முள்ளியவளையில் கொட்டும் மழையிலும் மாவீரர் துயிலுமில்லத்திற்கு முன்பாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது
ஆஸ்திரேலிய அரசியலில் புதிய சர்ச்சை ; அரசியல்வாதி ஒருவர் இடைநீக்கம்
அவுஸ்திரேலியாவில் திங்களன்று நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது புர்கா அணிந்து போராட்டம் நடத்திய வலதுசாரி அரசியல்வாதி ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் வலதுசாரி கட்சியான ‘ஒன் நேஷன்’ கட்சியின் தலைவராக 71 வயதான பாலின் ஹேன்சன் இருந்து வருகிறார். இவர், அந்த நாட்டு நாடாளுமன்றமான செனட் சபையின் உறுப்பினரும் ஆவார். பொது இடங்களில் முகத்தையும் மூடும் வண்ணம் அணியும் ‘புர்கா’ மற்றும் பிற ஆடைகளை அணிவதைத் தடை செய்ய வேண்டும் என்ற சட்ட மூலத்தை பாலின் ஹேன்சன் […]
நியூசிலாந்து ஆக்லாண்ட் மாவீரர் நாள்
இன்று 27/11/2025 தமிழீழ தேசிய மாவீரர் நாளானது நியூசிலாந்தில் உள்ள இல் வெளியக மைதான அரங்கில் மாலை 6.00 மணியளவில் பெருந்திரளான மக்கள் முன்னிலையில் பெரும் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது. இன் நிகழ்வுக்கு பல்வேறுபட்ட நியூசிலாந்து தமிழ் அமைப்புகள் கலந்து கொண்டிருந்தமை சிறப்பம்சமாகும். பொதுச்சுடரானது முன்னாள் மாவீரர் பணிமனை பொறுப்பாளர் திரு.அசோக் அவர்களால் ஏற்றப்பட்டது. நியூசிலாந்து தேசிய கொடியானது திரு.சுந்தர்ராஜன் அவர்களால் ஏற்றப்பட்டது. தமிழீழ தேசிய கொடியினை முல்லைத்தீவு சாலைப்பகுதியில் சிறீலங்கா இராணுவத்தினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குலில் வீரச்சாவடைந்த கேணல் சலீம் மற்றும் திருகோணமலை புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் டோறாப்பீரங்கிப் படகு மூழ்கடிக்கப்பட்ட சமரில் வீரச்சாவடைந்த கப்டன் பூவேந்தன் ஆகிய இரு மாவீரர்களின் சகோதரி திருமதி.நடராசா விக்னேஸ்வரி அவர்களால் ஏற்றப்பட்டது. தமிழீழகொடி ஏற்றும் போது தமிழீழ தேசிய கீதமானது இசைக்கப்பட்டு பெரும் உணர்வெழுச்சியுடன் மக்களால் மரியாதை செலுத்தப்பட்டது. மாவீரர் நாள் மரபின் படி மணியோசை இசைக்கப்பட்டது. பின்னர் அகவணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து ஈகைச்சுடரனது வீரவேங்கை ஆர்த்தினியின் தாயார், பத்மலோஜினி ஏற்றிவைத்தார். பின்னர் மாவீரர் உணர்வுகளை தாங்கிய பாடல் ஒலிக்கும் போது, மக்களால் எம் தமிழீழ மண்ணின் விதையாய் வீழ்ந்த மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் மலரஞ்சலி செலுத்தினர். மேலும் நியூஸிலாந்தில் வசித்துவரும் பெற்றோர் மற்றும் சகோதரர்களின் குடும்பத்தை சார்ந்த மாவீரர்களுக்கு, விதையுடல் தாங்கிய மாவீரர் தூபி அமைக்கப்பட்டு, உணர்வெழுச்சியுடன் மலரஞ்சலி செலுத்தப்பட்டது சிறப்பம்சமாகும். தொடர்ந்து மாவீரர்களின் திருவுரு படங்களுக்கு அஞ்சலி செலுத்த நிகழ்வுகள் யாவும் ஆரம்பமானது. பின்னர் தமிழீழ எழுச்சி பாடல்கள், எழுச்சி நடனம், நாடகம் என பல கலை நிகழ்வுகளோடு மாவீரர் நாள் சிறப்புற நிறைவுற்றது.
வவுனியா ஈச்சம்குளம் துயிலுமில்லம்
வவுனியா ஈச்சம்குளம் துயிலுமில்லத்தில் முன்னெடுக்கப்பட்ட மாவீரர் நாள்
மன்னார் பெரிய பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம்
மன்னார் பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லத்தில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்ட மாவீரர் நாள்.
கனடாவில் 15 வாகனங்கள் தீக்கிரை: நாச வேலையா என விசாரணை
கனடாவின் மொண்டிரியல் நகரில் செயின்ட்-லாரன்ட் பகுதியில் உள்ள ஒரு வாகனத் தரிப்பிடத்தில் சுமார் 15 வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன. அதிகாலை வெடிப்புசார்ந்த தீவைத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக மொண்டிரியல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த same இடம் கடந்த நான்கு ஆண்டுகளில் பலமுறை இதே மாதிரியான தீவைத்தல் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளது. லெபோ தெருவிலும் ஜின்ஸ் தெருவின் அருகிலும் ஏற்பட்ட தீ விபத்து குறித்து 911 அழைப்புகளைத் தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர். தீயணைப்பு துறையினர் […]
DRUM TAO Captivates Chennai in a High-Energy Event Hosted by Toyota
Toyota Kirloskar Motor (TKM) along with DRUM TAO brought an unforgettable blend of energy and rhythm tothe ‘Cultural Capital of
மன்னார் ஆட்காட்டிவெளி துயிலுமில்லம்
மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் கொட்டும் மழையிலும் மாவீரர் நாள் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. அதற்கு அமைவாக மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு இன்று (27) மாலை மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது . மாலை 6.5 மணியளவில் மாவீரர் ஒருவரின் தாயினால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் உறவினர்கள் பெருந்திரளான மக்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், என ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று திரண்டு கண்ணீர் மல்க உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
யாழ்ப்பாணம் , கொடிகாமம் துயிலுமில்லத்தின் முன்பாக இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மாவீரர் மேரியனின் தாயான கந்தையா நாகராணி பொது சுடரினை ஏற்றி வைத்தார்.
ஒரு வாரத்தில் மட்டும் 25 ஆயிரம் வீரர்கள் மரணம் ; ட்ரம்ப் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
உக்ரைன் – ரஷியா இடையிலான போரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 25 ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தையை தாமதிக்காமல் உடனடியாக தீவிரப்படுத்த வேண்டும் என்பதற்கான உதாரணமாக வீரர்களின் மரணம் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். அமைதிப் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் அமெரிக்காவின் வாஷிங்டன்னில் உக்ரைன் – ரஷியா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ட்ரம்ப், இரு நாடுகளுக்கு இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. […]
யாழ்ப்பாணம் , தீவகம் சாட்டி துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மூன்று மாவீரர்களின் தந்தையான செல்லர் அருளம்பலம் பொது சுடரினை ஏற்றி வைத்தார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வில் மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
நவாலியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் தினம்
நவாலி பிரசாத் சந்தியில் அமைத்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் 1985ஆம் ஆண்டு வீரகாவியமான மாவீரர் குட்டியின் தாயார் சின்னத்தம்பி சிவபாக்கியம் பிரதான ஈகை சுடரினை ஏற்றினார்.
திருகோணமலை திரியாய் கிராமத்தின் மாவீரர் நாள்
திருகோணமலை திரியாய் கிராமத்தில் மிக நீண்ட காலத்தின் பின்னர் மாவீரர் நிகழ்வு நினைவேந்தப்பட்டது. திரியாய் கிராமத்தின் முதற்கரும்புலி லெப்டினன்கேணல் வீமன் அவர்களின் தாயாரும் 03 மாவீரரை எம் இனத்துகாய் ஈந்த தாயாரும் இணைந்து ஏற்றினர்.
