சிக்கிய டைரியில் தேதி, மாதம், குறியீட்டு வார்த்தைகள்…டெல்லி கார் வெடிப்பில் தீவிரமடையும் விசாரணை
பரீதாபாத், டெல்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கட்கிழமை மாலை 6.52 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே ஹுண்டாய் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. இதன்பின்னர் அந்த கார் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பயங்கரவாத தாக்குதலாக இருக்க கூடும் என சந்தேகிக்கப்படும் இந்த சம்பவம் பற்றி என்.ஐ.ஏ. மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடந்ததும் அந்த இடத்தில் டெல்லி காவல் துறை […]
வேலை நிறுத்தத்தில் குதித்த ஸ்டார்பக்ஸின் ஊழியர்கள்
உலகளவில் சிறந்த வர்த்தக நாமமான ஸ்டார்பக்ஸின் தொழிற்சங்க ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சிறந்த ஊதியம் மற்றும் போதுமான ஊழியர்களை பணியமர்த்த கோரி, இந்த வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் தொழிற்சங்கப்படுத்தப்பட்ட 65 ஸ்டார்பக்ஸ் (Starbucks) கடைகளில் உள்ள பணியாளர்களே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலைநிறுத்தம் குறித்து ஸ்டார்பக்ஸ் நிறுவனம் கூறுகையில், வேலைநிறுத்தம் அதன் ஆயிரக்கணக்கான கடைகளில் 1% க்கும் குறைவாகவே பாதிக்கும் என்றும், மேலும் பெரும்பாலான கடைகளில் சேவை […]
24 ஆம் திகதி முதல் வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணம் செலுத்தும் வசதி!
வங்கிகளின் வரவு மற்றும் கடன் அட்டைகளை பயன்படுத்தி பேருந்து கட்டணங்களை செலுத்துவதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த நடைமுறையானது எதிர்வரும் நவம்பர் மாதம் 24 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் ஏவுகிறது ஈரான்
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை, ஒரே நேரத்தில் விண்ணில் ஏவ உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. மேற்காசிய நாடான ஈரான், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, ‘பயா, ஜாபர், கோவ்சர்’ ஆகிய மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை, அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஒரே நேரத்தில் விண்ணில் ஏவ திட்டமிட்டு உள்ளது. விண்வெளி திட்டம் இது குறித்து, ஐ.எஸ்.ஏ., எனப்படும் ஈரான் விண்வெளி அமைப்பின் தலைவர் ஹசன் சலாரியே கூறியதாவது, பல ஆண்டுகளாக மேற்கத்திய நாடுகள் விதித்த பல்வேறு தடைகள் […]
புனேவில் 2 லாரிகள் மோதி கோர விபத்து…நடுவில் சிக்கிய கார் – 8 பேர் உயிரிழப்பு
மும்பை, மராட்டிய மாநிலம் புனேவின் நவாலே பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று 2 லாரிகள் மற்றும் ஒரு கார் மோதி கோர விபத்து ஏற்பட்டது. அந்த 2 லாரிகளுக்கு நடுவே கார் சிக்கிக் கொண்டது. விபத்து ஏற்பட்ட சிறிது நேரத்தில் லாரி தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இந்த விபத்தில் லாரி மற்றும் காரில் இருந்தவர்கள் என மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்தில் […]
Bihar Results: 243-க்கு கட்சிகள் எடுத்த மார்க் எவ்வளவு? 2020-க்கும் 2025-க்கும் எவ்வளவு வித்தியாசம்!
பீகாரில் இன்று காலை முதல் நடைபெற்று வந்த வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தின் தரவுகளின்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களுடன் மாபெரும் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்திருக்கிறது. மகாபந்தன் கூட்டணி 35 இடங்களில் வென்றிருக்கின்றன. மற்ற கட்சிகள் மொத்தமாக 6 இடங்களில் வென்றிருக்கின்றன. நிதிஷ் குமார் (JDU), மோடி (BJP) கட்சி வாரியாக அதிக இடங்கள் வென்ற கட்சிகள்: தேசிய ஜனநாயகக் கூட்டணி (202): * பாஜக - 101 இடங்களில் போட்டியிட்டு 89 இடங்களில் வெற்றி. * ஐக்கிய ஜனதா தளம் - 101 இடங்களில் போட்டியிட்டு 85 இடங்களில் வெற்றி. * லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்) - 28 இடங்களில் போட்டியிட்டு 19 இடங்களில் வெற்றி. * இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா - 6 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி. * ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா - 6 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி. Maithili Thakur: `போஜ்புரி பாடகி to அரசியல்வாதி' - பீகாரின் இளம் MLA; யார் இந்த மைதிலி தாக்கூர்? மகாபந்தன் கூட்டணி (35): * ராஷ்ட்ரிய ஜனதா தளம் - 143 இடங்களில் போட்டியிட்டு 25 இடங்களில் வெற்றி. * காங்கிரஸ் - 61 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களில் வெற்றி. * இந்திய கம்யூனிஸ்ட் (ML) (L) - 20 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் வெற்றி. * மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 4 இடங்களில் போட்டியிட்டு ஒன்றில் வெற்றி. * இந்திய இன்க்ளூஸிவ் பார்ட்டி (IIP) - 3 இடங்களில் போட்டியிட்டு ஒன்றில் வெற்றி. தேஜஸ்வி யாதவ் (RJD) - ராகுல் காந்தி (Congress) Grand Democratic Alliance (5): * அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) - 25 இடங்களில் போட்டியிட்டு 5-ல் வெற்றி. இதர: * பகுஜன் சமாஜ் கட்சி - 130 இடங்களில் போட்டியிட்டு ஒன்றில் வெற்றி. * 238 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோரின் சன சுராஜ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. Nitish Kumar: நிதிஷ் எனும் அரசியல் மாயாஜாலக்காரன் - 20 வருடங்களாக அரியணையை விட்டு கொடுக்காதவரின் கதை 2020 சட்டமன்றத் தேர்தலில் கட்சிகள் வெற்றிபெற்ற இடங்களின் எண்ணிக்கை: * ராஷ்ட்ரிய ஜனதா தளம் - 75 * பாஜக - 74 * ஐக்கிய ஜனதா தளம் - 43 * காங்கிரஸ் - 19 * இந்திய கம்யூனிஸ்ட் (ML) (L) - 12 தேஜஸ்வி யாதவ் (RJD) * AIMIM - 5 * இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா - 4 * விகாஷீல் இன்சான் பார்ட்டி (VIP) - 4 * இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) - 2 * மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) - 2 * பகுஜன் சமாஜ் கட்சி - 1 * லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) - 1 * சுயேச்சை - 1 Chirag Paswan: தீவிர நிதிஷ் எதிர்ப்பு டு மெகா வெற்றிக்கு உறுதுணை - பாய்ச்சல் காட்டிய சிராக் பாஸ்வான்
SIR மக்கள் சந்தேகங்களும் பதில்களும் | Expained | Part 6 | Decode
Kaantha Movie Review | Dulquer Salmaan, Rana Daggubati, Bhagyashri Borse, Samuthirakani | Vikatan
வெளியான WPI Data, முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது என்ன? | Bihar Election Result IPS Finance - 360
TCDCல இதனால தான் Evict ஆனேன்...! - Actor T K Srenevasan Interview | Television | Cinema | Comedian
Now You See Me: Now You Don’t Movie Review | Jessie Eisenberg, Morgan Freeman | Cinema Vikatan
Bihar Election Results: இப்படி இருந்தா Congress எப்படி ஜெயிக்க முடியும்? Mathur Sathya Interview
சுவீடனில் பேருந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு: மேலும் பலர் காயம்!
சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இன்று வெள்ளிக்கிழமை இரட்டை அடுக்கு பேருந்து ஒன்று பேருந்து நிறுத்தத்தில் மோதி விபத்துக்குள்ளானது. ஆறு பேர் கொல்லப்பட்டனர் பலர் காயமடைந்தனர். பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்கமான ஒரு கொலை விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை செய்தித் தொடர்பாளர் நாத்யா நார்டன் தெரிவித்தார். விமானத்தில் பயணிகள் இருந்தார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, பாலினம் அல்லது வயது குறித்து தற்போது எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் ராயல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி பல்கலைக்கழகத்திற்கு அருகில் நடந்தது. பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் நாத்யா நார்டன் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
‘கார்த்திகை வாசம்’மலர்க்கண்காட்சி ஆரம்பம்
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடாத்துகின்ற ‘கார்த்திகை வாசம்’ மலர்க்கண்காட்சி நல்லூர்… The post ‘கார்த்திகை வாசம்’ மலர்க்கண்காட்சி ஆரம்பம் appeared first on Global Tamil News .
பெரு: சாலை விபத்தில் 37 போ் உயிரிழப்பு
தென் அமெரிக்க நாடான பெருவில் இரண்டு அடுக்கு பேருந்து சரக்கு வாகனத்தின் மீது மோதி பள்ளத்துக்குள் விழுந்ததில் 37 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு அடுக்கு பேருந்து, கராவெலி மாகாணம், சாலா நகரில் இருந்து பெருவின் இரண்டாவது பெரிய நகரான அரேகுய்பாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் குழந்தைகள், முதியவா்கள் உள்பட 60-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனா். பெருவை சிலி நாட்டுடன் இணைக்கும் பான்அமெரிக்கானா நெடுஞ்சாலையில் அந்தப் பேருந்து […]
புதிய தேர்தல் ஆணையர் நாயகம் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்
புதிய தேர்தல் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். முன்னாள் தேர்தல் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று தனது பதவியிலிருந்தும், அரச சேவையிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்திருந்தார். 2019 ஒக்டோபர் 16ஆம் திகதி தேர்தல் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட அவர், கடந்த 34 ஆண்டுகளாக அரச அதிகாரியாகப் பணியாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
புதிய தேர்தல் ஆணையர் நாயகம் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்
புதிய தேர்தல் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். முன்னாள் தேர்தல் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று தனது பதவியிலிருந்தும், அரச சேவையிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்திருந்தார். 2019 ஒக்டோபர் 16ஆம் திகதி தேர்தல் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட அவர், கடந்த 34 ஆண்டுகளாக அரச அதிகாரியாகப் பணியாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு: மாநில அரசை குற்றம் சாட்டும் நயினார் நாகேந்திரன்
விருதுநகரில் பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அரசுடன் ஒத்துப்போனால் தான் திட்டங்கள் கிடைக்கும் என்றும், தமிழக அரசு ஒத்துப்போக மறுப்பதால் கஞ்சா, போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
கோவை செம்மொழி பூங்கா: திறந்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் செந்தில் பாலாஜி அப்டேட்!
கோவையில் செம்மொழி பூங்கா திறப்பு விழா குறித்த அப்டேட்டை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டார்.
அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் கோரிக்கைகள்: தமிழக அரசை வலியுறுத்தும் அன்புமணி
அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்களின் 8 கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஹைதராபாத் சாலைகளுக்கு 'Google, Meta, TCS'என பெயர் வைப்போம் - தெலங்கானா CM ரேவந்த் சொல்வதென்ன?
