பாஸ்போர்ட் சரிபார்ப்பு சேவை ஈசி.. டிஜிலாக்கர் மட்டும் போதும்.. சூப்பர் வசதி!
பாஸ்போர்ட் விஷயத்தில் சரிபார்ப்பு பதிவை எளிதாகப் பார்க்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் மூலமாகவே பார்க்கலாம்.
நெடுந்தீவு இறங்குதுறையில் படகு கட்டியிருந்த கயிற்றில் தடுக்கி கடலில் விழுந்தவர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் , நெடுந்தீவு இறங்குதுறையில் படகுகள் கட்டியிருந்த கயிற்றில் தடக்கி, கடலினுள் விழுந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு 15ஆம்… The post நெடுந்தீவு இறங்குதுறையில் படகு கட்டியிருந்த கயிற்றில் தடுக்கி கடலில் விழுந்தவர் உயிரிழப்பு! appeared first on Global Tamil News .
WAVES OTT partners with CRIS to bring public-service entertainment to millions via RailOne App
Mumbai: WAVES OTT, Prasar Bharati’s rapidly expanding digital entertainment platform, has announced a strategic partnership with the Centre for Railway Information Systems (CRIS) to integrate its content library into Indian Railways’ RailOne app — the official all-in-one passenger services platform used by millions of travellers daily.This collaboration will allow passengers across the country to seamlessly access a curated selection of WAVES OTT’s diverse content portfolio while on the move. RailOne, which currently supports ticketing, live train status, journey services, and multiple digital utilities, will now offer travellers entertainment options such as Live TV channels, Akashvani radio stations, movies, documentaries, short films, devotional content, and archival programming across more than 15 Indian languages.With nearly 2.3 crore passengers travelling each day, the integration marks a major expansion in WAVES OTT’s nationwide reach and strengthens its positioning as a truly accessible public-service digital platform.A joint nationwide promotional campaign is planned to highlight the collaboration, aimed at enriching the travel experience with engaging infotainment services.Speaking on the partnership, Gaurav Dwivedi, CEO, Prasar Bharati , said, “This integration with RailOne is a significant milestone for WAVES OTT. RailOne connects millions of passengers daily, and bringing WAVES content to this platform will greatly enhance their digital experience during travel.” The initiative reinforces Prasar Bharati’s commitment to making high-quality content available to audiences anytime and anywhere, extending now to India’s vast and diverse rail-travelling population.
மனித நேயப் பணி: மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி!
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் நிதி அனுசரணையில், அதன் மன்னார் மாவட்டக் கிளையுடன் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு… The post மனித நேயப் பணி: மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி! appeared first on Global Tamil News .
நெல்லையில் களைகட்டும் கிறிஸ்துமஸ் விற்பனை: மின்னொளியில் ஒளிரும் ஸ்டார்கள், குடில்கள், மரங்கள்.!
நெல்லையில் களைகட்டும் கிறிஸ்துமஸ் விற்பனை நெல்லையில் களைகட்டும் கிறிஸ்துமஸ் விற்பனை |மின்னொளியில் ஒளிரும் ஸ்டார்கள், குடில்கள், மரங்கள்.!
AUS vs ENG 3rd Test: ‘ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு’.. கேப்டன் இடத்தில் மாற்றம்: 15 பேர் பட்டியல் இதோ!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 32 வயதாகும் பாட் கம்மின்ஸ் காயத்தில் இருந்து மீண்டு வந்து, மீண்டும் அணியை வழிநடத்த உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Hector by Wondrlab goes global, serving 350+ brands across US and Japan
Mumbai: Wondrlab, India’s fastest-growing mar-tech network, announced that Hector, its proprietary commerce-media platform, now powers growth for over 350 brands across ecommerce, quick commerce and digital retail—cementing its position as one of India’s most widely adopted deep-tech marketing platforms.In just three years, Hector has evolved from an internal innovation initiative to a scaled platform managing over ₹3500 crore in ad investments for India’s leading digital-first and enterprise brands. The platform has also earned global acclaim as one of Amazon Ad’s Top 20 Innovation Partners worldwide, making it the only Indian company to receive this distinction.Built with global-grade engineering, Hector is now ISO-certified and SOC-compliant, enabling enterprise clients to deploy secure, AI-led commerce-media strategies with complete assurance on data governance.As demand for AI-driven commerce media accelerates, Wondrlab has expanded Hector into the United States and Japan, with the US emerging as its second-largest growth engine. Faster adoption of deep-tech SaaS—nearly double that of India—is fuelling the platform’s rapid scale among American advertisers.[caption id=attachment_2484029 align=alignleft width=200] Rakesh Hinduja [/caption]Speaking on Hector’s global rise, Rakesh Hinduja, Co-Founder, Wondrlab Network, said, “Hector’s trajectory reaffirms Wondrlab’s founding belief that India can create world-class platforms, not as a support function to marketing, but as the primary engine of business transformation. Our platform-first thesis has always been about building scalable IP that delivers real commercial outcomes for brands. The adoption of Hector by over 200 clients, and its expansion into markets like the US and Japan, shows that Indian engineering and product thinking can compete, and win, on a global stage. This is the next chapter of Wondrlab’s ambition: creating globally relevant technology out of India, at scale.” Adding to this, Meher Patel, Founder, Neon and Hector AI, said, “Our goal from day one was to build a next-generation commerce-media platform that delivers measurable outcomes at scale. The response from our ecommerce and quick-commerce partners from Amazon, Flipkart to Instamart, Blinkit and Zepto, has been incredible. Taking this technology to markets like the US and Japan is just the beginning of building one of the world’s most advanced retail and commerce-media ecosystems from India.” Hector is now a core pillar of Wondrlab’s full-funnel marketing transformation ecosystem. Over the past year, the network has recorded strong double-digit growth, expanded its global presence, and seen surging demand across retail, ecommerce, FMCG, fintech and mobility—driven by the increasing market shift toward scaled, proprietary mar-tech platforms.
பாலி தீவில் ஆபாச வீடியோ எடுத்து விநியோகம்? `ஒன்லிஃபேன்ஸ்'பிரபலம் பானி ப்ளூ கைது - யார் இவர்?
இந்தோனேசியாவின் பாலி தீவில் ஆபாசக் காணொளிகளை தயாரித்து விநியோகித்த குற்றச்சாட்டில், இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல 'ஒன்லிஃபேன்ஸ்' நட்சத்திரம் பாணி ப்ளூ கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் பாலியில் இந்த கைது நடவடிக்கை நடந்துள்ளது. அவருடன் இருந்த 17 ஆண் சுற்றுலாப் பயணிகளும் இதில் பிடிபட்டுள்ளனர். இவர்களில் 15 பேர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. பாலியில் நடந்தது என்ன? பாலி தீவில் பேங்பஸ் என்ற பெயரில் ஒரு சுற்றுலாத் திட்டத்தை பாணி ப்ளூ விளம்பரப்படுத்தியதே தற்போதைய கைதுக்கு காரணம். பள்ளிப் படிப்பை முடித்து சுற்றுலா வரும் ஆஸ்திரேலிய இளைஞர்களைக் குறிவைத்து, பேருந்து ஒன்றில் ஆபாசக் காட்சிகளை படமாக்க அவர் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. ஆபாச படங்கள் சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்ட பதிவில், பள்ளிப் படிப்பை முடித்து வரும் இளைஞர்களைச் சந்திக்க ஆவலாக உள்ளேன், நான் பாலியில் இருக்கிறேன், அதற்கு என்ன அர்த்தம் என்று உங்களுக்கே தெரியும் என்று குறிப்பிட்டிருந்தார். உள்ளூர் புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், பாணி ப்ளூவின் பேங்பஸ் எனப் பெயரிடப்பட்ட வாகனம், கேமராக்கள் மற்றும் இதர உபகரணங்களைப் பறிமுதல் செய்துள்ளனர். தற்போது பாணி ப்ளூவின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு, அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தோனேசியாவின் ஆபாச எதிர்ப்புச் சட்டங்களின்படி, குற்றம் நிரூபிக்கப்பட்டால் பாணி ப்ளூவிற்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், சுமார் 6 பில்லியன் ருபியா (தோராயமாக $541,000) அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யார் இந்த பாணி ப்ளூ? 26 வயதான பிரிட்டிஷ் பெண்ணான பாணி ப்ளூவின் உண்மையான பெயர் டியா பில்லிங்கர். இவர் ஏற்கனவே இணையத்தில் பெரும் சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, 12 மணி நேரத்தில் 1,057 ஆண்களுடன் உறவு கொண்டதாக அவர் வெளியிட்ட தகவல் பெரிய அளவில் பேசப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. USA:``இந்த வழக்கில் தோற்றால் பேரழிவு'' - பிறப்பு குடியுரிமை குறித்து ட்ரம்ப் ஆவேசம்!
ஆந்திராவை உலுக்கும் ஸ்க்ரப் டைபஸ் நோய் தொற்று.. 1592 பேர் பாதிப்பு - தமிழகத்தில் பரவும் அபாயம்!
ஆந்திர மாநிலத்தில் ஸ்க்ரப் டைபஸ் (உண்ணி காய்ச்சல்) என்ற பாக்டீரியா நோய் தொற்றால் 1592 பேர் பாதிக்கப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
Mumbai: In a significant development within the FMCG and personal care space, Network Advertising has secured the creative duties for Bajaj Consumer Care Ltd.’s Coconut Oil, Amla, and Gulabjal brands following a competitive multi-agency pitch.Under the new mandate, Network Advertising will spearhead Strategy and Creative Communication across major mass-media platforms including TV, Print, and OOH, supporting Bajaj’s ambition to strengthen its standing in the highly penetrated and fiercely competitive coconut and amla oil categories.[caption id=attachment_2484024 align=alignleft width=200] Vinod Nair [/caption]Expressing his enthusiasm, Vinod Nair, Managing Director, Network Advertising, said, “This is an exciting and sharply defined strategic task. We are partnering with Bajaj at a point where they aim to build a strong challenger position in mature categories with deeply established consumer preferences. Our approach will be rooted in cultural insight, clear brand framing, and distinctive storytelling – so the brands stand out meaningfully in these crowded spaces.” [caption id=attachment_2484023 align=alignright width=150] Sanath R Pulikkal [/caption]Sharing Bajaj Consumer Care’s perspective on the partnership, Sanath R Pulikkal, CMO, noted, What stood out in Network Advertising’s pitch was their energy, the camaraderie and, most importantly, their fresh and unconventional perspective. Coconut & Amla oils are extremely competitive, highly penetrated categories, and we needed a partner who could challenge the norms. We believe Network’s strategic thinking and creative clarity will help us build a stronger presence for our brands.” With this win, Network Advertising deepens its presence in the FMCG domain and takes on one of the most strategically demanding mandates in the personal care category, as Bajaj Consumer Care aims to unlock fresh growth and brand distinctiveness across its heritage product lines.
சுடச் சுட ரெடியாகும் 8ஆவது ஊதியக் குழு.. பட்ஜெட் கூட்டத் தொடரில் முக்கிய அறிவிப்பு?
மத்திய அரசு ஊழியர்களுக்கான 8ஆவது ஊதியக் குழு தொடர்பான முக்கியமான அறிவிப்புகளை பட்ஜெட் கூட்டத் தொடரில் அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மனிதாபிமான உதவி: மன்னார் ஆயரின் உயரிய பங்களிப்பு!
நாட்டில் ஏற்பட்ட புயல், தொடர் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்ட மக்களின் அவசர மருத்துவ தேவைகளை… The post மனிதாபிமான உதவி: மன்னார் ஆயரின் உயரிய பங்களிப்பு! appeared first on Global Tamil News .
USA:``இந்த வழக்கில் தோற்றால் பேரழிவு'' - பிறப்பு குடியுரிமை குறித்து ட்ரம்ப் ஆவேசம்!
அமெரிக்கவில் 1860 காலகட்டத்தில் அடிமை முறைக்கு ஆதரவாகவும் - எதிராகவும் உள்நாட்டுப்போர் நடந்தது. இந்தப் போர் முடிவுக்கு வந்தபோது, அமெரிக்காவில் அடிமைகளாக இருந்தவர்களுக்கு சாதகமாக அமெரிக்காவில் பிறக்கும் குழந்தை அமெரிக்க சட்டப்படி அமெரிக்கராகவே கருதப்படும் எனச் சட்டமியற்றப்பட்டது. அதன்படி, அமெரிக்க அரசியலைப்பின் 14-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் 1868, ``அமெரிக்காவில் பிறந்த அல்லது குடியுரிமை பெற்ற மற்றும் அதன் அதிகார வரம்பிற்கு உட்பட்ட அனைத்து நபர்களும் அமெரிக்கா மற்றும் அவர்கள் வசிக்கும் மாநிலத்தின் குடிமக்கள். என வரையறுக்கிறது. அந்தச் சட்டம் நூற்றாண்டைக் கடந்தும் இன்றும் தொடர்கிறது. ட்ரம்ப் இந்தச் சட்டத்தை எதிர்த்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி 2025-ல், சட்டவிரோத குடியேறிகள், சுற்றுலா விசா போன்ற தற்காலிகமாக அமெரிக்காவில் வசிப்பவர்கள் ஆகியோருக்கு அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படாது. இதற்கு முன் அத்தகைய குடியுரிமைப் பெற்றவர்களிடமிருந்து குடியுரிமை திரும்பப்பெறப்படாது. இனி பிறக்கப்போகும் குழந்தைகளுக்கே இந்த சட்டம் செல்லும்' என அறிவித்தார். அதிபர் ட்ரம்பின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், அமெரிக்க செய்தி நிறுவனமான பொலிட்டிகோவிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், ``இந்த வழக்கு மிகவும் சுவாரஸ்யமானது. இந்த சட்டம் அடிமைகளின் குழந்தைகளுக்காக இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் ஆண்டைப் பார்த்தாலே தெரிந்துவிடும். ட்ரம்ப் அது உள்நாட்டுப் போருடன் தொடர்புடையது. வேறொரு நாட்டிலிருந்து சுற்றுலா விசாவில் வந்து, இங்கு குழந்தைப்பெறும் சில பணக்காரர்கள் நம் நாட்டில் கால் வைப்பதற்காக அந்தச் சட்டம் இல்லை. திடீரென்று பெரும் பணக்காரரின் முழு குடும்பமும் அமெரிக்க குடிமக்களாக மாறுகிறது. அது எப்படி நடக்கிறது என இப்போது மக்கள் இந்தச் சட்டத்தைப் புரிந்துகொள்கிறார்கள். நீதிமன்றமும் அதைப் புரிந்துகொள்கிறது என்று நான் நினைக்கிறேன். அந்த வழக்கில் நாம் தோற்றால் அது ஒரு பேரழிவு தரும் முடிவாக இருக்கும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். Trump: `அமைதிக்கான பரிசு' - ட்ரம்ப் மகிழ்ச்சி; நோபல் பரிசு மிஸ் ஆனாலும் FIFA ஆறுதல்
``SIR வரவேற்பு, நீதித் துறையை மதிக்காத திமுக- அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் என்னென்ன?- முழு விவரம்
தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தல் குறித்தும், தி.மு.க அரசுக்கு எதிராக பிரச்சாரங்களை முன்னெடுப்பது குறித்தும் பல அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி. உதயகுமார் உரையாற்றி தீர்மானத்தை வாசித்தார். அவரின் உரையில், ``கழகத்தின் நிரந்தர பொது செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி அவர்களின் பாதம் பணிந்து வணங்கி என் உரையைத் தொடங்குகிறேன். அதிமுக பொதுக்குழு கூட்டம் தமிழ்நாட்டு மக்களுடைய நல்லாட்சியோடு நான்கரை ஆண்டு காலம் எதிர்ப்புகளுக்கும், துரோகங்களுக்கும் மத்தியிலே பொற்கால ஆட்சியை நடத்தியவர் எடப்பாடி. இன்றைக்கு தமிழகத்தில் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கின்ற சர்வாதிகாரத்தை எதிர்த்து 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்கிற பயணத்தை தொடங்கி, இதுவரை 175 சட்டமன்ற தொகுதிகளில் ஒரு கோடி மக்களை நேரிலே சந்தித்தவர். அவரின் ஆசியோடும், உங்களின் ஆதரவோடும் தீர்மானத்தை வாசிக்கிறேன். பொது எதிரியை வீழ்த்த, ஒத்த கருத்துடைய கட்சிகள் கால சூழ்நிலைக்கேற்ப ஒன்றிணைந்து, மக்கள் விரோத விடியா திமுக ஆட்சியை வீழ்த்துவதற்கு, தமிழ் நாட்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், கழகம், பாஜக-வுடன் வெற்றிக் கூட்டணி அமைத்ததற்கு, 2.5.2025 அன்று நடைபெற்ற கழக செயற்குழு கூட்டத்தில் அங்கீகாரம் அளித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இப்பொதுக்குழு முழுமனதுடன் ஒப்புதல் அளிக்கிறது ! ஆர்.பி. உதயகுமார் வருகின்ற தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள கூட்டணிக்கு, 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' தலைமை தாங்குகிறது! கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களுக்கு, இப்பொதுக்குழு ஏகமனதாக வழங்குகிறது. கோவைக்கும், மதுரைக்கும் மெட்ரோ ரயில் (i) தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையிலும், தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரையிலும், மாண்புமிகு அம்மா அவர்களுடைய அறிவிப்பின்படி, மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கோரிக்கை வைக்கிறது! கோவைக்கும், மதுரைக்கும் மெட்ரோ ரயில் திட்ட ஒப்புதலை முறையாக, சரியாக, போதிய புள்ளி விவரங்களோடு அனுப்பாத விடியா திமுக அரசின் நிர்வாகத் திறமையற்ற போக்கிற்கு கண்டனம்! (ii)சேலம், கோவை, மதுரை ஆகிய மாநகரங்களில் 'பஸ் போர்ட்' அமைக்க வலியுறுத்தல்! மதுரை மாநகராட்சி ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவ மழையின் போது, தொடர்மழை, கனமழை, வெள்ளம், புயல் காற்று போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுகின்ற போதும், இயற்கைப் பேரிடரை பாதுகாப்பாக எதிர்கொள்ளவும், பாதுகாப்பதிலும் தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்ற ஸ்டாலின் திமுக அரசு! ஜனநாயகத்திற்கு தேர்தல் ஒரு பொன் மகுடமாகும். மக்களாட்சித் தத்துவத்திற்கு ஆதாரமாக விளங்குவது மக்களின் வாக்குரிமையே ஆகும்! அத்தகைய வாக்குரிமையை நிலைநிறுத்தும் வாக்குப் பதிவு முறையாகவும், சரியாகவும் திகழ வேண்டும் என்பதாலேயே, சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை (S.I.R.) கழகம் வரவேற்கிறது! முறைகேடான வாக்காளர் பட்டியல் மற்றும் தில்லு முல்லுகளை நீக்கி, தகுதியான வாக்காளர்களைக் கொண்ட வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். (i) விவசாயிகள் விளைவித்த நெல்லை உரிய காலத்தில் கொள்முதல் செய்து, விவசாயிகளைப் பாதுகாக்கவும், நெல்லின் ஈரப் பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்துவதற்கு, மத்திய அரசின் ஆணையைப் பெற்று, நெல் கொள்முதலை முறையாக, முழுமையாக செய்து முடிக்க வழிவகை செய்து, விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும் என்று விடியா தி.மு.க. அரசை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது! (ii) தஞ்சை தரணிக்கு துரோகம் இழைத்து, 'தானும் டெல்டாக்காரன்' என்று தம்பட்டம் அடித்து, வேருக்கு வெந்நீரையும், விவசாயிகளுக்கு கண்ணீரையும் தொடர்ந்து தந்து வரும் ஸ்டாலினுக்கு கண்டனம் ! நயினார், எடப்பாடி பழனிசாமி அந்நிய முதலீட்டில் ஆமை வேகம்! குறையும் முதலீடுகள்! |இடம்பெயரும் தொழில் நிறுவனங்கள்! தமிழக இளைஞர்களுக்கு எட்டாக்கனியான வேலை வாய்ப்புகள்! தமிழக மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி, பொய் புரட்டு போலி புள்ளி விவரங்களை அள்ளி வீசும் பொம்மை முதலமைச்சருக்கு கண்டனம்! தமிழ் நாட்டில் கடந்த நான்கரை ஆண்டுகளாக சிறுமிகள், இளம் பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை அனைத்துத் தரப்பு பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை இருந்து வருவது வேதனை அளிக்கக்கூடிய நிகழ்வாகும்! காவல் துறையை கையில் வைத்திருக்கும் பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினின் நிர்வாகத் திறனற்ற போக்கிற்கு கண்டனம் படுபாதாளத்திற்குச் செல்லும் தமிழ் நாட்டின் நிதி நிலைமை! கடன் தொகையில் மூலதனச் செலவு செய்யாமல், வருவாய் செலவினத்திற்கு ஊதாரித்தனமாக செலவழித்துவிட்டு, தமிழக மக்களைத் தொடர்ந்து நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஃபெயிலியர் மாடல் அரசுக்கு கடனாளிகளாக்கும் கண்டனம்! சட்டம்-ஒழுங்கு சரிந்து கிடக்கிறது ! தொடரும் கொலைகள், கொள்ளைகள், பாலியல் வன்கொடுமைகள், போதைப் பொருட்கள் புழக்கம், கூலிப் படையை ஏவிவிட்டு கொலை, கடத்தல், வழிப்பறி, காவல் துறையினர் முதல் அரசு வழக்கறிஞர்கள், பெண்கள், குழந்தைகள், மூதாட்டிகள் வரை பாதுகாப்பற்ற நிலையில் தமிழகத்தை வைத்திருக்கும் நிர்வாகத் திறனற்ற போலி திராவிட மாடல் திமுக அரசுக்கும், பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினுக்கும் கடும் கண்டனம்! முதல்வர் ஸ்டாலின் 2021-ல் 525 தேர்தல் வாக்குறுதிகளை திமுக அளித்தது! அவற்றில் மிகக் குறைவான வாக்குறுதிகளை மட்டுமே அறைகுறையாக நிறைவேற்றிவிட்டு, 'நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து, பழைய ஓய்வூதியத் திட்டம், 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக்குதல், டீசல், பெட்ரோல் விலை குறைப்பு, சமையல் கேஸ் சிலிண்டர் மானியமாக ரூ. 100 வழங்குதல்' போன்ற எண்ணற்ற வாக்குறுதிகளை கிடப்பில் போட்டு, எதையும் நிறைவேற்றாமல் 'எல்லோருக்கும் எல்லாம்' என்று ஆசைகாட்டி, அனைத்துத் தரப்பு மக்களையும் ஏமாற்றி வருகின்ற திமுக போலி மாடல் அரசுக்கும், முதலமைச்சர் திரு. ஸ்டாலினுக்கும் கண்டனம். நீதித் துறை சுயமாக செயல்பட வேண்டுமென்றால் அதன் தனித் தன்மை காப்பாற்றப்பட வேண்டும். அப்படிப்பட்ட நிலைமை ஏற்பட வேண்டுமென்றால், ஆட்சியாளர்களின் தலையீடு இருக்கக்கூடாது. மேலும், ஆட்சியாளர்கள் மிரட்டல் போக்கை கைவிட வேண்டும்; நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்க வேண்டும்: அதோடு, நீதித் துறையில் அரசின் தலையீடு இருக்கக்கூடாது என்ற மக்களின் எண்ணத்தை; எதிர்பார்ப்பை இப்பொதுக்குழு பிரதிபலிக்கிறது! நீதித் துறைக்கே சவால் விடும் ஆட்சியாளர்களின் ஆதிக்க மனப்பான்மையை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது! மீண்டும் முதலமைச்சராக்குவோம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களின் வழியிலே செயல்பட்டு, அசைக்க முடியாத மக்கள் செல்வாக்கு பெற்ற அரசியல் தலைவராகத் திகழ்ந்து வரும் கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' மாண்புமிகு எடப்பாடி K. பழனிசாமி அவர்களை 2026-ல் மீண்டும் முதலமைச்சராக்குவோம் என சூளுரை ஏற்போம் ஜனநாயகத்தின் மூன்றாவது தூணாக விளங்கும் நீதித் துறை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கிறது. மக்களும் முறையான நீதியை பெறுவதற்காக, தங்களின் கடைசி நம்பிக்கையாக நீதிமன்றங்களையே நாடுகிறார்கள். நீதி தேவதையிடம் நீதியை எதிர்பார்த்து மக்கள் நம்பிக்கையோடு இருந்துவரும் நிலையிலும், இன்றைய திமுக ஆட்சியாளர்கள் தங்களுக்கு சாதகமான தீர்ப்பாக இருந்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு என்றும்; தங்களுக்கு பாதகமான தீர்ப்பு என்று கருதும்போது, அத்தீர்ப்பை வாங்கப்பட்ட தீர்ப்பு என்றும் விமர்சிக்கும் போக்கு, நீதித் துறையையும், நீதிபதிகளையும், சுதந்திரமாக செயல்படவிடாமல் மறைமுகமாக அச்சுறுத்துவதாக இருந்து வருகிறது. உயர் நீதிமன்றம் மதுரை கிளை நியாயமான தீர்ப்புகள் வழங்கப்பட்டாலும், தங்களுக்கு ஏற்றதாக இல்லையென்றால், அவற்றை செயல்படுத்தாமல் காலதாமதம் செய்வது தேவையில்லாமல் அரசு நிதியை செலவு செய்து, மேல்முறையீடு என்ற வாய்ப்பைய் பயன்படுத்திக்கொண்டு தீர்ப்புகளை செயல்படுத்தாமல் முட்டுக்கட்டை போடுவது திமுக ஆட்சியின் வாடிக்கையாகிவிட்டது. அதோடு, ஆட்சிப் பொறுப்பிலே இருக்கும் முக்கிய நிர்வாகிகளே தீர்ப்புக்கு தவறான விளக்கம் கொடுப்பது தீர்ப்பை விமர்சிப்பது; அதன் வாயிலாக நீதிபதிகளை மறைமுகமாக விமர்சிப்பது போன்ற தேவையற்ற செயல்களில் ஈடுபடுவது, ஆட்சியாளர்களின் நீதித் துறையை மதிக்காத போக்கையே காட்டுகிறது. நீதித் துறை தனித் தன்மையோடு இயங்கும் உச்சபட்ச அமைப்பாகும். நீதித் துறை நிர்வாகத்திற்கென்று 'கொலிஜியம்' என்ற நீதிபதிகள் அடங்கிய அமைப்பு இருக்கிறது. கொலிஜியம் எடுக்கும் முடிவுகள் அரசுக்கு தெரிவிக்கப்படும் நிலையில், அதற்கு எந்தெந்த வகையில் முட்டுக்கட்டை போடமுடியுமோ, அந்தந்த வகையில் முட்டுக்கட்டை போட அரசே முயலுகிறது. இத்தகைய ஆட்சியாளர்களின் செயல்கள் நீதித் துறைக்கே சவால் விடுவதாக இருக்கிறது. நீதித் துறையை முடக்க நினைக்கும் ஆட்சியாளர்களின் இப்படிப்பட்ட செயல்களால், மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை குறைந்து வருவதைப் போல, நீதித் துறை மீது நம்பிக்கை குறைய ஆரம்பித்தால், மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படும் அபாயம் இருக்கிறது. இது நாட்டுக்கு நல்லதல்ல.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள்… எடப்பாடிக்கு முழு அதிகாரம் முதல் 2026 தேர்தல் கணக்கு வரை!
சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், 2026 தேர்தல் என்.டி.ஏ கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் எடப்பாடிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இராணுவ வாகனம் மோதி இளைஞன் உயிரிழப்பு
திருகோணமலையில் இராணுவ வாகனம் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிண்ணியாவை சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞனுக்கு திருமணமாகி மூன்று மாதங்கள் கூட ஆகவில்லை என தெரிவிக்கப்படுகிறது. தனது பெற்றோரின் வீட்டுக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சென்று விட்டு , கிண்ணியாவில் உள்ள தனது மனைவியின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்த வேளை, சீனக்குடா பகுதியில் இராணுவ வாகனத்துடன் மோதி விபத்துக்கு உள்ளானதில் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் , விபத்து தொடர்பில் சீனக்குடா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மட்டன் பிரியாணி, சிக்கன் 65, மீன் வறுவல்; அதிமுக பொதுக்குழுவிற்காகத் தயாராகும் மெனு
அடுத்த ஆண்டு (2026) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை கட்சிகள் தொடங்கிவிட்டன. அந்தவகையில் சட்டசபைத் தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தீவிரமாகத் தயாராகி வருகிறது. இதையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தை நடத்திவருகிறார். எடப்பாடி பழனிசாமி இந்நிலையில் அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் இன்று (டிச. 10) நடக்கிறது. இந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் என கிட்டதட்ட 4 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு சைவ, அசைவ உணவுகள் தயாராகி வருகிறது. இதுதொடர்பான உணவுப் பட்டியல் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதாவது அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, முட்டை மசாலா, மீன் வறுவல், அல்வா, மட்டன், மட்டன் குழம்பு, சாதம், தால்சா போன்ற உணவுகளும் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு சாதம், சாம்பார், ரசம், வடை, பாயாசம், காரக்குழம்பு, மோர், பொரியல் போன்றவைகளும் உணவு பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன.
அதிமுக பொதுக்குழுவிற்கு தற்காலிக அவைத் தலைவராக கே.பி.முனுசாமி நியமனம்!
சென்னை : அதிமுகவின் முக்கிய பொதுக்குழு கூட்டம் நாளை (டிசம்பர் 11) வேல்ஸ் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் அடுத்தகட்ட உத்தி, 2026 சட்டமன்றத் தேர்தல் தயாரிப்பு, கூட்டணி விவகாரம் ஆகியவை விவாதிக்கப்பட உள்ளன. ஆனால் கூட்டத்திற்கு தலைமை தாங்க வேண்டிய அவைத் தலைவர் தமிழ்மகன் உசைன் உடல்நலக் குறைவால் பங்கேற்க முடியாது என்று தெரிவித்துள்ளார். தமிழ்மகன் உசைன் உடல்நலக் குறைவால் பங்கேற்க முடியாது என்று அறிவித்ததைத் தொடர்ந்து, அதிமுக […]
கொழும்பு நகர் வெள்ளத்திற்கு அரசியல்வாதிகளே காரணம்
கொழும்பு நகரம் வெள்ளத்தில் மூழ்குவதற்குப் பிரதான காரணம், தனிப்பட்ட அரசியல் தேவைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட அத்துமீறிய கட்டுமானங்களே என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் ஹரிணி அமரசூரிய இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், அத்துமீறிய கட்டுமானங்கள் கொழும்பு மாவட்டத்துக்குள் சரியான திட்டமிடல் இல்லாமல், பல்வேறு அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் கீழும், மிகவும் தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்குள்ளும் எடுக்கப்பட்ட தீர்மானங்களால் தான் கொழும்பு […]
யாழில் பேருந்தில் மிதிபலகையில் நின்றவாறு முகம் கழுவ முயற்சி ; பறிபோன உயிர்
யாழில் பேருந்தில் இருந்து விழுந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு (9) உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் அநுராதபுரத்தை சேர்ந்த கருப்பையா சிவகுமார் (வயது 35) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மிதிபலகையில் நின்றவாறு முகம் கழுவ முயற்சி உயிரிழந்த நபர் யாழ்ப்பாணத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் நேற்று காலை(9) அநுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்தில் வந்துகொண்டிருந்தார். இதன்போது செம்மணிப் பகுதியில் வந்துகொண்டிருக்கும்போது பேருந்தின் மிதிபலகையில் நின்றவாறு முகம் கழுவ […]
MUMBAI: As 2025 draws to a close Manisha Kapoor, CEO & Secretary General, The Advertising Standards Council of India speaks about what the organisation did during the year. She has also outlined what one can expect in 2026. “2025 has been a transformative year for advertising regulation in India as we navigate the rapid evolution of AI-driven marketing and increasingly complex digital ecosystems. ASCI has responded by significantly strengthening monitoring systems and oversight mechanisms to keep pace with these changes. We’ve expanded our partnerships with digital platforms, enhanced our AI-powered ad scanning capabilities and processed record volumes of complaints while maintaining our commitment to swift resolution. She noted that ASCI's work on regulating betting, gambling and offshore betting advertisements has been particularly crucial, as it has worked closely with stakeholders to protect consumers from misleading claims in this high-risk category.She added that the influencer marketing space continues to demand attention. As detailed in our half-yearly complaints report, ASCI conducted its second dipstick study on Forbes India’s Top 100 Digital Stars 2024, who collectively command a following of over 110 million. The study revealed an increase in the number of influencers failing to disclose paid collaborations – 76% vs 69% the previous year. Accordingly, we’ve made considerable progress in ensuring transparency and authenticity in digital endorsements. Our Commitment Seal initiative, launched in November, has gained strong traction. The seal is a visual cue certifying members’ pledge to uphold the highest standards of transparency, fairness and authenticity in their advertising. Brands may display the seal on their websites, digital platforms, collaterals and advertising campaigns to convey to consumers their commitment to honest and accountable communication. This is strengthening consumer trust. We’ve also prioritised protecting children, recognising that children deserve special safeguards in today’s media-saturated environment. The AdWise programme for school students aims to cover 1 million children by the end of 2026 across India. This consumer education programme for children is set to improve advertising literacy amongst children from Grades 3 to 8 and has already achieved great results. ASCI and the National Law School of India University, through its Chair on Consumer Law and Practice, have established an ‘Ad Regulation Forum’ to serve as a platform for research and policy discussions on advertising and consumer law. The partnership aims to facilitate meaningful dialogue between ASCI members and stakeholder experts on complex topics in advertising regulation, with the goal of balancing innovation in advertising with the imperative of building consumer trust. The outcomes of these dialogues will inform summary and recommendation notes to appropriate authorities. Looking ahead to 2026 she said that ASCI will continue to lead the evolution of the Indian advertising industry. We’re preparing for the next wave of AI applications in advertising, from generative content to targeting algorithms, ensuring that innovation and consumer trust go hand in hand. Our focus will remain proactive regulation, industry collaboration and creating frameworks that protect consumers while allowing creativity and business growth to flourish.”
