அமெரிக்க வேலைகளுக்கு வெளிநாட்டு தொழிலாளர்களை எப்போதும் சார்ந்திருப்பதை விட, அதிகளவில் திறன் தேவைப்படும் வேலைகளுக்கு அமெரிக்கர்களுக்கு பயிற்சி அளிக்க, தற்காலிகமாக திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களை அமெரிக்காவிற்குக் கொண்டுவருவதே அதிபர் ட்ரம்ப்பின் எச்1பி விசாவுக்கான புதிய அணுகுமுறை என்று அந்நாட்டின் கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறினார்.
அமெரிக்க வேலைகளுக்கு வெளிநாட்டு தொழிலாளர்களை எப்போதும் சார்ந்திருப்பதை விட, அதிகளவில் திறன் தேவைப்படும் வேலைகளுக்கு அமெரிக்கர்களுக்கு பயிற்சி அளிக்க, தற்காலிகமாக திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களை அமெரிக்காவிற்குக் கொண்டுவருவதே அதிபர் ட்ரம்ப்பின் எச்1பி விசாவுக்கான புதிய அணுகுமுறை என்று அந்நாட்டின் கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறினார்.
நீதிபதி கவாய்க்கு எதிராக அமெரிக்கா வாழ் இந்துக்கள் போராட்டம் - காரணம் என்ன?
அமெரிக்காவில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர். கவாய் சமீபத்தில் கூறிய கருத்துக்களுக்கு எதிராக நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதனை Stop Hindu Genocide என்ற அமைப்பு ஒருங்கிணைத்திருக்கிறது. நீதிபதி கவாய்க்கு எதிராக அமெரிக்கா வாழ் இந்துக்கள் போராட்டம் - காரணம் என்ன? இந்த அமைப்பு கடந்த நவம்பர் 8ம் தேதி இந்தியாவின் தலைமை நீதிபதிக்கு நேரடியாக ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறது. அதில், இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் மேற்பார்வையில் உள்ள கஜுராஹோ கோயிலில் இருப்பதாகக் கூறப்படும் வரலாற்று சிறப்புமிக்க விஷ்ணு சிலையை மீட்டெடுக்கக் கோரிய மனு மீது செப்டம்பர் 16 அன்று நடத்தப்பட்ட விசாரணையில் கவாய் கூறிய கருத்துகள் கடவுள் நம்பிக்கையை நிராகரிப்பதாக உள்ளது என அவருக்கு எதிராக குரலெழுப்பி வருகின்றனர். அந்த வழக்கில் நீதிபதி கவாய், நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்கிறீர்கள். கடவுளிடமே ஏதாவது செய்ய சொல்லுங்கள். இது ஒரு தொல்பொருள் தளம், ASI அனுமதி வழங்க வேண்டும்.... எனக் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. Stop Hindu Genocide அமைப்பு தலைமை நீதிபதி கவாய் இந்துக்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் எனக் கூறி நான்கு நாட்கள் இந்த போராட்டத்தை நடத்தியிருக்கிறது. *Press Release - Chief justice Gavai was paraded naked in the middle of famous NYC Times Square along with famous Times Square massive billboard showing his head with a shoe thrown at him demanding to apologize to Hindus worldwide and resign.* Hindus worldwide take serious… pic.twitter.com/ZYWAcafGuu — Stop Hindu Genocide (@SPHinduGenocide) November 12, 2025 கவாய் மட்டுமல்லாமல் முன்னாட்களில் முன்னாள் தலைமை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் யு.யு.லலித், ஓய்வுபெற்ற நீதிபதி அபய் எஸ்.ஓகா, அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி சூர்யா காந்த் உள்ளிட்ட பிற உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக்களையும் எதிர்த்து போராட்டம் நடத்தியிருக்கிறது இந்த அமைப்பு. அவர்களின் கடிதத்தில் பண்டிகை நடைமுறைகள் மற்றும் கோயில் மேலாண்மை மீதான நீதிமன்றத்தின் கட்டுப்பாடுகளை எதிர்த்துள்ளனர். ஜனநாயகத்தின் தூணான இந்தியாவின் நீதித்துறை, அனைத்து குடிமக்களுக்கும் அவர்களின் பாரம்பரியத்தின் மீது மிகுந்த மரியாதையுடன் தொடர்ந்து சேவை செய்வதை உறுதி செய்வதே இதன் நோக்கம் என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் பிற நகரங்களிலும் இதுபோன்ற விழிப்புணர்வு போராட்டங்களை நடத்த அவர்கள் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. US: ``இந்திய CEO-க்கள் சாதி பாகுபாடு அரசியலை இறக்குமதி செய்கின்றனர்'' - ஊழியர் குற்றச்சாட்டு
அமெரிக்க வேலைகளுக்கு வெளிநாட்டு தொழிலாளர்களை எப்போதும் சார்ந்திருப்பதை விட, அதிகளவில் திறன் தேவைப்படும் வேலைகளுக்கு அமெரிக்கர்களுக்கு பயிற்சி அளிக்க, தற்காலிகமாக திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களை அமெரிக்காவிற்குக் கொண்டுவருவதே அதிபர் ட்ரம்ப்பின் எச்1பி விசாவுக்கான புதிய அணுகுமுறை என்று அந்நாட்டின் கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறினார்.
அமெரிக்க வேலைகளுக்கு வெளிநாட்டு தொழிலாளர்களை எப்போதும் சார்ந்திருப்பதை விட, அதிகளவில் திறன் தேவைப்படும் வேலைகளுக்கு அமெரிக்கர்களுக்கு பயிற்சி அளிக்க, தற்காலிகமாக திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களை அமெரிக்காவிற்குக் கொண்டுவருவதே அதிபர் ட்ரம்ப்பின் எச்1பி விசாவுக்கான புதிய அணுகுமுறை என்று அந்நாட்டின் கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் புதன்கிழமை (நவம்பர் 12) இரவு அரசாங்க நிதி மசோதாவில் கையெழுத்திட்டார். இது 43 நாட்களாக நீடித்த அரசின் நிதி முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.
அமெரிக்க வேலைகளுக்கு வெளிநாட்டு தொழிலாளர்களை எப்போதும் சார்ந்திருப்பதை விட, அதிகளவில் திறன் தேவைப்படும் வேலைகளுக்கு அமெரிக்கர்களுக்கு பயிற்சி அளிக்க, தற்காலிகமாக திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களை அமெரிக்காவிற்குக் கொண்டுவருவதே அதிபர் ட்ரம்ப்பின் எச்1பி விசாவுக்கான புதிய அணுகுமுறை என்று அந்நாட்டின் கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் புதன்கிழமை (நவம்பர் 12) இரவு அரசாங்க நிதி மசோதாவில் கையெழுத்திட்டார். இது 43 நாட்களாக நீடித்த அரசின் நிதி முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.
