SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

26    C
... ...View News by News Source

அமெரிக்காவின் நியூயார்க் மேயராக இந்திய வம்சாவளி மம்தானி தேர்வு: அதிபர் ட்ரம்ப் கட்சி வேட்பாளர் தோல்வி

அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகர மேயர் தேர்​தலில் ஜனநாயக கட்சி வேட்​பாள​ரும், இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்​தவரு​மான ஜோரான் மம்​தானி வெற்றி பெற்​றார். அமெரிக்​கா​வின் மிக முக்​கிய​மான நகரங்​களில் நியூ​யார்க் நகர​மும் ஒன்​று.

தி ஹிந்து 6 Nov 2025 1:23 pm

அபுதாபியில் யோகா மையம்: மத்திய அரசு நடவடிக்கை

ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் 20 மாதங்களுக்கு முன்பாக பிரம்மாண்ட இந்துக் கோயில் திறக்கப்பட்டது.

தி ஹிந்து 6 Nov 2025 12:44 pm

அபுதாபியில் யோகா மையம்: மத்திய அரசு நடவடிக்கை

ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் 20 மாதங்களுக்கு முன்பாக பிரம்மாண்ட இந்துக் கோயில் திறக்கப்பட்டது.

தி ஹிந்து 6 Nov 2025 12:31 pm

அமெரிக்காவின் நியூயார்க் மேயராக இந்திய வம்சாவளி மம்தானி தேர்வு: அதிபர் ட்ரம்ப் கட்சி வேட்பாளர் தோல்வி

அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகர மேயர் தேர்​தலில் ஜனநாயக கட்சி வேட்​பாள​ரும், இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்​தவரு​மான ஜோரான் மம்​தானி வெற்றி பெற்​றார். அமெரிக்​கா​வின் மிக முக்​கிய​மான நகரங்​களில் நியூ​யார்க் நகர​மும் ஒன்​று.

தி ஹிந்து 6 Nov 2025 12:31 pm

சீக்கியர் அல்லாத 14 பேருக்கு பாகிஸ்தான் அனுமதி மறுப்பு

சீக்​கிய மதத்தை நிறு​விய குரு​நானக் தேவ் பிறந்த இடமான நான்​கானா சாகிப், பாகிஸ்​தானின் பஞ்​சாப் மாநிலத்​தில் உள்​ளது.

தி ஹிந்து 6 Nov 2025 12:23 pm

Ghazala Hashmi: இந்திய வம்சாவளி; அமெரிக்காவில் முஸ்லிம் லெப்டினன்ட் கவர்னர்! - கஸாலா ஹாஷ்மி யார்?

அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தின் கவர்னர் (Governor), லெப்டினன்ட் கவர்னர் (Lieutenant Governor), அட்டர்னி ஜெனரல் ( Attorney General) ஆகிய முக்கியப் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவில் வர்ஜீனியாவின் முக்கியமான மூன்று பதவிகளுக்கும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர். வர்ஜீனியாவின் முதல் பெண் கவர்னராக அபிகெயில் ஸ்பான்பெர்கர், (Abigail Spanberger), லெப்டினன்ட் கவர்னராக முஸ்லிம் பெண் கஸாலா ஹாஷ்மி (Ghazala Hashmi) தேர்வாகியுள்ளனர். லெப்டினன்ட் கவர்னர் கஸாலா ஹாஷ்மி யார் இந்த கஸாலா ஹாஷ்மி? அமெரிக்காவின் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிம், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் முஸ்லிம் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார் கஸாலா ஹாஷ்மி. 1964 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் ஜியா ஹாஷ்மி மற்றும் தன்வீர் ஹாஷ்மிக்கு பிறந்தவர் கஸாலா ஹாஷ்மி. தனது குழந்தைப் பருவத்தை மலக்பேட்டில் உள்ள தாய்வழி தாத்தா பாட்டி வீட்டில் கழித்தார். இவரின் தந்தை அமெரிக்காவில் பணியாற்றி வந்ததால், 4 வயதில் குடும்பத்துடன் அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் குடியேறியது கஸாலா ஹாஷ்மியின் குடும்பம். கஸாலா ஹாஷ்மியின் தந்தையான பேராசிரியர் ஜியா ஹாஷ்மி, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் எல்.எல்.பி. பட்டம் பெற்றுள்ளார். அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் தென் கரோலினா பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று, அங்கு பல்கலைக்கழக ஆசிரியராக பணியைத் தொடங்கினார். லெப்டினன்ட் கவர்னர் கஸாலா ஹாஷ்மி சர்வதேச ஆய்வுகள் மையத்தை நிறுவி அதன் இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றார். கஸாலா ஹாஷ்மியின் தாயார் தன்வீர் ஹாஷ்மி, தெலங்கானாவின் உஸ்மானியா மகளிர் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. மற்றும் பி.எட். பட்டம் பெற்றுள்ளார். கல்வியில் மிகவும் சிறந்த மாணவியாக இருந்த கஸாலா ஹாஷ்மி, ஜார்ஜியா தெற்கு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டத்தையும், அட்லாண்டாவில் உள்ள எமோரி பல்கலைக்கழகத்தில் அமெரிக்க இலக்கியத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றார். கல்லூரி பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும் வாலிடிக்டோரியனாக (Valedictorian) தேர்வு செய்யப்பட்ட இவர், பல உதவித்தொகைகள் மற்றும் ஊக்கத்தொகைகளின் மூலம் தனது கல்விக் காலத்தைக் கடந்தார். கல்வியைத் தொடர்ந்து ரிச்மண்ட் பல்கலைக்கழகத்திலும், பின்னர் ரெனால்ட்ஸ் சமூகக் கல்லூரியிலும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றினார். 1991 ஆம் ஆண்டு கஸாலா ஹாஷ்மி தனது கணவர் அசார் ரஃபீக்குடன் ரிச்மண்ட் பகுதிக்கு குடிபெயர்ந்தார். இந்த தம்பதியருக்கு யாஸ்மின் மற்றும் நூர் என இரண்டு மகள்கள் உள்ளனர். அரசியல் அனுபவமே இல்லாத கஸாலா ஹாஷ்மி, 2019 ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்தார். அதன்பின் ஐந்து ஆண்டுகள் கட்சிக்காக கடுமையாக உழைத்தார். லெப்டினன்ட் கவர்னர் கஸாலா ஹாஷ்மி அதன் பலனாக, 2024 ஆம் ஆண்டு செனட் கல்வி மற்றும் சுகாதாரக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தப் பதவி, குழந்தைப் பேறு உரிமை மற்றும் பொதுக் கல்விக்கான உரிமை ஆகிய இரண்டு முக்கியமான ஜனநாயக முன்னுரிமைகளை உள்ளடக்கிய முக்கிய தலைமைப் பதவியாகும். இதுதவிர, தனது பதவிக்காலத்தில் வீட்டுவசதி, கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், நீதித்துறை போன்ற துறைகளில் சமத்துவமின்மை தொடர்பான பிரச்சினைகளில் கவனம் செலுத்தியுள்ளார். அதன் மூலம் பிறரின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக உழைத்துள்ளார். இந்த நிலையில்தான் வர்ஜீனியாவின் லெப்டினன்ட் கவர்னர் பதவிக்கான தேர்தலில் களமிறங்கினார். இந்த தேர்தலின் முடிவில், ஆளும் குடியரசுக் கட்சியிடம் இருந்த மாநில செனட் பதவியை பெரும் வாக்கு வித்தியாசத்தில் கைப்பற்றினார். இவரின் இந்த அபூர்வமான வளர்ச்சி, ஆளும் குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களுக்காக கஸாலா ஹாஷ்மி தொடர்ந்து குரல் கொடுத்ததுதான் இந்த வெற்றிக்கான காரணம் என அரசியல் வட்டாரங்கள் உரக்கப் பேசுகின்றன. US Election: தொடர் தோல்வியில் ட்ரம்ப்; முக்கிய பதவிகளில் வெற்றியைக் குவிக்கும் எதிர்க்கட்சி!

