SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

27    C
... ...View News by News Source

2.5 மில்லியன் டொலரை அவசர கொடையாக வழங்குகிறது ஜப்பான்

பேரிடரால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவுக்கு ஜப்பானிய அரசாங்கம் 2.5 மில்லியன் டொலர் அவசர கொடையை வழங்க முடிவு செய்துள்ளதாக ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொடேகி (Toshimitsu Motegi) தெரிவித்துள்ளார். அனைத்துலக உதவி நிறுவனங்கள் மூலம் , உணவு மற்றும் ஏனைய அன்றாடத் தேவைகளுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்க வழங்க இந்த அவசர நிதிக் கொடை பயன்படுத்தப்படும். பாதிக்கப்பட்ட பகுதிகளை விரைவாக மீட்டெடுப்பதற்கும் மீளக்கட்டியெழுப்பவும்

புதினப்பலகை 17 Dec 2025 9:16 am

For us, marketing isn’t only about awareness; it’s also about mobilisation: Uppalapati Ramprasad, Raintree Foundation

Raintree Foundation is a systems-first foundation. It restore forests that recharge water, empower women-led farming, and strengthen livelihoods through clean energy, proving that balance creates lasting change.At a time when technology dominates every aspect of life, the Raintree Foundation earlier this year had launched a campaign, “I Am Not a Robot,” to remind people that saving the planet needs heart — not just machines.The campaign urges individuals and communities to reconnect with nature and act consciously for the planet. It turns the familiar CAPTCHA phrase into a statement of purpose — “I am human. I act for the planet.”Raintree Foundation explains that it has been working across Maharashtra’s Western Ghats — in regions like Velhe and the Shastri River Basin — where it focusses on water conservation, biodiversity, and rural livelihoods. The new campaign draws from this work, emphasizing that while technology can help, it is human empathy and action that truly drive change.'I Am Not a Robot' unfolded across digital platforms, universities, and public spaces: Digital Launch: Interactive posts on social media will invite people to “Prove you’re human — act for the planet.” On-ground Engagement: Installations and booths at youth festivals like Mood Indigo and Frames will encourage participants to share personal pledges for the environment. Public Dialogue: Articles, podcasts, and panels will explore how compassion and responsibility can strengthen India’s climate movement. The campaign aims to connect with young people, urban citizens, and the Indian diaspora — inviting them to reflect, participate, and take small, meaningful actions for a healthier planet.Through 'I Am Not a Robot', Raintree Foundation hopes to inspire a movement that goes beyond awareness — one that puts empathy at the heart of climate action. Medianews4u.com caught up with Uppalapati Ramprasad, Global Chief Marketing Officer, Raintree Family Office, Raintree Foundation Q. Bill Gates recently said that climate action should focus on human welfare. Your views? From a marketing and development lens, I believe his point is valid. Climate action gains traction only when people feel its direct connection to their lives — their wellbeing, dignity, economic security and sense of agency. If we frame climate change only as an environmental challenge, we miss the opportunity to mobilise people at scale. A human-first narrative brings climate change closer to the ground and allows communities to see themselves as partners, not spectators.What’s important — and often overlooked — is that human-centric narratives create emotional permission for people to act. Behavioural change rarely emerges from scientific charts; it emerges from identity, pride and belonging. When climate action is framed as improving your family’s wellbeing, your community’s future and your children’s prospects, participation becomes instinctive. That shift in storytelling is what will mainstream climate action in India and globally. Q. Has he said the quiet part out loud, or is he missing a point? I think he has voiced a truth that people in the ecosystem feel but often don’t articulate publicly — that climate solutions must show real value to real people. When climate discourse is dominated by technical jargon, it alienates audiences. His point is that a human-first climate agenda is not a distraction from science; it is an enabler of better science outcomes because it builds public will.Where I feel the nuance lies is in the risk of binary framing. Climate communication often swings between extremes: either hyper-technical or hyper-humanitarian. The real breakthrough lies in merging the two — using robust science to create human benefit, and using human benefit to build societal demand for stronger climate policy. That equilibrium is difficult but necessary, and the brands and organisations that get it right will shape the next decade of climate leadership. Q. Raintree Foundation’s integrated approach across climate, community and biodiversity Our approach is anchored in the idea that ecological and human systems are inseparable. We design programmes where watershed restoration strengthens agriculture, where biodiversity revival leads to healthier soils, and where community participation ensures long-term stewardship. This interconnected approach ensures that climate resilience is not a theoretical construct but a lived experience for the people in our landscapes.What differentiates this model is that it creates circular impact loops, not linear interventions. Most projects treat climate, biodiversity or community as single-issue problems. But resilience is only achieved when improvements reinforce each other — when better water security increases incomes, when stronger incomes reduce pressure on forests, and when healthier forests further stabilise the climate. This is where impact compounds, and it’s the direction modern climate programming must shift toward. Q. Is it a challenge that many view climate, community and biodiversity as a box-ticking exercise? Yes, and it remains one of the most entrenched behavioural challenges. Too many corporate or policy-led interventions are still built around compliance or visibility rather than transformation. This reduces climate action to symbolic acts with limited longevity. Our work has been to move away from “token conservation” toward long-term, measurable change that builds community ownership and institutional strength.The deeper insight is that box-ticking persists because it’s easier to report activity than impact. Impact requires time, science, rigorous monitoring and uncomfortable transparency. But as climate risks intensify, stakeholders — from regulators to consumers — are demanding authenticity. The organisations that shift from box-ticking to long-term stewardship will be the ones that shape public trust in the sustainability space. The ones that don’t will get filtered out by accountability, not competition. Q. How did the idea for the I Am Not a Robot campaign come about? The campaign began with a simple insight: caring for the environment is a deeply human instinct. We wanted to remind people that, like us, every other life form is alive, sentient and deserving of the right to thrive. Yet when it comes to philanthropy, climate change as a category still sits low in priority, far behind causes that feel more immediate or emotional. One of the core motivations for this campaign was to shift that equation, bring climate giving into sharper focus and make it impossible to ignore.What excites us most is that the campaign uses the familiar language of the internet to challenge apathy. By turning a CAPTCHA-style prompt into a climate prompt, we are positioning climate action as the most human thing left to do. It creates a narrative space where technology and humanity aren't in conflict but in conversation and that’s the sweet spot for modern impact storytelling. Q. Does the goal of marketing revolve around encouraging community-driven conservation? Yes. For us, marketing isn’t only about awareness; it’s also about mobilisation. Every narrative we build is designed to shift people from passive observers to active stewards. Conservation succeeds only when communities feel that environmental protection is part of their identity, not an external responsibility imposed upon them.The strategic insight here is that community-driven conservation builds social capital, and social capital is the strongest predictor of long-term climate resilience. When people feel connected to each other and to their landscapes, they protect both. Marketing that strengthens this social fabric is more powerful than any campaign that focuses only on facts or fear. That’s the transformation we are working toward. Q. What is the social-media strategy to participate in the conversation? In today’s digital environment, people face an overwhelming volume of content and extremely limited attention spans. For a campaign to break through that clutter, it needs a device that is instantly recognisable, native to the internet, and able to make people pause. That is why the campaign uses the CAPTCHA — a digital-native verification tool that every user instinctively understands.By adopting a device intrinsic to the online ecosystem, we created an immediate ‘penny‑drop’ moment: something familiar enough to stop the scroll, yet surprising enough to provoke reflection. This creative choice allows us to humanise complex climate issues and invite audiences to participate through a format they encounter daily. The CAPTCHA becomes both the message and the mechanism — a perfect match for a campaign built around the idea of proving one’s humanity through action. Q. Could you talk about on-ground initiatives through university partnerships? We are partnering with leading colleges and universities at their major tech and cultural festivals to engage youth who are increasingly conscious about their environmental future. These on-ground activations use interactive formats to spark agency, encouraging students to see themselves as future leaders capable of driving meaningful climate action. Q. What are the key markets for 2026 — pan-India or targetted? Our approach for 2026 is targetted rather than pan-India. We are focusing on markets that influence climate policy and have strong philanthropic ecosystems. This includes Delhi, where key policymakers are based, as well as major metro cities connected to the Western Ghats — regions where people inherently understand the ecological importance of this landscape.These priority cities include Mumbai and Pune, along with southern metros such as Bengaluru, Chennai and Kochi, which are closely linked to the Western Ghats and home to influential philanthropists. By concentrating on these centres of policy influence, environmental awareness and high-impact giving, we aim to mobilise stronger support for climate action in one of India’s most critical ecological regions. Q. Do organisations need to track outcomes rather than just reach? Yes, absolutely. What matters today is demonstrable, scientifically validated ecological and social impact — healthier water systems, revived biodiversity, stronger community institutions and improved livelihoods. Outcomes are the only credible currency in climate communication.The deeper insight is that measurement is becoming a competitive advantage. Companies that can quantify impact with rigour will earn stakeholder trust, attract better partnerships and differentiate themselves in a crowded CSR ecosystem. Transparent, outcome-based storytelling will become the backbone of climate reputation in the next decade.

மெடியானேவ்ஸ்௪க்கு 17 Dec 2025 9:16 am

மகாராஷ்டிரா: அஜித் பவார் கட்சி அமைச்சருக்கு 2 ஆண்டு சிறை; உறுதிசெய்த நீதிமன்றம்; பதவியை இழப்பாரா?

மகாராஷ்டிராவில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருப்பவர் மாணிக்ராவ் கோடே. துணை முதல்வர் அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் கடந்த 1995ம் ஆண்டு பொருளாதார ரீதியில் பின்தங்கியவர் என்று பொய்யாகக் கூறி அரசிடமிருந்து வீடு வாங்கினார். இது தொடர்பாக மாணிக்ராவ் மற்றும் அவரது சகோதரர் விஜய் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் மாணிக்ராவிற்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அதோடு உடனே ஜாமீனும் வழங்கியது. இத்தண்டனையை எதிர்த்து மாணிக்ராவும், அவரது சகோதரரும் சேர்ந்து நாசிக் செசன்ஸ் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், விசாரணை நீதிமன்றம் வழங்கிய இரண்டு ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் அதேசமயம் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டைத் திரும்ப பெற வேண்டாம் என்று அரசின் வீட்டு வசதி வாரியமான சிட்கோவிடம் கோர்ட் கேட்டுக்கொண்டுள்ளது. தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம் இவ்வழக்கில் ஜாமீன் கொடுக்கவில்லை. இதனால் உயர் நீதிமன்றத்தில் மாணிக்ராவ் கோடே ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்ய இருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டவரின் எம்.எல்.ஏ. அல்லது எம்.பி. பதவி உடனே பறிக்கப்படவேண்டும். ஆனால் மாணிக்ராவ் கோடேவிற்கு முதலில் விசாரணை நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தபோது பதவியைப் பறிக்கவில்லை. இப்போதும் பதவியைப் பறிக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டபோது உடனே எம்.பி பதவியைப் பறித்தனர். அமைச்சர் மாணிக்ராவ் கோடேயின் எம்.எல்.ஏ.பதவி பறிக்கப்படுமா என்று மாநில சபாநாயகர் ராகுல் நர்வேகரிடம் கேட்டதற்கு, தனக்கு இன்னும் கோர்ட் உத்தரவு வரவில்லை என்று கூறி முடித்துக்கொண்டார். அஜித் பவார் இது குறித்து மாணிக்ராவ் கோடேயின் வழக்கறிஞரிடம் பேசியபோது, கோர்ட்டில் தடை வாங்க ஒரு மாதம் இருப்பதாக தெரிவித்தார். ஆனால் கோர்ட் உத்தரவைத் தொடர்ந்து உடனே மாணிக்ராவ் பதவியைப் பறிக்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. மாணிக்ராவும், அவரது சகோதரரும் தங்களுக்குக் குறைவான வருமானம் இருப்பதாகக் கூறி அரசின் வீட்டுவசதி வாரியத்திடம் இருந்து பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான 10 சதவீத ஒதுக்கீட்டில் இருந்து வீடு பெற்றனர். இது தொடர்பாக அவர்கள் மீது 1995ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ரூ.1800 கோடி அரசு நிலத்தை ரூ.300 கோடிக்கு வாங்கிய அஜித் பவார் மகன்; ரூ.21 கோடி செலுத்த அரசு உத்தரவு

விகடன் 17 Dec 2025 9:02 am

தொடர் குளிர்.. தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!

7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமயம் 17 Dec 2025 8:40 am

ராமநாதபுரம்: 50 கிலோ சர்க்கரை, 200 முட்டைகள்; புத்தாண்டை வரவேற்கும் மலேசிய இரட்டை கோபுர கேக்!

இந்த ஆண்டின் கிருஸ்துமஸ் மற்றும் எதிர்வரும் புத்தாண்டு பிறப்பு ஆகியவற்றை ஒருசேர கொண்டாடும் வகையில் ராமநாதபுரத்தில் மாடல் கேக் உருவாக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் பெருமைமிகு அடையாளமான இரட்டை கோபுரங்கள் போன்று செய்யப்பட்டுள்ள இந்த கேக் பலரையும் கவர்ந்து வருகிறது. காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள மாடல் கேக் ஒவ்வொரு ஆண்டும் விழாக் காலங்கள் மற்றும் சுதந்திர தினம், குடியரசு தினங்கள், உலக பிரபலங்களின் பிறந்தநாள்கள், உலக கோப்பை விளையாட்டு போட்டிகள் ஆகியவற்றின் போது அதனைக் குறிக்கும் வகையில் பிரமாண்ட மாதிரி கேக் வடிவங்களை உருவாக்கி வாடிக்கையாளர்களைக் கவர்வது ராமநாதபுரம் ஐஸ்வர்யாஸ் பேக்கரிஸின் வழக்கம். கடந்த காலங்களில் பாரதியார், ரத்தன் டாடா, இளையராஜா, மரடோனா உருவங்கள் மற்றும் கால்பந்து, கிரிக்கெட்டின் உலகக்கோப்பை ஆகியவற்றின் மாதிரி வடிவிலான கேக்கினை உருவாக்கி காட்சிக்கு வைத்துள்ளனர். இந்த ஆண்டு கிருஸ்துமஸ் மற்றும் பிறக்க உள்ள புதிய ஆண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு மலேசிய நாட்டின் பெருமைமிகு அடையாளமான ‘இரட்டை கோபுரங்கள்’ வடிவிலான மாதிரி கேக்கினை இந்நிறுவனத்தினர் காட்சிப்படுத்தியுள்ளனர். பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்கள்  என்பது மலேசியா கோலாம்பூரில்அமையப் பெற்றுள்ள உலகின் ஐந்தாவது உயரமான கட்டிடமாகும். 20-ஆம் நூற்றாண்டின் மிக உயர்ந்த கட்டிடமாகப் பதிவு பெற்றிருப்பதும் இந்தக் கட்டிடம் ஆகும். பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்கள் 2003 அக்டோபர் 17-ஆம் தேதி தாய்பேயில் வானுயர கட்டிடம் கட்டி முடிக்கப்படும் வரை, பெட்ரோனாஸ் கோபுரங்கள்தான் உலகின் உயரமான கட்டிடங்களாக இருந்து வந்தன. எனினும், உலகின் மிக உயரமான இரட்டைக் கோபுரங்களாக இன்னமும் இருந்து வருகின்றன. கோலாலம்பூர் மாநகரின் அடையாளச் சின்னமாகவும் இருந்து வருகிறது. ராமநாதபுரம்: புவிசார் குறியீடு பெற்ற முண்டு மிளகாய்க்கு சிறப்பு உறை வெளியீடு; அஞ்சல் துறை அசத்தல்! சீசர் பெலி என்னும் கட்டிடக் கலைஞரால் 1998-ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட இந்தக் கட்டிடம் முழுவதும் அலுவலகப் பயன்பாட்டுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் துருப் பிடிக்காத உருக்குகளையும், கண்ணாடிகளையும் பயன்படுத்தி இந்த 88 மாடிக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மாடல் கேக் பெட்ரோனாஸ் கோபுரம், 1242 அடிகள் உயரத்தில் கட்டிட உச்சியைக் கொண்டு இருந்தாலும், அதன் உச்சியில் அமைந்துள்ள கூரிய அமைப்புகள் 1483 அடி உயரத்தைத் தொடுகின்றன. மலேசியாவின் இஸ்லாமிய பண்பாட்டைப் பிரதிபலிப்பதாகவும், இஸ்லாமிய கலையில் காணப்படும் வடிவ அமைப்பைக் கொண்டதாகவும் இந்தக் கட்டிடம் அமைந்து உள்ளது. இந்நிலையில் ராமநாதபுரத்திற்கும் மலேசிய நாட்டிற்கும் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக நிலையான தொடர்பு இருந்து வருகிறது. இத்தகைய வரலாற்று உண்மையைப் பறைசாட்டும் வகையில் மலேசியாவின் இந்த இரட்டை கோபுரம் ( petronas twin Tower) கேக்கினை 50 கிலோ சர்க்கரை மற்றும் 200 முட்டைகளைப் பயன்படுத்தி 7 அடி உயரத்தில் உருவாக்கியுள்ளனர். ராமநாதபுரம் பாரதி நகர் ஐஸ்வர்யா பேக்கரி நிறுவனத்தின் முன் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த மாடல் கேக் வாடிக்கையாளர்களையும் பொதுமக்களையும் கவர்ந்துள்ளது. MH370: மாயமான மர்ம விமானம்; 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேடும் மலேசியா!

