வரிகளையும் தடைகளையும் விதிப்பதன் மூலமாக ஆசியாவின் இருபெரும் பொருளாதாரங்களான இந்தியாவையும், சீனாவையும் மிரட்டி பணியவைக்க முடியாது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவையும், ரஷ்யாவையும் மோசமான சீனாவிடம் இழந்துவிட்டோம்: ட்ரம்ப் விரக்தி
“இந்தியாவையும், ரஷ்யாவையும் மோசமான சீனாவிடம் நாம் இழந்துவிட்டது போல் தெரிகிறது. அந்த நாடுகள் எதிர்காலத்தில் வளமாக இருக்கட்டும்” என சமூக ஊடகத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது விரக்தி கருத்தை தெரிவித்துள்ளார்.
Trump: மோடி சிறந்த பிரதமர்; இந்தியா - அமெரிக்கா உறவு ஸ்பெஷலானது - பாச மழையைப் பொழியும் ட்ரம்ப்
'அமெரிக்கா மீது இந்தியா அதிக வரி விதிக்கிறது. உலகிலேயே அமெரிக்கா மீது அதிக வரி விதிக்கும் டாப் நாடு இந்தியா', 'ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதால், அந்தப் பணத்தை உக்ரைன் உடனான போருக்கு ரஷ்யா செலவிடுகிறது' என்று இந்தியாவைப் பொரிந்து தள்ளி வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தற்போது பேச்சை மாற்றியுள்ளார். ட்ரம்பின் பாசமழை நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ட்ரம்ப், நான் எப்போதும் பிரதமர் மோடி உடன் நட்பாக இருப்பேன். அவர் ஒரு சிறந்த பிரதமர். ட்ரம்ப் நான் எப்போதுமே அவருக்கு நண்பர்தான். ஆனால், இப்போது என்ன நடக்கிறதோ, அதுதான் எனக்குப் பிடிக்கவில்லை. எப்போதுமே இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே மிகச் சிறப்பான உறவு இருக்கும். அது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. அவ்வப்போது இந்த மாதிரியான நிகழ்வுகள் நடக்கும். அவ்வளவு தான் என்று பேசியுள்ளார். சீனா, ரஷ்யா உடன் இந்தியா நெருக்கமாகி வருவதும், ட்ரம்பின் இந்த மாற்றத்திற்குக் காரணமாக இருக்கலாம். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
வரிகளையும் தடைகளையும் விதிப்பதன் மூலமாக ஆசியாவின் இருபெரும் பொருளாதாரங்களான இந்தியாவையும், சீனாவையும் மிரட்டி பணியவைக்க முடியாது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வரி விவகாரம்: ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவோம் - நிர்மலா சீதாராமன் உறுதி
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்கி வருகிறது. இதனால், அமெரிக்கா இந்தியாவிற்குக் கூடுதல் 25 சதவிகித வரி விதித்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இது குறித்து, இந்திய நாட்டின் நலனுக்கும், இந்திய மக்களின் தேவைக்கும் எது நல்லதோ, அதை இந்தியா தொடர்ந்து செய்யும் என்று இந்தியா கூறியது. இதை மீண்டும் உறுதிசெய்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மோடி - புதின் நிர்மலா சீதாராமன் கூறியது என்ன? நேற்று, தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்த நிர்மலா சீதாராமன், ரஷ்ய எண்ணெய்யோ அல்லது எதுவாக இருந்தாலும், விலை, தளவாடங்கள் போன்றவற்றைப் பொறுத்து, நமக்கு எது பொருந்துமோ, அதைத்தான் நாம் செய்வோம். அதிக மதிப்புள்ள அந்நிய செலாவணி தொடர்பான பொருளாக இருப்பதால், நமக்கு எது மிகவும் பொருத்தமானது என்பதைப் பொறுத்து நாம் ஒரு முடிவை எடுப்போம். அதனால், சந்தேகமில்லாமல், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய்யைத் தொடர்ந்து வாங்குவோம் என்று கூறியுள்ளார். வரி-வர்த்தக பிரச்னைக்கு மத்தியில், அமெரிக்கா சென்ற இந்திய ராணுவம் - காரணம் என்ன? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
”மனைவியின் பேச்சைக் கேட்டும் ஆண்களே வெற்றிபெறுகிறார்கள்” - ஆய்வு கூறும் தகவல்கள் என்ன?
மனைவிகளின் பேச்சைக் கேட்கும் கணவர்கள் அந்தத் திருமண வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ்வதாகவும், தங்களின் துறைகளிலும் வெற்றிகரமான நபராக மாறுவதாகவும் சமீபத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. திருமணம் என்றால் ஆயிரம் காலத்து பயிர் என்று சொல்வதெல்லாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அந்த மண வாழ்வு சரியாக அமையவில்லை என்றால் விவாகரத்து செய்து கொள்கின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள தி காட்மேன் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்தவர்கள் (the Gottman Institute) ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளனர். அதன்படி தங்கள் மனைவிகளுக்குக் கீழ்ப்படியும் கணவர்கள் வெற்றிகரமான திருமணங்களை உருவாக்கி தங்கள் துறைகளிலும் வெற்றிகரமான நபராக மாறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மகிழ்ச்சியான, விவாகரத்து இல்லாத திருமணங்களின் பண்புகளைப் பல வருடங்களாக ஆய்வு செய்த பிறகு டாக்டர் ஜான் காட்மேன் என்பவர் புதுமண தம்பதிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சில உண்மைகளை வெளிப்படுத்தி உள்ளார். அவரின் கூற்றுப்படி, ”மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருங்கள்! தனது சமீபத்திய ஆராய்ச்சியில் ஆண்கள் தங்கள் மனைவிகளைக் கேட்டுச் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் வெற்றி காண்கிறார்கள். மனைவிகள் தங்கள் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதை ஆண்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். பாரம்பர்ய விஷயங்களில் மாற்றங்களைக் கொண்டு வந்தால் கணவன்மார்கள் அதனை எதிர்க்கக் கூடாது” என்று அவர் தெரிவிக்கின்றார். மனைவிகளைப் புரிந்து கொள்ளாதவர்கள் இதுபோன்று எதிர்ப்பதால் திருமணம் வாழ்வு முறிவு ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. உறவுகள் மற்றும் வெற்றிகரமான திருமணத்தை வடிவமைப்பதில் பெண்களின் பங்கு குறித்த காட்மேன் ஆய்வு முடிவுகள் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. தினமும் கணவரை பொய் கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தும் மனைவி - என்ன காரணம் கூறுகிறார் தெரியுமா? வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...! Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ
இந்தியாவையும், ரஷ்யாவையும் இருண்ட சீனாவிடம் நாம் இழந்துவிட்டோம்: டொனால்டு ட்ரம்ப்
இந்தியாவையும் ரஷ்யாவையும் இருண்ட சீனாவிடம் நாம் இழந்துவிட்டோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியாவையும், ரஷ்யாவையும் இருண்ட சீனாவிடம் நாம் இழந்துவிட்டோம்: டொனால்டு ட்ரம்ப்
இந்தியாவையும் ரஷ்யாவையும் இருண்ட சீனாவிடம் நாம் இழந்துவிட்டோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆக்ஸ்போர்ட்டில் உள்ள ஜி.யு.போப் கல்லறையில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
“ஆக்ஸ்போர்ட் சென்றுவிட்டு, அங்கு உறங்கும் தமிழ் மாணவரைப் போற்றாமல் வருவது அறமாகுமா. அங்குள்ள ஜி.யு.போப் கல்லறையில் மரியாதை செலுத்திய தருணம்.” என்று முதல்வர் ஸ்டாலின் புகைப்படங்களைப் பகிர்ந்து நெகிழ்ந்துள்ளார்.
ஆக்ஸ்போர்ட்டில் உள்ள ஜி.யு.போப் கல்லறையில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
“ஆக்ஸ்போர்ட் சென்றுவிட்டு, அங்கு உறங்கும் தமிழ் மாணவரைப் போற்றாமல் வருவது அறமாகுமா. அங்குள்ள ஜி.யு.போப் கல்லறையில் மரியாதை செலுத்திய தருணம்.” என்று முதல்வர் ஸ்டாலின் புகைப்படங்களைப் பகிர்ந்து நெகிழ்ந்துள்ளார்.