விகடன் 6 Nov 2025 11:53 am

அபுதாபியில் யோகா மையம்: மத்திய அரசு நடவடிக்கை

ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் 20 மாதங்களுக்கு முன்பாக பிரம்மாண்ட இந்துக் கோயில் திறக்கப்பட்டது.

தி ஹிந்து 6 Nov 2025 11:31 am

அமெரிக்காவின் நியூயார்க் மேயராக இந்திய வம்சாவளி மம்தானி தேர்வு: அதிபர் ட்ரம்ப் கட்சி வேட்பாளர் தோல்வி

அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகர மேயர் தேர்​தலில் ஜனநாயக கட்சி வேட்​பாள​ரும், இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்​தவரு​மான ஜோரான் மம்​தானி வெற்றி பெற்​றார். அமெரிக்​கா​வின் மிக முக்​கிய​மான நகரங்​களில் நியூ​யார்க் நகர​மும் ஒன்​று.

தி ஹிந்து 6 Nov 2025 11:31 am

சீக்கியர் அல்லாத 14 பேருக்கு பாகிஸ்தான் அனுமதி மறுப்பு

சீக்​கிய மதத்தை நிறு​விய குரு​நானக் தேவ் பிறந்த இடமான நான்​கானா சாகிப், பாகிஸ்​தானின் பஞ்​சாப் மாநிலத்​தில் உள்​ளது.

தி ஹிந்து 6 Nov 2025 10:31 am

அபுதாபியில் யோகா மையம்: மத்திய அரசு நடவடிக்கை

ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் 20 மாதங்களுக்கு முன்பாக பிரம்மாண்ட இந்துக் கோயில் திறக்கப்பட்டது.

தி ஹிந்து 6 Nov 2025 10:31 am

அமெரிக்காவின் நியூயார்க் மேயராக இந்திய வம்சாவளி மம்தானி தேர்வு: அதிபர் ட்ரம்ப் கட்சி வேட்பாளர் தோல்வி

அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகர மேயர் தேர்​தலில் ஜனநாயக கட்சி வேட்​பாள​ரும், இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்​தவரு​மான ஜோரான் மம்​தானி வெற்றி பெற்​றார். அமெரிக்​கா​வின் மிக முக்​கிய​மான நகரங்​களில் நியூ​யார்க் நகர​மும் ஒன்​று.

தி ஹிந்து 6 Nov 2025 10:31 am

US Election: தொடர் தோல்வியில் ட்ரம்ப்; முக்கிய பதவிகளில் வெற்றியைக் குவிக்கும் எதிர்க்கட்சி!

அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தின் கவர்னர் (Governor), லெப்டினன்ட் கவர்னர் (Lieutenant Governor), அட்டர்னி ஜெனரல் ( Attorney General) ஆகிய முக்கியப் பதவிகளுக்கான தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் அமெரிக்காவின் ஆளும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர்களும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களும் தேர்தலை எதிர்கொண்டனர். இந்த தேர்தலின் முடிவில் வர்ஜீனியாவின் முக்கியமான மூன்று பதவிகளுக்கும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களே அமோக வெற்றியை அறுவடை செய்திருக்கின்றனர். வர்ஜீனியா மாநிலத்தின் கவர்னர் அபிகெயில் ஸ்பான்பெர்கர் வர்ஜீனியாவின் முதல் பெண் கவர்னராக அபிகெயில் ஸ்பான்பெர்கர் (Abigail Spanberger) தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அமெரிக்காவின் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லீம், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் முஸ்லீம் பெண் லெப்டினன்ட் கவர்னராக கஸாலா ஹாஷ்மி (Ghazala Hashmi) தேர்வாகியிருக்கிறார். வர்ஜீனியாவின் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க அட்டர்னி ஜெனரலாக ஜே ஜோன்ஸ் (Jay Jones) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். அதேப் போல நியூயார்க் மேயர் தேர்தலிலும் ஜனநாயகக் கட்சியின் இந்திய - ஆப்ரிக்க வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லிம் சோஹ்ரான் மம்தானி (Zohran Mamdani), நியூ ஜெர்சியின் கவர்னர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மிக்கி ஷெரில் (Mikie Sherrill) வெற்றி பெற்றுள்ளனர். Zohran Mamdami ஒட்டுமொத்தமாக, 2025 அமெரிக்கத் தேர்தல்களில் ஜனநாயகக் கட்சி மூன்று மாநிலத் தலைவர்கள் (வர்ஜீனியா கவர்னர், நியூ ஜெர்சி கவர்னர்) மற்றும் ஒரு முக்கிய நகர மேயர் (நியூயார்க்) பதவிகளில் வெற்றி பெற்று வலுவான அரசியல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. Zohran Mamdani: NewYork தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய வம்சாவளி, இயக்குநர் மீரா நாயர் மகன் -யார் இவர்

விகடன் 6 Nov 2025 10:15 am

தாஜ்மஹால் பயணம்; அமெரிக்க மனைவிக்கு கருப்பின இரட்டையர்களா? வைரல் வீடியோ; உண்மை என்ன?

சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ ஒன்று பரவி வருகிறது. அந்த வீடியோவின்படி அமெரிக்க பெண்மணி ஒருவர் கருப்பின இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுப்பதாகவும், அதைக் கண்டு அவரது கணவர் அதிர்ச்சியடைவதாகவும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அப்பெண் இந்தியாவின் தாஜ்மகாலுக்குச் சென்று திரும்பிய பின்னரே இது நிகழ்ந்ததாக ஒரு கதை பரவி வருகிறது. ஆனால், இந்த முழு சம்பவமும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட ஒரு போலி வீடியோ என்பது தற்போது தெரியவந்துள்ளது. AI வைரலான கதை என்ன? X மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், மருத்துவமனை அறையில் ஒரு பெண் இரண்டு கருப்பான குழந்தைகளுடன் காணப்படுகிறார், அவரது கணவர் கோபத்துடனும் அதிர்ச்சியுடனும் நிற்கிறார். என் மனைவி சில மாதங்களுக்கு முன்பு தாஜ்மகாலைப் பார்க்க இந்தியாவிற்குச் சென்றார் என்று கூறி, தன் மனைவி தன்னை ஏமாற்றிவிட்டதாக கணவர் குற்றம் சாட்டியதாக ஒரு கதை இந்த வீடியோவுடன் இணைக்கப்பட்டு பரப்பப்பட்டது.​ இந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து பலரும் கேள்வி எழுப்பினர். வீடியோவில் உள்ள நபர்களின் அசைவுகள் மற்றும் தோற்றம் இயல்புக்கு மாறாக இருப்பதால், இது AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என பலரும் சந்தேகித்தனர். இந்த சந்தேகங்களை உறுதிப்படுத்தும் விதமாக, 'Grok', இந்த வீடியோ முற்றிலும் போலியானது என்று அறிவித்துள்ளது. ”இந்த வீடியோ ஒரு டிக்டாக் பக்கத்தில் பொழுதுபோக்கு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட AI-உருவாக்கிய கிளிப் என்றும், தாஜ்மஹால் பயணம் குறித்த கதை, ஒரு கற்பனையே தவிர, உண்மையான சம்பவம் அல்ல என்றும் அது விளக்கியுள்ளது. AI மூலம் இதுபோன்ற வீடியோக்கள் சித்தரிக்கப்படுவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமூக விரோத கருத்துகளை பரப்புவதற்கு வாய்ப்பிருப்பதால் இதுபோன்ற காணொளிகளை கவனத்துடன் கையாள வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.