அமெரிக்க வேலைகளுக்கு வெளிநாட்டு தொழிலாளர்களை எப்போதும் சார்ந்திருப்பதை விட, அதிகளவில் திறன் தேவைப்படும் வேலைகளுக்கு அமெரிக்கர்களுக்கு பயிற்சி அளிக்க, தற்காலிகமாக திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களை அமெரிக்காவிற்குக் கொண்டுவருவதே அதிபர் ட்ரம்ப்பின் எச்1பி விசாவுக்கான புதிய அணுகுமுறை என்று அந்நாட்டின் கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் புதன்கிழமை (நவம்பர் 12) இரவு அரசாங்க நிதி மசோதாவில் கையெழுத்திட்டார். இது 43 நாட்களாக நீடித்த அரசின் நிதி முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் புதன்கிழமை (நவம்பர் 12) இரவு அரசாங்க நிதி மசோதாவில் கையெழுத்திட்டார். இது 43 நாட்களாக நீடித்த அரசின் நிதி முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் புதன்கிழமை (நவம்பர் 12) இரவு அரசாங்க நிதி மசோதாவில் கையெழுத்திட்டார். இது 43 நாட்களாக நீடித்த அரசின் நிதி முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.
US: ரூட்டை மாற்றுகிறாரா ட்ரம்ப்? H-1B விசா, வெளிநாட்டு மாணவர்களுக்கு திடீர் ஆதரவு!
அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்கர்களை விடுத்து வெளிநாட்டினரை குறைந்த சம்பளத்திற்கு பணிக்கு அழைத்து வருகிறார்கள். அமெரிக்காவில் வெளிநாட்டினரின் குடியேற்றம் அதிகம் இருக்கிறது. வெளிநாட்டு மாணவர்கள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். என்று வெளிநாட்டினர் மீதும், வெளிநாட்டு மாணவர்கள் மீதும் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்தது ட்ரம்ப் அரசு. இதற்காக, விசா, கல்வி விசா, H-1B விசா என விசாக்களுக்கு தொடர்ந்து கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது அமெரிக்க அரசு. இதனால், அமெரிக்கா செல்லும் வெளிநாட்டினர் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், இதுவரை பேசி வந்ததற்கு முற்றிலும் மாறாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கருத்துகளை முன்வைத்துள்ளார். அமெரிக்கா - வெளிநாட்டு மாணவர்கள் ரஷ்யாவிடம் இருந்து விலகி செல்கிறதா? - டிசம்பருக்கு ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களை கண்டுகொள்ளாத இந்தியா! வெளிநாட்டு மாணவர்கள் வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் படிப்பது தொடர்பாக, வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவிற்கு டிரில்லியன் டாலர் கணக்கில் வருமானத்தைக் கொண்டு வருகின்றனர். இது அமெரிக்க மாணவர்கள் மூலம் வரும் வருமானத்தை விட, இரண்டு மடங்கு அதிகமாகும். இதனால், அவர்கள் எனக்கு வேண்டும் என்பதில்லை. நான் அவர்களை வணிக ரீதியாக பார்க்கிறேன். இந்த மாணவர்களை பாதியாக குறைத்து நம்முடைய பல்கலைக்கழகம் மற்றும் காலேஜ் சிஸ்டத்தையும், அவர்கள் வருமானத்தையும் பாதிக்க நான் விரும்பவில்லை. எனக்கு அது நடக்க வேண்டாம் என்று ட்ரம்ப் பேசியுள்ளார். ஹெச்-1பி விசா அடுத்ததாக ஹெச்-1பி விசா குறித்து, அமெரிக்கர்களிடம் சில திறமைகள் இல்லைதான். உற்பத்தி மற்றும் பாதுகாப்பு துறைகளில், அமெரிக்கர்களுக்கு, அதிக அனுபவம் இல்லை. அதனால், அவர்களை பயிற்சி இல்லாமல் இந்தத் துறைகளில், ஈடுபடுத்த முடியாது. H1B விசா அதிகரிக்கும் இந்தியா - அமெரிக்கா நெருக்கம்; ரஷ்யாவை டீலில் விடுகிறதா இந்தியா? - அது நல்லதா? அதனால், அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து திறமையானவர்களை இங்கே அழைத்து வர வேண்டும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். முன்பு ட்ரம்ப் பேசியதற்கும், இப்போது பேசுவதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. ட்ரம்பின் இந்த மாற்றம் எவ்வளவு நாள் வரை செல்லுமோ, இவர் இந்தக் கருத்தில் இருந்து எப்போது அந்தர்பல்டி அடிப்பாரோ, அத்தனையையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
US: ``இந்திய CEO-க்கள் சாதி பாகுபாடு அரசியலை இறக்குமதி செய்கின்றனர்'' - ஊழியர் குற்றச்சாட்டு
அமெரிக்காவில் H1-B விசாவில் பணியாற்றி வரும் இந்திய தொழில்நுட்ப வல்லுநர் தான் பணியாற்றும் அமெரிக்க நிறுவனமும் அதன் தலைமை நிர்வாக அதிகாரியும் தன்னை கட்டாயப்படுத்தி அதிகம் வேலை வாங்குவது, கூலித் திருட்டு மற்றும் சாதி அடிப்படையிலான சுரண்டலுக்கு உட்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார். Worklife Descrimination பிரெய்ட்பார்ட் நியூஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, அம்ருதேஷ் வல்லபனேனி என்ற ஊழியருக்கு கிரீன் கார்ட் பெற்றுத்தருவதாக அவரது நிறுவனம் வாக்குறுதி அளித்துள்ளது. அதனைப் பயன்படுத்தி அவர் மீது அதீத அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர். அவர்களது நிபந்தனைகளுக்கு இணங்கவில்லை என்றால் நாட்டை விட்டு வெளியேற்றுவோம் என மிரட்டியிருக்கின்றனர். அம்ருதேஷ் வல்லபனேனி வழக்கு தொடர உதவிய ஆலோசகர் ஜெய் பால்மர், இந்திய தொழிலாளர்களின் முக்கிய இலக்கு அமெரிக்காவில் தங்குவதாக இருப்பதால், இது அவர்களுக்கு ஸ்க்விட் கேம் போன்றது. என ஊடகத்தில் பேசியுள்ளார். மேலும் அவர், இந்திய சி.இ.ஓக்கள் அவர்களின் சொந்த நாட்டு சாதி பாகுபாடு அரசியலை இறக்குமதி செய்கின்றனர். இது மிகவும் கொடிய சுரண்டல் கலாச்சாரம் என்றும் பேசியுள்ளார். பால்மர் இதற்கு முன் சில தொழிலாளர் கடத்தல் குற்றங்களையும் ஊழல்களையும் வெளிக்கொண்டு வந்திருக்கிறார். America சிரிசாஃப்ட் என்ற நிறுவனம் வல்லபனேனியை ஹெச்-1பி விசா தருவதாகக் கூறி வேலைக்கு சேர்த்துள்ளது. பின்னர், அவரை வெவ்வேறு நிறுவனங்களில் அரசு நிர்ணயிக்கும் அடிப்படை ஊதியத்தில் கான்ட்ராக்ட் பணிகளில் ஈடுபடுத்தியிருக்கிறது. கட்டாயப்படுத்தி வேலை வாங்குவது, தொழிலாளர் கடத்தல் மற்றும் விசா ஆவணங்களை நிறுத்தி வைப்பது போன்ற குற்றங்களில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக வல்லபனேனியின் வழக்கில் கூறப்பட்டுள்ளது. அவருக்கு நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டுமென்றும், வழக்கமான கட்டணத்தை வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஊடகங்களில் வெளியான இதுபற்றிய அறிக்கைக்கு சிரிசாஃப்ட் (Siri Software Solutions) நிறுவனம் எவ்வித எதிர்வினையும் ஆற்றவில்லை. அமெரிக்கா: 6000 மாணவர்கள் விசா ரத்து; ட்ரம்ப் நிர்வாகம் சொல்லும் காரணம் என்ன?