ஆஸ்திரேலியாவில் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை..! அரசு போட்ட அதிரடி உத்தரவு!
ஆஸ்திரேலிய அரசு உலகின் முதல் நாடாக, 16 வயதுக்குக் கீழ் உள்ள சிறார்களுக்கு சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது. இந்த சட்டம் இன்று (டிசம்பர் 10) அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. இதன் நோக்கம், சிறார்களின் மனநலனைப் பாதுகாக்கவும், சமூக வலைதளங்களின் ஆபத்துகளான சைபர் புருலிங், போலி தகவல்கள், போதைப்பொருள், பாலியல் துன்புறுத்தல் போன்றவற்றிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கவும். அரசு இதை “குழந்தைகளுக்கு அவர்களின் குழந்தைப் பருவத்தைத் திரும்ப அளிப்பது” என்று விவரித்துள்ளது. இந்தத் தடை, டிக்டாக், இன்ஸ்டாகிராம், […]
Runjhun Sharma appointed Head of News at RT India
Mumbai: RT (Russia Today) has appointed Runjhun Sharma as the Head of News for RT India, marking a significant milestone as the network launches its largest foreign office in New Delhi. The announcement coincides with Russian President Vladimir Putin’s visit to India, during which he formally unveiled the state-of-the-art RT India bureau—featuring a modern studio and a 100+ member team—underscoring RT’s most ambitious expansion yet in the region.Runjhun Sharma, one of Moscow-based RT’s most influential South Asia correspondents, has been at the forefront of the network’s coverage even before the Ukraine conflict. Known for her sharp reportage and rare access, she has covered pivotal geopolitical developments across the region, including President Putin’s major multilateral and bilateral engagements in Russia, China, and beyond.Over the years, Sharma has authored several on-ground columns offering unique insights into observing President Putin at close quarters, reflecting the depth of access she has enjoyed at high-level global events. With extensive experience covering major international summits and a calm, distinctly non-Western journalistic style, she now takes on the role of shaping RT India’s editorial strategy and leading its newsroom through its next phase of growth.During the New Delhi launch, President Vladimir Putin , joined by RT International Editor-in-Chief Margarita Simonyan and RT India’s Head of News Runjhun Sharma, officially signaled the channel’s start with the words “let’s go.”He stated, “Today we are launching Russia Today India, or RT India. Russia Today, first and foremost, strives to communicate to its viewers truthful information about our country and about what’s happening around the globe. It significantly differs from propaganda channels and Western information sources.” Emphasising RT India’s strategic importance, President Putin added, “This is an important event because it gives millions of Indians the opportunity to perceive information about our country more closely and clearly about the developments in our country, about what Russia is thinking and what it is striving for.” RT India will function as RT’s dedicated India-focused news outlet, reinforcing Moscow’s broader strategy to strengthen its media presence in key partner nations. Positioned within Russia’s state-run global media ecosystem, the channel aims to spotlight India–Russia relations, geopolitical developments, and narratives shaped around an emerging multipolar world.
நள்ளிரவு வரை நீண்ட பேச்சுவார்த்தை: `ஷிண்டே கட்சியிலிருந்து தலைவர்களை இழுக்கமாட்டோம்' - பாஜக உறுதி
மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் சிவசேனாவும், பா.ஜ.கவும் ஒருவரை எதிர்த்து ஒருவர் போட்டியிட்டனர். அதோடு தேர்தலின் போது சிவசேனாவில் இருந்து தலைவர்களை பா.ஜ.கவினர் தங்களது கட்சிக்கு இழுத்து வந்தனர். இதனால் பா.ஜ.க மற்றும் சிவசேனா இடையே மோதல் ஏற்பட்டது. அடுத்த மாதம் மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தல் பா.ஜ.கவுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. மும்பை மாநகராட்சி தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதில் பா.ஜ.க தீவிரமாக இருக்கிறது. இதையடுத்து ஏக்நாத் ஷிண்டேயுடன் சமாதானமாக செல்ல பா.ஜ.க முடிவு செய்துள்ளது. பட்னாவிஸ் இதற்காக நாக்பூரில் ஏக்நாத் ஷிண்டேயை அழைத்து இரவில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பேச்சுவார்த்தையில் மாநில பா.ஜ.க தலைவர் ரவீந்திர சவான், அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே ஆகியோரும் கலந்து கொண்டனர். இதில் ரவீந்திர சவான் தான் சிவசேனாவில் இருந்து பல தலைவர்களை பா.ஜ.கவிற்கு கொண்டு வந்தார். பா.ஜ.க தலைவர்களுடன் ஏக்நாத் ஷிண்டே நடத்திய பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது. இதில் இரு கட்சிகளும் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சி தலைவர்களை தங்களது கட்சியில் சேர்த்துக்கொள்ள கூடாது என்று முடிவு செய்யப்பட்டது. இனி சிவசேனாவில் இருந்து தலைவர்களை எடுக்க மாட்டோம் என்று பா.ஜ.க தலைவர்கள் உத்தரவாதம் கொடுத்தனர். மேலும் மும்பை மற்றும் தானே மாநகராட்சி தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. இப்பேச்சுவார்த்தை குறித்து சிவசேனா மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ''மும்பை, தானே மாநகராட்சி தேர்தலுக்கு தனித்தனியாக ஒருங்கிணைப்பு குழு அமைத்து வார்டு பங்கீடு குறித்து பேச முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் மும்பை மாநகராட்சி வார்டு பங்கீடு குறித்து இரு கட்சி தலைவர்களும் சந்தித்து பேசுகின்றனர். பேச்சுவார்த்தையில் தலைவர்கள் இழுப்பை நிறுத்தும்படி ஏக்நாத் ஷிண்டே கேட்டுக்கொண்டார். இப்பேச்சுவார்த்தை மிகவும் சாதகமான ஒன்றாக இருந்தது. அடுத்த சில நாட்களில் ஒவ்வொரு மாநகராட்சியிலும் உள்ளூர் தலைவர்கள் சந்தித்து பேசுவார்கள்''என்றார். மும்பை அருகில் உள்ள கல்யான்-டோம்பிவலி மாநகராட்சி தேர்தலிலும் தங்களது கட்சிக்கு கணிசமான வார்டுகளை ஒதுக்க வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே வலியுறுத்தி இருக்கிறார். அதோடு மும்பை, தானேயில் முந்தைய தேர்தலில் சிவசேனா வெற்றி பெற்ற அனைத்து வார்டுகளையும் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் ஷிண்டே கேட்டுக்கொண்டுள்ளார். மும்பை மாநகராட்சியை கடந்த முறையே பா.ஜ.க குறிவைத்தது. ஆனால் கடந்த முறை சிவசேனா ஒரு சில வார்டுகள் அதிகமாக பெற்றதால் மேயர் பதவியை சிவசேனாவிற்கு பா.ஜ.க விட்டுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
எடப்பாடி பழனிசாமி உருவத்தில் ஜெயலலிதா ஆன்மா… அதிமுக பொதுக்குழுவில் வளர்மதி நெகிழ்ச்சி!
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் இன்று பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது. முன்னதாக முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசுகையில் எடப்பாடி பழனிசாமிக்கு புகழாரம் சூட்டி பேசினார்.
Tata Play Binge strengthens regional lineup with Ultra Play and Ultra Jhakaas
Mumbai: Tata Play Binge has expanded its growing OTT portfolio with the addition of two new regional entertainment platforms—Ultra Play and Ultra Jhakaas. The move reinforces its commitment to providing India’s most diverse content offering under one unified streaming destination, now hosting 36 OTT apps.Ultra Play, a Hindi-language platform by Ultra Media Pvt. Ltd., brings over 5,000 hours of entertainment across 1,800+ titles, spanning retro cinema, web series, and a rich catalogue of South Indian and Hollywood films dubbed in Hindi. With classics dating back to 1943 and popular blockbusters such as Krrish, Gadar Ek Prem Katha, Dabangg, 3 Idiots, Toilet–Ek Prem Katha, Andaz Apna Apna, and Ghajini, Ultra Play aims to cater to India’s 600+ million Hindi-speaking audience worldwide.Ultra Jhakaas, the Marathi OTT offering from Ultra Media, features 4,000+ hours of regional entertainment. Its lineup includes more than 1,500 titles—ranging from Marathi films, nataks, originals, dubbed content, kids’ programming, and music. Noteworthy titles include Better Half Chi Love Story, Jilebi, Ek Daav Bhootacha, award-winning originals like IPC, and popular content such as Saubhagyawati Sarpanch. With weekly new releases, the platform continues to champion Marathi narratives and creators.With these additions, Tata Play Binge further strengthens its regional and genre diversity, offering subscribers seamless access to both platforms through a single interface.Speaking about the partnership, Pallavi Puri, Chief Commercial and Content Officer, Tata Play , said, “In 2025, Tata Play Binge continued to grow its content portfolio, bringing India’s diverse entertainment landscape together on a single platform. The addition of Ultra Play and Ultra Jhakaas further strengthens our Hindi and Marathi offerings, ensuring that our viewers have access to an even wider range of culturally rich movies, shows, and web series. At Tata Play Binge, we remain committed to curating content that celebrates India’s linguistic and creative diversity while delivering seamless entertainment experiences for every viewer.” Expressing enthusiasm for the collaboration, Sushilkumar Agrawal, Managing Director, Ultra Media & Entertainment Pvt. Ltd., said, “In 2025, the integration of Ultra Play and Ultra Jhakaas with Tata Play Binge marks a significant milestone in making premium Hindi and Marathi entertainment accessible to a pan-India audience on a single, user-friendly platform. This collaboration amplifies the reach of our curated library of timeless classics, blockbuster films, and original web series, enriching the cultural tapestry of Indian storytelling. At Ultra, we are excited to partner with Tata Play Binge to deliver high-quality, regionally resonant content that entertains, engages, and celebrates the vibrant diversity of our viewers across the nation.” With 36+ OTT apps, Tata Play Binge continues to serve as India’s most comprehensive OTT aggregator, offering single-login access to leading platforms like Prime Video, JioHotstar, ZEE5, Apple TV+, Lionsgate Play, Fancode, Aha, Sun NXT, Discovery+, ShemarooMe, ManoramaMax, Nammaflix, and more. Users can enjoy these apps across connected devices including LG, Samsung, and Android smart TVs, Tata Play Binge+ STB, the Tata Play edition of Amazon Fire TV Stick, and the Tata Play Binge website.Netflix may be availed through combo packs with DTH channels, while Amazon Prime Video is offered as an add-on for Binge users with an active Tata Play DTH connection.With Ultra Play and Ultra Jhakaas onboard, Tata Play Binge further strengthens its position as the ultimate destination for all-in-one streaming entertainment.
விஜய் எடுத்த முக்கிய முடிவு: தவெக மாவட்ட செயலாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம்!
தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பனையோரில் தவெக க தலைவர் விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற உள்ளது.
BJP: 'அடுத்தடுத்த சந்திப்புகள்; மீண்டும் டெல்லி பயணம்!' - அண்ணாமலைக்கு என்ன அசைன்மென்ட்?
அதிருப்தி.. தனி ரூட்! தமிழக பாஜக தலைவராக இருந்து வந்த அண்ணாமலையின் பதவிக்காலம் முடிந்த பின்னர், அது நீட்டிக்கப்படாமல், நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். தலைவர் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள பல முயற்சிகள் மேற்கொண்ட போதும், அது கைகூடவில்லை. பிறகு மத்திய இணை அமைச்சர் பதவிக்கு முயற்சி செய்ததாக தகவல்கள் வெளியானது. ஆந்திராவில் காலியாக இருந்த மாநிலங்களவை எம்.பி இடத்தைப் பயன்படுத்தச் சந்திரபாபு நாயுடுவின் மகனும் அமைச்சருமான நாரா லோகேஷ் மூலம் காய் நகர்த்தியதாகவும், அதற்கு டெல்லி தலைமை முட்டுக்கட்டை போட்டுவிட்டதாகவும் தகவல் பரவியது. நயினார் நாகேந்திரன், அண்ணாமலை இதில் அதிருப்தி அடைந்த அண்ணாமலை, கட்சி நிகழ்வுகளைப் புறக்கணிப்பது, தனது ஆதரவு ஐ.டி விங் மூலமாக நயினாருக்கு நெருக்கடி கொடுப்பது எனத் தனி ரூட்டில் பயணித்து வந்ததாக அரசியல் வட்டத்தில் பேச்சுகள் கொடிக்கட்டி பறந்தது. போதாக்குறைக்கு அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கப்போகிறார், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருக்கிறார் என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் பகீர் குற்றச்சாட்டுக்கள் கிளம்பின. டெல்லி பறந்த அண்ணாமலை! அமித் ஷாவின் அவசர அழைப்பு இப்படியான சூழலில்தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமிருந்து வந்த அவசர அழைப்பின் பேரில் டெல்லிக்கு கடந்த 4-ம் தேதி புறப்பட்டுச் சென்றிருந்தார். அங்கு, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல்குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக மீண்டும் நேற்று டெல்லிக்கு சென்றிருக்கிறார், அண்ணாமலை. இதன் பின்னணி என்ன என்று விசாரித்தோம். அண்ணாமலை - ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு இதுகுறித்து நம்மிடம் பேசிய கமலாலய சீனியர்கள் சிலர், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள்தான் இருக்கின்றன. ஆனால் தே.ஜ கூட்டணி இன்னும் பலமடையவில்லை. இதேநிலை நீடித்தால் தேர்தலில் வெற்றி பெறுவது கடினம். அதாவது கடத்த 2021 சட்டமன்ற தேர்தலில் தே.ஜ கூட்டணியில் பா.ஜ.க, அ.தி.மு.க, பா.ம.க, த.மா.கா, த.ம.மு.க, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இப்போது அ.தி.மு.க மட்டும்தான் இருக்கிறது. ஓ.பி.எஸ், டி.டி.வி வெளியேறிவிட்டனர். பா.ம.க-வில் தந்தை, மகனுக்கு இடையில் மோதல் நிலவி வருகிறது. சிறு கட்சிகளும் அதிருப்தியில்தான் இருக்கின்றன. இதனால் எங்களுக்குக் கூட்டணியை உடனடியாகப் பலப்படுத்த வேண்டியநிலை ஏற்பட்டிருக்கிறது. அதற்கான வேலையைத்தான் தற்போது அமித் ஷா தொடங்கியிருக்கிறார். அண்ணாமலை, தினகரன் முதலில் தே.மு.தி.க-விடம்தான் டெல்லி பேச்சுவார்த்தை நடத்தியது. பிரேமலதா எதிர்பார்க்கும் விஷயங்களைச் செய்து கொடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் கூட்டணிக்கு வருவதற்கு சம்மதம் தெரிவிக்கும் மனநிலையில் இருக்கிறார். பா.ம.க-வை பொறுத்தவரையில் சமீபத்தில் வெளியான நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தந்தை, மகனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர்களும் விரைவில் கூட்டணிக்கு ஓ.கே சொல்லிவிடுவார்கள் என நம்புகிறோம். 'என்னால் தனிக்கட்சி தொடங்க முடியாது!' பிறகு ஓ.பி.எஸிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக டெல்லிக்கு அழைக்கப்பட்டார். அப்போது பேசிய அமித் ஷா, 'வரும் தேர்தலுக்கும் நீங்கள் தே.ஜக்கூட்டணிக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் தனிக்கட்சி தொடங்கி எங்களுடன் கூட்டணி சேர வேண்டும்' எனத் தெரிவித்திருக்கிறார். அதற்கு ஓ.பி.எஸ், 'வெளியிலிருந்து ஆதரவு கொடுப்பதை எனது ஆதரவாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பிரேமலதா விஜயகாந்த் அ.தி.மு.க-வுக்கு உரிமை கோரி வழக்குகளைத் தொடர்ந்திருக்கிறேன். நான் தனிக்கட்சி தொடங்கினால் அந்த வழக்குகள் நீர்த்துபோய்விடும். எனவே அ.தி.மு.க-வில் என்னைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைந்து ஒருங்கிணைந்த அ.தி.மு.கவை உருவாக்கினால்தான் வெற்றிபெற முடியும்' எனச் சொல்லியிருக்கிறார். இந்தப் பேசுவார்த்தையின்போது தி.நகர் பிரமுகரும் உடனிருந்தார். உடனே அவரை டி.டி.வி தினகரனிடம் பேச்சுவார்த்தை நடத்த சொல்லியிருக்கிறார், அமித் ஷா. அவர் பேசியதற்கு டி.டி.வி, எடப்பாடி தலைமையை ஏற்றுக்கொள்ள நான் தயாராக இல்லை' எனத் தெரிவித்திருக்கிறார். இதையடுத்துதான் அண்ணாமலைக்கு டெல்லியிலிருந்து அவசர அழைப்பு வந்தது. எனவேதான் அண்ணாமலை டெல்லி சென்றிருந்தார். அன்புமணி, ராமதாஸ் பரபரப்பில் கமலாலயம்..' 'அடுத்தடுத்த சந்திப்புகள்.. அங்கு அவரிடம் கட்சி நிகழ்ச்சிகளைப் புறக்கணிப்பது உள்ளிட்ட சர்ச்சைகள்குறித்து விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது. அதற்குத் தனது தரப்பு நியாயத்தை அவர் தெரிவித்திருக்கிறார். பிறகு டி.டி.வி, ஓ.பி.எஸ் ஆகியோரை கூட்டணிக்குக் கொண்டுவரும் அசைன்மென்ட் கொடுக்கப்பட்டது. அதன்படிதான் அ.தி.மு.க தொண்டர்கள் மீட்புக் குழுவின் கோவை மாநகர செயலாளர் மோகன்ராஜ் இல்ல விழாவில் அண்ணாமலை, ஓ.பி.எஸ் சந்திப்பு நடந்தது. இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், 'முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்ததில் மகிழ்ச்சி.' என்று பதிவிட்டிருந்தார். இதையடுத்து அண்ணாமலையின் வீட்டில் டி.டி.விக்கு விருந்து வழங்கப்பட்டது. இந்த இரண்டு சந்திப்பின் போதும், 'நாம் ஒன்றாகத் தே.ஜ கூட்டணியில் இணைந்து பயணிக்க வேண்டும்' என அமித் ஷா விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார், அண்ணாமலை. கூடவே அமித் ஷா கூறிய சில ரகசிய விஷயங்களையும் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து கூட்டணிக்குள் வருவதற்கு ஓ.பி.எஸ், டி.டி.வி தினகரன் இருவரும் கிட்டத்தட்ட சம்மதம் தெரிவிக்கும் நிலையில்தான் இருந்திருக்கிறார்கள். அமித்ஷா இதையடுத்துதான் டெல்லிக்கு சென்றிருக்கிறார், அண்ணாமலை. அங்கு அமித் ஷாவை சந்திக்கும் அவர் ஓ.பி.எஸ், டி.டி.வி தினகரன் கூறிய விசயங்களைத் தெரிவிப்பார். இதன் அடிப்படையில் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகலாம் என்றனர் விரிவாக. இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், தே.ஜ கூட்டணியிலிருந்து வெளியேறிய ஓ.பி.எஸ், டி.டி.வி, தந்தையுடன் முரண்பட்டிருக்கும் அன்புமணி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்றுதான் முதலில் அண்ணாமலை டெல்லி சென்றபோது அசைன்மென்ட் கொடுக்கப்பட்டது. அப்போது சில ரகசிய தகவலும் சொல்லப்பட்டிருக்கிறது. அதன்படிதான் அண்ணாமலை சம்மதப்பட்டவர்களை சந்தித்து அந்த ரகசிய தகவலைச் சொல்லியிருக்கிறார். குபேந்திரன் அதேநேரத்தில், 'எடப்பாடி வேண்டாம் என்பதில்' டி.டி.வி தினகரனும், 'அ.தி.மு.க-வில் இணைத்துக்கொள்ள வேண்டும்' என்பதில் ஓ.பி.எஸும் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால் இதற்கு எடப்பாடி தயாராக இல்லை. ஆனாலும் ஏதோ ஒரு திட்டத்துடன் டெல்லி பா.ஜ.க காய் நகர்த்தி வருகிறது. இதற்கிடையில் நடக்கும் அ.தி.மு.க பொதுக்குழுவில் சிலரை சேர்த்துக்கொள்வதாக முடிவு செய்திருக்கிறார்கள். பா.ஜ.க தலைமையிலான தே.ஜ கூட்டணி வலுவடையுமா என்பது விரைவில் தெரியும் என்றார். 'தைலாபுரத்தில் ராமதாஸ் வேதனை; ஏற்காட்டில் அன்புமணி ரிலாக்ஸ்..' - பதற்றத்தில் தொண்டர்கள்
லெபனானில் ஹிஸ்புல்லா தளங்களின் மீது மீண்டும் தாக்குதல்! இஸ்ரேல் அறிவிப்பு!
