business pitch reality show-style format, the films place products in a familiar, high-energy environment where they are “pitched” to decision-makers. Drawing inspiration from popular business reality shows, the campaign uses humour and cultural familiarity to simplify financial concepts and clearly communicate the value proposition of each offering. Collectively, the films reflect smallcase’s journey from a single-product platform to a diversified destination catering to multiple investor needs.Over the next month, the campaign will be rolled out across premium broadcast and OTT properties, including Shark Tank, the India vs New Zealand cricket series, the Australian Open, Jio Hotstar, Prime Video, and SonyLIV.[caption id=attachment_2330935 align=alignleft width=200] Vasanth Kamath [/caption]Speaking on the campaign, Vasanth Kamath, Founder & CEO, smallcase, said, “smallcase is widely known for its model portfolios of stocks and ETFs, which remain at the heart of what we do. Over the past few years however, we’ve gone well beyond our original offerings to support investors’ growing needs across their investment journey, with curated mutual fund portfolios, fixed deposits, credit against investments etc. This campaign brings that broader story to life in a way that’s simple, relatable and true to what we stand for.” [caption id=attachment_2372054 align=alignright width=200] Aniket Thakkar [/caption] Aniket Thakkar, VP – Marketing & Business, smallcase, added, “We were convinced we had a winning idea with a business-gameshow format which allowed us to almost be literal with benefits but not get preachy. All three films have a specific purpose to fulfil. First one explains how smallcases are ideal for deep, niche ideas which other asset classes don’t explore. The second one introduces mutual fund portfolios on our platform. The third one informs the customers about low interest loans as an alternative to breaking investments for emergencies. We hope our prospective customers love watching these, as much as we loved making them.” In recent years, smallcase has expanded its platform with several new offerings, including model portfolios of mutual funds, fixed deposits, direct mutual funds, and credit solutions against stock and mutual fund investments. The new campaign aims to build awareness of this broader catalogue among prospective customers, while preserving the brand equity smallcase has built around curated model portfolios.Link of digital videos:Stock smallcases:https://youtu.be/HUSGuPtYen4Mutual Fund smallcases:https://youtu.be/N-d69KGjuSoLoan against investments:https://youtu.be/bjo74TiyrKUCredits:Concept, scripts and animations: smallcaseProduction house: The GranfalloonDirector: Pranav BhasinProducer: Rigved Siriah.
Mumbai: Chrome DM has released its latest Opportunity to See (OTS) report for Week 2’26 (January 10–16), offering a detailed overview of channel availability and reach across Hindi and English news networks. The report provides critical insights for broadcasters, advertisers, and stakeholders looking to optimize distribution and understand market penetration. Hindi News Channels The report reveals strong distribution reach among Hindi news channels, with Times Now Navbharat leading at 98.45% OTS, followed by ABP News (97.61% OTS), India TV (92.86% OTS), Republic Bharat (89.85% OTS), and TV9 Bharatvarsh (87.42% OTS). These figures underscore the extensive availability of Hindi news channels across TV households in India. English News Channels In the English news segment, Republic TV topped the OTS chart at 88.66%, followed by CNN News18 (76.94% OTS), India Today (70.55% OTS), Mirror Now (64.42% OTS), and Times Now (62.07% OTS). This data reflects the reach and connectivity of English news channels across distribution platforms. The Chrome DM OTS report demonstrates the company’s expertise in measuring channel distribution and availability. By analyzing real-time connectivity across households and factoring in the off-take of packages on all reported distribution platforms in India, the report provides actionable insights for network planning, content strategy, and distribution optimization.The OTS metric, which indicates the percentage of connectivity and availability of a channel across TV households, continues to serve as a crucial benchmark for broadcasters and advertisers seeking to evaluate and enhance their presence in the Indian television market.
“Preparations Underway for 77th Republic Day Parade”
Preparations are in full swing for the 77th Republic Day Parade, which will be held on Monday at Kartavya Path
“DK Shivakumar Fuels Karnataka CM Speculation”
Karnataka Deputy Chief Minister D.K. Shivakumar, who is currently attending the World Economic Forum 2026 in Davos, responded to fresh
பெங்களூரு சிட்டிக்கு அடிச்ச ஜாக்பாட்… ரெடியாகும் மெகா CSR ஃபண்ட்- GBA கிரீன் சிக்னல்!
கர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவில் புதிய உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தும் வண்ணம் GBA முன்னெடுப்பை எடுத்துள்ளது. இதற்காக சி.எஸ்.ஆர் நிதியை பயன்படுத்த திட்டமிட்டு வருகின்றனர்.
Mumbai: HDFC ERGO, a private sector general insurance company, has launched its latest campaign, #HealthMatch, featuring renowned matchmaker Sima Taparia. The campaign aims to encourage couples and families to consider health insurance and health compatibility as essential components of pre-marital planning, promoting early dialogue for lifelong wellbeing.While couples often discuss emotional, financial, and cultural compatibility before marriage, health compatibility and insurance are rarely part of the conversation. With lifestyle diseases on the rise and medical inflation affecting families, HDFC ERGO’s initiative seeks to highlight health insurance as a key factor for secure and worry-free married life.At the heart of the campaign is a launch film featuring Sima Taparia, known for her traditional matchmaking expertise. The film encourages couples and families to engage in meaningful conversations about medical history, fitness, and shared health concerns such as diabetes, heart disease, and genetic conditions. It emphasizes that such discussions are not just practical, but expressions of care, responsibility, and preparedness for a shared and healthy future.[caption id=attachment_2489279 align=alignright width=200] Somesh Surana[/caption]Commenting on the campaign launch, Somesh Surana, Joint President – Digital Business Group and Marketing, HDFC ERGO General Insurance, said, “Marriage conversations in India often cover everything but health. With #HealthMatch, we aim to normalise a conversation that’s long overdue and encourage couples to talk about what truly matters for their future security. This campaign is about starting relevant conversations that go beyond traditions and focus on shared wellbeing. It positions health insurance not just as a product, but as a mutual promise.” Speaking about the campaign, Sima Taparia said, “After a decade in matchmaking, I’ve seen couples align on careers, lifestyles, and even playlists. But what about health? Conversations about medical history, fitness habits, and family conditions like diabetes or heart issues are just as vital. Marriage isn’t only a heart match; it’s a health match. Before marriage, let’s first talk about the health insurance.” The campaign underscores that marriage isn’t only about emotional compatibility but also about ensuring a “health match.” Alongside the film, the initiative highlights the importance of selecting the right health insurance plan to protect families from health-related uncertainties and ensure a worry-free life.The #HealthMatch film is set to release across HDFC ERGO’s social and digital platforms, supported by a national print advertisement featuring a QR code directing audiences to the campaign film.
“எனக்கு யாரும் போட்டியில்லை”…சீமான் ஓபன் டாக்!
சென்னை : நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை தாம்பரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார். தமிழக அரசியல் களத்தில் நடக்கும் கூட்டணி மாற்றங்கள், கொள்கை அடிப்படையில் இல்லை என்றும், சீட்டுகள் மட்டுமே இலக்கு என்றும் கடுமையாக விமர்சித்தார்.“எனக்கும் என் கொள்கைக்கும் யாருமே போட்டி இல்லை. ஒருவர் இருமொழி கொள்கை என்பார், ஒருவருக்கு கொள்கை என்றால் என்னவென்றே தெரியாது. கூட்டணி அமைப்பவர்களுக்கு கொள்கை இல்லை, சீட்டுகள் மட்டுமே இலக்கு” என்று சீமான் கூறினார். தற்போது […]
Mumbai: Signify has unveiled its latest campaign for the EcoLink BLDC fans range, starring actor and brand ambassador Rashmika Mandanna, conceptualized by integrated marketing agency Hashtag Orange. The campaign, launched across social media channels, showcases how EcoLink fans combine design, style, and performance, catering to today’s consumers who view everyday appliances as an extension of personal taste and lifestyle.The campaign, titled #FansReimagined, emphasizes the eye-catching, symmetrical designs of EcoLink fans, highlighting how the brand is breaking the long-standing conventions in ceiling fan design. Through the campaign, Rashmika Mandanna demonstrates how EcoLink transforms everyday ceiling fans into statements of style, comfort, and innovation. Speaking on the campaign, Nikhil Gupta, Head of Strategy and Marketing, Signify, Greater India, said, “With EcoLink, we aim to bring performance, style, and sustainability to every home with our products like our well-received BLDC fans series. Our ‘Fans Reimagined’ campaign reflects the understanding of today’s consumers, who seek products that are efficient, lifestyle-driven, and designed for them. It marks an important step in strengthening EcoLink’s position as a brand that champions intelligent design and innovation. Partnering with our brand ambassador Rashmika Mandanna again, allows us to bring this vision of smart, sustainable living to life.” [caption id=attachment_2378678 align=alignright width=200] Mukesh Vij[/caption] Mukesh Vij, Founder, Hashtag Orange, added, “A crucial element in every family's home is the ceiling fan, often overlooked by many. EcoLink made this vision possible. The campaign started by challenging decades of sameness and asking one clear question: why can’t fans be both beautiful and high-performing? Through targeted problem solving, we crafted an ad that changes how people view their homes while positioning EcoLink firmly at the forefront.” [caption id=attachment_2383893 align=alignleft width=200] Amit Shankar[/caption]Commenting further on the campaign, Amit Shankar, CCO and Co-Founder, Hashtag Orange, said, “While BLDC fans have successfully stirred the market with energy efficiency and performance, the design language of fans has remained largely unchanged, still circular in their form. Technology advances quickly, but an identity based on design builds a longer recall factor. This is where EcoLink steps in. EcoLink BLDC fans bring together a thoughtful blend of design, performance, innovation, and sustainability, elevating everyday comfort while transforming ceilings into visually engaging spaces. With this philosophy, we are reimagining fans with our ‘EcoLink BLDC Fans. Smartly Redesigned.’ Rashmika was hence a natural fit for this idea – modern, expressive, and pan-India in appeal – making her the perfect face as we take this campaign across the country.” Through #FansReimagined, EcoLink aims to redefine how consumers perceive ceiling fans, combining technology, sustainability, and sophisticated design to create products that enhance both comfort and aesthetics in modern homes.
“KTR Calls SIT Probe Political Diversion Tactic”
After nearly eight hours of questioning by the Special Investigation Team (SIT) in connection with the alleged phone-tapping case, Bharat
Penguin: 'வாழா என் வாழ்வை வாழவே' - வைரலாகும் ஒற்றை பென்குயின்; பின்னணி என்ன தெரியுமா?
பிரபல இயக்குநர் வெர்னர் ஹெர்சாக் 2007-ஆம் ஆண்டு இயக்கிய 'Encounters at the End of the World' ஆவணப்படத்தின் காட்சிதான் தற்போது இணையத்தில் பயங்கரமாக வைரலாகியிருக்கிறது. பென்குயின்கள் பற்றிய அந்த ஆவணப்படத்தில், கூட்டமாகச் சேர்ந்து பென்குயின்கள் மற்றொரு இடத்திற்குப் பயணிக்கின்றன. ஆனால், அந்தக் கூட்டத்திலிருந்து ஒரு பென்குயின் மட்டும் தனியாக விலகி நிற்கிறது. பிறகு, கூட்டமாகச் செல்லும் பென்குயின்களைத் தவிர்த்து மிக நீண்ட தூரத்திலுள்ள ஒரு மலையை நோக்கிச் செல்லத் தொடங்குகிறது. Viral Penguin அந்த மலையிலிருந்து பென்குயினை அழைத்து வந்தாலும், மீண்டும் அந்த மலையை நோக்கியே செல்ல விரும்பும் என அந்த ஆவணப்படத்தில் இயக்குநரும் சொல்லியிருக்கிறார். மரணித்துப் போவோமெனத் தெரிந்தும் ஏன் அந்தப் பென்குயின் மலையை நோக்கிச் செல்கிறது என்கிற கேள்விதான் இந்தக் காணொளியை இத்தனை வைரலாகச் செய்திருக்கிறது. இணையவாசிகள் பலரும் அந்தப் பென்குயின் தனக்குள் இருக்கும் மனிதனைக் கண்டடைந்து சுதந்திரத்தை நோக்கிப் பயணிக்கிறது, அதற்கு என்ன வேண்டும், அது எந்தத் திசையில் பயணிக்க வேண்டும் என்பதைச் சுயமாக அறிந்து தனியாகப் பிரிந்து செல்கிறது என மோட்டிவேஷன் பதிவாகவும் இதனை வைரல் செய்து கொண்டிருக்கிறார்கள். Viral Penguin கூட்டத்திலிருந்து பிரிந்து பனி படர்ந்த மலையை நோக்கி அந்தப் பென்குயின் செல்வது குறித்து பென்குயின்கள் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கும் டாக்டர் டேவிட் ஏன்லி, அது உடல்நலக் கோளாறு, சுற்றுச்சூழல் காரணங்களால் தனித்துச் சென்றிருக்கலாம் என்கிறார். இவரைத் தொடர்ந்து விஞ்ஞானிகள் பலரும், இளம் அல்லது அனுபவமற்ற பறவைகள் பரிச்சயமான பாதையிலிருந்து விலகிச் செல்லும். நோய் அல்லது காயம் அதனைத் திசை மாறச் செய்திருக்கலாம். சில இளம் பறவைகளும் புதிய பாதைகளைச் சோதனை செய்யச் செல்லும் என விளக்கமளித்திருக்கின்றனர். 10 பெண் குழந்தைகளுக்குப் பிறகு ஓர் ஆண் குழந்தை; மகள்களின் பெயர்களை தந்தை மறந்து தவித்த வீடியோ வைரல்!
