கனடாவில் இந்திய நடிகரின் உணவகத்தில் துப்பாக்கிச்சூடு: காலிஸ்தான் தீவிரவாதி பொறுப்பேற்பு
கனடாவின் பிரிட்டஷ் கொல்பியா மாகாணம் சர்ரே நகரில் Kap's Cafe என்ற உணவகம் உள்ளது. இது பஞ்சாபை சேர்ந்த நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.
கனடாவில் இந்திய நடிகரின் உணவகத்தில் துப்பாக்கிச்சூடு: காலிஸ்தான் தீவிரவாதி பொறுப்பேற்பு
கனடாவின் பிரிட்டஷ் கொல்பியா மாகாணம் சர்ரே நகரில் Kap's Cafe என்ற உணவகம் உள்ளது. இது பஞ்சாபை சேர்ந்த நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.
மாணவர், சுற்றுலாப் பயணிகளுக்கான அமெரிக்க விசா கட்டணம் ரூ.40 ஆயிரமாக உயர்வு
மாணவர்கள், சுற்றுலா பயணிகள் விசா, இந்தியப் பணியாளர்கள் அதிகம் பயன்படுத்தும் எச்-1பி விசா கட்டணத்தை ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாணவர், சுற்றுலாப் பயணிகளுக்கான அமெரிக்க விசா கட்டணம் ரூ.40 ஆயிரமாக உயர்வு
மாணவர்கள், சுற்றுலா பயணிகள் விசா, இந்தியப் பணியாளர்கள் அதிகம் பயன்படுத்தும் எச்-1பி விசா கட்டணத்தை ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் இந்திய நடிகரின் உணவகத்தில் துப்பாக்கிச்சூடு: காலிஸ்தான் தீவிரவாதி பொறுப்பேற்பு
கனடாவின் பிரிட்டஷ் கொல்பியா மாகாணம் சர்ரே நகரில் Kap's Cafe என்ற உணவகம் உள்ளது. இது பஞ்சாபை சேர்ந்த நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.
Tibet: கலாசாரத்தை அழிக்க... - திபெத்தியக் குழந்தைகள் வலுக்கட்டாயமாக சீனப் பள்ளிகளில் சேர்ப்பு
சீனா நாட்டின் அதிகாரத்தின் கீழ் திபெத் இருந்து வருகிறது. அதன் பிடியிலிருந்து வெளியேற திபெத் முயன்று வருகிறது... போராடி வருகிறது. இந்த நிலையில், திபெத்தியன் ஆக்ஷன் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 'திபெத்தைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் சீனா ஆக்கிரமிப்புப் பகுதியில் இருக்கும் சீனா நடத்தும் போர்டிங் பள்ளியில் வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். தலாய் லாமா இதில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் குழந்தைகள் 4 - 6 வயதைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். அடுத்த தலாய் லாமா யார் என்பதில் தற்போதைய தலாய் லாமா தலையிடுவதைத் தடுக்க சீன அரசு நினைக்கிறது. அதே சமயம், திபெத்தியன் குழந்தைகள் மத்தியில் அவர்களது கலாசாரத்தை அழிக்க நினைக்கிறது சீனப் பள்ளியில் படிக்கும் திபெத்தியக் குழந்தைகள் தங்களது தாய் மொழி பேச அனுமதிக்கப்படுவதில்லை. அவர்களுக்குச் சீன மொழி கற்றுக்கொடுக்கப்படுகிறது. அவர்கள் அதைக் கற்றுக்கொள்ளவும், பேசவும் கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். மேலும், அவர்களுக்கு சீனா அரசு அங்கீகரித்த வரலாறு மட்டுமே கற்றுக்கொடுக்கப்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளது. சீன ஆக்கிரமிப்பு பின்னணி... இப்போது திபெத்... எப்போது ஆபத்து? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
கனடாவில் இந்திய நடிகரின் உணவகத்தில் துப்பாக்கிச்சூடு: காலிஸ்தான் தீவிரவாதி பொறுப்பேற்பு
கனடாவின் பிரிட்டஷ் கொல்பியா மாகாணம் சர்ரே நகரில் Kap's Cafe என்ற உணவகம் உள்ளது. இது பஞ்சாபை சேர்ந்த நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.