ஆஸ்திரேலியா சிட்னி மாவீரர் நாள்
ஆஸ்திரேலியா சிட்னியில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு
All Time High-ல் Market: எந்த துறைகளில் லாபம் பார்க்கலாம்? IPS Finance | Gold | Nifty | Sensex
Tamil Selvan,?அப்பாவால் தான் இந்த Award கிடைச்சது |Tamil Tech |Vikatan Digital Awards 2025 UNCUT
``DMK is an emotion; இது நான் சேர வேண்டிய இடம்தான்; உதயம் வரும் - உதயநிதி விழாவில் கமல்
தமிழக அரசியலில் அ.தி.மு.க, தி.மு.க என இரு பிரதான கட்சிகளையும் எதிர்த்து 2018-ல் மக்கள் நீதி மய்யம் எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி தனது முதல் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட கமல்ஹாசன், கட்சி ஆரம்பித்த ஐந்தே ஆண்டுகளில் தி.மு.க-வுடன் கூட்டணி சேர்ந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராஜ்ய சபா சீட்டுக்காக தி.மு.க-வுடன் ஒப்பந்தம் போட்டு தேர்தலிலேயே மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை. அந்த ஒப்பந்தத்தின்படி தற்போது மாநிலங்களவையில் எம்.பி-யாக இருக்கிறார் கமல். ஸ்டாலின் - கமல் இவ்வாறிருக்க 10 நாள்களுக்கு முன்பு நிகழ்ச்சியொன்றில் கமல், ``எதுக்காக நீங்க தி.மு.க-வோடு சேர்ந்தீங்க, நீங்கதான் டிவி மேல ரிமோட் தூக்கி போட்டீங்களே, ஏன் மறுபடியும் அங்க போனீங்களேன்னு கேட்டீங்கனா... ஆமா ரிமோட் தூக்கி போட்டேன். விமர்சிக்கும் உரிமை ஜனநாயகத்துக்கு உண்டு. ஒருத்தருக்கொருத்தர் அடிச்சிக்க வேணாம் இனிமே, எவனோ வந்து ரிமோட்ட தூக்கிட்டு போயிட்றான்... அப்படின்னு எடுத்த முடிவு இது. இந்தக் கூட்டணி புரிஞ்சா புரிஞ்சிக்கோங்க, புரியலன்னா சும்மா இருங்க என்று தி.மு.க-வுடனான கூட்டணி குறித்து பேசியிருந்தார். அபாய கட்அவுட்கள்; நடைபாதை பேனர்கள்; உத்தரவை மீறும் உடன்பிறப்புகள்! - உதயநிதி பர்த்டே காட்சிகள் இந்த நிலையில் சென்னையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி தி.மு.க சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் தி.மு.க-வுடன் சேர்ந்தது பற்றி கமல் மீண்டும் விளக்கியிருக்கிறார். நிகழ்ச்சியில் பேசிய கமல் , ``இது அரசியல் இக்கட்டுக்காகவோ சூழலுக்காகவோ நான் சேர்ந்த இடமல்ல. நான் சேரவேண்டிய இடம்தான் இது. எங்கள் கொள்கைகள் எல்லாம் ஒரேமாதிரியானது. நாங்கள் இதை நிகழ்த்தியே ஆகவேண்டும் என்று போர்க்குரல் கொடுப்பது இவர்களோடு அல்ல. இதனை நடத்த வேண்டும் என்று போட்டியாகத் தேர்தலில் போட்டியிட்டபோது நாங்கள் சொன்ன ஐடியாவாக இருந்தாலும் அதை எடுத்துக்கொண்டு செயல்படுத்திக் காட்டியவர்கள் இவர்கள். இவர்களோடு சேர்வதா இல்லை யாரென்றே தெரியாதவர்களுடன் சேர்வதா... உதயநிதி ஸ்டாலின் - கமல்ஹாசன் கலைஞருக்கு ஓய்வு கொடுத்தது சரிதான். எங்களுக்கு வருத்தமாக இருந்தது. ஆனால் அந்த ஓய்வுகூட கொடுக்கலனா 90 வயதுக்கு மேல அவர் வாழ்ந்திருக்க மாட்டார். அந்த ஓய்வுக்கு நன்றி. அதேபோல் அவருடைய பேரனும் நீண்ட நாள் வாழ்ந்து இந்த அமைப்புக்கு நன்மை சேர்க்க வேண்டும். தி.மு.க என்பது ஒரு உணர்வு. என் வயது என்னவோ அதுதான் தி.மு.க-வைப் பற்றிய என் புரிதல். நான் கண்திறந்தபோது பார்த்த சூரியன் இதான். இருட்டு வரும், நாளை சூரியன் வரும். இருட்டைப் பார்த்து நான் பயப்பட மாட்டேன். ஏனென்றால் விடியும், உதயம் வரும். உதயநிதியும் வருவாரு, முதலமைச்சரும்... இன்னொரு பாராட்டு விழாவுக்கு இந்த அரங்கம் பத்தாது என்று சிரித்தவாறே கூறினார். ‘SIR புயல்!’ - சொதப்பும் தேர்தல் ஆணையம்... யாருக்கு சேதாரம்?
'செங்கோட்டையனின் இன்னிங்க்ஸ் II''எடப்பாடிக்கு, Vijay போட்ட ஸ்கெட்ச்! | Elangovan Explains
TVK -ல் Sengottaiyan - Vijay Happy - EPS Setback - DMK Reaction| ADMK Ditwah cyclone Imperfect Show
நாம் தமிழர் அமைப்பின் மாவீரர் நாள்
தமிழகத்தில் சீமான் தலைமையில் காரைக்காலில் நாம் தமிழர் நடத்திய மாவீரர் நாள் நினைவேந்தல்
யாழ் சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி
யாழ்ப்பாணம் – தீவகம், சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்திப்பட்டது. ஆரம்பத்தின் மாவீரர்களின் பெற்றோர், மற்றும் உறவினர்கள் சாட்டி மாதா தேவாலயத்தில் இருந்து அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து பொது ஈகைச்சுடர் மூன்று மாவீரர்களின் தந்தையான செல்லர் அருளம்பலத்தினால் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவீரர்களுக்கான சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் முன்னாள் போராளிகள், மத குருமார்கள், அரசில்வாதிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.
தாய்லாந்து கனமழையில் 33 போ் உயிரிழப்பு
பாங்காக்: தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் 33 போ் உயிரிழந்தனா். கனமழையால் 12 தென் மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு 10 லட்சம் குடும்பங்களையும் 27 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களையும் பாதித்துள்ளது என்று பேரிடா் தடுப்பு மற்றும் மேலாண்மை துறை புதன்கிழமை தெரிவித்தது. கடந்த வார இறுதியில் பெய்த கனமழை காரணமாக தேங்கிய மழை நீரின் அளவு புதன்கிழமை குறையும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனா். ஆனால் நாட்டின் தென் பகுதியில் புதன்கிழமையும் […]
யாழ். தொண்டமனாறு மக்களின் மாவீரர் நாள் நினைவேந்தல்
யாழ்ப்பாணம் தொண்டமனாறு மக்களால் முன்னெடுக்கப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு.
இலங்கையில் பேரிடர் மீட்புப் பணிகளில் படையினர்
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மக்களை பாதுகாக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையிலும் ஆயுதப்படைகள் மீட்புபணிகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். அதன்படி இலங்கை விமானப்படை அவசர மீட்புப் பணிகளுக்காக பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் ஆறு ஹெலிகொப்டர்களை நிறுத்தியுள்ளது. இந்த ஹெலிகொப்டர்கள் ஹிங்குராங்கொட, அனுராதபுரம், இரத்மலானை மற்றும் வீரவில விமானப்படை தளங்களில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 முகாம்களில் 1,600 விமானப்படை வீரர்கள் 24 முகாம்களில் 1,600 விமானப்படை வீரர்கள் விரைவான நடவடிக்கைக்காகத் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியேற்றங்களுக்கு […]
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் கொண்டும் மழையிலும் மக்கள் உணவுடன் மாவீரர்களை நினைவுகூர்ந்தனர்.
கும்பகோணம் அருகே கோவில் சுற்றுச்சுவர் இடிந்து விபத்து: 3 பேர் படுகாயம்!
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் கோபிநாத பெருமாள் கோவில் திருப்பணியின் போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு வயது குழந்தை உட்பட மூவர் சிக்கினர். அக்கம் பக்கத்தினர் போராடி மீட்டனர். தரமற்ற கட்டுமானத்தால் விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசுவமடு தேராவில் துயிலுமில்லம்
விசுவமடு தேராவில் துயிலுமில்லத்தில் கொட்டும் மழை மற்றும் கண்ணீர் மழையில் நடைபெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு
திமுகவை நிராகரித்த செங்கோட்டையன்! செந்தில் பாலாஜி காரணமா? வெளியான முக்கிய தகவல்
தவெகவில் இணைந்த செங்கோட்டையன் திமுகவை தேர்வு செய்யாததற்கு காரணம் செந்தில் பாலாஜியா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து வெளியான தகவலை விரிவாக காண்போம்.
சீனா ரயில் விபத்து.. 11 பேர் பலி.. சோகத்தில் முடிந்த சோதனை ஓட்டம்!
சீனாவின் யுன்னான் மாகாணத்தில் சோதனை ரயில் ஒன்று ஊழியர்கள் மீது மோதியதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நில அதிர்வு உபகரணங்கள் சோதனை செய்யும் போது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
யாழ்ப்பாணம் , வடமராட்சி எள்ளங்குளம் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல்
யாழ்ப்பாணம் , வடமராட்சி எள்ளங்குளம் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மூன்று மாவீரர்களின் தந்தையான இரத்தினம் செல்லத்தம்பி பொது சுடரினை ஏற்றி வைத்தார்.
