இஸ்ரேலுக்கு தொழில்நுட்ப உதவி வழங்குவதை எதிர்த்து போராட்டம்: 28 ஊழியர்களை நீக்கியது கூகுள்
நிறுவனத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி 28 ஊழியர்களை கூகுள் நிறுவனம் பணி நீக்கம் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தில் மீட்பு பணிகள் தீவிரம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த செவ்வாயன்று பெய்த மிக கனமழையால் நகரெங்கும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. 24 மணிநேரத்தில் 142 மி.மீ மழை பெய்துள்ளதாக துபாய் வானிலை மையம் தெரிவித்தது.
இஸ்ரேலுக்கு தொழில்நுட்ப உதவி வழங்குவதை எதிர்த்து போராட்டம்: 28 ஊழியர்களை நீக்கியது கூகுள்
நிறுவனத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி 28 ஊழியர்களை கூகுள் நிறுவனம் பணி நீக்கம் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தில் மீட்பு பணிகள் தீவிரம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த செவ்வாயன்று பெய்த மிக கனமழையால் நகரெங்கும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. 24 மணிநேரத்தில் 142 மி.மீ மழை பெய்துள்ளதாக துபாய் வானிலை மையம் தெரிவித்தது.
இஸ்ரேலுக்கு தொழில்நுட்ப உதவி வழங்குவதை எதிர்த்து போராட்டம்: 28 ஊழியர்களை நீக்கியது கூகுள்
நிறுவனத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி 28 ஊழியர்களை கூகுள் நிறுவனம் பணி நீக்கம் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலுக்கு தொழில்நுட்ப உதவி வழங்குவதை எதிர்த்து போராட்டம்: 28 ஊழியர்களை நீக்கியது கூகுள்
நிறுவனத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி 28 ஊழியர்களை கூகுள் நிறுவனம் பணி நீக்கம் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
யுத்தத்தின் வேதனையை சுட்டும் புகைப்படத்துக்கு 2024-க்கான ‘வேர்ல்ட் பிரஸ் போட்டோ’ விருது!
2024-ம் ஆண்டுக்கான வேர்ல்ட் பிரஸ் போட்டோ விருதை வென்றுள்ளார் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்காக பணியாற்றி வரும் முகமது சலேம். இஸ்ரேல் - ஹமாஸ் தரப்புக்கு இடையிலான மோதலில் உயிரிழந்த 5 வயது குழந்தையின் உடலை கையில் ஏந்தியபடி வருந்தும் பெண்ணின் புகைப்படத்துக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
யுத்தத்தின் வேதனையை சுட்டும் புகைப்படத்துக்கு 2024-க்கான ‘வேர்ல்ட் பிரஸ் போட்டோ’ விருது!
2024-ம் ஆண்டுக்கான வேர்ல்ட் பிரஸ் போட்டோ விருதை வென்றுள்ளார் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்காக பணியாற்றி வரும் முகமது சலேம். இஸ்ரேல் - ஹமாஸ் தரப்புக்கு இடையிலான மோதலில் உயிரிழந்த 5 வயது குழந்தையின் உடலை கையில் ஏந்தியபடி வருந்தும் பெண்ணின் புகைப்படத்துக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
யுத்தத்தின் வேதனையை சுட்டும் புகைப்படத்துக்கு 2024-க்கான ‘வேர்ல்ட் பிரஸ் போட்டோ’ விருது!
2024-ம் ஆண்டுக்கான வேர்ல்ட் பிரஸ் போட்டோ விருதை வென்றுள்ளார் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்காக பணியாற்றி வரும் முகமது சலேம். இஸ்ரேல் - ஹமாஸ் தரப்புக்கு இடையிலான மோதலில் உயிரிழந்த 5 வயது குழந்தையின் உடலை கையில் ஏந்தியபடி வருந்தும் பெண்ணின் புகைப்படத்துக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
யுத்தத்தின் வேதனையை சுட்டும் புகைப்படத்துக்கு 2024-க்கான ‘வேர்ல்ட் பிரஸ் போட்டோ’ விருது!
2024-ம் ஆண்டுக்கான வேர்ல்ட் பிரஸ் போட்டோ விருதை வென்றுள்ளார் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்காக பணியாற்றி வரும் முகமது சலேம். இஸ்ரேல் - ஹமாஸ் தரப்புக்கு இடையிலான மோதலில் உயிரிழந்த 5 வயது குழந்தையின் உடலை கையில் ஏந்தியபடி வருந்தும் பெண்ணின் புகைப்படத்துக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
‘டைம்’ இதழின் 100 செல்வாக்காளரில் கோவையை பூர்விகமாக கொண்ட பேராசிரியர் - யார் இந்த பிரியம்வதா?
அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் வானியல் மற்றும் இயற்பியல் பேராசிரியராக பணிபுரியும் பிரியம்வதா நடராஜன், டைம் இதழின் உலகளவில் கவனம் ஈர்த்த 100 பேர் பட்டியலில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் கோவை மாவட்டத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘டைம்’ இதழின் 100 செல்வாக்காளரில் கோவையை பூர்விகமாக கொண்ட பேராசிரியர் - யார் இந்த பிரியம்வதா?
அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் வானியல் மற்றும் இயற்பியல் பேராசிரியராக பணிபுரியும் பிரியம்வதா நடராஜன், டைம் இதழின் உலகளவில் கவனம் ஈர்த்த 100 பேர் பட்டியலில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் கோவை மாவட்டத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘டைம்’ இதழின் 100 செல்வாக்காளரில் கோவையை பூர்விகமாக கொண்ட பேராசிரியர் - யார் இந்த பிரியம்வதா?
அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் வானியல் மற்றும் இயற்பியல் பேராசிரியராக பணிபுரியும் பிரியம்வதா நடராஜன், டைம் இதழின் உலகளவில் கவனம் ஈர்த்த 100 பேர் பட்டியலில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் கோவை மாவட்டத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘டைம்’ இதழின் 100 செல்வாக்காளரில் கோவையை பூர்விகமாக கொண்ட பேராசிரியர் - யார் இந்த பிரியம்வதா?
அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் வானியல் மற்றும் இயற்பியல் பேராசிரியராக பணிபுரியும் பிரியம்வதா நடராஜன், டைம் இதழின் உலகளவில் கவனம் ஈர்த்த 100 பேர் பட்டியலில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் கோவை மாவட்டத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் வெள்ளம் | விமான சேவை தொடர் பாதிப்பு; சாலைகளிலும் நீர் வடியாததால் மக்கள் அவதி
துபாய் மழை வெள்ளத்தால் முக்கிய விமானபோக்குவரத்து முனையமான துபாய் விமான நிலையத்தின் சேவைதொடர்ந்து பாதிப்புக்குள்ளாகியுள்ளது. வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்லும் டெர்மினல் 1-ல் விமானங்கள் இறங்க அனுமதிக்கப்பட்டாலும்கூடமற்ற விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
‘டைம்’ இதழின் 100 செல்வாக்காளரில் கோவையை பூர்விகமாக கொண்ட பேராசிரியர் - யார் இந்த பிரியம்வதா?
அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் வானியல் மற்றும் இயற்பியல் பேராசிரியராக பணிபுரியும் பிரியம்வதா நடராஜன், டைம் இதழின் உலகளவில் கவனம் ஈர்த்த 100 பேர் பட்டியலில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் கோவை மாவட்டத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் உடனான ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு: 28 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது கூகுள்
கூகுள் நிறுவனம் - இஸ்ரேல் இடையிலான கிளவுட் கம்ப்யூட்டிங் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த 28 ஊழியர்களை அந்நிறுவனம் நீக்கியுள்ளது.
இஸ்ரேல் உடனான ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு: 28 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது கூகுள்
கூகுள் நிறுவனம் - இஸ்ரேல் இடையிலான கிளவுட் கம்ப்யூட்டிங் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த 28 ஊழியர்களை அந்நிறுவனம் நீக்கியுள்ளது.
துபாய் வெள்ளம் | விமான சேவை தொடர் பாதிப்பு; சாலைகளிலும் நீர் வடியாததால் மக்கள் அவதி
துபாய் மழை வெள்ளத்தால் முக்கிய விமானபோக்குவரத்து முனையமான துபாய் விமான நிலையத்தின் சேவைதொடர்ந்து பாதிப்புக்குள்ளாகியுள்ளது. வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்லும் டெர்மினல் 1-ல் விமானங்கள் இறங்க அனுமதிக்கப்பட்டாலும்கூடமற்ற விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் இடம் பிடித்த 4 இந்திய ஏர்போர்ட்கள்
உலகின் சிறந்த விமான நிலையமாக ஹமாத் சர்வதேச விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பல வருடங்களாக உலகின் சிறந்த விமான நிலையம் என்ற அந்தஸ்தை தக்க வைத்திருந்தசிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் அந்தஅந்தஸ்தை இழந்திருக்கிறது.தற்போது இது உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் இடம் பிடித்த 4 இந்திய ஏர்போர்ட்கள்
உலகின் சிறந்த விமான நிலையமாக ஹமாத் சர்வதேச விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பல வருடங்களாக உலகின் சிறந்த விமான நிலையம் என்ற அந்தஸ்தை தக்க வைத்திருந்தசிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் அந்தஅந்தஸ்தை இழந்திருக்கிறது.தற்போது இது உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை: 11,000 பேர் வெளியேற்றம்
இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் நேற்று (புத்ன்கிழமை) எரிமலை ஒன்று பலமுறை வெடித்ததைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் இடம் பிடித்த 4 இந்திய ஏர்போர்ட்கள்
உலகின் சிறந்த விமான நிலையமாக ஹமாத் சர்வதேச விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பல வருடங்களாக உலகின் சிறந்த விமான நிலையம் என்ற அந்தஸ்தை தக்க வைத்திருந்தசிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் அந்தஅந்தஸ்தை இழந்திருக்கிறது.தற்போது இது உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் உடனான ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு: 28 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது கூகுள்
கூகுள் நிறுவனம் - இஸ்ரேல் இடையிலான கிளவுட் கம்ப்யூட்டிங் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த 28 ஊழியர்களை அந்நிறுவனம் நீக்கியுள்ளது.