விகடன் 6 Nov 2025 10:03 am

சீக்கியர் அல்லாத 14 பேருக்கு பாகிஸ்தான் அனுமதி மறுப்பு

சீக்​கிய மதத்தை நிறு​விய குரு​நானக் தேவ் பிறந்த இடமான நான்​கானா சாகிப், பாகிஸ்​தானின் பஞ்​சாப் மாநிலத்​தில் உள்​ளது.

தி ஹிந்து 6 Nov 2025 9:31 am

அமெரிக்காவின் நியூயார்க் மேயராக இந்திய வம்சாவளி மம்தானி தேர்வு: அதிபர் ட்ரம்ப் கட்சி வேட்பாளர் தோல்வி

அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகர மேயர் தேர்​தலில் ஜனநாயக கட்சி வேட்​பாள​ரும், இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்​தவரு​மான ஜோரான் மம்​தானி வெற்றி பெற்​றார். அமெரிக்​கா​வின் மிக முக்​கிய​மான நகரங்​களில் நியூ​யார்க் நகர​மும் ஒன்​று.

தி ஹிந்து 6 Nov 2025 9:31 am

சீக்கியர் அல்லாத 14 பேருக்கு பாகிஸ்தான் அனுமதி மறுப்பு

சீக்​கிய மதத்தை நிறு​விய குரு​நானக் தேவ் பிறந்த இடமான நான்​கானா சாகிப், பாகிஸ்​தானின் பஞ்​சாப் மாநிலத்​தில் உள்​ளது.

தி ஹிந்து 6 Nov 2025 8:31 am

அபுதாபியில் யோகா மையம்: மத்திய அரசு நடவடிக்கை

ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் 20 மாதங்களுக்கு முன்பாக பிரம்மாண்ட இந்துக் கோயில் திறக்கப்பட்டது.

தி ஹிந்து 6 Nov 2025 8:31 am

சீக்கியர் அல்லாத 14 பேருக்கு பாகிஸ்தான் அனுமதி மறுப்பு

சீக்​கிய மதத்தை நிறு​விய குரு​நானக் தேவ் பிறந்த இடமான நான்​கானா சாகிப், பாகிஸ்​தானின் பஞ்​சாப் மாநிலத்​தில் உள்​ளது.

தி ஹிந்து 6 Nov 2025 7:31 am

அபுதாபியில் யோகா மையம்: மத்திய அரசு நடவடிக்கை

ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் 20 மாதங்களுக்கு முன்பாக பிரம்மாண்ட இந்துக் கோயில் திறக்கப்பட்டது.

தி ஹிந்து 6 Nov 2025 7:31 am

ஜோஹ்ரான் மம்தானி: நேரு டு பாலிவுட் பாடல் - இந்திய வம்சாவளி நியூயார்க் மேயரின் வெற்றி கொண்டாட்டம்