மாணவர், சுற்றுலாப் பயணிகளுக்கான அமெரிக்க விசா கட்டணம் ரூ.40 ஆயிரமாக உயர்வு
மாணவர்கள், சுற்றுலா பயணிகள் விசா, இந்தியப் பணியாளர்கள் அதிகம் பயன்படுத்தும் எச்-1பி விசா கட்டணத்தை ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் இந்திய நடிகரின் உணவகத்தில் துப்பாக்கிச்சூடு: காலிஸ்தான் தீவிரவாதி பொறுப்பேற்பு
கனடாவின் பிரிட்டஷ் கொல்பியா மாகாணம் சர்ரே நகரில் Kap's Cafe என்ற உணவகம் உள்ளது. இது பஞ்சாபை சேர்ந்த நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.
மாணவர், சுற்றுலாப் பயணிகளுக்கான அமெரிக்க விசா கட்டணம் ரூ.40 ஆயிரமாக உயர்வு
மாணவர்கள், சுற்றுலா பயணிகள் விசா, இந்தியப் பணியாளர்கள் அதிகம் பயன்படுத்தும் எச்-1பி விசா கட்டணத்தை ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் இந்திய நடிகரின் உணவகத்தில் துப்பாக்கிச்சூடு: காலிஸ்தான் தீவிரவாதி பொறுப்பேற்பு
கனடாவின் பிரிட்டஷ் கொல்பியா மாகாணம் சர்ரே நகரில் Kap's Cafe என்ற உணவகம் உள்ளது. இது பஞ்சாபை சேர்ந்த நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.
ஏமாற்றிய காதலன்; பிரிந்த இளம்பெண்ணுக்கு அடுத்தநாளே கிடைத்த 11 லட்சம் ரூபாய் - எப்படி தெரியுமா?
அமெரிக்காவில் தன்னை ஏமாற்றிய காதலனை பிரிந்த பெண்ணிற்கு அடுத்த நாளே, அவருடைய காதலன் கொடுத்த பரிசு மூலம் 14,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 11.62 லட்சம் ரூபாய்) கிடைத்துள்ள சம்பவம், ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க்கைச் சேர்ந்த சாரா என்ற இளம் பெண், தனது காதலன் தன்னை ஏமாற்றியதை அறிந்து உறவை முறித்துக் கொண்டுள்ளார். இதற்கிடையில் சாரா தனது காதலன் பரிசாக அளித்த லாட்டரி டிக்கெட்டை சரிபார்த்தபோது, அதிர்ஷ்டவசமாக அந்த டிக்கெட்டிற்கு 14,000 டாலர் பரிசு தொகை கிடைத்தது தெரியவந்ததுள்ளது. Lottery (representative) சாரா தனது பரிசு தொகையை வங்கியில் சேமித்து, தனது எதிர்காலத்திற்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளார். தனது காதலனின் மோசடியால் மனம் உடைந்திருந்த சாராவுக்கு, இந்த பரிசு தொகை புதிய நம்பிக்கையை அளித்தது. இந்த சம்பவம் குறித்து சாரா கூறுகையில், இது எனக்கு ஒரு புதிய தொடக்கத்தை அளித்துள்ளது. இந்த பணத்தை வங்கியில் சேமித்து, எனது எதிர்காலத்திற்கு பயன்படுத்த உள்ளேன் என்று கூறியிருக்கிறார். இந்த நிகழ்வு சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இதனை பலரும் கர்மாவின் உடனடி பலன் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு கிடைத்த ‘பல கோடி லாட்டரி பரிசு’- கடைசியில் ட்விஸ்ட்; நடந்ததென்ன?
