ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது பாக். ராணுவம் துப்பாக்கிச்சூடு: 12 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது பாக். ராணுவம் துப்பாக்கிச்சூடு: 12 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது பாக். ராணுவம் துப்பாக்கிச்சூடு: 12 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது பாக். ராணுவம் துப்பாக்கிச்சூடு: 12 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது பாக். ராணுவம் துப்பாக்கிச்சூடு: 12 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது பாக். ராணுவம் துப்பாக்கிச்சூடு: 12 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
முடங்கிய அமெரிக்க அரசாங்கம்: 'கூல்'மோடில் ட்ரம்ப்; இந்தியாவிற்கு ஒரு பாசிட்டிவ் சிக்னல்- முழு அலசல்
அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்ட அரசாங்க நிதி ஒதுக்கீடு மசோதா தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால், அமெரிக்காவின் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. இதனால் வேலையிழப்புகள், பல்வேறு அரசு நிர்வாகங்கள் முடக்கம், சம்பளம் எதுவும் இல்லை என்பது போன்ற பல பிரச்னைகளை அமெரிக்கா சந்திக்க உள்ளது. இந்த அரசு முடக்கம் குறித்து நமக்கு விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். அமெரிக்க ஃபெடரல் அரசு முடக்கம் என்பது புதிதல்ல. நேற்று முன்தினம் நடந்த முடக்கத்துடன், இதுவரை அமெரிக்காவில் 21 முறை ஃபெடரல் அரசு முடங்கியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றம் அமெரிக்க அரசு முடக்கம் எதனால் ஏற்படுகிறது? அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள், அடுத்த ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும். நம்மூரில் 'பட்ஜெட்' என்று கூறப்படுவது தான், அங்கே நிதி ஒதுக்கீடு மசோதா என்ற கூறப்படுகிறது. இந்த மசோதாவிற்கு அமெரிக்க சென்ட்டில் ஒப்புதல் கிடைத்தால் தான், அக்டோபர் 1-ம் தேதி முதல், அரசு நிர்வாகங்களுக்கு நிதி கிடைக்க தொடங்கும். அவர்களது சட்டப்படி, இப்போது இந்த மசோதா தோல்வியுற்றுள்ளது. இதனால், அரசு நிர்வாகம் நடப்பதற்கான பட்ஜெட் அவர்களிடம் இருக்காது. அதனால், அரசாங்கம் முடங்கிவிட்டது. ஏன் இது பிரச்னை? அமெரிக்க அரசு நிதி ஒதுக்கீடு சட்டத்தின் படி, இந்த மசோதாவிற்கு அமெரிக்க அதிபரின் ஒப்புதல் மட்டுமின்றி, செனட் மற்றும் காங்கிரஸ் ஒப்புதலும் தேவை. அமெரிக்காவில் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி என்று இரு கட்சிகள் தான் உள்ளன. இப்போது இருக்கும் செனட்டில் 53 குடியரசு கட்சியினரும், 45 ஜனநாயக கட்சியினரும், 2 சுயேச்சை கட்சியினரும் இடம்பெற்றிருக்கிறார்கள். செனட்டில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட போது, அதற்கு போதுமான வாக்குகள் கிடைக்கவில்லை. அதனால் தான், அந்த மசோதா தோல்வியுற்று அரசு முடக்கம் ஏற்பட்டுள்ளது. மசோதா தோல்வியுற்ற நிலையில், 'தொடர் தீர்மானம்' (Continuing Resolution) நிறைவேற்றப்பட்டிருக்கலாம். அதாவது, புதிய நிதி ஒதுக்கீடு இல்லாமல், கடந்த ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடே இந்த ஆண்டும் தொடர்வது ஆகும். ஆனால், இதுவும் இந்தச் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவேற்றப்படவில்லை. அதனால் தான், ஃபெடரல் அரசாங்கம் முடக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க டாலர்கள் என்ன நடக்கும்? ஃபெடரல் அரசாங்கம் முடக்கம் என்றால் அரசிற்கு கீழ் செயல்படும் நிர்வாகங்கள் முடங்கி உள்ளன என்று பொருள். அவை எதுவும் செயல்படாது. போலீஸ், விமான நிலையம், அமெரிக்க போஸ்டல் சர்வீஸ் போன்ற அத்தியாவசிய நிர்வாகங்கள் மட்டும் இந்த முடக்கத்திற்கு விதிவிலக்கு. இதுவரை அரசு தொழிற்சாலைகளுக்கும், மாணவர்களின் படிப்பிற்கும் வழங்கப்பட்டு வந்த நிதி ஆகியவை நிறுத்தப்படும். இந்த முடக்கம் எப்போது முடியும்? அதற்கான கால அளவுகள் எதுவும் இல்லை. ஒருவேளை, தொடர் தீர்மானம் கூட நிறைவேற்றப்படலாம். ஆனால், எதுவாக இருந்தாலும், செனட்டின் ஒப்புதல் வேண்டும். இப்போது ஏன் இந்த முடக்கம்? வெளிநாடுகளுக்கு வழங்க கூடிய நிதி, அமெரிக்காவின் அமைதிப்படைக்கான நிதி என பல மிகப்பெரிய துறைகளுக்கான நிதியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறைத்துள்ளார். மருத்துவத் துறையில் எப்போதும் ஜனநாயக கட்சி தனி கவனம் செலுத்தும். இது அவர்களுடைய மிகப்பெரிய ப்ளஸ். ஆனால், குடியரசு கட்சியை சேர்ந்த ட்ரம்ப் இதற்கான நிதியை தற்போது குறைத்துள்ளார். இதெல்லாம் ஜனநாயக கட்சியின் அதிருப்திகள். ட்ரம்ப் என்ன ஆகும்? இந்த முடக்கத்தினால் பல அரசு பணியாளர்கள் வேலையில் இருந்து அனுப்பப்படுவர். பலருக்கு பகுதி நேர பணி வழங்கப்படும். பணியில் இருப்பவர்களுக்கு சம்பளமும் கிடைக்காது. 2018-ம் ஆண்டு, ட்ரம்ப் முதல்முறை அதிபராக பொறுப்பேற்ற போதும் இந்த முடக்கம் ஏற்பட்டது. அது 35 நாள்களுக்கு நீண்டது. இதனால், அப்போது 11 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டது. இது அமெரிக்க உள்நாட்டு உற்பத்தி திறனுக்கு மிகப்பெரிய அடி. இது ஒரு எடுத்துகாட்டு. மீண்டும் அரசு நிர்வாகம் செயல்பட தொடங்கும்போது, இப்போது பணியில் இருக்கும் சிலருக்கு சம்பளம் கிடைக்கலாம்... கிடைக்காமலும் போகலாம். அது சட்டத்திற்கு உட்பட்டது தான். மேலும், பலருக்கு வேலைகள் போகும். இதை ட்ரம்ப் நல்லது என்றே கருதுகிறார். இதனால், பலரை வேலையில் இருந்து தூக்கலாம் என்று கூறுகிறார். அவர் இதை பாசிட்டிவாகவே பார்க்கிறார். இந்தியாவை எப்படி பாதிக்கும்? நேற்று இந்தியாவின் பங்குச்சந்தை பாசிட்டிவாகவே இருந்தது. அங்கு முடங்கியதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை இந்தியாவிற்கு திருப்புவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
நிவாரண பொருட்களுடன் காசாவை நெருங்கிய கிரெட்டா தன்பெர்க் படகை இடைமறித்த இஸ்ரேல் - நடந்தது என்ன?