Actor Amit Sial headlines Aludecor’s first-ever industry-wide material testing campaign
Mumbai: Aludecor, an aluminium composite panel (ACP) manufacturer, has unveiled its latest television and digital campaign highlighting real on-site construction risks and reinforcing the importance of material testing before purchase. Featuring acclaimed actor Amit Sial as a sharp-witted contractor, the campaign brings to life everyday challenges such as colour fading, fire safety lapses, and panel delamination, emphasizing that “Iss liye test nahi toh… trust nahi.”Set against authentic construction-site scenarios, the films showcase how choosing materials based solely on price or claims can lead to long-term damage and safety hazards. Amit Sial’s character subtly “tests” his assistant, demonstrating the value of verification and transparency in material selection.Aludecor ACPs undergo 205 mandatory quality and performance tests to ensure durability, fire resistance, and long-term reliability under real-world conditions. The campaign goes beyond standard certification by offering the ACP industry access to its NABL-accredited in-house R&D and fire-retardant testing facilities free of cost. Samples are collected directly from site-supplied materials, and testing is conducted in a brand-blind, anonymized manner—ensuring impartiality for both fabricators and projects.[caption id=attachment_2489268 align=alignleft width=200] Ashok Kumar Bhaiya[/caption]Commenting on the initiative, Ashok Kumar Bhaiya, Founder & CMD, Aludecor, said, “The biggest risk of material failure is borne by the fabricator. Our intent with this movement is to arm them with facts, transparency, and the confidence to demand testing. When materials are tested fairly and honestly, trust follows, and that trust ultimately saves lives and livelihoods.” The campaign is being rolled out across television and digital platforms, supported by billboards and on-ground engagement with fabricators, architects, and builders. Aludecor’s movement seeks to elevate testing from a regulatory requirement to an industry-wide practice, promoting safer construction, avoiding economic losses, and protecting reputations.https://youtu.be/CeWYg-rXIrQ?si=bqk1h4paCijtvuuTCredits:Campaign elements: Brand FilmClient: AludecorCreative Agency: Shreyansh Innovations Pvt. Ltd.Director (of the film): Shikha MakanProduction House: The Three Film Company
வங்கியில் கடன் வாங்கப் போறீங்களா? இந்த சூத்திரத்தை முதல்ல பாருங்க.. அப்பறமா வாங்குங்க!
வங்கியில் நீங்கள் கடன் வாங்குவதற்கு முன் 25-15-5 என்ற சூத்திரத்தைப் பார்த்துவிட்டு அதன் பிறகு கடன் வாங்கினால் நல்லது.
'அதட்டல் வேலுமணி; தங்கமணிக்கு தனி கவனிப்பு; சங்கடத்தில் அதிமுகவினர்?' - NDA கூட்டம் ஹைலைட்ஸ்!
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் முதல் பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடந்து முடிந்திருக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் NDA வின் கூட்டணிக் கட்சி தலைவர்கள் அணிவகுத்த இந்த பொதுக்கூட்டத்தில் நிகழ்ந்த சுவாரஸ்யமான மற்றும் கவனிக்கத்தக்க சம்பவங்கள் இங்கே. NDA பொதுக்கூட்டம் டிடிவியின் இறுக்கத்தைப் போக்கிய எஸ்.பி.வேலுமணி! சில வாரங்களுக்கு முன்பு வரை டிடிவி தினகரன் எடப்பாடிக்கு எதிராக கடுமையாக பேசி வந்தார். எடப்பாடியை துரோகி என்றார். அவரோடு கூட்டணி செல்வதற்கு `தூக்கு மாட்டி தொங்கலாம்' எனுமளவுக்கு ஆவேசப்பட்டிருந்தார். ஆனால் சூழ்நிலைகள் அவரை என்.டி.ஏ பக்கமாக தள்ளிவிட்டன. அப்போதும் கூட அதிமுகவை தவிர்த்து பாஜகவின் பியூஸ் கோயல் வழியாகத்தான் கூட்டணிக்குள் வந்தார். டிடிவியை வரவேற்று எடப்பாடி ட்வீட் போட்டார். டிடிவி அதற்கு நன்றி சொன்னார். பழையதையெல்லாம் மறந்து விட்டுக் கொடுக்கிறோம் என்றார். ஆனாலும், டிடிவி எடப்பாடியையும் அதிமுகவினரையும் நேருக்கு நேர் எதிர்கொள்ளும் தருணம் எப்படியிருக்கும் என்கிற ஆர்வம் அனைவருக்குமே இருந்தது. அது நேற்று நடந்திருந்தது. பொதுக்கூட்டம் மதியம் 2:45 மணிக்கு தொடங்கியிருந்தது. டிடிவி - நயினார் நாகேந்திரன் டிடிவியை முன்னதாகவே மதியம் 2:26 மணியளவிலேயே நயினார் நாகேந்திரன் மேடைக்கு அழைத்து வந்து முதல் வரிசையில் உட்கார வைத்துவிட்டார். அவர் வந்த சில நிமிடங்களிலேயே தங்கமணியும் சி.வி.சண்முகமும் மேடைக்கு வந்தனர். அவர்களுக்கு இரண்டாவது வரிசையில் டிடிவிக்கு நேராக பின்னால் இருக்கை. டிடிவி அமர்ந்திருப்பதை பார்த்தும் அவரிடம் கைகுலுக்குவதை இருவரும் தவிர்த்தனர். டிடிவியும் எதோ பேப்பரை படிப்பதை போல அவர்களை பார்ப்பதை தவிர்த்தார். அவர் கொஞ்சம் தர்மசங்கடமாக உணரவே பாஜகவின் சுதாகர் ரெட்டியும் அர்ஜூன் ராமும் அடுத்தடுத்து டிடிவியிடம் வந்து உட்கார்ந்து பேச்சு கொடுத்தனர். TTV - EPS அடுத்த சில நிமிடங்களில் எஸ்.பி.வேலுமணி மேடையேறினார். அவருக்கு டிடிவி அமர்ந்திருந்த முதல் வரிசையில் கடைசி இருக்கை. டிடிவியை கடந்து செல்கையில் அவரிடம் கைகுலுக்கி புன்முருவல் செய்து சென்றார் எஸ்.பி.வேலுமணி. அதன்பிறகுதான் டிடிவி கொஞ்சம் இலகுவானார். சில நிமிடங்களில் மேடையேறிய எடப்பாடி பழனிசாமியும் டிடிவிக்கு கைகுலுக்கி வரவேற்றார். நயினார் நாகேந்திரன் உடனடியாக எடப்பாடியையும் டிடிவியையும் மேடைக்கு முன்பாக அழைத்து கூட்டத்தினர் முன்பு கைகளை உயர்த்தினார். பின்னர் இருவரும் அம்மாவின் தொண்டர்களாக இணைந்திருக்கிறோம் என பத்திரிகையாளர்களை சந்தித்தும் பேசிவிட்டனர். மட்டையாய் மடங்கி கே.பி.முனுசாமி: அதிமுகவின் சீனிரான கே.பி.முனுசாமி ஒரு டோஸ் கூடுதலாகவே மோடி புகழ் பாடினார். அவர் பேச்சை ஆரம்பிக்கும் போதே 'ஏரி காத்த ராமர் புகழ் கொண்ட மதுராந்தகத்தில் நடக்கும் பொதுக்கூட்டம்' என பாஜகவுக்கு ஏற்ற டோனில்தான் தொடங்கினார். இந்தியாவின் விஸ்வகுரு, உலகமே போற்றும் அரசியல் தலைவர் என அடுக்கடுக்காக மோடி புகழ் பாடினார். முனுசாமி பேசிக்கொண்டிருந்த போதுதான் மோடியும் மேடைக்கு என்ட்ரி கொடுத்தார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய வினோஜ்.பி.செல்வம் முனுசாமியிடம் துண்டு சீட்டை காண்பித்த பிறகும் சில நிமிடங்களுக்கு மோடி புகழ் பாடிவிட்டுதான் அவரின் இருக்கைக்கு சென்றார். கே.பி.முனுசாமி நிகழ்ச்சி முடிந்த பிறகும் முதல் வரிசையின் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த முனுசாமி மோடியை நோக்கி வந்து போயஸ் கார்டனில் ஜெயலலிலதாவிடம் வணக்கம் வைக்கும் பொசிஷனில் சாஷ்டாங்கமாக வணக்கம் வைத்து சென்றார். 'அண்ணன் பெர்பார்மென்ஸ் ஓவரா இருக்கே..' என கூட்டத்திலிருந்து சில ரரக்களே முணுமுணுத்துக் கொண்டனர். தங்கமணிக்கு தனி கவனிப்பு: முன்னாள் அமைச்சர் தங்கமணி இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்தார். ஒரு அதிமுகக்காரர், ஒரு பாஜகக்காரர் என அனைத்துக்கட்சியினரும் கலந்து அமர்ந்திருக்கும்படியே இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தங்கமணிக்கு பக்கத்தில் எச்.ராஜா, அவர் பக்கத்தில் சி.வி.சண்முகம், வானதி சீனிவாசன் என அமர்ந்திருந்தனர். அரை மணி நேரத்துக்கும் மேலாக பேசிய மோடி கிளம்புகையில் மேடையிலிருந்த முக்கிய தலைவர்களுக்கு கைகொடுத்து விடைபெற்றார். தங்கமணி மற்ற எல்லாருக்கும் சம்பிரதாயமாக கைகொடுத்து நகர்ந்தவர், தங்கமணியை பார்த்தவுடன் புன்னகைத்து தோளில் தட்டிக் கொடுத்து அவரிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டுதான் நகர்ந்தார். பிரதமரின் தனி கவனிப்பில் தங்கமணி குஷியாகிவிட்டார். 'மோடி மேடையா... அறிவாலயமா?' - `டைலமா' பிரேமலதா; திக்...திக் தேமுதிக! காவல்துறையின் கட்டுப்பாடும் பாஜகவின் கோபமும்! பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதால் தமிழக காவல்துறையும் பிரதமரின் பாதுகாப்புப் படையும் ஸ்பாட்டை முழுமையாக கட்டுப்பாட்டி எடுத்திருந்தனர். கடுமையான சோதனைகளுக்குப் பிறகே அனைவரும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சோதனைகளால் தொண்டர்கள் கூட்டம் உள்ளே வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதில் எல்.முருகன் அப்செட் ஆகிவிட்டார். கூட்டம் தொடங்க சில நிமிடங்களே இருந்த போதும் மேடைக்கு முன்பிருந்து விஐபி பிரிவு இருக்கைகள் நிரம்பவில்லை. பாஜக விஜபி பாஸ் இல்லையென்றாலும் வருகிற தொண்டர்களை விஐபி இருக்கைகளில் அமர வையுங்கள்' என மைக்கில் போலீசாரிடம் கூறினர். விஐபிக்களுக்கு மட்டும்தான் பாஸ் எனக்கூறி லிஸ்ட்டெல்லாம் கொடுத்துவிட்டு, இப்போது அவர்கள் விருப்பத்துக்கு எல்லாரையும் அனுமதிக்க சொல்கிறார்கள். மேடையின் முன் பகுதி சென்சிட்டிவான பகுதி அங்கே எப்படி எல்லாரையும் அனுமதிக்க முடியும்?' என காவல்துறையினர் குறைபட்டுக் கொண்டனர். திடீரென எஸ்.பி.வேலுமணியும் மைக்கை வாங்கி, 'அங்க யாருங்க இன்ஸ்பெக்டரு. சொன்னா செய்ய மாட்டீங்களா. ஏன் அவ்வளவு கூட்டத்தை நிறுத்தி வச்சிருக்கீங்க. உடனே உள்ள அனுப்புங்க' என அதட்டும் தொனியில் பேசினார். இன்னொரு பக்கம் பாரிவேந்தரின் கார் நெருக்கடியில் சிக்கி பொதுக்கூட்டத்துக்கு வர முடியாமலேயே திரும்பினார். அவரும் தன் பங்குக்கு காவல்துறையின் மேல் குற்றஞ்சாட்டினார். அசௌகரியமான அதிமுகவினர்: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் என அழைத்துவிட்டு, பாஜக தங்களின் கொள்கை சார்ந்த கோஷங்களை எழுப்பியதால் கூட்டத்திலிருந்த அதிமுக தொண்டர்களும் தலைவர்களும் கொஞ்சம் அசௌகரியமாகினர். கூட்டம் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு 'எல்லாரும் சேர்ந்து கோஷம் போடலாமா..' எனக் கேட்டு, 'பாரத் மாதா கி ஜே..' 'வந்தே மாதரம்' 'ஜெய் ஸ்ரீராம்' கோஷங்களை மேடையிலிருந்து எழுப்ப பாஜக தொண்டர்கள் துண்டை சுழற்றி உற்சாகமாக பதில் கோஷம் எழுப்பினர். வளர்மதி இடையில் அமர்ந்திருந்த அதிமுக தொண்டர்கள்தான் சங்கடத்தில் நெளிந்தனர். இடையில் வளர்மதி திடீரென மேடைக்கு வந்து, 'புரட்சித் தலைவர்...புரட்சித் தலைவி...' என பதில் கோஷம் போட்டார். அதில்தான் அதிமுகவினர் கொஞ்சம் ஆசுவாசமடைந்தனர் நயினார் நாகேந்திரன் மேடையில் பேசுகையிலும் 'ஹமாரா மோடி சர்க்கார்...' என்றும் 'ஜெய் ஸ்ரீராம்' என்றும் முழங்கினார். இதையும் மேடையிலிருந்த அதிமுக தலைகள் ரசிக்கவில்லை. கூட்டம் முடிகையில் மீண்டும் பாரத் மாதா கி ஜே கோஷம் எழுப்பப்பட்டது. அண்ணாமலை, நயினார், வானதி என பாஜக தலைகள் எல்லாம் உற்சாகமாக கோஷம் போட எடப்பாடியும் டிடிவியும் முதல் வரிசையில் பல்லை கடித்துக் கொண்டு நின்றனர்.! `இரட்டை இன்ஜின் அரசு தேவை.. திமுக ஆட்சியின் கவுன்ட்டவுன் ஆரம்பம்!'- மதுராந்தகத்தில் பிரதமர் மோடி உரை