துபாய் வெள்ளம் | விமான சேவை தொடர் பாதிப்பு; சாலைகளிலும் நீர் வடியாததால் மக்கள் அவதி
துபாய் மழை வெள்ளத்தால் முக்கிய விமானபோக்குவரத்து முனையமான துபாய் விமான நிலையத்தின் சேவைதொடர்ந்து பாதிப்புக்குள்ளாகியுள்ளது. வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்லும் டெர்மினல் 1-ல் விமானங்கள் இறங்க அனுமதிக்கப்பட்டாலும்கூடமற்ற விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ரஷ்யா ஏவுகணை தாக்குதலில் 17 பேர் உயிரிழப்பு: உக்ரைன் தகவல்
உக்ரைனின் செர்னிகிவ் நகரில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 17 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
ரஷ்யா ஏவுகணை தாக்குதலில் 17 பேர் உயிரிழப்பு: உக்ரைன் தகவல்
உக்ரைனின் செர்னிகிவ் நகரில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 17 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை: 11,000 பேர் வெளியேற்றம்
இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் நேற்று (புத்ன்கிழமை) எரிமலை ஒன்று பலமுறை வெடித்ததைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் இடம் பிடித்த 4 இந்திய ஏர்போர்ட்கள்
உலகின் சிறந்த விமான நிலையமாக ஹமாத் சர்வதேச விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பல வருடங்களாக உலகின் சிறந்த விமான நிலையம் என்ற அந்தஸ்தை தக்க வைத்திருந்தசிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் அந்தஅந்தஸ்தை இழந்திருக்கிறது.தற்போது இது உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் உடனான ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு: 28 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது கூகுள்
கூகுள் நிறுவனம் - இஸ்ரேல் இடையிலான கிளவுட் கம்ப்யூட்டிங் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த 28 ஊழியர்களை அந்நிறுவனம் நீக்கியுள்ளது.
ஆலியா பட் முதல் சத்ய நாதெல்லா வரை.. ‘டைம்’ இதழின் சக்திவாய்ந்த 100 நபர்களில் 8 இந்தியர்கள்
‘டைம்’ இதழ் 2024ம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த 100 நபர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 8 இந்தியர்கள் இடம்பெற்று சுவாரஸ்யம் சேர்த்துள்ளனர்.
ஆலியா பட் முதல் சத்ய நாதெல்லா வரை.. ‘டைம்’ இதழின் சக்திவாய்ந்த 100 நபர்களில் 8 இந்தியர்கள்
‘டைம்’ இதழ் 2024ம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த 100 நபர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 8 இந்தியர்கள் இடம்பெற்று சுவாரஸ்யம் சேர்த்துள்ளனர்.
ரஷ்யா ஏவுகணை தாக்குதலில் 17 பேர் உயிரிழப்பு: உக்ரைன் தகவல்
உக்ரைனின் செர்னிகிவ் நகரில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 17 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை: 11,000 பேர் வெளியேற்றம்
இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் நேற்று (புத்ன்கிழமை) எரிமலை ஒன்று பலமுறை வெடித்ததைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் இடம் பிடித்த 4 இந்திய ஏர்போர்ட்கள்
உலகின் சிறந்த விமான நிலையமாக ஹமாத் சர்வதேச விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பல வருடங்களாக உலகின் சிறந்த விமான நிலையம் என்ற அந்தஸ்தை தக்க வைத்திருந்தசிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் அந்தஅந்தஸ்தை இழந்திருக்கிறது.தற்போது இது உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் உடனான ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு: 28 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது கூகுள்
கூகுள் நிறுவனம் - இஸ்ரேல் இடையிலான கிளவுட் கம்ப்யூட்டிங் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த 28 ஊழியர்களை அந்நிறுவனம் நீக்கியுள்ளது.