விகடன் 17 Dec 2025 8:37 am

தமிழக அரசின் 54 தொன் உதவிப் பொருட்களுடன் வந்தது ‘சௌர்யா’

இந்திய கடலோர காவல்படை கப்பலான ‘சௌர்யா’ மனிதாபிமான உதவிப் பொருள்களுடன் நேற்று முன்தினம் கொழும்பு துறைமுகத்தை அடைந்துள்ளது. இந்தக் கப்பல்சாகர் பந்து நடவடிக்கையின் கீழ், தமிழக அரசின் 54 மெட்ரிக் தொன் உதவிப் பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்துள்ளது. கோதுமை மா, உப்பு உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருட்கள் இந்தக் கப்பலில் எடுத்து வரப்பட்டுள்ளன. முன்னதாக, பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சென்னை மற்றும்

புதினப்பலகை 17 Dec 2025 8:32 am

யாழில் பெரும் துயரை ஏற்படுத்திய யுவதியின் மரணம் ; துயரில் உறவுகள்

யாழில், காசநோய் காரணமாக நேற்றையதினம் இளம் யுவதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கொட்டன் வீதி, மாவிட்டபுரம் தெற்கு பகுதியைச் சேர்ந்த 22 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உடற்கூற்று பரிசோதனைகள் இது குறித்து மேலும் தெரிய வருகையில், இவர் ஏற்கனவே காச நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் குறித்த யுவதி நேற்றையதினம் பிற்பகல் மூச்செடுக்கு சிரமப்பட்ட நிலையில் மயக்கமுற்றுள்ளார். பின்னர் அவரை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். […]

அதிரடி 17 Dec 2025 8:27 am

கொலை குற்றச்சாட்டில் இலங்கை அரசியல்வாதி கைது ; மனைவியும் சிக்குவாரா?

பொலன்னறுவை லங்காபுர பிரதேச சபையின் சர்வஜன அதிகாரம் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கொலை குற்றச்சாட்டில் நேற்று (16) மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். லங்காபுர பிரதேச சபையின் சர்வஜன அதிகாரம் கட்சியின் உறுப்பினர் உள்ளிட்ட சிலர் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் நேற்று(15) பிணையில் விடுவிக்கப்பட்டார். மீண்டும் கைது இந்த தாக்குதலில் 4 பற்கள் உடைக்கப்பட்ட நபர் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று […]

அதிரடி 17 Dec 2025 8:24 am

யாழில் குடும்பஸ்தரின் உயிரை பறித்த சம்பவம் ; துயரத்தில் கதறும் குடும்பம்

யாழ்ப்பாணத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று (16) மதியம் உயிரிழந்துள்ளார். அச்செழு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மரண விசாரணை இது குறித்து மேலும் தெரியவருவதாவது: குறித்த நபர் நேற்று (15) தாவடிப் பகுதியில் உள்ள கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் வேலை செய்தபோது தவறி முதல் மாடியில் விழுந்துள்ளார். இதன்போது படுகாயமடைந்த நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் இன்று […]

அதிரடி 17 Dec 2025 8:21 am

இலங்கையில் விமானியின் சாமர்த்தியத்தால் தவிர்க்கப்பட்ட பாரிய விமான விபத்து ; தப்பிய 212 பயணிகள்

புதிய இணைப்பு: தொழில்நுட்பக் கோளாறால் சிலாபத்திற்கு மேலே 2 மணி நேரம் சுற்றிய துருக்கிய ஏர்லைன்ஸ் கொழும்பு-இஸ்தான்புல் விமானம் TK733, பாதுகாப்பாக கொழும்பு விமான நிலையத்தில் இல் பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானியின் சாமர்த்தியமான நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விமானத்தின் எடையைக் குறைப்பதற்காக, சிலாபம் கடல் பகுதிக்கு மேலே விமானம் வட்டமடிக்கச் செய்யப்பட்டது. விமானியின் நிதானம் வானிலேயே வைத்துப் பெருமளவு எரிபொருள் கடலில் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டது. இதற்கிடையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் முழு அவசரக்கால எச்சரிக்கை விடுக்கப்பட்டது. […]

அதிரடி 17 Dec 2025 8:18 am

திருச்சியில் அதிகரித்து வரும் முதியோர் இல்லங்கள்-பணியாளர்கள் பற்றாக்குறை?

திருச்சியில் அதிகரித்து வரும் முதியோர் இல்லங்கள். மேலும் அனைத்து இல்லங்களில் காலியிடங்கள் இல்லை என தெரிய வந்து உள்ளது. இதில் பணியாளர்கள் பற்றாக்குறையால் யாரையும் சேர்க்க முடியவில்லை என்றும் ஒருவர் தெரிவித்தார்.

சமயம் 17 Dec 2025 8:13 am

அசோக ரன்வல கலாநிதி பட்டச் சான்றிதழை இதுவரை சமர்ப்பிக்கவில்லை

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கலாநிதிப் பட்டச் சான்றிதழை இதுவரை சமர்ப்பிக்கவில்லை என்றுசுகாதார அமைச்சரும் அரசாங்க ஊடகப் பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், அசோக ரன்வல தனது கலாநிதி பட்டத்தை மோசடி செய்திருந்தால், தேசிய மக்கள் சக்தி அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும். எனினும், அவருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்க

புதினப்பலகை 17 Dec 2025 8:10 am

IPL 2026: ‘சிஎஸ்கே உத்தேச 11 அணி’.. மொத்தம் 8 பேட்டர்கள்: காட்டடி வீரர்கள்தான் அதிகம்: தரமான டீம்!

ஐபிஎல் 2026 தொடருக்கான, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உத்தேச 11 அணி குறித்து பார்க்கலாம். மொத்தம் 8 பேட்டர்கள் இருக்கிறார்கள். இதில், பெரும்பாலான பேட்டர்கள் காட்டடி பேட்டர்கள் என்பதால், பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சமயம் 17 Dec 2025 8:10 am

தஞ்சை திருச்சேறை கடன் நிவர்த்தீஸ்வரர் திருக்கோயில் : 11 வாரங்களில் பணப் பிரச்னை தீருமாம்!

இந்த உலகில் பிறக்கும் அத்தனை மனிதர்களும் மூன்றுவிதமான கடன்களோடு பிறக்கிறார்கள். தேவ கடன்,ரிஷி கடன்,பித்ரு கடன் ஆகிய இம்மூன்று கடன்களையும் நாம் முறையாக வழிபாடுகள் செய்வதன் மூலம் கழிக்க முடியும். இவை தாண்டி நாம் மிகவும் துயருரும் கடன் என்றால் அது பொருளாதாரக் கடன்தான். ராவணன் பற்றி ஓரிடத்தில் குறிப்பிடும் அருணாசலக்கவிராயர், 'கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கைவேந்தன்' என்பார். அந்த அளவுக்கு கடன் என்பது மன நிலையை பாதிக்கக் கூடியது. உறவுகளைப் பிரித்து அவமானத்தைப் பெற்றுத்தரக்கூடியது. அப்படிப்பட்ட கடன் சுமையில் இருந்து மீளவே அனைவரும் விரும்புவர். அதற்கு அருள்புரியும் ஈசனின் தலம் ஒன்று உள்ளது. கும்பகோணம் - திருவாரூர் பாதையில், கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது திருச்சேறை. இங்குள்ள கோயிலில் அருளும் இறைவனுக்கு கடன் நிவர்த்தீஸ்வரர் என்று பெயர். ஆம் கடன் பிரச்னைகளைத் தீர்த்துவைக்கும் பரிகாரம் செய்ய வேண்டிய தலம் இது என்கிறார்கள். திருச்சேறை கடன் நிவர்த்தீஸ்வரர் கோயில் இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முகப்பு வாயில், மிகச் சிறிய கோபுர அமைப்புடன் திகழ்கிறது. இந்தத் தலத்தின் ஸ்தல விருட்சம் மாவிலங்கை. இது ஓர் அதிசய மரம். ஆண்டில் நான்கு மாதங்கள், வெறும் இலைகள் மட்டும் காணப்படும்; அடுத்த நான்கு மாதங்கள், மரம் முழுவதும் வெண்பூக்களாக இருக்கும்; அடுத்த நான்கு மாதங்கள், பூவோ இலையோ இன்றி வெற்றுமரம் மட்டுமே காணப்படும். ஒற்றைப் பரம்பொருள், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாகத் தெரிவதுபோன்று, ஒரே மரம் ஒவ்வொரு விதமாகத் தெரிவதால், இந்த மரமே இறைவனுக்குச் சமமாக மதித்து வணங்கப்படுகிறது. மாவிலங்கையைச் சுற்றி வந்து சிவனாரை வழிபட்டால், திருமணத் தடைகள் விலகி, பிள்ளைப்பேறும் கிட்டும். சிவனாரை அவமதித்து தட்சன் நடத்திய யாகத்தில் தானும் கலந்து கொண்ட குற்றத்துக்காகப் பரிகாரம் தேட முயன்றான் சூரியன். பல தலங்களுக்குச் சென்று பூஜித்தான். அவ்வாறு அவன் வழிபட்ட தலங்களில் ஒன்று, ஸ்ரீசாரபரமேஸ்வரர் ஆலயம். சூரிய பூஜைக்கான கோயில்கள், கிழக்குப் பார்த்தவாறு அமைந்திருக்கும். இங்கு, இப்போதும் சூரிய வழிபாடு நடை பெறுகிறது என்பதைக் காட்டும் விதமாக, மாசி மாதம் 13, 14 மற்றும் 15-ஆம் தேதிகளில், சூரியக் கதிர்கள் மூலவர் மீது விழுந்து வணங்குகின்றன. துர்கை வடிவங்களில் மூவர் மிகச் சிறப்பானவர்கள் என்கிறது புராணம். சிவதுர்க்கை, விஷ்ணுதுர்கை, வைஷ்ணவி துர்கை ஆகிய மூவருமே இங்கு தனித்தனியாக கோஷ்டங்களில் எழுந்தருளி இருப்பது இங்கு விசேஷம். முக்திக்கும் ஞானத்துக்கும் சிவதுர்கை, செல்வவளத்துக்கு விஷ்ணு துர்கை, துணிச்சலுக்கு வைஷ்ணவி துர்கை என்று ராகு காலத்தில் பக்தர்கள் இங்கே கூடி 3 தேவியர்களையும் ஆராதிக்கிறார்கள். திருச்சேறை கடன் நிவர்த்தீஸ்வரர் கோயில் இந்தக் கோயில், குலோத்துங்க சோழனால் மிகப் பெரிய திருப்பணிகளைக் கண்டது. ஸ்ரீருணவிமோசன லிங்கத்தையே கடன் நிவர்த்தீஸ்வரர் என்று வணங்குகிறார்கள். ருணம் என்றால் கடன் என்பதாகும். இந்தத் தலத்துக்கு வந்த மார்க்கண்டேயர், தன்னுடைய பிறவிப் பிணி (பிறவியும் கடன்தானே; பிறப்பில் தொடங்கி இறப்பு வரை பல்வேறு கடன்களை உடம்பு தாங்குகிறதே) நீங்குவதற்காக, சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டாராம். அந்தச் சிவலிங்கமே, ருணவிமோசன சிவலிங்கம் என்பது ஐதீகம். இம்மைக்கும் மறுமைக்கும் கடன் தீர்க்கும் ருணவிமோசனர், லௌகிகக் கடன்களையும் சிக்கல்களையும் இந்தப் பிறவியிலும் தீர்ப்பார் என்பது நம்பிக்கை. நீங்காத கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இங்கு வழிபட்டு, நிவர்த்தி பெறுகின்றனர். மன உளைச்சல், பதற்றம் போன்ற சிக்கல்களிலிருந்து விடுபட, இந்தப் பாடலைப் பாடி, பைரவரை வணங்கும் பிரார்த்தனையும் தவறாமல் நடைபெறுகிறது. மூலவருக்கு நேர் பின்புறம், மேற்குத் திருச்சுற்றில் அமைந்துள்ள ருணவிமோசன லிங்கேஸ்வரர் சந்நிதியில், திங்கட்கிழமைகளில் கூட்டம் அலைமோதுகிறது. வசிஷ்ட மகரிஷியால் அருளப்பட்ட தாரித்ர துக்க தஹன சிவ ஸ்தோத்திரம், இங்கு எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. திருச்சேறை கடன் நிவர்த்தீஸ்வரர் கோயில் விஸ்வேஸ்வராய நரகார்ணவ தாரணாய கர்ணாம்ருதாய சசிசேகர தாரணாய கர்பூரகாந்தி தவளாய ஜடாதராய தாரித்ரிய துக்க தஹனாய நமச்சிவாய - எனும் ஸ்தோத்திரத்தை ஓதி, ஸ்ரீருணவிமோசனரை 11 திங்கட்கிழமைகள் மனமார வழிபட்டால் கண்டிப்பாகக் கடன் தொல்லைகள் நீங்கும் என்று உறுதி சொல்கிறார்கள் பக்தர்கள்.

விகடன் 17 Dec 2025 7:52 am

ஆண் குழந்தை பிறந்ததை 87 வயதான பிரபல சீன ஓவியர் அறிவித்தார்

பிரபல சீன ஓவியக் கலைஞர் ஃபேன் ஜெங், தனது மனைவியான தொலைக்காட்சி தொகுப்பாளர் சூ மெங்குடன் புதிதாகப் பிறந்த மகனை வரவேற்றார். கையெழுத்துப் பிரதியில் எழுதிய ஒரு அறிக்கையில் , பின்னர் அவர் ஆன்லைனில் வெளியிட்டார். அதில், சூவுடன் புதிதாகப் பிறந்த ஆண் குழந்தையை வரவேற்றதாகக் கூறினார். தனது குடும்பத்தில் புதிதாக ஒருவர் சேர்ந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக அவர் கூறினார். மூன்று முறை விவாகரத்து பெற்றவர் தனது மகள் உட்பட பல குடும்ப உறுப்பினர்களுடனான உறவுகளையும் துண்டித்துக் கொண்டார். அவரது மகள் முன்பு தனது தந்தையின் புதிய உறவைப் பற்றி எதிர்மறையாகப் பேசியிருந்தாள். மேலும், அவர் தனது பதிவில், தன்னைப் பற்றிய அனைத்து பொது மற்றும் தனியார் விஷயங்களையும் சூ மட்டுமே கையாள்வார் என்றும், அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்றும் வலியுறுத்தினார். இவர் 2008க்கும் 2024க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் மொத்தம் 4 பில்லியன் யுவானிற்கு அதிகப் பணத்தைச் சம்பாதித்தார். ஃபேன் ஜெங் கடந்த ஆண்டு ஷு மெங்கிங்கை (Xu Meng) வயது 37 திருமணம் செய்துகொண்டார். தம்பதிக்கு இடையிலான 50 ஆண்டு வயது வேறுபாடு பொதுமக்களின் கவனத்தைப் பெற்றது. இந்நிலையில் அவர்களுக்கு ஆண்டு குழந்தை பிறந்துள்ளதை ஃபேன் ஜெங் அறிவித்துள்ளார்.