உலகளாவிய பெருநிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதிலும், தொழில்நுட்பத் துறையில் பெரிய அளவில் வளர்ச்சியைக் கொண்டுவரவும் ஆந்திரா, தெலங்கனா மாநிலங்கள் போட்டிபோட்டு வருகின்றன. சமீபத்தில் இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பங்களிக்கும் அடுத்த கட்ட பாய்ச்சலாக, சுமார் ₹1.25 லட்சம் கோடி ($15 Billion) வரை முதலீட்டில் கூகுளின் 'Google AI hub data centre'ஐ ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் கட்டமைக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத்தொடர்ந்து தெலங்கானா அரசும் தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய முதலீடுகளை கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகிறது. தெலங்கானா அவ்வகையில் இன்று டெல்லியில் அமெரிக்கா - இந்தியாவிற்கு இடையேயான முதலீடுகள், தொழில்நுட்ப - பொருளாதாரா வளர்ச்சி சார்ந்த கொள்கை முடிவுகள், ஒப்பந்தங்களை தீர்மானிக்கும் 'USISPF' மாநாடு நடைபெற்றது. இதில் தெலங்கானா அரசு, 2034 ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலர்களாகவும், 2047 ஆம் ஆண்டுக்குள் 3 டிரில்லியன் டாலர்களாகவும் உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக உறுதி எடுத்திருக்கிறது. டிசம்பர் 8-9 தேதிகளில் ஹைதராபாத்தில் மாநில அரசு, தெலங்கானா எழுச்சிக்கான உலகளாவிய உச்சி மாநாடு நடத்துவதையும் உறுதி செய்திருக்கிறது. தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கூகுள், மெட்டா, டிசிஎஸ்; ஹைதராபாத் சாலைகளுக்கு கார்பரேட் நிறுவனங்களின் பெயர் இந்த 'USISPF' மாநாட்டில் பேசியிருக்கும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, 30,000 ஏக்கர் பரப்பளவில் தொழில்நுட்பத்தில் மிகவும் மேம்பட்ட 'பாரத் ஃபியூச்சர் சிட்டி' ஹைதராபாத்தில் அமையவிருக்கிறது. அது இந்தியாவிலேயே மேம்பட்ட நகரமாக இருக்கும். இந்தியாவில் இருக்கும் சாலைகளுக்குப் பெரும்பாலும் அரசியல் தலைவர்களின் பெயர்களே வைக்கப்படுகின்றன. அந்த வழக்கத்தை மாற்றியமைத்து, ஹைதராபாத் சாலைகளுக்கு கூகுள், மெட்டா, டிசிஎஸ் (TCS) என போன்ற நிறுவனங்களின் பெயர்கள் வைக்கப்படும். இது ஹைதராபாத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் நிறுவனங்களை கெளரவிக்கும் செயலாகும் என்று கூறியிருக்கிறார். ஹைதராபாத் சாலைகளுக்கு கார்பரேட் நிறுவனங்களின் பெயர் வைக்கும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் இந்த பெயர் மாற்ற திட்டம் பற்றிய உங்களின் கருத்தை கமெண்டில் தெரிவிக்கவும்.
செகந்திராபாத் ரயில் நிலையம் நவீன மயமாக்கல்.. எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
செகந்திராபாத் ரயில் நிலையம் விமான நிலையம் போன்ற அதிநவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 50 சதவீத பணிகளை முடித்து உள்ள செகந்திராபாத் ரயில் நிலையம், இன்னும் 13 மாதங்களில் பயணிகளின் பயன்பாட்டுக்கு வருகிறது.
எச்.ஐ.வி. தொற்றால் பாதித்த 9 வயது மகனை கொன்று தாய் தற்கொலை; தொழிலதிபர் வீட்டில் அரங்கேறிய சம்பவம்
ஓசூரில் எச்.ஐ.வி. தொற்றால் பாதித்த 9 வயது மகனை கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் தொழிலதிபர் ஒருவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பரிசோதனையில் எச்.ஐ.வி. எனப்படும் வைரஸ் தொற்று பாதித்து எய்ட்ஸ் நோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எய்ட்ஸ் நோய் பரிசோதனை இதனையடுத்து, அவரது மனைவியும், அவருடைய பிள்ளைகளும் எய்ட்ஸ் நோய் பரிசோதனை செய்து கொண்டனர். அதில் பிளஸ்-2 படிக்கும் மகளுக்கு மட்டும் எய்ட்ஸ் […]
பிரபல உணவகங்களில் சுகாதார சீர்கேடு ; அதிகாரிகளின் உடனடி நடவடிக்கை
வவுனியா – ஹொரவப்பொத்தான வீதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரண்டு பிரபல சைவ உணவகங்கள் சுகாதார பரிசோதகர்களால் தற்காலிகமாக மூடப்பட்டது. குறித்த இரு உணவங்களும் சுகாதார பரிசோதகர்களால், இன்றையதினம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது அவை சுகாதார சீர்கேட்டுடன் இருந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த இரு உணவகங்களையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு மூடுமாறு சுகாதார பரிசோதகர்களால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
பீகாரில் மெகா வெற்றியை பெற்ற NDA: அடுத்த இலக்கை குறி வைத்த மோடி
பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் மோடி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். மேற்கு வங்க வெற்றிக்கு இது ஒரு முன்னோடி என்றும் அவர் குறிப்பிட்டார்.
9 மாத அலைச்சல்…ஒரே ஒரு ChatGPT அப்டேட்…ஆண்டுக்கு ரூ.50 லட்சம் சம்பளம்!
தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ணறிவு (AI) ஏற்படுத்தி வரும் புரட்சிக்கு ஒரு நேரடி உதாரணம் இதோ! வேலை தேடி அலுத்துப்போன
Modi: காங்கிரஸ்-முஸ்லிம் லீக் மாவோயிஸ்ட் காங்கிரஸாக (MMC) மாறிவிட்டது - மோடி
பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. வாக்குகள் முழுமையாக எண்ணி முடிக்கப்படாத சூழலில் NDA 200+ தொகுதிகளைக் கைப்பற்றுமா என்பதுதான் தற்போதைய கேள்வியாக உள்ளது. இந்த மிகப் பெரிய வெற்றியைத் கொண்டாடும் விதமாக டெல்லியில் உள்ள பாஜக அலுவகலத்தில் நடந்த கூட்டத்தில் தனது துண்டை தூக்கி சுழற்றி உற்சாகத்தை வெளிப்படுத்தினார் மோடி. முஸ்லீம் மற்றும் யாதவ் - MY சூத்திரம் அழிக்கப்பட்டது மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவைத் தொடர்ந்து உரையாற்றிய மோடி, ஜெய் சாத்தி மையா (வட இந்திய கடவுளை வாழ்த்தும் முழக்கம்) இது ஒரு மிகப்பெரிய வெற்றி, மகத்தான நம்பிக்கை, பீகார் மக்கள் தங்கள் தரத்தை முழுமையாக உயர்த்தியுள்ளனர்... எனக் கூறி தனது உரையைத் தொடங்கினார். மோடி தொடர்ந்து, ...நாங்கள் மக்களின் ஊழியர்கள். எங்கள் கடின உழைப்பால் மக்களை மகிழ்வித்து வருகிறோம், மக்களின் இதயங்களை கொள்ளையடித்து வருகிறோம். அதனால்தான் முழு பீகாரும் 'பிர் ஏக் பார் என்டிஏ சர்க்கார்' (மீண்டும் ஒருமுறை NDA அரசு) என்று கூறியுள்ளது... எனப் பேசினார். எதிர்க்கட்சிகளைத் தாக்கிப் பேசியவர், பீகார் தேர்தல்களில் நான் ஜங்கிள் ராஜ் மற்றும் கட்டா சர்க்கார் (லல்லு பிரசாத் யாதவ்வின் ஆட்சியை விமர்சிக்கும் சொற்கள்) பற்றிப் பேசியபோது, ஆர்ஜேடி கட்சி எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. ஆனால் அது காங்கிரஸ் மக்களை காயப்படுத்தியது. இன்று, கட்டா சர்க்கார் ஒருபோதும் பீகாருக்குத் திரும்பாது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்... பீகார் மக்கள் விக்ஸித் பீகாருக்கு (வளர்ச்சியடைந்த பீகார்) வாக்களித்துள்ளனர்... என்றார். தொடர்ந்து, பீகாரில் உள்ள சில கட்சிகள் MY (முஸ்லீம் மற்றும் யாதவ்) என்ற சமாதான சூத்திரத்தை உருவாக்கியிருந்தன. ஆனால் இன்றைய வெற்றி ஒரு புதிய நேர்மறையான MY சூத்திரத்தை வழங்கியுள்ளது, அதுதான் மகிளா (பெண்கள்) மற்றும் யூத் (இளைஞர்கள்). இன்று, பீகார் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாகும், இதில் ஒவ்வொரு மதத்தையும் ஒவ்வொரு சாதியையும் சேர்ந்த இளைஞர்களும் அடங்குவர். அவர்களின் ஆசை, அவர்களின் அபிலாஷை மற்றும் அவர்களின் கனவுகள் காட்டு ராஜ் மக்களின் (எதிர்க்கட்சிகளைக் குறிப்பிடுகிறார்) பழைய வகுப்புவாத MY சூத்திரத்தை முற்றிலுமாக அழித்துவிட்டன... என்றார். தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது - Modi பிற மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களில் வெற்றிபெற்றது குறித்து, ஜம்மு காஷ்மீரில் உள்ள நக்ரோட்டா மற்றும் ஒடிசாவில் உள்ள நுவாபாடா மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இடைத்தேர்தலில் பாஜகவின் வெற்றியை அவர்கள் உறுதி செய்துள்ளனர். நிதிஷ் குமார், மோடி இன்றைய வெற்றி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கிடைத்தது மட்டுமல்ல, ஜனநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி. இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு கிடைத்த வெற்றி இது. இந்தத் தேர்தல் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வாக்குப்பதிவு அதிகரித்து வருவது, தாழ்த்தப்பட்ட மற்றும் சுரண்டப்படும் மக்கள் வாக்களிப்பது அதிகரித்துள்ளது தேர்தல் ஆணையத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். எனப் பேசினார். மேலும் அவர், ஒரு காலத்தில் மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட அதே பீகார் இது. நக்சல் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வாக்குப்பதிவு