இந்தியாவையும், ரஷ்யாவையும் இருண்ட சீனாவிடம் நாம் இழந்துவிட்டோம்: டொனால்டு ட்ரம்ப்
இந்தியாவையும் ரஷ்யாவையும் இருண்ட சீனாவிடம் நாம் இழந்துவிட்டோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆக்ஸ்போர்ட்டில் உள்ள ஜி.யு.போப் கல்லறையில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
“ஆக்ஸ்போர்ட் சென்றுவிட்டு, அங்கு உறங்கும் தமிழ் மாணவரைப் போற்றாமல் வருவது அறமாகுமா. அங்குள்ள ஜி.யு.போப் கல்லறையில் மரியாதை செலுத்திய தருணம்.” என்று முதல்வர் ஸ்டாலின் புகைப்படங்களைப் பகிர்ந்து நெகிழ்ந்துள்ளார்.
இந்தியாவையும், ரஷ்யாவையும் இருண்ட சீனாவிடம் நாம் இழந்துவிட்டோம்: டொனால்டு ட்ரம்ப்
இந்தியாவையும் ரஷ்யாவையும் இருண்ட சீனாவிடம் நாம் இழந்துவிட்டோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆக்ஸ்போர்ட்டில் உள்ள ஜி.யு.போப் கல்லறையில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
“ஆக்ஸ்போர்ட் சென்றுவிட்டு, அங்கு உறங்கும் தமிழ் மாணவரைப் போற்றாமல் வருவது அறமாகுமா. அங்குள்ள ஜி.யு.போப் கல்லறையில் மரியாதை செலுத்திய தருணம்.” என்று முதல்வர் ஸ்டாலின் புகைப்படங்களைப் பகிர்ந்து நெகிழ்ந்துள்ளார்.
இந்தியா உடனான நல்லுறவை அமெரிக்கா மீட்டெடுக்க முடியும் என்றும் மீட்டெடுக்க வேண்டும் என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், முன்னாள் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கர்ட் எம் சேம்ப்பெல் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
ஆக்ஸ்போர்ட்டில் உள்ள ஜி.யு.போப் கல்லறையில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
“ஆக்ஸ்போர்ட் சென்றுவிட்டு, அங்கு உறங்கும் தமிழ் மாணவரைப் போற்றாமல் வருவது அறமாகுமா. அங்குள்ள ஜி.யு.போப் கல்லறையில் மரியாதை செலுத்திய தருணம்.” என்று முதல்வர் ஸ்டாலின் புகைப்படங்களைப் பகிர்ந்து நெகிழ்ந்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் மீண்டும் 2 சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அதிர்ச்சியில் மக்கள்!
கடந்த 12 மணி நேரத்தில் கிழக்கு ஆப்கானிஸ்தானை இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக ஜெர்மனி புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நான்கு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 2,200 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் மீண்டும் 2 சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அதிர்ச்சியில் மக்கள்!
கடந்த 12 மணி நேரத்தில் கிழக்கு ஆப்கானிஸ்தானை இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக ஜெர்மனி புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நான்கு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 2,200 பேர் உயிரிழந்தனர்.
இந்தியா உடனான நல்லுறவை அமெரிக்கா மீட்டெடுக்க முடியும் என்றும் மீட்டெடுக்க வேண்டும் என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், முன்னாள் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கர்ட் எம் சேம்ப்பெல் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
ஆக்ஸ்போர்ட்டில் உள்ள ஜி.யு.போப் கல்லறையில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
ஆக்ஸ்போர்ட்டில் உள்ள ஜி.யு.போப் கல்லறையில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
ஆப்கானிஸ்தானில் மீண்டும் 2 சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அதிர்ச்சியில் மக்கள்!
கடந்த 12 மணி நேரத்தில் கிழக்கு ஆப்கானிஸ்தானை இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக ஜெர்மனி புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நான்கு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 2,200 பேர் உயிரிழந்தனர்.
இந்தியா உடனான நல்லுறவை அமெரிக்கா மீட்டெடுக்க முடியும் என்றும் மீட்டெடுக்க வேண்டும் என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், முன்னாள் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கர்ட் எம் சேம்ப்பெல் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தியா உடனான நல்லுறவை அமெரிக்கா மீட்டெடுக்க முடியும் என்றும் மீட்டெடுக்க வேண்டும் என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், முன்னாள் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கர்ட் எம் சேம்ப்பெல் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் மீண்டும் 2 சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அதிர்ச்சியில் மக்கள்!
கடந்த 12 மணி நேரத்தில் கிழக்கு ஆப்கானிஸ்தானை இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக ஜெர்மனி புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நான்கு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 2,200 பேர் உயிரிழந்தனர்.
காருக்குள் ஒரு மணி நேரம் ரகசிய ஆலோசனை: பிரதமர் மோடியுடன் பேசியது பற்றி ரஷ்ய அதிபர் புதின் விளக்கம்
சீனாவின் தியான்ஜின் நகரில் அண்மையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாடு நடைபெற்றது.
நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து 32 பேர் உயிரிழப்பு
மேற்கு ஆப்பிரிக்காவின் முக்கிய நதியான நைஜர், நைஜீரியா உள்ளிட்ட நாடுகள் வழியாக பாய்ந்து அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது
உலக நாடுகளுக்கு இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்தியது சட்டவிரோதம் என மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்ததை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் மனுத் தாக்கல் செய்துள்ளது.
உலக நாடுகளுக்கு இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்தியது சட்டவிரோதம் என மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்ததை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் மனுத் தாக்கல் செய்துள்ளது.
நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து 32 பேர் உயிரிழப்பு
மேற்கு ஆப்பிரிக்காவின் முக்கிய நதியான நைஜர், நைஜீரியா உள்ளிட்ட நாடுகள் வழியாக பாய்ந்து அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது
காருக்குள் ஒரு மணி நேரம் ரகசிய ஆலோசனை: பிரதமர் மோடியுடன் பேசியது பற்றி ரஷ்ய அதிபர் புதின் விளக்கம்
சீனாவின் தியான்ஜின் நகரில் அண்மையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாடு நடைபெற்றது.
நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து 32 பேர் உயிரிழப்பு
மேற்கு ஆப்பிரிக்காவின் முக்கிய நதியான நைஜர், நைஜீரியா உள்ளிட்ட நாடுகள் வழியாக பாய்ந்து அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது
காருக்குள் ஒரு மணி நேரம் ரகசிய ஆலோசனை: பிரதமர் மோடியுடன் பேசியது பற்றி ரஷ்ய அதிபர் புதின் விளக்கம்
சீனாவின் தியான்ஜின் நகரில் அண்மையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாடு நடைபெற்றது.
Hot mic: ``உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை; 150 ஆண்டுகள் வரை வாழலாம்'' - அதிபர்கள் பேசிக்கொண்டது என்ன?