ஆப்கனில் 10-ல் 9 குடும்பங்கள் பசியால் வாடுகின்றன: ஐ.நா
ஆப்கனிஸ்தானில் 10ல் 9 குடும்பங்கள் பசியால் வாடுவதாகவும், கடனில் சிக்கித் தவிப்பதாகவும் ஐ.நா. மேம்பாட்டுத் திட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
ஆப்கனில் 10-ல் 9 குடும்பங்கள் பசியால் வாடுகின்றன: ஐ.நா
ஆப்கனிஸ்தானில் 10ல் 9 குடும்பங்கள் பசியால் வாடுவதாகவும், கடனில் சிக்கித் தவிப்பதாகவும் ஐ.நா. மேம்பாட்டுத் திட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
ஆப்கனில் 10-ல் 9 குடும்பங்கள் பசியால் வாடுகின்றன: ஐ.நா
ஆப்கனிஸ்தானில் 10ல் 9 குடும்பங்கள் பசியால் வாடுவதாகவும், கடனில் சிக்கித் தவிப்பதாகவும் ஐ.நா. மேம்பாட்டுத் திட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
ஆப்கனில் 10-ல் 9 குடும்பங்கள் பசியால் வாடுகின்றன: ஐ.நா
ஆப்கனிஸ்தானில் 10ல் 9 குடும்பங்கள் பசியால் வாடுவதாகவும், கடனில் சிக்கித் தவிப்பதாகவும் ஐ.நா. மேம்பாட்டுத் திட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
ஆப்கனில் 10-ல் 9 குடும்பங்கள் பசியால் வாடுகின்றன: ஐ.நா
ஆப்கனிஸ்தானில் 10ல் 9 குடும்பங்கள் பசியால் வாடுவதாகவும், கடனில் சிக்கித் தவிப்பதாகவும் ஐ.நா. மேம்பாட்டுத் திட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
உலகம் முழுவதிலும் இருந்து திறமையாளர்களை அமெரிக்கா ஈர்ப்பது முக்கியம்: ட்ரம்ப் பேச்சு
H-1B விசாவுக்கான கட்டுப்பாடுகளை அதிகரித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், திடீர் திருப்பமாக உலகம் முழுவதிலும் இருந்து திறமையாளர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதிலும் இருந்து திறமையாளர்களை அமெரிக்கா ஈர்ப்பது முக்கியம்: ட்ரம்ப் பேச்சு
H-1B விசாவுக்கான கட்டுப்பாடுகளை அதிகரித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், திடீர் திருப்பமாக உலகம் முழுவதிலும் இருந்து திறமையாளர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதிலும் இருந்து திறமையாளர்களை அமெரிக்கா ஈர்ப்பது முக்கியம்: ட்ரம்ப் பேச்சு
H-1B விசாவுக்கான கட்டுப்பாடுகளை அதிகரித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், திடீர் திருப்பமாக உலகம் முழுவதிலும் இருந்து திறமையாளர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Hongqi Bridge: சீனாவின் 'ஹாங்கி பாலம்'சரிவு - வைரலாகும் திக் திக் வீடியோ காட்சிகள்
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் புதிதாக திறக்கப்பட்ட பாலம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. நிலச்சரிவு மற்றும் பாலத்தின் கட்டமைப்பின் பலவீனம் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சிச்சுவான் மாகாணத்தின் மார்காங் பகுதியில் அமைந்துள்ள இந்த 'ஹாங்கி பாலம்' (Hongqi bridge) 758 மீட்டர் நீளம் கொண்டது. சிச்சுவான், சீனாவின் மத்திய பகுதிகள் மற்றும் திபெத் ஆகியவற்றை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக இந்தப் பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலம் கட்டப்பட்டிருந்த மலைப்பகுதி மற்றும் அருகிலுள்ள சாலைகளில் திடீரென விரிசல்கள் காணப்பட்டன. மேலும் மலைப்பகுதியில் நில நகர்வுகள் இருப்பதையும் பொறியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை பாலத்தை போக்குவரத்திற்காக மூடியது. இந்த விரைவான முடிவால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மறுநாள் அதாவது நேற்று நிலைமை மோசமடைந்து மலைப்பகுதி சரிந்து பாலத்தின் மீது விழுந்தது. இதில் பாலத்தின் ஒரு பகுதி உடைந்து கீழே இருந்த ஆற்றில் விழுந்தது. பாலம் இடிந்து விழும் காட்சிகள் மற்றும் அதனால் ஏற்பட்ட புகை மண்டலத்தின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகின. The Hongqi Bridge in Shuangjiangkou, Sichuan Province, China, partially collapsed today. Authorities believe that cracks in the nearby mountainside — likely caused by water accumulation from a nearby reservoir — played a major role in the incident. pic.twitter.com/v1bdbj5KLJ — Weather Monitor (@WeatherMonitors) November 11, 2025 சிச்சுவான் என்ற குழுமத்தால் (Sichuan Road & Bridge Group) கட்டப்பட்ட இந்த பாலம், இந்த ஆண்டின் தொடக்கத்தில்தான் கட்டி முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம், சீனாவின் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களின் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்துக்கான சரியான காரணம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Hongqi Bridge: சீனாவின் 'ஹாங்கி பாலம்'சரிவு - வைரலாகும் திக் திக் வீடியோ காட்சிகள்