Thums Up takes ICC Trophy experience to India’s major airports
Bengaluru: Thums Up, India’s homegrown cola brand, is giving cricket fans a once-in-a-lifetime opportunity to get up close to the prestigious ICC T20 Men’s World Cup Trophy through its ICC Trophy Viewing Experience at three of the country’s busiest airports. The initiative, in partnership with Delhi Airport and Adani Airports, transforms everyday transit spaces into moments of national pride, celebrating India’s deep connection with cricket.The experience kicks off at Sardar Vallabhbhai Patel International Airport, Ahmedabad on 15 January, followed by Indira Gandhi International Airport, Delhi on 16 January, and Chhatrapati Shivaji Maharaj International Airport, Mumbai on 17 January. Fans can engage with the Trophy from 6 AM to 8 PM across all three locations. Delhi Airport will feature a dedicated ICC Trophy display, while Ahmedabad and Mumbai will host immersive LED mural photo zones for fan interaction.[caption id=attachment_2489262 align=alignleft width=200] Abhishek Gupta [/caption]Commenting on the initiative, Abhishek Gupta, Chief Customer Officer, Coca-Cola India and Southwest Asia, said, “Cricket is one of India’s most powerful consumption moments and has a unique way of bringing people together, and Thums Up has always shown up where that passion is strongest. By taking the ICC Trophy experience to India’s major airports with our partners at Delhi Airport and Adani Airports, we’re meeting fans in the middle of their everyday journeys, turning transit spaces into meaningful touchpoints that reflect the scale, confidence and boldness that define Thums Up.” [caption id=attachment_2489263 align=alignright width=200] Arun Bansal [/caption] Arun Bansal, CEO, Adani Airports Holding Ltd., a dded, “AAHL proudly collaborates with Thums Up to bring the ICC Trophy to Ahmedabad and Mumbai airports, turning everyday journeys into vibrant moments of national pride, fan engagement, and innovative travel experiences. We are excited to bring such momentous occasions for our passengers, besides ensuring impeccable infrastructure services. Together, we’re redefining transit as a celebration of India’s sporting spirit.” Thums Up’s ICC Trophy Viewing Experience reflects the brand’s long-standing association with cricket and its belief in sport as a unifying cultural force. From sending contest winners to the ICC World Cup 2024 in the West Indies to creating tech-led, immersive fan moments, Thums Up continues to turn major cricketing milestones into memorable, real-world experiences. By placing the trophy at key transit hubs, the brand is bringing the thrill of cricket directly to fans, making every journey a celebration of India’s sporting passion.
செல்வச்சந்நிதி கோயில் மடத்தில் ஆணின் சடலம்
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் உள்ள மடத்தில் தங்கியிருந்து யாசகம் செய்து வந்த வயோதிபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டார். மட்டக்களப்பு பெரிய போரதீவைச் சேர்ந்த 60 வயதுடைய அவர் சடலமாக காணப்படுவதாக வல்வெட்டித்துறைப் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பருத்தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி அன்ரலா வின்சன்தயான் சடலத்தை பார்வையிட்டு பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைக்காக சடலத்தை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு வல்வெட்டித்துறை பொலிசாருக்கு உத்தரவிட்டு உறவினரின் […]
ஜப்பான் நாடாளுமன்றத்தை பதவியேற்ற மூன்றே மாதத்தில் கலைத்த பிரதமர்!
ஜப்பானின் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவராகவும், 104-ஆவது பிரதமராகவும் கடந்த அக்டோபர் மாதம் பொறுப்பேற்ற சனே தகாய்ச்சி நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்துள்ளார். மேலும், வருகின்ற பிப்ரவரி 8 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளர். ஜப்பானின் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சிக்குள் பிரதமராக இருந்த ஷிகெரு இஷிபாவுக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதனிடையே, ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணியில் இருந்த […]
“Heavy Rain Forecast for Chennai and Nearby Districts”
Chennai: Even though only a few areas of the city saw light and scattered showers on Friday, the Regional Meteorological
Mumbai: Sanjeevan: United Against Cancer—the initiative led by Federal Bank Hormis Memorial Foundation, News18 Network, and Tata Trusts—has launched its third edition, The Pink Tag Project, a pioneering behavioral change campaign designed to reach women in the most intimate moments of their day. The campaign aims to make self-care a routine, life-saving habit by stitching small, pink tags with instructions for breast self-examination inside everyday garments such as blouses, kurtas, and innerwear.[caption id=attachment_2487074 align=alignleft width=199] M V S Murthy [/caption]Speaking about the initiative, M V S Murthy, Chief Marketing Officer of Federal Bank, said, At Federal Bank Hormis Memorial Foundation, we believe that real change doesn't come from heightened campaigns. it comes from interventions that whisper, consistently, intimately, and with empathy. The Pink Tag Project is a testament to the power of behavioral design. By partnering with local tailors and volunteers, we've turned a simple garment into a life-saving tool. This is not charity - this is empowerment. This is about meeting women where they are, in their daily lives, and giving them the agency to protect themselves. When self-care becomes routine, survival becomes possible. The Pink Tag Project, underlines the consistency of our approach to communities. Always for a reason, consistent and long term. [caption id=attachment_2489254 align=alignright width=200] Sidharth Saini [/caption] Sidharth Saini, COO of News18 Studios, added, “At Network18, reach matters, but participation matters more. Our cause work is rooted in real human insight—understanding how people live, what they notice, and what stays with them. The Pink Tag Project, as part of our Sanjeevani initiative, turns a small design gesture into a sustained reminder for early breast cancer detection. It is not disruptive; it is lived. And when communities engage with a message every day, change doesn’t demand attention—it becomes habit.” [caption id=attachment_2489255 align=alignleft width=200] Surojit Sen [/caption] Surojit Sen, Co-founder and CEO of Huddlers Innovation, said, “Working on the Sanjeevani initiative allowed us to do a deep dive into the behavioral aspects of people, particularly from the cancer screening perspective. Nobody has time to go for a screening, let alone women who barely manage time for their own wellbeing. That is when we discovered a moment when they would be alone and focused on themselves: when they’re dressing up. The Pink Tag Project isn't just a campaign; it's a behavioral change effort presented as a simple garment tag. The initial response has been overwhelming - not because it's flashy, but because it's real, it's relevant, and it's woven into their lives, literally.” The campaign is designed to drive three critical behavioral shifts: Normalize conversations about breast health – The tag starts discussions safely and credibly through local volunteers. Embed early detection into routine – Women are reminded daily, making self-exams habitual. Empower women with agency – The tag provides knowledge and tools to act independently, without reliance on clinics or financial resources. The initiative is documented in a short film, voiced by acclaimed actor Sheeba Chaddha, capturing the journey from insight to action. The film is now live across Sanjeevani’s digital platforms, News18 broadcast channels, and select streaming services, bringing awareness, empowerment, and practical tools to women nationwide.This campaign exemplifies how behavioral design, empathy, and simplicity can create life-saving impact, turning ordinary daily moments into opportunities for awareness and action.https://www.youtube.com/watch?v=Tty49UfxkKg&t=1sCredits:VO: Sheeba ChaddhaDirector: Rukshana TabasumDOP: Hardik ContractorProducer: Bhupender AgarwalProduction House: Folklore
ஈரானில் பதற்றம்: 5,000 பேர் பலி! அமெரிக்கப் போர்க்கப்பல்கள் விரைவு!
ஈரானில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் பெரும் வன்முறையாக வெடித்துள்ள நிலையில், அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை… The post ஈரானில் பதற்றம்: 5,000 பேர் பலி! அமெரிக்கப் போர்க்கப்பல்கள் விரைவு! appeared first on Global Tamil News .
“TN Forms Panels to Address Poultry Farmers’ Issues”
Tamil Nadu Animal Husbandry Minister Anitha R. Radhakrishnan on Friday informed the Assembly that the government has formed district-level committees
போதைப்பொருள் கடத்தல் கும்பல் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!
அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் (Department of War) அதிரடி நடவடிக்கையாக, கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் போதைப்பொருள்… The post போதைப்பொருள் கடத்தல் கும்பல் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்! appeared first on Global Tamil News .