பதிவு 17 Dec 2025 7:39 am

வெனிசுலா எண்ணெய் டேங்கர்களை முற்றுகையிட டிரம்ப் உத்தரவு

வெனிசுலாவிற்கு உள்ளே வரும் மற்றும் வெளியேறும் தடைசெய்யப்பட்ட எண்ணெய் டேங்கர்களை முழுமையான மற்றும் முழுமையான முற்றுகைக்கு உத்தரவிடுவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாயன்று கூறினார். வெனிசுலா நிலம், எண்ணெய் மற்றும் சொத்துக்களை அமெரிக்காவிற்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் டிரம்ப் பரிந்துரைத்தார். மேலும் அவரது இராணுவ பிரச்சாரத்தின் ஒரு நோக்கம் போதைப்பொருள் வர்த்தகத்தை எதிர்ப்பது மட்டுமல்ல என்பதை தெளிவுபடுத்தினார். உலகின் மிகப்பெரிய நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்புக்களைக் கொண்ட வெனிசுலா, வாஷிங்டன் அதன் வளங்களைத் திருட முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது. டிரம்ப் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் இருவரின் கீழும் அமெரிக்கா, பல ஆண்டுகளாக மதுரோ அரசாங்கத்தை எதிர்த்து வருகிறது. அமெரிக்கா கடுமையான தடைகளை விதிப்பதன் மூலம் மதுரோ அகற்ற வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகிறது. கடந்த வாரம், வெனிசுலா எண்ணெயை ஏற்றிச் சென்றதாகக் கூறி மேலும் ஆறு கப்பல்கள் மீது அமெரிக்கா புதிய தடைகளை விதித்தது. ஜனாதிபதி மதுரோவின் உறவினர்கள் சிலர் மீதும், அமெரிக்கா அவரது சட்டவிரோத ஆட்சி என்று அழைத்த வணிகங்கள் மீதும் தடைகள் விதிக்கப்பட்டன. ஒரு நாள் முன்னதாக அமெரிக்கா வெனிசுலா கடற்கரையில் ஒரு டேங்கரைக் கைப்பற்றியதாகக் கூறியது. 1970களில் வெனிசுலா எண்ணெய் வயல்களில் அமெரிக்க நிறுவனங்கள் மிகப் பெரிய அளவில் பங்கு வகித்தன. அந்தத் துறையை அந்நாடு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் வரை, அந்தத் துறைகளில் அமெரிக்க நிறுவனங்கள் அதிக அளவில் பங்கு வகித்தன. அமெரிக்கா மீண்டும் அந்நாட்டின் எண்ணெய்த் தொழிலுக்குத் திரும்ப வேண்டும் என்ற தனது விருப்பத்தை டிரம்ப் மறைக்கவில்லை. வெனிசுலாவின் எண்ணெய் இருப்பு உலகிலேயே மிகப்பெரியது. ஆனால் சர்வதேச தடைகள் காரணமாக அதன் கொள்ளளவுக்குக் குறைவாகவே செயல்படுகிறது. நாட்டின் பெரும்பாலான எண்ணெய் சீனாவிற்கு விற்கப்படுகிறது. 2005 முதல் அமெரிக்க அரசாங்கம் வெனிசுலா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

பதிவு 17 Dec 2025 7:21 am

இங்கிலாந்தில் 5 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்த மருத்துவர்கள்

இங்கிலாந்தில் இளைய மருத்துவர்கள் ஐந்து நாள் வேலைநிறுத்தத்தைத் ஆரம்பிக்கிறார்கள். இப்போராட்டம் இன்று புதன்கிழமை காலை 7 மணி முதல் முன்னெடுக்கப்படவுள்ளது. இதனால் நோயாளிகள் பொிதும் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. நீண்டகால ஊதியப் பிரச்சனையை முன்னிட்டு இளநிலை மருத்துவர்கள் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய என்எச்எஸ் (NHS) உடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது. நேற்று இருதரப்பினருக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. எனினும் வேலைநிறுத்தத்தை பின்வாக்குவதற்கான போதுமான முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதால் இளைய மருத்துவர்கள் இப்போராட்டத்தை கூறியபடியே இன்று முன்னெடுக்கின்றனர். என்எச்எஸ் இல் பணிபுரியும் மருத்துவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் இளைய மருத்துவர்களாக உள்ளனர். அவர்கள் அவசர மற்றும் அவசரமற்ற சிகிச்சைப் பிரிவுகளில் இருந்து அவர்கள் வெளியேறுவார்கள் என்பதனால் மூத்த மருத்துவர்கள் பாதுகாப்பு வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பதிவு 17 Dec 2025 7:06 am

IND vs MLY: ‘408 ரன் குவித்த இந்தியா’.. 209 அடித்த விக்கெட் கீப்பர்: இறுதியில் மெகா வெற்றி.. ஸ்கோர் விபரம்!

மலேசியா யு19 அணிக்கு எதிராக இந்திய யு19 அணி, 408 ரன்களை குவித்து அசத்தியது. விக்கெட் கீப்பர் பேட்டர் அபிக்யன் குண்டு, இரட்டை சதம் விளாசினார். வேதாந்த் திரிவேதியும் பெரிய ஸ்கோரை அடித்து அசத்தினார்.

சமயம் 17 Dec 2025 7:04 am

தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில் 23-ந் தேதி வரை பல்வேறு ரயில்கள் ரத்து!

தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில் 23-ந் தேதி வரை பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதனை பொதுமக்கள் கவனமுடன் தெரிந்து கொண்டு பயணம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சமயம் 17 Dec 2025 7:03 am

மெக்சிகோவில் சிறிய ரக விமானம் விபத்து! 7 பேர் பலி

மெக்சிகோ நாட்டின், மத்திய மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்தில் சிக்கியதில் 7 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவின் அகாபுல்கோ நகரத்திலிருந்து நேற்று (டிச. 15) 8 பயணிகள் மற்றும் 2 பணியாளர்கள் என 10 பேருடன் தனியாருக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் பயணம் மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து, விமானம் சான் மெடியோ அடென்கோ எனும் பகுதியின் அருகில் வந்தபோது விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில், பலியான 7 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. […]

அதிரடி 17 Dec 2025 6:16 am

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயார்; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு

புதுடெல்லி, ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அளித்துள்ள பேட்டியில், மேற்கத்திய நாடுகளிடமிருந்து உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களை பெற்றால், நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், இருதரப்பு அமைதியையும், ரஷ்யா மீண்டும் தாக்குதல் நடத்தாது என்பதற்கான உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களையும் உக்ரைன் […]

அதிரடி 17 Dec 2025 3:30 am

ஹாங்காங்: தேசிய பாதுகாப்பு வழக்கில் ஜிம்மி லாய் குற்றவாளியாக அறிவிப்பு

ஹாங்காங்கின் ஜனநாயக ஆதரவு முன்னாள் பத்திரிகை அதிபா் ஜிம்மி லாய் (78) தேசியப் பாதுகாப்பு சட்ட வழக்கில் திங்கள்கிழமை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா். இதையடுத்து, அவா் ஆயுள் தண்டனையை எதிா்நோக்கியுள்ளாா். இது குறித்து நீதிபதி எஸ்தா் டோ வெளியிட்டுள்ள தீா்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஜிம்மி லாய் வெளிநாட்டு சக்திகளுடன் சதி செய்து தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினாா். சீன அரசை வீழ்த்த அமெரிக்காவுக்கு தொடா்ந்து அழைப்பு விடுத்தாா். அவரது நோக்கம் சீன கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்துவதே. அவா் சதி திட்டங்களின் […]

அதிரடி 17 Dec 2025 1:30 am

ரயில்வே நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை; 150 காலிப்பணியிடங்கள் - டிசம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம்

நீங்கள் மெக்கானிக்கல் பொறியியல் படித்தவரா? மத்திய அரசின் ரைட்ஸ் நிறுவனத்தில் சீனியர் டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. மொத்தம் 150 காலிப்பணியிடங்களுக்கு டிசம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம்.

சமயம் 17 Dec 2025 12:40 am

தரைப்படை தாக்குதல்களை தொடங்கப்போகின்றோம் ; ட்ரம்பின் அறிவிப்பால் அதிரச்சி

போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் மற்றொரு பகுதியாக லத்தீன் அமெரிக்காவில் தரைப்படை தாக்குதல்களை தொடங்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நிலம் வழியாகச் செல்வது எளிதானது இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நீர் வழியாக வரும் 96 சதவீத போதைப்பொருட்களை நாங்கள் முறியடித்தோம், இப்போது நாங்கள் நிலம் வழியாக தாக்குதல்களை தொடங்குகிறோம். நிலம் வழியாகச் செல்வது மிகவும் எளிதானது, அது நடக்கப்போகிறது. நமது […]

அதிரடி 17 Dec 2025 12:30 am

திருகோணமலை பாடசாலை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை ; மாணவன் உட்பட நால்வர் கைது

டிக்டொக் மூலம் அறிமுகமான பாடசாலை மாணவியை திருகோணமலை கந்தளாய் ஈச்சலம்பட்டு கடற்கரையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பாடசாலை மாணவன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈச்சலம்பட்டு பெலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி அப்பகுதியில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலையில் படிக்கும் மாணவி என கூறப்படுகின்றது. பொலிஸாரிடம் மாணவி புகார் சந்தேக நபர் டிக்டொக் மூலம் மாணவியுடன் அறிமுகமாகியுள்ளார். அதன்பின்னர், நேரடியாக பேசவேண்டுமெனக் கூறி, லங்கா பட்டுன விஹாரைக்கு பின்னால் உள்ள கடற்கரைக்கு அழைத்து வந்துள்ளார். […]

அதிரடி 17 Dec 2025 12:30 am

️ பேரிடர் மீட்சி  –அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையில் இருந்து மீள்வதற்கு அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என… The post ️ பேரிடர் மீட்சி – அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Dec 2025 12:19 am

  கட்டிட வேலையின் போது தவறி விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!

கட்டிட வேலையின் போது தவறி விழுந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி இன்று (டிசம்பர் 16) உயிரிழந்துள்ளார். ️ உயிரிழந்தவர்… The post கட்டிட வேலையின் போது தவறி விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Dec 2025 12:04 am

எழுவைதீவில் நடைபெற்ற நடமாடும் சேவை

வறிய மக்களுக்கு அல்லது தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு சேவையாற்றுவது என்பது கடவுளுக்கு செய்யப்படும் சேவைக்கு சமனாகும் – எழுவைதீவில் நடைபெற்ற நடமாடும் சேவையில் அரசாங்க அதிபர் தெரிவிப்பு ஜனாதிபதி செயலகத்தின் அனுசரணையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் ஊர்காவற்றுறை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவையானது பிரதேச செயலாளர் வனஜா செல்வரட்ணம் தலைமையில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (16.12.2025) எழுவைதீவு கிராமிய செயலகத்தில் நடைபெற்றது. இவ் நடமாடும் சேவையில் உரையாற்றிய […]

அதிரடி 16 Dec 2025 11:30 pm

2026 தேர்தலில் தனித்து விடப்படும் விஜய்! முடிவான கூட்டணிகள்- அடுத்து என்ன நடக்கும்?

2026 தமிழக தேர்தலில் விஜய் தனித்து விடப்பட்ட சூழல் உருவாகி உள்ளது. பிற கட்சிகள் தங்களின் கூட்டணிகளை முடிவு செய்துள்ள நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்பது எதிர்ப்பார்ப்பை கிளப்பி உள்ளது.

சமயம் 16 Dec 2025 10:57 pm

நிலவில் நிலநடுக்கம் ஏற்படுமா? நாசா ஆய்வுகள் கூறுவது என்ன?

நிலவிலும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை. நிலவில் நிகழும் நிலநடுக்கங்கள் பூமியில் ஏற்படுபவைகளைவிட முற்றிலும் வேறுபட்ட தன்மையுடையவை.

சமயம் 16 Dec 2025 10:41 pm

பிரபல ஹாலிவுட் இயக்குநர் ராப் ரெய்னர், அவரது மனைவி கத்தியால் குத்திக்கொலை

லாஸ் ஏஞ்சலஸில் பிரபல ஹாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான ராப் ரெய்னர் மற்றும் அவரது மனைவி கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பிரென்ட்வுட் வீட்டில் 78 வயது மற்றும் 68 வயதுடைய தம்பதி கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்ததாக நேற்று பொலிஸார் தகவல் தெரிவித்தனர். திரையுலகினர் அதிர்ச்சி உயிரிழந்த நபர்கள் குறித்து ஆரம்பத்தில் விபரம் வெளியாகாத நிலையில், பின்னர் அது ஹாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான ராப் ரெய்னர் […]

அதிரடி 16 Dec 2025 10:30 pm

மண்டைதீவு புதைகுழி அகழ்வு எப்போது?

மண்டைதீவு புதைகுழி வழக்கின் அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுக்கு நீதிவான் உத்தரவு பிறப்பித்திறுத்துள்ளார் இன்று (16) ஊர்காவற்றுறை நீதிமன்றில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அறிக்கையை உத்தியோக பூர்வ வடிவத்தில் நாளையதினம் சமர்பிக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. முன்பதாக யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர், மண்டைதீவு புதைகுழி வழக்கின் சாட்சிகள் மற்றும் சான்றுகளை திரட்டி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதாக இன்றையதினம் (16) திகதியிடப்பட்டிருந்தது. மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் குறித்த வழக்கு தொடர்பாக அப்பிரதேச மக்கள், கடற்படை மற்றும் படையினரிடம் பெற்ற சாட்சிகள் மற்றும் சுட்டிக்காட்டப்பட்ட கிணறு தொடரான கிடைக்கப்பெற்ற சான்றுகள் உள்ளிட்டவற்றின் அறிக்கையை எழுத்து மூலமாக நிதிமன்றில் சமர்ப்பித்தனர். கையால் எழுதிய குறித்த அறிக்கையை யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை அதிகாரி சமர்ப்பித்து, விளக்கத்தை நீதிபதிக்கு சமர்ப்பணம் செய்த நிலையில் குறித்த அறிக்கையை தட்டச்சில் பிரதியாக்கம் செய்து நாளையதினம் (17.12.2025) மீண்டும் அறிக்கையை சமர்பிக்குமாறு நீதிவான் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். முன்பதாக மண்டைதீவு புதைகுழி தொடர்புடைய உடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கிணறுகளை அகழ்ந்து, சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் வெளிக்கொணரப்படுவது அவசியம்.அத்துடன் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நீதியும் பரிகாரமும் வழங்கப்பட வேண்டும் என்று கோரி ஊர்காவற்றுறை காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு கடந்த செப்டம்பர் மாதம் 04 ஆம் திகதியன்று சம்பவத்தில் தனது மகனை பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா என்பவராலும் வேலணை பிரதேசசபை உறுப்பினர்களாலும் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதிவு 16 Dec 2025 10:01 pm

'அரசியல் லாபத்துக்காக ஐயப்ப சுவாமி பெயரை பயன்படுத்துவதா?'- திருவாபரண பாதை பாதுகாப்பு குழு புகார்!