லெபனானில், ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படைகளின் பயிற்சி முகாம் உள்ளிட்ட கட்டமைப்புகளின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியதாக, இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. லெபனானின் தெற்கு மாகாணங்களில் அமைந்துள்ள ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படையின் பயிற்சி முகாம், ராணுவ கட்டமைப்புகள் மற்றும் ஏவுதளத்தின் மீது நேற்று முன்தினம் (டிச. 9) வான்வழித் தாக்குதல் நடத்தியதாக, இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையிலான ஒத்துழைப்புகளை முறித்து, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் ஹிஸ்புல்லா படைகள் […]
விஜய் தலைமையில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
சென்னை : தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளருமான விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, நாளை (டிசம்பர் 11, 2025 – வியாழக்கிழமை) காலை 10.00 மணிக்கு சென்னை தலைமை நிலையச் செயலகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கழகத்தின் மாநில அளவிலான நிர்வாகிகளும் மாவட்டக் கழகச் செயலாளர்களும் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் அறிவித்துள்ளார். கூட்டத்தின் நோக்கம் குறித்து விவரங்கள் […]
KPMG in India names Manoj Kumar Vijai as Non- Executive Chairperson of its Board
Mumbai: KPMG in India has announced the appointment of Manoj Kumar Vijai as Non-Executive Chairperson of KPMG India Board with effect from 1 January 2026 to 30 April 2030.Manoj currently serves as the Office Managing Partner of Mumbai office and the Head of Risk Advisory at KPMG in India and has over three decades of professional experience, particularly in the banking and financial services sector. He has held multiple leadership roles within the firm and has amassed experience across various industries and service lines.On his appointment, Manoj said “I am deeply honored to step into the role as non-executive Chair of the Board of Directors of KPMG in India. Strong governance and accountability are the cornerstones of sustainable success. As Chair, my focus will be on reinforcing these principles to ensure that the Board continues to provide strategic oversight and upholds the highest standards of integrity. Sharing his views on the appointment, Yezdi Nagporewalla, CEO, KPMG in India said “On behalf of KPMG in India, I am pleased to announce the appointment of Manoj Kumar Vijai as non-executive Chairperson of the KPMG India Board. It is a matter of great pride for the firm to witness a homegrown leader ascending to this distinguished position. Our strategic direction is already fueling our growth, and I am confident that we will continue to deliver lasting value for all our stakeholders. I would also like to acknowledge and thank Ajay Mehra (outgoing Chairperson) for his stellar leadership and dedication. We remain committed to fostering an environment where dedicated professionals can achieve their highest potential throughout their careers with us.”
BirlaNu’s first AI-driven brand film ‘Every Home is a Castle’ reimagines the meaning of dream homes
MUMBAI: BirlaNu, part of the multi-billion-dollar CKA Birla Group, has launched its new master brand film titled ‘Every Home is a Castle’. As BirlaNu’s first AI-driven brand film, the launch marks a step in the company’s commitment to adopting next-generation technology for more effective and immersive communication.The film reinforces an idea central to BirlaNu’s philosophy: that every home, regardless of its size, holds the same pride, meaning and emotional value as a castle. By leveraging AI-led storytelling, the brand brings this sentiment to life in a visually rich, contemporary format that reflects its forward-looking approach.Conceived under the creative supervision of DDB Mudra and produced by EIPI Media, the film explores the role BirlaNu plays in enabling people turn their houses into milestones of belonging and security. It builds on the ongoing “Build Your World” thematic campaign, underlining BirlaNu’s position as a trusted partner in construction, from foundation to finish. Akshat Seth, MD, CEO, BirlaNu, said, “This film reflects the core values of BirlaNu - trust, aspiration and the belief that a home is built with emotion as much as with materials. For families, homes are achievements that hold meaning and memories. Through this brand expression, we want to remind our stakeholders that BirlaNu builds every stage of that journey, ensuring structures that endure and stories that last.” With ‘Every Home is a Castle’, the BirlaNu brand story comes even closer to everyday life. Its portfolio — spanning pipes, construction chemicals, putty, walls, roofs and floors — shapes the homes people dream of, combining reliability and sustainability with the aspirations of families everywhere. The film is a natural extension of the brand’s mission to engineer peace of mind and empower future-ready living.The AI-based production can be viewed on the BirlaNu Youtube channel. With this launch, BirlaNu strengthens its vision of being more than a building materials company — positioning itself as a partner in shaping spaces that are secure, sustainable and deeply personal.Youtube Linkhttps://www.youtube.com/watch?v=M-FXztFqv1I
நெடுந்தீவு இறங்குதுறையில் படகு கட்டியிருந்த கயிற்றில் தடுக்கி கடலில் விழுந்தவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் , நெடுந்தீவு இறங்குதுறையில் படகுகள் கட்டியிருந்த கயிற்றில் தடக்கி , கடலினுள் விழுந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு 15ஆம் வட்டாரத்தை சேர்ந்த பரராஜசிங்கம் பிரேம்குமார் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு இறங்குதுறையில் இருந்து இன்றைய தினம் புதன்கிழமை காலை குறிகாட்டுவான் நோக்கி புறப்பட இருந்த படகில் ஏற சென்ற வேளை , இறங்குதுறையில் படகுகள் கட்டி இருந்த கயிற்றில் தடக்கியதில் தடுமாறி கடலினுள் விழுந்து நீரில் மூழ்கி காணாமல் போனார். உடனடியாக கடற்படை சுழியோடி வீரர்கள் கடலில் குதித்து , தேடிய நிலையில் , நீண்ட நேர தேடலின் பின்னர் , சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில் ஓபிஎஸ்க்கு கிரீன் சிக்னல் கிடைக்குமா? எடப்பாடி பழனிசாமி மனம் மாறுவாரா? என்ற கேள்வி எழுந்து உள்ளது. இது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.
சரத் பொன்சேகா எழுதிய நூல் வெளியிடப்பட்டது
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எழுதிய “நாட்டிற்கு இராணுவத் தளபதியின் வாக்குறுதி – அடுத்த இராணுவத் தளபதிக்கு நான் இந்த போரை விட்டு விடமாட்டேன்” (Army Commander’s Promise to the Nation – I Shall Not Leave This War Behind to the Next Army Commander) என்ற நூல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
google Search 2025: உலகளவில் தேடப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள்; முதல் 10 இடம் யாருக்கு?
இந்த 2025 ஆண்டு இந்தியாவிற்குப் புதிய கிரிக்கெட் வீரர்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இந்தியா - பாகிஸ்தான் இடையே இருந்த தீவிர அரசியல் முரண்பாடுகளுக்கு இடையேயும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் தாக்கம் எல்லை கடந்து இருந்தது. 2025-ம் ஆண்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் நான்கு முறை கிரிக்கெட் போட்டிகளில் மோதின. இந்த அனைத்து இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளிலும் இந்தியாவே வெற்றிபெற்றது. அதே நேரம், பாகிஸ்தானில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்களும் இந்திய நட்சத்திரங்களே. வெற்றிகளுக்கு அப்பால், புதிய கிரிக்கெட் வீரர்களின் எழுச்சி இரு தரப்பிலும் உள்ள ரசிகர்களை ஈர்த்திருக்கிறது. Abhishek Sharma. அதன் அடிப்படையில் 2025-ம் ஆண்டில், பாகிஸ்தானில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் Google Search 2025 வெளியாகியிருக்கிறது. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மாவின் பெயர் பாகிஸ்தானில் தனித்து நிற்கிறது. பாகிஸ்தானின் Google Search பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் பாகிஸ்தானைச் சேர்ந்தவரல்லாத ஒரே ஒரு கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மா. கூகிளில் பாகிஸ்தானின் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள் (2025) பட்டியல்: அபிஷேக் சர்மா (இந்தியா) ஹசன் நவாஸ் இர்பான் கான் நியாசி சாஹிப்சாதா ஃபர்ஹான் முகமது அப்பாஸ் அதே நேரம், இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர் என்ற பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் வைபவ் சூரியவன்ஷி. 2025 IPL-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்தவர், இந்தியாவின் எதிர்காலம் என்று கொண்டாடப்பட்டார். U-19 (19 வயதுக்குட்பட்ட) இந்திய அணிக்காக விளையாடினார். ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஸ்மிருதி மந்தனா உலகளவில் கூகிளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய விளையாட்டு வீரர்களின் பட்டியல்: வைபவ் சூரியவன்ஷி ப்ரியன்ஸ் ஆர்யா அபிஷேக் சர்மா ஷேக் ரஷீத் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆயுஷ் மத்ரே ஸ்மிருதி மந்தனா கருண் நாயர் உர்வில் படேல் விக்னேஷ் புதூர் கடந்த காலங்களில் கூகிளின் தேடல் பட்டியலில் விராட் கோலி, தோனி எனப் பெரும் ஜாம்பவான்கள்தான் இடம்பெற்றிருந்தனர். ஆனால், இந்தத் தலைமுறை ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஸ்மிருதி மந்தனா போன்ற பெண் விளையாட்டு வீரர்களையும் சேர்த்துத் தேடியிருப்பது, இளம் தலைமுறையிடம் மாற்றம் ஏற்பட்டிருப்பதைக் கவனிக்க முடிகிறது. இந்தியாவின் திறமைகள் போட்டித் தேசங்களில் கூட கவனத்தை ஈர்த்திருப்பது இந்தியாவிற்குக் கூடுதல் பொறுப்பை வழங்கியிருக்கிறது. Keerthy Suresh, “Indian Women’s Cricket Victory Is Inspiring!” | Revolver Rita | Vikatan Interview
Gold Rate : கொஞ்சம் உயர்ந்த தங்கம் விலை; வெள்ளி அதிரடி உயர்வு - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
தங்கம் | ஆபரணம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 ஆகவும், பவுனுக்கு ரூ.240 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.8 அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.12,030 ஆகும். தங்கம் | ஆபரணம் இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.96,240 ஆகும். வெள்ளி | ஆபரணம் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.207 -க்கு விற்பனை ஆகி வருகிறது.
பருத்தி உற்பத்தி கடும் வீழ்ச்சி.. மீட்டெடுக்க மத்திய அரசின் புதிய திட்டம்!
பருத்தி உற்பத்தி இந்தியாவில் குறைந்துள்ள நிலையில், அதை மீட்டெடுக்க மத்திய அரசு புதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
ஊட்டி: ஆராய்ச்சியாளனின் 200 ஆண்டுகளுக்கு முந்தய டைரி குறிப்புகள்! - நிரூபணமாகும் வாய்ப்பு?
பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த உயிரியல் ஆராய்ச்சியாளரான பியர் சோனெராட் என்பவர் 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய துணைக்கண்டத்தில் தென்பட்ட பல அரிய உயிரினங்களை தனது டைரி குறிப்புகள் மூலம் பதிவு செய்தவர். புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான இவர் தன் கண்களால் பார்த்த உயிரினங்களை தத்ரூபமாக வரையும் அசாத்திய திறனையும் கொண்டிருந்தார். அரிய வகை மூஞ்சுறு 1813 - ம் ஆண்டு புதுச்சேரி பகுதியில் வித்தியாசமான மூஞ்சுறு ( Shrew) ஒன்றைப் பார்த்திருக்கிறார். சின்னஞ்சிறிய பாலூட்டி இனமான அதன் உடலின் நடுப்பகுதியில் வெள்ளை நிற பட்டையுடன் காணப்பட்ட அந்த மூஞ்சுறு குறித்து தன்னுடைய டைரி குறிப்புகளில் விரிவாக எழுதியதுடன் அதன் உருவத்தையும் தெள்ளத்தெளிவாக வரைந்திருக்கிறார். அவரின் மறைவுக்குப் பிறகு டைரிக்குறிப்புகளில் சில புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. பியர் சோனெராட் கண்டறியப்பட்டு பெயர் குறிப்பிடப்படாத இந்த மூஞ்சுறு குறித்து 2011 ம் ஆண்டுகளில் ஆய்வில் இறங்கிய ஆன்டனி செக்கே என்கிற உயிரின ஆராய்ச்சியாளர், அதன் கண்டுபிடிப்பாளரின் பெயரையே 'சோனெராட் ஷ்ரூ' ( டிப்ளோமசோடன் சோனெராட்) என 2018 - ம் ஆண்டு பெயர் சூட்டியிருக்கிறார். அரிய வகை மூஞ்சுறு பியர் சோனெராட்டிற்கு பிறகு வேறு யாரும் இந்த மூஞ்சுறுவை பார்த்தாகவோ பதிவு செய்ததாகவோ ஆராய்ச்சி உலகில் தரவுகள் இல்லை. டைரி குறிப்புகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஒரு உயிரினம் பூமியில் வாழ்ந்திருக்கலாம் என்ற தீர்க்கமான முடிவுக்கு வர ஆராய்ச்சியாளர்கள் தயக்கம் காட்டி வந்தனர். அதேவேளையில் இந்த உயிரினம் பூமியிலிருந்தே முற்றாக அழிந்த உயிரினமாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டி ஏரிக்கு அருகில் வித்தியாசமான மூஞ்சுறு ஒன்று இறந்துக் கிடப்பதை மொய்னுதின், சாம்சன், முகது சாஹிர், அபினேஷ், பிரவீன் அடங்கிய வன உயிரின ஆராய்ச்சி குழுவினர் 2022- ம் ஆண்டு கண்டறிந்துள்ளனர். பின்னர் பியர் சோனெராட்டால் குறிப்பிட்ட பட்ட மூஞ்சுறு குறித்து தெரிய வந்ததும், அது குறுத்த தகவல்களை தேடி இருக்கிறார்கள். இது அதே மூஞ்சுறு வகையை சேர்ந்ததாக இருக்கலாம் என அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். அரிய வகை மூஞ்சுறு ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த உயிரினம் வாழ்ந்து வருவதாகவும் ஆராய்ச்சி குழுவினர் நம்புகின்றனர். அரசு தரப்பில் அனுமதி, நிதியுதவி போன்றவை கிடைத்தால் அதன் தற்போதைய வாழ்நிலை, சூழலியல் முக்கியத்துவம் போன்றவற்றை கண்டறிய ஏதுவாக இருக்கும் என்கிறார்கள் நீலகிரியைச் சேர்ந்த இந்த ஆராய்ச்சி குழுவினர்.