காசாவுக்கு நிவாரண உதவி பொருட்களுடன் ஐரோப்பாவில் இருந்து வந்த படகுகளை நடுக்கடலில் இஸ்ரேல் இடைமறித்தது. சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலர் இந்த படகு பயணத்தில் இடம்பெற்றுள்ளனர்.
நிவாரண பொருட்களுடன் காசாவை நெருங்கிய கிரெட்டா தன்பெர்க் படகை இடைமறித்த இஸ்ரேல் - நடந்தது என்ன?
காசாவுக்கு நிவாரண உதவி பொருட்களுடன் ஐரோப்பாவில் இருந்து வந்த படகுகளை நடுக்கடலில் இஸ்ரேல் இடைமறித்தது. சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலர் இந்த படகு பயணத்தில் இடம்பெற்றுள்ளனர்.
தலைதூக்கும் சோயாபீன்ஸ் விவகாரம்: விரைவில் சீன அதிபரை சந்தித்து பேசும் ட்ரம்ப்
விரைவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து சோயா பீன்ஸ் விவகாரம் குறித்து பேச இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தலைதூக்கும் சோயாபீன்ஸ் விவகாரம்: விரைவில் சீன அதிபரை சந்தித்து பேசும் ட்ரம்ப்
விரைவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து சோயா பீன்ஸ் விவகாரம் குறித்து பேச இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நிவாரண பொருட்களுடன் காசாவை நெருங்கிய கிரெட்டா தன்பெர்க் படகை இடைமறித்த இஸ்ரேல் - நடந்தது என்ன?
காசாவுக்கு நிவாரண உதவி பொருட்களுடன் ஐரோப்பாவில் இருந்து வந்த படகுகளை நடுக்கடலில் இஸ்ரேல் இடைமறித்தது. சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலர் இந்த படகு பயணத்தில் இடம்பெற்றுள்ளனர்.
தலைதூக்கும் சோயாபீன்ஸ் விவகாரம்: விரைவில் சீன அதிபரை சந்தித்து பேசும் ட்ரம்ப்
விரைவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து சோயா பீன்ஸ் விவகாரம் குறித்து பேச இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நிவாரண பொருட்களுடன் காசாவை நெருங்கிய கிரெட்டா தன்பெர்க் படகை இடைமறித்த இஸ்ரேல் - நடந்தது என்ன?
காசாவுக்கு நிவாரண உதவி பொருட்களுடன் ஐரோப்பாவில் இருந்து வந்த படகுகளை நடுக்கடலில் இஸ்ரேல் இடைமறித்தது. சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலர் இந்த படகு பயணத்தில் இடம்பெற்றுள்ளனர்.
தலைதூக்கும் சோயாபீன்ஸ் விவகாரம்: விரைவில் சீன அதிபரை சந்தித்து பேசும் ட்ரம்ப்
விரைவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து சோயா பீன்ஸ் விவகாரம் குறித்து பேச இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தலைதூக்கும் சோயாபீன்ஸ் விவகாரம்: விரைவில் சீன அதிபரை சந்தித்து பேசும் ட்ரம்ப்
விரைவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து சோயா பீன்ஸ் விவகாரம் குறித்து பேச இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
'சோம்பேறி ஜோ பைடனால் தான் சீனா 'இப்படி'செய்கிறது!' - சீனா மீது கோபத்தில் ட்ரம்ப்; என்ன ஆனது?
அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது வரும் நவம்பர் மாதம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிறுத்தி வைக்கப்பட்ட வரி இந்தப் பேச்சுவார்த்தையால், கடந்த ஏப்ரல் மாதம் முதல் அமெரிக்கா சீனா மீது கொஞ்சம் கொஞ்சமாக விதித்து வந்த 135 சதவிகிதம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் சீன பொருள்களுக்கு அமெரிக்கா 30 சதவிகித வரியைத் தான் வசூலித்து வருகிறது. அமெரிக்கா - சீனா மேலும், ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதாக இந்தியா, பிரேசில் மீது அமெரிக்க அரசு 25 சதவிகித வரி பிளஸ் கூடுதல் 25 சதவிகித வரியை விதித்துள்ளது. ஆனால், ரஷ்யாவின் டாப் இறக்குமதியாளரான சீனா மீது இந்த வரி விதிக்கப்படவில்லை. இதற்கு முக்கிய காரணம், அமெரிக்கா - சீனா இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தை தான். போன்கால் கடந்த 19-ம் தேதி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீன அதிபர் ஜின்பிங்குடன் தொலைபேசியில் பேசினார். இந்தப் போன்காலில் டிக்டாக் ஒப்பந்தம் பேசி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஒப்பந்தம் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. சீன அதிபர் ஜியை சந்திக்கிறார் ட்ரம்ப் இந்த நிலையில், ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில், ட்ரம்ப் - ஜின்பிங் சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், பேச்சுவார்த்தையில் பலனடைய சீனா அமெரிக்காவில் இருந்து சோயா பீன்ஸ் வாங்குவதை நிறுத்திவிட்டது. இது அமெரிக்க நாட்டின் சோயா பீன்ஸ் விவசாயிகளைப் பெரிதும் பாதித்துள்ளது. வரி விதிப்பின் மூலம் நாம் ஏகப்பட்ட பணம் பெற்றுள்ளோம். அதில் சிறு பங்கில் இந்த விவசாயிகளுக்கு உதவப்போகிறோம். நான் நம்முடைய விவசாயிகளைக் கைவிட மாட்டேன். ஜோ பைடன் சீனா பில்லியன் டாலர் கணக்கில் நம்மிடமிருந்து விவசாய பொருள்கள், முக்கியமாக சோயா பீன்ஸ் வாங்க இருந்தது. ஆனால், அந்த ஒப்பந்தத்தை சரியாக சோம்பேறி ஜோ பைடன் நடைமுறைப்படுத்தவில்லை. ஆனால், இனி அது நல்லபடியாக நடைமுறைப்படுத்தப்படும். நாம் நமது தேச பக்தர்களை எப்படி நேசிக்கிறேனோ, அதே அளவில் விவசாயிகளையும் நேசிக்கிறேன். அடுத்த நான்கு வாரங்களில், நான் சீன அதிபர் ஜியை சந்திக்க உள்ளேன். அந்தக் கலந்துரையடலில் சோயா பீன்ஸ் குறித்து தான் முக்கியமாக பேசப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தலைதூக்கும் சோயாபீன்ஸ் விவகாரம்: விரைவில் சீன அதிபரை சந்தித்து பேசும் ட்ரம்ப்
விரைவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து சோயா பீன்ஸ் விவகாரம் குறித்து பேச இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
'இனி கத்தார் நாட்டை தாக்கினால் அது எங்களைத் தாக்கியதுபோல' - அமெரிக்கா திட்டவட்டம்
கடந்த செப்டம்பர் 9-ம் தேதி, 'ஹமாஸ் தலைமையைத் தாக்குகிறேன்' என்று கத்தாரில் வான்வழித் தாக்குதலை நடத்தியது இஸ்ரேல். இது உலகம் முழுவதும் மிகப்பெரிய கண்டனத்தை எழுப்பியது. இதற்காக வெள்ளை மாளிகையில் கடந்த திங்கட்கிழமை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்னிலையில், கத்தார் பிரதமர் அல் தானியிடம் மன்னிப்பு கேட்டார். கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதல் இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் வெளியிட்டுள்ள ஆணை ஒன்றில்... கத்தார் பிராந்தியங்கள், இறையாண்மை, முக்கிய கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும், அமெரிக்காவின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தலாக அமெரிக்கா கருதும் என்று கூறப்பட்டுள்ளது. உலக நாடுகளுக்கு நடுவே நடக்கும் பிரச்னைகளில் மத்தியஸ்தம் செய்வதில் கத்தார் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. ஆனால், அந்த நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது பெரும் பிரச்னையாக உலக நாடுகள் அனைத்தும் கருதியது. இது ட்ரம்பிற்கும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால் தான், வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் நெதன்யாகு - கத்தார் பிரதமர் போன்காலுக்கு ஏற்பாடு செய்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
“எனக்கு நோபல் பரிசு வழங்காவிட்டால் அது நாட்டுக்கே அவமானம்” - ட்ரம்ப் வேதனை
அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு வழங்காவிட்டால், அது நாட்டுக்கே அவமானம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
“எனக்கு நோபல் பரிசு வழங்காவிட்டால் அது நாட்டுக்கே அவமானம்” - ட்ரம்ப் வேதனை
அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு வழங்காவிட்டால், அது நாட்டுக்கே அவமானம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
“எனக்கு நோபல் பரிசு வழங்காவிட்டால் அது நாட்டுக்கே அவமானம்” - ட்ரம்ப் வேதனை
அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு வழங்காவிட்டால், அது நாட்டுக்கே அவமானம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
“எனக்கு நோபல் பரிசு வழங்காவிட்டால் அது நாட்டுக்கே அவமானம்” - ட்ரம்ப் வேதனை
அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு வழங்காவிட்டால், அது நாட்டுக்கே அவமானம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
“எனக்கு நோபல் பரிசு வழங்காவிட்டால் அது நாட்டுக்கே அவமானம்” - ட்ரம்ப் வேதனை
அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு வழங்காவிட்டால், அது நாட்டுக்கே அவமானம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்க அரசு நிர்வாகம் முடக்கம்: பணி இழக்கும் அபாயத்தில் ஊழியர்கள் - பின்னணி என்ன?
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிதி மசோதா தோல்வியடைந்ததை தொடர்ந்து, அந்த நாட்டு அரசு நிர்வாகம் ஆறு ஆண்டுகளில் முதன்முறையாக முடங்கியது. இதனால் பெரும்பாலான அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படும் சூழல் உருவாகியுள்ளது.
அமெரிக்க அரசு நிர்வாகம் முடக்கம்: பணி இழக்கும் அபாயத்தில் ஊழியர்கள் - பின்னணி என்ன?
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிதி மசோதா தோல்வியடைந்ததை தொடர்ந்து, அந்த நாட்டு அரசு நிர்வாகம் ஆறு ஆண்டுகளில் முதன்முறையாக முடங்கியது. இதனால் பெரும்பாலான அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படும் சூழல் உருவாகியுள்ளது.
காசா தாக்குதல் எதிரொலி: டச்சு கப்பலுக்கு தீ வைத்த ஹவுதி குழு; பரபரக்கும் உலக நாடுகள்; என்ன நடந்தது?