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவார பாலகர்கள் சிற்பம் மற்றும் திருநடை கதவுகள் ஆகியவற்றில் செம்பு தகட்டின் மீது பதிக்கப்பட்டிருந்த தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது. அந்த வழக்கில் உன்னிகிருஷ்ணன் போற்றி, சபரிமலை கோயில் முன்னாள் அதிகாரிகள், சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமார் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கேரளாவில் நடந்துமுடிந்த உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தின்போது  தங்கம் கொள்ளைக்கு எதிராக சி.பி.எம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசை கிண்டலடித்து ஒரு பாடல் வெளியானது. பள்ளிக்கட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை... என்ற பிரபல ஐயப்ப சுவாமி பாடல் மெட்டுக்கு ஏற்ப பாடப்பட்ட அந்த பாடலில், உன்னிகிருஷ்ணன் போற்றியை சபரிமலைக்கு அனுப்பி தங்க தகடுகளை கொள்ளையடித்தவர்கள் சகாவுகள் என்பதை குறிக்கும் வகையில் அந்த பாடல் வரிகள் இடம்பெற்றிருந்தன. அந்த பாடலில், 'போற்றியே கேற்றியே சொர்ணம் செம்பாய் மாற்றியே சொர்ணப் பாளிகள் மாற்றியே சாஸ்த்தாவின் தனம் ஊற்றியே ஸ்வர்ணம் கட்டவன் யாரப்பா சகாக்களாணே அய்யப்பா...' என  பாடல் வரிகளில் இடம்பெற்றிருந்தன. சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகும் அந்த பாடல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கோழிக்கோடு நாதாபுரத்தைச் சேர்ந்த குஞ்ஞப்துல்லா என்பவர் எழுதிய அந்த பாடலை டேனிஷ் கூட்டிலங்காடி என்ற மேடைப்பாடகர் பாடலாகப் பாடி சமூக வலைத்தளங்களில் வைரலாக்கினார். அந்த பாடலை காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும், பா.ஜ.க-வும் கேரள உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்தியதால் மாநிலம் முழுவதும் ஒலித்தது. இதற்கிடையே, சபரிமலையில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் ராஜிநாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி டீன் குரியகோஸ் தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் கேரள மாநில காங்கிரஸ் கட்சி எம்.பி-க்கள் நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது 'ஸ்வர்ணம் கட்டவன் யாரப்பா சகாக்களாணே அய்யப்பா' என்ற பாடலை பாடி கவனம் ஈர்த்தனர். நாடாளுமன்ற வளாகத்தில் பாடல் பாடி போராடிய காங்கிரஸ் எம்.பி-க்கள் இந்த நிலையில் அந்த பாடலை தடைச் செய்ய வேண்டும் என சபரிமலை திருவாபரண பாதை கமிட்டி பொதுச்செயலாளர் பிரசாந்த் குழிக்கால என்பவர் கேரள போலீஸ் டி.ஜி.பி-க்கு புகார் அளித்துள்ளார். அவரது மனுவில் கூறுகையில், பக்தி பாடலை திரித்து தவறாக பயன்படுத்துகிறார்கள். அரசியல் லாபத்துக்காக ஐயப்ப சுவாமியின் பெயரை பயன்படுத்துவது பக்தர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது. இந்த பாடல் அய்யப்ப சுவாமியை நிந்தனை செய்யும் விதமாகவும், அவமதிக்கும் விதமாகவும் அமைந்துள்ளது. எனவே அந்த பாடலை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

விகடன் 16 Dec 2025 9:58 pm

விராலிமலை சட்டமன்ற தொகுதி: வெற்றி பெறுவாரா சி.விஜயபாஸ்கர்? கள நிலவரம் இதுதான்

தமிழ்நாடு தேர்தலில் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் மீண்டும் அதிமுக வெல்லுமா? அல்லது திமுகவின் வசம் செல்லுமா? என்ற களநிலவரத்தை காண்போம்.

சமயம் 16 Dec 2025 9:55 pm

முன்னணி விஜயையும் சந்திக்க ஆசை!

இந்தியா தொடர்பில் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளதுடன் தமிழக அரசியல் தலைவர்களைச் சந்திக்க இவ் வாரத்தில் தமிழகத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர்கள் செல்லவுள்ளனர். புயணிக்கும் அணியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ,பொ.ஐங்கரநேசன் மற்றும் செல்வராசா கஜேந்திரன் தசிய அமைப்பாளர் சுரேஸ் உத்தியோகபூர்வ பேச்சாளர், சுகாஸ் ஆகியோருடன் பிரசாரச் செயலாளர் காண்டீபன் உள்ளிட்டோர் உள்ளடங்கியுள்ளனர். தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக சிறீலங்கா அரசு ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பினை திணிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், அதனைத் தடுத்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம் இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஸ்டி அரசியல் யாப்பினை கொண்டு வருவதற்கான அழுத்தங்களை சர்வதேச சமூகம் கொடுக்க வேண்டும். அந்த வகையில் பிராந்திய வல்லரசாகிய இந்திய அரசு இலங்கை மீது அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறான நிலையை ஏற்படுத்த தமிழக அரசியல் தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டிய அவசர தேவை எழுந்துள்ளது. இந்நோக்கத்திற்காக தமிழக அரசியல் தலைவர்களைச் சந்தித்து அவ்விடயங்களை தெளிவுபடுத்தி அவர்களது ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் சென்னை சென்று அரசியல் தலைவர்களுடன் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளதாக சந்திக்கும் தமிழகத் தலைவர்கள் அணியில் செந்தமிழன் சீமான் மற்றும் நடிகர் விஜய் ஆகியோரையும் உள்ளடக்க ஆதரவாளர்கள் கோரிக்கைகளை விடுத்துவருகின்றனர்.

பதிவு 16 Dec 2025 9:52 pm

கரூர்: '1000 ஆண்டுகள் பழமையான கோயில் கலசங்கள் திருட்டு' - குற்றவாளிகளை தேடும் போலீஸ்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள சங்கரமலைப்பட்டியில் மலை உச்சியில் ஸ்ரீசௌந்தரநாயகி உடன் சங்கரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ,அதேபோல், இந்தக் கோயில் பொன்னர், சங்கர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறு குறித்த கல்வெட்டுகள் கோவில் மலை பாறைகளில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் 200 ஆண்டுகளுக்கு முன்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோயிலை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகளை ஊர் பொதுமக்கள் பங்களிப்புடன் அறநிலையத்துறை பணியை துவங்கி உள்ளது. இந்நிலையில், மலை உச்சியில் கோயில் கோபுரத்தில் உள்ள விலை உயர்ந்த கலசம் நேற்று இரவு திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாயனூர் காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீசப்பட்ட கலசங்கள் மேலும், பழமையான கோயில் மலை உச்சியில் கலசம் இருந்ததால், சுற்றுவட்டாரப் பகுதியில் ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இதுவரை இடி, மின்னல் தாக்கியது இல்லை. எந்த ஒரு பாதிப்பும் நடக்கவில்லை என ஊர் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதேபோன்று, பழைய ஜெயங்கொண்ட சோழபுரத்தில் உள்ள 1946 - ம் வருஷம் கும்பாபிஷேகம், செய்யப்பட்ட அழகு நாச்சியம்மன் கோயிலிலும் 3 கலசத்தை திருடிய திருடர்கள், அவர்கள் எதிர்பார்த்தது போல் கலசம் விலை உயர்ந்த்தாக இல்லை என்பதால் அவற்றை கோயில் அருகிலேயே போட்டு விட்டுச் தப்பி ஒடிவிட்டனர். இது குறித்து, லாலாபேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணராயபுரம் அருகே பகுதியில் அடுத்தடுத்து இரு கோயில் கோபுர கலசங்கள் திருட்டு சம்பவம் குறித்து கரூர் மாவட்ட காவல்துறை தனிப்படை அமைத்து பழமையான பிரசித்தி பெற்ற கோவில்களில் உள்ள கோபுர கலசங்களை திருடும் மர்ம கும்ப கும்பல் குறித்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுந்துள்ளது.

விகடன் 16 Dec 2025 9:50 pm

நெல்லை 'பொருநை'அருங்காட்சியகம் திறப்பு விழா; வருகை தரும் முதல்வர் ஸ்டாலின் | ஏற்பாடு பணிகள் தீவிரம்

நெல்லை 'பொருநை' அருங்காட்சியம் திறப்பு விழா|முதல்வர் ஸ்டாலின் வருகை| ஏற்பாடு பணிகள் துரிதம்.!

விகடன் 16 Dec 2025 9:46 pm

வீதிப் புனரமைப்பு பணிகள் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பம்.

சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட நகர் வட்டாரத்தில் டச் வீதி புளியடிச் சந்தியில் வெள்ளம் வழிந்தோட முடியாமல் தேங்கி நின்று போக்குவரத்துக்கு பெரும் இடையூறாகவுள்ள பகுதி நகரசபையினால் புனரமைப்புச் செய்யப்படவுள்ளது. குறித்த வீதியின் புனரமைப்பு பணிகளை நகராட்சி மன்றின் உபதவிசாளர் ஞா.கிஷோர், உறுப்பினர் மு.கோகுல்றாஜ் உட்பட வீதியில் வசிப்பவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சம்பிரதாய பூர்வமாக புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்தனர். உபதவிசாளர் ஞா.கிஷோர் அவர்களின் முயற்சியின் பயனாக அனர்த்த புனரமைப்பு நிதியில் இருந்து உடனடியாக குறித்த வீதி புனரமைப்பு பணிகள் […]

அதிரடி 16 Dec 2025 9:33 pm

2026 முதல் சவுதியில் சொத்து வாங்கலாம்! ஆனால்... 4 நகரங்களில் முடியாது- ஏன் தெரியுமா?

சவுதி அரேபியாவில் இனி வெளிநாட்டினர் சொத்துக்களை வாங்கும் வகையில் புதிய சட்டம் அமலாகி உள்ளது. ஆனால் 4 முக்கிய நகரங்களில் வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. அதற்கான காரணம் குறித்து காண்போம்.

சமயம் 16 Dec 2025 8:50 pm

பாசுமதி அரிசியாக மாறிய கீரி சம்பா? 110,000 ரூபா அபராதம்

கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்றமை மற்றும் ‘லங்கா பாஸ்மதி’ எனப் போலியான பெயரில் பற்றுச்சீட்டுகளை வெளியிட்ட வர்த்தக நிலையம் ஒன்றிற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. மாத்தளை, நாலந்த பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்கு எதிராகவே இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவும் நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை எடுத்தது. குறித்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக நாவுல […]

அதிரடி 16 Dec 2025 8:30 pm

கனடாவில் சளிக்காய்ச்சலினால் 3 குழந்தைகள் மரணம்

கனடாவில் சளிக்காய்ச்சல் காரணமாக மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் ஒட்டாவா மற்றும் கிழக்கு ஒன்டாரியோ பகுதிகளில் இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் இன்ஃப்ளூயன்சா A (Influenza A) தொடர்பான சிக்கல்களால் மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என ஒட்டாவா பொதுச் சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை காலை வெளியிடப்பட்ட அறிக்கையில், 5 முதல் 9 வயதுக்குட்பட்ட இந்த குழந்தைகள் ஒட்டாவா மற்றும் கிழக்கு ஒன்றாரியோ நிர்வாகப் பகுதிகளில் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளது. காய்ச்சல் தடுப்பூசி மேலும், இன்ஃப்ளூயன்சா […]

அதிரடி 16 Dec 2025 8:30 pm

விஜய்யை பார்த்தால் திமுகவுக்கு பயம்.. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தூண்டி விடும் திமுக அரசு.. அண்ணாமலை பேட்டி!

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றக் கோரியும் திமுக அரசைக் கண்டித்தும் புதுச்சேரியில் நடைபெற்ற தீபப் போராட்டத்தில் பாஜக தேசியக் குழு உறுப்பினர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

சமயம் 16 Dec 2025 7:59 pm

ஜனவரி 9 முதல் 12 தேதி வரை தேசிய ஆரோக்கியா கண்காட்சி &ஆயுஷ் மாநாடு நடைபெறுகிறது

இந்திய அரசின் AYUSH அமைச்சகம் (Ministry of AYUSH, Government of India) மற்றும் Heartfulness Institute இணைந்து, NASYA, VIBA & Dr. SHREEVARMA’s Wellness

சென்னைஓன்லைனி 16 Dec 2025 7:57 pm

நாளை பாஜக உயர்மட்ட குழு கூட்டம்! நயினார் நாகேந்திரன் டெல்லி ரிட்டனை அடுத்து ஏற்பாடு

பாஜகவின் உயர்மட்ட குழு கூட்டம் நாளை சென்னை கிண்டியில் நடைபெற உள்ளது. நயினார் நாகேந்திரனின் டெல்லி ரிட்டனை தொடர்ந்து இந்த கூட்டம் நடக்க உள்ளதால் முக்கியத்துவம் பெறுகிறது.

சமயம் 16 Dec 2025 7:37 pm

சிட்னியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை மடக்கிப் பிடித்த பழ வியாபாரி: குவியும் பாராட்டு

சிட்னியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை தன் உயிரைப் பணயம் வைத்து மடக்கிப் பிடித்த பழ வியாபாரிக்கு பாராட்டுகள் குவித்து வருகின்றன. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மிக பிரபலமான போண்டி கடற்கரையில் ‘ஹனுக்கா’ எனும் யூத பண்டிகையின் தொடக்கத்தை வரவேற்கும் வகையில், நூற்றுக்கணக்கான மக்கள் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை கூடியிருந்தனா். அப்போது, கூட்டத்துக்குள் திடீரென நுழைந்த 2 பயங்கரவாதிகள், அங்கிருந்தவா்களைக் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனா். இதனால், பொதுமக்கள் பயத்தில் அலறி அடித்துக்கொண்டு ஓடினா். இந்தத் துப்பாக்கிச்சூடு தாக்குதல் சுமாா் 5 […]

அதிரடி 16 Dec 2025 7:30 pm

மதுராவில் பேருந்துகள் தீ விபத்து: 13 பேர் பலி, 35 பேர் காயம்

உத்தரப் பிரதேசத்தில் உள்ள தில்லி-ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி தீப்பிடித்ததில் 13 பேர் பலியாகினர். உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் உள்ள தில்லி-ஆக்ரா விரைவுச் சாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் 7 பேருந்துகள் மற்றும் மூன்று கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. அடர்ந்த மூடுபனி காரணமாக வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இதனால், ஒரு பெரிய தீ விபத்து நேரிட்டு, பேருந்துகள் மற்றும் கார்கள் சில நிமிடங்களில் எரிந்தன. தகவல் […]

அதிரடி 16 Dec 2025 7:28 pm

Stanley Lifestyles names Venkataramana Seshagirirao Gorti as Joint Managing Director

Bengaluru: Stanley Lifestyles Limited, an integrated super-premium and luxury furniture manufacturer and retailers, has announced the appointment of Venkataramana Seshagirirao Gorti (Venkat) as its Joint Managing Director. With an accomplished professional career spanning more than 34 years, Venkat brings extensive global leadership experience and a proven track record of transforming organisations across diverse industries.Recognised for his strategic acumen and execution excellence, Venkat has consistently driven sustainable and profitable growth in every organisation he has led. His expertise spans business transformation, supply chain optimisation, operational excellence, product innovation, and managing complex global product transfers. He is equally well-regarded for his people-centric leadership style, his ability to build future-ready teams as well as renowned for his thought leadership.Sharing his excitement on the new role, Venkataramana Seshagirirao Gorti, Joint Managing Director, Stanley Lifestyles Limited, said, “I would be focusing on realising Stanley’s vision through both short- and long-term strategies and pristine execution in this VUCA environment. Focus will also be to continue to invest in manufacturing excellence to make high-quality products that reflect the brand’s heritage, securing the supply chain through vertical integration, retaining top talent, and fostering a high-performance culture. Digitalisation, simplification, and standardisation to be nimble and agile to deliver consistent customer delight would be another area of focus. Along with my key leadership team, the emphasis will be to evaluate the brand’s market position and explore strategic expansion into related areas, potentially through mergers and acquisitions or divestitures, to build resilience. Most importantly, we will aim to balance the long-term vision of building a luxury brand with the public market’s expectations for consistent financial performance, and communicate the value of long-term investments to our investors.” Expressing confidence in the appointment, Sunil Suresh, Founder, Stanley Lifestyles Limited, said, “Venkat’s deep global expertise and strong leadership credentials make him the ideal choice to guide Stanley Lifestyles into its next chapter. His people-first approach, strategic vision and proven ability to scale businesses align perfectly with our long-term growth aspirations. We look forward to working closely with him as we continue building a world-class luxury brand.” A Mechanical Engineering graduate and EGMP alumnus from IIM Bangalore, Venkat has held senior leadership positions at globally respected companies including ABB, Oracle, GE, Flextronics, Wipro Hydraulics, Honeywell and Homag. His rich cross-industry exposure covers electrical, electronics, hydraulics, aerospace, and wood-working industries, giving him a holistic understanding of technology-driven businesses. His international experience includes significant assignments across the Middle East, Malaysia, the United States, Brazil, Sweden, Finland, Romania and other key markets. He has successfully led multicultural teams across China, the USA, Mexico and Europe. Venkat is also CPSCM-certified (Certified Purchasing and Supply Chain Management) from Competitors View, Lean & Six Sigma Green Belt certified from GE and Honeywell. Venkat is also a certified Independent Director from IICA. Outside work, he is an avid sports enthusiast and passionate music lover.Venkat was recognised as one of the Top 100 Inspirational Leaders of Asia in 2022. He was also the Chairperson of FFSC (Furniture Fittings Skill Council) in FY24. With this appointment, Stanley Lifestyles further strengthens its leadership team as it continues to expand its portfolio, enhance operational and manufacturing excellence, and deepen its commitment to delivering credible and consistent luxury experiences to customers.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Dec 2025 7:04 pm

இந்திய ரூபாய் நோட்டுகளுக்குத் தடையா? எந்த நாட்டில் தெரியுமா? இப்போது மட்டும் தளர்வு ஏன்?