பிற்பகல் 3 மணிக்கு முடிவடையும். ஆனால் இந்த தேர்தலில், பீகாரில் உள்ள மக்கள் பயமின்றி, உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாக்களித்துள்ளனர். காட்டு ராஜ்ஜியத்தின் போது பீகாரில் என்ன நடந்தது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். வாக்குச் சாவடிகளில் வன்முறை வெளிப்படையாக நடந்தது. வாக்குப் பெட்டிகள் சூறையாடப்பட்டன. இன்று, அதே பீகார் வாக்குப்பதிவில் சாதனை காண்கிறது. அனைவரின் வாக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் தங்கள் விருப்பப்படி வாக்களித்துள்ளனர்... அவர்கள் பீகார் மக்களை மதிக்கவில்லை தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடியை தாக்கியவர், பீகார் மக்கள் இந்தியாவின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளனர். ஆனால் பல தசாப்தங்களாக நாட்டை ஆண்டவர்கள் எப்போதும் பீகார் பற்றிய தவறான பிம்பத்தை உருவாக்கினர், பீகாரை அவதூறு செய்தனர். அவர்கள் பீகாரின் புகழ்பெற்ற கடந்த காலத்தையோ, அதன் மரபுகள் மற்றும் கலாச்சாரத்தையோ, அதன் மக்களையோ மதிக்கவில்லை... மோடி பீகார் இந்தியாவிற்கு ஜனநாயகத்தின் தாய் என்ற பெருமையை அளித்த பூமி... பொய்கள் தோற்கின்றன, மக்களின் நம்பிக்கை வெல்லும் என்பதை பீகார் மீண்டும் ஒருமுறை காட்டியுள்ளது. ஜாமீனில் வெளியே வருபவர்களை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்பதை பீகார் தெளிவுபடுத்தியுள்ளது. ...கடந்த ஆண்டு, நாட்டு மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக NDA-க்கு தங்கள் ஆணையை வழங்கினர். இது நாட்டின் நம்பிக்கை மற்றும் நாட்டு மக்களின் ஆசீர்வாதத்தால் கிடைத்தது. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பல மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களிலும் நாங்கள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றோம்... ஹரியானா, தொடர்ந்து மூன்றாவது முறையாக சேவை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்தது. சத்ரபதி சிவாஜி மகாராஜ், பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் வீர் சாவர்க்கரின் புனித பூமியான மகாராஷ்டிராவில் நாங்கள் மகத்தான வெற்றியைப் பெற்றோம். மகாராஷ்டிரா எங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெறச் செய்தது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய தலைநகரில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றோம். இன்று, கிராமப்புறங்களில் பெரிய மக்கள்தொகை கொண்ட பீகாரில், நாங்கள் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளோம். என்றார். காங்கிரஸ் MMC-முஸ்லிம் லீக் மாவோயிஸ்ட் காங்கிரஸாக மாறிவிட்டது தொடர்ந்து, முன்னதாக, பீகாரில் மறுவாக்குப்பதிவு நடைபெறாத தேர்தல் எதுவும் இல்லை. உதாரணமாக, 2005 க்கு முன்பு, நூற்றுக்கணக்கான இடங்களில் மறுவாக்குப்பதிவு நடந்தது. 1995 ஆம் ஆண்டில், 1500 க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடந்தது. ஆனால் காட்டு ராஜ்ஜியம் முடிவுக்கு வந்தவுடன், நிலைமை மேம்படத் தொடங்கியது, மேலும் இந்தத் தேர்தலின் இரண்டு கட்டங்களிலும், எங்கும் மறுவாக்குப்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்த முறை, வாக்குப்பதிவு அமைதியாக இருந்தது... என்றார். காங்கிரஸுக்கு எதிராக கருத்து தெரிவித்தவர், இன்று, காங்கிரஸ் MMC-முஸ்லிம் லீக் மாவோயிஸ்ட் காங்கிரஸாக மாறிவிட்டது, இப்போது காங்கிரஸின் முழு நிகழ்ச்சி நிரலும் இதைச் சுற்றியே உள்ளது, எனவே, காங்கிரஸுக்குள்ளும், இந்த எதிர்மறை அரசியலால் சங்கடப்படும் ஒரு தனி பிரிவு உருவாகி வருகிறது... காங்கிரஸில் மற்றொரு பெரிய பிளவு ஏற்படக்கூடும் என்று நான் அஞ்சுகிறேன்... ராகுல் காந்தி காங்கிரஸ் தனது எதிர்மறை அரசியலில் அனைவரையும் மூழ்கடித்து வருவதை அதன் கூட்டணி கட்சிகள் கூட புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளன. அதனால்தான், பீகார் தேர்தலின் போது, காங்கிரசின் 'நாம்தார்' (குடும்ப பெயரால் அறியப்படுபவர் - ராகுல் காந்தியைக் குறிப்பிடுகிறார்.) பீகார் தேர்தலில் குளத்தில் குளிப்பதன் மூலம் தன்னையும் மற்றவர்களையும் மூழ்கடிக்கப் பழகி வருவதாகக் கூறினேன்... இந்த மேடையிலிருந்தே காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை நான் எச்சரித்துள்ளேன். காங்கிரஸ் ஒரு சுமை என்று நான் சொன்னேன். காங்கிரஸ் என்பது அதன் கூட்டணி கட்சிகளின் வாக்கு வங்கியை விழுங்கி மீண்டும் ஆட்சிக்கு வர விரும்பும் ஒரு ஒட்டுண்ணி... என்றார். 2026 மேற்கு வங்க தேர்தல் பற்றி பேசியவர், கங்கை பீகார் வழியாகப் பாய்ந்து வங்காளத்தை அடைகிறது. வங்காளத்தில் பாஜகவின் வெற்றிக்கு பீகார் வழி வகுத்துள்ளது. வங்காள சகோதர சகோதரிகளையும் நான் வாழ்த்துகிறேன். இப்போது, உங்களுடன் சேர்ந்து, மேற்கு வங்காளத்திலிருந்தும் காட்டு ராஜ்ஜியத்தை பாஜக வேரோடு பிடுங்கி எறியும். நான் மீண்டும் பீகாரின் ஒவ்வொரு வாக்காளருக்கும் நன்றி கூறுகிறேன். எனப் பேசினார். பிரதமர் பேச்சை முடிக்கும்போது அவரது ஆதரவாளர்கள் வந்தே மாதரம், பாரத் மாதாகி ஜே முழக்கங்களை முழங்கினர். பீகார் தேர்தல்: SIR-ன் விளையாட்டு தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் செல்லுபடியாகாது - அகிலேஷ் யாதவ்
கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி: யாருக்கு வரவேற்பு அதிகம்?
கும்பகோணம் தொகுதி தமிழக அரசியல் தளத்தில் பெரும் கவனத்தை ஈர்க்கும் மையமாக மாறியுள்ளது. இதன் வரலாற்றுப் போக்குகளும், அரசியல் செல்வாக்கும் கலந்து அடுத்த தேர்தலில் கடுமையான போட்டியை உருவாக்கும்.
நல்லூர் சிவன் கோவில் இயம சம்ஹார உற்சவம்
நல்லூர் ஸ்ரீ கமலாம்பிகா சமேத கைலாசநாதசுவாமி திருக்கோயிலில் ஐப்பசி கடைசி வெள்ளியை முன்னிட்டு இன்று(14.11.2025) மாலை இயமசம்ஹார உற்சவம் இடம்பெற்றது. மார்க்கண்டேயர் பொருட்டு இறைவன் மரணத்தின் அதிபதியான இயமனை சம்ஹரித்து பின் உயிர்ப்பித்தருளிய நிகழ்ச்சி உற்சவமாக நடாத்தப்பட்டது. படங்கள் – ஐ.சிவசாந்தன்
வரவு செலவுத் திட்டம் 118 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது
சிறிலங்கா அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு, 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று மாலை இடம்பெற்ற வாக்கெடுப்பில், 160 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 42 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அதிகரிக்கப்பட்டுள்ளதற்காக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், வி. ராதாகிருஷ்ணன், பி.
கனேடிய தம்பதியரை விமானத்தில் ஏற அனுமதி மறுத்த விமான நிறுவனம்: 7,000 டொலர்கள் இழப்பீடு வழங்க உத்தரவு
கனடாவின் ஒன்ராறியோவில் வாழும் ஒரு இந்திய தம்பதியர் திருமணமாகி முதன்முறையாக வெளிநாடு சென்றிருந்த நிலையில், கனேடிய விமான நிறுவனம் ஒன்று அவர்களை மோசமாக நடத்தியுள்ளது. ஒன்ராறியோவில் வாழ்ந்துவரும் பார்வதி (Parvathy Radhakrishnan Nair) மிதுன் (Midhun Haridas) தம்பதியர், திருமணமாகி முதன்முறையாக டொமினிக்கன் குடியரசுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். சுற்றுலா முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் அவர்கள் விமான நிலையத்தில் சந்தித்த அனுபவம், அவர்கள் இவ்வளவு நேரம் செலவிட்ட இனிமையான நேரத்தை மறக்கச் செய்யும் அளவுக்கு மோசமாக இருக்கும் […]
சென்னை: மாநகராட்சி செல்லப் பிராணிகளுக்கான சிறப்பு முகாம் | Photo Album
தமிழரசுக்கு முதுகெலும்பு உண்டா?
இலங்கை நாடாளுமன்றில் வரவு செலவுத்திட்ட வாக்களிப்பில் நடுநிலமை வகிப்பதென்பது முதுகெலும்பற்ற செயல் என்ற எம்.ஏ.சுமந்திரனின் விமர்சனங்கள் மத்தியில் 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் வாக்களிப்பில் பங்கெடுக்காது நடுநிலமை வகிக்க தமிழரசுக்கட்சி முடிவு செய்துள்ளது. இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் இடம்பெற்றிருந்த நிலையில், வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது இலங்கை தமிழ் அரசுக் கட்சி விலகியிருந்தது. முன்னதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பது என கட்சி முடிவெடுத்துள்ளது என்று தெரிவித்திருந்தார். 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், நவம்பர் மாதம் 7ஆம் திகதி நாடாளுமன்றில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படடிருந்தது. இதன் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று நிறைவடைவதையடுத்து இன்று மாலை வாக்கெடுப்புக்கு விடப்பட்டிருந்தது.
சிங்கள மக்கள் வடகிழக்கில் குடியேற ஆட்சேபனையில்லை!