இரண்டாம் உலகப் போரின் 80வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பெய்ஜிங்கில் இராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது. இந்த அணிவகுப்பைப் பார்வையிட, சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் ரஷ்ய அதிபர் புதின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உள்பட 20-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தலைவர்கள் குழுவாக நடந்து சென்றனர். இந்த நிகழ்வை சீன அரசுத் தொலைக்காட்சி சிசிடிவி நேரடியாக ஒளிபரப்பியது. அப்போது தலைவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். சீனா இராணுவப்படை அணிவகுப்பை பார்க்கும் தலைவர்கள் ரஷ்ய அதிபர் புதின், “உயிர் தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. மனித உறுப்புகளை தொடர்ந்து மாற்று அறுவைச் சிகிச்சை செய்யலாம். நீங்கள் எவ்வளவு காலம் வாழ்கிறீர்களோ, அவ்வளவு இளமையாகி, அழியாத தன்மையைக் கூட அடைய முடியும்,” என்றார். அதற்கு பதிலளித்த சீன அதிபர் ஜி ஜின்பிங், “இந்த நூற்றாண்டில் மனிதர்கள் 150 ஆண்டுகள் வரை வாழலாம் என்று சிலர் கணிக்கின்றனர்,” என்று கூறினார். இவர்களின் உரையாடலைக் கேட்டு வந்த கிம் ஜாங் உன் சிரித்த முகத்துடன் இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தார். ஆனால் அந்த உரையாடல் அவருக்கு மொழிபெயர்க்கப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அதைத் தொடர்ந்து, பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய அதிபர் புதின், “நவீன சுகாதார மேம்பாட்டு வழிகள், மருத்துவ முறைகள், மற்றும் உறுப்புப் மாற்று அறுவை சிகிச்சை போன்றவை, மனிதன் இன்று வாழ்வதிலிருந்து வித்தியாசமாக, சுறுசுறுப்பான வாழ்க்கை வாழ முடியும் என்ற நம்பிக்கையைத் தருகின்றன,” என்றார். இரு நாட்டு தலைவர்களும் பேசிக்கொண்ட செய்தியை இதுவே உறுதிப்படுத்தியது. உலகை அசரடித்த China Military Power - Trumpக்கு Xi Jinping கொடுத்த Warning | Decode | Vikatan Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
உலக நாடுகளுக்கு இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்தியது சட்டவிரோதம் என மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்ததை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் மனுத் தாக்கல் செய்துள்ளது.
நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து 32 பேர் உயிரிழப்பு
மேற்கு ஆப்பிரிக்காவின் முக்கிய நதியான நைஜர், நைஜீரியா உள்ளிட்ட நாடுகள் வழியாக பாய்ந்து அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது
காருக்குள் ஒரு மணி நேரம் ரகசிய ஆலோசனை: பிரதமர் மோடியுடன் பேசியது பற்றி ரஷ்ய அதிபர் புதின் விளக்கம்
சீனாவின் தியான்ஜின் நகரில் அண்மையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாடு நடைபெற்றது.
உலக நாடுகளுக்கு இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்தியது சட்டவிரோதம் என மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்ததை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் மனுத் தாக்கல் செய்துள்ளது.
நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து 32 பேர் உயிரிழப்பு
மேற்கு ஆப்பிரிக்காவின் முக்கிய நதியான நைஜர், நைஜீரியா உள்ளிட்ட நாடுகள் வழியாக பாய்ந்து அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது
உலக நாடுகளுக்கு இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்தியது சட்டவிரோதம் என மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்ததை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் மனுத் தாக்கல் செய்துள்ளது.
நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து 32 பேர் உயிரிழப்பு
மேற்கு ஆப்பிரிக்காவின் முக்கிய நதியான நைஜர், நைஜீரியா உள்ளிட்ட நாடுகள் வழியாக பாய்ந்து அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது
காருக்குள் ஒரு மணி நேரம் ரகசிய ஆலோசனை: பிரதமர் மோடியுடன் பேசியது பற்றி ரஷ்ய அதிபர் புதின் விளக்கம்
சீனாவின் தியான்ஜின் நகரில் அண்மையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாடு நடைபெற்றது.
நேபாளத்தில் ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு தடை: காரணம் என்ன?
நேபாள நாட்டில் வியாழக்கிழமை முதல் ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதித்துள்ளது அந்நாட்டின் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு.
நேபாளத்தில் ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு தடை: காரணம் என்ன?
நேபாள நாட்டில் வியாழக்கிழமை முதல் ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதித்துள்ளது அந்நாட்டின் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு.
நேபாளத்தில் ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு தடை: காரணம் என்ன?
நேபாள நாட்டில் வியாழக்கிழமை முதல் ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதித்துள்ளது அந்நாட்டின் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு.
நேபாளத்தில் ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு தடை: காரணம் என்ன?
நேபாள நாட்டில் வியாழக்கிழமை முதல் ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதித்துள்ளது அந்நாட்டின் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு.
நேபாளத்தில் ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு தடை: காரணம் என்ன?
நேபாள நாட்டில் வியாழக்கிழமை முதல் ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதித்துள்ளது அந்நாட்டின் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு.
காரில் பிரதமர் மோடியுடன் பேசியது என்ன? - ரஷ்ய அதிபர் புதின் விளக்கம்
சீனாவில் நடந்த எஸ்சிஓ மாநாட்டிலிருந்து காரில் சென்றபோது பிரதமர் மோடியுடன் பேசியது குறித்து ரஷ்ய அதிபர் புதின் பகிர்ந்துள்ளார்.
காரில் பிரதமர் மோடியுடன் பேசியது என்ன? - ரஷ்ய அதிபர் புதின் விளக்கம்
சீனாவில் நடந்த எஸ்சிஓ மாநாட்டிலிருந்து காரில் சென்றபோது பிரதமர் மோடியுடன் பேசியது குறித்து ரஷ்ய அதிபர் புதின் பகிர்ந்துள்ளார்.
காரில் பிரதமர் மோடியுடன் பேசியது என்ன? - ரஷ்ய அதிபர் புதின் விளக்கம்
சீனாவில் நடந்த எஸ்சிஓ மாநாட்டிலிருந்து காரில் சென்றபோது பிரதமர் மோடியுடன் பேசியது குறித்து ரஷ்ய அதிபர் புதின் பகிர்ந்துள்ளார்.
காரில் பிரதமர் மோடியுடன் பேசியது என்ன? - ரஷ்ய அதிபர் புதின் விளக்கம்
சீனாவில் நடந்த எஸ்சிஓ மாநாட்டிலிருந்து காரில் சென்றபோது பிரதமர் மோடியுடன் பேசியது குறித்து ரஷ்ய அதிபர் புதின் பகிர்ந்துள்ளார்.
”விமானத்தில் ஏறுவதற்கு முன்பு என் சட்டையின்...”- விமான பணியாளர் மீது குற்றம்சாட்டும் பிரபல மாடல்
பிரபல மாடலான ஈவ் கேல், அமெரிக்கன் ஏர்லைன்ஸின் விமான பணியாளர் ஒருவர் தனது ஆடை குறித்து கருத்து தெரிவித்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈவ் கேல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த சம்பவத்தைப் பற்றி பகிர்ந்துள்ளார். அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான பணியாளரின் செயல் தன்னை அவமானப்படுத்தியதாகவும், பயணிகளின் உடைகள் குறித்து தனிப்பட்ட கருத்து தெரிவிப்பது சரியான முறையல்ல என கூறியுள்ளார். அவர் அணிந்திருந்த ஆடை, விமான நிறுவனத்தின் உடைக் கட்டுப்பாடுகளுக்கு மாறாக இருந்ததாக பணியாளர்கள் கூறியிருக்கின்றனர். ஈவ் இது குறித்து கூறுகையில், நான் விமானத்தில் ஏறுவதற்கு முன், ஒரு பணியாளர் என்னை நிறுத்தி, என் சட்டையின் எல்லா பட்டனையும் போட வேண்டும் என்று கூறினார். அது எனக்கு மிகவும் அவமரியாதையாக இருந்தது. எனது ஆடை எந்த விதத்திலும் பொருத்தமற்றதாக இல்லை. இந்த சம்பவம் தனது பயண அனுபவத்தை பாதித்ததாக அவர் கூறியிருக்கிறார். அமெரிக்கன் ஏர்லைன்ஸ் இந்த குற்றச்சாட்டு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சமூக ஊடகங்களில், பலர் ஈவ் கேலுக்கு ஆதரவு தெரிவித்து, விமான நிறுவனங்கள் பயணிகளின் ஆடைகளை கட்டுப்படுத்துவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். மறுபுறம், சிலர் விமான நிறுவனங்களின் கொள்கைகளை ஆதரித்து, பொது இடங்களில் பொருத்தமான ஆடைகள் அவசியம் என்று வாதிடுகின்றனர். விமானத்தின் ஜன்னலில் இருக்கும் சிறிய துளை; எதற்காக இருக்கிறது தெரியுமா? - அறிவியல் காரணம் இதுதான்! வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...! Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ
சீன ராணுவ அணிவகுப்பில் ரஷ்யா, வட கொரிய தலைவர்கள் பங்கேற்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சனம்
சீன ராணுவ அணிவகுப்பில் ரஷ்யா, வட கொரியத் தலைவர்கள் பங்கேற்றது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய அரண்மனை: 500 ஆண்டுகள் தடை செய்யப்பட்ட நகரத்தில் இருக்கும் பேலஸ் பற்றி தெரியுமா?