Voter ID படிவம் 6: வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முழு நடைமுறை- விவரம் இதோ!
தமிழக முழுவதும் புதிய வாக்காளர்களை சேமிக்கும் வகையில் படிவம் ஆறு வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
My Father Also Served People Like Gummadi Narsaiah: Shiva Rajkumar At Grand Muhurtham Ceremony
Director Parameshwar Hivrale is bringing to the screen the life story of Gummadi Narsaiah- the CPI former MLA from Illandu,
Genefied, an IT services and consulting company that empowers Consumer Packaged Goods (CPG) brands with smart loyalty, traceability, and digital warranty ecosystems, has unveiled its updated brand identity. The change coincides with Genefied completing five years of operations and sets the tone for its next growth phase in a rapidly evolving market.The updated visual identity is led by a bold 'G' that represents growth, gravity, and a global outlook. It reflects Genefied’s ability to unify complex systems into a single, streamlined platform while signifying the company’s expanding influence in the digital infrastructure and traceability space.An upward-embedded arrow within the design expresses progress and intelligent motion. It embodies the principles of automation, AI-led decision-making, and real-time data efficiency that are central to Genefied’s technology solutions.The gradient colour transition, moving from deep blue to teal green, signifies the journey from trust and stability to agility and innovation. This shift illustrates Genefied’s evolution into an AI-native company, built to embrace digital transformation at every level.Notably, simplicity defines the design. Clean lines and minimal forms reflect the company’s product philosophy that advanced technology should feel effortless to use. Beneath the surface, the identity hints at robust systems, machine learning models, and seamless traceability networks working efficiently behind the scenes.Designed with adaptability in mind, the refreshed identity works across various formats, including mobile interfaces, blockchain tags, digital dashboards, and QR codes. It underlines Genefied’s relevance across diverse sectors such as apparel, FMCG, electronics, and pharmaceuticals.The design also brings together technical precision with a human-first approach. Genefied continues to prioritise user-friendly solutions that make backend systems intuitive and accessible across the value chain.This new identity supports Genefied’s renewed positioning as a leader in loyalty and traceability. The updated tagline, Scale Every Interaction, reflects the brand’s intent to help businesses build meaningful, technology-powered connections across every stakeholder touchpoint. Medianews4u.com caught up with Ayush Jhawar founder, CEO Genefied Q. What factors prompted Genefied to unveil a new brand identity? Over the last five years, Genefied has evolved from offering technology solutions specifically for CPG brands in General Trade, which includes distributors, wholesalers and kirana stores, to becoming a comprehensive supply chain technology ecosystem. Today, the suite spans traceability, digital warranties, channel loyalty, rewards and reward fulfilment, reflecting the broader value delivered across industries.This transformation led to the creation of a new brand identity that represents growth, clarity and a forward-focused vision, supported by scalable, AI-driven solutions that bring trust, innovation and simplicity to the supply chain. The refreshed logo reflects this direction by blending the C for consumer brands and community with an upward arrow that signifies progress, momentum and accelerated growth, and together these elements form a subtle G that places Genefied at the centre of the ecosystem.The identity is designed to be adaptable across sectors and geographies, capturing Genefied’s role as a growth engine that empowers brands with transparency, loyalty and technology that strengthens every touchpoint from manufacturer to end consumer. Q. The rebranding change coincides with Genefied completing five years of operations and sets the tone for its next growth phase in a rapidly evolving market. What trends does the company expect to see in the market as it evolves? At Genefied, we foresee three major trends shaping the future of the market. First, brands are increasingly demanding end-to-end visibility across their General Trade (GT) channels, moving beyond the limitations of e-commerce ecosystems.They want complete traceability — from manufacturing to the last mile to strengthen control, trust, and compliance. Second, we’re seeing predictive analytics and intelligent engagement redefine loyalty.Traditional point-based programmes are giving way to data-driven, personalized experiences that build deeper, more meaningful relationships with retailers and consumers alike. Third, AI and automation are fast becoming the backbone of operational efficiency. As we integrate these technologies into our solutions, we’re helping brands make proactive, insight-led decisions instead of reactive adjustments, driving agility, growth, and sustained impact across their entire supply chain network. Q. How is Genefied perceived by clients and is there room for improvement? Clients see Genefied as a trusted technology partner that delivers transparency, scalability, and actionable intelligence across complex General Trade (GT) networks. While this trust is deeply valued, we continue to evolve, making our AI insights more intuitive, strengthening integrations across regions, and enhancing the overall user experience.As our clients grow and scale, so does Genefied, continuously improving to stay ahead of their evolving needs and setting new benchmarks for innovation and impact. Q. What role is predictive analytics going to play in Genefied helping clients build meaningful connections by uncovering patterns, identifying risks, and developing mitigation strategies well in advance? At Genefied, that’s the whole point of building this platform, to help brands move from being reactive to becoming truly proactive. Predictive analytics lies at the heart of this shift.By combining historical and real-time data, our platform uncovers patterns, identifies potential risks such as product diversion, and optimises campaign and loyalty performance. This foresight empowers brands to anticipate challenges, engage high-value retailers more effectively, and build stronger, data-backed relationships, turning insights into meaningful, long-term connections across the supply chain. Q. In leading with purpose and clarity, what is the big challenge going to be? How much handholding with clients will be required? The biggest challenge will be ensuring that digital transformation within GT markets remains practical, contextual, and sustainable. Many brands still operate with legacy systems, so shifting mindsets and processes takes time.While our platforms are intuitive, the initial adoption phase often requires close collaboration and guided onboarding to align teams and local operations. Our approach is to handhold clients just enough to ensure smooth transition and confidence, while allowing them to evolve at their own pace and scale seamlessly. Q. How has the festive season been for Genefied? The festive season has been one of the busiest and most exciting periods for us at Genefied. This time of year always brings heightened activity across General Trade, with brands rolling out Spin-n-Win contests, lucky draws, and special engagement campaigns for both end consumers and channel partners to strengthen connections and drive sales.We’ve seen strong adoption of our loyalty and traceability platforms as brands leverage data-driven campaigns to reward retailers more effectively and build lasting trust across their networks. Our team has been actively supporting clients in designing and executing these festive initiatives, ensuring authenticity, real-time visibility, and measurable ROI through AI-powered insights and optimized engagement. Q. What tactics will Genefied adopt to empower Consumer Packaged Goods brands with smart loyalty, traceability, and digital warranty ecosystems? Our strategy is rooted in integration, scalability, and intelligence. Genefied’s traceability platform ensures end-to-end product authenticity, our loyalty programmes drive sustained retailer engagement, and digital warranty ecosystems strengthen post-purchase trust.To empower CPG brands, we’re adopting tactics such as gamified retailer engagement, tier-based incentive structures, QR-enabled product verification, and AI-powered analytics for real-time performance optimisation.This is further strengthened by Genefied’s 3C Strategy, creating new business opportunities, communicating schemes and value clearly, and cultivating loyalty and long-term engagement. Together, these elements create a cohesive, data-driven ecosystem that delivers measurable impact, actionable insights, and stronger brand–channel relationships. Q. Why is it important for CXOs to lead the charge in embracing tech-driven loyalty solutions to retain consumer trust and drive long-term brand growth? Leadership advocacy is crucial for driving meaningful digital transformation. In fragmented GT markets, CXO-level commitment ensures alignment between strategy, technology, and on-ground execution.When leaders actively champion tech-driven loyalty solutions, it accelerates adoption, strengthens partner and retailer confidence, and fosters consistent consumer engagement. This top-down conviction not only builds trust and transparency but also drives sustained brand equity and long-term growth. Q. Are QR codes playing an increasingly important role in brand loyalty, or is this innovation more about driving conversions? As I shared in my TED Talk, “What Makes Something Ordinary Turn Extraordinary?”, it’s about transforming ordinary codes into extraordinary trust. QR codes today serve as a powerful bridge between loyalty and conversion. They enable instant product verification, foster direct engagement with consumers and retailers, and generate rich, actionable data on buying behaviour.When integrated within Genefied’s broader analytics and engagement ecosystem, these QR-based interactions empower brands to build trust, deliver personalised experiences, and drive measurable conversions, turning every scan into a moment of connection and confidence. Q. Could you talk about work recently done in sectors such as apparel, FMCG, electronics, and pharmaceuticals that stands out? In FMCG, our solutions have powered retailer loyalty programmes for leading brands like Bikaji, driving stronger engagement, higher retention, and improved scheme adoption. In apparel, we developed a retailer loyalty ecosystem for MachoHint, supported by QR-based authentication to prevent counterfeiting and strengthen brand trust. In electronics, digital warranties integrated with loyalty programs have streamlined after-sales service and enhanced customer satisfaction. In pharmaceuticals, combining traceability with retailer engagement has improved compliance and reduced product diversion.We’ve also implemented anti-counterfeiting solutions for brands like Bisleri, among many others, showcasing the versatility and cross-sector relevance of Genefied’s technology ecosystem. Q. As technology rapidly evolves, will the companies that stay ahead be the ones that focus on upskilling employees? Absolutely. Technology creates impact only when people know how to harness it effectively. Continuous upskilling empowers teams to interpret AI-driven insights, optimise performance, and manage digital ecosystems with agility.Companies that invest not just in technology but also in building human capability will lead the way — turning innovation into sustainable, scalable growth.
இலங்கையில் மீண்டும் மண்சரிவு –இரவு வேளையில் தப்பியோடிய மக்கள்
இலங்கையில் ஏற்பட்ட தித்வா சூறாவளி காரணமாக மலையகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மலையத்தில் அதிகளவான உயிர்ச் சேதத்தை ஏற்படுத்திய மண்சரிவு காரணமாக மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பதுளையில் நேற்றிரவு மீண்டும் மண்சரிவு ஏற்பட்டமையினால் அந்தப் பகுதி மக்கள் பாதுகாப்பு தேடி தப்பிச் சென்றுள்ளனர். எகரிய, மீகொல்ல, மேல் பகுதியில் இன்று அதிகாலையில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்தப் பகுதி மக்கள் அதிகாலை 4 மணியளவில், விளையாட்டு மைதானத்தில் ஒன்றுக் கூடியதாக […]
மாணவிக்கு பாலியல் தொல்லை: திருப்பதி சமஸ்கிருத பல்கலைக்கழக பேராசிரியர்கள் கைது
பாலியல் வன்முறை ஆந்திரா மாநிலம் திருப்பதியில் தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள் லட்சுமண் குமார், சேகர் ரெட்டி ஆகியோர் ஒடிசாவைச் சேர்ந்த 22 வயது மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தனர். லட்சுமண் குமார் என்ற அந்த பேராசிரியர், தன்னிடம் இருந்த மாணவியின் அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோவை பயன்படுத்தி, தொடர்ந்து தனது ஆசைக்கு இணங்கும்படி மிரட்டி வந்தார். ஏற்கனவே அந்த மாணவியை அந்த பேராசிரியர் பாலியல் வன்முறை செய்ததாக கூறப்படுகிறது. அந்த வீடியோவைத்தான் பயன்படுத்தி லட்சுமண் குமார் தொடர்ந்து மிரட்டி வந்தார். திருப்பதி சமஸ்கிருத பல்கலைக்கழக பேராசிரியர் லட்சுமண் குமார் வீடியோவை காட்டி மிரட்டல் அதே வீடியோவை பயன்படுத்தி பேராசிரியர் சேகர் ரெட்டியும் அந்த மாணவியிடம் தனது ஆசைக்கு இணங்கும்படி கூறி மிரட்டி வந்தார். இரண்டு பேராசிரியர்களும் தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டி வந்ததால், இது குறித்து மாணவி பல்கலைக்கழகத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் பல்கலைக்கழகக் குழு இது குறித்து விசாரித்தது. விசாரணையில் குற்றச்சாட்டு உண்மை என்று தெரிய வந்ததால், இது குறித்து பல்கலைக்கழக பதிவாளர் உடனே சம்பந்தப்பட்ட இரண்டு பேராசிரியர்களுக்கு எதிராக போலீஸில் புகார் செய்தார். அவர்கள் மீது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதோடு, பல்கலைக்கழகத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பாலியல் தொல்லை படிப்பை கைவிட்ட மாணவி இச்சம்பவத்தையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவியிடம் அவரது பெற்றோர் வீட்டிற்கு வந்துவிடும்படி கூறினர். இதையடுத்து அம்மாணவி படிப்பை கைவிட்டுவிட்டு சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். ஒடிசாவிற்கு சென்று அவரிடம் வாக்குமூலம் பெற போலீஸார் திட்டமிட்டுள்ளனர். மேலும், இரண்டு பேராசிரியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து திருப்பதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. குருமூர்த்தி, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் தேசிய மனித உரிமைக் கமிஷனுக்கு புகார் அனுப்பியுள்ளார். இப்பிரச்னையை பாராளுமன்றத்திலும் அவர் எழுப்பினார். இப்பிரச்னை பல்கலைக்கழகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. சேலம்: ஆண் நண்பருடன் நைட் ஷோ சினிமாவுக்கு சென்ற பட்டதாரி பெண் அடித்து கொலை? - என்ன நடந்தது?
பஞ்சாப்பில் தந்தையால் கால்வாயில் வீசப்பட்டதாக கூறப்பட்ட சிறுமி 2 மாதங்களுக்கு மீண்டும் திரும்பி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 29ம் திகதி பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுர்ஜித் சிங் என்ற தந்தை அவரது நான்கு மகள்களில் மூத்த மகளான 17 வயது சிறுமியை கயிற்றால் கைகளை கட்டி சீறி ஓடும் கால்வாய் நீரில் தள்ளி விட்டுள்ளார். இதையடுத்து சிறுமியை கண்டுபிடிக்க முடியாததை தொடர்ந்து, அவர் இறந்து விட்டதாக கருதப்பட்டது. மகளின் ஒழுக்கத்தில் சந்தேகமடைந்து தந்தை […]
25 வருஷமா ரஜினி மீது கோபமா இருக்கும் மீனா: சரி செய்ய வாய்ப்பு வந்திருக்கு, ஆனால் அது நடக்குமா?
படையப்பா படத்தின் இரண்டாம் பாகம் வருகிறது என்று ரஜினி அறிவித்த நிலையில் அவர் மீது மீனா இன்னும் கோபமாக இருக்கும் விஷயம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். மேலும் தானாக வந்த வாய்ப்பை ஐஸ்வர்யா ராய் மறுத்தது பற்றி பேசப்படுகிறது.
15ஆவது நிதிக் குழுவின் கீழ் மாநிலங்களுக்கு மானியம்.. தமிழ்நாட்டுக்கு எவ்வளவு தெரியுமா?
5 நிதியாண்டுகளில் அனைத்து மாநிலங்களுக்கும் 15ஆவது நிதிக் குழுவின் கீழ் மத்திய அரசு வழங்கிய நிதி ஒதுக்கீடு விவரங்கள் இதோ.. தமிழ்நாட்டுக்கு எத்தனை கோடி?
Doctor Vikatan: இரவில் நன்றாகத் தூங்கினாலும், பகலில் அடிக்கடி கொட்டாவி வருவது ஏன்?