சிங்கள மக்கள் தாமாக விரும்பி வடக்கு கிழக்கில் வந்து குடியேறி, அந்த மண்ணின் மக்களோடு இயைந்து , தமது சுய விருப்பில் சுய உழைப்பில் வாழ விரும்பின் , அதை நாம் ஒருபோதும் எதிர்க்கப் போவதில்லையென தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திகுமார் பொன்னம்பலம். . நாம் எதிர்ப்பதெல்லாம், வடக்கு கிழக்கின் இன பரம்பரை மாற்றும் நோக்குடன் திட்டமிட்ட முறையில் அரசின் உதவியுடன) மேற்கொள்ளப்படும் குடியேற்றங்களையே எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். வடக்கின் குறிப்பாக மன்னாரின் விவசாயம் நீர்ப்பாசனம் போன்றவற்றை அபிவிருத்தி செய்கிறோம் என்கின்ற பெயரில் நடைமுறைப்படுத்த இருக்கும் திட்டத்தை முதலில் முன்மொழிந்தது கோத்தாபாய ராஜபக்சே அரசாங்கம் ஆகும். மல்வத்து ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தில் உண்மையில் ஆக பதினைந்தே பதினைந்து முஸ்லிம் குடும்பங்கள் மட்டுமே வாழ்விடங்கள் நீரில் மூழ்குவதால்) பாதிக்கப்படக்கூடிய சந்தர்ப்பம் இருந்தது. இந்நிலையில் , கோத்தாபாய் அரசாங்கம் அனுராதபுரத்தில் இருக்கின்ற 1500 சிங்கள குடும்பங்கள் நீர்ப்பாசன திட்டத்தினால் தமது வாழ்வை இழப்பார்கள் எனக் கூறி, அவர்களை வவுனியா தெற்கு செட்டிகுளம் பகுதியில் குடியமர்த்த முயன்றிருந்தது. அந்த நேரத்திலேயே நாங்கள் கடுமையாக எதிர்த்திருந்தோம். இப்போது அந்தத் திட்டத்தை தேசிய மக்கள் சக்தி அரசு கையில் எடுத்திருக்கிறது. இதற்கு 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. தமிழர்கள் ஒருபோதும் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல சிங்கள மக்கள் தாமாக விரும்பி வடக்கு கிழக்கில் வந்து குடியேறி, அந்த மண்ணின் மக்களோடு இயைந்து , தமது சுய விருப்பில் சுய உழைப்பில் வாழ விரும்பின் , அதை நாம் ஒருபோதும் எதிர்க்கப் போவதில்லை . நாம் எதிர்ப்பதெல்லாம், வடக்கு கிழக்கின் இன பரம்பரை மாற்றும் நோக்குடன் திட்டமிட்ட முறையில் அரசினால் மேற்கொள்ளப்படும் குடியேற்றங்களையே எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச போலி முகவரிகளை வழங்கி இலங்கையில் வாழ்வதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கோத்தபாய ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு செயலாளர், முன்னாள் காவல்துறை மா அதிபர், முன்னாள் கடற்படை தளபதி, முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் உடனடியாக தங்கள் நிரந்தர வதிவிட முகவரிகளை சரியான முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. “அரகலய” போராட்டத்தின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் மீதான தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதில் ஏற்பட்ட முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை பரிசீலித்த பின்னர் அத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன, முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர் தங்கள் நிரந்தர வதிவிட முகவரிகளை சரியான முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற அமர்வு முன்னிலையில் மனு பரிசீலிக்கப்பட்ட போது போலி முகவரிகளுடன் வாழ்ந்துவருவது கண்டறியப்பட்டு முகவரிகளை வழங்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
உங்க `லவ் பிளே'மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? | காமத்துக்கு மரியாதை - 265
'லவ் பிளே' எப்படியெல்லாம் இருந்தால், தம்பதியர் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பதை இங்கே விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். 1. நோ பதற்றம் காமத்துக்கு மரியாதை எக்காலத்திலும் பதற்றமாக செக்ஸ் செய்யாதீர்கள். இதனால், விந்து சீக்கிரமாக வெளி வந்துவிடும். இதனால், ஆண் ஆர்கசம் அடைந்தாலும், மனைவியால் அடைய முடியாமல் போவதற்கு வாய்ப்பு அதிகம். 2. ஆழ்ந்து மூச்செடுங்கள் காமத்துக்கு மரியாதை தொடர்ந்து உச்சக்கட்டம் அடைவதில் சிக்கல் இருக்கிறதென்றால், ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி மற்றும் மெடிட்டேஷன் செய்யுங்கள். இவை உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்து, ஆர்கசம் கிடைக்க உதவி செய்யும் என கண்டறிந்திருக்கிறார்கள். 3. ஆரோக்கியம் ஆர்கசத்துக்கு முக்கியம் காமத்துக்கு மரியாதை நல்ல செக்ஸ் நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும். அதே நேரம், உடம்பு ஆரோக்கியமாக இருந்தால்தான் நல்ல செக்ஸும், ஆர்கசமும் கிடைக்கும். தவிர, உடல்பருமன் பிரச்னை இருந்தாலும், உச்சக்கட்டம் அடைவது கடினமாக இருக்கும். 4. உடல் மீதான தாழ்வு மனப்பான்மை வேண்டாம் காமத்துக்கு மரியாதை தன் உடல் மீது தன்னம்பிக்கை இல்லாதவர்களுக்கும், தன் உடலில் குறை இருக்கிறது என்று நம்புகிறவர்களுக்கும் உச்சக்கட்டம் அடைவது கடினமாக இருக்கும். 5. கிண்டல் வேண்டாம் காமத்துக்கு மரியாதை கணவனும் மனைவியும் ஒருவரையொருவர், உடல் உறுப்புகளை சுட்டிக்காட்டி கிண்டல் செய்யவே கூடாது. வாயளவில் இதை அவர்கள் சிரித்து கடந்தாலும், மனதளவில் காயப்பட்டு விடுவார்கள். உறவின்போது இந்தக் கிண்டல்கள் நினைவுக்கு வந்துவிட்டால், முழுமனதாக உறவில் ஈடுபடவே மாட்டார்கள். 6. கூச்சப்படாதீர்கள். காமத்துக்கு மரியாதை தாம்பத்திய உறவில் கூச்சமே கொள்ளாதீர்கள். முன்விளையாட்டுகள், ரொமாண்டிக்காக பேசுதல், உறவின்போது உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை துணையிடம் சொல்வது, உறவுக்கு ஏற்றபடி டிரெஸ் செய்வது என செக்ஸை அழகாக்குவது உங்கள் கைகளில்தான் இருக்கிறது. அம்மாவை ஏமாத்தலாம்... டாக்டரை ஏமாத்த முடியாது..! - காமத்துக்கு மரியாதை - 191 7. நிதானம் பிடிக்கும் காமத்துக்கு மரியாதை நிதானமாக உறவுகொள்வது பெண்களுக்குப் பிடிக்கும். ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதுபோல கிடுகிடுவென முடித்துவிட்டு தூங்கி விடாதீர்கள். இந்த பாயிண்ட் ஆண்களுக்கானது. விந்து முந்துதல்... தடுக்கும் A, B, C, D, E, F டெக்னிக்! | காமத்துக்கு மரியாதை 8. ஒரே மாதிரி... வேண்டவே வேண்டாம் தினமுமோ அல்லது அடிக்கடியோ ஒரே மாதிரி பொசிஷனில் ஈடுபடாதீர்கள். தொடர்ந்து ஒரே அறையிலும் உறவு கொள்ளாதீர்கள். பொசிஷனையும் அறைகளையும் மாற்றுங்கள். இவற்றையெல்லாம் பின்பற்றினால், கணவன் மனைவிக்குள்ளேயே செக்ஸில் த்ரில் கொண்டு வர முடியும்'' என்கிறார் டாக்டர் காமராஜ்.
597 EMRS Students Clear Top Entrance Exams
A total of 597 students from Eklavya Model Residential Schools (EMRS) have passed India’s toughest entrance exams — JEE Main,
CISCE Announces 2026 Board Exam Dates
CISCE Class 10, 12 Board Exam Timetable 2026: The Council for the Indian School Certificate Examinations (CISCE) announced the ICSE
Black Carrot : முதல் முறையாக கருப்பு கேரட் உற்பத்தியில் களமிறங்கும் நீலகிரி தோட்டக்கலைத்துறை!
ஆரஞ்சு தங்கம் என வர்ணிக்கப்படும் கேரட் சாகுபடியில் நீலகிரி மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சியின் போது ஊட்டியில் அறிமுகப்படுத்தப்பட்ட கேரட் சாகுபடி, மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவி தற்போது பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கருப்பு கேரட் விதைப்பு விவசாயிகள் மட்டுமின்றி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும் கேரட் பயிரை மட்டுமே சார்ந்துள்ளனர். வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கேரட் விதை 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. வீரிய ரக விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் கேரட்டுகளை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கின்றனர். இந்த நிலையில், கருப்பு கேரட் சாகுபடிக்கான சோதனை முயற்சியில் முதல் முறையாக களமிறங்கியிருக்கிறது நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை. முதல் கட்டமாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள அரசு நாற்றாங்காலில் இந்த கருப்பு கேரட் விதைகளை விதைத்துள்ளனர். கருப்பு கேரட் விதைப்பு இந்த முயற்சி குறித்து தெரிவித்த தோட்டக்கலைத்துறையினர் , வழக்கமான ஆரஞ்சு நிறத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ' காலே கஜார்' எனப்படும் இந்த கருப்பு கேரட் சாகுபடி மற்றும் பயன்பாடு உத்திர பிரதேசம், ஹரியானா, பீகார், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் அதிகளவில் உள்ளன. நார்சத்து அதிகம் கொண்ட, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்த கேரட்டில் பீட்டா கரோட்டின், பொட்டாசியம், வைட்டமின் கே ஆக்ஸிஜனேற்றிகள் அதிகமாக உள்ளன. மேலும், செரிமானத்தை அதிகரித்தல், ரத்த உறைதலை தடுத்தல், இயற்கை வண்ணமும் இதிலிருந்து பெறப்படுகிறது. டெல்லியில் இருந்து கருப்பு கேரட் விதைகள் பெறப்பட்டு முதல் முறையாக குன்னூர் சிம்ஸ் பூங்கா நாற்றங்காலில் தற்போது விதைக்கப்பட்டுள்ளது. மூன்றரை மாதத்தில் அறுவடைக்குத் தயாராகும். கருப்பு கேரட் விதைப்பு இந்த முயற்சியின் விளைவை அடிப்படையாகக் கொண்டே அடுத்தக்கட்ட விரிவாக்கம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றனர். நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறையின் இந்த புது முயற்சி விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையேயும் எதிர்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.
விநாயகர் பற்றி குரோக் –எலான் மஸ்க் இடையே நடந்த உரையாடல் வைரல்!
இந்து மக்களால் முழுமுதற் கடவுளாக வணங்கப்படும் விநாயகர் பற்றி, குரோக் உடன் எலான் மஸ்க் நடத்திய உரையாடலை அவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பகிர, அது இந்தியர்களால் வைரலாக்கப்பட்டிருக்கிறது. ஞானத்தை தொழில்நுட்பம் சந்தித்த போது என்ற பொருள்படும் தலைப்பில், விநாயகர் படத்தை இணைத்து, குரோக் ஏஐ உடனான எலான் மஸ்க்கின் உரையாடல் இன்று பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைவரான எலான் மஸ்க், தன்னுடைய எக்ஸ் நிறுவனத்தின் ஏஐ சாட்பாட் – குரோக்குடனான […]
Ancient Origins of Dog Diversity Revealed
Dogs come in many shapes and sizes — from tiny Pomeranians to huge Saint Bernards. People often think this variety
Bihar Election 2025 : ரகோபூர் தொகுதியில் தேஜஸ்வி யாதவ் வெற்றி!
பீகார் : சட்டமன்றத் தேர்தல் 2025-இன் வாக்கு எண்ணிக்கையில், ரகோபூர் தொகுதியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தலைவர் தேஜஸ்வி யாதவ் வெற்றி பெற்றுள்ளார். 32 சுற்றுகள் எண்ணிக்கை முடிந்த நிலையில், தேஜஸ்வி 1,18,597 வாக்குகளுடன், பாஜக வேட்பாளர் சதீஷ் குமார் 1,04,065 வாக்குகளைப் பெற்றுள்ளார். இதனால், 14,532 வாக்குகள் வித்தியாசத்தில் தேஜஸ்வி வென்றுள்ளார். இது அவரது குடும்பத்தின் அரசியல் கோட்டையான ரகோபூரை மூன்றாவது முறையாகத் தக்கவைக்கும் வெற்றியாக அமைந்துள்ளது. காலை 8 மணி முதல் தொடங்கிய […]
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை பட இயக்குனர் வி.சேகர் காலமானார்!
சென்னை :தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான வி.சேகர் இன்று (நவம்பர் 14, 2025) சிகிச்சை பலனின்றி காலமானார். சென்னை அடைக்காலம் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இயக்குனர், நீண்ட கால நோய் தொடர்பான சிக்கல்களால் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகில் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் அவர் குடும்ப நலனை மையமாகக் கொண்டு பல வெற்றிகரமான படங்களை இயக்கியவர்.வி.சேகர் திரையுலகில் 1990-களில் நுழைந்து, குடும்ப நாடகங்கள் மற்றும் சமூக […]
Deep-Sea Mining Threatens Ocean Food Chains
Mining the seafloor for valuable metals could harm ocean food chains. Tiny plankton, which are the base of the food
மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்.. நாளை பிரதமர் மோடி ஆய்வு!
பிரதமர் நரேந்திர மோடியின் குஜராத் வருகை, மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் திட்டத்தின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த திட்டம் இந்தியாவின் அதிவேக ரயில்வே துறையில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.
Bihar: 27 வாக்குகள் வித்தியாசத்தில் முதல்முறையாக எம்.எல்.ஏ ஆன JDU வேட்பாளர்; ஆட்சியமைக்கும் NDA!