யாழ்ப்பாணம் , கொடிகாமம் துயிலுமில்லத்தின் முன்பாக இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மாவீரர் மேரியனின் தாயான கந்தையா நாகராணி பொது சுடரினை ஏற்றி வைத்தார்.
மாவீரர் நாள் யாழ். பல்கலைக்கழகம்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வில் மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
ஹாங்காங் தீ விபத்து: பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு! 279 பேர் மாயம்!
ஹாங்காங்கில், அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. மேலும், காணாமல் போன 279 பேரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. தாய்போ மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் புதன்கிழமை பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயானது அருகிலிருந்த கட்டடங்களுக்கு பரவியதால், தீப்பிழம்புகளுடன் கரும்புகை வெளியேறியது. இதனைத் தொடர்ந்து, உடனடியாக அந்நாட்டின் தீயணைப்புப் படைக்கு தகவல் […]
ஒரே பார்வையில் –இலங்கையின் கோரமான காலநிலையும் தொடரும் சோகங்களும்!
பலபகுதிகளில் மின்சாரம் தடை! இலங்கையில் மோசமான காலநிலையால் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. ரண்தம்பே மற்றும் மஹியங்கனை… The post ஒரே பார்வையில் – இலங்கையின் கோரமான காலநிலையும் தொடரும் சோகங்களும்! appeared first on Global Tamil News .
யாழ்ப்பாணம் , கோப்பாய் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மூன்று மாவீரர்களின் தாயான நடேசு தவமணி பொது சுடரினை ஏற்றி வைத்தார்.
ரோட்டில் குறுக்கிட்ட பாம்பு; நிலைதடுமாறி ஓடையில் பாய்ந்த ஆட்டோ - இரண்டு குழந்தைகள் பலியான சோகம்!
கேரள மாநிலம், பத்தனம்திட்டம் மாவட்டம், கோனி-யை அடுத்த தேக்குதோடு தும்பைக்குளம் பகுதியில் நேற்று மாலை ஆட்டோ ஒன்று ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த ஆட்டோவில் கருமான்தோடு ஸ்ரீ நாராயணா பள்ளி மாணவ மாணவியர்களான 6 குழந்தைகள் பயணித்தனர். இந்த நிலையில் சாலையில் ஒரு பாம்பு குறுக்கிட்டது. அந்த பாம்பின் மீது ஆட்டோ ஏறிவிடக் கூடாது என்பதற்காக டிரைவர் ராஜேஷ் திடீரென ஆட்டோவை பக்கவாட்டில் திருப்பினார். இதனால் நிலைதடுமாறிய ஆட்டோ, சாலை ஓரத்தில் சுமார் நூறு அடி ஆழத்தில் தண்ணீர் சென்றுகொண்டிருந்த ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக அப்பகுதி மக்கள் மாணவர்களை மீட்டு பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த தும்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி ஆதிலட்சுமி (7) மரணமடைந்தார். மற்றொரு குழந்தையான யதுகிருஷ்ணா (4) மரணமடைந்த தகவல் சற்று தாமதமாக தெரியவந்தது. விபத்தில் மரணமடைந்த குழந்தை ஆதிலட்சுமி அந்த ஆட்டோவில் பயணித்த குழந்தைகளின் பெற்றோர் மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோதுதான் அதில் யதுகிருஷ்ணா(4) என்ற குழந்தையை காணவில்லை என பெற்றோர் கதறினர். இதையடுத்து விபத்து நிகழ்ந்த ஓடையில் தீயணைப்புத்துறை மற்றும் மீட்புத் துறையினர் தேடினர். நேற்று இரவு இறந்த நிலையில் யது கிருஷ்ணாவின் உடல் மீட்கப்பட்டது. இறந்த குழந்தைகளின் இறுதிச்சடங்கு இன்று நடந்தது. ஏராளமான மக்கள் கலந்துகொண்டு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர். பலியான யதுகிருஷ்ணா இதுகுறித்து சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகையில், ஆதிலட்சுமியும், யது கிருஷ்ணாவும் ஆட்டோவில் இருந்து தெறித்து வெளியே விழுந்துள்ளனர். ஆதிலட்சுமி மீது ஆட்டோ கவிழ்ந்து விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தும், காப்பாற்ற முடியவில்லை. யதுகிருஷ்ணா தெறித்து ஓடை தண்ணீரில் விழுந்துவிட்டார். யதுகிருஷ்ணாவை யாரும் கவனிக்கவில்லை. மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் மீட்டுவிட்டதாக நினைத்தனர். யதுகிருஷ்ணாவின் பெற்றோர் கூறியபிறகே சுமார் இரண்டு மணி நேரத்துக்குப் பின் அந்த குழந்தையை தேடத்தொடங்கினர். ஆரம்பத்திலேயே தெரிந்திருந்தால் அந்த குழந்தையை காப்பாற்ற வாய்ப்பு கிடைத்திருக்கும் என்றனர்.
பழனி கோயில் நிதி: நிலம் வாங்க தடை: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பழனி கோயிலுக்கு பக்தர்களுக்கு வசதி செய்ய 58.77 ஏக்கர் நிலம் வாங்க அறநிலையத்துறை நிர்வாக நிதியில் இருந்து 58.54 கோடி ரூபாய் செலவழிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. இந்த நிதியை நிலம் வாங்க பயன்படுத்தக்கூடாது என மனுதாரர் கூறிய நிலையில், நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். இது தொடர்பான வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல்
பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட மாவீரர் நாள்
பிரித்தானிய தமிழீழ மாவீரர் நாள் 2025ம் ஆண்டின் நிகழ்வுகள் Excel மண்டபத்தில் ஆரம்பமாகியது. மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை.. அவர்கள் காலத்தை உருவாக்கியவர்கள்.. ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதரண மரணம் அல்ல அந்த சாவு ஒரு சரித்திர நிகழ்வு.. ஒரு உன்னத இலட்ச்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு.. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை.. அவன் உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை.. இந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்று சக்தியாக மற்றவர்களை பற்றிகொள்கிறது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வணக்கம் செலுத்த ஒன்று கூடியிருக்கிறார்கள். தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2025 ம் ஆண்டுக்கான பொதுச்சுடரினை கேணல் கிட்டு அவர்கள் பிரித்தானியாவில் பணியாற்றிய காலம் தொடக்கம் தேசிய செயற்பாடுகளோடு பயணித்துக்கொண்டு இருப்பவரும் அரசியல் ஆய்வாளருமான திரு சூ.யோ.பற்றிமாகரன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள். தொடர்ந்து பிரித்தானிய தேசிய கொடியினை பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பளார் செல்வி யென்சியா நியூட்டன்அவர்கள் ஏற்றி வைத்தார்கள். தமிழீழ தேசியகொடியினை சிறுத்தை படையணியின் சிறப்புத் தளபதியும் அனைத்துலக மகளிர் அமைப்பின் பொறுப்பாளருமான ஆரபி மணியரசன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள். தொடர்ந்து தணியாத தாகமும் தமிழீழ இலட்சியமும் கொண்ட மாவீரர்களின் கல்லறைகளுக்கு கொடிவணக்கம் செலுத்தப்பட்டதனை தொடர்ந்து உன்னதமான முதன்மைச் சுடரினை முன்னாள் மற்றும் தமிழீழ உள்ளகப் பலனாய்வுத்துறையின் பொறுப்பாளரும் இறுதிக்கள புலனாய்வுத்துறை பொறுப்பாளருமான மாணிக்கவாசகர் அருட்செல்வன் எனும் இயற்பெயர் கொண்ட வீரவேங்கை பிரதாப் அல்லது ஆதித்தன் அவர்களின் துணைவியரும் மதுசங்கர் ரங்கசாமி எனும் இயற்பெயர் கொண்ட மேஜர் இளநிலவன் அல்லது நிலவன் அவர்களின் சகோதரியுமான நிருபா அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.
யாழ்ப்பாணம் , வடமராட்சி எள்ளங்குளம் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மூன்று மாவீரர்களின் தந்தையான இரத்தினம் செல்லத்தம்பி பொது சுடரினை ஏற்றி வைத்தார்.