நேபாள அரசு இந்திய ரூபாய் நோட்டுகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது. இனி 25,000 ரூபாய் வரை இந்திய நோட்டுகளை வைத்திருக்கலாம் என நேபாள அரசு தெரிவித்து உள்ளது.

சமயம் 16 Dec 2025 6:50 pm

பிரேசிலில் சுதந்திர தேவி சிலை சரிந்து விழுந்தது

நேற்றுத் திங்கட்கிழமை பிற்பகல் பிரேசிலின் குவைபா நகரை கடுமையான புயல் தாக்கியதில், 40 மீற்றர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை சரிந்து விழுந்தது. சிலை சரிந்து விழுந்ததில் எவருக்கும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தெற்கு பிரேசிலில் புயல்கள் வரிசையாக நகர்ந்ததால், ஒரு துரித உணவு விற்பனை நிலையத்திற்கு அருகிலுள்ள ஹவான் சில்லறை விற்பனை மெகாஸ்டோரின் கார் பார்க்கிங்கில் நிறுவப்பட்ட சிலையை பலத்த காற்று தாக்கியது. சிலை சரிந்து விழுந்த போது சிலையின் தலை துண்டு துண்டாக நொறுங்கியது. குவைபாவில் உள்ள ஒரு ஹவானின் வாகன நிறுத்துமிடத்திற்குள் ஒரு மெக்டொனால்டுக்கு எதிரே அமைந்துள்ள சுதந்திர தேவி சிலையின் நாற்பது மீட்டர் உயரம் கொண்டது. உள்ளூர் அறிக்கைகளின்படி, சுமார் 24 மீட்டர் (78 அடி) உயரமுள்ள மேல் பகுதி மட்டுமே இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்டதாக நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் 11 மீட்டர் (36 அடி) பீடம் அப்படியே இருந்தது. 2020 ஆம் ஆண்டு கடை திறக்கப்பட்டதிலிருந்து சிலை இடத்தில் இருப்பதாகவும், அதற்கு தேவையான தொழில்நுட்ப சான்றிதழ் இருப்பதாகவும் ஹவான் ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தினார். வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களைப் பாதுகாக்க அந்தப் பகுதி உடனடியாக சுற்றி வளைக்கப்பட்டதாகவும், சில மணி நேரங்களுக்குள் குப்பைகளை அகற்ற சிறப்பு குழுக்கள் அனுப்பப்பட்டதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. குவைபா மேயர் மார்செலோ மரனாட்டா, எந்த உயிரிழப்பும் இல்லை என்றும், தளத்தில் விரைவான நடவடிக்கையைப் பாராட்டினார். உள்ளூர் குழுக்கள் மாநில சிவில் பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து சுற்றளவைப் பாதுகாக்கவும், அருகிலுள்ள கூடுதல் சேதங்களைச் சரிபார்க்கவும் பணியாற்றியதாக அவர் மேலும் கூறினார். புயலின் உச்சத்தில் பிற்பகல் 3 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. வானிலை அதிகாரிகள் இப்பகுதியில் மணிக்கு 90 கி.மீ வேகத்திற்கு மேல் காற்று வீசும் என்று பதிவு செய்துள்ளனர். விழுந்த சிலையைச் சுற்றியுள்ள பகுதிக்கு அணுகல் தடைசெய்யப்பட்டிருந்தாலும், பாதிக்கப்படாத பகுதிகளில் பல்பொருள் அங்காடி தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இடிந்து விழுந்ததற்கான சரியான காரணத்தைக் கண்டறியவும், தீவிர வானிலையைத் தவிர வேறு ஏதேனும் காரணிகள் இதில் பங்களித்ததா என்பதை மதிப்பிடவும் தொழில்நுட்ப ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று ஹவான் கூறினார். குவைபாவில் ஏற்பட்ட புயல் ரியோ கிராண்டே டோ சுலின் பெரும்பகுதியையும் பாதித்தது. மற்ற பகுதிகளில் ஆலங்கட்டி மழை விழுந்தது. இதனால் வீடுகளின் கூரைகள் தேசமடைந்தன. மரங்கள் முறிந்து விழுந்தன. மின்சாரமும் துண்டிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கனமழை காரணமாக சில தெருக்களும் ஓரளவு வெள்ளத்தில் மூழ்கின. மணிக்கு 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்று தேசிய வானிலை ஆய்வு நிறுவனம் புயல் எச்சரிக்கைகளை வைத்திருந்தது. குளிர் காற்று பலத்த மற்றும் திடீர் காற்றை ஏற்படுத்தியதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இன்று செவ்வாய்க்கிழமை முதல் வானிலை நிலை மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பதிவு 16 Dec 2025 6:47 pm

தென்காசிக்கு வந்த அச்சன்கோவில் ஐயப்பன் திருவாபரணப் பெட்டி; 35 ஆண்டுகளாகத் தொடரும் பாரம்பர்யம்!

கேரள மாநிலம் அச்சன்கோவிலில் உள்ள ஐயப்பனுக்கு மண்டல பூஜை அன்று திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெறும். அச்சன்கோவில் மண்டல மகோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 35 ஆண்டுகளாகத் தொடரும் பாரம்பர்யம்: பத்து நாட்கள் நடக்கும் இத்திருவிழாவிற்காக சுவாமியின் திருவாபரணங்கள் கடந்த 35 ஆண்டுகளாக தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் முன்பு பக்தர்கள் தரிசனத்திற்காகக் கொண்டுவரப்படுகிறது. இந்த ஆண்டு 36-ஆம் ஆண்டை முன்னிட்டு, தமிழக பொறுப்பாளரும் திருவாபரண கோஷயாத்திரை பொறுப்பு அதிகாரியுமான தென்காசி ஹரிஹரன் குருசாமி தலைமையில் புனலூரில் இருந்து சிறப்பு வாகனத்தில் எடுத்து வரப்பட்டது. திருவாபரணங்கள் திருவாபரணப் பெட்டியில் உள்ளவை: திருவாபரணப் பெட்டியில் சுவாமியின் திருமுகம், மார்பு, கைகள், கால்கள், பெரிய கிரீடம் உள்ளிட்ட ஆபரணங்கள் இடம்பெற்றுள்ளன. ஐயப்பனே தன் உடல் வாளாக வைத்திருந்ததாகக் கூறப்படும், நேரத்திற்கு நேரம் இடத்திற்கு இடம் எடை வேறுபடும் காந்தமலை மாயத் தங்க வாளும் இந்த திருவாபரணப் பெட்டியில் அடங்கும். புனலூர் அரசு கருவூலத்திலிருந்து இன்று காலை எடுத்து வரப்பட்ட திருவாபரணப் பெட்டி, புனலூர் கிருஷ்ணன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டு சிறப்புப் பூஜைகளுடன் தென்காசிக்குப் புறப்பட்டது. தென்காசி: உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை; சிகிச்சையளித்து தேற்றும் வனத்துறை! பின்னர் யானை முன்செல்ல, பஞ்சவாத்தியம் முழங்க, பக்தர்களுடன் கேரள காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக புனலூரில் நகர வலமாக திருவாபரண கோஷயாத்திரை நடைபெற்றது. பக்தர்கள் திருக்குடை ஊர்வலத்துடன் மேளதாளம் முழங்க திருவாபரணப் பெட்டியை வழியனுப்பி வைத்தனர். திருவாபரணங்கள் பின்னர் அங்கிருந்து தென்மலை, ஆரியங்காவு உள்பட அனைத்து ஊர்களிலும் ஊர் மக்கள் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக எல்லையான கோட்டைவாசல் பகுதிக்குள் திருவாபரண கோஷயாத்திரை வந்தடைந்த பின்னர், அங்கிருந்து கேரள போலீசாருடன் இணைந்து தமிழக காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் புளியரை, செங்கோட்டை வழியாக தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் முன்பு வந்தடைந்தது. பின்னர் திருவாபரணப் பெட்டி வரவேற்புக் குழுவினர் சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமியே சரணம் ஐயப்பா என்று கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர். ``தமிழ் கடவுள் முருகரை எப்படி வழிபடணும்னு எங்களுக்குச் சொல்லித் தர வேண்டாம்'' -திமுக தென்காசி எம்.பி

விகடன் 16 Dec 2025 6:46 pm

மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டம்: மத்திய அரசுக்கு திருமாவளவன் அறைகூவல்! எதிர்ப்பது ஏன்?

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை மாற்றி புதிய மசோதா நிறைவேற்ற நினைக்கும் பாஜக அரசுக்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமயம் 16 Dec 2025 6:34 pm

டெங்கு அபாயம்: 30 வீடுகளுக்கு ₹3 இலட்சம் தண்டப்பணம் –பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் அதிரடி!

டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய சூழலை வைத்திருந்த 30 வீடுகளின் உரிமையாளர்களுக்கு மூன்று இலட்சம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டது. பருத்தித்துறை நகரசபை, அல்வாய், பொலிகண்டி பகுதிகளில் டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய சூழலை வைத்திருந்த வீட்டின் உரிமையாளர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதன் பேரில் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 30 வீட்டின் உரிமையாளர்களுக்கு மூன்று இலட்சம் ரூபா தண்டப் பணம் அறவிடப்பட்டது. பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பருத்தித்துறை நகரசபை, அல்வாய் […]

அதிரடி 16 Dec 2025 6:30 pm

யேர்மனிக்கு தப்பிச் செல்ல முயன்ற இளைஞன் கைது!

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஒமன், மஸ்கட் வழியாக யேர்மனிக்கு தப்பிச் செல்ல முயன்ற இளைஞன் ஒருவர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகளால் இன்று செவ்வாய்க்கிழமை (16) கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி, முள்ளங்காவிலில் வசிக்கும் 22 வயதுடைய இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான இளைஞன் இன்று அதிகாலை 05.20 மணியளவில் ஓமன், மஸ்கட் நோக்கி புறப்படுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார். பின்னர் அனைத்து விமான அனுமதி நடைமுறைகளையும் முடித்துவிட்டு குடிவரவு திணைக்கள அதிகாரிகளிடம் தனது கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். இளைஞன் சமர்ப்பித்த கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்கள் குறித்து சந்தேகமடைந்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், அனைத்து ஆவணங்களையும் கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு அனுப்பி பரிசோதித்ததில் கடவுச்சீட்டு போலியானது என்றும் தெரியவந்துள்ளது. விசாரணைகளில், குறித்த இளைஞன் ஒரு தரகருக்கு ரூ. 3 மில்லியன் கொடுத்து போலியான பிரான்ஸ் கடவுச்சீட்டை பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

பதிவு 16 Dec 2025 6:27 pm

திருடனைப் பிடிக்க உதவி கோரல்

குருணாகல் மாவட்டத்தில் மஹவ காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரை கைதுசெய்வதற்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். சந்தேக நபர் மஹவ பகுதியில் உள்ள நான்கு பிற்பனை நிலையங்களின் கதவுகளை உடைத்து திருடியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். திருட்டு சம்பவம் இடம்பெற்ற விற்பனை நிலையத்தின் சிசிரிவி கமராவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் உள்ள சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் காவல்துறைக் குற்றப் புலனாய்வு பிரிவின் 037 - 2260008 அல்லது 071 - 8596411 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பதிவு 16 Dec 2025 6:22 pm

மார்க்கெட்டிங், சேல்ஸ், விளம்பரம் - ஆன்லைன் வழியாக IIM பெங்களூரு வழங்கும் 8 இலவச படிப்புகள்

நீங்கள் மார்க்கெட்டிங், மக்கள் தொடர்பு, விளம்பரம் ஆகியவற்றில் ஆர்வமாக உள்ளவரா? வீட்டில் இருந்தபடியே முதன்மையான கல்வி நிறுவனம் வழங்கும் படிப்புகளை ஸ்வயம் இணையதளம் மூலம் படிக்கலாம். ஐஐஎம் பெங்களூரூ ஏராளமான படிப்புகளை ஸ்வயம் மூலம் வழங்குகிறது. ஆன்லைன் வழியாக வகுப்புகள் ஜனவரி 12-ம் தேதி முதல் தொடங்கப்படும் நிலையில், மார்க்கெட்டிங்க், விளம்பரம் சாரந்த 8 படிப்புகள் அதில் இடம்பெற்றுள்ளன.

சமயம் 16 Dec 2025 6:13 pm

யாழ்.போதனாவிற்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவருக்கு 55 ஆயிரம் நஷ்ட ஈடு கொடுக்க உத்தரவு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு சேதமாக்கிய நபருக்கு வைத்தியசாலைக்கு 55ஆயிரம் நஷ்ட ஈடு வழங்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கடந்த 2024ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி காயமடைந்த நபர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றியவாறு , வைத்தியசாலைக்குள் உள்ள அவசர சிகிசிச்சை பிரிவு வரையில் அத்துமீறி நுழைந்த நபர் , அங்கு கடமையில் இருந்த உத்தியோகஸ்தர்களுடன் தர்க்கம் புரிந்து , மேசையில் இருந்த பிரிண்டர் ஒன்றினை உடைந்து சேதமாக்கியும் […]

அதிரடி 16 Dec 2025 6:12 pm

ஈரோட்டில் தவெக பிரச்சாரம்.. பள்ளிக்கு விடுமுறையா? குஷியில் மாணவர்கள்!

தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரக் கூட்டம் வரும் 18 ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற இருக்கிறது. அதற்காக அந்த இடத்திற்கு அருகில் உள்ள தனியார் பள்ளிக்கு, அந்நாளில் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

சமயம் 16 Dec 2025 6:10 pm

வடமாகாண ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இரத்து

வடமாகாணத்தில் இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்களின் இடமாற்றங்கள் அனைத்தும் இரத்து செய்யப்படுவதாக கல்வி திணைக்களம் கூறியதை அடுத்து , நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு மீளப்பெறப்பட்டுள்ளது. வடமாகாண கல்வி திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட சேவையின் தேவை கருதிய இடமாற்றம் 2026 முறையற்றது என இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது, இடமாற்றம் வழங்கப்பட்டிருந்த அனைத்து ஆசிரியர்களின் இடமாற்றங்களையும் மீறப்பெறுவதாக கல்வி திணைக்களம் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி மன்றுக்கு […]

அதிரடி 16 Dec 2025 6:07 pm

Rodic Digital & Advisory names Varun Mundra as Chief Executive Officer – Technology

New Delhi: Rodic Digital & Advisory, the strategic advisory and digital transformation arm of Rodic Group, has announced the appointment of Varun Mundra as Chief Executive Officer – Technology. In his new role, Mundra will lead the company’s technology strategy, product roadmap, and AI-led solutions portfolio, focusing on building scalable digital businesses for infrastructure and public-systems transformation. Nagendra Nath Sinha, Managing Director, Rodic Digital & Advisory, commented on the appointment, “Varun joins us at an exciting inflection point. His experience in building AI-first businesses, coupled with his work in government partnerships and enterprise sales, will help us deepen our sectoral presence and deliver more intelligent, sustainable, and resilient infrastructure solutions at scale.” On his appointment, Varun Mundra said, “Rodic Digital & Advisory sits at a powerful intersection of domain knowledge, data, and technology. I am excited to work with the team to build AI-led digital solutions that are practical, scalable, and tailored to real-world challenges. The opportunity to reimagine how India plans, builds, and manages infrastructure is massive, and I look forward to contributing to that journey with this exceptional team.” Varun brings over 13 years of expertise in scaling AI-first businesses across health tech, voice AI, fintech, and enterprise SaaS. Most recently, he served as Managing Director & Country Manager for Vara (Germany), a medical AI company focused on early cancer detection, where he established Indian operations from scratch with full P&L ownership. He has also held senior roles at Skit (formerly Vernacular.ai) and TOPXIGHT Research Labs, leading growth across AI SaaS ventures in capital markets, cybersecurity, and deep-tech domains.He holds an International MBA from SPJIMR (India) and IESEG (France) and a B.Tech in Computer Science from Nirma University, with expertise spanning go-to-market strategy, strategic planning, team building, consultative sales, government business, and product management.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Dec 2025 6:04 pm

IPL 2026 Auction: '14 கோடிக்கு சென்னை வாங்கிய 19 வயது இளம் வீரர்!' - யார் இந்த கார்த்திக் சர்மா?

அபுதாபியில் நடந்து வரும் மினி ஏலத்தில் சென்னை அணி சர்ப்ரைஸுக்கு மேல் சர்ப்ரைஸாக கொடுத்து வருகிறது. வழக்கமாக இளம் வீரர்களை நோக்கி பார்வையைத் திருப்பாத சென்னை அணி, இந்த முறை பிரஷாந்த் வீர் என்ற வீரரை ரூ. 14.20 கோடிக்கு வாங்கியிருந்தது. உடனடியாக கார்த்திக் சர்மா என்கிற வீரரையும் போட்டி போட்டு 14.20 கோடி ரூபாய்க்கு வாங்கியது. யார் இந்த கார்த்திக் சர்மா? Karthik Sharma ராஜஸ்தானைச் சேர்ந்த கார்த்திக் சர்மாவுக்கு 19 வயதே ஆகிறது. அதிரடி பேட்டராக அறியப்பட்ட இவர் ஃபினிஷர் ரோலில் மிகச்சிறப்பாக தன்னை பொசிஷன் செய்து வருகிறார். கடந்த ரஞ்சி சீசனில் உத்ரகாண்ட்டுக்கு எதிரான அறிமுகப் போட்டியிலேயே சதமடித்து அசத்தியிருந்தார். அதேமாதிரி, கடந்த விஜய் ஹசாரே தொடரிலும் 400+ ரன்களைச் சேர்த்து ராஜஸ்தான் அணிக்காக அதிக ரன்களை எடுத்த வீரராக வந்தார். 19 வயதுக்குட்பட்ட ராஜஸ்தானின் இளையோர் அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். Karthik Sharmax தோனிக்கு வயதாகிவிட்டது. முன்பைப் போல போட்டிகளை முடித்துக் கொடுக்கும் நிலையில் அவர் இல்லை. அதனால் அவருக்கு உதவியாக கீழ் வரிசையில் கார்த்திக்கை இறக்கி முயற்சி செய்து பார்க்கலாம் என்பது சென்னை அணியின் திட்டமாக இருக்கலாம். நீண்டகால அடிப்படையில் நல்ல தேர்வாகவும் இருப்பார். IPL 2026 Auction live: இளம் வீரர் கார்த்திக் ஷர்மாவை ரூ.14.20 கோடிக்கு தட்டி தூக்கிய சிஎஸ்கே!

விகடன் 16 Dec 2025 5:58 pm

`கேரள உயர் நீதிமன்றத்தில் பதவியேற்க வேண்டும்!'- நீதிபதி நிஷாபானுவுக்கு குடியரசு தலைவர் உத்தரவு!

நீதிபதி ஜெ.நிஷாபானு டிசம்பர் 20 ஆம் தேதிக்குள் கேரள உயர் நீதிமன்றத்தில் பணியில் சேரவேண்டும் என்று குடியரசு தலைவர் கெடு விதித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஏற்கனவே, திருப்பரங்குன்றம் தீபத்தூண் சம்பந்தப்பட்ட வழக்கில் மதுரை உயர் நீதிமன்றக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தும், இந்தியா கூட்டணி கட்சியினர் சார்பில் நாடாளுமன்ற சபாநாயகரிடம் அவரை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி நோட்டீஸ் அளித்ததும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெ.நிஷாபானு கேரளா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றப்பட்டும் அவர் பொறுப்பு ஏற்காத விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய இடமாற்றத்தை ஆதரித்தும், எதிர்த்தும் வழக்கறிஞர்கள் கருத்துகள் கூறி வருவதும் நீதித்துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில்தான் ''விடுப்பில் உள்ள நீதிபதி ஜெ.நிஷாபானு, டிசம்பர் 20 ஆம் தேதிக்குள் கேரள உயர் நீதிமன்ற பணியில் சேர வேண்டும் என்று குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். உயர் நீதிமன்றம் இதுகுறித்து விசாரித்தபோது, 'சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்றாவது இடத்தில் பொறுப்பு வகித்து வந்த நீதிபதி ஜெ.நிஷாபானுவை, நிர்வாக காரணங்களுக்காக உச்ச நீதிமன்ற கொலிஜியம், கேரள உயர் நீதிமன்றத்திற்கு இடமாறுதல் செய்ய கடந்த ஆக்ஸ்ட் மாதம் மத்திய அரசுக்கும், குடியரசு தலைவருக்கும் பரிந்துரை செய்தது. அதை ஏற்றுக்கொண்ட குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, நீதிபதி ஜெ.நிஷா பானுவை கேரளாவுக்கு இடுமாறுதல் செய்து கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி உத்தரவிட்டார். ஆனால், நீதிபதி ஜெ.நிஷாபானுவோ, அக்டோபர் 14 ஆம் தேதியிலிருந்து நீண்ட மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். இந்த நிலையில் இடமாறுதல் செய்யப்பட்ட கேரள உயர் நீதிமன்றத்தில் பொறுப்பேற்காமல் காலம் தாழ்த்துவது உச்ச நீதிமன்ற கொலீஜியம், நீதித்துறையின் மாண்பை அவமதிக்கும் செயல் என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களில் ஒரு தரப்பினர் குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இன்னொருபுறம், 'சென்னை உயர் நீதிமன்றத்தில் 3 வது இடத்தில் இருக்கும் நீதிபதி ஜெ.நிஷாபானுவை வேண்டுமென்றே கேரள உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்து அவரை 9 வது இடத்திற்கு கொண்டு வந்துள்ளனர்' என்று உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களின் மற்றொரு தரப்பினர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இதற்கிடையே காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்ப சென்னை உயர் நீதிமன்றம் அனுப்பிய பரிந்துரைகளை தமிழக அரசு ஏற்க மறுத்து திருப்பி அனுப்பியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில்தான், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் ஆலோசனை நடத்திய குடியரசு தலைவர் பிறப்பித்துள்ள உத்தரவில், சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து கேரள உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்ட ஜெ.நிஷாபானு, டிசம்பர் 20 ஆம் தேதிக்குள் கேரள உயர் நீதிமன்றத்தில் பதவியேற்க வேண்டும் என்ற குறிப்பிட்டுள்ளார். குடியரசு தலைவர் உத்தரவுப்படி நீதிபதி ஜெ.நிஷாபானு கேரள உயர் நீதிமன்றத்தில் பொறுப்பேற்பாரா? மாட்டாரா? என்பது அனைவராலும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

விகடன் 16 Dec 2025 5:55 pm

Michael Bay collaborates with Bhanushali Studios for Anthony D’Souza film with music by A.R. Rahman

Mumbai: Bhanushali Studios Limited has announced a creative collaboration with Hollywood filmmaker Michael Bay for an upcoming Anthony D’Souza directorial, with music composed by legendary maestro A.R. Rahman. This marks Michael Bay’s first-ever partnership with an Indian studio. Michael Bay, responsible for over $10 billion at the global box office with franchises like Transformers, Bad Boys, and A Quiet Place, shared his excitement, “It will be an exciting chance to mix Hollywood's action style with the heart and emotion of Indian storytelling. Working with Rahman, Vinod, and Tony is a chance to create a new kind of cinematic experience—one with power, rhythm, and incredible visuals. Tony’s vision, especially how he handles scale and emotion in his movies, will make this collaboration really fulfilling.” A.R. Rahman added, “When different worlds of cinema come together, it opens up a beautiful space for music. For me, composing is about finding the film’s soul and giving the score its own unique personality, a voice for the unsaid. I try to let the music carry the emotion.” Vinod Bhanushali, Chairman & Managing Director of Bhanushali Studios Limited, emphasized the significance of the collaboration, “Cinema is global, stories are universal, and collaborations like these remind us that scale has no borders. To create a film where Michael Bay’s kinetic mastery meets the poetic musical universe of A.R. Rahman is nothing short of a dream forged in ambition. As our team comes together across continents, we are hopeful that an Indian story can find its voice on a truly global stage.” Director Anthony D’Souza, known for high-scale entertainers like Boss, Blue, and Azhar, commented on the project, “By bringing together both the incendiary ingenuity and the visionary ethos of Michael Bay, the ethereal musical genius of Rahman sir with the support and cinematic narrative of Bhanushali Studios, it is both an honour and a privilege to collaborate with the true legends of cinema, whose mastery continues to inspire and humble me. With this cinematic endeavour we aspire to harmonize the cadence of relentless velocity and to conjure a spectacle so grand yet resonant with soul.” Currently in early development, the project promises to bring together Hollywood action expertise, Indian storytelling, and world-class music, signaling a new era of international collaboration and boundary-breaking filmmaking for Bhanushali Studios. View this post on Instagram A post shared by Michael Bay (@michaelbay)

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Dec 2025 5:54 pm

`உயர்ரக போதை, உச்சக்கட்ட உறவு; சர்வதேச கும்பல்' - குமரி ரிசார்ட்டில் போதை ஆட்டம்; பகீர் தகவல்கள்

கன்னியாகுமரி அருகே உள்ள  மருங்கூரில் செயல்பட்டுவரும் தனியார் ரிசார்டில் தடைச் செய்யப்பட்ட உயர் ரக போதை விருந்து நிகழ்ச்சி நடைபெறுவதாக கன்னியாகுமரி எஸ்.பி டாக்டர் ஸ்டாலினுக்கு ரகசிய  தகவல் கிடைத்தது. எஸ்.பி தலைமையிலான டீம் அங்குசென்று உயர்ரக போதைபொருட்களை பறிமுதல் செய்தனர். அங்கு குழுமியிருந்த 46 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் கேரள மாநிலம் கோவளத்தைச் சேர்ந்த பிதுன்(30), பெங்களூரைச் சேர்ந்த வேலன்ஸ் பால் (36), கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தைச் சேர்ந்த கோவிந்த கிருஷ்ணா (27), கோகுல் கிருஷ்ணன் (34), இவரது மனைவி செளமி(33), மருங்கூரைச் சேர்ந்த ரிசார்ட் உரிமையாளர் ராஜூ(64), கோவாவைச் சேர்ந்த ஜெயராஜ் சிங் சவ்டா (35), பெங்களூரைச் சேர்ந்த சையத் பர்ஷான் (35) ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பலரும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக்காக வந்ததால் அவர்கள் உடனடியாக கைதுசெய்யப்படவில்லை. மேலும், விசா காலாவதி முடிந்த பின்னரும் தங்கியிருந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த பேவாஹ் அன்சாரி (30) என்ற பெண் மீதும் தனியாக வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டுள்ளார். இரவில் ஆட்டம்போட்ட கும்பல் இதுபற்றி போலீஸ் தரப்பில் விசாரித்தோம், கோகுல் கிருஷ்ணன் என்பவர் கோவா-வை மையமாகக்கொண்டு டூரிஸ்ட் ஏஜென்சி ஒன்று நடத்திவந்தார். அவருக்கு பல நாடுகளைச் சேர்ந்தவர்களின் நட்பு கிடைத்தது. அந்த குழுவினர் இணைந்து ஒவ்வொரு நாட்டுகளிலும் போதை கூடுகையை அவ்வப்போது நடத்தி வந்தனர். கன்னியாகுமரியில் நடைபெற்ற போதை கூடுகைக்காக கோகுல கிருஷ்ணனின் குழந்தைக்கு பிறந்தநாள் எனக்கூறி ரிசாட் புக் செய்துள்ளனர். இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அந்த கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு புரியும் வகையில் அழைப்பிதழ்கள் பதிவு செய்துள்ளார். டிசம்பர் 6-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி வரை அந்த கூடுகை நடந்தது. 9-ம் தேதி இரவு அவர்கள் சிக்கினர். இதுவரை உள்ள போதை கும்பலில் இவர்கள் புதுவிதமாக உள்ளனர். இவர்கள் இதனை 'ஹிப்பி' கலாச்சாரம் என பெயரில் அழைக்கிறார்கள். சுமார் 30 வயதுக்குள், தேவைக்கும் அதிகமான பணம் சம்பாதித்துவிட்டு ஒவ்வொரு நாடுகளுக்கும் சென்று விதவிதமான போதைப்பொருள்களை அனுபவித்துவிட்டு, விரும்பிய விதத்தில் பாலியல் உறவு வைத்துக்கொண்டு உலகம் சுற்றுவது இவர்களின் நோக்கம். பெரும்பாலும் திருமணம் ஆகாதவர்கள்தான் அதில் இருப்பார்கள். போதையும், பாலியல் உறவும் மட்டுமே அவர்களுக்கு பிரதானமாக இருக்கும். இந்த குழுவினர் கோவா-வை மையமாகக்கொண்டு சமூக வலைத்தளத்தில் ஒன்றிணைந்துள்ளார்கள். கன்னியாகுமரி எஸ்.பி டாக்டர் ஸ்டாலின் பகலில் அமைதியாக இருப்பார்கள். சூரியன் அஸ்தமிக்கும்போதுதான் அவர்களின் ஆட்டம் தொடங்கும். தொடக்கத்தில் ட்ரம்ஸ் இசையுடன் ஆட்டத்தை தொடங்குவார்கள். மதுவில் தொடங்கி உயர்ரக போதைப்பொருட்களை பயன்படுத்தி உற்சாகத்தை அதிகரிப்பார்கள். அதற்கு ஏற்ப இசையின் வேகமும் அதிகரிக்கும். அதற்கு 'ட்ரிப் மியூசிக்' (Trip music) எனப்பெயர். வழக்கமான இசை என்றால் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். ஆனால் இவர்களது இசையின் வேகமும், சத்தமும் அதிகரித்துக்கொண்டே செல்லும். போதை பார்ட்டி நடக்கும் இடத்தில் பல வண்ண லைட்டுகளை இசைக்கு ஏற்ப ஒளிரவிடுவார்கள். ட்ரக்ஸ், உச்சகட்ட இசையும், மின்னும் விளக்குகளும் சேர்ந்து அவர்களுக்கு புதுவித போதையை கொடுக்கும். அதேசமயம், அவர்கள் விரும்பிய நபர்களுடன் உறவு வைத்துக்கொள்கிறார்கள். ஒருநாள் நெருக்கமாக இருந்தவர்கள், மறுநாள் இணையை மாற்றிக்கொள்வார்கள். ஒரே இரவில் பலருடன் உறவு வைத்துக்கொள்ளும் நிகழ்வுகளும் நடக்கிறது. இந்த குழுவில் நீண்டநேரம் 'ஆட்டம்போடுபவர்கள்' யார் என போட்டிகளும் நடக்குமாம். இதற்கு முன்பு தாய்லாந்து, துபாய் உள்ளிட்ட இடங்களில் இந்த கூடுகையை நடத்தியுள்ளனர். கன்னியாகுமரியில்தான் அவர்கள் சிக்கியுள்ளர் என்றனர். மீட்கப்பட்ட உயர்ரக போதை பொருட்கள் இதுகுறித்து கன்னியாகுமரி போலீஸ் எஸ்.பி டாக்டர் ஸ்டாலினிடம் பேசினோம், அந்த கும்பல் உயர்ரக போதைபொருட்கள் பயன்படுத்தி உள்ளனர். ஈரான், ஜப்பான், இங்கிலாந்து, போர்ச்சுக்கல் நாடுகளை சேர்ந்தவர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இதற்காகவே சமூக வலைதள பக்கம் வைத்துள்ளனர். அவர்களின் மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்து எந்தெந்த நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள் எனவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் இதற்குமுன்பு இதுபோன்ற கூடுகை நடத்தியிருக்கிறார்களா என்பது குறித்து விசாரணை நடத்த உள்ளோம். கைது செய்யப்பட்டவர்களை கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தினால்தான் கூடுதல் விபரங்கள் தெரியவரும் என்றார்.