பீகார் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. மாலை 6:30 நிலவரப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணி 88 இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது. மேலும், 114 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. கிட்டத்தட்ட தாங்கள் மீண்டும் ஆட்சியமைப்பதை தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதி செய்துவிட்டது. நிதிஷ் குமார், மோடி மறுமுனையில் மகாபந்தன் கூட்டணி 9 இடங்களில் வெற்றிபெற்று, மேலும் 25 இடங்களில் முன்னிலையுடன் படுதோல்வியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில், ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் ஒருவர் வெறும் 27 வாக்குகள் வித்தியாசத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தள வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறார். பீகார் சட்டமன்றத் தேர்தல் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருப்பதன்படி, சந்தேஷ் சட்டமன்றத் தொகுதியில் ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் ராதா சரண் ஷா 80, 598 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். இரண்டாம் இடம் பிடித்த ராஷ்ட்ரிய ஜனதா தள வேட்பாளர் திபு சிங், ராதா சரண் ஷாவை விட 27 வாக்குகள் குறைவாக 80,571 வாக்குகள் பெற்றார். இத்தொகுதியில், ஜன் சுராஜ் கட்சியின் வேட்பாளர் ராஜிவ் ரஞ்சன் ராஜ் 6,040 வாக்குகளுடன் மூன்றாம் இடம் பிடித்தார். 2015 மற்றும் 2022-ல் பீகார் சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்த ராதா சரண் ஷா முதல்முறையாக எம்.எல்.ஏ ஆகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. Nitish Kumar: நிதிஷ் எனும் அரசியல் மாயாஜாலக்காரன் - 20 வருடங்களாக அரியணையை விட்டு கொடுக்காதவரின் கதை
லண்டனில் 17 வயதான யாழ்ப்பாண இளைஞன் உயிரிழப்பு; தற்கொலையா….நடந்தது என்ன?
லண்டனில் ஷாப்பிங் சென்டர் ஒன்றின் மாடியில் இருந்து யாழ் இளைஞன் விழுந்து உயிரிழந்துள்ளதாக பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 12-ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தில் யாழ்ப்பாணதை சேர்ந்த 17 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இளைஞனின் நண்பர்கள் கூறிய தகவல் கடந்த 12-ஆம் திகதி, காலை 9:04 மணிக்கு, காவல்துறையின் அவசர சேவைப் பிரிவான 999-க்கு ஓர் அழைப்pஇல் பதற்றத்துடன் பேசிய பெண் ஒருவர் , அங்குள்ல ஷாப்பிங் சென்டர் ஒன்றின் […]
IPL 2026: ‘டிரேடிங்கில்’.. முரட்டு வீரரை வாங்கப் போகும் மும்பை இந்தியன்ஸ்: பெரிய பிரச்சினை ஓவர்?
டிரேடிங்கில் முரட்டு வீரரை வாங்க மும்பை இந்தியன்ஸ் அணி முடிவு செய்துள்ளது. இதனால், மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் வரிசை பிரச்சினை முடிந்துவிடும். அணியும் பலமிக்கதாக மாறும் எனக் கருதப்படுகிறது.
IBM Unveils Powerful New Quantum Chip
IBM has revealed its most powerful quantum processor so far and says this new chip could help the company reach
Director V Sekar: பிரபல இயக்குநர் வி.சேகர் காலமானார்!
இயக்குநர் வி.சேகர் காலமானார். அவருக்கு வயது 72. உடல்நலக் குறைவு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 10 நாள்களாகச் சிகிச்சை பெற்று வந்தார். V Sekhar இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 'வரவு எட்டணா செலவு பத்தணா', 'விரலுக்கேத்த வீக்கம்' உள்ளிட்ட பல குடும்பப் படங்களை இயக்கி பெயர் போனவர் வி.சேகர். நடுத்தர வர்க்கத்து குடும்பங்கள் சந்திக்கும் பிரச்னைகளையும், கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் அழகையும் இவருடைய படைப்புகள் உணர்த்த தவறியதில்லை. மாநகராட்சி சுகாதாரத் துறையில் பணியாற்றி வந்த வி.சேகர் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் படத்தொகுப்பாளர் லெனினிடம் உதவியாளராக முதலில் பணிக்குச் சேர்ந்தார். அங்கிருந்தவர் பின்பு பாக்யராஜின் உதவியாளரான கோவிந்தராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து பாக்யராஜிடமும் வி.சேகர் பணியாற்றினார். பிறகு டைரக்ஷன் பக்கம் வந்தவருக்கு முதலில் பெரிய வெற்றிகள் கிடைக்கவில்லை. V Sekhar மீண்டும் சுகாதாரத் துறை வேலைக்கே திரும்பினார். அதன் பிறகு மீண்டும் சினிமாவுக்கு வந்தவருக்குப் பெரும் வெற்றிகள் கிடைத்தன. திரைப்படங்களை இயக்கியதோடு சில சின்னத்திரை தொடர்களையும் இவர் இயக்கியிருக்கிறார். டைரக்ஷன் தாண்டி தயாரிப்பாளர், நடிகர் எனப் பல அவதாரங்களையும் வி.சேகர் எடுத்திருக்கிறார். அவருடைய மறைவுக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கண்மூடித்தனமான கத்திக்குத்து தாக்குதலில் பெண்கள் உட்பட 7 பேர் வைத்தியசாலையில்
கண்டி உடதும்பர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெதமஹானுவர கலகெலே பிரதேசத்தில் ரொட்டிக்கடை ஒன்றில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர், நபரொருவர் அங்கிருந்த நான்கு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் 7 பேர் காயமடைத்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (14) பகல் இடம்பெற்றதாக பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவத்தில் பலத்த காயமடைந்த அனைவரும் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உடதும்பர பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கத்திக்குத்து தாக்குதல் நடத்திய 33 வயதுடைய சந்தேகநபர் பிரதேசவாசிகளின் உதவியுடன் […]
அனைவர்க்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் –நிதிஷ் குமார்!
பீகார் : சட்டமன்றத் தேர்தல் 2025-இல் NDA கூட்டணி பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முதலமைச்சர் நிதீஷ் குமார் மனமுருகிய நன்றியைத் தெரிவித்துள்ளார். “மாநில மக்கள் எங்கள் அரசாங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். இதற்காக அனைத்து மரியாதைக்குரிய வாக்காளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் X பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வெற்றி, நிதீஷ் குமாரின் 10வது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்பதை உறுதிப்படுத்தியுள்ளது.பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவிற்கு நிதீஷ் குமார் தனிப்பட்ட நன்றியைத் […]
மருத்துவ பீடத்திற்கு சிறப்பு தேர்ச்சி ; அகில இலங்கை ரீதியில் யாழ் இந்துக் கல்லூரி சாதனை!
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் மருத்துவ பீடத்திற்கு சிறப்பு தேர்ச்சியில் தெரிவாகிய மாணவர்களின் அளவில் சாதனை படைத்துள்ளது. அதன்படி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகிய மாணவர்களில் சிறப்பு தேர்ச்சியில் தெரிவாகிய மாணவர்களின் சதவீதம் 85.19 எனும் அதிகூடிய அளவை பதிவு செய்துள்ளது. Merit முறையில் மாணவர்களின் சதவீதம் 85.19 நடந்து முடிந்த 2024 க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி, நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக நுழைவுக்கான மாணவர்களின் மருத்துவ பீட விபரங்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய, இலங்கை முழுவதும் […]
டெல்லி சம்பவம்: கான்பூரில் மேலும் ஒரு மருத்துவர் கைது! யார் இந்த ஆரிஃப்?
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் முதுகலை படித்து வரும் ஒரு மருத்துவ மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி செங்கோட்டை அருகே நவ. 10 (திங்கள்கிழமை) அன்று நடந்த கார் குண்டுவெடிப்புச் சம்பவம் பயங்கரவாதிகளின் சதி என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கு முன்னதாகவே இதுதொடர்பான வழக்கின் விசாரணை பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் தேசிய புலனாய்வு முகாமையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் உமர், காரை ஓட்டி வந்துள்ளது […]
Peanut Chicken Salad for Quick Meals
Bold flavours in the peanut dressing go perfectly with the bright colours of this salad. It’s a great way to
Mumbai: In a landmark investigative breakthrough, Zee 24 Taas has emerged as the first news channel to expose massive irregularities in a high-profile land transaction in Pune’s Koregaon Park, allegedly involving Parth Pawar, son of Maharashtra Deputy Chief Minister Ajit Pawar.According to the exclusive Zee 24 Taas investigation, the transaction centres around a prime parcel of land purchased by Amadea Company, co-owned by Parth Pawar and his cousin Digvijay Patil. The report revealed discrepancies in valuation, procedural shortcuts, and potential misuse of authority in the approval process. The investigation has drawn significant public and political attention, leading to active debate and swift administrative response from the Maharashtra Government.Following Zee 24 Taas’ investigation, the Maharashtra Government swiftly ordered a high-level probe headed by a senior IAS officer from the Revenue Department. The investigation’s findings led to the controversial transaction being declared “cancelled” by the parties involved. In a direct consequence of the revelations, the government also issued a notice to Amadea Company, directing it to pay approximately ₹42 crore in stamp duty and penalties underscoring the gravity of the violations unearthed.The expos sent shockwaves through Maharashtra’s political landscape, triggering widespread debate. Amid the growing political pressure, Pawar stated that he would “use his conscience” to decide his next steps. The investigation stands as one of the most consequential journalistic efforts in Maharashtra’s recent political history — driving real-world accountability, policy action, and renewed public dialogue on transparency in governance.Speaking about the milestone coverage, Kamlesh Sutar, Editor of Zee 24 Taas, said, “Responsible journalism demands courage to question, verify, and expose. Through this investigation, Zee 24 Taas reaffirms its commitment to fearless reportage that prioritizes truth over influence and people over power. Every story we pursue strengthens trust in news reportage.” From breaking the story first to compelling government intervention and sparking public debate, Zee 24 Taas has once again proven why it stands as Maharashtra’s most trusted and fearless news channel. By holding those in power accountable and ensuring transparency in public administration, Zee 24 Taas’ relentless journalism reaffirms the power of truth-driven storytelling in shaping a more responsible democracy.-Based on Press Release
ராஜஸ்தான் தெலங்கானா சட்டப்பேரவை இடைத்தேர்தல்: காங்கிரஸ் வெற்றி.!
ராஜஸ்தான் : மற்றும் தெலங்கானா மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. நவம்பர் 11 அன்று நடைபெற்ற இந்தத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை இன்று (நவம்பர் 14, 2025) காலை 8 மணி முதல் தொடங்கியது முதல் காங்கிரஸ் வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தனர். ராஜஸ்தானின் அன்டா தொகுதியில் பாஜக ஆதிக்கம் இருந்த இடத்தை கைப்பற்றியது, அதேபோல் தெலங்கானாவின் ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் பாரத் ராஷ்ட்ர சமிதி (BRS) […]
Why Chestnut Mushrooms Make Soup Better
This soup tastes rich and a little special. Chestnut mushrooms, also known as brown mushrooms, are firm and have an
தமிழக அரசைக் கண்டித்து விநோத போராட்டம்.. கவனம் ஈர்த்த ஊராட்சி மன்றத் தலைவர்!
அருங்குன்றம் மக்களின் முக்கிய கோரிக்கை என்பது பட்டா திருத்தத்தை உடனடியாக முடித்து குடிமக்களின் உரிமை பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்பது தான். இதற்காக ஊராட்சி மன்றத் தலைவர் அன்பரசு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
மதுரை உழவர் சந்தைக்கு 27 வயசு! விவசாயிகளுக்கு மரியாதை - கோலாகல கொண்டாட்டம்!