யாழில் இரவோடு இரவாக வெளியேறிய இராணுவம்; 30 ஆண்டுகளின் பின் மக்கள் மகிழ்ச்சி
யாழ்ப்பாணம் – சுழிபுரம் பகுதியில் கடந்த 30 ஆண்டு காலமாக முகாமிட்டு இருந்த இராணுவத்தினர் நேற்றிரவு அந்த முகாமை விட்டு முழுமையாக வெளியேறியுள்ள இராணுவத்தினர் சங்கானை படை முகாமுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவத்தினர் அந்த இடத்தை விட்டு வெளியேறுவது குறித்து, கடிதமொன்றை 513வது காலாட்படை பிரிவின் கட்டளை தளபதி சில தினங்களுக்கு முன்னர் சங்கானை பிரதேச செயலாளர் கவிதா உதயகுமாரிடம் கையளித்தார். பண்டத்தரிப்பு இராணுவ முகாமும் அகற்றப்படவுள்ளது அதேநேரம், பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள இராணுவ முகாமும் அகற்றப்படவுள்ளதாக […]
செல்போன் வெடித்து 27 பேர் பலியானதாக பரவும் ஆடியோ - எச்சரித்த தூத்துக்குடி போலீஸார்!
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுமார் 17 விநாடிகள் மட்டுமே ஒரு சிறுவன் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியும் வேகமாக பகிரப்பட்டும் வருகிறது. அதில் பேசும் சிறுவன், “தூத்துக்குடியில் இருந்து பேசுவதாகவும் கஸ்டமர் கேர் நம்பர் போன்று 5, 6 இலக்கங்கள் கொண்ட எண்களில் இருந்து அழைப்புகள் வருவதாகவும் அதனை அட்டன்ட் செய்தவுடன் மொபைல் போன் வெடித்து விடுவதாகவும், தூத்துக்குடியில் இவ்வாறு 27 பேர் இறந்துவிட்டதாகவும் பேசியுள்ளார். மாவட்ட காவல் அலுவலகம் இதன் தொடர்ச்சியாக அடுத்ததாக 30 முதல் 40 வயது மதிக்கத்தக்க ஒருவரும் 57 விநாடிகள் இதே போன்று பரபரப்பாக பேசும் ஆடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. இதுபோன்று மக்கள் மத்தியில் பீதியை கிளப்ப வேண்டும், பரபரப்பினை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படும் இதுபோன்ற கும்பல்களை கண்டறிந்து போலீஸார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆடியோ குறித்து சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். ”தூத்துக்குடி மாவட்டத்தில் இதுபோன்ற எந்தவிதமான அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. இது பழைய வாட்ஸ்அப் ஆடியோ. தற்போது மீண்டும் பரப்பப்பட்டு வருகிறது எனத் தெரிய வந்துள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம். மாவட்ட காவல் அலுவலகம் இந்த ஆடியோவை யாருக்கும் பகிர வேண்டாம். இதுபோன்று பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலோ அல்லது அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலோ வாட்ஸ் அப்பில் தவறான தகவல்களை பரப்புவது தவறு. இவ்வாறு தவறான தகவல் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என தூத்துக்குடி சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பை உலுக்கும் சம்பவங்கள்; 23 நாட்களில் 16 பேர் உயிர் மாய்ப்பு; அச்சத்தில் மக்கள்
மட்டக்களப்பு, கல்லடி பழைய பாலத்திலிருந்து வாவியில் பாய்ந்து 20 வயதுடைய யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் , கடந்த 23 நாட்களில் மாவட்டத்தில் பதிவான தற்கொலைகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. நேற்றயைதினம் தாழங்குடா பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று இரவு சுமார் 7.15 மணியளவில் யுவதி பாலத்திலிருந்து வாவிக்குள் குதித்ததை மீனவர்கள் அவதானித்துள்ளனர். தொடர் தற்கொலைகளால் மக்கள் அச்சம் உடனடியாகச் செயற்பட்ட மீனவர்கள், அப்பகுதி இளைஞர்கள் மற்றும் […]
சிம்ரன் பாலா: குடியரசு தின அணிவகுப்பில் வரலாற்று சாதனை படைக்கும் ஜம்மு காஷ்மீர் பெண் அதிகாரி
புதுடெல்லியில் நடைபெறவுள்ள நாட்டின் 77-வது குடியரசு தின அணிவகுப்பில், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 26 வயதான சிம்ரன் பாலா ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைக்கவுள்ளார். மத்திய போலீஸ் படையின் (CRPF) உதவித் தளபதியான (Assistant Commandant) இவர், வரும் ஜனவரி 26 அன்று கடமைப் பாதையில் (Kartavya Path) நடைபெறும் அணிவகுப்பில் 140-க்கும் மேற்பட்ட ஆண் வீரர்களைக் கொண்ட படைப்பிரிவைத் தலைமை தாங்கி வழிநடத்தவுள்ளார். சிஆர்பிஎஃப் வரலாற்றில் ஒரு பெண் அதிகாரி, முழுமையாக ஆண்கள் மட்டுமே கொண்ட ஒரு பெரிய படைப்பிரிவை வழிநடத்துவது இதுவே முதல் முறையாகும். சிம்ரன் பாலா ஜம்மு காஷ்மீரின் எல்லையோர மாவட்டமான ரஜோரியைச் சேர்ந்தவர். அந்த மாவட்டத்திலிருந்து நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவப் படையான சிஆர்பிஎஃப்-இல் அதிகாரி நிலைக்குத் தேர்வான முதல் பெண்மணி என்ற பெருமை இவருக்கு உண்டு. ஜம்முவின் காந்திநகரில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் அரசியல் அறிவியல் பட்டம் பெற்ற இவர், விடாமுயற்சியுடன் மத்திய பொதுப்பணி ஆணையத்தின் (UPSC) தேர்வில் வெற்றி பெற்று இத்துறையில் கால் பதித்தார். இவருடைய இந்த வளர்ச்சி ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்குப் பெரும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. பயிற்சிக் காலத்திலேயே தனது திறமையை நிரூபித்த சிம்ரன் பாலா, குருகிராமில் உள்ள சிஆர்பிஎஃப் அகாடமியில் சிறந்த அதிகாரி மற்றும் சிறந்த பேச்சாளருக்கான விருதுகளை வென்றவர். 2025-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த இவருக்கு, சத்தீஸ்கர் மாநிலத்தின் நக்சல் எதிர்ப்புப் பிரிவான 'பஸ்தாரியா' (Bastariya) பட்டாலியனில் முதல் பணி வழங்கப்பட்டது. அடர்ந்த காடுகளிலும் சவாலான சூழலிலும் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், தற்போது தலைநகரில் நடைபெறும் மிக முக்கியமான தேசிய விழாவில் தனது படையை வழிநடத்தும் கௌரவத்தைப் பெற்றுள்ளார். இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பு இந்தியாவின் ராணுவ வலிமையையும், குறிப்பாகப் பெண்களின் முன்னேற்றத்தையும் (Nari Shakti) பறைசாற்றுவதாக அமையும். சிம்ரன் பாலாவின் தலைமையிலான அணிவகுப்புடன், சிஆர்பிஎஃப் மற்றும் எஸ்எஸ்பி (SSB) படைகளைச் சேர்ந்த வீராங்கனைகளின் மோட்டார் சைக்கிள் சாகசக் குழுக்களும் இதில் பங்கேற்கின்றன. எல்லைப் பகுதியில் பிறந்த ஒரு சாதாரணப் பெண், இன்று நாட்டின் தலைநகரில் நூற்றுக்கணக்கான வீரர்களுக்குத் தலைமை தாங்குவது இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
கேள்வி கேட்காத ராகுல், TVK-வின் இன்றைய நிலை!| Praveen Chakravarthy Exclusive Interview | Vikatan TV
2026-ல் வைரலாகி வரும் 'நிஹிலிஸ்ட் பென்குயின்' வீடியோவின் பின்னணி என்ன? ஆவணப்பட இயக்குநர் வெர்னர் ஹெர்சாக் முதல் அமெரிக்க அதிபர் வரை அனைவரையும் கவர்ந்த இந்த பென்குயினின் பயணம் குறித்த விரிவான பார்வை!
Warner Bros. Discovery rings in Republic Day with action-packed programming across kids’ channels
Mumbai: Warner Bros. Discovery is celebrating Republic Day with a special programming line-up across Cartoon Network, POGO, and Discovery Kids, offering kids and families a mix of action, adventure, comedy, and homegrown heroes. The January slate features new movies, themed stunts, and fan-favourite shows designed to entertain while reinforcing values of courage, unity, and fun.On POGO, the Republic Day weekend kicks off with Chhota Bheem: Flying Dholakpur, premiering Sunday, January 25 at 11:30 AM. The film follows Bheem and his friends as they take to the skies to save Dholakpur from Ulketu, the exiled brother of scientist Dhoomketu, in a meteor-powered flying island adventure emphasizing teamwork and bravery. Adding to the patriotic celebrations, Republic Day with Little Singham airs Monday, January 26 from 9:30 AM onwards, featuring stunts and fun-filled lessons in courage and patriotism. POGO continues its daily humour with Omi No.1, airing weekdays at 11:30 AM and 7:00 PM.Cartoon Network presents Teen Titans Go! Back-to-Back Movies on Republic Day, Monday, January 26 from 11:30 AM onwards, delivering teen superhero chaos, comedy, and energy for the long weekend. Weekdays will feature the Comedy Block, including shows such as Lamput, Larva, and Om Nom Stories, airing from 7:00 AM to 11:30 AM, offering fast-paced humour and engaging storytelling.Discovery Kids marks the occasion with Fun Ki Parade, airing Monday, January 26 from 9:30 AM onwards, featuring episodes of Titoo and Fukrey Boyzzz, blending mischief, school spirit, and heartwarming moments. The channel will also air Titoo-Thon weekdays from 1:30 PM, showcasing the hilarious escapades of Titoo.With this programming, Warner Bros. Discovery’s kids’ channels aim to offer both entertainment and inspiration, making Republic Day 2026 a celebration of courage, togetherness, and fun for young viewers across India.https://www.youtube.com/watch?v=fIkwgsRsivwhttps://www.youtube.com/watch?v=u7RD1WS3938https://www.youtube.com/watch?v=3eHt-jGmFOw
TATA AIG launches Silver Jubilee campaign to celebrate 25 years of trust
Mumbai: TATA AIG General Insurance Company, one of India’s leading general insurers, has unveiled a brand campaign to mark its 25-year milestone in the industry. Conceptualised by TBWA, the campaign follows the evolving relationship between a father and son across life’s key moments—first driving lessons, running a family business, navigating a health emergency, and eventually seeing the son become a father. Through these milestones, the film emphasizes how protection needs change over time while highlighting TATA AIG as a consistent, trusted presence in every chapter of life.[caption id=attachment_2489242 align=alignleft width=200] Saurabh Shekhar [/caption]Speaking on the campaign and the company’s silver jubilee, Saurabh Shekhar, Head of Marketing, TATA AIG General Insurance Company, said, “We feel privileged to have been a trusted partner for millions of Indians over the past 25 years. As India continues to grow and evolve, we remain committed to innovating, adapting, and building solutions that meet the aspirations of the next generation. The narrative emphasizes our long-standing promise of being a dependable companion when you need us the most, aligned with our assurance - ‘With you like family, with you always.’” The campaign emotionally connects with audiences by portraying everyday realities, reinforcing the idea that insurance is not merely financial protection but a pillar of trust, reassurance, and continuity across generations.https://youtu.be/iBtI5P70CpM
மும்பை கட்டடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியது ஏன்? - பாலிவுட் நடிகர் கமால் கானிடம் போலீஸார் விசாரணை!