Revolver Rita Movie Pre Release Event Stills
Dhanush and Kriti Sanon Visit Varanasi Stills
Moss Spores Show Incredible Survival in Space
Scientists have made an exciting discovery: moss spores can survive long trips in space. The spores spent nine months outside
ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் கோரிக்கை ஆய்வு: வெளியுறவு அமைச்சகம்
புது தில்லி/டாக்கா, நவ. 26: வங்கதேசத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள அந்நாட்டு முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தக் கோரி அந்நாடு விடுத்துள்ள கோரிக்கையை மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது. அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீடு தொடா்பான மாணவா்களின் வன்முறைப் போராட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்டில் தீவிரமடைந்து, ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, அவா் வங்கதேசத்தைவிட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சமடைந்தாா். […]
BAN vs IRE: ‘மாஸ் காட்டிய ஹேரி டெக்டர்’.. சிக்ஸர் மழை பொழிந்து அசத்தல்: 181 ரன்கள் குவிப்பு!
வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியில், அயர்லாந்து அணி பேட்டர் ஹேரி டெக்டர் தொடர்ச்சியாக காட்டடி அடித்து ரன்களை குவித்தார். டெக்டர் 45 பந்துகளில் 5 சிக்ஸர்கள் உட்பட 69 ரன்களை குவித்து பிரமிக்க வைத்தார்.
Qualcomm Launches Snapdragon 8 Gen 5 Chipset
Qualcomm has launched its new premium chipset, the Snapdragon 8 Gen 5 Mobile Platform, designed for the next generation of
Nothing Phone 3a Lite Launches in India
Nothing has launched its new mid-range smartphone, the Nothing Phone 3a Lite, in India on Thursday. This phone is a
High-Protein Pancakes: Healthy Breakfast Without Powder
These pancakes are packed with protein and will keep you full for longer — no protein powder needed. Nutrition per
Rajinikanth: ஆசிரியர்கள் தண்ணீர் போன்றவர்கள் - வைஜெயந்திமாலாவுக்கு ரஜினி கௌரவம்!
மறைந்த கல்வியாளரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான ஒய்.ஜி. பார்த்தசாரதியின் மனைவி ராஜலட்சுமி பார்த்தசாரதியின் நூற்றாண்டு விழா சென்னையில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், அவரது மகனும் பிரபல நடிகருமான ஒய்.ஜி. மகேந்திரன் மற்றும் குடும்பத்தினருடன் வேல்ஸ் குழுமத் தலைவர் ஐசரி கணேஷ், லதா ரஜினிகாந்த் உடன் ரஜினிகாந்தும் கலந்துகொண்டுள்ளார். Vyjayanthimala Rajinikanth என்ன பேசினார்? இந்த விழாவில் இந்தியாவின் நடிப்புக்கலை வரலாற்றில் முக்கிய ஐகானாக விளங்கும் வைஜெயந்தி மாலாவுக்கு 'கலாசார விருது (Cultural Award)' வழங்கப்பட்டது. விருதை வழங்கிய ரஜினிகாந்த் தனக்கே உரித்தான ஆழமான அதேசமயம் எளிமையான பாணியில் மேடையில் பேசி அனைவரையும் கவர்ந்துள்ளார். ஒய்.ஜி. பார்த்தசாரதி, தனது பள்ளியில் பணியாற்றுவதற்கான ஆசிரியர்களை மிகக் கவனமாகத் தேர்ந்தெடுத்தார். ஆசிரியர்களும் பேராசிரியர்களும் தண்ணீர் தொட்டிகள் போன்றவர்கள்; அவர்கள் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால்தான், மாணவர்களுக்கு அறிவின் தூய நீரை வழங்க முடியும் என்று பேசியிருக்கிறார். ரஜினிகாந்த் அத்துடன், கல்விச் சமூகத்தை உயர்த்தும் அடிப்படைக் காரணியாக ஆசிரியர்கள் விளங்குகிறார்கள் என்றும் அவர் பேசியுள்ளார். இந்த விழாவில் விருதைப் பெற்ற வைஜெயந்திமாலா, தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். கல்வி, கலை மற்றும் மனிதநேய விழுமியங்கள் அனைத்தையும் ஒருசேர இணைத்த இந்த விழா, ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் இதயங்களை நெகிழச் செய்த ஒரு உணர்வுபூர்வமான நிகழ்வாக அமைந்தது என டைம்ஸ் ஆஃப் இந்தியா தளம் தெரிவிக்கிறது. ரஜினிகாந்த்: நடிப்பு கற்றுக்கொடுத்த ஆசிரியர் மறைவு; நேரில் சென்ற சூப்பர் ஸ்டார் - யார் அவர்?
பெங்களூரு தமிழ் புத்தகத் திருவிழா! டிசம்பர் 5 முதல் 14 வரை... மிஸ் பண்ணிடாதீங்க
இந்த ஆண்டுக்கான பெங்களூரு தமிழ்ப் புத்தக திருவிழா வருகிற டிசம்பர் 5 முதல் 14ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த புத்தக திருவிழாவின் சிறப்புகள் குறித்து விரிவாக காண்போம்.
Sweet and Sticky Air Fryer Chicken Thighs
These chicken thighs are sweet, sticky, full of flavour, and easy to make. Plus, they don’t leave much washing up!
பென்சன் வாங்குவோருக்கு கடைசி வாய்ப்பு.. நவம்பர் 30 கடைசி நாள்.. உடனே முடிக்கணும்!
பென்சன் வாங்கும் அனைவரும் நவம்பர் 30ஆம் தேதிக்குள் இந்த அப்டேட்டை முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் பென்சன் கிடைக்காது.
Pomegranate Juice: Boost Hair Growth and Shine
Pomegranate, or anaar, juice is known for its tangy-sweet taste and many health benefits. It can purify the blood and
ஹாங்காங்கில் உயரமான கட்டிடங்கள் ஏன்? இதுதான் காரணமா! சுவாரஸ்யத் தகவல்கள்!
உலகின் மிகப் பெரிய நிதி தலைநகரம் என்று அழைக்கப்படும் ஹாங்காங்கில் உயரமான கட்டிடங்கள் ஏன் கட்டப்படுகின்றன? உயரமான கட்டிடங்கள் தான், ஹாங்காங்கின் தனித்துவமான அடையாளமாகவும், நிதி மையமாகவும் திகழ்கிறது.
Holiday Eating Enjoy Food Without Feeling Guilty
For many people, holidays mean spending time with family and following traditions. Holidays often include lots of tasty food, and
இலங்கைக்கு அருகில் உருவானது தித்வா புயல்; அடுத்த 24 மணித்தியாலம் கனமழை!