மதுரை அண்ணா நகர் உழவர் சந்தை 27ஆவது ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ZEE5 unveils intriguing teaser of Tisca Chopra’s first film Saali Mohabbat
Mumbai: ZEE5 has unveiled the much-awaited teaser of Saali Mohabbat, marking Tisca Chopra’s striking directorial debut. Produced by Jio Studios and Manish Malhotra’s Stage5 Production, the direct-to-digital original film is positioned as a genre-defining how-dunnit, blending mystery, emotion, and psychological intrigue.After earning acclaim across international film festivals, Saali Mohabbat is now set to captivate Indian audiences with its layered narrative that probes the unpredictable intersections of love, betrayal, and human intent. The teaser offers a glimpse into an atmospheric world where nothing appears as it seems, setting the stage for a story driven by tension, concealed motives, and emotional depth.The film brings together a compelling ensemble cast led by Radhika Apte and Divyenndu Sharma, alongside Anurag Kashyap, Anshumaan Pushkar, Sauraseni Maitra, and Sharat Saxena. With its evocative visuals and carefully constructed mood, the film invites viewers to question how well we truly understand the people closest to us.https://youtu.be/Nyb3pYamIRs?si=9dxwLhODlsYYxLOj
Western Digital highlights 24×7 security needs with new WD Purple awareness campaign
Mumbai: Western Digital has published a new awareness campaign for its WD Purple smart video HDDs, designed to meet the challenges of 24x7 video surveillance recording. At the heart of this campaign is a collaboration with television trio: Shivaji Satam, Dayanand Shetty and Narendra Gupta to raise awareness about buying authentic WD Purple HDDs to help keep your data and your property safe. Beloved for their roles in the crime show, the TV trio is known for their on-screen dedication to justice and integrity. Their presence brings authenticity and gravitas to the campaign, perfectly reflecting the core values of WD Purple: trust, reliability, performance and vigilance.The campaign taps into the entertainment of the show, while focusing on the importance of using original, purpose-built and reliable storage solutions from Western Digital. Through humour and nostalgia, the trio investigates a case, emphasizing how original, authentic WD Purple and WD Purple Pro drives can safeguard crucial footage when it matters most.Commenting on the collaboration and campaign, and how important it is to buy from authorised resellers, Owais Mohammed, Sales Director India, Middle East, and Africa, Western Digita l said, “Through this collaboration and campaign, our goal is to educate customers about the importance of buying and using purpose-built original storage solutions like WD Purple that are designed specifically for 24/7 reliability and performance essential for security systems. Partnering with the iconic TV trio allows us to convey this message in a way that is both authentic and compelling, making the importance of trusted storage clear and memorable.” Sandesh Shenoy COO Adsyndicate Services said, “We are proud to bring together WD Purple HDDs with three of India’s most iconic and trusted names—Shivaji Satam, Dayanand Shetty, and Narendra Gupta. Over the past 8 years, our association with Western Digital has been rooted in creativity and trust, and this campaign further strengthens Western Digital’s leadership in delivering reliable HDD surveillance storage to the market.” Conceptualised and executed by Adsyndicate Services Pvt. Ltd, the campaign blends nostalgia, authority and emotional connection to create a narrative that resonates with both end-users and system integrators. Additionally, featuring the trio, the campaign underscores the importance of buying genuine reliable surveillance HDDs in the present-day scenario. View this post on Instagram A post shared by Western Digital India (@wdindia_official)
Simple Daily Habits for Youthful Skin
Who doesn’t want bright, youthful skin that doesn’t show your age? While anti-ageing creams and serums claim to work wonders,
BB Tamil 9: உனக்கு எந்த அருகதையும் இல்லை - விஜே பார்வதி - கனி சண்டை; இரைச்சலாகும் பிக் பாஸ் வீடு!
இன்றைய 40வது நாள் பிக்பாஸ் எபிசோடின் 3வது புரோமோ வெளியாகியிருக்கிறது. விஜே பார்வதி கூச்சல் சத்தம்தான் பிக்பாஸ் வீடு முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. கம்ருதீனுடன் சண்டை, சபரியிடம் சண்டை, விக்ரமிடம் சண்டை என வரிசையாக வம்பிழுத்து, இப்போது கனியிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார் விஜே பார்வதி. துஷாரும் அரோராவும் விட்டுக் கொடுக்காமல் ஒன்றாக இருந்தார்கள். அதன்பிறகு கம்ருதீனை கைக்குள் போட்டுவைத்திருகிறார் அரோரா என திவாகரிடம் புறணி பேசி அடுத்தடுத்த சர்ச்சைகளை கிளப்பி வருகிறார் பாரு. பிக் பாஸ் கனி BB Tamil 9: ஒருவருடன் பழகிவிட்டால், அந்த உறவை முறிப்பது ரொம்ப கஷ்டம் - மனம் திறக்கும் துஷார்! சரி, அதோடு முடிந்தது என்று பார்த்தால் இன்றைய எபிசோடில் கனியிடமும் வம்பிழுத்து வைத்திருக்கிறார். தான் பேசுவதுதான் சரி, தன்னை யாரும் மிஞ்சி விடக்கூடாது என்பதை தலையில் ஏற்றிக் கொண்டு, எதிரே யார் வந்தாலும் தனது லவுடு ஸ்பீக்காரை ஆன் செய்து விடுகிறார் விஜே பார்வதி. சமையல் வேலை செய்ய சீக்கிரம் வாருங்கள் எனக் கனி கூப்பிட்டதற்காக, நான் 5 நிமிஷம் பேசுதுதாலதான் சமையல் வேலை நின்னுடுச்சானு குதர்க்கமாக விஜே பார்வதி, கனியிடம் கத்தி, நீங்க உங்க சிறைக்குப் போங்கனு கூச்சலிடுகிறார். காண்டான கனி, இது என் வீடு என்னை வெளியே போகச் சொல்ல உனக்கு அருகதை இல்லை என்று பதிலுக்குப் போட்டிப் போட்டு கனி கத்த, பிக் பாஸ் வீடே இரைச்சலாகி, எரிச்சலானது. பிக் பாஸில் சண்டைகளும் சர்ச்சைகளும் பார்வையாளர்களுக்குச் சுவாரஸ்யத்தைக் கூட்டும்தான். ஆனால் தேவையில்லாத சண்டைகளால் கத்திக் கொண்டு பார்வதி ஏற்படுத்தும் இரைச்சல் எபிசோடையே இரைச்சலாக்குகிறது.
நெல்லை கவின் கொலை வழக்கில் புதிய திருப்பம்.. நீதிமன்றத்தின் திடீர் உத்தரவு!
நெல்லையில் கவின் ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியான சுர்ஜித், அவரது தந்தை மற்றும் உறவினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
வளர்ச்சி திட்ட பணிகளுக்காக மக்கள் கொடுத்த வெற்றி…பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
பீகார் :சட்டமன்றத் தேர்தல் 2025-இன் வாக்கு எண்ணிக்கை முடிவுகள், தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அவர்களுக்கு வரலாற்று ரீதியான பெரும் வெற்றியைத் தந்துள்ளது. 243 தொகுதிகளில் NDA 200-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து, பெரும்பான்மைக்கு தேவையான 122 இடங்களை விட நூற்றுக்கணக்கான இடங்கள் அதிகமாகப் பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சி (BJP) தனியாக 91 தொகுதிகளில் வென்றுள்ளது, ஜனதா தள ஐக்கியம் (JDU) 83 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2020 தேர்தலில் 125 இடங்களைப் […]
BAN vs IRE: ‘இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்ற வங்கதேசம்’.. ஆனா செல்லாது: காரணம் இதுதான்.. ஐசிசி முடிவு!
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், வங்கதேசம் அணி இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்றது. ஆனால், இந்த வெற்றி செல்லாது. ஐசிசி முடிவு இதுதான். இப்போட்டியில், வங்கதேச அணி 587 ரன்களை குவித்து அசத்தியது.
பீகார் தேர்தல்: SIR-ன் விளையாட்டு தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் செல்லுபடியாகாது - அகிலேஷ் யாதவ்
சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், பீகாரில் எதிர்க்கட்சிகளின் மகாபந்தன் கூட்டணியின் தோல்விக்கு தேர்தல் ஆணையம் நடத்திய வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR)தான் காரணம் எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். தேஜஸ்வி இதுகுறித்த அவரது எக்ஸ் தளப் பதிவில், பீகாரில் SIR விளையாடிய விளையாட்டு இனி மேற்கு வங்கம், தமிழ்நாடு, உ.பி. மற்றும் பிற இடங்களில் சாத்தியப்படாது ஏனென்றால், இந்தத் தேர்தல் சதி வெளிப்பட்டுவிட்டது. இனி அவர்கள் இந்த விளையாட்டை ஆட நாம் அனுமதிக்கக் கூடாது. சிசிடிவி போல எங்களது பிபிடிவி (சமாஜ்வாதி கட்சியின் அரசியல் கண்காணிப்பு அமைப்பு) விழிப்புடன் இருந்து பாஜகவின் நோக்கம் நிறைவேறாமல் தடுக்கும். பாஜக ஒரு கட்சி அல்ல, மோசடி ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி இன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் பெருந்தோல்வியைச் சந்தித்துள்ளது. SIR - சிறப்புத் தீவிரத் திருத்தம் மாலை 5.30 நிலவரப்படி வெறும் 34 தொகுதிகளிலேயே மகாபந்தன் கூட்டணி முன்னிலையில் உள்ளது. 2020 சட்டமன்றத் தேர்தலில் 114 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பீகார்: ``2020-ல் நடந்த தவறு மீண்டும் நடந்தால்'' - தேர்தல் அதிகாரிகளை சாடிய தேஜஸ்வி யாதவ்
Fermentation: A New Power Trend in Beauty
The word “fermentation” is becoming more popular in the beauty industry, and for many people, it feels new, surprising, and
Snitch partners with Sufi Artist Bismil for new “Keeping It Alive” campaign
New Delhi: SNITCH, one of India’s fastest-growing D2C men’s fashion brands, has partnered with acclaimed Sufi artist Bismil for the launch of its new campaign titled Keeping It Alive. The collaboration highlights the shared ethos of persistence, passion, patience, and purpose — qualities central to both artistic expression and fashion craftsmanship.As part of the association, SNITCH has unveiled a special apparel collection that blends contemporary menswear with rich cultural influences. The range includes jackets, overshirts, shirts, trousers, caps, and bandanas, each meticulously designed to reflect a harmonious fusion of modern aesthetics and heritage sensibilities. Featuring laser-cut patchwork, detailed back motifs, and elements inspired by Rajasthani and Mughal artistry, the collection aims to embody culture reborn for today’s fashion-forward man. “We are highly excited to have partnered with Bismil because we see parallels between music and fashion, the ‘Art of Persistence’ and ‘The Journey is the Art,’ respectively, which truly symbolize how every note in music and every stitch in fashion together shape a creator’s path,” said Siddharth Dungarwal, Founder and CEO of SNITCH. The campaign goes beyond apparel, weaving together emotional storytelling and elevated experiences. SNITCH will roll out the initiative through digital-first content, online engagement, and influencer-led activations designed to bring the narrative of persistence to life. “This partnership is more than fashion; it’s about emotion, endurance, and evolution. Both Bismil and SNITCH share a journey built on persistence and passion. Through this collection, we wanted to celebrate that very spirit of never giving up and constantly creating, even when no one’s watching,” he added.The collaboration marks a significant milestone for SNITCH as it continues to focus on creative partnerships that interlink culture, music, and contemporary fashion. The Keeping It Alive campaign is expected to pave the way for more such cross-cultural storytelling initiatives in the future.