துபாய் வெள்ளம் | விமான சேவை தொடர் பாதிப்பு; சாலைகளிலும் நீர் வடியாததால் மக்கள் அவதி
துபாய் மழை வெள்ளத்தால் முக்கிய விமானபோக்குவரத்து முனையமான துபாய் விமான நிலையத்தின் சேவைதொடர்ந்து பாதிப்புக்குள்ளாகியுள்ளது. வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்லும் டெர்மினல் 1-ல் விமானங்கள் இறங்க அனுமதிக்கப்பட்டாலும்கூடமற்ற விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆலியா பட் முதல் சத்ய நாதெல்லா வரை.. ‘டைம்’ இதழின் சக்திவாய்ந்த 100 நபர்களில் 8 இந்தியர்கள்
‘டைம்’ இதழ் 2024ம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த 100 நபர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 8 இந்தியர்கள் இடம்பெற்று சுவாரஸ்யம் சேர்த்துள்ளனர்.
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை: 11,000 பேர் வெளியேற்றம்
இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் நேற்று (புத்ன்கிழமை) எரிமலை ஒன்று பலமுறை வெடித்ததைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் இடம் பிடித்த 4 இந்திய ஏர்போர்ட்கள்
உலகின் சிறந்த விமான நிலையமாக ஹமாத் சர்வதேச விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பல வருடங்களாக உலகின் சிறந்த விமான நிலையம் என்ற அந்தஸ்தை தக்க வைத்திருந்தசிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் அந்தஅந்தஸ்தை இழந்திருக்கிறது.தற்போது இது உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் உடனான ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு: 28 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது கூகுள்
கூகுள் நிறுவனம் - இஸ்ரேல் இடையிலான கிளவுட் கம்ப்யூட்டிங் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த 28 ஊழியர்களை அந்நிறுவனம் நீக்கியுள்ளது.
உலகின் செல்வாக்குமிக்க பெண்கள் பட்டியலில்... நடிகை ஆலியா பட், மல்யுத்த வீரர் சாக்ஷி மாலிக்!
2024-ம் ஆண்டில் உலகில் செல்வாக்கு மிக்க பெண்கள் 100 பேர் பட்டியலை டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில், இந்தியாவில் இருந்து இரண்டு பெண்கள் இடம் பிடித்துள்ளனர். நடிகை ஆலியா பட், மற்றும் மல்யுத்த வீரர் சாக்ஷி மாலிக். பட்டியலில் இடம்பெற்றுள்ள பாலிவுட் நடிகை ஆலியா பட், இந்தி மட்டிமல்லாது ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடித்த ’கங்குபாய் கத்தியாவாடி’ படத்திற்காகப் பல விருதுகளை பெற்றார். ’ஹார்ட் ஆஃப் ஸ்டோன்’ என்ற ஆங்கிலப்படத்தில் ஆலியா பட் நடித்துள்ளார். ஆலியா பட் - ரன்பீர் Doctor Vikatan: பின்னோக்கி நடக்கும் retro-walking; எல்லோரும் முயற்சி செய்யலாமா...அதனால் என்ன நன்மை? ’ஹார்ட் ஆஃப் ஸ்டோன்’ படத்தை இயக்கிய டோம் ஹார்பர், உலகில் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் ஆலியா பட் இடம் பெற்று இருப்பது குறித்து தனது சோஷியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டு, ஆலியா பட்டை வெகுவாகப் புகழ்ந்துள்ளார். அவர் தனது பதிவில், ’ஆலியா பட் உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மட்டுமல்ல, இந்தியத் திரையுலகில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் பணியாற்றியதற்காகப் பாராட்டப்படுகிறார். அவர் ஒரு பெண் தொழிலதிபர்’ என்று பாராட்டியுள்ளார். நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்டுள்ள ஆலியா பட்டிற்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. குழந்தை பிறந்த சில மாதங்களில் மீண்டும் நடிக்க வந்துவிட்டார். சொந்தமாக படத்தயாரிப்பு நிறுவனமும் வைத்திருக்கிறார். 100 பேர் பட்டியலில் இடம்பிடித்துள்ள மற்றொரு இந்தியப் பெண், மல்யுத்த வீரர் சால்ஷி மாலிக். சாக்ஷி, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூசன் மல்யுத்த வீரர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், அவரை பதவி நீக்கம் செய்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் டெல்லியில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தி ஒட்டுமொத்த இந்தியாவை தன்பக்கம் பார்க்க வைத்தவர். மல்யுத்த வீரர் சால்ஷி மாலிக் Summer: டீ முதல் மாம்பழம் வரை... கோடையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்..! இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள மற்றொரு பெண், சமீபத்தில் மறைந்த, ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸின் மனைவி யுலியா. தன் கணவர் விட்டுச்சென்ற பணியை தான் முன்னெடுத்துச்செல்லப்போவதாக கூறி இருக்கும் யுலியா, தொடர்ந்து புடின் அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறார். இந்தியாவைச் சேர்ந்த பிரியம்வேதா நடராஜன், அமெரிக்க பல்கலைக்கழகத்தில் வானியல் துறை பேராசிரியராக இருக்கிறார். இவரும் 100 பெண்கள் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார். அமெரிக்க இயக்குநர் தெல்மா கோல்டன், பிரிட்டன் நடிகை நியோமி வாட்ஸ் உட்பட பல பெண்கள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
ஆலியா பட் முதல் சத்ய நாதெல்லா வரை.. ‘டைம்’ இதழின் சக்திவாய்ந்த 100 நபர்களில் 8 இந்தியர்கள்
‘டைம்’ இதழ் 2024ம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த 100 நபர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 8 இந்தியர்கள் இடம்பெற்று சுவாரஸ்யம் சேர்த்துள்ளனர்.