இலங்கைக்கு அருகில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (27) சற்று நேரத்துக்கு முன்னர் புயலாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு ‘தித்வா’ (Ditwah) எனப் பெயரிடப்பட்டுள்ளது. 200 மி.மீற்றர் கனமழை பெய்யும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த 24 மணித்தியாலத்திற்கு நாட்டின் பல பகுதிகளில் 200 மி.மீற்றர் கனமழை பெய்யும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. யேமன் நாடால் பரிந்துரைக்கப்பட்ட இந்த பெயர் (Ditwah) , உலக […]
Breath: Where Medicine and Poetry Meet
As a pulmonologist, breathing is both my work and my inspiration. Every day, I see how delicate it is —
``சுடுகாட்டுக்கு சாலை இல்லை, சேறு சகதியில் நடந்து போகிறோம்'' - நான்கு தலைமுறையாக திண்டாடும் மக்கள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆலாலசுந்தரம் ஊராட்சியில், திருஞானசம்பந்தம் வள்ளுவர் தெருவில் இருபதுக்கும் மேற்பட்ட வள்ளுவ சமுதாய குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு இறந்தவர்களின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல சாலை வசதி இல்லாமல், வயல்வெளி வழியே எடுத்துச் செல்லும் அவலநிலை நான்கு தலைமுறைகளாக இன்று வரை தொடர்கிறது. மயிலாடுதுறையில் சமீபத்தில் கனமழை பெய்த நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று வள்ளுவ தெருவைச் சேர்ந்த கனகராஜ் (80) வயது முதிர்வின் காரணமாக மரணமடைந்தார். இவரின் உடலை நல்லடக்கம் செய்ய முழங்கால் அளவு தண்ணீருடன் பல இன்னல்களுக்கு இடையே வயல்வெளி வழியே எடுத்து செல்லும் துயர நிகழ்வானது சமூக வலைதளங்களில் பரவியது. வயல்வெளி வழியே சுடுகாட்டிற்கு செல்லும் மக்கள் இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் பேசியபோது, நாங்க நாலு தலைமுறையாவே ரோடே இல்லாமல், வயல் வழியாதான் சுடுகாட்டுக்கு போனவர்களை அடக்கம் பண்ண தூக்கிக்கொண்டு போகிறோம். நாங்களும் ஜெராக்ஸ் காப்பி வராதத்துக்கு முன்னாடி காலத்திலிருந்தே மனுவாக கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறோம். எங்களுக்கு அப்ப தெரிந்தது எல்லாம் மனு கொடுக்கிறது மட்டும்தான். பாட்டன் பூட்டன் காலம் போய், எங்க காலமே வந்துவிட்டது. ஆனா, இப்ப வரை ரோடு மட்டும் போட்டபாடில்லை. வயல்ல வரப்பு கூட கொஞ்ச தூரம் தான் இருக்கும். மீதி தூரம் நடு வயல்ல தான் இறங்கி போக வேண்டும். சும்மா 250மீ தூரம் வயல்ல நடந்துதான் அந்த சுடுகாட்டுக்கு போக வேண்டும். வெயில் காலத்துல கூட தெரியவில்லை. இப்ப மழைக்காலம் வேற, இப்ப பெய்த மழையில் வயல்ல மூணு அடி ஆழத்துக்கு தண்ணி நிக்குது. இந்த தண்ணீரில் தனி மனிதன் நடந்து போவதே ரொம்ப சிரமம் தான். இதுல செத்து போனவர்களை தூக்கிக்கொண்டு போறது பெரும் பாடுதான். ரொம்ப போராடி மூணு அடி தண்ணீரில் முக்கால் அளவு நனைந்து ரொம்ப பொறுமையா பார்த்து பக்குவமாய் தான் எடுத்துக்கொண்டு போக வேண்டும். போன திங்கட்கிழமை கூட எங்க ஊர்ல கனகராஜ் என்று ஒருத்தர் இறந்துவிட்டார். அவரையும், இந்த வயல் வழியாகத்தான், சுடுகாட்டிற்கு எடுத்துக்கொண்டு போக வேண்டும் ஆனால், வயலில் பார்த்தால் ஒரே தண்ணியாவே இருந்துச்சி. வயல்வெளி வழியே சுடுகாட்டிற்கு செல்லும் மக்கள் எப்படி எடுத்து எடுத்துக்கொண்டு போவது என்று தெரியவில்லை. வேற வழியும் இல்லை. பல திண்டாட்டத்திற்கு அப்புறம் அந்த வயலில் உள்ள சேறும் சகதியுமான தண்ணீரிலேயே, நடக்க முடியாமல் நடந்து, முட்டி அளவு தண்ணீரில் முழுகி, அடக்கம் பண்ணிவிட்டு வருவதற்குள் ஒரே அவஸ்தையாக போய்விட்டது. அப்போதுதான் எங்க ஊரில் உள்ள ஒரு பையன் வீடியோ எடுத்து போட்டான். அப்படி இறந்துபோனவர்களின் உடலை காட்டுக்கு எடுத்துக்கொண்டு சென்றாலும், அங்கு அந்த உடலை வைத்து கடைசியாக சுத்தி வர கூட முடியாது. அடக்கம் மட்டும் தான் செய்ய முடியும். ஏன்னா? எங்க சுடுகாடு 10க்கு 10 என்று அந்த அளவு ரொம்ப சின்னதாக இருக்கும். இறுதிச்சடங்கில் கவிழ்ந்த வாகனம்; `சுடுகாட்டுக்கு சாலை' கேட்டு தொடர்ந்து போராடும் கிள்ளியூர் மக்கள் சுடுகாடும் அங்கங்க விரிசல் விட்டு மோசமாகத்தான் இருக்கு. கடந்த ரெண்டு வருசமா நாங்களும் தீவிரமா போராடுறோம். யூனியன் ஆபிஸ்ல நிறைய மனுக் கொடுத்திருக்கோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுத்த பாடில்லை. எடுப்பதாகவும் தெரியல. வயல்வெளி வழியே சுடுகாட்டிற்கு செல்லும் மக்கள் எங்களுக்கு செத்து போனவங்கள அடக்கம் பண்ண இப்ப இருக்கும் சுடுகாடு இடத்தை இன்னும் கொஞ்சம் பெரிதாக்கி அடிப்படை வசதியோட புது சுடுகாடும், சுடுகாட்டுக்கு போறதுக்கு தார்சலையும் தரமான முறையில் அமைத்து கொடுத்துட்டாலே போதும், சீக்கிரம் அமைத்து கொடுத்துட்ட நல்லா இருக்கும். மழைக்காலமாக வேற இருக்கு, இவர அடக்கம் பண்ணதே பெரிய போராட்டமாதான் இருந்துச்சி, திரும்பவும் இப்படியென்றால் ரொம்ப கஷ்டமாகிடும் என்று கவலையுடன் கூறினர். இதுகுறித்து கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாக்சன் கூறியதாவது, சுடுகாட்டிற்கு செல்வதற்கான சாலை அமைப்பதற்கான நிலம் தனிநபருக்கு சொந்தமான நிலமாக இருப்பதால், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மூலமாக சாலை அமைப்பதற்கு தேவையான நிலம் உரிமையாளரிடம் பெறப்பட்டு, நிலம் நகராட்சி ஆணையர் கொள்ளிடம் பெயரில் மாற்றிக்கொடுக்கப்பட்டால் சாலை அமைத்து தரலாம் என்று கூறினார். ``40 நாள் கூட ஆகல, அதுக்குள்ளயே ரோடு பொளந்துட்டு வந்துடுச்சி'' - குமுறும் அரசராம்பட்டு மக்கள்
Chennai: In a groundbreaking move, Snack N Snack, the modern Indian clean-label snacking brand, unveiled its full product range inside the Bigg Boss Tamil house, marking a first-of-its-kind in-house launch on one of Tamil Nadu’s most influential entertainment platforms, aired on Star Vijay and JioHotstar.The launch featured a drone-led reveal of the brand’s complete lineup, creating a high-impact visual moment. House captain FJ formally introduced the products while fellow contestants explored and sampled the snacks on camera, delivering authentic engagement and seamless brand visibility.This integration allowed us to create a memorable and immersive experience for viewers while reinforcing Snack N Snack’s clean and modern snacking proposition.Founded on the philosophy that snacking should be delicious, honest, and guilt-free, Snack N Snack offers 19 products, including Jowar Balls, Wheat Puffs, Multigrain Mixes, and Jowar–Bajra Fusions. The brand emphasizes traditional Indian grains, with no palm oil, added sugar, artificial colours, or preservatives.The activation has positioned Snack N Snack as one of the season’s most impactful in-show integrations, bringing the brand closer to audiences through innovative storytelling and real-time engagement.
செங்கோட்டையனுக்கு தவெகவில் இந்த பதவியா –வரவேற்ற விஜய்!
செங்கோட்டையனுக்கு த.வெ.க.வில் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தவெகவில் பதவி செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் இன்று பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்திற்கு செங்கோட்டையன் வருகை தந்தார். ஆதவ் அர்ஜுனா மற்றும் புஸ்சி ஆனந்த் ஆகியோர் அவரை வரவேற்றனர். பின் தவெக தலைவர் விஜய்யை சந்தித்து முன்னாள் எம்பி சத்யபாமா உள்ளிட்ட , 50 -க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்தார். விஜய் வீடியோ தொடர்ந்து அவருக்கு தவெகவில் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்படுள்ளதாக கூறப்படுகிறது. […]
Suriya’s 46th Movie Features Mamitha Baiju, Raveena
Tamil cinema star Suriya is set to deliver another emotional hit with his 46th film, directed by well-known Telugu filmmaker
Karthi and Keerthy Shetty Lead Sardar 2
Karthi is a popular actor in Tamil cinema. He is starring in the film Sardar 2, directed by P.S. Mithran.
Zootopia 2 Breaks Box Office Records in China
Walt Disney Animation’s Zootopia 2 is breaking records in China, doing better than any other U.S. animated film. It earned
தொடர் தோல்வியில் இந்தியா! எழுந்த விமர்சனங்கள்…கம்பீருக்கு ஆதரவாக குரல் கொடுத்த கவாஸ்கர்!
2025-ல் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் கௌதம் கம்பிருக்கு எதிரான விமர்சனங்கள் அதிகரித்து வருவதற்கு நடுவில், முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் அவரை தீவிரமாக பாதுகாத்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரு டெஸ்ட் போட்டிகளில் 0-2 என்ற கோலாகல் தோல்வியடைந்த இந்திய அணி, கம்பிரின் தலைமையில் மூன்றாவது டெஸ்ட் தொடர் தோல்வியை சந்தித்துள்ளது. இந்தத் தோல்விக்குப் பிறகு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கம்பிரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர், ஆனால் கவாஸ்கர் இதை அநியாயமாகக் கருதுகிறார். […]
வெறும் 20 ரூபாய் போதும்.. 2 லட்சம் ரூபாய் இலவசம்.. மோடி அரசின் மாஸ் திட்டம்!
இந்த காப்பீட்டுத் திட்டத்தில் நீங்கள் ஆண்டுக்கு வெறும் 20 ரூபாய் செலுத்தினாலே 2 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டு வசதியைப் பெறலாம்.