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் புதிதாக திறக்கப்பட்ட பாலம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. நிலச்சரிவு மற்றும் பாலத்தின் கட்டமைப்பின் பலவீனம் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சிச்சுவான் மாகாணத்தின் மார்காங் பகுதியில் அமைந்துள்ள இந்த 'ஹாங்கி பாலம்' (Hongqi bridge) 758 மீட்டர் நீளம் கொண்டது. சிச்சுவான், சீனாவின் மத்திய பகுதிகள் மற்றும் திபெத் ஆகியவற்றை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக இந்தப் பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலம் கட்டப்பட்டிருந்த மலைப்பகுதி மற்றும் அருகிலுள்ள சாலைகளில் திடீரென விரிசல்கள் காணப்பட்டன. மேலும் மலைப்பகுதியில் நில நகர்வுகள் இருப்பதையும் பொறியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை பாலத்தை போக்குவரத்திற்காக மூடியது. இந்த விரைவான முடிவால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மறுநாள் அதாவது நேற்று நிலைமை மோசமடைந்து மலைப்பகுதி சரிந்து பாலத்தின் மீது விழுந்தது. இதில் பாலத்தின் ஒரு பகுதி உடைந்து கீழே இருந்த ஆற்றில் விழுந்தது. பாலம் இடிந்து விழும் காட்சிகள் மற்றும் அதனால் ஏற்பட்ட புகை மண்டலத்தின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகின. The Hongqi Bridge in Shuangjiangkou, Sichuan Province, China, partially collapsed today. Authorities believe that cracks in the nearby mountainside — likely caused by water accumulation from a nearby reservoir — played a major role in the incident. pic.twitter.com/v1bdbj5KLJ — Weather Monitor (@WeatherMonitors) November 11, 2025 சிச்சுவான் என்ற குழுமத்தால் (Sichuan Road & Bridge Group) கட்டப்பட்ட இந்த பாலம், இந்த ஆண்டின் தொடக்கத்தில்தான் கட்டி முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம், சீனாவின் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களின் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்துக்கான சரியான காரணம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
”மகளுக்குப் பிடிக்குமென ஹோட்டல் தொடங்கிய தந்தை”- 900 கி.மீ கடந்த பாசப் பயணம்
சீனாவில் தனது மகளுக்கு உணவு வழங்க வேண்டும் என்பதற்காக, நல்ல வேலையை விட்டுவிட்டு, மகளின் கல்லூரிக்கு அருகே ஒரு உணவகத்தை அமைந்த தந்தையின் பாசம் கவனம் பெற்று வருகிறது. லீ என்பவரின் மகள், ஜிலின் மாகாணத்தில் உள்ள சிப்பிங் நகரில் உள்ள ஜிலின் நார்மல் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். விடுதியில் தங்கிப் படிக்கும் அவர், ஒருநாள் தன் தந்தையிடம் பேசும்போது, வீட்டில் சமைத்த ஃபிரைடு ரைஸ் சாப்பிட மிகவும் ஆசையாக இருப்பதாக சாதாரணமாகக் கூறியுள்ளார். Representational Image மகளின் இந்த வார்த்தை, அவரை ஆழமாகத் தொட்டுள்ளது. உடனடியாக, அவர் பார்த்து வந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, மகளுக்காக அவர், படிக்கும் கல்லூரிக்கு அருகே ஒரு உணவகத்தை அமைக்க முடிவு செய்திருக்கிறார் லீ. கடந்த சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் இவரின் மனைவி உயிரிழந்த நிலையில், மகளை லீ தான் அரவணைத்து வருகிறார். தனது வேலையை விட்ட லீ, சுமார் 900 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, மகள் படிக்கும் பல்கலைக்கழகத்திற்கு வெளியே ஒரு சிறிய தள்ளுவண்டி உணவகத்தைத் தொடங்கியிருக்கிறார். மகளுக்குப் பிடித்தமான பொருட்களைக் கொண்டு ஃபிரைடு ரைஸ் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கியிருக்கிறார். எதிர்பார்த்த அளவிற்கு கடையில் வியாபாரம் நடக்கவில்லை, இதனால் லீ வருத்தமடைந்துள்ளார். தந்தையின் சோகத்தைக் கண்ட மகள், தனது தந்தையின் கடை மற்றும் அவரது பாசம் குறித்த கதையை பல்கலைக்கழகத்தின் சமூக ஊடகப் பக்கத்தில் உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார். அப்பா மிகவும் சோகமாக இருக்கிறார். தனது தந்தை சுகாதாரமான முறையில் தான் உணவுகளை தயாரிக்கிறார், விற்பனையை அதிகரிக்க அனைவரும் ஆதரவு தாருங்கள் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் பதிவு உடனடியாக வைரலாகி, பலரின் கவனத்தை பெற்றது. மறுநாள் காலை, லீயின் கடைக்கு முன் மாணவர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் கூட்டம் அலைமோதியதும் குறிப்பிடத்தக்கது.
‘இஸ்லாமாபாத் கார் குண்டுவெடிப்புக்கு இந்தியாவே காரணம்’ - பாகிஸ்தான் பிரதமர் பகிரங்கம்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர்.
‘இஸ்லாமாபாத் கார் குண்டுவெடிப்புக்கு இந்தியாவே காரணம்’ - பாகிஸ்தான் பிரதமர் பகிரங்கம்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர்.
‘இஸ்லாமாபாத் கார் குண்டுவெடிப்புக்கு இந்தியாவே காரணம்’ - பாகிஸ்தான் பிரதமர் பகிரங்கம்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர்.
‘இஸ்லாமாபாத் கார் குண்டுவெடிப்புக்கு இந்தியாவே காரணம்’ - பாகிஸ்தான் பிரதமர் பகிரங்கம்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானில் நீதிமன்றத்துக்கு வெளியே குண்டுவெடிப்பு - 12 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு வெளியே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர்.