சீனாவின் புகழ் பெற்ற அரண்மனை அரண்மனை என்றாலே அதன் பிரமாண்ட கட்டிட அமைப்பும், அதன் அழகான வெளி தோற்றங்களும் பலரையும் ஈர்க்கும். அதிலும், சீனாவின் பீஜிங் நகரத்தில் உள்ள ஏகாதிபத்திய அரண்மனை (Imperial Palace) தோற்றம் உலகில் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. மிகவும் புகழ் பெற்ற மிகப்பெரிய இந்த அரண்மனை குறித்து இங்கே தெரிந்து கொள்வோம். வரலாற்று மற்றும் கட்டடக்கலையின் தலைசிறந்த படைப்பாக விளங்கும் இந்த அரண்மனை, பல நூற்றாண்டுகளாக மன்னர்களின் தனிப்பட்ட உலகமாக இருந்துள்ளது. இது சாதாரண மக்களுக்கு முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தது. இன்று, இந்த அரண்மனை பொதுமக்களுக்கு திறந்து விடப்பட்டு, பார்வையாளர்கள் அதன் பிரமாண்டமான மண்டபங்களை ஆராய முடியும் என கூறப்படுகிறது. 1406 முதல் 1420 வரை மிங் மன்னர் யோங்லேவின் ஆட்சியில் பீஜிங்கில் நகரம் உருவாக்கப்பட்டது. இந்த நகரமும் தடைசெய்யப்பட்ட நகரமாக இருந்துள்ளது. இந்த அரண்மனை சீன அரசவையின் வலிமையையும் அதிகாரத்தையும் குறிப்பதாகவும், லட்ச கணக்கான தொழிலாளர்கள் இதன் கட்டுமானத்தில் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த அரண்மனைக்குள் நுழைய சாதாரண மக்களுக்கு தடை செய்யப்பட்டிருந்தது. மன்னர், அவரது குடும்பம், நம்பகமான அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மட்டுமே இதற்குள் வாழ்ந்தனர். அவர்களும் குறிப்பிட்ட பகுதிகளுக்குதான் அனுமதிக்கப்பட்டனர். மன்னருக்கு மட்டுமே முழு அரண்மனையையும் அணுக வாய்ப்பு இருந்தது. மற்றவர்கள் முன்னரே நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளுக்குள் மட்டுமே வர முடியும். அத்துமீறி நுழைந்தவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இப்போது இந்த அரண்மனை அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. 1925-ல் பொதுமக்களுக்கு திறக்கப்பட்ட இதில் அரசப் பொருள்களின் தொகுப்புகள் உள்ளன. தடை செய்யப்பட்ட இந்த நகரம் 2020-ல், தனது 600-வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஸ்ரீவில்லிபுத்தூர்: பிரமாண்ட தூண், கம்பீரமாக காட்சியளிக்கும் திருமலை நாயக்கர் அரண்மனை.. |Photo Album வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...! Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ
சீன ராணுவ அணிவகுப்பில் ரஷ்யா, வட கொரிய தலைவர்கள் பங்கேற்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சனம்
சீன ராணுவ அணிவகுப்பில் ரஷ்யா, வட கொரியத் தலைவர்கள் பங்கேற்றது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியாவுக்கு கூடுதலாக எஸ்-400 ஏவுகணைகள்: ரஷ்ய ராணுவ தொழில்நுட்ப பிரிவு தலைவர் தகவல்
இந்தியாவுக்கு கூடுதலாக எஸ்-400 ஏவுகணைகள் வழங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசித்து வருவதாக ரஷ்ய ராணுவத்தின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் டிமிட்ரி சுகாயேவ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு கூடுதலாக எஸ்-400 ஏவுகணைகள்: ரஷ்ய ராணுவ தொழில்நுட்ப பிரிவு தலைவர் தகவல்
இந்தியாவுக்கு கூடுதலாக எஸ்-400 ஏவுகணைகள் வழங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசித்து வருவதாக ரஷ்ய ராணுவத்தின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் டிமிட்ரி சுகாயேவ் தெரிவித்துள்ளார்.
சீன ராணுவ அணிவகுப்பில் ரஷ்யா, வட கொரிய தலைவர்கள் பங்கேற்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சனம்
சீன ராணுவ அணிவகுப்பில் ரஷ்யா, வட கொரியத் தலைவர்கள் பங்கேற்றது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியாவுக்கு கூடுதலாக எஸ்-400 ஏவுகணைகள்: ரஷ்ய ராணுவ தொழில்நுட்ப பிரிவு தலைவர் தகவல்
இந்தியாவுக்கு கூடுதலாக எஸ்-400 ஏவுகணைகள் வழங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசித்து வருவதாக ரஷ்ய ராணுவத்தின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் டிமிட்ரி சுகாயேவ் தெரிவித்துள்ளார்.
சீன ராணுவ அணிவகுப்பில் ரஷ்யா, வட கொரிய தலைவர்கள் பங்கேற்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சனம்
சீன ராணுவ அணிவகுப்பில் ரஷ்யா, வட கொரியத் தலைவர்கள் பங்கேற்றது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியாவுக்கு கூடுதலாக எஸ்-400 ஏவுகணைகள்: ரஷ்ய ராணுவ தொழில்நுட்ப பிரிவு தலைவர் தகவல்
இந்தியாவுக்கு கூடுதலாக எஸ்-400 ஏவுகணைகள் வழங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசித்து வருவதாக ரஷ்ய ராணுவத்தின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் டிமிட்ரி சுகாயேவ் தெரிவித்துள்ளார்.
சீன ராணுவ அணிவகுப்பில் ரஷ்யா, வட கொரிய தலைவர்கள் பங்கேற்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சனம்
சீன ராணுவ அணிவகுப்பில் ரஷ்யா, வட கொரியத் தலைவர்கள் பங்கேற்றது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.
உலகை அசரடித்த China Military Power - Trumpக்கு Xi Jinping கொடுத்த Warning | Decode | Vikatan
சீன ராணுவ அணிவகுப்பில் ரஷ்யா, வட கொரிய தலைவர்கள் பங்கேற்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சனம்
சீன ராணுவ அணிவகுப்பில் ரஷ்யா, வட கொரியத் தலைவர்கள் பங்கேற்றது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.
Russia: ``ட்ரம்பின் பேச்சுவார்த்தைகள், முயற்சிகள் இதுவரை தோல்வியே'' - புதின் சொல்வதென்ன?
ரஷ்யா - உக்ரைன் இடையே பிப்ரவரி 2022 முதல் போர் நடந்து வருகிறது. இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகின்றன. இதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதினுடன் பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளனர். அதே சமயம், இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன. இந்த சர்வதேச சூழ்நிலையில், ரஷ்ய அதிபர் புதின் சில தினங்களுக்கு முன்பு சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தில் சீனாவின் ராணுவ அணிவகுப்பில் கலந்துகொண்டு உரையாற்றினார். புதின் அதில் அவர் கூறியதாவது: உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தத்துக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். ஒருவேளை அமைதி ஒப்பந்தத்திற்குத் தயாராக இல்லையெனில், ரஷ்யா தனது இலக்குகளை ராணுவ பலம் மூலமாகவே அடைவோம். புதின்: ரஷ்யாவை எதிரியாகச் சித்திரிக்கும் திகில் கதைகள்... - ஐரோப்பிய நாடுகள் மீது விமர்சனம் போரில் ரஷ்யப் படைகள் கைப்பற்றிய கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதிகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போரை முடிவுக்குக் கொண்டு வர முயற்சி செய்வதை பாராட்டுகிறேன். ஆனால், அவரின் பேச்சுவார்த்தைகள் மற்றும் முயற்சிகள் இதுவரை தோல்வியையே சந்தித்துள்ளன.என்றார். ரஷ்யா, உக்ரைன் இது தொடர்பாக இங்கிலாந்து பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி கூறியதாவது: ட்ரம்ப் புதினை பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வந்துள்ளார். இங்கிலாந்து போன்ற நாடுகள் புதினின் மீது கூடுதல் பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்தவும், உக்ரைனுக்கு கூடுதல் உதவிகளை வழங்கவும் தயாராக உள்ளன. என்றார். சீனா: ஒன்றுகூடிய புதின், கிம், ஜின் பிங் - ட்ரம்ப் ரியாக்ஷன் என்ன? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
இந்தியாவுக்கு கூடுதலாக எஸ்-400 ஏவுகணைகள்: ரஷ்ய ராணுவ தொழில்நுட்ப பிரிவு தலைவர் தகவல்
இந்தியாவுக்கு கூடுதலாக எஸ்-400 ஏவுகணைகள் வழங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசித்து வருவதாக ரஷ்ய ராணுவத்தின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் டிமிட்ரி சுகாயேவ் தெரிவித்துள்ளார்.