கொசுவை விரட்டும் நவீன சோப்புகள்.. டெல்லி ஐ.ஐ.டி.யின் புதிய கண்டுபிடிப்பு!
டெல்லி ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் புதுமையான கொசு விரட்டும் ஸ்மார்ட் சலவை சோப்புகளை கண்டுபிடித்து உள்ளனர். இவை துணிகளின் தரத்தை பாதிக்காமல் கொசுக்களை மட்டும் விரட்டும் என்று கூறப்படுகிறது.
Netflix Crashes During Stranger Things Final Season Release
When fans rushed to watch the highly awaited premiere of Stranger Things Season 5, Netflix faced major outages. Many users
ஶ்ரீவில்லிபுத்தூர்: வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை; தண்ணீர் வாளியில் விழுந்து உயிரிழப்பு!
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வழி விடு முருகன் கோயில் உள்ளது. அந்தக் கோயில் பின்புறம் வசித்து வருபவர் சுரேஷ்குமார். இவர் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2 வயதில் கிருத்வீகா முத்ரா என்ற பெண் குழந்தை உள்ளது. வழக்கம்போல் அவர் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் மனைவியும், குழந்தையும் இருந்துள்ளனர். சுரேஷ்குமாரின் மனைவி பக்கத்து தெருவில் பால் வாங்க குழந்தையை வீட்டில் தனியாக விட்டு சென்றிருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அவரது இரண்டு வயது மகள் வீட்டு பாத்ரூமில் வாளியில் இருந்த தண்ணீரில் தலைகீழாக இருந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி நத்தம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். கிருத்வீகா முத்ரா பரிசோதனை செய்த மருத்துவர் முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் மருத்துவமனையில் மருத்துவர் குழந்தையை பரிசோதித்தபோது இறந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக சுரேஷ்குமார் நத்தம்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகார் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு வயது குழந்தை இறந்தது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு வயது குழந்தை பாத்ரூமில் இருந்த வாளியில் விழுந்து இறந்த சம்பவம் நத்தம்பட்டி பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Ranbir, Vicky’s BTS Photo Excites Love And War Fans
Sanjay Leela Bhansali’s upcoming film Love and War is already one of the most awaited movies next year. Recently, the
அபாய கட்அவுட்கள்; நடைபாதை பேனர்கள்; உத்தரவை மீறும் உடன்பிறப்புகள்! - உதயநிதி பர்த்டே காட்சிகள்
நவம்பர் 27 ஆம் தேதியான இன்று துணை முதல்வரும் திமுகவின் இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தனது 48 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அறிவாலயத்தில் வெகு விமர்சையாக கொண்டாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சென்னை நகரின் முக்கியமான பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாகவும் பாதசாரிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் திமுகவினரால் கட் அவுட்களும் பேனர்களும் வைக்கப்பட்டிருப்பது மக்களும் பெரும் சிரமத்தை கொடுத்திருக்கிறது. உதயநிதி பேனர் உதயநிதி பேனர் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், வழக்கமாக அன்பகத்தில் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை நடத்தும் உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக அறிவாலயத்தில் வெகு விமர்சையாக தனது பிறந்த நாளை கொண்டாடிவருகிறார். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் திமுக தொண்டர்கள் உதயநிதியின் பிறந்தநாள் விழாக்களை நடத்தி வருகின்றனர். உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறும் வகையில் திமுகவினர் சென்னை மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் பேனர்களையும் கட் அவுட்களையும் வைத்திருக்கின்றனர். பொது இடங்களில் பாதசாரிகளுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர், கட் அவுட், கொடிகள் போன்றவற்றை வைக்கக்கூடாது என நீதிபதிகள் பல்வேறு வழக்குகளில் அறிவுறுத்தியிருக்கின்றனர். அபாயமாக நிற்கும் அலங்கார பதாகைகள் அபாயமாக நிற்கும் அலங்கார பதாகைகள் அபாயமாக நிற்கும் அலங்கார பதாகைகள் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் கடந்த டிசம்பரில்,'இனி கட்சி நிகழ்ச்சிகளுக்காக பொது இடங்களில் பேனர்கள் கட் அவுட்களை வைப்பதை தவிர்க்க வேண்டும்.' என திமுக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் உத்தரவிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். நீதிமன்றத்தின் தீர்ப்புகள், சொந்தக் கட்சியின் அறிவுறுத்தல் என எதையும் பொருட்படுத்தாமல் உதயநிதியின் பிறந்த நாளுக்காக திமுகவினர் ஆபத்தான முறையில் வைத்திருக்கும் கட் அவுட்கள் பல இடங்களில் மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நாம் பார்த்தவரையில் L.B.ரோட்டில் பெட்ரோல் பல்க் அருகே நடைபாதையில் எந்த ஊன்றுதலும் இல்லாமல் கிட்டத்தட்ட 20 அடி உயரத்துக்கு ஒரு பேனரை வைத்திருந்தனர். அடையாறிலிருந்து க்ரீன்வேஸ் சாலைக்குள் நுழைகையில் நான்கு முனையிலும் வாகனங்கள் செல்லக்கூடிய ஜங்ஷனிலும் இப்படியாக எந்த ஊன்றுதலும் இல்லாமல் பேட்ச் வடிவ பதாகையையும் பேனரையும் வைத்திருந்தனர். உதயநிதி கட் அவுட்களும் பேனர்களும் உதயநிதி கட் அவுட்களும் பேனர்களும் உதயநிதி கட் அவுட்களும் பேனர்களும் உதயநிதி கட் அவுட்களும் பேனர்களும் உதயநிதி கட் அவுட்களும் பேனர்களும் உதயநிதி கட் அவுட்களும் பேனர்களும் உதயநிதி கட் அவுட்களும் பேனர்களும் க்ரீன்வேஸ் சாலை முழுவதும் பேனர்மயமே. அங்கிருந்து வெளியே வந்து ஆர்.ஏ.புரத்துக்குள் நுழைகையிலும் சாலை ஓரத்தில் 30 அடிக்கு எந்த சப்போர்ட்டும் இல்லாமல் உதயநிதியின் கட் அவுட் ஒன்றை வைத்திருந்தனர். அதை கடந்து சில மீட்டர் தூரத்திலேயே மீண்டும் நடைபாதையை மறித்து காலண்டர் வடிவில் ஒரு கட் அவுட். கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், கடைகள் என எப்போதும் பிஸியாக இருக்கக்கூடிய பகுதியில் ஆபத்தான முறையில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள் மக்களுக்கு அத்தனை இடையூறாக இருக்கிறது. 'எந்த ஆடம்பரமும் இல்லாமல் மக்களுக்கு பயனுள்ள வகையில் பிறந்தநாளை கொண்டாடுங்கள்...' என உதயநிதி செய்தி சொல்லியிருக்கிறார். ஆனால், தொண்டர்களின் புரிதல் வேறாக இருக்கிறது.
வருமான வரி செலுத்தியாச்சு.. ஆனா ரீஃபண்ட் பணம் இன்னும் வரல.. என்ன செய்வது?
உங்களுடைய வருமான வரி ரீஃபண்ட் பணம் இன்னும் வராததற்கு காரணம் இதுதான்.. உடனே நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?
Yo Yo Honey Singh Talks Music, Shah Rukh
Yo Yo Honey Singh is getting ready for his world tour My Story. While he is excited, he says he
திருச்சி பெண்ணுக்கு ரூ.9 கோடி ஜிஎஸ்டி அபராதம்: வங்கி கணக்கு முடக்கம் - சைபர் கிரைம் போலீஸில் புகார்!
திருச்சியை சேர்ந்த கலைவாணி என்ற குடும்ப தலைவிக்கு, வங்கி கணக்கில் வெறும் 3500 ரூபாய் இருந்த நிலையில், திடீரென 9 கோடி ரூபாய் ஜிஎஸ்டி அபராதம் விதிக்கப்பட்டு கணக்கு முடக்கப்பட்டது. எந்த தொழிலும் செய்யாத தனக்கு எப்படி இந்த அபராதம் வந்தது என அதிர்ச்சியடைந்த கலைவாணி, சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால், கோவை ஜிஎஸ்டி அலுவலகம் செல்லுமாறு போலீசார் கூறியதால், தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
2011-ல் வரிசையாக 7 தோல்விகள்; அன்று தோனி பேசிய வார்த்தைகள் - `தற்பெருமை’ தான் முக்கியமா கம்பீர்?