Doctor Vikatan: அலுவலக நேரத்தில் அதிக கொட்டாவி வருகிறது. இரவில் நன்றாகத் தூங்குகிறேன். தூக்கமின்மை பிரச்னை இல்லாதபோதும் இப்படி கொட்டாவி வருவது ஏன்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பொது மருத்துவர் அருணாசலம் பொது மருத்துவர் அருணாசலம் நீங்கள் நன்றாகத் தூங்கிய பிறகும் அலுவலக நேரத்தில் அதிக கொட்டாவி மற்றும் சோர்வு ஏற்படுவதற்கு, உடல்நலக் குறைபாடுகள் அல்லது இரவுத் தூக்கத்தில் ஏற்படும் குறைபாடுகள் காரணமாக இருக்கலாம். நீங்கள் நன்றாகத் தூங்குவதாக நினைத்தாலும், உங்கள் உடலுக்குத் திருப்தி அளிக்கும் ஆழ்ந்த உறக்கம் (Deep Sleep) கிடைக்காமல் இருக்கலாம். ஸ்லீப் அப்னியா (Sleep Apnea) என்ற பாதிப்பு இருக்கிறதா என்றும் பாருங்கள். அதாவது, அதிகக் குறட்டையுடன் தூங்குபவர்களுக்கு, தூங்கும்போது காற்றோட்டம் தடைப்பட்டு, உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகலாம். இதனால் இரவில் தூக்கம் திருப்தியாக இருக்காது, பகலில் அதிக சோர்வு மற்றும் கொட்டாவி வரலாம். தூக்கத்தின் அளவு போதுமானதாக இருந்தாலும், அதன் தரம் குறைவாக இருந்தால், அதாவது சோர்வுக்கு வழிவகுத்தாலும் கொட்டாவி வரலாம். அதிகக் குறட்டையுடன் தூங்குபவர்களுக்கு.. ரத்தச்சோகை (Anemia) எனப்படும் அனீமியா இன்று பலருக்கும் இருப்பதைப் பார்க்கிறோம். பலருக்கு சோர்வு மற்றும் கொட்டாவிக்கு இதுவே முக்கிய காரணமாக உள்ளது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதால், திசுக்களுக்கு ஆக்ஸிஜன் கொண்டு செல்லும் திறன் குறைகிறது. எனவே, ரத்தச்சோகைக்கான டெஸ்ட்டை செய்து பார்க்கவும். Doctor Vikatan: திடீரென பறிபோன தூக்கம்; சரியாகுமா, தொடர்கதையாக மாறுமா? வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உட்பட இதர வைட்டமின் குறைபாடுகள், போதுமான அளவு தண்ணீர் குடிக்காததால் ஏற்படும் நீரிழப்பு (Dehydration) கூட சோர்வையும் கொட்டாவியையும் தூண்டலாம். மனக்கவலை (Anxiety) அல்லது மனச்சோர்வு (Depression) உள்ளவர்கள், தாங்கள் நன்றாகத் தூங்குவதாக நினைத்தாலும், உடல்ரீதியாக திருப்தி அளிக்காத தூக்கத்தைப் பெறக்கூடும். இது பகல் நேரச் சோர்வு மற்றும் அதிக கொட்டாவிக்குக் காரணமாகலாம். மனக்கவலை (Anxiety), மனச்சோர்வு (Depression) ரத்தச்சோகை, வைட்டமின் குறைபாடு போன்ற உடல் சார்ந்த காரணங்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்த, ஒரு மருத்துவரை அணுகி ரத்தப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். ஸ்லீப் அப்னியா போன்ற பிரச்னைகள் இருக்கலாம் என சந்தேகப்பட்டால், ஸ்லீப் ஸ்டடி (Sleep Study) எனப்படும் சிறப்புப் பரிசோதனை செய்து பார்க்கலாம். மனக்கவலை அல்லது மனச்சோர்வு போன்ற பிரச்னைகள் இருப்பதாகச் சந்தேகித்தால், மனநல மருத்துவரை (Psychiatrist) சந்தித்து ஆலோசனை பெறலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Weekend Sleep: வார இறுதி தூக்கம் இதயநோய்களை குறைக்குமா? - ஆய்வும் மருத்துவர் விளக்கமும்
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்திய வீரர் ஒருவரை பேட்டிங், பந்துவீச்சிற்கு சேர்க்காமல், பெயருக்கு சேர்த்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.
PF பணத்தை எடுக்கப் போறீங்களா? இந்த லிமிட்டுக்கு மேல் எடுக்க முடியாது.. பார்த்து எடுங்க!
உங்களுடைய பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை எந்த காரணங்களுக்காக அதிகம் எடுக்கலாம் தெரியுமா?
சேலம்: ஆண் நண்பருடன் நைட் ஷோ சினிமாவுக்கு சென்ற பட்டதாரி பெண் அடித்து கொலை? - என்ன நடந்தது?
சேலம் ராமகிருஷ்ணா ரோடு பகுதியைச் சேர்ந்த பாரதி. இவரது தந்தை டெல்லி ஆறுமுகம், அதிமுகவில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். பி.இ பட்டதாரியான பாரதி, சங்கர்நகர் பகுதியில் டியூஷன் எடுக்கும் இடத்திலேயே தங்கிக் கொள்வார். இவரது நண்பர் நாலுகால்பட்டி பகுதியை சேர்ந்த உதயசரண், இவர் தனியார் மருத்துவமனையில் உயரதிகாரியாக பணியாற்றி வருகிறார். பாரதி, உதயசரண் கடந்த 7ம் தேதி நைட் ஷோ சினிமாவிற்கு பாரதியும் உதயசரணும் சென்றிருந்தனர். பின்னர் பாரதி தங்கி இருந்த அறையில் உதயசரண் வந்து தங்கி உள்ளார். அப்போது பாரதி மயங்கி நிலையில், உதயசரண் வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்து, ஒரு மணி நேரத்திற்கு முன்பே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த பாரதியின் உறவினர்கள் தனியார் மருத்துவமனை முன் திரண்டனர். அப்போது அவர்கள் பாரதி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக தகவல் அறிந்து வந்த அஸ்தம்பட்டி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பாரதியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவரது மூக்கில் ரத்தக் காயமும், நெஞ்சுப் பகுதியில் வீக்கமும் இருந்தது தெரிய வந்தது. இதனால் அவர் பலமாக தாக்கப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது. அதே நேரத்தில் உதயசரணிடம் நடத்திய விசாரணையில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளலில் தாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். உடலில் காயங்கள் இருப்பதால் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அது கொலை வழக்காக மாற்றப்பட்டது. பிரேத பரிசோதனை பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்ததும் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்தனர். இதற்கிடையில் பாரதிக்கும் உதயசரணுக்கும் இடையில் நெருகிய உறவு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு டார்ச்சர் செய்து வந்ததால், பாரதியை அடித்து தலையணையால் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்ததைத் தொடர்ந்து, உதயசரணை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். ``கரூரில் குலுங்கி அழுத அன்பில் மகேஷ், பள்ளி மாணவர் இறப்புக்கு வரவே இல்லை'' - பாமக ம.க.ஸ்டாலின்
மியான்மரில் டீக்கடை மீது வான்வழித் தாக்குதல் நடத்திய ராணுவம்! 18 பேர் பலி!
மியான்மரின் சகாயிங் மாகாணத்தில், டீக்கடை மீது ராணுவப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மியான்மரில், கடந்த 2021 ஆம் ஆண்டு மக்களால் தேர்நெடுக்கப்பட்ட ஆங் சான் சூகி தலைமையிலான அரசைக் கவிழ்த்து ராணுவம் ஆட்சி நடத்தி வருகின்றது. இதனால், ஜனநாயகத்தை ஆதரிக்கும் படைகளுக்கும், மியான்மர் ராணுவத்துக்கும் இடையில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், சகாயிங் மாகாணத்தின் மாயகன் கிராமத்தில் இருந்த டீக்கடையின் மீது கடந்த டிச.5 ஆம் தேதி […]
கோவையில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
கோவையில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அனைவரும் கோரிக்கை விடுத்து உள்ளனர் .
தென்னாப்பிரிக்க டி20 தொடருக்கான இந்திய அணியில், பேட்டிங் வரிசையில் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. இரண்டு இடங்களுக்கு சரியான பேட்டர்கள் இல்லாமல், அணி தவித்து வருகிறது. அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.
பேரிடரில் பணியாற்றி விபத்தில் பலியான விமானி ; துணை விமானி கூறிய விடயம்
வென்னப்புவ பிரதேசத்தில் அண்மையில் விபத்துக்குள்ளான விமானப்படைக்கு சொந்தமான உலங்கு வானூர்தி, தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே கிங் ஓயாவில் தரையிறக்க நேரிட்டதாக, அதன் துணை விமானி, தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் மாரவில நீதிவான் முன்னிலையில் நடைபெற்றபோது, சாட்சியமளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு வென்னப்புவவுக்கு மேலே உலங்கு வானூர்தி பறந்துகொண்டிருந்தபோது, கிங் ஓயா பாலம் மற்றும் அதை சுற்றியுள்ள மக்கள், கைகளை அசைத்து உதவி கோரியதாகத் துணை விமானி தெரிவித்தார். எனினும், […]
இலங்கைக்கு தொடர்ந்தும் கைகொடுக்கும் கத்தார்
‘டித்வா’ சூறாவளியால் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ள இலங்கைக்கு, தொடர்ச்சியான மனிதாபிமான உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருப்பதாக கட்டார் அரசாங்கம் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளது. கத்தாரின் சர்வதேச ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் மரியம் பிந்த் அலி பின் நாசர் அல் மிஸ்னத் மற்றும் இலங்கையின் தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற விசேட சந்திப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் […]
தமிழர் பகுதியில் புது மாப்பிள்ளை ஒருவருக்கு நேர்ந்த பெரும் துயரம் ; கதறும் குடும்பம்
திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதி சீனக்குடா பகுதியில் நேற்று (09) இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் கிண்ணியா குறிஞ்சாக்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய திருமணம் முடித்து சில மாதங்களான இளைஞர் உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது. திருகோணமலை – ஜமாலியாவில் அமைந்துள்ள தனது பெற்றோரின் வீட்டிலிருந்து, கிண்ணியாவிலுள்ள தனது மனைவியின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது, இராணுவ வாகனம் ஒன்று மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து தொடர்பான விசாரணைகள் […]
யாழில். குளத்தில் தூண்டில் வீசி மீன் பிடியில் ஈடுபட்ட இளைஞன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் குளத்தில் பொழுது போக்குக்கு மீன் பிடித்த இளைஞன் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார். விளான் பகுதியை சேர்ந்த வாமதேவன் கோகிலதேவ் (வயது 33) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள குளம் ஒன்றில் மூன்று இளைஞர்கள் நேற்றைய தினம் மாலை பொழுது போக்காக , குளத்தில் தூண்டில் வீசி மீன் பிடித்துள்ளனர். அதன் போது இளைஞன் ஒருவர் வீசிய தூண்டில் குளத்தினுள் விழுந்ததை அடுத்து , அதனை எடுக்க குளத்திற்குள் இறங்கிய இளைஞன் குளத்தினுள் மூழ்கி […]
நெல்லை பொருநை அருங்காட்சியகம் திறப்பு தேதி அறிவிப்பு-மக்கள் மகிழ்ச்சி!
நெல்லை பொருநை அருங்காட்சியகம் திறப்பு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனைக்கண்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதனை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
‘வாஷிங்டன் சுந்தர் செய்த சிறிய தவறு’.. தடை விதித்த பிசிசிஐ: இனி வாய்ப்பு கிடைப்பது கஷ்டம்தான்!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், வாஷிங்டன் சுந்தர் செய்த சிறிய தவறு காரணமாக, அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு பறிபோகும் நிலைமை இருக்கிறது. குறிப்பாக, டி20, ஒருநாள் பார்மெட்களில்!
சென்னையில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது!
அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் வைத்து நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில்: பிரம்மஹத்தி தோஷம் தீர்க்கும் திருத்தலம்!
வினைகள் காரணமாகவே ஓர் ஆன்மாவுக்கு மீண்டும் மீண்டும் பிறப்பு நிகழ்கிறது. இந்த வினைகளே துன்பத்துக்கும் காரணமாகின்றன. துன்பங்கள் அதிகரிக்கும்போது வாழ்க்கை நரகமாகிவிடுகிறது. அதிலிருந்து நம்மைக் காத்து வழிநடத்த அந்த ஆண்டவனாலேயே முடியும். ஜாதகங்களில் காணப்படும் தோஷங்களில் முக்கியமானது பிரம்மஹத்தி தோஷம். இந்த தோஷம் இருந்தால் முயற்சிகளில் தடை காணப்படும். திறமை இருந்தும் பெரிய வளர்ச்சி இருக்காது. இல்வாழ்க்கையிலும் நிம்மதியற்ற தன்மை இருக்கும். இப்படிப் பலவிதமான கஷ்டங்கள் இருக்கும். இவற்றில் இருந்தெல்லாம் நிவாரணம் தரும் தலமாகத் திகழ்கிறது திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்க சுவாமி திருக்கோயில். மகிமைகள் இந்த ஆலயம் கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில், சுமார் 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு வந்து பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி செய்துகொண்டால் வாழ்க்கையே மாறும் என்கிறார்கள் பக்தர்கள். திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் இங்கு சுவாமி அருள்மிகு மகாலிங்கேஸ்வரராக அருள்பாலிக்கிறார். இந்த ஈசனை அம்பாள், விநாயகர், முருகன் முதலாக சகல தேவர்களும் வந்து வழிபட்டு அருள் பெற்றுள்ளார்கள். ஆலயத்தைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் விஸ்வநாதர், ஆத்மநாதர், ரிஷிபுரீஸ்வரர், சொக்கநாதர் ஆகியோரின் ஆலயங்கள் அமைந்திருக்க நடுவில் மகாலிங்கப் பெருமானின் கோயில் திகழ்கிறது. ஆகவே இத்தலத்தை பஞ்சலிங்கத் தலம் என்றும் போற்றுவர். சந்திரன், தன் 27 மனைவிகளோடும் இங்கு வந்து ஈசனை வழிபட்டுத் தன் சாபம் நீங்கப் பெற்றான். ஆகவே, இந்தத் திருத்தலம் சந்திரப் பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது. சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் ஏழு கோபுரங்கள், ஏழு பிராகாரங்கள், ஏழு கிணறுகளுடன் பிரமாண்டமாகத் திகழ்கிறது இந்த ஆலயம். 27 நட்சத்திர லிங்கங்கள், 12 ராசிகளைக் குறிக்கும் மகாமண்டபத் தூண்கள் முதலாக அநேக அற்புதங்களைத் தன்னகத்தே கொண்டு திகழ்கிறது இந்த ஆலயம். தல விருட்சம் மருத மரம். இதை தரிசிப்போருக்குப் பிணிகள் நீங்கும் என்பது ஐதிகம். ஆலயத்தின் வெளிப் பிராகாரத்தில் வலம் வந்தால், அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும். இடையில் உள்ள கொடுமுடிப் பிராகாரத்தை வலம் வந்து வழிபட்டால் புண்ணியம் கூடும். மூன்றாவதான பிரணவப் பிராகாரத்தில் வலம் வந்தால், பாவங்கள் விலகி மோட்சம் கிட்டும் என்கின்றது தலபுராணம். இங்கு பிள்ளையாரை ‘ஆண்ட விநாயகர்’ என்று போற்றுகிறார்கள். இவரை வணங்கி வழிபட்டால் பதவி கிடைக்கும் என்கிறார்கள். திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் அம்பிகை சுவாமி மகாலிங்கேஸ்வரர் சுயம்புமூர்த்தி. ஈசன் தன்னைத்தானே பூஜித்து, அதன் மூலம் சப்த ரிஷிகளுக்குச் சிவ பூஜா விதிகளைப் போதித்த தலம் இது. மார்க்கண்டேய மகரிஷிக்கு அர்த்தநாரீஸ்வர தரிசனம் கிடைத்த தலம் என்பதால், இங்கு வந்து வழிபட தம்பதி ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர். அம்பிகைக்கு இங்கே அருள்மிகு சுந்தரகுஜாம்பிகை என்பது திருநாமம். இந்த அன்னையை பெருநல முலையம்மை என்றும் போற்றுவர். அன்னையை வணங்கி வழிபட்டால் வீட்டில் மங்கலங்கள் பெருகும் என்பார்கள். கொல்லூருக்கு அடுத்து, இங்கு மட்டுமே மூகாம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. அசுரனை அழித்ததால், தோஷம் உண்டாக இங்கு வந்து ஈசனை வழிபட்டு நிவர்த்திபெற்றாளாம் மூகாம்பிகை. இங்கே, மகிஷாசூரனை மிதித்தப்படி காட்சிதரும் துர்கையின் திருக்கோலம் விசேஷ அம்சம் என்கிறார்கள். திருவாரூர் மாவட்டம் திருவிளமர்: திருமணத்தடைகள் நீங்கும்; முக்தி அருளும் தேவாரத்தலம்! தோஷம் தீர்க்கும் வழிபாடு வரகுண பாண்டியன் தன் பிரம்மஹத்தி தோஷம் நீங்க இத்தலத்துக்கு ஓடி வந்தான். கிழக்கு வாசல் வழியே நுழைந்து வழிபட்டுவிட்டு, மேற்கு வழியில் வெளியேறினானாம். அவனைத் துரத்தி வந்த பிரம்மஹத்தி கிழக்கு வாயிலிலேயே தங்கிவிட்டதாம். இதையொட்டி இன்றைக் கும் பக்தர்கள் இந்த ஆலயத்தின் கிழக்கு வாசல் வழியே நுழைந்து, வழிபாடு முடித்து மேற்கு வாயில் வழியே வெளியேறும் வழக்கம் தொடர்கிறது. இந்தத் தலத்தில் மட்டுமே தினமும் காலை வேளைகளில் மூன்று முறை தோஷநிவர்த்தி பூஜை நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு தரிசித்தால், சகல பாவங்களும் தோஷங்களும் நீங்கி சிறப்பான வாழ்வைப் பெறலாம். தேவார மூவர், மாணிக்க வாசகர், பட்டினத்தார், கருவூரார், அருணகிரிநாதர், காளமேகப் புலவர் ஆகியோர் பாடிய தலம் இது. பத்திரகிரியார் முத்தி பெற்றதும் இங்குதான். இங்கு வந்து வழிபட்டதால் பட்டினத்தாருக்கு, இங்குள்ள ஈஸ்வர அம்சமே மகனாக - மருதவாணனாகப் பிறந்தது என்பார்கள். திருநாவுக்கரசர் பாடி அருளியபடி பூச நட்சத்திர நாளில் இங்கு வந்து வழிபடுவது சிறப்பு என்பார்கள். அதேபோல் அனுஷ நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஆலயம் என்றும் கூறுவர். திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் மனோ வியாதிகள் நீங்கும், திருமண வரம், குழந்தை வரம், வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு என சகல வரங்களையும் அருள்பவர் மகாலிங்க சுவாமி. ராஜ அலங்காரத்தில் வீற்றிருக்கும் சாம்பவி தட்சிணாமூர்த்தி திருக்கோலம் அபூர்வமானது. இவரை வழிபட்டால் நீங்காத செல்வத்தையும் புகழையும் பெறலாம் என்பார்கள். சிவனருள் வேண்டுபவர்கள் கட்டாயம் வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசனம் செய்ய வேண்டிய தலமாகத் திகழ்கிறது திருவிடைமருதூர். சென்று வாருங்கள். வாழ்க்கையை மாற்றி வளமாக்குவார் அந்த மகாலிங்க ஈஸ்வரர். திருச்சி, திருப்பட்டூர்: வாழ்வை மாற்றும் மஞ்சள் காப்பு வழிபாடு; பிரம்மா வழிபட்ட ஈசன் திருக்கோயில்!