பாலிவுட் நடிகர் கமால் கான் மும்பை லோகண்ட்வாலா பகுதியில் வசித்து வருகிறார். அவர் வசித்து வந்த பங்களாவிற்கு அருகில் உள்ள நாலந்தா கட்டடத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. உடனே அப்பகுதியை சேர்ந்த இரண்டு பேர் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். கட்டடத்தில் இரண்டாவது மற்றும் 4வது மாடியில் துப்பாக்கியால் சுட்டு சுவர் சேதம் அடைந்திருந்தது. ஒரு வீடு இயக்குனருக்கு சொந்தமானது. மற்றொரு வீடு மாடல் அழகிக்கு சொந்தமானது. அங்கிருந்த மரப்பெட்டி ஒன்றும் சேதம் அடைந்திருந்தது. உடனே போலீஸார் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர். இதில் இரண்டு தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. துப்பாக்கியால் சுடப்பட்டதா அல்லது ஏர் கன் மூலம் சுடப்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்தனர். அக்கட்டடத்தில் வசித்தவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. அக்கட்டிடத்தில் வசிக்கும் பெரும்பாலானவர்கள் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் ஆவர். தீவிர விசாரணையில் அக்கட்டிடத்திற்கு அருகில் உள்ள பங்களாவில் வசித்து வந்த வந்த கமால் கானிடம் விசாரித்தபோது அவர்தான் துப்பாக்கியால் சுட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து அவரது துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். அவர் என்ன காரணத்திற்காக துப்பாக்கியால் சுட்டார் என்பது குறித்து போலீஸார் அவரிடம் விசாரித்து வருகின்றனர். கமால் கான் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தேசபக்தி பற்றி எங்களுக்குப் பாடமெடுக்க வேண்டாம் - சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்
சட்டசபையில் இவ்வாண்டிற்கான முதல் கூட்டத் தொடரின் 5-ஆம் நாள் இன்று நடைபெற்று வருகிறது. கடந்த 20-ஆம் தேதி சட்டசபை கூடிய நிலையில், ஆளுநர் உரையை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இம்முறையும் அவருடைய உரையைப் படிக்காமல் வெளிநடப்பு செய்தார். அதைத் தொடர்ந்து அதிமுக, பாஜக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். ஸ்டாலின் 5-ஆம் நாளான இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சிக்கல்கள் மிகுந்த சூழலில்தான் திமுக ஆட்சிக்கு வந்தமர்ந்தது. ஒரு பக்கம் மகிழ்ச்சியும், மற்றொரு பக்கம் கவலையும் எங்களுக்கு இருந்தது. ஒன்றிய பாஜக அரசின் செயல்களால்தான் கவலையில் இருந்தேன். ஆனால், இப்போது தமிழகம் அத்தனை துறைகளிலும் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. இந்த நேரத்தில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். விடியலை மக்கள் அனைவரும் பார்க்கின்றனர். 2 லட்சம் பேருக்கு கலைஞர் இல்லம் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 4000 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டிருக்கிறது. ரூ. 12 லட்சம் கோடி தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. ஆட்சியில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.35 லட்சம் கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் 23 ஆண்டுகாலக் கோரிக்கையை ஏற்று, ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. விடியல் பயணத்தின் மூலமாக ஒவ்வொரு மகளிரும் 60,000 ரூபாய் சேமித்துள்ளனர். சாதனைக்கு மேல் சாதனை படைப்பதுதான் திராவிட மாடல் அரசு. அரசு பொறுப்பேற்று, 15,137 கோப்புகளில் கையெழுத்திட்டிருக்கிறேன். திமுக அரசின் சாதனைகளை எதிர்க்கட்சிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. MK Stalin ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் நான், அவரின் உரைக்கு விளக்கம் அளிக்கும் சூழல் உள்ளது. மீண்டும் மீண்டும் ஒரே காரணத்தைக் கூறி சட்டசபையிலிருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்து வருகிறார். அவரின் செயல் எங்களுக்கு வருத்தத்தைக் கொடுக்கிறது. நாட்டின் மீது அளவற்ற மரியாதை நாங்கள் வைத்திருக்கிறோம். எங்களுக்கு தேசபக்தி பற்றி பாடமெடுக்க வேண்டாம். சோதனைகள் எங்களுக்குப் புதிதல்ல. சோதனைகளைக் கடந்து வென்றவர் நான். திராவிட மாடல் 2.0 ஆட்சியில் எங்களுடைய சாதனைகளை நாங்களே முறியடிப்போம் எனப் பேசியிருக்கிறார். ``ஸ்கிரிப்ட் முந்தைய நாளே வந்துவிட்டதா? - ஆளுநர் மாளிகையை நோக்கி கேள்விகளை வீசும் ஆர்.எஸ் பாரதி
பா.ஜ.க.வை எதிர்க்க விஜய் அச்சப்படுகிறார் –திருமாவளவன் சாடல்!
சென்னை :விசிக தலைவர் திருமாவளவன், தவெக தலைவர் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “நீங்கள் இன்னும் தேர்தலுக்கே வரவில்லை. அதற்குள் இவ்வளவு பயந்தால் எப்படி? எதிர்காலத்தில் எப்படி அரசியல் செய்யப்போகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். விஜய் பாஜகவையோ மோடி அரசையோ வெளிப்படையாக எதிர்க்க தயாராக இல்லை என்றும், அச்சம் காரணமாக அவர்கள் கூட்டணியில் இணைந்தால் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்றும் எச்சரித்துள்ளார். திருமாவளவன் மேலும் கூறுகையில், “தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மலரும் என்றால் அதற்குப் […]
Mumbai: Castrol India has unveiled its latest masterbrand film, Har Boond Mein Desh Ki Raftaar, highlighting the often-overlooked force that powers India’s growth. While progress is commonly measured through visible milestones—highways built, factories commissioned, goods moved—Castrol’s new film celebrates the continuity, reliability, and endurance that keep the country moving day after day.The film underscores that ‘Raftaar’ is more than speed; it represents momentum built through intent, discipline, and consistency. Spanning everyday mobility and heavy industry, it showcases Castrol’s presence across highways, city streets, factories, farms, ports, and production floors—spaces where movement is constant but rarely recognized. A recurring visual metaphor of a single drop reflects engineering precision and the cumulative impact of small, sustained contributions that together drive India’s seamless progress.[caption id=attachment_2489223 align=alignleft width=300] Chikita Sobti [/caption] Chikita Sobti, Head of Communications, Castrol India , said, “At Castrol, we are clear about the role we play in India’s progress - that of an enabler. For over a century, we have been present in the country, quietly supporting movement by reducing friction and enabling systems to perform reliably over time. ‘Har Boond Mein Desh Ki Raftaar’ reflects this continuity of Castrol’s presence in India - a role we have played across generations. As the country enters its next phase of movement, momentum, and transformation, our commitment remains unchanged: to support progress by enabling reliability, performance, and endurance across the systems that keep India running.” The corporate film is now live across Castrol India’s digital and social media platforms.https://youtu.be/mL2GJcD6EUo?si=DwPtzAH-hhdtCkKy
கேரளா லாட்டரி முடிவுகள்: கிறிஸ்துமஸ் - நியூ இயர் பம்பர் குலுக்கல்… ரூ.20 கோடி ஜாக்பாட் யாருக்கு?
கேரளாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பம்பர் லாட்டரி குலுக்கல் முடிவுகள் இன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் பரிசை தட்டி செல்லப் போவது யார் என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
Mumbai: HDFC Life, a life insurance company, has unveiled its latest brand campaign, focusing on the dual responsibility of parents—passing on the right values and preparing for their child’s financial future. The campaign features an emotive narrative centered around a family’s journey, emphasizing how parents influence the next generation while ensuring their dreams are financially secure.[caption id=attachment_2489233 align=alignright width=200] Pritika Shah[/caption]Commenting on the campaign, Pritika Shah, Head – Marketing, HDFC Life, said, “Parents play a crucial role in shaping their child’s future, both emotionally and financially. In today’s world, children are over exposed to several forms of content which may, sometimes, also impact their habits and mindsets in a not-so-desirable manner. With our latest campaign, we at HDFC Life are highlighting the key role parents play in influencing their children with the right values and mindset.” She added, “We believe that when families are financially prepared they are empowered to live with dignity, self-respect and pride; and pass on the legacy of values and financial security to the next generation.” [caption id=attachment_2489234 align=alignleft width=200] Vikram Pandey[/caption] Vikram Pandey, Chief Creative Officer, Leo – South Asia, said, “Our film brings to life a very poignant insight – often children are easily embarrassed by their parents and their choices, only to recognise the true value of their actions later in life. We hope our film resonates with all parents who want to bring up their children with the right set of values.” The campaign will be rolled out across television, digital platforms, and outdoor media nationwide, reinforcing HDFC Life’s commitment to empowering families to secure their children’s future while nurturing the right values.https://youtu.be/kguKJfB4eIc
“BJP Questions Tamil Nadu Assembly’s Resolution Authority”
The Bharatiya Janata Party (BJP) on Friday, January 23, 2026, raised questions about a resolution recently passed in the Tamil
அதிகரித்து வரும் சாமியானா பந்தல்; நலிந்து வரும் தென்னந்தட்டி தொழில் - தொழிலாளர்களின் கோரிக்கை என்ன?