‘இஸ்லாமாபாத் கார் குண்டுவெடிப்புக்கு இந்தியாவே காரணம்’ - பாகிஸ்தான் பிரதமர் பகிரங்கம்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானில் நீதிமன்றத்துக்கு வெளியே குண்டுவெடிப்பு - 12 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு வெளியே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானில் நீதிமன்றத்துக்கு வெளியே குண்டுவெடிப்பு - 12 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு வெளியே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானில் நீதிமன்றத்துக்கு வெளியே குண்டுவெடிப்பு - 12 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு வெளியே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானில் நீதிமன்றத்துக்கு வெளியே குண்டுவெடிப்பு - 12 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு வெளியே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர்.
அதிகரிக்கும் இந்தியா - அமெரிக்கா நெருக்கம்; ரஷ்யாவை டீலில் விடுகிறதா இந்தியா? - அது நல்லதா?
'இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை வெகுவாக குறைத்துவிட்டது... அதனால், நாமும் இந்தியா மீது விதித்திருக்கும் வரியை குறைக்க உள்ளோம்' என்று நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். உண்மையிலேயே, இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை குறைத்துவிட்டதா என்று கேட்டால், 'அது உண்மை' தான். கச்சா எண்ணெய் அமெரிக்கா: உடல் பருமன், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு 'நோ' விசா; ட்ரம்ப்பின் புதிய கெடுபிடி என்ன? குறைந்த ரஷ்ய எண்ணெய் இறக்குமதி 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து 4,675 மில்லியன் டாலர்களுக்கு எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. இதுவே இந்த ஆண்டின் செப்டம்பர் மாதம், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து 3,332 மில்லியன் டாலர்களுக்கு தான் எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. இது 28.9 சதவிகித சரிவாகும். இன்னொரு பக்கம், இந்தியா அமெரிக்காவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை அதிகரித்துள்ளது. இது கடந்த 2021-ம் ஆண்டிற்கு பிறகு, கடந்த மாதம் அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம், அமெரிக்காவில் இருந்து தினமும் 2.07 லட்சம் பேரல்கள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த மாதம் (அக்டோபர்), தினமும் 5.93 லட்சம் பேரல்கள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன. இது கிட்டத்தட்ட இரண்டு மடங்கை விட அதிகமாகும். வரி பிரச்னை கடந்த ஏப்ரல் 2-ம் தேதி, ட்ரம்ப் முதன்முதலாக உலக நாடுகளுக்கு 'பரஸ்பர வரி'யை அறிவித்தார். இதில் பிற நாடுகளின் மீது எக்கச்சக்க வரி விதிக்கப்பட, பெரும்பாலான நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு சென்றன. அதில் இந்தியாவும் ஒன்று. பேச்சுவார்த்தைக்கு சென்ற அனைத்து நாடுகளுடனும் ஓரளவு ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. ஆனால், இந்தியா - அமெரிக்கா இடையே ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் இன்னமும் நடந்துகொ...ண்டே இருக்கிறது. மோடி - புதின் '74% இந்தியர்களின் கல்வி விசா நிராகரிப்பு' - கனடா அரசு இந்திய மாணவர்களை டார்கெட் செய்வது ஏன்? இந்தியா - ரஷ்யா இதற்கிடையில், ஒப்பந்தங்கள் கையெழுத்தான நாடுகளுக்கு குறைந்த வரியும், கையெழுத்தாகாமல் இருக்கும் நாடுகளுக்கு ஒருவித வரியும் கடந்த ஆகஸ்ட் மாதம் விதிக்கப்பட்டது. அதில் இந்தியாவிற்கு 25 சதவிகித வரி விதிக்கப்பட்டது. அடுத்ததாக, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்கி வருவதாகவும், அந்தப் பணம் ரஷ்யா உக்ரைன் மீது செய்யும் போருக்கு உதவுவதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதனால், இந்தியா மீது கூடுதல் 25 சதவிகித வரி விதித்தது அமெரிக்கா. ஆக, இப்போது இந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 50 சதவிகித வரி வசூலித்து வருகிறது. ரஷ்யாவை விட்டுக்கொடுக்காத இந்தியா ஆரம்பத்தில், அமெரிக்கா என்ன தான் வரி போட்டாலும், ரஷ்யாவின் உறவை விட்டுக்கொடுப்பதாக இல்லை இந்தியா. இதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் ரஷ்ய பயணம் நல்ல சாட்சி. அதன் பின்னர், ஜெய்சங்கர் மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய அரசு இந்திய மக்களின் நலனை தான் கருத்தில் கொள்ளும். அதை பொறுத்து தான், இந்தியா வர்த்தகம் செய்யும். அதனால், இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் என்று வெளிப்படையாகவே பேசினர். ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில், சீனாவில் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தார் இந்திய பிரதமர் மோடி. இது ட்ரம்பிற்கான ஒரு சிக்னலாகவே பார்க்கப்பட்டது. ட்ரம்ப் வரி விதித்தும்... வர்த்தக பேச்சுவார்த்தை ஒரு சுமுக தீர்வை நோக்கி எட்டாத போதும், மோடி - புதின் சந்திப்பு முக்கியமாக பார்க்கப்பட்டது. அதுவும் சீனாவில் என்பது இன்னும் சிறப்பு. மோடி, ட்ரம்ப் `ஒப்பந்தம் எப்போது? வரி குறைக்கப்படுமா?’ - இந்தியாவுக்கு இரண்டு குட் நியூஸ் சொன்ன ட்ரம்ப் ட்ரம்ப் நெருக்கம் இந்த சந்திப்பிற்கு பிறகு, ட்ரம்ப் மோடியுடனும், இந்தியா உடனும் சற்று நெருக்கத்தை அதிகப்படுத்தினார். மோடியை புகழ்ந்து தள்ளினார். அதன் பிறகு, இந்தியாவிலும், அமெரிக்காவிலும் அடுத்தடுத்து நடந்த வர்த்தக பேச்சுவார்த்தைகள் இப்போது வரை பாசிட்டிவாகவே சென்றுகொண்டிருக்கின்றன. நேற்று ட்ரம்ப் விரைவில் இந்தியா - அமெரிக்கா இடையே ஒப்பந்தம் நடக்க உள்ளது என்று கூறியுள்ளார். அதுவும் இருதரப்பிற்குமே நன்மை பயக்கும் ஒப்பந்தம் என்றும் கூறியுள்ளார். இந்த நேரத்தில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை குறைத்துள்ளது இந்தியா. இந்தியா என்ன சொன்னது? இதுவரை ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவோம் என்று ஸ்ட்ராங்காக கூறி வந்த இந்தியாவும், இப்போது பட்டும் படாமலும் பேசுகிறது. கடந்த மாதம் ட்ரம்ப், 'நான் மோடியிடம் பேசினேன். இந்தியா மெல்ல மெல்ல ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தும்' என்று பேசினார். அதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமோ, நிலையற்ற ஆற்றல் சூழலில், இந்திய நுகர்வோரின் நலனைப் பாதுகாப்பதே எங்களுடைய நிலையான முன்னுரிமையாக இருந்து வருகிறது. இதைப் பொறுத்து தான் எங்களுடைய இறக்குமதி கொள்கை இருக்கின்றன. நிலையான எரிசக்தி விலையையும், பாதுகாப்பான விநியோகத்தையும் உறுதிப்படுத்துவது எங்களுடைய ஆற்றல் கொள்கையின் இரட்டை இலக்குகள். இந்தியா தவறாக சித்தரிக்கப்பட்ட ட்ரம்ப் பேச்சு; சிக்கலில் BBC - என்ன நடந்தது? அமெரிக்காவைப் பொறுத்தவரை, நாங்கள் பல ஆண்டுகளாக எரிசக்தி கொள்முதல்களை விரிவுப்படுத்த முயன்று வருகிறோம். இது சில ஆண்டுகளாக சீராக முன்னேறி வருகிறது. இப்போதைய அரசாங்கம் இந்தியா உடனான எரிசக்தி ஒத்துழைப்பை தீவிரப்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன என்று ட்ரம்ப் பேச்சிற்கு பின் பதிலளித்தது. ஆனால், ட்ரம்ப் கூறுவதுபோல, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துமா என்பது குறித்த பதிலே அந்த அறிக்கையில் இடம்பெற்றிருக்கவில்லை. கேள்வி இப்போது, 'அமெரிக்காவிற்காக ரஷ்யாவை விட்டுத்தருகிறதா இந்தியா?' என்கிற கேள்வி எழுந்து வருகிறது. 'இது இந்தியாவிற்கு நன்மை பயக்குமா?' என்கிற சந்தேகமும் எழுகிறது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குகிறது என்று ட்ரம்ப் இந்தியா மீதான வரிக்கு ட்ரம்ப் காரணம் கூறினாலும், உண்மை வேறு என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தியதில் ட்ரம்ப் தனக்கு பங்கு உள்ளது என்று திரும்ப திரும்ப கூறுவதை இந்தியா இன்னமும் ஒப்புக்கொள்ளவில்லை. ட்ரம்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கவில்லை இந்தியா. பிரேசிலுக்கு மோடி சென்றிருந்தபோது, ட்ரம்ப் அழைத்தும் மோடி அமெரிக்கா செல்லவில்லை. - இவை தான் இந்தியா, மோடி மீதான ட்ரம்பின் கோபம் என்று கூறப்படுகிறது. மோடி-ட்ரம்ப் அமெரிக்காவில் வேலை செய்யும் வெளிநாட்டினருக்கு மீண்டும் மீண்டும் செக் வைக்கும் ட்ரம்ப் தனிப்பட்ட காரணங்களுக்காக ஒரு நாட்டையே சாடும், பாதிக்கும் ட்ரம்ப்பின் குணம் மற்றும் கொள்கையை கண்டிப்பாக கவனிக்க வேண்டும். ஓரிரு மாதத்திற்குள்ளேயே தனது பேச்சையும், கொள்கையையும் மாற்றும் ட்ரம்ப் எப்போது எப்படி மாறுவார் என்று கூற முடியாது. கடந்த சில ஆண்டுகளாக, ஆசியாவில் சீனாவிற்கு போட்டியாக இந்தியாவிற்கு கவனமாக உதவி வந்தது அமெரிக்கா. ஆனால், பதவியேற்று ஒரு ஆண்டு கூட முடியாத சூழலில் இந்த உறவில் பெரிய சிக்கலை உருவாக்கி இருக்கிறார் ட்ரம்ப். இதையெல்லாம் பார்க்கும்போது, ட்ரம்பையும், அமெரிக்காவையும் இப்போதைக்கு இந்தியா நம்ப முடியும் என்று தோன்றவில்லை. ரஷ்யா - நண்பன் ரஷ்யாவை பொறுத்த வரை, இந்தியாவின் நீண்ட கால நண்பன். பாதுகாப்பு தொடங்கி தொழில்நுட்பம் வரை இரண்டு நாடுகளுக்கு நல்ல உறவு இருந்து வருகிறது. வரும் டிசம்பர் மாதம், இந்தியாவிற்கு வருகிறார் புதின். அப்போது பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்தியா தனது பார்வையை அமெரிக்காவை நோக்கி திருப்புவது இந்தியா - ரஷ்யா உறவில் பின்னடைவை ஏற்படுத்தலாம். இந்தியாவிற்கு அமெரிக்கா, ரஷ்யா இரு நாடுகளின் உறவுமே முக்கியம் தான். அதனால், இந்திய அரசு ஒரு பக்கமே சாய்ந்துவிடாமல்... எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இரு நாடுகளையும் பேலன்ஸ் செய்வது மிக முக்கியம். இதை இந்தியா எப்படி செய்யப்போகிறதோ?
வாடகை ரூ.1250; அபராதம் ரூ.3.5 லட்சம் - கோபத்தால் கட்டிய ஃபைன் - என்ன நடந்தது?
சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர், ஹோட்டலில் ஒரு அறையை முன்பதிவு செய்திருக்கிறார். அதன்பின்னர் அதனை ரத்துசெய்ய விரும்பியிருக்கிறார், ஆனால் ஹோட்டல் நிர்வாகம் அதனை மறுத்துள்ளது. இதனால் கோபமடைந்த அந்த பெண், வேண்டுமென்றே அறையை வெள்ளத்தில் மூழ்கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள ஒரு ஹோட்டலில், பெண் ஒருவர் இரவு தங்குவதற்காக 108 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,250) செலுத்தி அறை ஒன்றை முன்பதிவு செய்துள்ளார். ஆனால் அறைக்குள் நுழைந்த பிறகு அதை ரத்து செய்ய விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். அறை தரமற்றதாக இருப்பதாகவும் ஒலித்தடுப்பு வசதி இல்லாமல் இருப்பதாகவும் அவர் புகார் கூறியிருக்கிறார். Water ( Representational Image) ஹோட்டல் விதிகளின்படி, செக்-இன் செய்த பிறகு முன்பதிவை ரத்து செய்ய முடியாது என நிர்வாகம் தெரிவித்துள்ளது. சமாதான முயற்சியாக அவருக்கு வேறு ஒரு சிறந்த அறையைக் கட்டணமின்றித் தருவதாகவும் ஹோட்டல் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் அந்தப் பெண் அதை ஏற்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஹோட்டல் ஊழியர்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்திருக்கின்றனர். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அந்தப் பெண், காவல்துறை வரும் வரை காத்திருந்த நேரத்தில், குளியலறையில் இருந்த அனைத்து குழாய்களையும் திறந்துவிட்டார். சுமார் 3 முதல் 4 மணி நேரம் வரை தண்ணீர் தொடர்ந்து ஓடியதால், அந்த அறை முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. மேலும் தண்ணீர் கசிந்து இரண்டாவது மாடியில் இருந்து கீழ் தளத்திற்கும் பரவியது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் தனது தவறை ஒப்புக்கொண்டிருக்கிறார். அறையில் ஏற்பட்ட சேதங்கள், சுவர்கள் பழுதுபார்ப்பு ஆகியவற்றுக்காக ஹோட்டலுக்கு இழப்பீடு வழங்க அவர் சம்மதித்திருக்கிறார். இதையடுத்து, அறை வாடகையான 108 யுவானை விட சுமார் 280 மடங்கு அதிகமான, அதாவது 30,000 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.5 லட்சம்) அபராதமாகச் செலுத்தியுள்ளார்.
ரஷ்யாவுக்கு வருகை தந்த இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 40% அதிகரிப்பு
நடப்பு 2025-ம் ஆண்டின் முதல் 6 மாத காலத்தில் ரஷ்யாவின் மாஸ்கோ நகருக்கு சுற்றுலா சென்ற இந்தியப் பயணிகளின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
அமெரிக்கர்களுக்கு வரி வருவாயிலிருந்து ரூ.1.77 லட்சம் டிவிடெண்ட் வழங்கப்படும்: ட்ரம்ப் அறிவிப்பு
அமெரிக்கர்களுக்கு வரி வருவாயிலிருந்து டிவிடெண்டாக தலா ரூ.1.77 லட்சம் வழங்கப்படும் என அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கு வருகை தந்த இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 40% அதிகரிப்பு
நடப்பு 2025-ம் ஆண்டின் முதல் 6 மாத காலத்தில் ரஷ்யாவின் மாஸ்கோ நகருக்கு சுற்றுலா சென்ற இந்தியப் பயணிகளின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
அமெரிக்கர்களுக்கு வரி வருவாயிலிருந்து ரூ.1.77 லட்சம் டிவிடெண்ட் வழங்கப்படும்: ட்ரம்ப் அறிவிப்பு
அமெரிக்கர்களுக்கு வரி வருவாயிலிருந்து டிவிடெண்டாக தலா ரூ.1.77 லட்சம் வழங்கப்படும் என அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கு வருகை தந்த இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 40% அதிகரிப்பு
நடப்பு 2025-ம் ஆண்டின் முதல் 6 மாத காலத்தில் ரஷ்யாவின் மாஸ்கோ நகருக்கு சுற்றுலா சென்ற இந்தியப் பயணிகளின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
அமெரிக்கர்களுக்கு வரி வருவாயிலிருந்து ரூ.1.77 லட்சம் டிவிடெண்ட் வழங்கப்படும்: ட்ரம்ப் அறிவிப்பு
அமெரிக்கர்களுக்கு வரி வருவாயிலிருந்து டிவிடெண்டாக தலா ரூ.1.77 லட்சம் வழங்கப்படும் என அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கு வருகை தந்த இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 40% அதிகரிப்பு
நடப்பு 2025-ம் ஆண்டின் முதல் 6 மாத காலத்தில் ரஷ்யாவின் மாஸ்கோ நகருக்கு சுற்றுலா சென்ற இந்தியப் பயணிகளின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
அமெரிக்கர்களுக்கு வரி வருவாயிலிருந்து ரூ.1.77 லட்சம் டிவிடெண்ட் வழங்கப்படும்: ட்ரம்ப் அறிவிப்பு
அமெரிக்கர்களுக்கு வரி வருவாயிலிருந்து டிவிடெண்டாக தலா ரூ.1.77 லட்சம் வழங்கப்படும் என அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கு வருகை தந்த இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 40% அதிகரிப்பு
நடப்பு 2025-ம் ஆண்டின் முதல் 6 மாத காலத்தில் ரஷ்யாவின் மாஸ்கோ நகருக்கு சுற்றுலா சென்ற இந்தியப் பயணிகளின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
ரஷ்யாவுக்கு வருகை தந்த இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 40% அதிகரிப்பு
நடப்பு 2025-ம் ஆண்டின் முதல் 6 மாத காலத்தில் ரஷ்யாவின் மாஸ்கோ நகருக்கு சுற்றுலா சென்ற இந்தியப் பயணிகளின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
`ஒப்பந்தம் எப்போது? வரி குறைக்கப்படுமா?’ - இந்தியாவுக்கு இரண்டு குட் நியூஸ் சொன்ன ட்ரம்ப்
தற்போது அமெரிக்கா, இந்திய பொருள்களுக்கு 25 சதவிகித வரி ப்ளஸ் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் கூடுதல் 25 சதவிகித வரி என மொத்தம் 50 சதவிகித வரி வசூலித்து வருகிறது. இதை குறைக்கவும், வர்த்தக ஒப்பந்தத்திற்காகவும் அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது இந்திய அரசு. இந்த நிலையில், நேற்று இந்தியாவின் அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் பதவியேற்பு நிகழ்ச்சி அமெரிக்காவில் நடைபெற்றது. ட்ரம்ப் - செர்ஜியோ கோர் அமெரிக்கா: உடல் பருமன், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு 'நோ' விசா; ட்ரம்ப்பின் புதிய கெடுபிடி என்ன? விரைவில் ஒப்பந்தம் அந்த நிகழ்ச்சியில் பேசிய ட்ரம்ப், இந்தியா உடன் ஒப்பந்தம் செய்ய உள்ளோம். அது முன்பு இருந்த ஒப்பந்தத்தை விட, முற்றிலும் வேறானதாக இருக்கும். இப்போது இந்தியாவிற்கு என்னை பிடிக்கவில்லை. ஆனால், அவர்களுக்கு மீண்டும் என்னை பிடிக்கும். நியாயமான ஒப்பந்தம் போடவிருக்கிறோம். அவர்கள் மிக நல்ல பேச்சுவார்த்தைகாரர்கள். அதனால், செர்ஜியோ அது குறித்து பார்க்க வேண்டும். இந்தியா உடனான ஒப்பந்தம் விரைவில் நடக்க உள்ளது. அது அனைவருக்கும் நல்லதாக இருக்கும் என்று கூறியுள்ளார். வரி குறைப்பு..? அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், இப்போது ரஷ்ய எண்ணெய் பிரச்னையால், இந்தியாவிடம் இருந்து அதிக வரி வசூலிக்கப்படுகிறது. அவர்கள் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை வெகுவாக குறைத்துவிட்டார்கள். அதனால், இந்தியா மீதான வரியும் குறைக்கப்படும் என்று கூறியுள்ளார். 'அணு ஆயுத சோதனை அமெரிக்கா செய்தால் நாங்களும் செய்வோம்' - தூண்டிய ட்ரம்ப்; சீறும் ரஷ்யா
வரி வருவாயிலிருந்து அமெரிக்கர்களுக்கு தலா 2000 டாலர் டிவிடெண்ட் வழங்குவேன்: ட்ரம்ப்
கூடுதல் வரிவிதிப்பின் மூலம் அமெரிக்கா டிரில்லியன் கணக்கான டாலர்களை வருவாயாக பெறுவதாகவும், அந்த வருவாயிலிருந்து ஒவ்வொரு அமெரிக்கருக்கும் விரைவில் 2,000 டாலர் ( இந்திய மதிப்பில் தலா ரூ.1.77 லட்சம்) டிவிடெண்ட் (ஈவுத்தொகை) வழங்கப்படும் என்றும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதியளித்தார்.