Mumbai: Campus Activewear Ltd., a sports and athleisure brand, has partnered with Terribly Tiny Tales (TTT) to unveil Five, Six, Seven, Ate!, a new Instagram-based micro-drama series capturing the spirit of Gen Z—driven, expressive, and unapologetically authentic.The 15-episode series, each under two minutes, is set against the vibrant backdrop of competitive dance. Five, Six, Seven, Ate! follows the intertwined journeys of four young women as they chase their ambitions, navigate friendships, and carve their own identities in a world that never stops moving. Blending raw emotion with youthful energy, the narrative celebrates individuality, resilience, and the creative pulse that defines young India.The series brings to life Campus Activewear’s Move Your Way philosophy, emphasizing confidence, creativity, and the courage to keep pushing forward. It also reflects the brand’s continued focus on empowering young women through its You Go, Girl messaging. Prerna Aggarwal, Chief Innovation Officer, Campus Activewear Ltd., said, “Gen Z connects most deeply with stories that feel real and unfold in the spaces they inhabit, especially social. Partnering with TTT was a natural step for us, to create narratives that reflect the world our consumers live in. This microdrama brings both our philosophies ‘Move Your Way’ and ‘You Go, Girl’ alive in a way that’s instinctively social, emotionally honest, and reflective of how young India tells its own stories today.” Anuj Gosalia, Founder & CEO, Terribly Tiny Tales, added, “TTT has always been about stories that feel like they belong to you. Collaborating with Campus felt seamless, both of us speak to the same world, one that’s expressive, curious, and constantly evolving. It’s not content for Gen Z; it’s storytelling from their world.” Through this collaboration, Campus Activewear and TTT aim to redefine brand storytelling by participating authentically in youth culture—becoming co-creators in narratives that resonate with the generation they seek to inspire.
India Sets New Standards for Assistive Products
The ICMR and BIS have worked together to set new national rules for essential assistive products in India. Their aim
Tata AIA Life Insurance and CNBC-TV18 join forces to champion trusted financial advice in India
Mumbai: India today stands at the forefront of global growth - marked by rapid economic progress, rising innovation, and expanding global influence. This presents tremendous opportunities for Indians as they pursue their dreams and aim to achieve success. With rising affluence comes the need for financial planning and security of citizens.Tata AIA has over the years been providing innovative protection solutions, helping consumers across the country in this regard. It has emerged as India’s pre-eminent protection provider in Life Insurance.Life Insurance – Now an Essential CategoryThe Government of India’s remarkable step exempting GST, has now made life insurance more affordable, and rightfully included it in the ‘essential category’ list for Indian families.Advisors as Entrepreneurial CatalystsLife Insurance advisors are the key first point of contact when it comes to financial advice for Indian families. With over 1.5 lac advisors, Tata AIA is committed to equip them with propositions and tools, enabling them to serve consumers over the long run.To celebrate these advisor-entrepreneurs, Tata AIA has introduced Tata AIA AURA - an exclusive recognition platform. Tata AIA AURA showcases advisors who exemplify trust, consistency and consumer-first approach, recognizing their role in delivering long-term value to consumers.[caption id=attachment_2480715 align=alignleft width=200] Venky Iyer [/caption]Commenting on the initiative, Venky Iyer, MD & CEO, Tata AIA Life Insurance, said: “At Tata AIA, our consumers are at the heart of our promise of protecting dreams and securing futures. Our advisors are our trusted partners in helping us serve our consumers at their various life stages. With Tata AIA AURA, we want to recognise and celebrate the entrepreneurial spirit and success of our financial advisor community. Powered by our partnership with CNBC-TV18, we aim to inspire the next generation of advisor entrepreneurs who could consider insurance as a full-time profession. [caption id=attachment_2480716 align=alignright width=200] Shivakumar S [/caption] Shivakumar S, CEO, News18 Studios, added: “This collaboration with Tata AIA Life Insurance highlights the unwavering commitment of advisors who bring care and consistency to every family they serve. By sharing their journeys at scale, we aim to reinforce the importance of responsible advisory in today’s dynamic financial landscape.” Taking Advisor Stories to the National Stage with CNBC-TV18To amplify and share the many success stories we see of our advisors, Tata AIA is happy to announce its partnership with CNBC-TV18. Over time, we aim to encourage more and more people to adopt life insurance advise as an active full-time profession.Powerful and impactful stories of successful advisors will be featured across CNBC-TV18, CNBC-AWAAZ, Moneycontrol.com, and their digital and social platforms, ensuring these stories reach a wide audience.Through Tata AIA AURA and its collaboration with CNBC-TV18, Tata AIA is reaffirming its commitment to a consumer-centric vision—honouring advisors who do what’s right for consumers, leveraging India’s growth momentum and GST benefits, and building a more confident and better-protected India, one family at a time.-Based on Press Release
WHO Calls for Better Diabetes Care Access
WHO South-East Asia Officer-in-Charge Dr. Catharina Boehme on Thursday stressed the need for fair and age-appropriate methods to prevent, find,
பீகார் தேர்தல் 2025 : தேஜஸ்வி யாதவ் 13,000 வாக்குகள் முன்னிலை!
பீகார் : சட்டமன்றத் தேர்தல் 2025-இன் வாக்கு எண்ணிக்கையில், ரகோபூர் தொகுதியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தலைவர் தேஜஸ்வி யாதவ் கணிசமான முன்னிலையைப் பெற்றுள்ளார். மொத்தம் 30 சுற்றுகள் உள்ள நிலையில், 24-ஆவது சுற்றுக்குப் பிறகு அவர் 13,903 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் சதீஷ் குமார் யாதவை முந்தியுள்ளார். இது தேஜஸ்வியின் பாரம்பரிய கோட்டையான ரகோபூரைத் தக்கவைக்கும் நிலையை உறுதிப்படுத்துகிறது. காலை 8 மணி முதல் தொடங்கிய எண்ணிக்கையில் ஆரம்பத்தில் பின்னடைவு ஏற்பட்டாலும், பின்னர் […]
Dentsu South Asia’s Chief Client Officer Anita Kotwani steps down
Mumbai: Anita Kotwani has resigned from her role as Chief Client Officer (CCO) of Dentsu South Asia, marking the end of a significant chapter in the network’s leadership. Kotwani, who joined Dentsu in 2020 as CEO of Carat India, went on to assume multiple senior roles, including CEO–Media South Asia in March 2023, before taking charge as CCO earlier this year. In her latest role, she oversaw group-wide client partnerships spanning media, creative, customer experience management (CXM), and sports, gaming, and entertainment.During her tenure, Kotwani played a pivotal role in strengthening client relationships, driving integrated solutions, and elevating Dentsu’s media capabilities across the region. Her leadership was instrumental in the group’s new-business momentum and in shaping strategic collaborations across the network.Before joining Dentsu, Kotwani spent over 15 years at Mindshare India, holding key leadership positions and building a strong reputation in media optimisation and high-impact client management. Her earlier experience at Initiative (Lintas Media Group) further cemented her credentials, working with major brands and contributing to significant business wins.Dentsu South Asia has not yet announced Kotwani’s successor.
Zee Keralam strengthens primetime with the premiere of Chembarathy and Durga on November 17
Kochi: Zee Keralam is gearing up to elevate its prime-time lineup with the launch of two new fiction series—Chembarathy and Durga—premiering on November 17, 2025. With compelling narratives, strong female leads, and rich emotional storytelling, the channel aims to further strengthen its connect with family audiences across the state.A Nostalgic Tale of Dreams and Destiny – ChembarathyAiring at 8:00 PM, Chembarathy follows the poignant journey of Kalyani, a simple village girl who unknowingly carries a royal heritage. Her life takes a dramatic turn when she moves to the city with her mute mother, confronting class divides, emotional trials, and unexpected revelations.Directed with warmth and depth, the show promises to evoke nostalgia and touch the hearts of Malayali families. The cast features Haritha and Subeer Bavu in lead roles, with Reneesha, Jayaprakash, and Roopashri playing significant characters.Slotted at 8:30 PM, Durga introduces viewers to a spirited young woman leading a double life as an undercover cop. Behind her gentle exterior lies a fierce determination to clear her mother’s tarnished reputation.Packed with gripping twists, emotional layers, and an engaging investigative track, Durga follows her journey alongside Kiran, a key member of her secret operations team. The series stars Sandra and Kaushik Ram Patalii in the lead.With these two premieres, Zee Keralam reinforces its commitment to delivering original, emotionally resonant stories rooted in family values, courage, and hope. The channel aims to offer viewers a fresh and immersive entertainment experience every evening starting November 17.Telecast Details Chembarathy – Monday to Friday, 8:00 PM Durga – Monday to Friday, 8:30 PM View this post on Instagram A post shared by Zee Keralam (@zeekeralam) View this post on Instagram A post shared by Zee Keralam (@zeekeralam)
IND vs SA: ‘பாதியில் விலகும் குல்தீப் யாதவ்’.. காரணம் இதுதான்: ஏற்றுக்கொண்ட பிசிசிஐ.. விபரம் இதோ!
தென்னாப்பிரிக்க தொடரில் இருந்து பாதியில் விலக குல்தீப் யாதவ் முடிவு செய்துள்ளார். இதுகுறித்து பிசிசிஐக்கு அவர் கடிதம் எழுதிய நிலையில், அதனை ஏற்றுக் கொள்வதாக பிசிசிஐ தெரிவித்து. ஒரு கண்டிஷனை போட்டுள்ளது.
மாமல்லபுரம்: விழுந்து நொறுங்கிய விமானப்படை பயிற்சி விமானம் - பாராசூட் மூலம் உயிர் தப்பிய விமானிகள்
மாமல்லபுரம் அருகே திருப்போரூரில் இந்திய விமானப்படையின் பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளாகியிருக்கிறது. விமானத்தில் இருந்த மூவர் ஆபத்தை உணர்ந்து விமானத்திலிருந்து பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பியுள்ளனர். விமானியும் பாதுகாப்பாக வெளியேறினார். விபத்துக்குள்ளான விமானம் தாம்பரம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, மாமல்லபுரம் அருகே திருப்போரூரில் பறந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கிழே விழுந்து நொறுங்கியிருக்கிறது. விமானம் அப்பகுதியில் இருந்த பழைய தொழிற்சாலை ஒன்றில் மோதியிருப்பது குறிப்பிடத்தக்கது. மாமல்லபுரம் அருகே விமான விபத்து வழக்கமான பயிற்சிப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படை ‘பிலாட்டஸ் பிசி-7’ என்ற விமானம்தான் விபத்திற்குள்ளாகியிருக்கிறது எனத் தெரிய வந்திருக்கிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த இந்திய விமானப்படை குழு, விமானத்தில் இருந்து உயிர் தப்பியவர்களை மீட்டு உடனே ஹெலிகாப்டரில் சிகிச்சைகாக மீட்டுச் சென்றிருக்கிறது. இந்த விபத்துக் குறித்த காரணத்தைக் கண்டறியும் விசாரணைக்கு நீதிமன்றம் (COI) உத்தரவிடப்பட்டுள்ளது.
NDTV names Koreel Lahiri as Chief of Strategy and Innovation
Mumbai: NDTV has announced the appointment of Koreel Lahiri as its new Chief of Strategy and Innovation, strengthening the network’s leadership as it accelerates its digital-first transformation. Lahiri brings over 25 years of experience across Asia’s content and capital markets, blending strategic investment expertise with a deep understanding of media evolution.Lahiri’s career spans financial news leadership roles at Bloomberg TV India and CNBC-TV18, followed by corporate strategy and investment stints at The Times Group. Most recently, he served as Investment Director – Asia at MDIF, where he led regional investments and strategic growth initiatives.Over the years, he has overseen more than $250 million in investments, raised Asia-focused micro funds, and helped drive 2x revenue and 3x valuation growth across a portfolio of content-forward and technology-driven companies. His domain expertise spans media, creator platforms, edtech, civic tech, and SaaS, with a strong focus on Gen Z and Gen Alpha engagement.Beyond capital allocation, Lahiri has played a central role in shaping business expansion through mergers and acquisitions, product innovation, and regional scaling. He has advised digital-first leaders such as InMobi (Glance) and YourStory, and contributes to global forums including the Google News Startups Lab and Columbia University.An alumnus of the Indian School of Business (ISB), with certifications in private equity and AI fundamentals, Lahiri brings a unique blend of financial rigour and creative thinking. A communicator at heart, he is also a runner, drummer, and writer who frequently speaks on the intersection of media, markets, and innovation.[caption id=attachment_2465336 align=alignleft width=200] Rahul Kanwal [/caption] Rahul Kanwal, CEO & Editor-in-Chief, NDTV, said, “As NDTV expands into new frontiers — from digital platforms and creator ecosystems to global business experiences — we are focused on bringing in leaders who blend editorial depth with strategic vision. Koreel’s background in both capital markets and content innovation makes him uniquely positioned to shape NDTV’s next phase of growth.” Commenting on his appointment, Koreel Lahiri said, “Media today sits at the intersection of investment, innovation, and influence. NDTV’s clarity of purpose and commitment to impact make it the ideal platform to explore new forms of storytelling and sustainable value creation. I look forward to contributing to this exciting journey.”Koreel Lahiri’s appointment marks an important step in NDTV’s transformation into a future-ready media network — one that integrates journalism, innovation, new revenue pathways, and strategic foresight to build lasting impact.