ரஷ்யா ஏவுகணை தாக்குதலில் 17 பேர் உயிரிழப்பு: உக்ரைன் தகவல்
உக்ரைனின் செர்னிகிவ் நகரில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 17 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை: 11,000 பேர் வெளியேற்றம்
இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் நேற்று (புத்ன்கிழமை) எரிமலை ஒன்று பலமுறை வெடித்ததைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது
ஆலியா பட் முதல் சத்ய நாதெல்லா வரை.. ‘டைம்’ இதழின் சக்திவாய்ந்த 100 நபர்களில் 8 இந்தியர்கள்
‘டைம்’ இதழ் 2024ம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த 100 நபர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 8 இந்தியர்கள் இடம்பெற்று சுவாரஸ்யம் சேர்த்துள்ளனர்.
75 ஆண்டுக்கு பிறகு வெள்ளத்தில் மூழ்கியது துபாய்
சமீபத்தில் ஓமனில் பெய்த கனமழைக்கு குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் புயலுடன் கூடிய கனமழை தீவிர பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
75 ஆண்டுக்கு பிறகு வெள்ளத்தில் மூழ்கியது துபாய்
சமீபத்தில் ஓமனில் பெய்த கனமழைக்கு குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் புயலுடன் கூடிய கனமழை தீவிர பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
75 ஆண்டுக்கு பிறகு வெள்ளத்தில் மூழ்கியது துபாய்
சமீபத்தில் ஓமனில் பெய்த கனமழைக்கு குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் புயலுடன் கூடிய கனமழை தீவிர பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
75 ஆண்டுக்கு பிறகு வெள்ளத்தில் மூழ்கியது துபாய்
சமீபத்தில் ஓமனில் பெய்த கனமழைக்கு குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் புயலுடன் கூடிய கனமழை தீவிர பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உணவு ஊட்டப்படாமல் இறந்த பச்சிளம் குழந்தை: மூடநம்பிக்கையை பின்பற்றிய தந்தைக்கு சிறை @ ரஷ்யா
சூரிய ஒளி குழந்தைக்கு உணவளிக்கும் என்று சொல்லி தன்னுடைய ஒரு மாதக் குழந்தைக்கு உணவு ஏதும் கொடுக்காமல் கொன்ற ரஷ்யாவைச் சேர்ந்த வீகன் இன்ஃப்ளுயென்ஸரான மாக்சிம் லியுட்டி என்பவருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உணவு ஊட்டப்படாமல் இறந்த பச்சிளம் குழந்தை: மூடநம்பிக்கையை பின்பற்றிய தந்தைக்கு சிறை @ ரஷ்யா
சூரிய ஒளி குழந்தைக்கு உணவளிக்கும் என்று சொல்லி தன்னுடைய ஒரு மாதக் குழந்தைக்கு உணவு ஏதும் கொடுக்காமல் கொன்ற ரஷ்யாவைச் சேர்ந்த வீகன் இன்ஃப்ளுயென்ஸரான மாக்சிம் லியுட்டி என்பவருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ் தளத்துக்கு தடை ஏன்? - பாகிஸ்தான் அரசு விளக்கம்
பாகிஸ்தானில் எக்ஸ் தளத்துக்கு தற்காலிக தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட முடிவு என இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம் அளித்துள்ளது.
எக்ஸ் தளத்துக்கு தடை ஏன்? - பாகிஸ்தான் அரசு விளக்கம்
பாகிஸ்தானில் எக்ஸ் தளத்துக்கு தற்காலிக தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட முடிவு என இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம் அளித்துள்ளது.
எக்ஸ் தளத்துக்கு தடை ஏன்? - பாகிஸ்தான் அரசு விளக்கம்
பாகிஸ்தானில் எக்ஸ் தளத்துக்கு தற்காலிக தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட முடிவு என இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம் அளித்துள்ளது.