வரி வருவாயிலிருந்து அமெரிக்கர்களுக்கு தலா 2000 டாலர் டிவிடெண்ட் வழங்குவேன்: ட்ரம்ப்
கூடுதல் வரிவிதிப்பின் மூலம் அமெரிக்கா டிரில்லியன் கணக்கான டாலர்களை வருவாயாக பெறுவதாகவும், அந்த வருவாயிலிருந்து ஒவ்வொரு அமெரிக்கருக்கும் விரைவில் 2,000 டாலர் ( இந்திய மதிப்பில் தலா ரூ.1.77 லட்சம்) டிவிடெண்ட் (ஈவுத்தொகை) வழங்கப்படும் என்றும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதியளித்தார்.
வரி வருவாயிலிருந்து அமெரிக்கர்களுக்கு தலா 2000 டாலர் டிவிடெண்ட் வழங்குவேன்: ட்ரம்ப்
கூடுதல் வரிவிதிப்பின் மூலம் அமெரிக்கா டிரில்லியன் கணக்கான டாலர்களை வருவாயாக பெறுவதாகவும், அந்த வருவாயிலிருந்து ஒவ்வொரு அமெரிக்கருக்கும் விரைவில் 2,000 டாலர் ( இந்திய மதிப்பில் தலா ரூ.1.77 லட்சம்) டிவிடெண்ட் (ஈவுத்தொகை) வழங்கப்படும் என்றும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதியளித்தார்.
வரி வருவாயிலிருந்து அமெரிக்கர்களுக்கு தலா 2000 டாலர் டிவிடெண்ட் வழங்குவேன்: ட்ரம்ப்
கூடுதல் வரிவிதிப்பின் மூலம் அமெரிக்கா டிரில்லியன் கணக்கான டாலர்களை வருவாயாக பெறுவதாகவும், அந்த வருவாயிலிருந்து ஒவ்வொரு அமெரிக்கருக்கும் விரைவில் 2,000 டாலர் ( இந்திய மதிப்பில் தலா ரூ.1.77 லட்சம்) டிவிடெண்ட் (ஈவுத்தொகை) வழங்கப்படும் என்றும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதியளித்தார்.
வரி வருவாயிலிருந்து அமெரிக்கர்களுக்கு தலா 2000 டாலர் டிவிடெண்ட் வழங்குவேன்: ட்ரம்ப்
கூடுதல் வரிவிதிப்பின் மூலம் அமெரிக்கா டிரில்லியன் கணக்கான டாலர்களை வருவாயாக பெறுவதாகவும், அந்த வருவாயிலிருந்து ஒவ்வொரு அமெரிக்கருக்கும் விரைவில் 2,000 டாலர் ( இந்திய மதிப்பில் தலா ரூ.1.77 லட்சம்) டிவிடெண்ட் (ஈவுத்தொகை) வழங்கப்படும் என்றும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதியளித்தார்.
'அணு ஆயுத சோதனை அமெரிக்கா செய்தால் நாங்களும் செய்வோம்' - தூண்டிய ட்ரம்ப்; சீறும் ரஷ்யா
'ரஷ்யாவும், சீனாவும் ரகசியமாக அணு ஆயுத சோதனை செய்கின்றனர். அதனால், நானும் அணு ஆயுத சோதனைக்கு உத்தரவிட்டிருக்கிறேன்' என்று சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு குண்டை தூக்கிப்போட்டார். இதை ஆரம்பத்திலேயே ரஷ்யாவும், சீனாவும் மறுத்துவிட்டது. இதை மீண்டும் தற்போது உறுதி செய்துள்ளது ரஷ்யா. டிமிட்ரி பெஸ்கோவ் அமெரிக்கா: உடல் பருமன், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு 'நோ' விசா; ட்ரம்ப்பின் புதிய கெடுபிடி என்ன? என்ன சொல்கிறது ரஷ்யா? தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில், ரஷ்யாவின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், அணு ஆயுத சோதனைகளுக்கு உள்ள தடையை ரஷ்யா பின்பற்றி வருகிறது என்பதை ரஷ்ய அதிபர் புதின் தொடர்ந்து கூறிவருகிறார். நாங்கள் அணு ஆயுத சோதனையைச் செய்யவில்லை. ஆனால், உலகில் வேறு ஏதாவது நாடு அணு ஆயுத சோதனை செய்தால், ரஷ்யாவும் செய்யும். அப்போது தான் பேலன்ஸ் பண்ண முடியும். இது மிக மிக முக்கியம். இதை செய்வதன் மூலம் உலக அளவிலான பாதுகாப்பை உறுதி செய்யலாம் என்று பேசியுள்ளார். உலக அளவில் ட்ரம்ப் வரி தொடங்கி அணு ஆயுதம் வரை பல பல புது பிரச்னைகளை கிளப்பி வருகிறார். இவை எதில் போய் முடியுமோ? '74% இந்தியர்களின் கல்வி விசா நிராகரிப்பு' - கனடா அரசு இந்திய மாணவர்களை டார்கெட் செய்வது ஏன்?

26 C