ஏடன் வளைகுடாவில் டச்சுக் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பல் தாக்குதலுக்குள்ளானது. இந்தத் தாக்குதலுக்கு ஏமனின் ஹவுதிகள் குழு பொறுப்பேற்றிருக்கிறது. இஸ்ரேல் - காசாவுக்கு இடையே போர் நிகழ்ந்துவரும் நிலையில், இருதரப்பும் சமாதானத்துடன் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார். இதற்காக முதற்கட்டமாக 20 நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறது. அதே நேரம், காசா மீது இஸ்ரேல் தரைவழித் தாக்குதலை நடத்தியிருக்கிறது. சரக்கு கப்பல் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் ஏமனின் ஹவுத்திகள் குழு டச்சு வணிகக் கப்பலுக்குத் தீ வைத்திருக்கிறது. அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களைக் குறிவைக்கக் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும், கருவிகளையும் பயன்படுத்துவோம் என எச்சரித்திருக்கிறது. இது ஏடன் வளைகுடாவில் ஈரானிய ஆதரவு பெற்ற ஹவுத்திகள் நடத்திய மிகக் கடுமையான தாக்குதலாகும். 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் - காசா இடையே போர் தொடங்கியது. அதற்கு அடுத்த மாதம் அதாவது நவம்பர் 2023 முதல் ஹவுத்திகள் இஸ்ரேல், அமெரிக்கக் கப்பல்களைத் தாக்கி மூழ்கடித்து வருகின்றனர். 2023 முதல் இப்போது வரை நான்கு கப்பல்களை மூழ்கடித்துள்ளனர். இந்தத் தாக்குதல் குறித்து ஹவுத்தி ராணுவச் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் யஹ்யா சாரி, ``மினர்வாக்ராட்டைக் குறிவைத்துத் தாக்கும் ஒரு கப்பல் ஏவுகணையை ஹவுத்திகள் ஏவினர். இந்தத் தாக்குதலில் மினர்வாகிராட் கப்பலிலிருந்த 19 பேரில் 2 கடற்படையினர் காயமடைந்தனர் எனக் குறிப்பிட்டிருக்கிறார். சரக்கு கப்பல் காசாவில் நடந்த போருக்குப் பதிலளிக்கும் விதமாக ஹவுத்திகள் 100க்கும் மேற்பட்ட கப்பல்கள் மீதும் இஸ்ரேல் மீதும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். செங்கடல் வழியாக மேற்கொள்ளப்படும் கப்பல் போக்குவரத்துக்கு எதிராக ஹவுத்திகள் தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதை மீறிச் செயல்படுவதாகக் குறிப்பிடும் ஹவுத்திகள் தாக்குதலில் எட்டு கடற்படையினர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்தியாவுக்கு வந்த சரக்குக் கப்பலைக் கடத்திய ஹவுதி குழு: `இது பயங்கரவாதம்' - இஸ்ரேல் கண்டனம்
அமெரிக்க அரசு நிர்வாகம் முடக்கம்: பணி இழக்கும் அபாயத்தில் ஊழியர்கள் - பின்னணி என்ன?
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிதி மசோதா தோல்வியடைந்ததை தொடர்ந்து, அந்த நாட்டு அரசு நிர்வாகம் ஆறு ஆண்டுகளில் முதன்முறையாக முடங்கியது. இதனால் பெரும்பாலான அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படும் சூழல் உருவாகியுள்ளது.
அமெரிக்கா: குழந்தைகளுக்குப் பெயர் வைத்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பெண்; பின்னணி என்ன?
அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர், குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதையே ஒரு தொழிலாக மாற்றி, அதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்தவர் டெய்லர் ஏ. ஹம்ப்ரி. இவர் தன்னை ஒரு 'குழந்தைகளுக்கான பெயர் ஆலோசகர்' (Baby Name Consultant) என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார். குழந்தைகளுக்குப் பொருத்தமான மற்றும் தனித்துவமான பெயரைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பதே இவரது தொழிலாக உள்ளது. இதற்காக இவர் 30,000 அமெரிக்க டாலர்கள் வரை கட்டணம் வசூலிக்கிறார். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.25 லட்சம் ஆகும். Baby (Representational Image) ஆர்வத்தில் தொடங்கிய தொழில் சிறு வயதிலிருந்தே பெயர்கள் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்ததாகக் கூறும் ஹம்ப்ரி, சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் இது குறித்த தனது கருத்துக்களைப் பகிர்ந்து வந்துள்ளார். ஒருமுறை, மருத்துவமனையிலிருந்து ஒரு தாய் அவரைத் தொடர்புகொண்டு, 'குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் கையெழுத்திட்டால்தான் மருத்துவமனையை விட்டு வெளியேற முடியும், உடனடியாக ஒரு பெயர் வேண்டும்' என்று கேட்டுள்ளார். இந்தச் சம்பவமே, தனது ஆர்வத்தை ஒரு தொழிலாக மாற்றும் எண்ணத்தை ஹம்ப்ரிக்கு ஏற்படுத்தியிருக்கிறது. இதுவரை 500-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இவர் பெயர் சூட்டியுள்ளார். இவரது சேவைகள் 200 டாலர்களில் (சுமார் ரூ.16,000) இருந்து தொடங்குகின்றன. இந்தத் தொகையில், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப சில பெயர்ப் பட்டியல்களை மின்னஞ்சல் மூலம் அனுப்புவார். பிரத்யேக விஐபி பேக்கேஜ்களுக்குக் கட்டணம் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரை செல்கிறது. பெற்றோரின் விருப்பங்கள் மற்றும் குடும்பப் பின்னணியை அறிந்துகொள்ள ஆன்லைன் மூலம் ஒரு கேள்வித்தாள் வழங்கப்படும். அதன் அடிப்படையில் பெயர் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. பெயர்ப் பட்டியல்கள் வழங்குவதோடு, பெயர் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் தம்பதியினருக்குள் ஏற்படும் பெயர் குறித்த கருத்து வேறுபாடுகளைச் சரிசெய்வது போன்ற சேவைகளையும் இவர் வழங்குகிறார். அமெரிக்காவில் இந்தத் தொழில் தற்போது பிரபலமடைந்து வருவதாகவும், ஹம்ப்ரியைப் போலவே பலரும் குழந்தை பெயர் ஆலோசகர்களாகப் பணியாற்றி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. பாகிஸ்தானில் பிறந்து, சீனாவில் ஸ்டாரான பெண் - ஓர் அடடே ஸ்டோரி!