டெஸ்ட் கிரிக்கெட்டில் எவ்வளவு பெரிய அணியாக இருந்தாலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளை அவர்களின் மண்ணில் வீழ்த்துவது, அதிலும் தொடரை வெல்வது இன்றும் கடினம். அதைவிட புளியங்கொம்பு என்னவென்றால், இந்தியாவை இந்திய மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை வெல்வது. ஆனால், கம்பீர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு எதிரணிக்கு எளிதான செயலாக இது மாறியிருக்கிறது. India vs South Africa கடந்த ஆண்டு நியூசிலாந்து அணி வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவை 3 - 0 என இந்தியாவில் ஒயிட் வாஷ் செய்து சென்றது. தற்போது தென்னாப்பிரிக்கா அணி 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 2 - 0 என இந்தியாவை ஒயிட் வாஷ் செய்திருக்கிறது. நியூஸிலாந்துடன் தோற்றபோது இந்தியா அணிக்கு ரோஹித் கேப்டனாக இருந்தார். இப்போது தென்னாப்பிரிக்காவுடன் தோற்றபோது சுப்மன் கில் காயத்தால் வெளியேறியதால் பொறுப்பு கேப்டனாக ரிஷப் பண்ட் இருந்தார். ஆனால், இதில் மாறாத ஒரே ஆள் தலைமைப் பயிற்சியாளர் கம்பீர்தான். டெஸ்ட் போட்டிக்கான வீரர்களை அணியில் எடுக்காமல் ஆல்ரவுண்டர் வேண்டும் என வீரர்கள் தேர்வு விவகாரத்தில் இவரின் தலையீடு முதன்மையாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. கம்பீர் பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் 9 டெஸ்ட்டில் 5-ல் தோல்வியடைந்திருக்கிறது. இது இவருக்கு முன்பாக பயிற்சியாளர்களாக இருந்த அனில் கும்ப்ளே, ரவி சாஸ்திரி, ராகுல் டிராவிட் ஆகியோரின் பதவிக்காலத்தில் (7 ஆண்டுகள்) சொந்த மண்ணில் இந்தியா தோல்வியடைந்த போட்டிகளின் எண்ணிக்கையை விட ஒன்று அதிகம். சொந்த மண்ணில் இந்தியாவின் இத்தகைய மோசமாக செயல்பாட்டை நுணுக்கமாக ஆராய வேண்டிய கம்பீரோ, ``சாம்பியன்ஸ் டிராபியை வென்றதும் ஆசிய கோப்பையை வென்றதும் இதே கம்பீர்தான் என்று தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்துப் பொறுப்பேற்காமல் தற்பெருமை பேசிக்கொண்டிருக்கிறார். Gautam Gambhir - கவுதம் கம்பீர் இந்த நிலையில்தான் சரியாக 14 ஆண்டுகளுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் தோனி பேசியவை இன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. 2011-ல் இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு உலகக் கோப்பை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணி, அதே ஆண்டில் இங்கிலாந்தில் 4 - 0 என டெஸ்ட் தொடரை மோசமாக இழந்தது. அதைத்தொடர்ந்து, அதே ஆண்டு இறுதி மற்றும் தொடக்கத்தில் (டிசம்பர், ஜனவரி) ஆஸ்திரேலியாவில் 4 - 0 (கடைசிப் போட்டியில் மட்டும் தோனி ஆடவில்லை) டெஸ்ட் தொடரை இழந்தது. BCCI: சொந்த மண்ணில் ஒரே தோல்வியில் சரிந்த இந்தியாவின் தசாப்த சாதனைகள்; லிஸ்ட் இதோ! அந்தத் தொடரில் பெர்த் மைதானத்தில் 3-வது டெஸ்டில் தோற்று தொடரை இழந்த பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் தோனி கலந்துகொண்டார். அப்போது, `உங்கள் தலைமையில் வெளிநாட்டில் தொடர்ச்சியாக 7-வது தோல்வியை இந்தியா பதிவு செய்திருக்கிறதே' என்று தோனியிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த தோனி , ``தோல்விகளுக்கு என்னை நானே பழி சொல்லிக் கொள்கிறேன். நான்தான் அணியின் கேப்டன். நான்தான் முக்கிய குற்றவாளி. எனவே என்னை நானே பழி சொல்லிக் கொள்கிறேன். நான் பார்த்த வரையில், நிச்சயமாக நாங்கள் சிறப்பாக செயல்படாத மோசமான கட்டங்களில் இது ஒன்று. Dhoni - தோனி இங்கிலாந்தில் நாங்கள் விளையாடிய 4 போட்டிகளிலும், இங்கு நடந்த 3 போட்டிகளிலும், நாங்கள் போதுமான ரன்களை அடிக்கவில்லை. ஒரேயொரு முறைதான் 350 ரன்களை அடித்தோம் என்று முழுக்க முழுக்க தோல்விக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இத்தனைக்கும் அந்த அணியில் சச்சின், டிராவிட், லக்ஷ்மன், சேவாக், ஜாகிர் கான் ஆகிய சீனியர் வீரர்கள் இருந்தனர். கம்பீரும் அந்த அணியில் இருந்தார். இன்னும் 9 போட்டிகள்தான் இருக்கு; WTC இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறுவதற்கான வழி என்ன? மேலும், அந்த செய்தியாளர்கள் சந்திப்பில், இந்திய அணியின் அப்போதைய பயிற்சியாளர் டங்கன் பிளெட்சர் தனது பணியை சரியாகச் செய்தாரா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கும் தோனி, ``அவர் சிறந்த மனிதர். விளையாட்டைப் பற்றி சிறந்த அறிவைக் கொண்டவர். உலகின் மிகவும் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களில் அவரும் ஒருவர். அவர் பயிற்சியாளராக வந்தபிறகுதான் நாங்கள் இரண்டு தொடர்களை இழந்துவிட்டோம் என்று எல்லாப் பழியும் அவர்மீது சொல்வதல்ல. ஏனெனில் இறுதியில் வீரர்கள்தான் களத்தில் விளையாடப்போகிறார்கள் என்று பயிற்சியாளரை நோக்கிய கேள்விக்கும் அவரே முன்னின்றார். Dhoni - Gambhir | தோனி - கம்பீர் தோனியின் இந்த ஸ்பீச்சை ரசிகர்களும், விமர்சகர்களும் தற்போது கம்பீரின் தற்பெருமை பேச்சோடு ஒப்பிட்டு, `அன்று இந்தியா மோசமாக தோற்றபோது கடந்த ஆண்டு உலகக் கோப்பையை வென்றதும் இதே தோனிதான் என்று பெருமை பேசவில்லை. அணியில் இருக்கும் சீனியர் வீரர்கள் யாரையும் குறை சொல்லவில்லை' என்று கூறி வருகின்றனர். சொந்த மண்ணில் இந்தியாவின் இத்தகைய மோசமான தோல்விக்கு யார் தான் பொறுப்பேற்பது, தோல்வியின்போதும் கம்பீரின் தற்பெருமை அணுகுமுறை எத்தகையது? யார் தான் பதில் சொல்வது? Gautam Gambhir: அதை BCCI-யிடம் தான் கேட்க வேண்டும் - பயிற்சியாளராக தொடர்வது குறித்து கம்பீர்!
Jemimah Rodrigues: தோழி ஸ்மிருதி மந்தனாவுக்கு ஆதரவாக இருக்க - WBBL தொடரிலிருந்து விலகிய ஜெமிமா
இந்திய மகளிர் கிரிக்கெட்டின் நட்சத்திர பேட்டர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (Jemimah Rodrigues) நடந்துவரும் 2025 மகளிர் பிக் பேஷ் லீக் (WBBL) சீசனில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக விளையாடி வந்தார். ஸ்மிருதி மந்தனாவின் திருமணத்திற்காக WBBL பிரிஸ்பேன் ஹீட் அணியில் இருந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் விடுப்பு எடுத்திருந்தார். ஆனால், தற்போது திருமண நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், இந்த இக்கட்டான சூழலில் தனது தோழிக்கு ஆதரவாக இருக்க அவர் இந்தியாவிலேயே தங்கியிருக்க முடிவெடுத்துள்ளார். Jemimah Rodrigues இதனால் சீசனில் எஞ்சிய போட்டிகளில் விளையாட மாட்டார் என பிரிஸ்பேன் ஹீட் அணி உறுதி செய்துள்ளது. நவி மும்பையில் இந்திய மகளிர் அணிக்காக முதல் உலகக் கோப்பையை வென்றதையடுத்து, ரோட்ரிக்ஸ் ஹீட் அணிக்காக விளையாட ஆஸ்திரேலியா சென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது சீசனில் பாதியிலேயே அவர் விலகுவது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ரோட்ரிக்ஸ் தனது தோழிக்கு ஆதரவளிக்க இந்தியாவில் தங்கியிருப்பதனால், டபிள்யூ.பி.பி.எல். சீசனின் மீதமுள்ள நான்கு போட்டிகளில் அவர் பங்கேற்காமல் இருக்க ஹீட் அணி ஒப்புக்கொண்டுள்ளது என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஸ்மிரிதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு! பலாஷ் முச்சல் - ஸ்மிரிதி மந்தனா ஸ்மிருதியின் தந்தைக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக, திருமண விழாவுக்கு ஒரு நாள் முன்னதாகவே ஸ்மிருதியின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, மணமகன் பலாஷ் முச்சலுக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, ஸ்மிருதி மந்தனாவின் சொந்த ஊரான மகாராஷ்டிராவின் சாங்லியில் உள்ள மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். ஸ்மிருதியின் தந்தை சில நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால், மாப்பிள்ளை பலாஷ் முச்சல் காய்ச்சல் மற்றும் அசிடிட்டி அறிகுறிகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக மும்பைக்கு மாற்றப்பட்டார். மேலும், மறு அறிவிப்பு வரும் வரை திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Amol Muzumdar: இந்தியாவுக்காக விளையாடியதில்லை; இன்று பயிற்சியாளராக கோப்பை வென்ற பேசப்படாத ஹீரோ!