India’s matches saw a 3x surge in ad volumes, while non-India games grew 57%: TAM Sports Report
Mumbai: The latest TAM Sports report on the ICC Women’s Cricket World Cup (WWC) 2025 reveals a landmark year for commercial advertising, with unprecedented growth in ad volumes, brand participation, and sectoral diversity. The study, which analysed commercial ad secondages during live match breaks across 31 matches, shows that WWC 2025 significantly outperformed the 2022 edition across all major parameters.Ad Volumes Nearly Triple, Driven by India MatchesWWC 2025 witnessed a dramatic surge in advertising activity, with average ad volumes per match rising almost threefold compared to WWC 2022. India matches proved to be the biggest driver, recording a 3x jump in ad volumes, while even non-India matches grew by 57%. On a per-channel-per-match basis, the tournament delivered a strong 28% growth, underscoring the increasing commercial appeal of women’s cricket.India vs South Africa Final Delivers Historic HighsThe India–South Africa final emerged as a blockbuster for advertisers, generating 23.5 times more ad volume than the final of the 2022 edition. Semifinal matches recorded an 8.6x spike, while league-stage matches saw a 77% increase, reflecting record-breaking viewership and advertiser enthusiasm throughout the tournament.Major Expansion in Advertisers, Categories & BrandsThe 2025 edition saw a substantial expansion in the advertising ecosystem: Categories: up from 14 to 36 (2.5x growth) Advertisers: up from 12 to 30 (2.8x growth) Brands: up from 19 to 54 (2.6x growth) This surge illustrates a broader, more diverse brand interest in women’s cricket, with new categories emerging as significant contributors.Fuel & Services Emerge as Leading SectorsThe top 5 sectors accounted for nearly 90% of ad volumes in 2025. While 2022 was dominated by Auto, Education, and E-commerce, WWC 2025 saw a shift led by: Fuel/Petroleum Products – 47% Services – 28% Banking/Finance/Investment – 8% Food & Beverages – 4% Personal Care/Hygiene – 3% The prominence of Fuel/Petroleum Brands marks a major shift in advertiser dynamics for the tournament.Petroleum Products & Digital Wallets Lead CategoriesCategory-wise, the top 5 segments contributed 80% of overall ad volumes.The leading categories included: Corporate–Petroleum Products – 47% Ecom–Wallets – 22% Banking Services & Products – 5% Other Professional Services – 3% Smartphones – 3% This indicates a growing tilt towards high-engagement digital-first and financial service categories.Top Advertisers Dominate With Over 80% ShareIn both 2022 and 2025, the top advertisers held more than 80% of total ad volumes.The 2025 edition was led by: Saudi Arabian Oil Co (Aramco) – 47% Google – 22% State Bank of India – 7% International Gemological Institute – 3% Samsung India Electronics – 3% Google remains the only brand present in the top advertiser list across both years.Brands Expand Dramatically, Led by Aramco and Google PayTop brands accounted for 78% of ad volumes in 2025 compared to 64% in 2022.The leading brands for the latest edition include: Aramco – 47% Google Pay – 22% SBI – 4% IGI – 3% Rexona – 2% Women’s Cricket Becomes a Commercial PowerhouseThe report highlights that WWC 2025 has become a milestone event for advertisers, with record-level engagement driven by India’s strong performance, rising viewership, and growing interest from diverse sectors. The extraordinary contribution of petroleum brands and the rise of digital wallet advertising underline shifting advertiser priorities.Overall, the 2025 edition not only broke commercial advertising records but also cemented the ICC Women’s Cricket World Cup as one of the most attractive sporting properties for brands in India and globally.
பட்ஜெட் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தீர்மானம் ; சாணக்கியன் எம்.பி அறிவிப்பு
வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இருப்பதற்கு இலங்கை தமிழரசுக் கட்சித் தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் ஆறாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய அவர் ஜனாதிபதி மீது இன்னும் நம்பிக்கையுடன் இருப்பதாக கூறினார். நாங்கள் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கான கட்சியாகும். இதனால் இந்த வரவு செலவுத் திட்டத்தில் வாக்களிப்பது தொடர்பில் சில தீர்மானங்களை […]
Gavi Gangadhareshwara: Bengaluru’s Ancient Rock Temple Wonder
The Gavi Gangadhareshwara Temple in Bengaluru’s Gavipuram area is truly one-of-a-kind. Unlike regular temples, this ancient shrine is carved out
விசேட தேவையுடைய மாணவர்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட புதிய அறிவிப்பு
உயர்தரப்பரீட்சையில் தகுதி பெறும் விசேட தேவையுடைய மாணவர்கள் நாட்டிலுள்ள ஒவ்வொரு பல்கலைகழகத்திலும் உள்ள அனைத்து பீடங்களிலும் அனுமதிக்கப்படுவார்கள் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்னவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, விசேட தேவையுடைய மாணவர்களுக்கு நான்கு பீடங்களில் மாத்திரமே வாய்ப்புகள், வழங்கப்பட்டு வந்த நிலையிலேயே புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Top Short Cruise Trips Trending for 2026
Looking for a trip filled with fun, relaxation, and great memories? Short cruises—lasting just three to five nights—are becoming a
அவசர நோயாளர் காவு வண்டி படையணியை 500 ஆக உயர்த்த திட்டம்
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுவசெரிய அவசர நோயாளர் காவு வண்டி படையணியை 500 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். சுவசெரிய நிதியத்தின் அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்களின் திறன் மேம்பாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட பயிற்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதற்குத் தேவையான திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாகவும், உலகில் கிடைக்கும் சமீபத்திய […]
ஆ.ராசா தலைமையிலான SIR கூட்டம்; புறக்கணித்த சேகர்பாபு; புகைச்சலில் அறிவாலயம்
2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பான ஆலோசனையின்போது தி.மு.க எம்.பி. ஆ.ராசாவுக்கும் அமைச்சர் சேகர்பாபுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகச் சொல்லப்பட்ட நிலையில், ஆ.ராசா தலைமையிலான SIR கூட்டத்தை அமைச்சர் சேகர்பாபு புறக்கணித்திருப்பது அறிவாலயத்தில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 09.11.2025 அன்று நடைபெற்ற காணொலி காட்சி கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, SIR தொடர்பான பணிகளை முழுமையாக முடிப்பது குறித்து சென்னை மண்டல மாவட்டங்களுக்கு ஆலோசனைக் கூட்டம், சென்னை மண்டலத் தேர்தல் பொறுப்பாளரும் கழகத் துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசா தலைமையில் 13.11.2025 அன்று நடைபெற்றது. தியாகராய நகரிலுள்ள ஓட்டல் அக்கார்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தலைநகரிலுள்ள அனைத்து மாவட்டச் செயலாளர்களும், அமைச்சர்களும் பங்கேற்பார்கள் எனச் சொல்லப்பட்டது. எஸ்.ஐ.ஆர் ஆலோசனை கூட்டம் அதன்படி அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், மா.செ-க்கள் மயிலை வேலு, மாதவரம் சுதர்சனம், ஆர்.டி. சேகர், சிற்றரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான சேகர்பாபு வருவதாகச் சொல்லிவிட்டு நிகழ்ச்சிக்கு வராமல் புறக்கணித்துவிட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க புள்ளிகள் சிலர், “வாக்குரிமையைப் பறிக்கும் ஒன்றிய பாஜக அரசின் சூழ்ச்சிக்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகம் சட்டரீதியாகவும், மக்கள் மன்றத்திலும் போராடிவருகிறது. இச்சூழலில் களத்தில் எப்படி கையாள்வது என்பது குறித்து மண்டல பொறுப்பாளர்கள் தலைமையில் மா.செ-க்கள் பங்கேற்கும் சிறப்புக் கூட்டத்தைக் நடத்த முதல்வர் ஆணையிட்டிருந்தார். ஆனால் கூட்டம் ஆ.ராசா தலைமையில் நடப்பதாலேயே அமைச்சர் சேகர்பாபு அதில் பங்கேற்கவில்லை. கூட்டம் தொடங்கும் வரை ‘பி.கே.எஸ்’ வந்துவிடுவார் எனக் கூட்ட அரங்கில் பேசிக்கொண்டிருந்தனர்; ஆனால் அவர் வரவேயில்லை” என்றனர். சேகர்பாபு அமைச்சர் சேகர்பாபுவுக்கும் ஆ.ராசாவுக்கும் என்ன பிரச்னை என விசாரித்தபோது, நம்மிடம் பேசியவர்கள், “தலைநகர் தொகுதியிலுள்ள தனித்தொகுதிகளை யாருக்கு தர வேண்டும் என ஆலோசனையின்போது ஆ.ராசாவுக்கும் சேகர்பாபுவுக்கும் கருத்து முரண்பாடு ஏற்பட்டது. சீனியரான ஆ.ராசாவைப் அமைச்சர் அவமரியாதையாகப் பேசியதாகவே முணுமுணுக்கப்பட்டது. பின்னர் இருவரும் நேரில் சந்தித்து பரஸ்பரம் பேசிக்கொண்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் ஆ.ராசா தலைமையில் நடந்த, SIR குறித்தான மிக முக்கியமான கூட்த்தில் சேகர்பாபு பங்கேற்கவில்லை. அந்த கூட்டத்தில் நடந்தவற்றை அடிமட்ட நிர்வாகிகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் திட்டம். சேகர்பாபு பங்கேற்காததால் கிழக்கு மாவட்ட தி.மு.க நிர்வாகிகளுக்கு செயல்திட்டங்கள் எப்படி சென்றடையும்? தேர்தல் நெருங்கும் சூழலில் மாவட்டச் செயலாளரும் மண்டல பொறுப்பாளருமான இருவரும் ஈகோ யுத்தத்தில் இறங்கியிருப்பது அறிவாலயத்தில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஈகோ யுத்தத்தை முதல்வர்தான் முடித்துவைக்க வேண்டும்” என்றனர். “யார் பேசுறதையும் கேட்க மாட்டேன், நான் வைப்பதுதான் சட்டம்...!”
Best Foods and Habits for Better Sleep
Getting good sleep is very important for your overall health. It affects your energy, mood, immune system, and how well
கோள்மூட்டி கனி வெளியே போனு கத்திய பார்வதி:அதை சொல்ல உனக்கு அருகதை இல்ல என்ற அக்கா
ஒர்ஸ்ட் பெர்ஃபாமராக தேர்வு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கனி அக்காவை பார்த்து அந்த வார்த்தையை சொன்னதுடன் வெளியே போகச் சொன்னார் வி.ஜே. பார்வதி. அதை கேட்ட கனி அக்கா கடுப்பாகி திட்டிவிட்டார்.

24 C