அமெரிக்க அரசு நிர்வாகம் முடக்கம்: பணி இழக்கும் அபாயத்தில் ஊழியர்கள் - பின்னணி என்ன?
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிதி மசோதா தோல்வியடைந்ததை தொடர்ந்து, அந்த நாட்டு அரசு நிர்வாகம் ஆறு ஆண்டுகளில் முதன்முறையாக முடங்கியது. இதனால் பெரும்பாலான அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படும் சூழல் உருவாகியுள்ளது.
அமெரிக்க அரசு நிர்வாகம் முடக்கம்: பணி இழக்கும் அபாயத்தில் ஊழியர்கள் - பின்னணி என்ன?
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிதி மசோதா தோல்வியடைந்ததை தொடர்ந்து, அந்த நாட்டு அரசு நிர்வாகம் ஆறு ஆண்டுகளில் முதன்முறையாக முடங்கியது. இதனால் பெரும்பாலான அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படும் சூழல் உருவாகியுள்ளது.
பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழப்பு: படுகாயம் அடைந்த 32 பேர் மருத்துவமனையில் அனுமதி
பாகிஸ்தானில் கார் குண்டு வெடித்துச் சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர். 32 பேர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் பலுசிஸ்தான் மாகாணம் அமைந்துள்ளது.
பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழப்பு: படுகாயம் அடைந்த 32 பேர் மருத்துவமனையில் அனுமதி
பாகிஸ்தானில் கார் குண்டு வெடித்துச் சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர். 32 பேர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் பலுசிஸ்தான் மாகாணம் அமைந்துள்ளது.
அமெரிக்க அரசு நிர்வாகம் முடக்கம்: பணி இழக்கும் அபாயத்தில் ஊழியர்கள் - பின்னணி என்ன?
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிதி மசோதா தோல்வியடைந்ததை தொடர்ந்து, அந்த நாட்டு அரசு நிர்வாகம் ஆறு ஆண்டுகளில் முதன்முறையாக முடங்கியது. இதனால் பெரும்பாலான அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படும் சூழல் உருவாகியுள்ளது.
ஒட்டோமான் ஆட்சியில் இருந்து எங்களை விடுவித்தது இந்திய வீரர்கள்தான்: இஸ்ரேலின் ஹைபா நகர மேயர் தகவல்
முதலாம் உலகப்போரின்போது, ஈட்டி, வாள் உள்ளிட்ட ஆயுதம் ஏந்திய இந்திய குதிரைப்படை பிரிவுகள், கார்மல் மலையின் பாறை சரிவுகளில் இருந்து ஒட்டோமான் படைகளை விரட்டி அடித்தது.
ஒட்டோமான் ஆட்சியில் இருந்து எங்களை விடுவித்தது இந்திய வீரர்கள்தான்: இஸ்ரேலின் ஹைபா நகர மேயர் தகவல்
முதலாம் உலகப்போரின்போது, ஈட்டி, வாள் உள்ளிட்ட ஆயுதம் ஏந்திய இந்திய குதிரைப்படை பிரிவுகள், கார்மல் மலையின் பாறை சரிவுகளில் இருந்து ஒட்டோமான் படைகளை விரட்டி அடித்தது.
ஒட்டோமான் ஆட்சியில் இருந்து எங்களை விடுவித்தது இந்திய வீரர்கள்தான்: இஸ்ரேலின் ஹைபா நகர மேயர் தகவல்
முதலாம் உலகப்போரின்போது, ஈட்டி, வாள் உள்ளிட்ட ஆயுதம் ஏந்திய இந்திய குதிரைப்படை பிரிவுகள், கார்மல் மலையின் பாறை சரிவுகளில் இருந்து ஒட்டோமான் படைகளை விரட்டி அடித்தது.
பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழப்பு: படுகாயம் அடைந்த 32 பேர் மருத்துவமனையில் அனுமதி
பாகிஸ்தானில் கார் குண்டு வெடித்துச் சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர். 32 பேர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் பலுசிஸ்தான் மாகாணம் அமைந்துள்ளது.
பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழப்பு: படுகாயம் அடைந்த 32 பேர் மருத்துவமனையில் அனுமதி
பாகிஸ்தானில் கார் குண்டு வெடித்துச் சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர். 32 பேர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் பலுசிஸ்தான் மாகாணம் அமைந்துள்ளது.
ஒட்டோமான் ஆட்சியில் இருந்து எங்களை விடுவித்தது இந்திய வீரர்கள்தான்: இஸ்ரேலின் ஹைபா நகர மேயர் தகவல்
முதலாம் உலகப்போரின்போது, ஈட்டி, வாள் உள்ளிட்ட ஆயுதம் ஏந்திய இந்திய குதிரைப்படை பிரிவுகள், கார்மல் மலையின் பாறை சரிவுகளில் இருந்து ஒட்டோமான் படைகளை விரட்டி அடித்தது.
பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழப்பு: படுகாயம் அடைந்த 32 பேர் மருத்துவமனையில் அனுமதி
பாகிஸ்தானில் கார் குண்டு வெடித்துச் சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர். 32 பேர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் பலுசிஸ்தான் மாகாணம் அமைந்துள்ளது.