விகடன் 16 Dec 2025 5:53 pm

Dharma Productions buys out Cornerstone stake, rebrands DCA as Dharma Collab Artists Agency

Mumbai: Dharma Productions, a film production and distribution company jointly owned by Karan Johar and Adar Poonawalla, has acquired Cornerstone’s stake in the talent management company Dharma Cornerstone Agency. The company is now expanding the venture under a new identity, Dharma Collab Artists Agency (DCAA), which will serve as Dharma Productions’ exclusive platform for artist representation across film, music, sports, live experiences, and culture.Uday Singh Gauri continues as CEO, with Rajeev Masand as COO, ensuring leadership continuity as the agency enters its next phase of growth. Gauri brings over two decades of experience in talent management, music, live entertainment, and strategic partnerships. Under his leadership, DCAA will focus on expanding its reach, building new verticals, unlocking cross-platform opportunities, and shaping a long-term home for culturally influential talent. Apoorva Mehta, CEO of Dharma Productions, said, “Talent has always shaped Dharma’s identity, influencing both our creative choices and how we build for the future. With DCAA, we are creating a structured platform that supports artists across disciplines. This is a deliberate and long-term step toward deepening our role in the creative economy.” Uday Singh Gauri, CEO of DCAA, added, “With DCAA, we’re building a platform that reflects the way artists work, express, and grow today. Representation now goes far beyond negotiation and visibility. It requires cultural understanding, business instinct, and the ability to move with — and ahead of — the industry. Our focus is on developing long-term careers across multiple formats, while creating meaningful pathways between talent and opportunity. This is about scale, yes, but it’s also about care, clarity, and collaboration.” DCAA represents a curated roster of artists shaping the future of entertainment across film, music, and digital culture, including Janhvi Kapoor, Ananya Panday, Sara Ali Khan, Disha Patani, Rasha Thadani, Aditya Roy Kapur, Harshvardhan Rane, Lakshya, Rohit Saraf, Neeti Mohan, Jonita Gandhi, Orry, Sumukhi Suresh, Anahita Shroff, Kareema Barry, and Erika Packard among others.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Dec 2025 5:48 pm

Malaysia Airlines extends India Mall Activation Tour to Bengaluru

Mumbai: Malaysia Airlines strengthened its presence in South India with a vibrant three-day showcase at Phoenix Mall of Asia, Bangalore, held from 5 to 7 December 2025. Part of its multi-city India Mall Activation Tour, the Bangalore leg followed successful engagements in Mumbai and Hyderabad, reaffirming India as one of Malaysia Airlines’ fastest-growing international markets.The tour is designed to bring Malaysian Hospitality directly to Indian travellers while highlighting the airline’s expanding connectivity, diverse destinations, and collaborations with tourism partners. The Bangalore showcase drew families, young travellers, aviation enthusiasts, and key travel partners such as Akbar Holidays, Riya Tours & Travels, SOTC, and Thomas Cook, creating a rich ecosystem of curated holiday packages and travel solutions.[caption id=attachment_2484978 align=alignright width=181] Dersenish Aresandiran[/caption] Dersenish Aresandiran, Chief Commercial Officer of Airline Business, Malaysia Aviation Group (MAG), said, “The continued enthusiasm we have seen across the tour reflects the growing appetite among Indian travellers for international experiences and seamless connectivity. Bangalore is a key market for us, and through this activation, we connected directly with travellers and shared what makes Malaysia and Malaysia Airlines truly special. We look forward to welcoming more guests on board and providing them with our signature Malaysian Hospitality.” The Bangalore edition introduced refreshed programme elements tailored to the city’s family-driven audience. Children enthusiastically participated in the LEGOLAND Malaysia Speed Building Challenge, assembling festive LEGO Santas in timed sessions. Football fans engaged with the Manchester United zone, featuring interactive challenges and exclusive photo opportunities that underscored Malaysia Airlines’ role as the Official Commercial Airline Partner of the club.The activation also highlighted Malaysia Airlines’ growing network collaborations. Taiwan Tourism joined the event to promote Taiwan as a vibrant, culturally rich, and accessible destination for Indian travellers. With Malaysia Airlines’ existing route to Taiwan, visitors explored cultural, culinary, and experiential travel opportunities, positioning the destination as an exciting choice for upcoming holidays.The final chapters of the India Mall Activation Tour will take place in: Ambience Mall, Gurugram, Delhi (12–14 December 2025) South City Mall, Kolkata (19–21 December 2025) Across both cities, visitors can expect thoughtfully curated experiences designed to spark wanderlust—making it the perfect moment to plan meaningful journeys with Malaysia Airlines as the new year approaches.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Dec 2025 5:42 pm

Branding Edge introduces “TMI” digital content platform focused on capital markets and healthcare

Mumbai: Branding Edge, a strategic communication consultancy, has announced the launch of a new Digital Content vertical titled “TMI”, aimed at creating clear, accessible and original content IPs around capital markets and healthcare, with a strong focus on retail audiences.The initiative is driven by the growing need for content that helps everyday readers better understand complex sectors that increasingly influence daily life—from stock markets and corporate actions to medicines, healthcare innovation and regulatory developments. While information is abundant, Branding Edge believes clarity and context often remain elusive. The new Digital Content vertical has been created to address this gap through thoughtful, easy-to-understand storytelling.Branding Edge is targeting February for the launch of its first proprietary content IP, centred on capital market themes from a retail investor’s perspective. During the first 12 months, the editorial focus of the Digital Content vertical will remain firmly on capital markets and healthcare, with IPs designed to explain how these sectors function, why they matter, and what shifts within them mean for everyday participants.[caption id=attachment_2484973 align=alignleft width=300] Rahul Tekwani [/caption]Commenting on the launch, Rahul Tekwani, Founder & Managing Partner, Branding Edge, said, “Capital markets and healthcare touch people’s lives more directly than ever before, yet both remain difficult to understand for most audiences. At the same time, video-led content which should have brought clarity has increasingly turned into noise and performance, often losing authenticity in the process. Our intent is to change that positioning by slowing things down, restoring context, and using video and digital formats to explain rather than sensationalise. The first IP launching in February is a starting point for that shift.” Rather than pursuing fleeting trends or short-term engagement metrics, the Digital Content vertical will prioritise explainers, conversations and narrative-led formats designed for long-term relevance. The content will focus on unpacking headlines, demystifying jargon and offering informed perspective without oversimplification or sensationalism.The IPs will be distributed across a mix of owned digital platforms, podcasts, video formats and select digital partnerships, chosen based on the nature of each IP and the audience it is intended to serve.The launch of “TMI” reflects Branding Edge’s broader commitment to using content as a tool for public understanding and sustained engagement, reinforcing its approach of purpose-led communication over promotional storytelling.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Dec 2025 5:38 pm

நேட்டோ கனவை கைவிடுவதாக உக்ரைன் ஜனாதிபதி அறிவிப்பு! ️

பல ஆண்டுகளாக உக்ரைனின் வெளியுறவுக் கொள்கையின் முக்கிய இலக்காக இருந்த நேட்டோ அமைப்பில் (NATO) இணைவது என்ற இலக்கை… The post நேட்டோ கனவை கைவிடுவதாக உக்ரைன் ஜனாதிபதி அறிவிப்பு! ️ appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 16 Dec 2025 5:38 pm

திமுக எம்.எல்.ஏ கார் மோதி விபத்து - சம்பவ இடத்திலேயே விவசாயி பலியான சோகம்!

திருவையாறு தொகுதி திமுக எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன். இவர் தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளராக இருக்கிறார். தஞ்சாவூரில் இருந்து ஒரத்தநாடு சென்று விட்டு மீண்டு தஞ்சாவூர் திரும்பினார். காரை டிரவைர் ஓட்டியுள்ளார். அப்போது தென்னமநாடு, நடுத்தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ்(50) காருக்கு முன்னே சென்றுள்ளார். கார் வேகமாக சென்றதாக சொல்லப்படுகிறது. விபத்தில் பலியான கோவிந்தராஜ் இந்நிலையில் தென்னமநாட்டில் கோவிந்தராஜ் சென்ற டூவீலர் மீது கார் வேகமாக மோதி விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட கோவிந்தராஜ்க்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைபார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்து கோவிந்தராஜ்க்கு முதலுதவி செய்வதற்கு ஓடினர். துரை.சந்திரசேகரனும் காரை விட்டு இறங்கி சென்று பார்த்தார். ஆனால் கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டார். அங்கிருந்த திமுகவினர் சிலர் உயிர் இருப்பதாக சொல்லி சந்திரசேகரனை மற்றொரு காரில் அனுப்பி வைத்து விட்டனர். இதையறிந்த கோவிந்தராஜனின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஒரத்தநாடு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து பேசிய உறவினர்கள் சிலர், வயலுக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து தனது டூவீலரில் கோவிந்தராஜ் சென்றார். கார் அப்போது அதிவேகமாக வந்த திமுக எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன் கார், டூவீலர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே கோவிந்தராஜ் பலியாகி விட்டார். இதில் காரின் முன் பகுதி சேதமடைந்தது. தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை சாலையில் விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இந்த சூழலில் கார் மெதுவாக வந்திருக்கலாம். வேகமாக வந்ததே விபத்துக்கு காரணம் என்கிறார்கள். இறந்த கோவிந்தராஜின் மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இரண்டு மகள்கள் உள்ளனர் என்றனர்.

விகடன் 16 Dec 2025 5:36 pm

Famo Media unveils new brand identity to strengthen strategic PR & advertising focus

New Delhi: Famo Media, a PR and advertising agency, has announced a refreshed brand identity as part of its long-term growth roadmap, signalling its evolution into a more strategy-led and data-driven communications partner. With over eight years of industry experience and more than 2,800 successful campaigns, the rebranding reflects the agency’s sharpened focus on delivering measurable business impact for brands.The new brand identity marks a key milestone as Famo Media continues to scale its offerings across brand PR, founder profiling, integrated advertising, digital visibility, and reputation management. Designed to represent clarity, agility, and strategic depth, the rebrand aligns with the agency’s expanding role in shaping purposeful and performance-oriented communication strategies.[caption id=attachment_2484968 align=alignleft width=200] Anish Gupta [/caption]Commenting on the development, Anish Gupta, Founder, Famo Media, said, “When we started Famo Media, our focus was largely on visibility. Over the years, as brands and the media ecosystem evolved, so did we. Today, PR is not just about coverage; it’s about strategy, credibility, and business impact. This rebrand reflects who we’ve become and the kind of value we want to create for brands going forward.” Famo Media works across both B2B and B2C sectors, serving clients in industries including startups, fintech, healthcare, lifestyle, fashion, FMCG, and technology. The agency has increasingly emphasised integrated communication solutions, blending PR, digital, and advertising capabilities to ensure brand storytelling is closely aligned with performance outcomes.While the visual identity and positioning have evolved, Famo Media reiterated that its core philosophy remains unchanged—enabling brands to build trust, authority, and sustained visibility across digital and mainstream media platforms.With the refreshed identity, Famo Media aims to strengthen its presence in India’s rapidly evolving communications ecosystem and position itself as a strategic partner for brands seeking impact-led PR and advertising solutions.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Dec 2025 5:31 pm

இறந்த மகனின் உடைக்கு பதிலாக மூளையை கொடுத்த பெண் –உறைந்த பெற்றோர்

தந்தையிடம் இறந்த மகனின் துணிகளுக்கு பதிலாக மூளையை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகனின் மூளை கலிபோர்னியாவில் வசித்து வரும் 27 வயதான அலெக்சாண்டர் பினோன் என்ற இளைஞர் காலமாகியுள்ளார். அவரது பெற்றோர்கள் சான் ஜோசில் உள்ள தேவாலயம் ஒன்றில் அலெக்சாண்டரின் இறுதி சடங்கை நடத்தியுள்ளனர். மேலும் இறுதி சடங்கு நடத்தும் குழுவிடம் தன் மகன் இறந்தபோது போட்டிருந்த உடைகளை மாற்றிவிட்டு புதிய உடைகளை போட்டுவிட்டு அவர் அணிந்திருந்த உடையை தங்களிடம் தரும்படியும் கேட்டுள்ளனர். இதையடுத்து, இறுதி […]

அதிரடி 16 Dec 2025 5:30 pm

கொல்கத்தா மெஸ்ஸி நிகழ்வு எதிரொலி! விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி விலகினாா்

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி கொல்கத்தாவில் பங்கேற்ற நிகழ்வில் ஏற்பட்ட குழப்பத்திற்குப் பொறுப்பேற்று, மேற்கு வங்க மாநில விளையாட்டுத்… The post கொல்கத்தா மெஸ்ஸி நிகழ்வு எதிரொலி! விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி விலகினாா் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 16 Dec 2025 5:23 pm

ஈரோட்டில் நாளை மறுநாள் தவெக தலைவர் விஜய் பிரசாரம்! பள்ளிக்கு விடுமுறை!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், டிசம்பர் 18 அன்று ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சரளை இடத்தில் மக்கள் சந்திப்பு பரப்புரை கூட்டம் நடத்த உள்ளார். இந்த கூட்டத்திற்கு பெரும் திரளான ரசிகர்கள், தொண்டர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், அருகிலுள்ள ஒரு தனியார் பள்ளிக்கு அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது. பள்ளியில் டிசம்பர் 18 அன்று நடைபெற இருந்த அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த […]

டினேசுவடு 16 Dec 2025 5:22 pm

CSK: ‘ஜடேஜா மாதிரி வரணும்’.. 2013-ல் ட்வீட் போட்ட வீரரை.. 2 கோடிக்கு வாங்கிய சிஎஸ்கே: தரமான முடிவுதான்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரவீந்திர ஜடேஜாவுக்கு மாற்றாக தரமான வீரரை வாங்கி அசத்தியது. அந்த வீரருக்கு 32 வயதானாலும், அவரான் இன்னமும் 4 வருடங்கள் வரை விளையாட முடியும் என்பதால்தான், அவரை வாங்கியிருப்பதாக கருதப்படுகிறது.