சமைக்காத தேங்காய்: இதயத்துக்கு நல்லதா; மூளைக்கு நல்லதா? நிபுணர் விளக்கம்
‘‘கடந்த 20 ஆண்டுகளில் ஒரு தவறான பிரசாரம் தேங்காயைப் பற்றி பரவிவிட்டது. தேங்காயை ஒரு வில்லனைப்போல சித்திரித்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்’’ என்கிற சென்னையைச் சேர்ந்த நோய்க்குறியியல் மருத்துவர் அஜிதா பொற்கொடி, தேங்காயின் நற்பலன்களை மருத்துவரீதியான ஆய்வுகளுடன் விளக்குகிறார். தேங்காய் இதயத்துக்கு நல்லதா? தேங்காய் நமக்கு என்னென்ன நன்மைகள் செய்கிறது..? ''பொதுவாக சாச்சுரேட்டடு ஃபேட் என்கிற நிறைவுற்ற கொழுப்பு உணவுகளைச் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. குறிப்பாக இதயத்துக்குக் கேடு என்று சொல்கிறோம். அது உண்மைதான். தேங்காயில் நிறைவுற்ற கொழுப்பு இருக்கிறது என்பதும் சரிதான். ஆனால், தேங்காயில் இருக்கும் இயற்கையான நிறைவுற்ற கொழுப்பு நம் ஆரோக்கியத்துக்கு நல்லது. கெடுதல் செய்யாது என்பது சமீபகாலமாக பல ஆராய்ச்சிகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தேங்காய் மூளைக்கு நல்லதா? தேங்காய் நமக்கு என்னென்ன நன்மைகள் செய்கிறது..? தேங்காயின் மகத்துவத்தை விளக்க இன்னொரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். மூளையில் நம்முடைய அறிவாற்றல் திறன் (Cognitive function) இயல்பாகச் செயல்படும் வரையில்தான் நம்மால் ஒரு விஷயத்தைத் தெளிவாக யோசிக்கமுடியும். ஒரு வேலையைத் திறம்பட செய்யமுடியும். விழிப்புணர்வுடன் இருக்கமுடியும். அறிவாற்றல் திறன் குறையும்போது நினைவிழப்பு வரும் அபாயம் உண்டு. பேசுவதில் தடுமாற்றம் வரும். நடத்தை ரீதியான கோளாறுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால், கொழுப்பில் இருக்கும் மூலக்கூறுகளின் அடிப்படையில் அவற்றைக் கொழுப்பு அமிலங்கள் (Fatty acid) என்று சொல்கிறோம். இந்தக் கொழுப்பு அமிலங்களில் Long chain fatty acid, Medium chain fatty acid, Short chain fatty acid என மூன்று வகை இருக்கிறது. தேங்காயில் இருப்பது Medium chain fatty acid. இது செரிமானமாகி ரத்தத்தில் கலந்தவுடன் அங்கிருந்து கல்லீரலுக்குச் செல்கிறது. கல்லீரலிலிருந்து உடலின் மொத்தப் பகுதிகளுக்கும் ரத்தத்தின் வழியே பயணிக்கிறது. தேங்காயிலிருக்கும் கொழுப்பு அமிலங்கள் செரிமானமாகி மூளைக்குச் சென்றுசேரும்போது கீட்டோன்ஸ் (Ketones) என்கிற வேதிப்பொருளாக மாறுகிறது. இந்த கீட்டோன்கள் மூளை செயல்பட உதவும் எரிபொருள்போல நமக்கு உதவி செய்கின்றன. தேங்காயில் கீட்டோன் நிறைய இருக்கிறது. கீட்டோனும் மூளையும்... தேங்காய் நமக்கு என்னென்ன நன்மைகள் செய்கிறது..? Weekend Sleep: வார இறுதி தூக்கம் இதயநோய்களை குறைக்குமா? - ஆய்வும் மருத்துவர் விளக்கமும் இதில் இன்னொரு விஷயத்தையும் நுட்பமாகப் பார்க்கலாம். உடலின், மூளையின் ஆற்றலுக்கு குளுக்கோஸ் என்கிற சர்க்கரைச்சத்து தேவை. அளவுக்கு அதிகமான குளுக்கோஸ் மூளையின் செல்களை சேதப்படுத்தும். ஆனால், கீட்டோன்கள் அதிகமானாலும் செல்களை சேதப்படுத்துவதில்லை என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் மூளையை கீட்டோன்கள் பாதுகாக்கின்றன என்று மேலை நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட பல ஆராய்ச்சிகளில் கண்டுபிடித்திருக்கிறார்கள். போஸ்ட்பயாடிக் தெரியுமா? தேங்காய் நமக்கு என்னென்ன நன்மைகள் செய்கிறது..? Good Fat: `உடம்புல நல்ல கொழுப்பு அதிகமாகணுமா?’ சிம்பிள், இதையெல்லாம் செய்யுங்க..! தேங்காயில் இதுபோல் பல நல்ல அம்சங்கள் இருக்கின்றன. காய்கறிகள், பழங்களிடமிருந்து ப்ரீபயாட்டிக் என்கிற ஆரோக்கியம் தரும் நல்ல நார்ச்சத்து கிடைக்கிறது. இதே ஆரோக்கியமான ப்ரீபயாட்டிக்தான் தேங்காயிலிருந்தும் நமக்குக் கிடைக்கிறது. நீரில் கரையும் இந்த நார்ச்சத்து நம் வயிற்றில் இருக்கும் புரோபயாடிக் என்கிற நல்ல கிருமிகளுக்கு உணவாக அமைகிறது. இதனால் போஸ்ட்பயாடிக் என்கிற பொருள் நம் குடலில் உருவாகும். இந்த போஸ்ட்பயாட்டிக் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். தேங்காயைப் பயன்படுத்தும் முறைதான் பிரச்னையே... தேங்காய் நமக்கு என்னென்ன நன்மைகள் செய்கிறது..? எனவே, தேங்காய் உள்பட நம் பாரம்பர்ய உணவுகளினால் எந்த ஆபத்தும் இல்லை. அதனைப் பயன்படுத்தும் முறையினால் மட்டுமே அது தவறாக மாறும் வாய்ப்பு உண்டு. உதாரணத்துக்குத் தேங்காயைப் பிழிந்து பால் மட்டும் எடுத்துக் கொண்டு சக்கையைத் தூக்கிப்போடும்போது அந்த நார்ச்சத்தை இழக்கிறோம். அப்படியில்லாமல் தேங்காயை முழுமையாக முடிந்தவரை பயன்படுத்துவது நல்லது. தேங்காயை அரைத்து அப்படியே ஊற்றுவதும் நல்லதே. இதனால் மூளைக்கும் நல்லது. வயிற்றுக்கும் நல்லது. வயிற்றுப் புண்களுக்கும் அருமருந்தாக இருக்கும். இதயத்தில் படிந்துவிடும் என்பது ஆதாரமற்ற தகவல்களே. நோய்க்குறியியல் மருத்துவர் அஜிதா பொற்கொடி தேங்காயோ, அதன் எண்ணெயோ செரிக்காமல் போய்விடும், இதயத்தில் சென்று படிந்துவிடும் என்றெல்லாம் சொல்வது ஆதார மற்ற தகவல்களே. ஆனால், பொதுவான எச்சரிக்கை என்னவென்றால் எந்த எண்ணெயையும் அதிகம் சூடுபடுத்தும்போது அந்த எண்ணெயின் இயற்கையான குணம் மாறி கெட்டதாகிவிடும். அப்படி தேங்காய் எண்ணெயையும் அதிகம் சூடுபடுத்தக் கூடாது. நம்முடைய பாரம்பர்ய உணவுப்பொருள்களில் ஒன்றாக இருக்கும் தேங்காயை சாப்பிடலாம். எந்த ஆபத்தும் இல்லை. தேங்காயைப்போலவே முந்திரியும் கெடுதல் என்று சொல்லி வந்தார்கள். இப்போது மக்னீசியம் பற்றாக்குறையால் அவதிப்பட்ட பிறகு முந்திரியைச் சேர்த்துக்கொள்ளுங்கள் என்கிறார்கள். வெளிநாட்டு உணவுகள்தான் பிரச்னையா..? மருத்துவத்திலும், உணவுகளிலும் இதுபோல் பல தவறான நம்பிக்கைகள் பரப்பப்படுகின்றன. அதை மாற்ற வேண்டும். காலம்காலமாக நம் பாரம்பர்ய உணவுகளுக்குப் பழக்கப்பட்டு வந்த நம் உடலுக்கு வெளிநாட்டு உணவுகளைத் திணிப்பதுதான் நோய்களுக்குக் காரணமாக உள்ளது. தேங்காயாலோ, முந்திரியாலோ பாதிப்பு வராது’’ என்கிறார் டாக்டர் அஜிதா பொற்கொடி.
பணம் வைத்து சூதாதட்டம்: அதிமுக பிரமுகர்கள் உள்பட 6 பேர் கைது; ரூ.3.27 லட்சம், 3 கார்கள் பறிமுதல்
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள புதூர் பகுதியில் உள்ள தென்னைத் தோப்பு ஒன்றில் பணம் வைத்து ரம்மி சூதாட்டம் நடப்பதாக ஒரத்தநாடு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு சீட்டு விளையாடிக் கொண்டிருந்த ஆறு பேரைக் கொண்ட கும்பலை பிடித்தனர். அப்போது அவர்களிடம் இருந்து ரூ.3.27 லட்சம் பணம், மூன்று சொகுசு கார்கள், ஆறு செல்போன்களை பறிமுதல் செய்து, சூதாடிய ஆறு பேரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். ஒரத்தநாடு இதில், திருமங்கலக்கோட்டை மேலையூர் கிராமத்தைச் சேர்ந்தவரான அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் தனபால் (64), ஒரத்தநாடு புதூரை சேர்ந்த சசிகுமார் (48), தென்னமநாடு நடுத்தெருவை சேர்ந்தவரான அதிமுக இளைஞரணி செயலாளர் கோவிந்தராஜ் (53), திருமங்கலக்கோட்டை மேலையூரை சேர்ந்த வேலாயுதம் (60), துலுக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சேகர் (56), கண்ணந்தன்குடி மேலையூர் கிராமத்தைச் சேர்ந்த விவேகானந்தன் (51) ஆகியோர் என்பதும், இவர்கள் சேர்ந்து தொடர்ந்து சூதாடி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து ஆறு பேர்மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஒரத்தநாடு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, கைது செய்யப்பட்ட ஆறு பேரும் ஒரு மாதம் தினமும் காலையில் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டு, ஜாமினில் விடுவித்தார். இதையடுத்து அதிமுகவினர் ஸ்டேஷன் முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீதிபதி உத்தரவு ஒரத்தநாட்டை சேர்ந்த அதிமுக முக்கியப் புள்ளி ஒருவர் போலீசாரிடம் “இதை பெரிதுபடுத்தாமல் விட்டுவிடுங்கள்” என்று கேட்டதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் போலீசார் இதில் உறுதியாக இருந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். ஒரத்தநாடு பகுதியில் தென்னைத் தோப்பில் கும்பலாக சேர்ந்து மது அருந்திக் கொண்டு சீட்டு விளையாடுவது, கட்டப்பஞ்சாயத்து செய்வது போன்றவை தொடர்ந்து நடக்கின்றன. சீட்டு விளையாடிய கும்பலை போலீசார் கைது செய்தது போல இதையும் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சிலர் கூறுகின்றனர். தூத்துக்குடி: போலீஸாரின் அலட்சியத்தால் நடந்த கொலை; மகனை இழந்த தந்தைக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு
ஜப்பானில் நிலநடுக்கம்! 33 பேர் படுகாயம்; பின் அதிர்வுகள் எச்சரிக்கை!
ஜப்பானின் வடக்கு கடற்கரையையொட்டிய பகுதிகளில், நேற்று (டிச. 8) இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 33 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜப்பானின் ஹோன்ஷூ தீவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அமோரி கடற்கரையிலிருந்து 80 கி.மீ. தொலைவில், பசிபிக் பெருங்கடலில் நேற்று இரவு 11.15 மணியளவில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7.6 ஆகப் பதிவானதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த […]
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்: கோவை மாவட்டத்தில் 40 ஆயிரம் பேர் தேர்வு!
மகளிர் உரிமை திட்டத்தில் இணைய கோவை மாவட்டத்தில் 40 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதன் மூலம் பயன்பெறுவோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து உள்ளது.
சென்னையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை!
சென்னையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக பின் வரும் நாட்களில் நடக்கும் விபத்துகளை தவிர்க்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மலை உச்சியில் சுழன்றடித்த குளிர் சூறாவளி: பெண் உயிரிழந்த நிலையில் காதலன் மீது கொலை வழக்கு
அவுஸ்திரேலியாவில் மலையேறிய பெண் கடும் குளிரால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குளிர் தாங்க முடியாமல் உயிரிழந்த பெண் அவுஸ்திரேலியாவில் மிக உயரமான கிராஸ்க்லாக்னர்(Grossglockner) சிகரத்தின் மீது ஏறிய சால்ஸ்பர்க்(salzburg) 33 வயது பெண் கெர்ஸ்டின் கர்ட்னர்(Kerstin Gurtner) உறைபனி குளிர் தாங்க முடியாமல் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2 மணி நேரம் தாமதமாக தொடங்கிய மலையேற்றத்தின் போது பலத்த சூறாவளி காற்று வீசியதுடன், -20 டிகிரி செல்சியஸ் குறைவான வெப்பநிலை நீடித்துள்ளது. கிராஸ்க்லாக்னர் […]
அமெரிக்காவில் மாணவர் கடன் வைத்திருக்கும் 7 மில்லியனுக்கும் (70 இலட்சத்துக்கும்) அதிகமானவர்களுக்கு இது ஒரு மிக மோசமான செய்தி!… The post மாணவர் கடனில் பெரும் திருப்புமுனை! பைடன் நிர்வாகத்தின் ‘SAVE’ திட்டம் நீக்கம்! 70 லட்சம் பேர் பாதிப்பு appeared first on Global Tamil News .
ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி –அமெரிக்கா ஒப்புதல்
வாஷிங்டன், கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் எய்ட்ஸ், மலேரியா உள்ளிட்ட பல தொற்றுநோய்கள் வேகமாக பரவுகின்றன. இதனை கட்டுப்படுத்த முடியாமல் அந்த நாட்டின் சுகாதாரத்துறை போராடி வருகிறது. இந்த நிலையில் காங்கோ உடனான அமைதி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைக்காக ருவாண்டா அதிபர் பால் ககாமே அமெரிக்கா சென்றிருந்தார். பின்னர் ஜனாதிபதி டிரம்ப் முன்னிலையில் இரு நாடுகளின் தலைவர்களும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதனை தொடர்ந்து நாட்டின் சுகாதாரத்துறையை மேம்படுத்துவது தொடர்பாக ருவாண்டா அதிபர் பால் ககாமே அமெரிக்காவுடன் […]
இலங்கைக்கு கைகொடுக்கும் ஐரோப்பிய ஒன்றியம்! – 1.8 மில்லியன் யூரோ அவசர நிதியுதவி அறிவிப்பு!
இலங்கையில் ஏற்பட்டுள்ள அவசர அனர்த்த நிலைமைகள் மற்றும் மனிதாபிமான தேவைகளுக்காக, ஐரோப்பிய ஒன்றியம் (European Union – EU)… The post இலங்கைக்கு கைகொடுக்கும் ஐரோப்பிய ஒன்றியம்! – 1.8 மில்லியன் யூரோ அவசர நிதியுதவி அறிவிப்பு! appeared first on Global Tamil News .
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை அனகொண்டா மாயம்!