North Korea: முதன்முறையாக வெளிநாடு பயணம் மேற்கொண்ட கிம் ஜாங் உன் மகள் - இவர்தான் அடுத்த அதிபரா?
சீனாவின் ராணுவ அணிவகுப்பில் பங்கேற்றுள்ள வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அவருடைய மகளான ஜூ ஏ (Kim Ju Ae)-வை முதன்முறையாக வெளிநாட்டு பயணத்துக்கு அழைத்து வந்துள்ளார். ஏற்கெனவே ஜூ ஏ, கிம் ஜாங் உன்னின் அரசியல் வாரிசாகவும் அடுத்த ஆட்சியாளராகவும் திகழ்வார் எனக் கூறப்பட்டு வந்ததை வலுப்படுத்தும் வகையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. Ju Ae, Kim jong un பியோங்யாங் நகரிலிருந்து குண்டுதுளைக்காத கவச ரயிலில் பெய்ஜிங்கில் வந்திறங்கினர் கிம் ஜாங் உன்னும் அவரது மகளும். ஜூ ஏவின் அடையாளம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாத நிலையில் இருந்தாலும், தென்கொரிய உளவுத்துறை அதிகாரிகள் அவர் 13 வயதாகும் கிம்மின் மகள் எனக் கூறுகின்றனர். அமெரிக்காவின் முன்னாள் கூடைப்பந்து நட்சத்திரம் டென்னிஸ் ரோட்மேன் வடகொரியா சென்றபோது, ஜூ ஏவை குழந்தையாகப் பார்த்ததாகவும் கூறப்படுகிறது. கிம் வம்சத்தில் இதுவரை பெண்கள் ஆட்சி செய்ததில்லை என்றாலும், ஜூ ஏ அடுத்த வாரிசாக இருப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர். யார் இந்த Kim Ju Ae? 2022 ஆம் ஆண்டில் சக்திவாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை அறிமுகப்படுத்தும் நிகழ்வில், ஜூ ஏ முதன்முறையாக தனது தந்தையுடன் பொதுவெளியில் தோன்றினார். விருந்தில் ஜு ஏ அதுவரை கிம் ஜாங் உன்னின் குடும்பம் மற்றும் குழந்தைகள் குறித்து மிகக் குறைந்த தகவல்களே பொதுவெளியில் கசிந்திருந்ததால், ஜூ ஏ பொதுவெளியில் தோன்றியது மிகவும் அசாதாரணமாகக் கருதப்பட்டது. அன்று முதல் பல முக்கிய ராஜதந்திர நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார் ஜூ ஏ. கடந்த மாதம் நடைபெற்ற ரஷ்ய தூதரக விழாவிலும் அவர் காணப்பட்டார். வடகொரியாவில் அவரது உருவத்தில் தபால் தலைகள் வெளிவந்ததாகக் கூறப்படுகிறது. Kim Jong Un: சீனாவுக்கு ரயிலில் சென்ற கிம் ஜாங் உன்; `நகரும் கோட்டை' பற்றி தெரியுமா? அன்று முதல் பல முக்கிய ராஜதந்திர நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார் ஜூ ஏ. கடந்த மாதம் நடைபெற்ற ரஷ்ய தூதரக விழாவிலும் அவர் காணப்பட்டார். வடகொரியாவில் அவரது உருவத்துடன் தபால் தலைகள் வெளிவந்ததாகக் கூறப்படுகிறது. பிபிசி ஊடகம் கூறுவதன்படி, பல உயர்மட்ட அதிகாரிகளுடன் விருந்துகளில் கலந்து கொண்டுள்ளார் ஜூ ஏ. அங்கு, கிம் ஜாங் உன்னின் ‘மரியாதைக்குரிய மகள்’ என அழைக்கப்பட்டுள்ளார். வடகொரியாவில் ‘மரியாதைக்குரிய’ என்ற அடைமொழி அதி உயர்ந்த அதிகாரிகளுக்கே வழங்கப்படும். உதாரணமாக, கிம் ஜாங் உன் ‘மரியாதைக்குரிய தோழர்’ என அழைக்கப்படுகிறார். கிம் ஜாங் உன் மற்றும் மகள் ஜு ஏ (2023) ஏபி செய்திதளத்தின் அறிக்கையின்படி, ஜூ ஏவுக்கு குதிரைசவாரி, பனிச்சறுக்கு மற்றும் நீச்சலில் விருப்பம் உள்ளது. அவர் வீட்டிலிருந்தபடியே சிறந்த கல்வியாளர்களால் கற்பிக்கப்பட்டு வருகிறார். வட கொரியா: ஆயுதங்கள் கொடுத்த கிம்... பதிலுக்கு 24 ஸ்பெஷல் குதிரைகள் வழங்கிய புதின்! - என்ன சிறப்பு? இரண்டாம் உலகப்போர் முடிவில் வடகொரியா உருவாக்கப்பட்டதிலிருந்து கிம் வம்சத்தினரே ஆட்சி செய்து வருகின்றனர். கிம் வம்சத்தினர் ‘புனித ரத்தம் உடையவர்கள்’ என்றும், அவர்களே ஆட்சி செய்யத் தகுதியானவர்கள் என்றும் வலியுறுத்தப்படுவதாக செய்திகள் கூறுகின்றன. Kim Ju Ae 2023ஆம் ஆண்டில், ஜூ ஏவின் பெயரை நாட்டில் வேறு எந்த பெண்ணுக்கும் சூட்டக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், அந்தப் பெயரை ஏற்கனவே கொண்டிருப்பவர்கள் தங்களது பெயரை மாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜூ ஏ மட்டுமே பொதுவெளியில் காட்சிப்படுத்தப்படுவதால், இவரே அடுத்த ஆட்சியாளர் என அனைவரும் நம்புகின்றனர். சீனா: ஒன்றுகூடிய புதின், கிம், ஜின் பிங் - ட்ரம்ப் ரியாக்ஷன் என்ன?
Kim Jong Un: சீனாவுக்கு ரயிலில் சென்ற கிம் ஜாங் உன்; `நகரும் கோட்டை'பற்றி தெரியுமா?