சமயம் 16 Dec 2025 5:19 pm

Kanika elevated to Branch Head at Cheil X Gurgaon, Cheil India

Mumbai: Cheil India has elevated Kanika to the role of Branch Head at Cheil X Gurgaon. She was previously serving as Vice President – Head of Operations at the agency and brings over 18 years of experience across integrated marketing, brand leadership, and people management.Announcing the development on her LinkedIn handle, Kanika shared, “Every day brings new learning, fresh challenges, and incredible opportunities to grow. Reflecting on my journey at Cheil, last two years have been rewarding marked by fast-paced momentum and meaningful impact. This year brought with it a new role, a milestone that was a personal and professional achievement. From winning prestigious brands to earning industry recognition through awards, and having the privilege of mentoring talented team, each milestone has been a testament to collective effort and collaboration. Grateful to those who were always there to mentor, guide and support. Looking forward to 2026 and newer milestones. I’m happy to share that I’m starting a new position as Branch Head at Cheil X Gurgaon, Cheil India!” In her new role, Kanika will be responsible for driving strategic growth, strengthening client relationships, and leading teams as Cheil X Gurgaon continues to expand its integrated marketing capabilities.Prior to joining Cheil India, Kanika has worked with several leading organisations including McCann Worldgroup, Abt Associates, Grocermax.com, Fortis Healthcare, Ogilvy & Mather India, Euro RSCG India, McCann New York, and Rediffusion Y&R. She began her career in advertising as a Client Services – Account Executive at Rediffusion Y&R in 2006.With deep expertise spanning integrated marketing, brand management, account leadership, business development, consumer marketing, negotiation, and people management, Kanika’s elevation underscores Cheil India’s focus on strengthening leadership to drive its next phase of growth.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Dec 2025 5:19 pm

Auqib Dar : 'ரூ.30 லட்சம் டு 8 கோடி!' - வியக்க வைத்த காஷ்மீர் வீரர்! - யார் இவர்?

அபுதாபியில் நடந்து வரும் மினி ஏலத்தில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் தர் ஏல அரங்கையே வியக்க வைத்திருக்கிறார். அடிப்படை விலையாக 30 லட்ச ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்த இவரை டெல்லி அணி 8.40 கோடிக்கு வாங்கியிருக்கிறது. யார் இவர்? Aquib Dar ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஆகிப் தர்ருக்கு 29 வயது. வேகப்பந்து வீச்சாளரான இவர் டேல் ஸ்டெய்னை போல வீசுவதால் லோக்கல் டேல் ஸ்டெய்ன் என்றும் அந்த வட்டாரத்தில் பெயர் பெற்றிருக்கிறார். நியூ பாலில் ஸ்விங்க் செய்வது இவரின் சிறப்பம்சமாக இருந்தாலும், சமீபமாக டெத் ஓவர்களிலும் கலக்கி வருகிறார். சையத் முஷ்தாக் அலி தொடரில் 7 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். எக்கானமியும் 8 க்கு கீழ்தான் இருக்கிறது. Aquib Dar முன்னதாக கொல்கத்தா மற்றும் சன்ரைசரஸ் அணிகளில் நெட் பௌலராகவும் இருந்திருக்கிறார். ஏல அரங்கில் இவரை வாங்க சன்ரைசர்ஸூக்கு ம் டெல்லிக்கும் இடையே கடும் போட்டியே நிலவியது. இறுதியில் டெல்லி அணி 8.40 கோடிக்கு இவரை வாங்கியது. IPL 2026 Auction : ரூ.25 கோடிக்கு ஏலம் போன க்ரீன்; சர்பரைஸ் கொடுத்த பதிரானா! - யார் எந்த அணியில்?

விகடன் 16 Dec 2025 5:05 pm

நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் உணவகங்கள், மண்டபங்களுக்கான புதிய நடைமுறைகள் அறிவிப்பு!

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குபட்பட்ட உணவகங்கள், விருந்தகங்கள் மற்றும் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரனால் அறிவிக்கப்பட்டடுள்ளது உணவகங்கள், விருந்தகங்கள், விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் உரிமையாளர்களுக்கும் நல்லூர் பிரதேச சபையினருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே குறித்த அறிவித்தல்கள் வெளியி;டப்பட்டுள்ளன அதன் பிரகாரம் 1. நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் லஞ்சீற் முற்றாக தடை செய்யப்படுகின்றது. அதன் பிரகாரம் […]

அதிரடி 16 Dec 2025 5:01 pm

தவெக விஜய் ஈரோடு பரப்புரை: 11 பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு- என்னென்ன?

தவெக தலைவர் விஜய்யின் ஈரோடு பரப்புரையை முன்னிட்டு கூட்டத்திற்கு வரும் தொண்டர்கள், மக்களுக்கு அக்கட்சி வழிகாட்டு நெரிமுறைகளை வெளியிட்டுள்ளது. அவை என்னென்ன என்று விரிவாக காண்போம்.

சமயம் 16 Dec 2025 5:00 pm

IPL 2026 Auction : ரூ.25 கோடிக்கு ஏலம் போன க்ரீன்; சர்பரைஸ் கொடுத்த பதிரானா! - யார் எந்த அணியில்?

IPL 2026 Auction Updates IPL 2026 Auction Updates IPL 2026 Auction Updates IPL 2026 Auction Updates IPL 2026 Auction Updates IPL 2026 Auction Updates IPL 2026 Auction Updates IPL 2026 Auction Updates IPL 2026 Auction Updates IPL 2026 Auction Updates IPL 2026 Auction Updates IPL 2026 Auction Updates IPL 2026 Auction Updates

விகடன் 16 Dec 2025 5:00 pm

கோவா தீ விபத்து வழக்கு.. டெல்லியில் கைதான லூத்ரா பிரதர்ஸ்.. சிக்கியது எப்படி?

கோவா நைட் கிளப் தீ விபத்தில் 25 பேர் பலியான நிலையில், தாய்லாந்துக்கு தப்பியோடிய உரிமையாளர்கள் கௌரவ் மற்றும் சௌரப் லூத்ரா இன்று இந்தியா கொண்டு வரப்பட்டனர்.

சமயம் 16 Dec 2025 4:58 pm

பூகோள அரசியல்: ‘இந்தியாவே எமது முதல் தெரிவு’– யாழ். இந்திய துணைத் தூதரிடம் ஈ.பி.டி.பி. உறுதி

கடற்றொழிலாளர்களினால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்திய இழுவைமடிப் படகுகளுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட சிலர், இந்திய துணைத் தூதராலயம் பற்றி வெளிப்படுத்திய கருத்துக்கள் தொடர்பில் மனவருத்தத்தினை ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர் தெரிவித்துள்ளனர். யாழ். இந்திய துணைத் தூதுவர் சாய் முரளியை நேற்றைய தினம் திங்கட்கிழமை சந்தித்து சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடிய போதே ஈ.பி.டி.பி. கட்சியின் பிரதிநிதிகளினால் குறித்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன. இந்தியத் துணைத் தூதராலயம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் நிறுவுவதற்கு தமது கட்சி கரிசனையுடன் அக்காலப் பகுதியில் […]

அதிரடி 16 Dec 2025 4:57 pm

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குபட்பட்ட உணவங்கள், விருந்தகங்கள் மற்றும் விடுதிகளின் உரிமையாளர்களுக்கும் நல்லூர் பிரதேச சபையினருக்கும் இடையில் கலந்துரையாடல்

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குபட்பட்ட உணவங்கள், விருந்தகங்கள் மற்றும் விடுதிகளின் உரிமையாளர்களுக்கும் நல்லூர் பிரதேச சபையினருக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றது. நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரன் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துடையாடலில் உப தவிசாளர் ஜெயகரன், சபையின் உறுப்பினர்கள் மற்றும் சுகாதார பரிசோதகர்கள், இறைவரி பரிசோதகர்கள் ஆகியோர் கலந்து கொண்டு அடுத்த ஆண்டு முதல் நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குபட்பட்ட உணவங்கள், விருந்தகங்கள், விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

அதிரடி 16 Dec 2025 4:52 pm

எங்க தலைவன்னா உங்களுக்கு அவ்ளோ இளக்காரமா!: பாருவால் கொந்தளித்த அ.உ. சூப்பர் ஸ்டார் ரசிகாஸ்

பிக் பாஸ் வீட்டில் வி.ஜே. பார்வதி டான்ஸ் பயிற்சி செய்ததை வைத்து வெளியான ஒரு வீடியோவை பார்த்த ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் கொந்தளித்து, எங்க தலைவன் இந்த அளவுக்கு மோசம் இல்லை என்கிறார்கள்.

சமயம் 16 Dec 2025 4:49 pm

SalarySe appoints Indranil Guha as Vice President – Marketing

Mumbai: SalarySe, a Credit-on-UPI-powered platform focused on empowering over 100 million salaried individuals through employer integration, has announced the appointment of Indranil Guha as its new Vice President – Marketing. The appointment comes as the company strengthens its senior leadership team to support its rapid growth and expanding footprint in India’s fintech ecosystem.At SalarySe, Guha will work closely with the founding team to drive marketing operations and oversee brand communications, advancing the platform’s mission to enable responsible credit access while systematically managing credit risk.Bringing over 18 years of multi-industry experience across BFSI and SaaS, Guha has held senior leadership roles at organisations including Kotak Mahindra Bank, Ujjivan Small Finance Bank, ING Vysya Life Insurance, AKAI, and greytHR. Over the course of his career, he has built and scaled brands, created award-winning IPs, and led high-impact ATL, BTL, digital, brand, and field marketing campaigns across India and the Middle East.In his new role, Guha will lead marketing transformation initiatives at SalarySe, with a focus on strengthening brand relevance, deepening digital engagement, and developing customer-centric communication strategies aligned with the company’s vision of improving financial wellness for India’s salaried workforce.With this appointment, SalarySe reinforces its commitment to innovation-led, customer-first growth as it continues to scale its Credit-on-UPI offering and expand access to structured, responsible credit solutions across the country.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Dec 2025 4:48 pm

''அறியாமையில் செய்கிறார்கள் - படங்களுக்கு அனுமதி மறுத்த மத்திய அமைச்சகம்; கண்டனம் தெரிவிக்கும் IFFK

கேரள சர்வதேச திரைப்பட விழாவில் (IFFK) குறிப்பிட்ட 14 படங்களை திரையிடுவதற்கு அனுமதியை மறுத்திருக்கிறது மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம். இதனால் திரைப்பட இயக்குநர்களும், கேரள திரைப்பட விழாவின் ஒருங்கிணைப்பாளர்களும் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். டிசம்பர் 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை திருவனந்தபுரத்தில் இத்திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. பாலஸ்தீனத்தைப் பற்றி எடுக்கப்பட்ட சில திரைப்படங்களையும் இங்கு திரையிட அனுமதி மறுத்திருக்கிறார்கள். பாலஸ்தீன் 36 'பாலஸ்தீன் 36', 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் காஸா', 'வஜிப்' ஆகிய திரைப்படங்களுடன் 1925-ம் ஆண்டு வெளியான 'பேட்டில்ஷிப் போடெம்கின்' திரைப்படத்தையும் இந்த நிகழ்வில் திரையிட அனுமதி மறுத்திருக்கிறார்கள். அத்தோடு 'சந்தோஷ்', 'பீஃப் (ஸ்பானிஷ் திரைப்படம்)' உள்ளிட்ட சில திரைப்படங்களுக்கும் அனுமதி மறுத்திருக்கிறார்கள். இப்படியான திரைப்பட விழாக்களில் படங்களைத் திரையிட தணிக்கைச் சான்றிதழ் தேவையில்லை என்றாலும் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திடமிருந்து அனுமதி பெற வேண்டும். இத்தனை படங்களுக்கு அனுமதி தர மறுப்பு தெரிவித்திருப்பதால் விழாவின் அட்டவணை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஒருங்கிணைப்பாளர்கள் கவலை தெரிவித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்பட விழாக் குழுவின் துணைத் தலைவர், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு 187 திரைப்படங்கள் அனுப்பப்பட்டன. இன்னும் 14 திரைப்படங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. விழாவிற்கு வருவதற்காக விமான டிக்கெட் எடுத்து, பதிவு செய்து வருபவர்கள் பலர் இருக்கிறார்கள். இது பெரும் சிரமங்களை ஏற்படுத்துகிறது. என வருத்தங்களைத் தெரிவித்திருக்கிறார். அடூர் கோபாலகிருஷ்ணன் இவரைத் தொடர்ந்து இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன், இவை அனைத்தும் திரைப்பட வரலாற்றில் மிக முக்கியமான படைப்புகள். இவற்றை திரையிட முடியாது என அறியாமையில் சொல்கிறார்கள். 'பேட்டில்ஷிப் போடெம்கின்' திரைப்படத்தை, சினிமா பயில்வதற்கான பாடப்புத்தகமாகக் கருதலாம். அதிகாரிகள் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். என கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

விகடன் 16 Dec 2025 4:47 pm

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து சேதம் விளைவித்தவருக்கு நஷ்ட ஈடு! ⚖️

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த நபருக்கு, வைத்தியசாலைக்கு ரூபா 55,000 நஷ்ட ஈடு… The post யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து சேதம் விளைவித்தவருக்கு நஷ்ட ஈடு! ⚖️ appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 16 Dec 2025 4:42 pm

IPL 2026 Auction: ‘தண்ணி கேன் போட சென்ற’.. சிஎஸ்கே நிர்வாகம்: ஏலத்தை ஓரமாக நின்று கண்டுகளித்தனர்!

ஐபிஎல் 2026 மினி ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, படுமோசமாக சொதப்பி வருகிறது. முக்கியமான வீரர்கள் ஏலத்திற்கு வந்த நிலையில், அவர்களை வாங்காமல் வேடிக்கை மட்டுமே பார்த்து வருகின்றனர். அதுகுறித்து பார்க்கலாம்.

சமயம் 16 Dec 2025 4:35 pm

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் மார்கழி மாதப் பிறப்பையொட்டி சிறப்புப் பூஜை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் தனுர் மாதம் எனப்படும் மார்கழி மாதப் பிறப்பு இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றதை முன்னிட்டு, ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. 108 வைணவ திவ்ய தேசங்களில் முக்கியமான ஸ்தலமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர விழா மற்றும் மார்கழி மாத விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். மகாலட்சுமியின் அம்சமான ஸ்ரீஆண்டாள் மானிடப் பெண்ணாக ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்தார். ஸ்ரீரங்கநாதருக்குப் பூமாலை சூட்டிய பின், திருப்பாவை பாடி அரங்கனை அடைந்தார். அரங்கனை அடைய 30 நாட்கள் மார்கழி மாதம் நோன்பிருந்து திருப்பாவை பாடிய ஆண்டாள் நோன்பு நோற்ற காலமான இந்த மார்கழி மாதம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். மார்கழி பூஜை அதன் அடிப்படையில் இன்று காலை 10 மணிக்கு மார்கழி மாத முதல் நாள் பிறப்பையொட்டி ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக தங்கக் குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னாருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து 30 திருப்பாவைகளும் பொறிக்கப்பட்ட தங்க இழைகளால் நெய்யப்பட்ட புடவை ஸ்ரீஆண்டாளுக்குச் சாற்றப்பட்டது. திருமணமாகாத கன்னிப் பெண்கள் ஸ்ரீஆண்டாள் நோன்பு நோற்ற இந்த மார்கழி மாதத்தில் திருப்பாவை பாடி ஸ்ரீஆண்டாளை தரிசனம் செய்தால் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். இதனால் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று முதல் ஸ்ரீஆண்டாளுக்கு 30 நாட்களும் திருப்பாவைப் பாடல் பாடப்பட்டு பூஜைகள் நடைபெறும். மார்கழி மாதம் பூஜை இன்று மார்கழி மாதம் முதல் நாள் என்பதால் தங்கக் குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னார் சுவாமிகள் முன்னிலையில் முதல் திருப்பாவை பாடப் பட்டது. மார்கழி மாதம் மீதமுள்ள மற்ற நாட்களில் மூலஸ்தானம் எனப்படும் கருவறையில் வைத்து திருப்பாவைகள் பாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து ஸ்ரீஆண்டாளை தரிசித்து வழிபட்டனர். குறிப்பாக கன்னிப் பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து திருப்பாவை பாடி வழிபட்டுச் சென்றனர். ஸ்ரீஆண்டாள் இயற்றிய திருப்பாவை 30 பாசுரங்களைக் கொண்டது. இது வைணவ சம்பிரதாயத்தில் மிக முக்கியமான படைப்பாகக் கருதப்படுகிறது. மார்கழி மாதம் முழுவதும் இந்தப் பாசுரங்களைப் பாடி வழிபடுவது சிறப்பான பலன்களை அளிக்கும் என்பது நம்பிக்கை.

விகடன் 16 Dec 2025 4:34 pm