US: செனட்டில் நிறைவேற்றப்படாத மசோதா; முடங்கிய அமெரிக்கா- பாதிப்புகுள்ளான மக்கள்
அமெரிக்காவில் செலவினங்கள் குறித்த மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அடுத்த நிதியாண்டிற்கான அமெரிக்க அரசின் செலவினங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், இந்த மசோதா ஒவ்வொரு ஆண்டும் நிறைவேற்றப்படுகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் மட்டுமே அமெரிக்க அரசால் செலவினங்களைத் தொடர்ந்து செய்ய முடியும். டிரம்ப் அமெரிக்காவின் மேல்சபையான செனட் செலவினங்கள் தொடர்பான இந்த இடைக்கால நிதி மசோதாவுக்கு இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை. செனட்டில் சமீபத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இடைக்கால மசோதாவுக்கு ஆதரவாக 55 வாக்குகளும், எதிராக 45 வாக்குகளும் பதிவாகின. அமெரிக்க செனட்டில் மொத்தம் 100 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில் டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு 53 எம்பிக்களும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு 45 எம்பிக்களும் உள்ளனர். இது போக சுயேச்சை எம்பிக்கள் இருவர் உள்ளனர். நிதி மசோதாவை நிறைவேற்ற அதற்குக் குறைந்தபட்சம் 60 வாக்குகள் தேவை. சுயேச்சை எம்பிக்கள் குடியரசுக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் நிதி மசோதாவுக்கான ஆதரவு 55ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், ஜனநாயகக் கட்சியினர் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் தேவையான 60 எம்பிக்கள் ஆதரவு கிடைக்காததால் நிதி மசோதா நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. இதனால் அமெரிக்கா முடங்கி இருக்கிறது. US Government அமெரிக்காவில் சரியாக நள்ளிரவு 12:01 மணிக்கு (புதன்கிழமை), அரசு முடங்கியிருக்கிறது. விமானப் போக்குவரத்து பாதிக்கப்படும்.பொருளாதார அறிக்கைகள் வெளியிடுவது தாமதமாகும். மேலும் ஆராய்ச்சி மையங்கள் முதல் சிறு வணிகக் கடன் அலுவலகங்கள் வரை அனைத்தும் மூடப்படும். இதனால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. `ஹமாஸ் மறுத்தால் நெதன்யாகு என்ன செய்தாலும் முழு ஆதரவு' - டிரம்ப் பேச்சு; நெதன்யாகு புகழாரம்
ஒட்டோமான் ஆட்சியில் இருந்து எங்களை விடுவித்தது இந்திய வீரர்கள்தான்: இஸ்ரேலின் ஹைபா நகர மேயர் தகவல்
முதலாம் உலகப்போரின்போது, ஈட்டி, வாள் உள்ளிட்ட ஆயுதம் ஏந்திய இந்திய குதிரைப்படை பிரிவுகள், கார்மல் மலையின் பாறை சரிவுகளில் இருந்து ஒட்டோமான் படைகளை விரட்டி அடித்தது.
பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழப்பு: படுகாயம் அடைந்த 32 பேர் மருத்துவமனையில் அனுமதி
பாகிஸ்தானில் கார் குண்டு வெடித்துச் சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர். 32 பேர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் பலுசிஸ்தான் மாகாணம் அமைந்துள்ளது.
ஒட்டோமான் ஆட்சியில் இருந்து எங்களை விடுவித்தது இந்திய வீரர்கள்தான்: இஸ்ரேலின் ஹைபா நகர மேயர் தகவல்
முதலாம் உலகப்போரின்போது, ஈட்டி, வாள் உள்ளிட்ட ஆயுதம் ஏந்திய இந்திய குதிரைப்படை பிரிவுகள், கார்மல் மலையின் பாறை சரிவுகளில் இருந்து ஒட்டோமான் படைகளை விரட்டி அடித்தது.
பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழப்பு: படுகாயம் அடைந்த 32 பேர் மருத்துவமனையில் அனுமதி
பாகிஸ்தானில் கார் குண்டு வெடித்துச் சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர். 32 பேர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் பலுசிஸ்தான் மாகாணம் அமைந்துள்ளது.
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி; 32 பேர் காயம்
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் உள்ள துணை ராணுவப் படை தலைமையகத்தை ஒட்டி நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர், 32 பேர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி; 32 பேர் காயம்
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் உள்ள துணை ராணுவப் படை தலைமையகத்தை ஒட்டி நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர், 32 பேர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி; 32 பேர் காயம்
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் உள்ள துணை ராணுவப் படை தலைமையகத்தை ஒட்டி நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர், 32 பேர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி; 32 பேர் காயம்
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் உள்ள துணை ராணுவப் படை தலைமையகத்தை ஒட்டி நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர், 32 பேர் காயமடைந்துள்ளனர்.
அதானியின் Clean Chit முதல் நீட்டிக்கப்பட்ட வருமான வரிக் கணக்கு தாக்கல் வரை; செப்டம்பர் ரீவைண்ட்!
இந்த செப்டம்பர் மாதம் நிதி மற்றும் பொருளாதாரம் சம்பந்தமாக இந்தியா மற்றும் உலகத்தில் ஏற்பட்ட மாற்றங்களைப் பார்ப்போம். செப்டம்பர் 3 - ஜி.எஸ்.