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், சீனாவின் இரண்டாம் உலகப்போர் முடிவைக் கொண்டாடும் மாபெரும் அணிவகுப்பில் கலந்துகொள்ள நேற்று (செப்டம்பர் 3), தனது பிரத்யேக ரயிலில் மகளுடன் வந்தடைந்தார். ரஷ்யா, சீனா என எங்கு பயணம் மேற்கொண்டாலும் இந்த பச்சை நிற ரயிலில்தான் செல்கிறார் கிம். உள்ளூரில் சில சமயங்களில் படகில் அல்லது தனி விமானத்தில் பயணம் செய்தாலும், முக்கியமான பயணங்களுக்கு இந்த மெதுவாக நகரும் ரயிலையே நம்புகிறார். இதற்கு பாதுகாப்பு, சொகுசு மற்றும் பாரம்பரிய காரணங்களும் உள்ளன. இதை ‘தி சன் ட்ரெயின்’ (The Sun Train) என அழைக்கின்றனர். Kim jong un Train கிம் தன்னைப் பற்றிய விவரங்களும், தனது பழக்கவழக்கங்களும் வடகொரியாவைத் தாண்டி வெளியில் கசிவதை அவர் விரும்புவதில்லை. இதற்கு பாதுகாப்பே மிக முக்கியமான காரணமாகும். எல்லா நாடுகளின் தலைவர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம் என்றாலும், அமெரிக்காவுக்கு அணுகுண்டு மிரட்டல் விடுக்கும் சோசலிச நாட்டின் சர்வாதிகாரி, அதீத பாதுகாப்புடன் இருப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். அதற்காக நீண்ட நேரம் ஆனாலும், மணிக்கு 59 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த ரயிலிலேயே கிம் பயணம் செய்கிறார். இது நகரும் கோட்டை எனலாம். பாரம்பரிய காரணங்கள் கிம் ஜாங் உன்னின் தந்தை கிம் ஜாங் இல் (Kim Jong Il) மற்றும் தாத்தா கிம் இல் (Kim Il Sung) ஆகியோர், வானில் பறப்பதை அச்சப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தென்கொரிய ஊடகங்கள், சோதனை ஓட்டத்தின் போது தங்கள் ஜெட் வெடித்ததைக் கண்ட பின்னர், அந்த பயம் கிம் ஜாங் இலுக்கும் கிம் இல் சுங்கிற்கும் தொற்றிக்கொண்டதாக தெரிவித்திருக்கின்றன. Kim's Train ஆனால், அந்தச் சம்பவத்துக்குப் பிறகு 1986-ஆம் ஆண்டு கிம் இல் சுங் சோவியத் யூனியனுக்கு விமானத்தில் சென்றுள்ளார். அதன்பிறகு, 2001-ஆம் ஆண்டு புதினைச் சந்திக்கும் வகையில் ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, சுமார் 19,000 கிலோமீட்டர் செல்ல கிம் ஜாங் இல் 10 நாட்களுக்கும் மேலாக ரயில் பயணம் மேற்கொண்டார். கிம் ஜாங் உன், சுவிட்சர்லாந்தில் தனது பள்ளி நாள்களிலேயே அடிக்கடி விமானத்தில் பயணித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவருக்கு விமான அச்சம் இல்லை. 2011-ஆம் ஆண்டு வடகொரியாவின் அதிபராகப் பதவியேற்றுக்கொண்ட கிம் ஜாங் உன், 2018-ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சிங்கப்பூரில் சந்தித்தது உட்பட, சில சமயங்களில் விமானப் பயணத்தையும் தேர்வு செய்துள்ளார். 2019-ஆம் ஆண்டு ட்ரம்ப்பை இரண்டாவது முறையாக சந்திக்கும்போது, வியட்நாமுக்கு செல்ல 3 நாட்கள் இந்த ரயிலில் பயணம் மேற்கொண்டார். சில சமயங்களில் தனது காரையும் ரயிலிலேயே ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். கிம் ஜாங் உன் நகரும் கோட்டை? அந்த ரயிலை அப்படி அழைக்க சில காரணங்கள் உள்ளன. முதலில், இந்த ரயிலை குண்டுகள் துளைக்க முடியாது. உள்ளே மருத்துவ ஊழியர்கள், பணிவிடை செய்பவர்கள் மட்டுமல்லாமல், சிறிய ஆயுதமேந்திய பாதுகாப்புப் படையும் இருக்கும். அதோடு, பெரிய அளவிலான ஆயுதங்களும் இருப்பதாக தென்கொரிய உளவாளிகள் தெரிவித்துள்ளனர். `ரஷ்யாவுக்காக களமிறங்கிய வடகொரிய வீரர்கள் 6000 பேர் பலி’ - பிரிட்டிஷ் உளவுத்துறை கூறுவது என்ன? 90 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில், உள்ளே யார் இருக்கிறார்கள் என்பதை வெளியிலிருந்து பார்க்க முடியாது. இந்த ரயில் மெதுவாக நகர்வதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இதன் எடையும் உள்ளது. ரயிலுக்குள் ஆலோசனை நடத்துவதற்கான அறை, படுக்கையறை, செயற்கைக்கோள் தொலைபேசிகள், தொலைக்காட்சிகள் மட்டுமல்லாமல், உயர் தர உணவுகளைத் தயாரிக்கும் விதமாக சமையலறையும் அமைக்கப்பட்டுள்ளது. Kim Jong Un has arrived in China on his armored bulletproof train . This isn’t just optics — it signals deepening Beijing–Pyongyang coordination at a time of shifting global power balances. Every stop of that train carries weight for Washington, Seoul & Tokyo. #Geopolitics … pic.twitter.com/my2CQ4CL0b — Arpan Das | Geopolitics & Sarcasm (@arpanDvengeance) September 2, 2025 இந்த ரயில் எவ்வளவு பாதுகாப்பானதோ, அதே அளவு சொகுசானதும்கூட. விமானத்தை விட கவச ரயில் அதிக பாதுகாப்பையும் ஆடம்பரத்தையும் வழங்குகிறது என்று கிம் ஜாங் உன் நம்புகிறார் என ஒரு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு ரஷ்யா சென்றபோது, புதின் பரிசளித்த ரஷ்யன் Aurus Senat Limousine காரையும் ரயிலில் வைத்தே கொண்டுவந்தார். தற்போது கிம் ஜாங் உன்னின் மகள் ஜூ ஏ தனது முதல் வெளிநாட்டு பயணத்தை இந்த ரயிலில் மேற்கொண்டுள்ளார். இதுதவிர, உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவலும் உள்ளது. ரயில் பயணிக்கும் பாதையில் எந்த இடையூறும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில், இதற்கு முன்னால் ஒரு ரயிலும், பாதுகாப்புப் படையினருடன் பின்னால் இன்னொரு ரயிலும் செல்கிறது எனக் கூறப்படுகிறது. சீனா: ஒன்றுகூடிய புதின், கிம், ஜின் பிங் - ட்ரம்ப் ரியாக்ஷன் என்ன? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
பற்றி எரியும் இந்தோனேசியா... ‘பிங்க்’ உடையில் போராட்டக் களத்தில் குதித்த பெண்கள் - பின்னணி என்ன?
இந்தோனேசியாவில், கடந்த சில நாட்களாக அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்தப் போராட்டம் குறித்தும் அதன் பின்னணி குறித்தும் சற்று விரிவாகப் பார்ப்போம்.
பற்றி எரியும் இந்தோனேசியா... ‘பிங்க்’ உடையில் போராட்டக் களத்தில் குதித்த பெண்கள் - பின்னணி என்ன?
இந்தோனேசியாவில், கடந்த சில நாட்களாக அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்தப் போராட்டம் குறித்தும் அதன் பின்னணி குறித்தும் சற்று விரிவாகப் பார்ப்போம்.
பற்றி எரியும் இந்தோனேசியா... ‘பிங்க்’ உடையில் போராட்டக் களத்தில் குதித்த பெண்கள் - பின்னணி என்ன?
இந்தோனேசியாவில், கடந்த சில நாட்களாக அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்தப் போராட்டம் குறித்தும் அதன் பின்னணி குறித்தும் சற்று விரிவாகப் பார்ப்போம்.
“உலகின் வசமுள்ள தெரிவு... அமைதி அல்லது போர்!” - ராணுவ அணிவகுப்பில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உரை
அமைதி அல்லது போர் இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் தற்போது உலகம் இருப்பதாக, இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்றதன் 80ம் ஆண்டு வெற்றி விழா ராணுவ அணிவகுப்புப் பேரணியில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
“உலகின் வசமுள்ள தெரிவு... அமைதி அல்லது போர்!” - ராணுவ அணிவகுப்பில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உரை
அமைதி அல்லது போர் இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் தற்போது உலகம் இருப்பதாக, இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்றதன் 80ம் ஆண்டு வெற்றி விழா ராணுவ அணிவகுப்புப் பேரணியில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
பற்றி எரியும் இந்தோனேசியா... ‘பிங்க்’ உடையில் போராட்டக் களத்தில் குதித்த பெண்கள் - பின்னணி என்ன?
இந்தோனேசியாவில், கடந்த சில நாட்களாக அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்தப் போராட்டம் குறித்தும் அதன் பின்னணி குறித்தும் சற்று விரிவாகப் பார்ப்போம்.
சீனா: ஒன்றுகூடிய புதின், கிம், ஜின் பிங் - ட்ரம்ப் ரியாக்ஷன் என்ன?