நெல்லை மாவட்டம், கூடங்குளம் அருகேயுள்ள விஜயாபதி ஊராட்சிக்குபட்டது தில்லைவனம் தோப்பு கிராமம். இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில், 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தென்னந்தட்டி பின்னும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தென்னந்தோப்புகளில் உள்ள ஓலைகளை கொள்முதல் செய்து அதனை காய வைத்து தண்ணீரில் போட்டு பக்குவப்படுத்தி அதை தென்னந்தட்டிகளாக பின்னுகிறார்கள். தென்னந்தட்டி பின்னும் தொழிலாளர்களுக்கு ஒரு தட்டிக்கு ரூ.2 கூலியாக வழங்கப்படுகிறது. காய வைக்கப்பட்டுள்ள தென்னந்தட்டிகள் அதன்படி நாள் ஒன்றுக்கு ரூ.200 முதல் ரூ.250 வரை கூலியாக பெறுகின்றனர். இப்பகுதியில் பின்னப்படும் தென்னந்தட்டிகள் தரமாகவும், உறுதியாகவும் இருப்பதால் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த காலங்களைப் போல் இல்லாமல் தற்போது விற்பனை குறைந்துள்ளதாக கவலை தெரிவிக்கிறார்கள் தொழிலாளர்கள். இதற்கு முக்கிய காரணம் சமீப காலமாக வீடு கட்டுபவர்கள், வீட்டின் மேற்கூரைகளில் ஆஸ்பெஸ்டாக்ஸ் ஷீட், தகர ஷீட், கூலிங் ஷீட் ஆகியவை போடப்படுவதுதான் என்கிறார்கள். திருமணம், கோயில் திருவிழா உள்ளட்டவைகளுக்குக்கூட தென்னந்தட்டி பந்தல் அமைப்பதற்கு பதிலாக சாமியானா அல்லது தகர மேற்கூரை அமைக்கிறார்கள். தென்னந்தட்டி பின்னும் தொழிலாளர்கள் இதுகுறித்து தென்னந்தட்டி பின்னும் பெண் தொழிலாளி வேலம்மாளிடம் பேசினோம், “நாங்கள் தலைமுறை, தலைமுறையாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். தென்னை ஒலைகளை கொள்முதல் செய்து வருவது ஆண்களின் வேலை. அதை பக்குவப்படுத்தி பின்னிக் கொடுப்பது எங்களின் வேலை. ஒரு காலத்தில் இங்கு பின்னப்படும் தென்னந்தெட்டிகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆர்டர்களுக்காக முன்பணம் கொடுத்து தென்னந்தட்டி பின்னச் சொல்லுவது வழக்கத்தில் இருந்தது. இதன் மவுசால் இரவு, பகலாக தட்டி பின்னுவோம். ஒன்றரை அடி அகலமும், ஏழு அடி நீளமும் 25 எண்ணிக்கையும் கொண்ட ஒரு கட்டு, மழைக்காலங்களில் ரூ.100-க்கும், கோடை காலங்களில் ரூ.150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில நேரங்களில் தென்னந்தட்டிகள் விற்பனையாகாமல் தேங்கியும் கிடக்கும். இதனை பாதுகாப்பதற்கு எந்த வசதியும் இல்லை. பின்னப்பட்ட தென்னந்தட்டிகள் தென்னந்தட்டிகள் சில நேரங்களில் வீணாகி விடுவதால் அரசு இத்தொழிலை புத்துயிரூட்டும் வகையில் எங்களுக்கு மானியத்துடன் கடன் வழங்கிட வேண்டும். மழை மற்றும் வெயில்காலங்களில் தென்னந்தட்டி கட்டுகளை பாதுகாக்க சமுதாய நலக்கூடங்கள் அமைத்துத்தர வேண்டும். அத்துடன் பாரம்பர்யமான தென்னந்தட்டி பந்தல்கள அமைக்க அரசு ஊக்குவிக்க வேண்டும்” என்றார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் வெற்றி: தலைவர் விஜய்
தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது. விசில் சின்னம் இந்நிலையில் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் தவெக தலைவர் விஜய். அதில், “என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் என் அன்பான வணக்கம். தமிழ்நாடு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முதன்மை சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அரசியல் வரலாற்றின் முதல் வெற்றி அத்தியாயம தொடங்கியிருக்கிறது. இந்தியத் […]
Mumbai: Asian Paints, a paint and dcor company, has returned with the ninth season of its iconic home dcor and storytelling property, Asian Paints Where The Heart Is. Over the years, the series has emerged as a cultural favourite, celebrating homes as deeply personal expressions of identity, emotion and lived experiences. Season 9 builds on this legacy with five intimate home tours that explore how colour, design and dcor come together to reflect the values and stories of the people who live within these spaces.The latest season opens the doors to five distinctive celebrity homes—those of Sonakshi Sinha and Zaheer Iqbal, Gautam Gambhir, Keerthy Suresh and Antony Thattil, Archana Puran Singh and Parmeet Sethi, and Aman and Priya Gupta. While diverse in geography, profession and design sensibility, each home is united by warmth, authenticity and emotional depth. The series showcases how homes evolve organically through relationships, routines, memories and everyday moments, becoming living canvases shaped by life itself.Viewers are taken into spaces that feel deeply lived-in and reflective of their inhabitants. Archana Puran Singh and Parmeet Sethi’s Anglo-Spanish inspired home in Madh unfolds as a space rooted in family, nature and shared memories. Keerthy Suresh and Antony Thattil’s vibrant Kochi apartment highlights her instinctive connection with colour and emotion, while Sonakshi Sinha and Zaheer Iqbal’s penthouse, ‘Saada’, balances lively social spaces with intimate corners filled with memories. Gautam Gambhir’s serene, light-filled home offers a calm contrast to his public persona, with a thoughtfully curated cricket memorabilia corner that honours legacy rather than achievement. Aman and Priya Gupta’s Gurgaon home captures the rhythm of a modern family, designed for flexibility, creativity and togetherness.Season 9 also underlines how contemporary home design has moved beyond aesthetics into storytelling, with colour emerging as a deeply personal language. Across the homes, Asian Paints’ offerings—from Nilaya Arc pearlescent limestone finishes to Royale Play textures—are used as emotional tools rather than mere decorative elements. From nature-inspired palettes to layered textures and bold accents, every design choice reflects a personal journey rooted in comfort and self-expression.A key addition this season is the introduction of the Asian Paints Where The Heart Is Lookbook, a curated design companion that helps viewers decode the colours, finishes, textures and moods featured across the homes. Designed to bridge inspiration and action, the Lookbook allows consumers to explore and meaningfully apply these design ideas in their own spaces.Speaking on the launch, Amit Syngle, MD & CEO, Asian Paints , said, “With the ninth season of Asian Paints Where The Heart Is, we are proud to continue a journey that Asian Paints has been committed to for decades, helping Indians see their homes not just as places they live in, but as personal reflections of who they are. With over 1 billion views & counting, Asian Paints Where the Heart Is continues to be India’s most loved & watched home dcor shows. Over the years, this series has evolved into a meaningful platform through which we have guided consumers on colour, dcor and design — simplifying choices, demystifying trends, and showing how thoughtful design decisions can elevate everyday living. As a brand that has long stood for colour and design authority, this responsibility lies at the heart of everything we do.” He further added, What makes Season 9 especially significant is the introduction of the Asian Paints Where The Heart Is Lookbook, a natural extension of this philosophy. It allows viewers to move from inspiration to action, helping them decode the palettes, materials and styles seen in the show and apply them meaningfully within their own homes. What makes it even more special is the diversity of homes and personalities featured spanning different professions, regions, life stages and design sensibilities, each offering a distinct point of view on what ‘home’ means to them. The regional & cultural diversity across homes makes the content engaging for viewers. Through this season, we continue to reaffirm our belief that beautiful homes are deeply personal, and Asian Paints stands committed to helping people build their dream homes.” Sharing his perspective, Joshua Karthik, Co-Founder, Stories in Motion, said, “For nearly a decade, Asian Paints Where The Heart Is has been about telling meaningful stories through the lens of homes, and it continues to feel deeply personal to us. Season 9 is about homes as emotional landscapes, with stories of families shaped by love, memories and new beginnings. Beyond design and dcor, we focused on the quieter details: the colours people gravitate towards, the warmth they seek, the comfort they return to, and the personal touches that carry meaning. Each home this season reflects a way of life, a lived-in warmth and authenticity, and the distinct sensibilities of those who inhabit it, making the series feel more intimate, authentic and human than ever before. Consumers can explore the Asian Paints Where The Heart Is Lookbook on BeautifulHomes.com to discover curated shades, finishes and dcor styles featured in the show. Season 9 is now streaming on Asian Paints’ digital platforms and on leading OTT platform JioHotstar, continuing the brand’s belief that when design is led by emotion, a house truly becomes a home.https://www.youtube.com/watch?v=7HzYWae-d0Q
தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து ; இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு
மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை (23) இரவு கெப்ரக வாகனமொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலதிக விசாரணை எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள், கெப்ரக வாகனமொன்றுடன் மோதியதில், மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் இரண்டு பயணிகள் காயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதன்போது, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பயணி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் […]
வவுனியா பல்கலைக்கழகத்தில் வரலாற்றுச் சாதனை ; ஆரம்பமான புதிய யுகம்
வவுனியா பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப சேவை மற்றும் ஆதரவு மையம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இது, வட மாகாணத்தின் புத்தாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் புத்தாக்கம் ஆராய்ச்சி வணிகமயமாக்கல் உட்பட்ட முயற்சிகளுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல் மற்றும் பல்கலைக்கழக மட்டத்தில் உருவாகும் புதிய கண்டுபிடிப்புகளை வெறும் ஆய்வுகளாக மட்டும் வைத்திருக்காமல், அவற்றை சந்தைக்குக் கொண்டு வரும் தொழில்களாக மாற்றுவது என்பன இந்த […]
“Lone Penguin’s Journey Sparks Viral Internet Fame”
A short video of a single penguin walking away from its colony toward faraway mountains has gone viral on social
`DIVSA எனக்கும் புடிச்சிருந்தது, அதுக்காக அது லவ்னுலாம்..!' - Biggboss Sabari
நெல் வயலில் மீன் வளர்ப்பு? | புதுக்கோட்டையில் சங்க கால விவசாய முறை| Eco India Season 2 | Vikatan DW
டெல்லி: அரசு விருந்தினர் மாளிகை கட்டியதில் ஊழல் - மகாராஷ்டிரா அமைச்சர் உட்பட 46 பேர் விடுவிப்பு