கொழும்பு தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து மஞ்சள் அனகொண்டா பாம்புக் குட்டி ஒன்று காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது. அது தொடர்பில் மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகள் தெஹிவளை பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளனர். சட்டவிரோதமாக கொண்டு வந்த பெண் இந்த மஞ்சள் அனகொண்டா உட்பட மூன்று பாம்பு இனங்களைச் சேர்ந்த ஆறு பாம்புகளை பெண் ஒருவர் செப்டம்பர் 12 ஆம் திகதி தாய்லாந்திலிருந்து நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டு வந்தார். குறித்த பாம்புகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்கத் திணைக்கள அதிகரிகளால் […]
ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்களால் ஜேர்மன் விமான போக்குவரத்துக்கு இடைஞ்சல்
ஜேர்மனியில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்களால் விமானப் போக்குவரத்துக்கு பெரும் இடைஞ்சல் ஏற்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜேர்மன் விமான போக்குவரத்துக்கு இடைஞ்சல் இந்த ஆண்டில் மட்டும், அதாவது, 2025இல் மட்டும், நவம்பர் மாத இறுதி நிலவரப்படி, இதுவரை ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்களால் 208 முறை இடைஞ்சல் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல நேரங்களில் ட்ரோன்கள் பறந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து முக்கிய விமான நிலையங்களில் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பெரும்பாலான இத்தகைய சம்பவங்களில், ட்ரோனை […]
பொழுது போக்குக்காக மீன் பிடித்த இளைஞன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு!
மீன் பிடிக்கும் ஆர்வத்தில் ஏற்பட்ட விபரீதம்! குளத்தில் மூழ்கி காணாமல் போயிருந்த இளைஞனின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது! யாழ்ப்பாணம்,… The post பொழுது போக்குக்காக மீன் பிடித்த இளைஞன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு! appeared first on Global Tamil News .
அப்பாவி மக்களை தூண்டி அரசியல் செய்வதைத் தவிருங்கள்
வெள்ள அனர்த்தம் காரணமாக மக்கள் அவதிப்படும் நிலையில், அரசியல் கட்சிகள் இந்தப் பேரிடரைத் தங்களின் விளம்பரத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வதாக… The post அப்பாவி மக்களை தூண்டி அரசியல் செய்வதைத் தவிருங்கள் appeared first on Global Tamil News .
15,000 அதிக மண்சரிவு அபாயமுள்ள இடங்கள்; மக்கள் வெளியேற்றம்
நாட்டில் சுமார் 15,000 அதிக மண்சரிவு அபாயமுள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், சுமார் 5,000 குடும்பங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அப் பகுதிகளில் உள்ள மக்கள் அந்தப் பகுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என்று நிறுவனத்தின் மூத்த புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர கூறினார். சிவப்பு மண்சரிவு எச்சரிக்கைகள் மண்சரிவு அபாயமுள்ள மாவட்டங்களில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான மையங்களுக்கு உடனடியாக அப்புறப்படுத்த தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், மாவட்டச் […]
அனர்த்தத்தில் அரசியல் செய்வதை தவிருங்கள் –தேசிய மக்கள் சக்திக்கு வலி. தென்மேற்கு தவிசாளர் சாட்டை
அப்பாவி மக்களை தூண்டி அவர்களின் சிந்தனையை மாற்றி அனர்த்தத்தில் அரசியல் செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தியிடம் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா ஜெசிதன் கோரிக்கை விடுத்தார். வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை அலுவலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே தவிசாளர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் எமது பிரதேசத்தில் இருக்கக்கூடிய கல்லுண்டாய் குடியிருப்பு பகுதி மக்கள் கடந்த ஐந்தாம் திகதி குறித்த பகுதிக்கு தண்ணீர் […]
புதுச்சேரி அரசை பார்த்து திமுக அரசு கற்றுக்கொள்ள வேண்டும் –விஜய் பேச்சு
திமுகவை நம்பாதீர்கள், அவர்கள் நம்பவைத்து ஏமாற்றி விடுவார்கள் என புதுச்சேரி கூட்டத்தில் விஜய் பேசியுள்ளார். தவெக புதுச்சேரி பொதுக்கூட்டம் புதுச்சேரியில் உள்ள உப்பள மைதானத்தில், இன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய விஜய், “ஒன்றிய அரசுக்குதான் தமிழ்நாடு ஒரு தனி மாநிலம், புதுச்சேரி ஒரு தனி யூனியன் பிரதேசம். ஆனால் நமக்கு அப்படி கிடையாது. நாம எல்லோரும் ஒன்னுதான். வேற வேற வீட்ல, வேற வேற ஊர்ல, […]
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்ட இந்திய அணி, இறுதியில் 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. தென்னாப்பிரிக்காவுக்கு இது படுதோல்வி!
புத்தகத்தை விட மீன் வலை நெருக்கமானது ஏன்? - மெரினா மணலில் முடிக்காத வீட்டுப் பாடம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் மாலை நேரம். வானம் மெல்ல கருக்கத் தொடங்கியது. சென்னை மெரினாவில் கடல் அலையின் சீற்றம் மட்டும் சற்றே அதிகமாக இருந்தது. சுற்றியிருந்த சுற்றுலாப் பயணிகளின் ஆரவாரம், மீன் உணவு வகைகளின் வாசம், கடல் அலைகளின் சத்தம் என அந்தச் சூழல் ஒருவித உற்சாகத்தைக் கொடுத்தது. அப்போது சிறிது தூரத்தில், நாலைந்து சிறுவர்கள் வலைகளில் பிடித்த மீன்களைப் பிரித்து, விற்பனைக்காக எடுத்துக்கொண்டு இருந்தார்கள். நான்கு பேரும் பள்ளிப் பருவத்து நண்பர்கள் போலத் தெரிந்தார்கள். ஒருவரை ஒருவர் கிண்டல் கேலி செய்தவாறே சிரித்துக்கொண்டு இருந்த அந்த இளங்கூட்டத்தைப் பார்க்கவே ஆர்வமாக இருந்தது. அருகில் சென்று அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பேசத் தொடங்கினேன். அதில் அஷ்வின் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு சிறுவனுக்கு வயது 17. அவன் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு, பதினோராம் வகுப்புக்குச் செல்லவில்லை என்று சொன்னபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவனுக்குப் பள்ளிப் புத்தகத்தைவிட மீன் வலைகள்தான் நெருக்கமாக இருக்கின்றன எனப் புரிந்தது. கூட இருந்த மற்ற மூவரின் நிலையும் அதுவே. அவர்களின் மீன் பிடிக்கும் அனுபவத்தைப் பற்றி கேட்டபடியே, அவர்களின் வாழ்க்கைக் கதையையும் கேட்கத் தொடங்கினேன். அஷ்வின் கண்களில் லேசான ஈரம் படர்ந்தது. “எனக்கு மீன் பிடிக்கும் ஆர்வம் வர முதல் காரணமே என் அப்பாதான். அவர்தான் என் முதல் ஹீரோ. ஆனா, சமீபத்துல நான் அப்பாவை இழந்துட்டேன்... அதுக்கப்புறம் என் அம்மா வீட்டு வேலை செய்து எங்களைப் பார்த்துகிறார். அண்ணன் கல்லூரியில படிக்கிறான். எனக்குப் படிப்பில் ஆர்வம் போயிடுச்சு. ஆரம்பத்தில் நண்பர்களுடன் எப்போதாவது கடலுக்குப் போனேன். அதுல ஆர்வம் வந்ததால், இப்போ தினமும் காலையில போயிட்டு மதியம் கரைக்குத் திரும்பிடுவேன். சிக்கிய மீன்களைப் பிரித்து, சின்னச் சின்னக் கூடையில வெச்சுச் சாலையில விற்போம். அதுல வரும் வருமானத்துல படகிற்கான பங்கை வெச்சுட்டு, மீதியை நாங்க பிரிச்சுக்குவோம். என் அம்மா காலையில் வீட்டு வேலை பார்த்துட்டு, சாயங்காலம் மீன் உணவுக்கடை வைத்தும் வருமானம் ஈட்டுகிறார். என்னுடைய இந்த வருமானத்துல என் சின்னச் சின்னத் தேவைகளைப் பூர்த்தி செஞ்சுட்டு, மீதியை அம்மா கிட்ட கொடுத்துடுவேன்” என்றான். அரசாங்கம் கொடுக்கும் அடிப்படை வசதிகள் பல இருந்தும், ஏன் பள்ளிப் படிப்பைத் தொடரவில்லை என்று அஷ்வினிடம் கேட்டேன். அவன் சொன்ன பதில் என்னை அப்படியே திகைக்க வைத்தது. “எங்க அம்மா அன்றைக்கே சொல்லிட்டாங்க... 'படிக்காதடா... படிச்ச எல்லா இடத்திலும் நீ தெரியுவ'ன்னு. அதனால எனக்கும் ஆர்வம் வரலை” என்றான். பக்கத்தில் இருந்த இன்னொரு சிறுவன், “அக்கா, அவன் கிட்ட இதெல்லாம் சொல்லாதீங்க... அவன் கிட்ட சொல்றது நாய்க்கிட்ட சொல்ற மாதிரி!” என்று கிண்டலாகச் சொன்னான். இவ்வளவு இளவயதில், இவ்வளவு நல்ல வாய்ப்புகள் இருந்தும் எந்த விழிப்புணர்வும் இல்லாமல் இருக்கிறார்களே என்று கவலை வந்தது. சித்தரிப்புப் படம் அந்தச் சமயத்தில் நான் சமீபத்தில் படித்த சில தரவுகளும் நினைவில் வந்தன. BOBP-REP அறிக்கையின்படி, மீனவர் சமூகம் பொதுவாகக் குறைவான வருமானத்துடனும், அதிக கடனுடனும் (Indebtedness) இருப்பதாகக் கூறுகிறது. குடும்ப வருமானத்தை அதிகரிக்க மீன்பிடித் தொழிலில் உதவ வேண்டியிருப்பதால், மீனவர் குழந்தைகள் பள்ளியில் படிப்பைத் தொடர முடியாமல் போகும் ஆபத்தை சந்திக்கிறார்கள். கல்வி உதவித்தொகை, பெற்றோருக்கான விழிப்புணர்வுப் பணிகள் ஆகியவை அதிகரிக்கப்பட வேண்டும் என்பதன் அவசியத்தை இந்தச் சிறுவர்கள் மூலம் நான் உணர்ந்தேன். அந்த மூவரும் இன்னும் கடலைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் ஒருநாள், அந்தக் கடல் கதவாக மாறி, அவர்களின் வாழ்க்கைப் புத்தகங்கள் திறக்கும் நாளையும் நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்! தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை, 'ஸ்டைலு ஸ்டைலு தான் அது சூப்பர் ஸ்டைலு தான்' என்று இப்போதுவரை ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கும் கலைஞன் நடிகர் ரஜினிகாந்த்! அவரின் திரைப் பயணத்தை கெளரவிக்கும் விதமாக, அவரது பிறந்தநாளையொட்டி `மை விகடன்’ ரஜினிபற்றிய சிறப்பு கட்டுரைகளை பகிர உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் குறித்த உங்கள் பொக்கிஷமான நினைவுகளை எங்களுடன் பகிருங்கள்! கட்டுரைகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: my@vikatan.com
அடுத்த 36 மணித்தியாலங்களில் அதிகமான மழை பெய்யக்கூடும்
நாட்டில் அடுத்த 36 மணித்தியாலங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்று (09) மாலை 4.00 மணிக்கு திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, […]
ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ: 40 வீடுகள் எரிந்து நாசம், தீயணைப்பு வீரரும் பலி
ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் பற்றி எரியும் காட்டுத் தீக்கு 40 வீடுகள் எரிந்து நாசமாகின. ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் மொத்தம் 52 இடங்களில் காட்டுத் தீ எரிந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்பது இன்னும் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன. கடந்த வார இறுதியில் இந்த மாகாணத்தில் 20 வீடுகள் காட்டுத் தீயில் எரிந்து நாசமாகின. மேலும் டால்பின் சாண்ட்ஸ் கடலோரப் பகுதியில் காட்டுத் தீயால் 19 வீடுகள் எரிந்தன. இங்கு காட்டுத் தீ கட்டுப்படுத்தப்பட்ட […]
மீண்டும் காணிபிடிக்கும் நிமல்சிறிபால!
மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் நிமல்சிறிபாலடி சில்வாவின் சகோதரிக்கு வவுனியா வடக்கில் 25 ஏக்கர் காணி வழங்கப்பட்டுள்ளது. பூர்வீக மக்களை வெளியேற்றி விட்டு வவுனியா வடக்கை ஆக்கிரமிக்க இடமளிக்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் தெரிவிததுள்ளார்;. வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்றையதினம் (09)கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்றது.அதன்போது கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வவுனியா வடக்கில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சிலரால் இயந்திரங்களின் மூலம் பெரிய மரங்கள் அறுக்கப்பட்டு நிலம் ஆக்கிரமிக்கப்படுகின்றது. திரிவைச்ச குளம் பகுதியில் நான் நேரடியாக அதனை அவதானித்தேன். அதனை ஏன் அரச திணைக்களங்களால் தடுக்க முடியவில்லை. வெட்டப்பட்ட மரங்களுக்கு என்ன நடந்தது. ஊழலை ஒழிக்க வந்த அரசாங்கம் என்ன செய்கின்றதெனவும் து.ரவிகரன் கேள்விஎழுப்பியிருந்தார். மகாவலி அதிகாரசபை சொல்கிறது நீங்களும் பெயர்ப்பட்டியலை தாருங்கள் உங்களுக்கும் அங்கு காணி வழங்குவோம் என்று கூறினார்கள். யாருடைய காணியை அவர்கள் யாருக்கு வழங்கப் போகின்றார்கள். வவுனியா வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள கிபிள் ஓயாத்திட்டத்தில் பயனடையும் தமிழ் மக்கள் ஒருவரின் பெயர் உள்ளதா. நிமால் சிறிபாலடி சில்வாவின் சகோதரிக்கு மகாவலித்திட்டத்தின் கீழ்25 ஏக்கர் காணி வழங்கப்பட்டுள்ளது. 30 பேருக்கு 25ஏக்கர் படி அங்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.
Indigo Airlines: The story of Raising Bird - இண்டிகோ வளர்ந்த கதை | Decode
MGR Formula, பாண்டி ரூட், கம்பேக் Vijay, வொர்க்அவுட் ஆகுமா? | Elangovan Explains
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதியும், சிரேஸ்ட பேராசிரியருமான திருநாவுக்கரசு வேல்நம்பி புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை பெற்றிருக்கிறார். விண்ணப்பித்தவர்களில் புள்ளிகளின் அடிப்படையில் சிரேஸ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி முதல் நிலையையும், விவசாயபீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், சிரேஸ்ட பேராசிரியருமான கு.மிகுந்தன், மருத்துவ பீடாதிபதியும், பேராசிரியருமான இ.சுரேந்திரகுமாரன் ஆகியோர் முறையே இரண்டாம், மூன்றாம் நிலைகளையும் பெற்றுக் கொணடுள்ளனர். குடந்த காலங்களில் துணைவேந்தர் நியமனங்கள் ஜனாதிபதிகளது விருப்ப முடிவிலேயே அமைந்திருந்தது. எனினும் தற்போதைய ஆட்சியாளர்கள் வாக்களிப்பின் அடிப்படையில் துணைவேந்தர்கள் தெரிவு முன்னெடுக்கப்படுமென அறிவித்திருந்த நிலையில் இம்முறை துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதியும், சிரேஸ்ட பேராசிரியருமான திருநாவுக்கரசு வேல்நம்பி புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை பெற்றிருக்கிறார்.
இலங்கையின் வடபுலத்தில் மீண்டும் புயல் மற்றும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பறங்கி ஆறு, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் பேராறு குளத்தின் பாதுகாப்பு கருதி வான் கதவு ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (9) திறக்கப்பட்டுள்ளது. அதனால் மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேசத்தினுடாக செல்லும் பறங்கி ஆறு, சிப்பி ஆறு மற்றும் பாலி ஆறு ஆகியவற்றின் நீர்மட்டம் குறிப்பிட்ட அளவு உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே ஆற்றின் தாழ்நில பிரதேசங்களான சீது விநாயகர், கூராய், தேவன்பிட்டி, ஆத்திமோட்டை, அந்தோணியார்புரம், பாலி ஆறு ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க எச்சரிக்கப்பட்டுள்ளது. கால்நடை மேய்ப்பர்களும் வெள்ள அனர்த்தத்தில் இருந்து பாதுகாப்பு பெறும் வகையில் கால் நடைகளை பராமரிக்கவும். தொடர்ச்சியாக வழங்கப்படும் முன்னெச்சரிக்கைகளை கவனித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே வடக்கு, வட-மத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில நேரங்களில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு, கிழக்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களில் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது கனமழை, பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் அபாயங்கள் மற்றும் சேதங்களைக் குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Gabby அம்மா எனக்கு Favorite - Lithanya Sivabalan | Kanmani | Jishnu | Vikatan Tele Awards 2024
India-வின் 'Quick Commerce Bubble'உடையுமா முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை?|Indigo IPS Finance-381
TVK - NR Congress: புதிய கூட்டணி? | Vijay பேச்சு எடுபடுகிறதா? | Parliament | Imperfect Show

29 C