சீனாவின் மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கலந்துகொண்டதைத் தொடர்ந்து சீனா அமெரிக்காவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவதாக பேசியுள்ளார், அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அத்துடன் சீனாவின் சுதந்திரத்துக்காக ரத்தம் சிந்திய அமெரிக்கர்கள் நினைவுகூறப்படுவார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்த அவரது ட்ரூத் சமூக வலைத்தள பக்கத்தில், கொஞ்மும் நட்பில்லாத அந்நியப்படையெடுப்பிலிருந்து சீனாவின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக மிகப் பெரிய அளவில் அமெரிக்கர்கள் ரத்தம் சிந்தி அளித்த ஆதரவை சீன அதிபர் குறிப்பிடுவாரா என்பதுதான் மிகப் பெரிய கேள்வி. ஜின்பிங் மற்றும் ட்ரம்ப் சீனாவின் வெற்றிக்காகவும் மகிமைக்காகவும் பல அமெரிக்கர்கள் மரணமடைந்துள்ளனர். அவர்களின் துணிச்சல் மற்றும் தியாகத்திற்காக அவர்கள் சரியான முறையில் கௌரவிக்கப்படுவார்கள், நினைவுகூரப்படுவார்கள் என்று நம்புகிறேன்! என எழுதியிருக்கிறார் ட்ரம்ப். அத்துடன், அதிபர் மற்றும் அற்புதமான சீன மக்களுக்கு சிறந்த நீடித்த கொண்டாட்ட நாளாக இருக்கட்டும். அமெரிக்காவிற்கு எதிராக சதி நீங்கள் செய்துகொண்டிருக்கையில், விளாடிமிர் புதின் மற்றும் கிம் ஜாங் உன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என வஞ்சப்புகழ்ச்சியில் வாழ்த்தியுள்ளார். சீனாவின் ராணுவ அணிவகுப்பில் உலக தலைவர்கள் சீனாவில் மா சே துங் தலைமையில் கம்யூனிஸ ஆட்சி உருவாவதற்கு முன்பு, கோமிண்டாங் கட்சியின் ஆட்சியில் இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் சீனாவை ஆக்கிரமிக்க முயன்றது. அப்போது அமெரிக்க ராணுவம் சீனாவுக்கு உதவியது. குறிப்பாக 'வைட் டைகர்ஸ்' என்ற விமானப்படை ஜப்பான் போர் விமானங்களை எதிர்த்து சண்டையிட்டது. இதில் பல அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். இந்த வரலாற்று நிகழ்வையே சுட்டிக்காட்டியுள்ளார் ட்ரம்ப். RIC: ரஷ்யா - இந்தியா - சீனா கூட்டமைப்பு மீண்டும் உருவாக்கப்படுகிறதா... வெளியுறவுத்துறை சொல்வதென்ன? இரண்டாம் உலகப்போர் முடிவின் 80வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் சீனா மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பை நடத்தியுள்ளது. இதில் கலந்துகொள்ள ரஷ்ய அதிபர் புதின், வட கொரிய அதிபர் கிம் உள்ளிட்ட தலைவர்கள் வருகை தந்துள்ளனர். இந்த அணிவகுப்பில் சீன ராணுவத்தின் பல ஆயுதங்கள் முதல்முறையாக பொதுமக்களுக்குக் காட்டப்பட்டன. 2019ம் ஆண்டு கம்யூனிஸ சீனா உருவானதன் 70வது ஆண்டு விழாவுக்குப் பிறகு சீனா நடத்தும் மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா - சீனா இடையே மீண்டும் நேரடி விமானங்கள்; அரசியல் உறவுகளில் மாற்றம்?
“உலகின் வசமுள்ள தெரிவு... அமைதி அல்லது போர்!” - ராணுவ அணிவகுப்பில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உரை
அமைதி அல்லது போர் இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் தற்போது உலகம் இருப்பதாக, இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்றதன் 80ம் ஆண்டு வெற்றி விழா ராணுவ அணிவகுப்புப் பேரணியில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
“உலகின் வசமுள்ள தெரிவு... அமைதி அல்லது போர்!” - ராணுவ அணிவகுப்பில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உரை
அமைதி அல்லது போர் இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் தற்போது உலகம் இருப்பதாக, இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்றதன் 80ம் ஆண்டு வெற்றி விழா ராணுவ அணிவகுப்புப் பேரணியில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
இந்தியா மீதான இறக்குமதி வரி மறுபரிசீலனையா: ட்ரம்ப் சொல்வது என்ன?
இந்தியப் பொருட்களுக்கான 50 சதவீத இறக்குமதி வரியை அமெரிக்காமறுபரிசீலனை செய்து வருவதாக வெளியாகும் செய்திகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்தட்ரம்ப், “நாங்கள் இந்தியாவுடன் நன்றாகப் பழகுகிறோம். ஆனால், அந்தப் பழக்கம் நீண்ட காலமாக ஒருதலைபட்சமாகவே இருந்து வருகிறது.
இந்தியாவுடனான நல்லுறவை ட்ரம்ப்பின் ஈகோ அழிக்க அனுமதிக்க முடியாது: அமெரிக்க எம்.பி ரோ கன்னா
இந்தியாவுடனான அமெரிக்காவின் நல்லுறவை அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ஈகோ அழிக்க அனுமதிக்க முடியாது என்று அமெரிக்க காங்கிரஸ்(நாடாளுமன்றம்) உறுப்பினர் ரோ கன்னா தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடனான நல்லுறவை ட்ரம்ப்பின் ஈகோ அழிக்க அனுமதிக்க முடியாது: அமெரிக்க எம்.பி ரோ கன்னா
இந்தியாவுடனான அமெரிக்காவின் நல்லுறவை அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ஈகோ அழிக்க அனுமதிக்க முடியாது என்று அமெரிக்க காங்கிரஸ்(நாடாளுமன்றம்) உறுப்பினர் ரோ கன்னா தெரிவித்துள்ளார்.
“உலகின் வசமுள்ள தெரிவு... அமைதி அல்லது போர்!” - ராணுவ அணிவகுப்பில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உரை
அமைதி அல்லது போர் இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் தற்போது உலகம் இருப்பதாக, இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்றதன் 80ம் ஆண்டு வெற்றி விழா ராணுவ அணிவகுப்புப் பேரணியில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
இந்தியா மீதான இறக்குமதி வரி மறுபரிசீலனையா: ட்ரம்ப் சொல்வது என்ன?
இந்தியப் பொருட்களுக்கான 50 சதவீத இறக்குமதி வரியை அமெரிக்காமறுபரிசீலனை செய்து வருவதாக வெளியாகும் செய்திகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்தட்ரம்ப், “நாங்கள் இந்தியாவுடன் நன்றாகப் பழகுகிறோம். ஆனால், அந்தப் பழக்கம் நீண்ட காலமாக ஒருதலைபட்சமாகவே இருந்து வருகிறது.
இந்தியாவுடனான நல்லுறவை ட்ரம்ப்பின் ஈகோ அழிக்க அனுமதிக்க முடியாது: அமெரிக்க எம்.பி ரோ கன்னா
இந்தியாவுடனான அமெரிக்காவின் நல்லுறவை அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ஈகோ அழிக்க அனுமதிக்க முடியாது என்று அமெரிக்க காங்கிரஸ்(நாடாளுமன்றம்) உறுப்பினர் ரோ கன்னா தெரிவித்துள்ளார்.
இந்தியா மீதான இறக்குமதி வரி மறுபரிசீலனையா: ட்ரம்ப் சொல்வது என்ன?
இந்தியப் பொருட்களுக்கான 50 சதவீத இறக்குமதி வரியை அமெரிக்காமறுபரிசீலனை செய்து வருவதாக வெளியாகும் செய்திகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்தட்ரம்ப், “நாங்கள் இந்தியாவுடன் நன்றாகப் பழகுகிறோம். ஆனால், அந்தப் பழக்கம் நீண்ட காலமாக ஒருதலைபட்சமாகவே இருந்து வருகிறது.