டி 2.0 அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் படி, இதுவரை இருந்த 5%, 12%, 18% மற்றும் 28% என்று நான்கு வரி வகைகள் இருந்தன. தற்போது இது 5 சதவிதம், 18 சதவிகிதம் என இரண்டு வரி வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால், இது அமலானது செப்டம்பர் 22-ம் தேதி ஆகும். செப்டம்பர் 5 - கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், இந்தியாவைத் தொடர்ந்து விமர்சித்த வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'பிரதமர் மோடியை நண்பர்' என்று குறிப்பிட்டிருந்தார். இதை பிரதமர் மோடியும் வழிமொழித்திருந்தார். GST 2.0 செப்டம்பர் 15 - வழக்கமாக, ஜூலை 31-ம் தேதியே வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய கடைசி தேதியாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு வருமான வரித் தாக்கல் வலைத்தளத்தில் மேற்கொண்ட சில அப்டேட்டுகளால், வருமான வரிக் கணக்குத் தாக்கல் கடைசித் தேதி செப்டம்பர் 15-ம் தேதி என்று நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், செப்டம்பர் 15-ம் தேதி, வருமான வரிக் கணக்குத் தாக்கல் வலைத்தளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், கடைசித் தேதி ஒரே ஒரு நாளுக்கு அதாவது செப்டம்பர் 16 வரை நீட்டிக்கப்பட்டது. Trump Tariffs: இறக்குமதி மருந்துகளுக்கு 100% வரி - ட்ரம்ப் உத்தரவும், இந்தியா மீதான பாதிப்பும்! செப்டம்பர் 17 - அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் குறைத்தது. செப்டம்பர் 18 - அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் அறிக்கை கூறியது போல, அதானி குழுமத்தின் மீது எந்த தவறும் கிடையாது என்று செபி அறிக்கை வெளியிட்டிருந்தது. செப்டம்பர் 19 - ட்ரம்ப் 'கோல்டு கார்டு' அறிமுகம் செய்தார். இந்தக் கார்டிற்குத் தனிநபருக்கு 1 மில்லியன் டாலர் என விலை நிர்ணயிக்கப்பட்டது. H-1B விசா - ட்ரம்ப் அதே நாளில், ஹெச் 1-பி விசா விலையை 1 லட்சம் டாலராக (ரூ.88 லட்சம்) ட்ரம்ப் அரசு அதிகரித்தது. இது புதிதாக இந்த விசாவை விண்ணப்பிப்பவர்களுக்கு விதிக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்த விசாவை இதுவரை 66 சதவிகித இந்தியர்கள்தான் பெற்று வந்ததால், இது இந்தியாவில் கடும் சர்ச்சையைக் கிளப்பியது. செப்டம்பர் 22 - ஜி.எஸ்.டி 2.0 அமலுக்கு வந்தது. குறைக்கப்பட்ட விவரங்கள் இதோ . செப்டம்பர் 22 - அமெரிக்காவில் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் மார்கோ ரூபியோ சந்தித்தார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர். இருவரும் வர்த்தகம், எரிசக்தி, மருத்துவம், முக்கியமான கனிமங்கள் உள்ளிட்ட இருதரப்பு உறவின் முக்கியமான விஷயங்களைப் பற்றிக் கலந்துரையாடி இருக்கின்றனர். இந்த மாதம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரை, 'இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதைத் தொடரும். இந்தியாவிற்கு இந்தியத் தேசம் மற்றும் மக்களின் நலன்தான் முக்கியம். இதில் பிற நாட்டின் தலையீட்டை இந்தியா அனுமதிக்காது' என்பதை அமெரிக்காவிற்கும், அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கும் பதில் கொடுத்தனர். அமெரிக்கா - இந்தியா இடையே நடக்கும் வர்த்தக பேச்சுவார்த்தை பாசிட்டிவாக உள்ளது. வரும் நவம்பர் மாதம் முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தகவல். இந்த மாதம் இந்தப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவிலிருந்தும் அதிகாரிகள் இந்தியா வந்திருந்தனர். பியூஷ் கோயல் தலைமையில் அதிகாரிகள் இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்றிருந்தனர். ட்ரம்ப் பரிந்துரைகள்: `ஓகே' சொன்ன நெதன்யாகு; ஹமாஸ் பதில்? அந்த 20 பரிந்துரைகள் என்ன? | முழு விவரம்
காலாவதியான தடுப்பூசி பாஸ்போர்ட்: சிறுவனுக்கு சிறிய கதவு வழியாக உணவு - வைரல் வீடியோவின் பின்னணி என்ன?
சீனாவில், தடுப்பூசி பாஸ்போர்ட்டுகள் மற்றும் டிஜிட்டல் சுகாதார ஐடிகள் தொடர்பான கடுமையான விதிகள் உலகளவில் கவனம் பெற்று வருகிறது. காலாவதியான தடுப்பூசி பாஸ்போர்ட்டுகளுடன் பிடிபட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களுக்கு அனுப்பப்படுவதாகவும், அங்கு அவர்கள் கடுமையான நிலைமைகளின் கீழ் தனிமைப்படுத்தப்படுவதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில் சீனாவில் 'தடுப்பூசி பாஸ்போர்ட்' காலாவதியானதால், ஒரு சிறுவன் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் அடைக்கப்பட்டுள்ள வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வைரலாகும் வீடியோவில், தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் உள்ள அந்தச் சிறுவனுக்கு, சுகாதாரப் பணியாளர் ஒருவர் சீல் வைக்கப்பட்ட ஒரு சிறிய கதவு வழியாக உணவு வழங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. vaccine passport View this post on Instagram A post shared by WorldInLast24Hrs (@worldinlast24hrs) கொரோனா பெருந்தொற்று காலத்தில் சீனாவில் 'டிஜிட்டல் ஹெல்த் ஐடி' எனப்படும் தடுப்பூசி பாஸ்போர்ட் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இது மக்களின் நடமாட்டத்தையும், தடுப்பூசி நிலையையும் கண்காணிக்கப் பயன்படுத்தப்பட்டது. தடுப்பூசி சான்றிதழ்கள் காலாவதியானவர்கள் இதுபோன்ற தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களுக்கு அனுப்பப்படுவதாகக் கூறப்படுகிறது. அங்கு அவர்கள் கடுமையான சூழ்நிலைகளில் தங்க வைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த வீடியோ வெளியானதையடுத்து, சமூக வலைதளங்களில் பயனர்கள் எதிர்மறை கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். சீனாவின் தடுப்பூசி பாஸ்போர்ட் என்றால் என்ன? சீனாவின் தடுப்பூசி பாஸ்போர்ட் என்பது அந்நாட்டு குடிமக்களின் தடுப்பூசி நிலை மற்றும் கொரோனா பரிசோதனை முடிவுகளைக் காட்டும் ஒரு டிஜிட்டல் சுகாதார அடையாள அட்டை ஆகும். இது 'விசாட்' (WeChat) என்ற சமூக ஊடக தளம் மூலம் கிடைக்கிறது. காகித வடிவிலும் இந்த சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம். இது சீன குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் மிக உயரமான பாலம் சீனாவில் திறப்பு: 2 மணி நேரப் பயணம் 2 நிமிடத்தில் நிறைவடைகிறது
உலகின் மிக உயரமான பாலம் சீன நாட்டில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் இதுவரை 2 மணி நேரமாக இருந்த பயணம் வெறும் 2 நிமிடங்களாக குறைந்துள்ளது.
உலகின் மிக உயரமான பாலம் சீனாவில் திறப்பு: 2 மணி நேரப் பயணம் 2 நிமிடத்தில் நிறைவடைகிறது
உலகின் மிக உயரமான பாலம் சீன நாட்டில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் இதுவரை 2 மணி நேரமாக இருந்த பயணம் வெறும் 2 நிமிடங்களாக குறைந்துள்ளது.