2005-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் சகன் புஜ்பால் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது, டெல்லியில் `மகாராஷ்டிரா சதன்' கட்டுவதற்கு டெண்டர் விடாமல் சமன்கர் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திற்கு பணி வழங்கப்பட்டது. இதில் அமைச்சர் சகன் புஜ்பாலுக்கு ரூ. 6.03 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சகன் புஜ்பால், அவரது மகன் பங்கஜ் புஜ்பால், உறவினர் சமீர் புஜ்பால் உட்பட 46 பேர் மீது வழக்கு பதிவுசெய்தது. இவ்வழக்கில் சகன் புஜ்பால் கைது செய்யப்பட்டு சில காலம் சிறையில் இருந்தார். வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் கடந்த 2021ம் ஆண்டு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி அவர்களை விடுவித்து உத்தரவிட்டது. இதில் பில்டரும், பா.ஜ.க எம்.பியுமான சஞ்சய் காகடே என்பவர் பெயரும் சேர்க்கப்பட்டு இருந்தது. சகன் புஜ்பால் மற்றும் அவரது உறவினர்கள் மீது அமலாக்கப்பிரிவும் தனியாக பணமோசடி தொடர்பாக விசாரித்து வந்தது. இது தொடர்பான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. நீதிபதி சத்யநாயாரணன் இவ்வழக்கை விசாரித்து வந்தார். இதில் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ள நீதிமன்றம், ஏற்கனவே விசாரணை நீதிமன்றம் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை ஊழல் மற்றும் மோசடி வழக்குகளில் இருந்து விடுவித்து இருப்பதை சுட்டிக்காட்டி இவ்வழக்கில் தொடர்புடைய 46 பேரையும் விடுவித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் சகன் புஜ்பாலும் மற்றவர்களும் இவ்வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மாநில அரசும் மேல் முறையீடு செய்யவில்லை என்பதை நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டி இருக்கிறார். அமலாக்கத்துறையின் வழக்கானது ஊழல் தடுப்புப் பிரிவின் வழக்கை அடிப்படையாகக் கொண்டது. முதன்மையான குற்றத்துடன் தொடர்புடைய குற்றச் செயல்களின் வருமானம் இல்லாத நிலையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுப்பது, வேர்களற்ற மரத்திற்கு ஒப்பானது. அது சட்டப்பூர்வமான ஆதாரமற்றது. ஒரு பணமோசடி குற்றச்சாட்டிற்கு அடிப்படை, முதன்மைக் குற்றத்தின் மூலம் ஈட்டப்பட்ட சட்டவிரோதப் பணம்தான் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி குறிப்பிட்டார். முதன்மைக்குற்றம் நிலுவையில் இல்லாதபோதும், 'குற்றத்தின் மூலம் கிடைத்த வருமானம்' இல்லாதபோதும் பணமோசடி தடுப்புச்சட்டத்தின் பிரிவு 3 மற்றும் 4-இன் கீழ் எந்தக் குற்றமும் நிரூபிக்கப்பட முடியாது. பணமோசடி வழக்கை நிரூபிக்க தேவையான அடிப்படை குற்றவியல் வழக்கே 'மூலக்குற்றம்' ஆகும். மூலக்குற்றமே இல்லாதபோது, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் தொடரப்பட்ட வழக்கை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்ததையும் நீதிபதி சுட்டிக்காட்டினார். 2015ம் ஆண்டுதான் இம்மோசடி தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சகன் புஜ்பால் மீதும் அவரது உறவினர்கள் மற்றும் இதில் தொடர்புடையவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது. அதன் பிறகு ஒரு வாரம் கழித்து மும்பை கலீனாவில் அரசு நிலத்தை மலிவு விலைக்கு விற்றதாக மேலும் ஒரு வழக்கை பதிவு செய்தது. 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவ்வழக்குகளில் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 2021ம் ஆண்டு சகன் புஜ்பால் உட்பட 7 பேரை இவ்வழக்கில் இருந்து கோர்ட் விடுதலை செய்து உத்தரவிட்டது. புஜ்பாலுக்கு பில்டர் லஞ்சம் கொடுத்ததற்கு ஆதாரம் இல்லை என்று கோர்ட் தெரிவித்தது. அமலாக்கப்பிரிவும் மகாராஷ்டிரா சதன் கட்டிடம் கட்டியதில் நடந்த ஊழல் தொடர்பான தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது. சகன் புஜ்பாலும், அவரது மகன் பங்கஜ், உறவினர் சமீர் புஜ்பால் ஆகியோர் பில்டர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் ரூ.1000 கோடி அளவுக்கு வாங்கி மோசடி செய்து இருப்பதாக குற்றம் சாட்டி பணமோசடி வழக்காக விசாரித்து வந்தது. 2016ம் ஆண்டு மார்ச் மாதம் அமலாக்கப்பிரிவு பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் சகன் புஜ்பால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2018ம் ஆண்டு மே மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தற்போது மகாராஷ்டிரா பாஜக தலைமையிலான அரசில் புஜ்பால் அமைச்சராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Q3 RESULTS: JSW Steel, Adani Green, Cipla, Indico, KVB – Important Updates | IPS Finance - 418
நின்றுபோன திமுக - அதிமுக இணைப்பு; `நேரு மகளே!' - அழைத்த கருணாநிதி | அரசியல் ஆடுபுலி 02
1980 தேர்தல் அரசியல் ஆடுபுலி 02 நண்பர்களாக இருந்த கலைஞர் கருணாநிதியும், எம்ஜிஆரும் அரசியலில் எதிரும் புதிருமாக மாறியதால், இன்று வரை அதிமுக – திமுக என்ற அரசியலே தமிழகத்தில் நிலைத்திருக்கிறது. திரைத்துறையில் தனிக்காட்டு ராஜாவாகத் திகழ்ந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆர், அரசியலில் தனக்கு பிரதான எதிரியாக கருணாநிதியை எதிர்கொண்டார். தினம் தினம் விமர்சனம், எதிர்கருத்துகள் என்று எம்ஜிஆரின் வாழ்க்கையே ஒவ்வொரு நாளும் போராட்டமாக மாறிப்போனது. இதற்கொரு முற்றுப்புள்ளி வைத்திடும் சம்பவமாக நடந்ததுதான் அதிமுக – திமுக இணைப்பு பேச்சுவார்த்தை. அரசியலில் மனநிம்மதியும், மனநிறைவோடு மக்கள் நலத்திட்டங்களில் முழு கவனத்தை செலுத்தவும் அதிமுக – திமுக இணைப்பு உதவிடும் என்று நம்பினார் எம்ஜிஆர். கருணாநிதி - எம்.ஜி.ஆர் அதிமுக – திமுக இணைப்பு முயற்சிக்கு வித்திட்டது தேசிய அரசியல் தான். இந்திய விடுதலைக்குப் பின்னர் நீண்டகாலம் காங்கிரஸ் கட்சியே, மத்திய அரசாக ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது கொண்டு வந்த நெருக்கடி நிலைக்குப் பின்னர், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. காங்கிரஸுக்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்கியதில் தமிழ்நாடு முக்கியப் பங்கு வகித்தது. இந்திரா கொண்டு வந்த நெருக்கடி நிலைக்கு எதிராக இந்திய அரசியலில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளையும் ஓரணியில் திரட்ட திமுக தலைவர் கருணாநிதி முயற்சி செய்தார். ஸ்தாபன காங்கிரஸ் அசோக் மேத்தா, ஜனசங்கம் அடல் பிகாரி வாஜ்பாய், பாரதிய லோக் தளம் பிலு மோடி, கிருஷ்ணகாந்த், சோசலிஸ்ட் கட்சி பிஜூ பட்நாயக் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் 1976 டிசம்பர் 15 அன்று டெல்லியில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக ஜனதா கட்சி உருவானது. 1977 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், ஜனதா கட்சி கூட்டணி தமிழகத்தில் திமுக தலைமையில் போட்டியிட்டது. ஆனால், அதிமுக – காங்கிரஸ் கூட்டணியிடம் தோற்றுப்போனது. இந்திய அளவில் பெரும்பான்மை இடங்களைப் பிடித்த ஜனதா கட்சி மொரார்ஜி தேசாய் தலைமையில் ஆட்சி அமைத்தது. ஆனாலும் பல கட்சி கூட்டணியின் குழப்பத்தால், பின்னர் காங்கிரஸ் ஆதரவோடு சரண்சிங் பிரதமர் ஆனார். ஆனாலும் அவரது தலைமையிலான ஆட்சியும் நீடிக்கவில்லை. மீண்டும் ஒரு நாடாளுமன்ற பொதுத்தேர்தலை சந்திக்கத் தயாரானது இந்தியா. தமிழகத்தில் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. பிரதமர் சரண்சிங் அமைச்சரவையில், அதிமுகவின் சார்பாக பாலா பழனூர், சத்தியவாணி முத்து இரண்டு மத்திய அமைச்சர்கள் பங்கேற்று இருந்தனர். ஜனதா கூட்டணியா? காங்கிரஸ் உடன் கூட்டணியா? என்கிற குழப்பம் எம்ஜிஆருக்கு இருந்தது. அக்காலகட்டத்தில் தான், ”அதிமுக – திமுக கூட்டு வரக்கூடாது என்பதல்ல” – என்று செய்தியாளர் சந்திப்பில் எம்ஜிஆர் பேசினார். ”திமுக – இந்திரா காங்கிரஸ் தேர்தல் உடன்பாடு ஏற்படும் சாத்தியக் கூறுகள் இல்லாமல் போய்விடவில்லை” - என்று கருணாநிதி பேசினார். அதாவது திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டு கருணாநிதிக்கு எதிராக கட்சி தொடங்கிய எம்ஜிஆர் எல்லாவற்றையும் மறந்து திமுகவுடன் கூட்டு சேர்ந்தால் என்ன என்கிற மனநிலையில் பேட்டி கொடுக்கிறார். காங்கிரஸுக்கு எதிராக கட்சி தொடங்கி, நெருக்கடி நிலையில் விழுப்புண்களின் காயம் கூட ஆறாத நிலையில், இந்திரா காங்கிரஸ் உடன் கூட்டு வைக்கும் சாத்தியக் கூறுகள் பற்றி கருணாநிதி யோசிக்கிறார். இந்திரா - கருணாநிதி கூட்டணி தமிழக அரசியலில் மட்டுமின்றி, இந்திய அரசியலிலும் இந்தக் கருத்துகள் பல்வேறு தாக்கங்களை உண்டாக்கியது. இதற்குப் பின்னால் தேசிய அரசியல் இருந்தது. எம்ஜிஆர் ராஜகுமாரி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த போது, அந்தப் படத்திற்கு வசனகர்த்தாவாக இருந்தவர் கருணாநிதி. 1945இல் ராஜகுமாரி படத்தின் போது தொடங்கிய நட்பு, அபிமன்யு, மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி, நாம், மலைக்கள்ளன், காஞ்சித் தலைவன், எங்கள் தங்கம், புதுமைபித்தன், அரசிளங்குமரி உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் கருணாநிதி வசனத்தைப் பேசி எம்ஜிஆர் நடித்தார். கோயம்புத்தூரில் ஒரே வீட்டில் தங்கியிருந்து கலைத்துறையில் பணியாற்றினர். அரசியலிலும் பேரறிஞர் அண்ணா தலைமையில் கருணாநிதியும், எம்ஜிஆரும் இணைந்து செயல்பட்டனர். 1969இல் கருணாநிதி முதல்வராக எம்ஜிஆர் முக்கியப் பங்கு வகித்தார் என்றும் சொல்வார்கள். ஆனால், 1970களுக்குப் பிறகு கருணாநிதிக்கும் எம்ஜிஆருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, பிற்பாடு கருத்து மோதலாக மாறி, 1972ஆம் ஆண்டு எம்ஜிஆர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். ஆனாலும், கடல் நீரோட்டத்தில் ஆழ்கடல் நீரோட்டம் போன்று கருணாநிதி, எம்ஜிஆர் இடையிலான கடந்த கால நட்பு நினைவுகளாக ஓடிக்கொண்டிருந்தது. ஜெயலலிதா: `ஆடம்பரத் திருமணம்; வாச்சாத்தி; ஊழல்..!' - மக்களின் பரிசு பர்கூர் `தோல்வி' | Vote Vibes 4 தேசிய அளவில் காங்கிரஸுக்கு எதிராக வலிமையான அணியை உருவாக்க சில தலைவர்கள் விரும்பினார்கள். காங்கிரஸை எதிர்க்க தமிழ்நாட்டில் திமுகவையும், அதிமுகவையும் ஒன்று சேர்க்க முயற்சித்தார்கள். தமிழ்நாட்டின் முதலமைச்சர் எம்ஜிஆர் டெல்லி சென்ற நேரம், 1979 செப்டம்பர் 6 அன்று, காங்கிரஸ் தலைவர் இந்திரா காந்தியை சந்திக்க இருப்பதாக சொன்னார்கள். ஆனால், சந்திப்பு நடைபெறவில்லை. காலையில் பிரதமர் சரண்சிங் சந்திப்பு முடிந்த பின்பு, எம்ஜிஆர் உடன் மத்திய அமைச்சராக இருந்த பிஜூ பட்நாயக் சந்தித்து பேசினார். அதே நாளில் பிஜூ பட்நாயக், சென்னையிலிருந்த கருணாநிதி உடனும் தொலைபேசியில் உரையாடினார். திமுக, அதிமுக இணைப்பிற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கின. 1979 செப்டம்பர் 12 அன்று சென்னைக்கு வந்த பிஜூ பட்நாயக் கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதி உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கருணாநிதி - பிஜு பட்நாயக் - எம்.ஜி.ஆர் 1. இரு கட்சிகளும் இணைந்து தி.மு.க. என்ற பெயரில்தான் இயங்கவேண்டும். 2. திமுகவிற்கு அண்ணா படம் பொறித்த கொடியே இருப்பதில் எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை. 3. முதலமைச்சராக இப்போதுள்ள எம்.ஜி.ஆர். அவர்களே அப்பதவியில் நீடிக்கட்டும். 4. இரு கட்சிகளும் இணைவது என்பதற்காகத் தி.மு.கவில் இப்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் அமைச்சர் பதவி எதுவும் தேவையில்லை. 5. இரு கட்சிகளும் இணைந்த பிறகு, உரிய நேரத்தில் தலைமைக் கழகத்தின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகப் பொறுப்புகள் குறித்து முடிவு செய்து கொள்ளலாம். 6. எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சியில் இடஒதுக்கீட்டில் கொண்டு வந்துள்ள சமூக நீதிக்குப் புறம்பான ஒன்பதாயிர ரூபாய் உச்சவரம்பு ஆணை; பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும். ஆகிய நிபந்தனைகள் திமுகவின் சார்பில் வைக்கப்பட்டது. 'வாக்கெடுப்பு நடத்திய அண்ணா' - திமுக தேர்தல் அரசியலுக்கு வந்த கதை தெரியுமா? | Vote Vibes 02 அன்றே எம்ஜிஆரின் தியாகராயநகர் இல்லத்தில் பிஜூ பட்நாயக் சந்தித்து, கருணாநிதி சொன்ன திமுகவின் நிபந்தனைகளை எடுத்துக் கூறினார். இரண்டு தலைவர்கள் உடனடியாக சந்திக்க ஏற்பாடுகள் நடந்தன. திமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உடன் திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமையில் ஆலோசனைகள் நடைபெற்றன. அதிமுக நிர்வாகிகளையும் எம்ஜிஆர் அழைத்துப் பேசினார். 