இந்தியாவுடனான நல்லுறவை ட்ரம்ப்பின் ஈகோ அழிக்க அனுமதிக்க முடியாது: அமெரிக்க எம்.பி ரோ கன்னா
இந்தியாவுடனான அமெரிக்காவின் நல்லுறவை அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ஈகோ அழிக்க அனுமதிக்க முடியாது என்று அமெரிக்க காங்கிரஸ்(நாடாளுமன்றம்) உறுப்பினர் ரோ கன்னா தெரிவித்துள்ளார்.
US: வரி முதல் வழக்கு வரை ட்ரம்ப் அதிரடியால் அமெரிக்க பொருளாதாரம் தள்ளாடுகிறதா?
கடந்த செப்டம்பர் 1-ம் தேதி, அமெரிக்காவில் 'தொழிலாளர் தினம்' கொண்டாடப்பட்டது. இதனால், அன்று அமெரிக்காவில் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. ஆக, நேற்று தான் அமெரிக்காவில் செப்டம்பர் மாதத்தின் முதல் வர்த்தக நாள் நடைபெற்றது. இந்த நிலையில், முதல்நாளிலேயே அமெரிக்க பங்குச் சந்தை கிட்டத்தட்ட 250 புள்ளிகள் சரிவுடன் முடிந்துள்ளது இதற்கான காரணத்தை விளக்குகிறார் பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் அமெரிக்க பங்குச்சந்தையின் இந்தத் தள்ளாட்டம் நான்கு காரணிகளைப் பொறுத்து அமைந்துள்ளது. சட்டத்திற்குப் புறம்பானது ஒன்று, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளின் மீது விதித்துள்ள வரி சட்டத்திற்கு புறம்பானது - இது அமெரிக்காவில் உள்ள ஃபெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒன்றின் தீர்ப்பு ஆகும். இந்தத் தீர்ப்பிற்கு 7 நீதிபதிகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். 4 நீதிபதிகள் ஆட்சேபனைத் தெரிவித்திருக்கின்றனர். ட்ரம்ப் விதித்த வரிகள்: அமெரிக்காவிற்கு கிடைத்த லாபம் எவ்வளவு? - கருவூல செயலாளரின் புள்ளிவிவரம் ஆக, இந்த வரி சட்டத்திற்குப் புறம்பானது என்றால், 'இவ்வளவு நாள்கள் வசூலிக்கப்பட்ட பல பில்லியன் டாலர்கள் வரியை என்ன செய்வார்கள்?' என்ற கேள்வி எழுகிறது. அதை ரீஃபண்ட் செய்ய வேண்டிய கட்டாயம் எழும். இதனால், அமெரிக்க ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். அது என்ன ஆகும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வேலைவாய்ப்பு அறிக்கை இரண்டாவது, வரும் வெள்ளிக்கிழமை, அமெரிக்காவின் வேலைவாய்ப்பு அறிக்கை வெளியாக உள்ளது. இது வலுவாக இருந்தால், அமெரிக்க பெடரல் வங்கியில் வட்டி குறைப்பு இல்லாமல் போகலாம். லிசா குக் லிசா குக் மூன்றாவது, ட்ரம்ப் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் லிசா குக் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து, அவரை பணிநீக்கம் செய்வதற்கான ஆணையையும் பிறப்பித்துள்ளார். இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளார் லிசா குக். இந்த வழக்கும் ஒருபுறம் நடந்துகொண்டிருக்கிறது. அமெரிக்காவின் பொருளாதார நிலை நான்காவது, ஒருவேளை, அமெரிக்க உச்சநீதிமன்றமும், ட்ரம்பின் வரிகளைச் சட்டத்திற்கு புறம்பானது என்று கூறிவிட்டால், ஏற்கெனவே அமெரிக்காவில் இருக்கும் தள்ளாடும் பொருளாதார நிலைமை இன்னும் மோசமாக அதிகரிக்கும். இவை எல்லாம் சேர்ந்து தான், அமெரிக்க பங்குச்சந்தையைத் தள்ளாட வைக்கிறது. இது உலக நாடுகளின் சந்தைகளிலும் பிரதிபலிக்கிறது. ``அமெரிக்காவிற்கு எதிராக சீனா சதி; புதின், கிம் ஜாங் வாழ்த்துகள்'' -கோபத்தில் ட்ரம்ப்: என்ன காரணம்? பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட தினம் தினம் தகவல்களைத் தெரிந்துகொள்ள ' Vikatan Play '-ல் 'Opening Bell Show' தினமும் காலை கேளுங்கள். 'Vikatan Play'-ல் 'Opening Bell Show' Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4 வணக்கம், Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும். கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4 Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed. INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures . Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances. One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration)
ட்ரம்ப் விதித்த வரிகள்: அமெரிக்காவிற்கு கிடைத்த லாபம் எவ்வளவு? - கருவூல செயலாளரின் புள்ளிவிவரம்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளின் மீது விதித்த வரிகள் அமலுக்கு வந்துவிட்டன. இதனால், அமெரிக்காவிற்கு எவ்வளவு லாபம் கிடைத்தது என்பதை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார் அமெரிக்காவின் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ஸ். இந்த ஆண்டு, அமெரிக்காவிற்கு வரும் வரி மூலமான வருமானம் 300 பில்லியன் டாலர்களைத் தொடலாம். அதற்கு மேலும் கூட செல்லலாம். அமெரிக்காவின் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் ஒவ்வொரு 300 பில்லியன் டாலரும் அமெரிக்காவின் மொத்த உற்பத்தி திறனை 1 சதவீதம் அதிகரிக்கும். இந்த வரிகளால் மட்டும் 5 சதவீத வளர்ச்சியை அடையலாம் என்று தெரிவித்துள்ளார். புள்ளிவிவரங்கள் மேலும், அவர் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரையிலான வரி வருமானம் குறித்த புள்ளிவிவரங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் ஜனவரி மாதம், அமெரிக்காவின் வரி வருமானம் கிட்டத்தட்ட 9 பில்லியன் டாலராக இருந்துள்ளது. அடுத்த எட்டே மாதங்களில், அந்த வருமானம் 31 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. ஸ்காட் பெசென்ட் வெளியிட்டு புள்ளிவிவரங்கள் உலக நாடுகளின் மீது ட்ரம்ப் விதித்த வரிகள் சட்டத்திற்கு புறம்பானவை என்று அமெரிக்க பெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளார் ட்ரம்ப். ஒருவேளை, அதில் ட்ரம்பிற்கு எதிராக தீர்ப்பு வந்தால், இந்த வருமானங்கள் என்ன ஆகும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 'பிரிக்ஸ் நாடுகள் மீதான தடைகளுக்கு எதிராக ரஷ்யாவும், சீனாவும் நிற்கும்' - ட்ரம்பிற்கு புதின் பதில்! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
இந்தியா மீதான இறக்குமதி வரி மறுபரிசீலனையா: ட்ரம்ப் சொல்வது என்ன?
இந்தியப் பொருட்களுக்கான 50 சதவீத இறக்குமதி வரியை அமெரிக்காமறுபரிசீலனை செய்து வருவதாக வெளியாகும் செய்திகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்தட்ரம்ப், “நாங்கள் இந்தியாவுடன் நன்றாகப் பழகுகிறோம். ஆனால், அந்தப் பழக்கம் நீண்ட காலமாக ஒருதலைபட்சமாகவே இருந்து வருகிறது.
இந்தியாவுடனான நல்லுறவை ட்ரம்ப்பின் ஈகோ அழிக்க அனுமதிக்க முடியாது: அமெரிக்க எம்.பி ரோ கன்னா
இந்தியாவுடனான அமெரிக்காவின் நல்லுறவை அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ஈகோ அழிக்க அனுமதிக்க முடியாது என்று அமெரிக்க காங்கிரஸ்(நாடாளுமன்றம்) உறுப்பினர் ரோ கன்னா தெரிவித்துள்ளார்.
China Parade: ராணுவ வலிமையை காட்டிய சீனா; புதின், கிம் முன்னிலையில் சீனாவின் அதிநவீன ஆயுத அணிவகுப்பு
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: உயிரிழப்பு 1,423 ஆக உயர்வு
கிழக்கு ஆப்கானிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 6.0 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.