டெக்சாஸ் பெருவெள்ளம்: இதுவரை 120 பேர் உயிரிழப்பு; 170 பேர் மாயம்
அமெரிக்காவின் டெக்சாஸில் கடந்த ஜூலை 4ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போன 170 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது
டெக்சாஸ் பெருவெள்ளம்: இதுவரை 120 பேர் உயிரிழப்பு; 170 பேர் மாயம்
அமெரிக்காவின் டெக்சாஸில் கடந்த ஜூலை 4ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போன 170 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது
டெக்சாஸ் பெருவெள்ளம்: இதுவரை 120 பேர் உயிரிழப்பு; 170 பேர் மாயம்
அமெரிக்காவின் டெக்சாஸில் கடந்த ஜூலை 4ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போன 170 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது
டெக்சாஸ் பெருவெள்ளம்: இதுவரை 120 பேர் உயிரிழப்பு; 170 பேர் மாயம்
அமெரிக்காவின் டெக்சாஸில் கடந்த ஜூலை 4ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போன 170 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது
பிரேசிலுக்கு 50% வரி; 7 நாடுகளுக்கு 30% வரை வரி - ட்ரம்ப் புதிய முடிவு - எதிர்வினை என்ன?
பிரேசில் நாட்டுக்கு 50% வரி விதிப்பதாகவும், இலங்கை, பிலிப்பைன்ஸ் உட்பட 7 நாடுகளுக்கு 30 சதவீதம் வரை வரி விதிக்கப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பிரேசிலுக்கு 50% வரி; 7 நாடுகளுக்கு 30% வரை வரி - ட்ரம்ப் புதிய முடிவு - எதிர்வினை என்ன?
பிரேசில் நாட்டுக்கு 50% வரி விதிப்பதாகவும், இலங்கை, பிலிப்பைன்ஸ் உட்பட 7 நாடுகளுக்கு 30 சதவீதம் வரை வரி விதிக்கப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பிரேசிலுக்கு 50% வரி; 7 நாடுகளுக்கு 30% வரை வரி - ட்ரம்ப் புதிய முடிவு - எதிர்வினை என்ன?
பிரேசில் நாட்டுக்கு 50% வரி விதிப்பதாகவும், இலங்கை, பிலிப்பைன்ஸ் உட்பட 7 நாடுகளுக்கு 30 சதவீதம் வரை வரி விதிக்கப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பிரேசிலுக்கு 50% வரி; 7 நாடுகளுக்கு 30% வரை வரி - ட்ரம்ப் புதிய முடிவு - எதிர்வினை என்ன?
பிரேசில் நாட்டுக்கு 50% வரி விதிப்பதாகவும், இலங்கை, பிலிப்பைன்ஸ் உட்பட 7 நாடுகளுக்கு 30 சதவீதம் வரை வரி விதிக்கப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பிரேசிலுக்கு 50% வரி; 7 நாடுகளுக்கு 30% வரை வரி - ட்ரம்ப் புதிய முடிவு - எதிர்வினை என்ன?
பிரேசில் நாட்டுக்கு 50% வரி விதிப்பதாகவும், இலங்கை, பிலிப்பைன்ஸ் உட்பட 7 நாடுகளுக்கு 30 சதவீதம் வரை வரி விதிக்கப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பிரேசிலுக்கு 50% வரி; 7 நாடுகளுக்கு 30% வரை வரி - ட்ரம்ப் புதிய முடிவு - எதிர்வினை என்ன?
பிரேசில் நாட்டுக்கு 50% வரி விதிப்பதாகவும், இலங்கை, பிலிப்பைன்ஸ் உட்பட 7 நாடுகளுக்கு 30 சதவீதம் வரை வரி விதிக்கப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு பிரேசில் நாட்டின் உயரிய விருது!