1979 செப்டம்பர் 13 அன்று சென்னை சேப்பாக்கம் அரசினர் விடுதியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கருணாநிதி, எம்ஜிஆர் சந்திப்பு பிஜூ பட்நாயக் முன்னிலையில் நடைபெற்றது. திமுகவின் சார்பில் பேராசிரியர் அன்பழகன், அதிமுக சார்பில் நாவலர் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். கருணாநிதியும், எம்ஜிஆரும் தனி அறையில் சந்தித்து பேசிக்கொண்டார்கள். எம்.ஜி.ஆர் - கருணாநிதி 1977: கோட்டை விட்ட காங்கிரஸ்; தேசியக் கட்சிகளை காலி செய்த மாநிலக் கட்சிகள்! | அரசியல் ஆடுபுலி 01 திமுக – அதிமுக இணைப்பு உறுதியானதும், பிஜூபட்நாயக் முன்னிலையில் கருணாநிதி, எம்ஜிஆர் இருவரும் செய்தியாளர் சந்திப்பும் நடத்தினார்கள். ஆனால், பிஜூ பட்நாயக் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியும், பூரிப்பும் ஓரிரு நாள் கூட நீடிக்கவில்லை. கருணாநிதி, எம்ஜிஆர் சந்திப்பிற்கு மறுநாள் 1979 செப்டம்பர் 14 அன்று வேலூர் அதிமுக பொதுக்கூட்டத்தில், எம்ஜிஆர் முன்னிலையில் திமுகவையும் கருணாநிதியையும் தாக்கி அதிமுக தலைவர்கள் பேசினர். எம்ஜிஆர் அவர்களைத் தடுக்கவும் இல்லை. அதிமுக, திமுக இணைப்பு பற்றியும் பேசவில்லை. இது திமுக தலைவர்களிடையே கொந்தளிப்பை உண்டாக்கிவிட்டது. சென்னையிலிருந்து வேலூருக்கு எம்ஜிஆருடன் காரில் சென்ற பண்ருட்டி ராமச்சந்திரன், எம்ஜிஆரை தனியாக சந்தித்த காங்கிரஸ் தலைவர் கருப்பையா மூப்பனார் உள்ளிட்டோர் திமுக – அதிமுக இணைப்பைத் தடுத்து விட்டதாக பின்னாட்களில் பேசப்பட்டது. Vote Vibes 01 : கொள்ளை, கைது, தலைமைறைவு! - வைகோவை வென்ற ரவிசங்கர் ஹிஸ்டரி; வருந்தும் விளாத்திகுளம் அடுத்து வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் கூட்டணி எப்படி அமையப் போகிறது என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது. அதிமுக – ஜனதா கூட்டணி, காங்கிரஸ் அணி, திமுக அணி என்று மூன்று பிரிவாக தமிழக அரசியல் சூழ்நிலை இருந்தது. எவரும் எதிர்பார்க்காத நிகழ்வாக, நெருக்கடி நிலையைக் கொண்டு வந்த காங்கிரஸும், நெருக்கடி நிலைக்கு எதிராகப் போராடிய திமுகவும் சந்தித்துப் பேச, தமிழக அரசியலில் மட்டுமின்றி, தேசிய அரசியலிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்திரா காந்தி தலைமையிலான அமைச்சரவையில் இருந்தவரும், இந்திரா காந்திக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவருமான ஸ்டீபன், திமுகவின் முரசொலி மாறனை டெல்லியில் சந்தித்து பேசினார். டெல்லியிலிருந்து கருணாநிதிக்கு அழைப்பு வந்தது, 1979 செப்டம்பர் 15 அன்று டெல்லி இந்திரா காந்தி இல்லத்தில், தென்னரசு, ஆற்காடு வீராசாமி ஆகியோருடன் கருணாநிதி, இந்திராவை சந்தித்துப் பேசினார். இந்திரா காந்தி, கருணாநிதி நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழகத்தில் திமுகவுக்கு 17 தொகுதி, காங்கிரஸுக்கு 22 தொகுதி என்று உடன்பாடு ஏற்பட்டது. 1979 அக்டோபர் 1 அன்று சென்னை கடற்கரையில் இந்திரா காந்தியும், கருணாநிதியும் ஒரே மேடையில் தோன்றினர். `நேருவின் மகளே வருக.. நிலையான ஆட்சி தருக..!' என்று முழங்கினார் கருணாநிதி. நெருக்கடி நிலை சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவித்தார் இந்திரா காந்தி. 1980 ஜனவரியில் நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், தமிழ்நாட்டில் மிகப்பெரும் செல்வாக்கோடு இருந்த, எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக கூட்டணி தோற்றுப்போனது. சிவகாசி, கோபிசெட்டிப்பாளையம் இரு தொகுதிகளைத் தவிர அனைத்து இடங்களிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி வென்றது. இந்திரா காந்தி மீண்டும் பிரதமர் ஆனார். ! (ஆடுபுலி ஆட்டம் தொடரும்) 1977: கோட்டை விட்ட காங்கிரஸ்; தேசியக் கட்சிகளை காலி செய்த மாநிலக் கட்சிகள்! | அரசியல் ஆடுபுலி 01
MODI Vs EPS: கூட்டணி ஆட்சி விவகாரத்தில் முரண், மேடையில் பேசியது என்ன? | NDA DMK | Imperfect Show
TTV தினகரன் Happy, கொதிக்கும் தொண்டர்கள் சிக்கலில் AMMK - ADMK கூட்டணி! | Political Pulse
பகுதி நேர ஆசிரியர்களுக்கு அரசு வேலை… சிறப்பு மதிப்பெண் ஏற்பாடு- தமிழக அரசு குட் நியூஸ்!
தமிழகத்தில் பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
??? India Youth Unemployment Crisis | Seriously! | EP - 09 | Vikatan
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டியில், இந்திய அணி அபாரமாக செயல்பட்டு அசத்தியது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது போட்டியிலும் வெற்றியைப் பெற்றால், இந்திய அணி தொடரைக் கைப்பற்றிவிடும்.
GRT: சுகாதார சேவைகளுக்கான வலுவான பாலத்தை அமைக்க உதவிய ஜிஆர்டி ஜுவல்லர்ஸ்!
இந்தியாவின் மிக நம்பகமான நகை நிறுவனங்களில் ஒன்றான ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், சமூகப் பொறுப்பிற்கான தனது உறுதியை தொடர்ந்து வலுப்படுத்தி, பின்தங்கியவர்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு சுகாதார முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கி வருகிறது. அன்பு, அக்கறை மற்றும் சமூக நலன் ஆகிய மதிப்பீடுகளை வழிகாட்டியாகக் கொண்டு, வணிகத்தைத் தாண்டி நீடித்த சமூக தாக்கத்தை உருவாக்குவதில் ஒரு பங்களிப்பதை இந்த நிறுவனம் நம்புகிறது. ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் இந்த உறுதியின் அடிப்படையில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய நோயாளிகளின் அவசர மருத்துவ தேவைகளுக்கு ஆதரவாக, சென்னையில் உள்ள மூன்று சுகாதார நிறுவனங்களுக்கு ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் `மொத்தமாக ரூ.66 லட்சம் வழங்கியுள்ளது. பம்மல், சங்கரா கண் மருத்துவமனைக்கு, கேட்டராக்ட் அறுவை சிகிச்சைகளுக்கு முன் பரிசோதனையில் பயன்படுத்தப்படும் முக்கியமான நோயறிதல் கருவியான ஆப்டிக்கல் பயோமீட்டர் வாங்குவதற்காக ரூ.26 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆதரவு நோயறிதல் துல்லியத்தை மேம்படுத்தி, பின்தங்கிய நோயாளிகளுக்கு தரமான கண் சிகிச்சை வழங்க உதவும். மேலும், வறுமையில் உள்ள புற்றுநோய் நோயாளிகளுக்கு மருத்துவ உதவி வழங்கவும், அந்த அறக்கட்டளையின் முதியோர் இல்லத்தை ஆதரிக்கவும், ஜிஆர்டி பிராண்டு - அடையாறு, ஸ்ரீ மாதா டிரஸ்டிற்கு ரூ.20 லட்சம் வழங்கியுள்ளது. இதன் மூலம் சுகாதாரம், மற்றும் முதியோர் பராமரிப்பு ஆகிய இரு தேவைகளும் பூர்த்தியாகின்றது. தனது சுகாதார முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், செம்பாக்கத்தில் உள்ள ஸ்ரிங்கேரி ஷாரதா ஈக்விடாஸ் மருத்துவமனைக்கு புற்றுநோய் தொடர்பான சிகிச்சைகளுக்காக ரூ.20 லட்சம் வழங்கி, பின்தங்கிய புற்றுநோய் நோயாளிகள்; காலத்திற்கேற்ற மற்றும் அவசியமான சிகிச்சையை பெற உதவியுள்ளது. ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் இந்த முயற்சி குறித்து ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். ‘ஆனந்த்’ அனந்தபத்மநாபன் அவர்கள் கூறுகையில், “ஜிஆர்டியில், எங்கள் பொறுப்பு என்பது, வணிகத்தைத் தாண்டியது என்று நாங்கள் நம்புகிறோம். அதிக ஆதரவு தேவைப்படும் தருணங்களில், மக்களுடன் இருப்பது எங்களுக்கு உண்மையாகவே முக்கியம். காலத்திற்கேற்ற மற்றும் தரமான சுகாதார சேவைகளுக்கான அணுகல் என்பது கண்டிப்பாக வாழ்க்கையை மாற்றக்கூடியது; எங்களின் இது போன்ற முயற்சிகள் மூலம், வாழ்க்கையின் மிகச் சவாலான தருணங்களில் நோயாளிகளுக்கும் குடும்பங்களுக்கும் ஆதரவாக இருப்போம் என்று நம்புகிறோம்” என்றார். ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் மற்றொரு நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் இது குறித்து மேலும் கூறுகையில், “எங்கள் வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைக்கும் நம்பிக்கை, நாங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு சமூக முயற்சிக்கும் ஊக்கமாக உள்ளது. 'சமூகத்திற்கு திருப்பி வழங்குவது' எங்கள் பயணத்தின் ஓர் அங்கமாகும்; மேலும், வணிக நிறுவனங்கள் தாங்கள் சேவை செய்யும் சமூகங்களின் நலனுக்காக அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற எங்கள் நம்பிக்கைக்கு இந்நிகழ்வே சான்றாகும். ஒவ்வொரு நோயாளியும் இந்த புதிய ஆண்டில் ஒரு புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடனும் தன்னம்பிக்கையுடனும் அடியெடுத்து வைப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த முயற்சியின் மூலம், எங்கள் முயற்சிகளில் ஒரு படி முன்னேறி, எங்களால் இயன்ற அனைத்து வழிகளிலும் அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவோம்” என்றார். ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் 1964ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், கைவினைத் திறன், வடிவமைப்பு மற்றும் காலத்தால் மாறாத மதிப்பீடுகளுக்காக பாராட்டப்படும்; இந்தியாவின் மிக மதிப்புமிக்க நகை நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. தங்கம், வைரங்கள், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தினக் கற்கள் ஆகியவற்றில் சிறப்பான கலெக்ஷன்களை வழங்கும் இந்த நிறுவனம், தற்போது தென்னிந்தியாவில் 65 மற்றும் சிங்கப்பூரில் ஒரு கிளை உட்பட மொத்தம் 66 ஷோரூம்களை நடத்தி வருகிறது. நகை விற்பனையைத் தாண்டி, சுகாதாரம், நம்பிக்கை மற்றும் மனிதநேயத்தை வளர்க்கும் சமூக முயற்சிகளில் ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Jaipur: Specta Quartz Surfaces, a luxury quartz brand from the ARL Group, has launched its latest brand campaign, ‘Global Superstar’, featuring renowned interior designer Gauri Khan. Leveraging wit and sharp cultural insight, the campaign reimagines the meaning of stardom—shifting the spotlight from celebrity to craftsmanship, quality and global relevance.In the campaign film, Gauri Khan opens with a line that instantly sparks curiosity, suggesting she has a global superstar at home. Defying popular expectations, the narrative then pivots to redefine what truly makes a global icon—mastery of craft, timeless appeal and international presence—ultimately pointing to Specta Quartz Surfaces. The tongue-in-cheek storytelling plays on familiar cultural cues while delivering a confident brand message.Through this self-aware and humorous approach, the campaign reinforces Specta’s positioning as a globally competitive brand rooted in Indian excellence. It highlights the brand’s focus on uncompromising quality, world-class design and strong craftsmanship, while celebrating its Indian origins.Commenting on the campaign, Ankit Jain, Founder, Specta Quartz Surfaces, said, “Quartz is no longer just about surfaces—it’s about aspiration, identity, and global relevance. With Global Superstar, we wanted to say this with confidence and a sense of fun. Our longstanding association with Gauri Khan brings credibility, warmth, and cultural relevance to the narrative. The film draws a playful comparison, but the message is serious: Specta has the craftsmanship, design mastery, and global appeal to stand shoulder-to-shoulder with the best in the world.” The Global Superstar campaign builds on Specta’s ongoing collaboration with Gauri Khan and is currently live across Specta’s digital platforms as well as Gauri Khan’s social media channels, further amplifying the brand’s global ambitions. View this post on Instagram A post shared by Gauri Khan (@gaurikhan)
சட்டபேரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகள்..- பொதுமக்களுக்கு அடித்த ஜாக்பாட்!
முதல்வர் ஸ்டாலின் சட்டபேரையில் பேசிய போது ஆட்சி பொறுப்பேற்று 1,724 நாட்களாகி உள்ளதாக தெரிவித்தார்.

26 C