உலகின் மிக உயரமான பாலம் சீனாவில் திறப்பு: 2 மணி நேரப் பயணம் 2 நிமிடத்தில் நிறைவடைகிறது
உலகின் மிக உயரமான பாலம் சீன நாட்டில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் இதுவரை 2 மணி நேரமாக இருந்த பயணம் வெறும் 2 நிமிடங்களாக குறைந்துள்ளது.
உலகின் மிக உயரமான பாலம் சீனாவில் திறப்பு: 2 மணி நேரப் பயணம் 2 நிமிடத்தில் நிறைவடைகிறது
உலகின் மிக உயரமான பாலம் சீன நாட்டில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் இதுவரை 2 மணி நேரமாக இருந்த பயணம் வெறும் 2 நிமிடங்களாக குறைந்துள்ளது.
உலகின் மிக உயரமான பாலம் சீனாவில் திறப்பு: 2 மணி நேரப் பயணம் 2 நிமிடத்தில் நிறைவடைகிறது
உலகின் மிக உயரமான பாலம் சீன நாட்டில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் இதுவரை 2 மணி நேரமாக இருந்த பயணம் வெறும் 2 நிமிடங்களாக குறைந்துள்ளது.
உலகின் மிக உயரமான பாலம் சீனாவில் திறப்பு: 2 மணி நேரப் பயணம் 2 நிமிடத்தில் நிறைவடைகிறது
உலகின் மிக உயரமான பாலம் சீன நாட்டில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் இதுவரை 2 மணி நேரமாக இருந்த பயணம் வெறும் 2 நிமிடங்களாக குறைந்துள்ளது.
அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100% வரி: ட்ரம்ப்
அமெரிக்க நாட்டுக்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100% வரி: ட்ரம்ப்
அமெரிக்க நாட்டுக்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100% வரி: ட்ரம்ப்
அமெரிக்க நாட்டுக்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100% வரி: ட்ரம்ப்
அமெரிக்க நாட்டுக்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100% வரி: ட்ரம்ப்
அமெரிக்க நாட்டுக்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100% வரி: ட்ரம்ப்
அமெரிக்க நாட்டுக்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
54 மணிநேரம் உயிர் போராட்டம்; கிணற்றில் தவறுதலாக விழுந்த பெண் பிழைத்தது எப்படி?
சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள ஒரு பழைய கைவிடப்பட்ட கிணறு ஒன்றில் தவறுகளாக 48 வயதான பெண் ஒருவர் விழுந்திருக்கிறார். கிட்டத்தட்ட 54 மணி நேரத்திற்குப் பின் அவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். சவுத் சைனா மார்னிங் போஸ்ட்படி, செப்டம்பர் 13ஆம் தேதி காட்டுப்பகுதிக்கு நடந்து சென்றிருக்கும்போது ஆழமான கிணற்றில் ஜின் என்பவர் தவறுதலாக விழுந்திருக்கிறார். மறுநாள் அவர் காணாமல் போனதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர். இதனையடுத்து மீட்புக் குழுவினர் அவரை தேடும் முயற்சியை செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கினர். Woman fell into well ட்ரோன் உதவியுடன் அவரைத் தேடி வந்தனர். இதற்கிடையில் ஜின் அந்த கிணற்றின் சுவரைப் பிடித்து ஒட்டிக்கொண்டு இருக்கிறார். சுவரைப் பிடித்துக் கொண்டு கால்களில் நீச்சல் அடித்துக்கொண்டு, அவர் அந்த 54 மணி நேரத்தையும் கடந்திருக்கிறார். மீட்பு குழுவினர்கள் அவரை செப்டம்பர் 15 அன்று பாதுகாப்பாக மீட்டுள்ளனர். இது குறித்து அவர் கூறுகையில் நான் விரக்தியடைந்து முற்றிலும் உடைந்து போன தருணங்கள் இருந்தன. கிணற்றின் சுவரை விட்டுவிடலாம் என்று பலமுறை நினைத்தேன், ஆனால் பின்னர் என் அம்மா, அப்பா, கல்லூரியில் சேரத் தொடங்கிய என் மகள் ஆகியோரை யோசித்து விடாமல் அந்த சுவரைப் பற்றிக் கொண்டு இருந்தேன். கிணற்றின் அடிப்பகுதி மிகவும் இருட்டாக இருந்தது. கொசுக்கள் நிறைந்திருந்தன. அருகிலேயே சில நீர் பாம்புகள் நீந்திக் கொண்டிருந்தன. ஒரு முறை நீர் பாம்பு என் கையில் கடித்தது. ஆனால் அது விஷம் அல்ல. எந்த தீங்கும் ஏற்படாமல் நான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளேன் என்று கூறியிருக்கிறார். அவர் கைகளில் ஏற்பட்ட காயங்களுக்கு மட்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளித்திருக்கின்றனர். திருமணத்தை மீறிய உறவு: ரூ.2.1 கோடியை கொடுத்துவிட்டு திரும்பக் கேட்ட பெண் - நீதிமன்றம் சொன்னதென்ன?
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போரை நிறுத்த அமைதித் திட்டத்தை அறிவித்தது அமெரிக்கா
பாலஸ்தீனத்திலுள்ள காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து தீவிரவாத தாக்குதல் நடத்தினர்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போரை நிறுத்த அமைதித் திட்டத்தை அறிவித்தது அமெரிக்கா
பாலஸ்தீனத்திலுள்ள காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து தீவிரவாத தாக்குதல் நடத்தினர்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போரை நிறுத்த அமைதித் திட்டத்தை அறிவித்தது அமெரிக்கா
பாலஸ்தீனத்திலுள்ள காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து தீவிரவாத தாக்குதல் நடத்தினர்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போரை நிறுத்த அமைதித் திட்டத்தை அறிவித்தது அமெரிக்கா
பாலஸ்தீனத்திலுள்ள காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து தீவிரவாத தாக்குதல் நடத்தினர்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போரை நிறுத்த அமைதித் திட்டத்தை அறிவித்தது அமெரிக்கா
பாலஸ்தீனத்திலுள்ள காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து தீவிரவாத தாக்குதல் நடத்தினர்.