பிரேசில் நாட்டின் உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
Trump Tariffs: ``அமெரிக்கா விதித்த 50% வரிக்கு, பதிலடி கொடுப்போம்'' - பிரேசில் அதிபர்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரேசிலில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு 50 சதவிகித வரி விதிக்கப்படும் என்று நேற்று அறிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, பிரேசில் ஒரு இறையாண்மை நாடு. நாங்கள் வெளியில் இருந்து வரும் எந்தவொரு கட்டுப்பாடு அல்லது அழுத்தத்தையும் ஏற்கமாட்டோம். டொனால்டு ட்ரம்ப் பிரேசில் டிஜிட்டல் வலைதளங்களில் வரும் வெறுப்பு பேச்சு, இனவெறி, சிறுவர்கள் துஷ்பிரயோகம், மோசடிகள், மனித உரிமை மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்களை ஏற்காது. பிரேசிலில் பேச்சுரிமை என்பது எந்தவொரு வன்முறையையும் ஊக்குவிக்காது. பிரேசிலில் இயங்கும் அனைத்து நிறுவனங்களும், இங்கே இயங்குவதற்கு பிரேசில் சட்டத்தை பின்பற்ற வேண்டும். பிரேசில் உடனான அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை கூற்றுகள் தவறானவை. கடந்த 15 ஆண்டுகளில், பிரேசில் உடனான அமெரிக்காவின் வணிக உபரி 410 பில்லியன் டாலர்கள் என்று அமெரிக்காவின் தரவுகள் காட்டுகின்றன. அமெரிக்கா எங்கள் மீது புதிய வரிகளை விதித்தால், பிரேசில் அதற்கான பதிலடியை பிரேசிலின் பொருளாதார பரஸ்பர சட்டம் மூலம் கொடுக்கும். பிரேசில் இறையாண்மை, பரஸ்பர மரியாதை, மற்றும் உலகளாவிய உறவுகளில் மக்களின் நலன்களைப் பாதுகாப்பது ஆகியவற்றை மதிக்கிறது என்று பதிவிட்டுள்ளார். Trump Tariffs: பிரேசில் இறக்குமதிகளுக்கு 50% வரி விதித்த அமரிக்கா; அதிர்ச்சியில் உலக நாடுகள்! In light of the public statement made by U.S. President Donald Trump on social media on the afternoon of Wednesday (9), it is important to highlight the following: Brazil is a sovereign nation with independent institutions and will not accept any form of tutelage. The judicial… — Lula (@LulaOficial) July 9, 2025
பிரதமர் மோடிக்கு பிரேசில் நாட்டின் உயரிய விருது!
பிரேசில் நாட்டின் உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
பிரதமர் மோடிக்கு பிரேசில் நாட்டின் உயரிய விருது!
பிரேசில் நாட்டின் உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
பிரதமர் மோடிக்கு பிரேசில் நாட்டின் உயரிய விருது!
பிரேசில் நாட்டின் உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
நமீபியா கலைஞர்களுடன் இசைக்கருவியை வாசித்து மகிழ்ந்த பிரதமர் நரேந்திர மோடி
நமீபியா நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, தன்னை வரவேற்க வந்திருந்த கலைஞர்களுடன் இணைந்து பழங்கால இசைக்கருவியை வாசித்து மகிழ்ந்தார்.
நமீபியா கலைஞர்களுடன் இசைக்கருவியை வாசித்து மகிழ்ந்த பிரதமர் நரேந்திர மோடி
நமீபியா நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, தன்னை வரவேற்க வந்திருந்த கலைஞர்களுடன் இணைந்து பழங்கால இசைக்கருவியை வாசித்து மகிழ்ந்தார்.
டெக்ஸாஸ் வெள்ளம்: 100க்கும் மேற்பட்டோர் மரணம் - 'ட்ரம்ப், மஸ்க்'குற்றம்சாட்டப்படுவது ஏன்?