உணவு ஊட்டப்படாமல் இறந்த பச்சிளம் குழந்தை: மூடநம்பிக்கையை பின்பற்றிய தந்தைக்கு சிறை @ ரஷ்யா
சூரிய ஒளி குழந்தைக்கு உணவளிக்கும் என்று சொல்லி தன்னுடைய ஒரு மாதக் குழந்தைக்கு உணவு ஏதும் கொடுக்காமல் கொன்ற ரஷ்யாவைச் சேர்ந்த வீகன் இன்ஃப்ளுயென்ஸரான மாக்சிம் லியுட்டி என்பவருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
துபாய் பெருமழைக்கு ‘மேக விதைப்பு’ காரணமா? - ஒரு தெளிவுப் பார்வை
காலநிலை மாற்றத்தின் தாக்கங்களால் மேக வெடிப்பு சமீப காலங்களாக அனைவருக்கும் பரிச்சயமான ஒரு பதமாகிவிட்டது. அதேபோல் ‘மேக விதைப்பு’ பற்றியும்,அதன் எதிர்மறை விளைவுகளைப் பற்றியும் தெரிந்துகொள்ள பெய்யென பெய்துள்ளது துபாய் பெருமழை.
எக்ஸ் தளத்துக்கு தடை ஏன்? - பாகிஸ்தான் அரசு விளக்கம்
பாகிஸ்தானில் எக்ஸ் தளத்துக்கு தற்காலிக தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட முடிவு என இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம் அளித்துள்ளது.
எக்ஸ் தளத்துக்கு தடை ஏன்? - பாகிஸ்தான் அரசு விளக்கம்
பாகிஸ்தானில் எக்ஸ் தளத்துக்கு தற்காலிக தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட முடிவு என இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம் அளித்துள்ளது.
“அவர்கள் நாட்டுக்குள்ளேயே...” - பிரதமர் மோடியின் கருத்தும் அமெரிக்கா எதிர்வினையும்
“நாட்டில் தற்போது வலிமையான அரசு உள்ளது. இதன் காரணமாக நமது ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகளை அவர்களின் நாட்டுக்குள்ளேயே புகுந்து கொல்கிறார்கள்.”என பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்த கருத்துக்கு அமெரிக்கா எதிர்வினையாற்றியுள்ளது.
“அவர்கள் நாட்டுக்குள்ளேயே...” - பிரதமர் மோடியின் கருத்தும் அமெரிக்கா எதிர்வினையும்
“நாட்டில் தற்போது வலிமையான அரசு உள்ளது. இதன் காரணமாக நமது ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகளை அவர்களின் நாட்டுக்குள்ளேயே புகுந்து கொல்கிறார்கள்.”என பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்த கருத்துக்கு அமெரிக்கா எதிர்வினையாற்றியுள்ளது.
“அவர்கள் நாட்டுக்குள்ளேயே...” - பிரதமர் மோடியின் கருத்தும் அமெரிக்கா எதிர்வினையும்
“நாட்டில் தற்போது வலிமையான அரசு உள்ளது. இதன் காரணமாக நமது ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகளை அவர்களின் நாட்டுக்குள்ளேயே புகுந்து கொல்கிறார்கள்.”என பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்த கருத்துக்கு அமெரிக்கா எதிர்வினையாற்றியுள்ளது.
`பயங்கரவாதிகளை அவர்களது வீடுகளில் வைத்தே கொல்ல இந்தியா தயங்காது'- பிரதமர் பேச்சும் அமெரிக்கா பதிலும்
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தொடர்ந்து பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கடந்த 11-ம் தேதி உரையாற்றிய பிரதமர் மோடி, ``10 ஆண்டுக்கால பா.ஜ.க ஆட்சியில் பயங்கரவாதிகள் தங்கள் வீடுகளிலேயே (சொந்த நாட்டிலேயே) கொல்லப்படுகின்றனர். பயங்கரவாதிகளை அவர்களது வீடுகளில் வைத்தே கொல்ல இந்தியா தயங்காது. ஜம்மு காஷ்மீரில் இருந்து 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது என்.டி.ஏ ஆட்சியில்தான். இன்று, நாட்டில் வலுவான அரசு இருக்கிறது. மோடி இந்த நாட்டின் இந்திய மூவர்ணக் கொடி, போர் மண்டலத்திலும் பாதுகாப்பிற்கு உத்தரவாதமாக மாறியுள்ளது. முத்தலாக்கிற்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டது, நாடாளுமன்றத்தில் 33 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது, பொதுப் பிரிவில் உள்ள ஏழைகளுக்கும் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது போன்ற திட்டங்களை எங்கள் அரசுதான் கொண்டுவந்தது. அண்டை நாடுகளின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ள மாட்டோம். பாகிஸ்தானுடனான உறவை மேம்படுத்த பயங்கரவாதத்தை ஒதுக்கி வைக்க முடியாது. பயங்கரவாதம், வன்முறை இல்லாத ஒரு சாதகமான சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு அமெரிக்காவுக்கு இருக்கிறது எனக் கூறினார். இதற்கிடையில், தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ``பயங்கரவாதத்தின் மூலம் இந்தியாவை சீர்குலைக்க பாகிஸ்தான் முயன்றால், அதன் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கட்டுப்படுத்த வேண்டும். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அதை கட்டுப்படுத்த முடியாது என்று பாகிஸ்தான் நினைத்தால், அவர்கள் இந்தியாவின் உதவியைப் பெற விரும்பினால், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கும். இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகள் செயல்பட அனுமதிக்க மாட்டோம், அதைத் தடுக்க நாங்கள் அனைத்தையும் செய்வோம். எல்லை தாண்டி இதுபோன்ற நடவடிக்கை எடுக்க முடியுமா என்றால்... எடுப்போம் என்ன நடக்கிறது என்று பார்ப்போம் எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, ``பயங்கரவாதிகளை அவர்களின் வீடுகளுக்குள்ளேயே கொல்ல இந்தியா தயங்காது எனப் பிரதமர் மோடி, இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரின் பேச்சு என் கவனத்துக்கு வந்தது. நான் ஏற்கெனவே கூறியதுபோல், அமெரிக்கா இந்த விவகாரத்தின் உள்ளே நுழையப் போவதில்லை. மேத்யூ மில்லர் ஆனால், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் உணர்ச்சிவசப்படுவதை தவிர்த்து, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பதை நாங்கள் ஊக்குவிக்கிறோம். கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த் சிங் பன்னூனை படுகொலை செய்த சதித்திட்டம் தீட்டியது தொடர்பாக இந்தியா மீது அமெரிக்கா ஏன் எந்த தடையும் விதிக்கவில்லை எனக் கேட்கிறீர்கள். இதுகுறித்து நாங்கள் இதுவரை வெளிப்படையாக விவாதிக்கவில்லை. மேலும், அமெரிக்கா பொருளாதாரத் தடைகள் குறித்து வெளிப்படையாக விவாதிக்காது. எனத் தெரிவித்திருக்கிறார். தேர்தல் 2024: `தமிழ்நாடு டு இந்தியா... களம் யாருக்குச் சாதகம்?' - விவரிக்கும் ரவீந்திரன் துரைசாமி
தத்தளிக்கும் துபாய் | ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது
வறண்ட வானிலையே துபாயின் இயல்பு. ஆனால் நேற்று (ஏப்ரல் 16) பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. துபாய் சர்வதேச விமான நிலைய ஓடுபாதை சமுத்திரம் போல் காட்சியளித்தது.
தத்தளிக்கும் துபாய் | ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது
வறண்ட வானிலையே துபாயின் இயல்பு. ஆனால் நேற்று (ஏப்ரல் 16) பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. துபாய் சர்வதேச விமான நிலைய ஓடுபாதை சமுத்திரம் போல் காட்சியளித்தது.
“அவர்கள் நாட்டுக்குள்ளேயே...” - பிரதமர் மோடியின் கருத்தும் அமெரிக்கா எதிர்வினையும்
“நாட்டில் தற்போது வலிமையான அரசு உள்ளது. இதன் காரணமாக நமது ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகளை அவர்களின் நாட்டுக்குள்ளேயே புகுந்து கொல்கிறார்கள்.”என பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்த கருத்துக்கு அமெரிக்கா எதிர்வினையாற்றியுள்ளது.
தத்தளிக்கும் துபாய் | ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது
வறண்ட வானிலையே துபாயின் இயல்பு. ஆனால் நேற்று (ஏப்ரல் 16) பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. துபாய் சர்வதேச விமான நிலைய ஓடுபாதை சமுத்திரம் போல் காட்சியளித்தது.
“அவர்கள் நாட்டுக்குள்ளேயே...” - பிரதமர் மோடியின் கருத்தும் அமெரிக்கா எதிர்வினையும்
“நாட்டில் தற்போது வலிமையான அரசு உள்ளது. இதன் காரணமாக நமது ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகளை அவர்களின் நாட்டுக்குள்ளேயே புகுந்து கொல்கிறார்கள்.”என பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்த கருத்துக்கு அமெரிக்கா எதிர்வினையாற்றியுள்ளது.
தத்தளிக்கும் துபாய் | ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது
வறண்ட வானிலையே துபாயின் இயல்பு. ஆனால் நேற்று (ஏப்ரல் 16) பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. துபாய் சர்வதேச விமான நிலைய ஓடுபாதை சமுத்திரம் போல் காட்சியளித்தது.
தத்தளிக்கும் துபாய் | ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது
வறண்ட வானிலையே துபாயின் இயல்பு. ஆனால் நேற்று (ஏப்ரல் 16) பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. துபாய் சர்வதேச விமான நிலைய ஓடுபாதை சமுத்திரம் போல் காட்சியளித்தது.
“இதுவரை யாருமே பயன்படுத்தாத ஆயுதத்தை உபயோகிப்போம்” - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல்
இன்னொரு முறை இஸ்ரேல் தங்களைத் தாக்கினால் இதுவரை யாருமே பயன்படுத்தாத ஆயுதத்தை கையில் எடுப்போம் என்றுஈரான் எச்சரித்துள்ளது.