ஆசனவாய் இல்லை; 2 அந்தரங்க உறுப்பு –பச்சிளம் குழந்தையால் அதிர்ச்சி!
ஏலியன் போல் இருந்த பச்சிளம் குழந்தையால் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். டிஃபாலியா பாகிஸ்தான் மருத்துவமனையில் பிறந்த ஒரு பச்சிளம் குழந்தைக்கு இரண்டு ஆணுறுப்புகளுடன் இருந்துள்ளது. அந்த குழந்தைக்கு ஆசனவாயும் இல்லை. மருத்துவர்கள் ஸ்கேன் செய்த பார்த்ததில் இரண்டு சிறுநீர் குழாய்களுமே சிறுநீர்ப்பையுடன் இணைந்து இருப்பதும் தெரிய வந்தது. டாக்டர்ஸ் ஷாக் இதையடுத்து குழந்தை பாதுகாப்பாக மலம் கழிக்க சிக்மாய்ட் கோலோஸ்டமி உருவாக்கப்பட்டது. இதனால் பிறந்த சில மணி நேரத்திலேயே அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதை மருத்துவர்கள் […]
Metals Sector: Emkay Sees Mixed Stock Potential
Emkay Global, in a recent note on the metals and mining sector, said the market expects steel prices to rise,
Techugo bags Major Digital Transformation Mandates from NIT Telangana and NIC Chhattisgarh
Mumbai: Techugo, a mobile app development and digital solutions company, has announced the signing of two significant digital transformation contracts with the National Institute of Technology (NIT) Telangana and the National Informatics Centre (NIC) Chhattisgarh. These partnerships aim to drive digital innovation, streamline operations, and enhance technology-driven service delivery in higher education and governance.The collaboration with NIT Telangana will see Techugo developing next-generation digital platforms to enhance operational efficiency, student engagement, and the management of the academic lifecycle. The initiative is designed to enable seamless digital adoption across departments while supporting NIT Telangana’s vision of becoming a tech-enabled, future-ready educational institution.Meanwhile, Techugo’s engagement with NIC Chhattisgarh will focus on modernizing digital systems at the state level to improve governance and citizen service delivery. The approach prioritizes scalable, secure, and user-centric solutions to ensure greater accessibility, efficiency, and transparency in public services.[caption id=attachment_2482392 align=alignleft width=199] Abhinav Singh [/caption] Abhinav Singh, CEO, Techugo, said, “We feel privileged to be working with NIT Telangana and NIC Chhattisgarh as their digital transformation partners. These partnerships reflect our commitment to building technology solutions that create measurable impact, whether in strengthening digital governance or empowering educational institutions to become future-ready.” These new mandates further cement Techugo’s growing presence in large-scale digital transformation initiatives across government, public sector, and educational institutions. Leveraging expertise in emerging technologies, system modernization, and enterprise-grade solutions, Techugo continues to expand its footprint in India and globally.
Ashok Leyland Shares Rise After Subsidiary Merger
Shares of Ashok Leyland Ltd rose 6% on Thursday after its key subsidiary, Hinduja Leyland Finance Limited (HLF), approved a
HT Media Winds Down Two Chennai FM Stations, Cites Limited Strategic Value
Mumbai: HT Media has initiated the shutdown of two FM radio stations in Chennai, marking a significant consolidation of its southern radio operations. While formal confirmations are emerging only now, the company’s 94.3 FM frequency had already gone silent a couple of weeks ago, with broadcasts ceasing well before the official filings.The development follows decisions by two HT Media subsidiaries. Next Radio Limited was the first to pull the plug, surrendering the license for its 94.3 FM station, which officially discontinued operations from 24 October 2025. Media trackers had noted that the channel went mute well ahead of this date.Subsequently, the board of HT Music and Entertainment Company Limited (HTME) approved the relinquishment of the Fever FM (91.9 MHz) license during its meeting on 25 November 2025. The station is scheduled to stop broadcasts from 24 December 2025. Both subsidiaries have now filed applications with the Ministry of Information & Broadcasting (MIB) to return their respective licenses.In its filing to SEBI, HT Media clarified that both stations were voluntarily surrendered despite having license validity until 31 March 2030. The company noted that the channels were no longer financially or strategically viable, contributing only marginally to overall revenues. In FY25, 94.3 FM added ₹2.17 crore (0.12% of total revenue), while Fever FM 91.9 generated ₹4.58 crore (0.25%).
Wipro to Modernise Odido Netherlands’ IT Systems
Wipro Limited announced on Thursday that it has signed a multi-year deal with Odido Netherlands BV to upgrade the Dutch
Deepti Sharma, Amelia Kerr Shine in WPL Auction
Deepti Sharma earned a big amount at the WPL auction on Thursday (November 27, 2025) when UP Warriorz used their
பாவற்குளத்தின் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதானால் அதன் 4 வான் கவுகள் திறக்கப்பட்டுள்ளதால் அதன் கீழ் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை தொடர்ந்தும் அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. வவுனியாவில் தொடர்ந்தும் கடும் மழை பெய்து வருவகின்றது. இதன் காரணமாக பல குளங்களின் நீர் மட்டம் அதிகரித்து வான் பாய்ந்து வருவதுடன் பாவற்குளத்தின் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துள்ளது. பாவற்குளத்தின் நீர்மட்டமானது அதன் கொள்ளவான 19.4 அடியை தாண்டி 20.3 அடியை அடைந்துள்ளதால், அதன் […]
Smriti Mandhana’s Wedding Postponed Amid Family Health Scare
A special episode of Kaun Banega Crorepati (KBC) was filmed this week in Mumbai to celebrate India’s ICC Women’s Cricket
Green Trends launches “New Hair, New You” campaign for ultimate hair transformation
Mumbai: Green Trends, the popular unisex salon brand from the house of CavinKare, has announced the launch of its year-end makeover initiative, the “New Hair, New You” campaign. Set to run from December 1 to December 31, 2025, the campaign invites customers across India to celebrate the festive season with renewed confidence, offering exclusive discounts and premium hair transformation services at all Green Trends outlets.With the goal of making professional hair styling more accessible during the holiday season, Green Trends has rolled out special offers on some of its most sought-after services. As part of the campaign, Hair Smoothening treatments are available at ₹3,999, delivering frizz-free, smooth, and polished results designed to last for months. For customers seeking deeper nourishment and intensive repair, the salon is offering its advanced Hair Botox and Nanoplastia treatments at ₹4,999, both known for restoring shine, strength, and manageability to damaged hair.For those looking to refresh their style with colour, the Creative Hair Colouring service at ₹4,799 provides an impactful transformation, combining global colouring with partial highlights to add depth, vibrancy, and dimension. In addition, customers can enjoy a flat 20% discount on all premium hair treatments, making it an ideal time to indulge in personalised, high-quality salon experiences at exceptional value.Green Trends highlights that its services are delivered by experienced and highly trained stylists who apply advanced techniques and use world-class products to ensure superior results. Known for its commitment to quality and client satisfaction, the salon chain aims to make every customer’s visit a transformative and luxurious experience.
உணர்வெழுச்சியுடன் தமிழர் தாயகம் –பல்வேறு இடங்களில் சிவாஜிலிங்கம் அஞ்சலி
மாவீரர் நாள் தாயகமெங்கும் அனுஷ்டிக்கப்படும் நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். முன்னதாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் மாவீரர் சங்கருக்கு கம்பர்மலையால் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து குட்டியானி மற்றும் தங்கத்துரை ஆகியோருக்கும் அஞ்சலி செலுத்தினார். பின்னர் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபியிலும், மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அமைந்துள்ள நினைவாலயத்திலும் சுடர் ஏற்றி மலர் தூபி […]
Pant Apologises After India’s Heavy Test Defeat
India’s Test vice-captain Rishabh Pant has said sorry for the team’s bad performance in the 0-2 series loss to South

26 C