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் கடந்த வார இறுதியில் ஏற்பட்ட வெள்ளம் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் 111 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 180க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதாகவும் நியூ யார்க் டைம்ஸ் தளம் தெரிவிக்கிறது. இந்த வெள்ளம் அமெரிக்க மாகாணத்தின் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு அமைப்புகளின் திறனை கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறது. இன்றுவரை காணாமல் போனவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்கள் வெள்ளம் ஏற்பட காரணம் என்ன? கடந்த வெள்ளிக்கிழமை இரவில் டெக்ஸாஸ் ஹில் கன்ட்ரியில் (மலை நாடு), பெய்த மழையால் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இது மத்திய மற்றும் தெற்கு டெக்ஸாஸ் வரை பரவியிருக்கும் பகுதியாகும். வெறும் இரண்டு மணி நேரத்துக்குள் குவாடலூப் ஆறு கரைகளைக் கடந்து இரண்டு மாடி கட்டட அளவுக்கு (சுமார் 9 மீ) உயர்ந்துள்ளது. வெள்ளம் ஏற்பட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. மண் உறிஞ்ச முடியாத அளவு குறைந்த நேரத்தில் அதீத மழைப் பொழிந்துள்ளது. அங்குள்ள செங்குத்தான சரிவுகளில் நீர் பெருகி ஓடியதும், ஆழமற்ற மணற்பரப்பும் வெள்ளம் வரக் காரணமாக இருந்துள்ளது. வெேள்ளம் சுடு காடான கெர் கவுண்டி! வெள்ளத்தால் அதிகபட்சம் பாதிக்கப்பட்ட பகுதியாக கெர் கவுண்டி உள்ளது. 52,000 பேர் வசிக்கும் இந்த கவுண்டியில் அடிக்கடி வெள்ளம் ஏறப்டுவது வழக்கம் என்கின்றனர். பதிவுகளின்படி, 1936, 1952, 1972, 1973, 1978, 1987, 1991 மற்றும் 1997 ஆண்டுகளில் அங்கு தீவிரமான பெரு வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. அங்கு நடைபெற்ற பெண்களுக்கான கிறிஸ்தவ கோடைக்கால முகாம் 'கேப் மிஸ்டிக்கில்' 27 பேர் உயிரிழந்துள்ளனர். இருந்த சில பெண் குழந்தைகளும் முகாம் ஆலோசகரும் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது. வெள்ளத்தில் சிதைந்த மிஸ்டிக் கேம்ப் கெர் கவுண்டியில் மட்டும் 87 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 30 குழந்தைகள் அடக்கம். வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்கள்... புகைப்படங்களாக... Texas Flood : அமெரிக்காவின் டெக்ஸாஸை புரட்டிப்போட்ட வெள்ளம்! - பாதிப்பு காட்சிகள் | Album Newyork: ``100% கம்யூனிஸ்ட் பைத்தியம்..'' - இந்திய வம்சாவளி மேயர் வேட்பாளரை இழிவுபடுத்திய ட்ரம்ப் அரசு மீது விமர்சனம் ஏன்? அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எலான் மஸ்க் தலைமையில் இயக்கிய அரசு செயல்திறன் துறை (DOGE) தேசிய வானிலை சேவைக்கு ஒதுக்கி வந்த நிதியைக் குறைக்கும் வகையில் பலரை பணியிலிருந்து நீக்கியது. கடந்த ஜூன் மாதம் மட்டுமே 600 பேர் வேலை இழந்தனர். பல அலுவலகங்களில் ஆள் பற்றாக்குறை இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் கூறியிருக்கின்றன. காலநிலை மாற்ற ஆராய்ச்சியை மேற்கொள்ளும் அமெரிக்க அரசு நிறுவனமான தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தில் (NOAA) செலவுகளைக் குறைக்க செயல்பாடுகளை முடக்கியது. இந்த நவடிக்கைகளால் முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் விடுப்பதும் மீட்பு பணிகளை மேற்கொள்வதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலுக்கு மத்தியில் டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்த குடியரசுக் கட்சி செனட்டர் டெட் குரூஸ் கிறீஸ் நாட்டில் வெகேஷனுக்கு சென்றது பெரும் விமர்சனங்களைப் பெற்றுள்ளது. Elon Musk: ``ட்ரம்ப்பின் சட்டம் ஏமாற்றமளிக்கிறது'' - முக்கிய மசோதாவில் முரண்படும் மஸ்க்!