“இதுவரை யாருமே பயன்படுத்தாத ஆயுதத்தை உபயோகிப்போம்” - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல்
இன்னொரு முறை இஸ்ரேல் தங்களைத் தாக்கினால் இதுவரை யாருமே பயன்படுத்தாத ஆயுதத்தை கையில் எடுப்போம் என்றுஈரான் எச்சரித்துள்ளது.
“இதுவரை யாருமே பயன்படுத்தாத ஆயுதத்தை உபயோகிப்போம்” - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல்
இன்னொரு முறை இஸ்ரேல் தங்களைத் தாக்கினால் இதுவரை யாருமே பயன்படுத்தாத ஆயுதத்தை கையில் எடுப்போம் என்றுஈரான் எச்சரித்துள்ளது.
“இதுவரை யாருமே பயன்படுத்தாத ஆயுதத்தை உபயோகிப்போம்” - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல்
இன்னொரு முறை இஸ்ரேல் தங்களைத் தாக்கினால் இதுவரை யாருமே பயன்படுத்தாத ஆயுதத்தை கையில் எடுப்போம் என்றுஈரான் எச்சரித்துள்ளது.
“இதுவரை யாருமே பயன்படுத்தாத ஆயுதத்தை உபயோகிப்போம்” - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல்
இன்னொரு முறை இஸ்ரேல் தங்களைத் தாக்கினால் இதுவரை யாருமே பயன்படுத்தாத ஆயுதத்தை கையில் எடுப்போம் என்றுஈரான் எச்சரித்துள்ளது.
“இதுவரை யாருமே பயன்படுத்தாத ஆயுதத்தை உபயோகிப்போம்” - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல்
இன்னொரு முறை இஸ்ரேல் தங்களைத் தாக்கினால் இதுவரை யாருமே பயன்படுத்தாத ஆயுதத்தை கையில் எடுப்போம் என்றுஈரான் எச்சரித்துள்ளது.
பாகிஸ்தான் சிறையில் 11 ஆண்டுக்கு முன்பு இந்தியரை அடித்துக் கொன்றவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை
பாகிஸ்தான் சிறையில் 11 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியரை அடித்துக் கொன்றவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கியுள்ள 17 இந்தியர்களை சந்திக்க ஈரான் அனுமதி
ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் இருந்த 17 இந்தியர்களை சந்திக்க இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, கடந்த சில நாட்களாக போர் பதற்றம் அதிகரித்திருந்த சூழலில், இஸ்ரேலில் இயல்பு நிலை திரும்பத் தொடங்கி உள்ளது.
பாகிஸ்தான் சிறையில் 11 ஆண்டுக்கு முன்பு இந்தியரை அடித்துக் கொன்றவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை
பாகிஸ்தான் சிறையில் 11 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியரை அடித்துக் கொன்றவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கியுள்ள 17 இந்தியர்களை சந்திக்க ஈரான் அனுமதி
ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் இருந்த 17 இந்தியர்களை சந்திக்க இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, கடந்த சில நாட்களாக போர் பதற்றம் அதிகரித்திருந்த சூழலில், இஸ்ரேலில் இயல்பு நிலை திரும்பத் தொடங்கி உள்ளது.
பாகிஸ்தான் சிறையில் 11 ஆண்டுக்கு முன்பு இந்தியரை அடித்துக் கொன்றவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை
பாகிஸ்தான் சிறையில் 11 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியரை அடித்துக் கொன்றவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கியுள்ள 17 இந்தியர்களை சந்திக்க ஈரான் அனுமதி
ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் இருந்த 17 இந்தியர்களை சந்திக்க இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, கடந்த சில நாட்களாக போர் பதற்றம் அதிகரித்திருந்த சூழலில், இஸ்ரேலில் இயல்பு நிலை திரும்பத் தொடங்கி உள்ளது.
ஈரான் - இஸ்ரேல் மோதலை தணிக்க வேண்டும்: இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர்
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதலை தணிக்க வேண்டும் என இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் பிலிப் ஆக்கர்மேன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் என்ன சொல்லியுள்ளார் என்பதை விரிவாக பார்ப்போம்.
ஈரான் - இஸ்ரேல் மோதலை தணிக்க வேண்டும்: இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர்
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதலை தணிக்க வேண்டும் என இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் பிலிப் ஆக்கர்மேன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் என்ன சொல்லியுள்ளார் என்பதை விரிவாக பார்ப்போம்.
ஈரான் - இஸ்ரேல் மோதலை தணிக்க வேண்டும்: இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர்
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதலை தணிக்க வேண்டும் என இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் பிலிப் ஆக்கர்மேன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் என்ன சொல்லியுள்ளார் என்பதை விரிவாக பார்ப்போம்.