பிரேசில் தலைநகரில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
பிரேசில் தலைநகர் பிரேசிலியா வில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் கடந்த 6, 7-ம் தேதிகளில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
சீனா: அலுவலகமாக மாற்றிய நீச்சல் குளம்; தீயணைப்புத் துறையால் பின்வாங்கிய நிறுவனம்; பின்னணி என்ன?
சீனாவின் ஒரு அலங்கார நிறுவனமான லூபான் டெகோரேஷன் குழுமம் (Luban Decoration Group), தனது அலுவலகத்தை நீச்சல் குளத்தில் மாற்றியதன் காரணமாக சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. ஏற்கனவே இருந்த அலுவலகத்தைப் புனரமைப்பதால், நீச்சல் குளத்தைக் காலியாக்கி அதனைத் தற்காலிக வேலை இடமாக மாற்றியிருக்கின்றனர். குளத்தில் வேலை செய்யும் ஊழியர்கள்! நீச்சல் குளத்தைக் காலியாக்கி, அதில் டெஸ்க்குகள் அமைத்து, ஊழியர்கள் அங்கு அமர்ந்து வேலை செய்கிறார்கள். டீப் எண்ட் பகுதியில் வரிசையாக டெஸ்க்குகள், கணினிகள், பவர் பிளக் எல்லாம் அமைத்து அப்படியே குளத்தை ஆபீஸ் செட்டபில் மாற்றி ஊழியர்கள் வேலை செய்யும் புகைப்படம் இணையதளத்தில் வைரலானது. ஆனால் இந்த அலுவலக அமைப்பு கவர்ச்சியானது மட்டுமே, இதற்குப் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. வெளியேறும் பாதைகள் தடைப்பட்டிருப்பது, தீ விபத்து எச்சரிக்கை அமைப்புகள் இல்லாதது போன்ற முக்கியப் பிரச்னைகள் இருப்பதாகக் குறிப்பிட்டு சிலர் கண்டனம் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையின் நடவடிக்கை இதற்குப் பிறகு Red Star News வெளியிட்ட செய்தியின்படி, தீயணைப்புத் துறை குழுவினர் இந்த அலுவலக அமைப்பை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாததைக் கண்டறிந்ததையடுத்து, நிறுவனம் அந்த அலுவலகத்திலிருந்து வெளியேறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ``குடும்பம், வேலை வேண்டாம்..” குகையில் தனிமை வாழ்க்கை மேற்கொண்ட சீன இளைஞர் - என்ன காரணம் தெரியுமா? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
பிரேசில் தலைநகரில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
பிரேசில் தலைநகர் பிரேசிலியா வில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் கடந்த 6, 7-ம் தேதிகளில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விகிதங்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த ஏப்ரலில் வெளியிட்டார்.
இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விகிதங்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த ஏப்ரலில் வெளியிட்டார்.
பிரேசில் தலைநகரில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
பிரேசில் தலைநகர் பிரேசிலியா வில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் கடந்த 6, 7-ம் தேதிகளில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விகிதங்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த ஏப்ரலில் வெளியிட்டார்.
பிரேசில் தலைநகரில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
பிரேசில் தலைநகர் பிரேசிலியா வில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் கடந்த 6, 7-ம் தேதிகளில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
பிரேசில் தலைநகரில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
பிரேசில் தலைநகர் பிரேசிலியா வில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் கடந்த 6, 7-ம் தேதிகளில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விகிதங்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த ஏப்ரலில் வெளியிட்டார்.
பிரேசில் தலைநகரில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
பிரேசில் தலைநகர் பிரேசிலியா வில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் கடந்த 6, 7-ம் தேதிகளில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.