அமெரிக்காவின் மிகப் பெரிய நகரமான நியூயார்க்கின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் இந்திய வம்சாவளியான ஜோஹ்ரான் மம்தானி. 34 வயதாகும் இவர் முதல் இஸ்லாமிய மேயரும் ஆவார். தனது வெற்றி உரையில் இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் கருத்தை மேற்கோள்காட்டியதுடன் பாலிவுட் பாடலையும் ஒலிக்கச் செய்துள்ளார். ப்ரூக்லினில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் முன்னிலையில் உரையாற்றிய மம்தானி, வரலாற்றில் அரிதாகவே வரும் ஒரு தருணம் இது - பழையதிலிருந்து புதியதற்குள் நாம் அடியெடுத்து வைக்கும் தருணம்; ஒரு யுகம் முடிவடைகிறது; நீண்ட காலமாக அடக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தேசத்தின் ஆன்மா இப்போது தன் குரலை வெளிப்படுத்துகிறது. என்ற நேருவின் மேற்கோளைக் கூறினார். Newyork அத்துடன், இன்று நியூயார்க் அதைச் செய்கிறது. அரசியல் இருள் சூழ்ந்த இந்த சூழலில் நியூயார் ஒளியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 30 நிமிடம் வரை நீண்ட மம்தானியின் உரையில் நியூ யார்க்கில் வாழ்க்கை செலவைக் குறைக்கும் இலவச பேருந்துகள், உலகளாவிய குழந்தை பராமரிப்பு மற்றும் உயரும் வாடகைகளை முடக்குதல் ஆகிய திட்டங்கள் குறித்துப் பேசினார். நியூ யார்க் நகரின் கொடியையும் பிரசார பதாகைகளையும் ஏந்தியிருந்த ஆதரவாளர்கள் சுற்றியிருந்து ஆராவாரம் செய்தனர். மம்தானி தனது பேச்சை முடிக்கவும் தூம்மசாலே பாலிவுட் பாடல் ஒலிக்கத் தொடங்கியது. ஆதரவாளர்கள் அனைவரும் குதூகலத்தில் ஆடி மகிழ்ந்தனர். After winning New York city mayoral elections, Zohran Mamdani ( @ZohranKMamdani ), quotes former Prime Minister of India Jawaharlal Nehru in his victory speech. "Standing before you, I think of the words of Jawaharlal Nehru. A moment comes but rarely in history when we step out… pic.twitter.com/3MmfPefThy — Mohammed Zubair (@zoo_bear) November 5, 2025 மம்தானி உகாண்டா தலைநகர் கம்பாலாவில் மீரா நாயர் என்ற இயக்குநருக்கும் கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியர் மஹ்மூத் மம்தானிக்கும் மகனாகப் பிறந்தார். பின்னர் அமெரிக்காவிற்கு குடியேறியவர் 2018ம் ஆண்டு முழுமையாக அமெரிக்கராக குடியுரிமைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. வெற்றி உரையில் டொனால்ட் ட்ரம்ப்பை தாக்கிப் பேசியவர், நியூயார்க் குடியேறிகளின் நகரமாகவே இருக்கும். குடியேறிகளால் கட்டமைக்கப்பட்ட, குடியேறிகளால் இயக்கப்படும், இன்றிரவு முதல் ஒரு குடியேறியவரால் வழிநடத்தப்படும் ஒரு நகரம். நீங்கள் குடியேறியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், நாங்கள் அனைவரையும் நேசிப்போம் என்று கூறினார். அத்துடன் தனது வெற்றி நியூயார்க்கின் டாக்ஸி டிரைவர்கள் முதல் சமையல்காரர்கள், செவிலியர்கள் வரை உழைக்கும் மக்களுக்கானதாக இருக்கும் என்று பேசினார். இந்த நகரம் உங்களுடையது, இந்த ஜனநாயகம் உங்களுடையது என்றார். Newyork: ``100% கம்யூனிஸ்ட் பைத்தியம்..'' - இந்திய வம்சாவளி மேயர் வேட்பாளரை இழிவுபடுத்திய ட்ரம்ப்

விகடன் 5 Nov 2025 10:46 pm

யார் இந்த ஜோரான் மம்தானி? - நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றி முதல் ட்ரம்ப்புக்கு எச்சரிக்கை வரை!

அமெரிக்காவில் அரசு நிர்வாகம் முடங்கியுள்ள சூழலில் நிகழ்ந்த நியூயார்க் நகர மேயர் தேர்தலில் அபார வெற்றி பெற்றதோடு வெற்றி உரையில் ட்ரம்ப்பை தெறிக்கிவிட்டு கவனம் ஈர்த்துள்ளார் ஜோஹ்ரான் மம்தானி.

தி ஹிந்து 5 Nov 2025 10:28 pm

யார் இந்த ஜோரான் மம்தானி? - நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றி முதல் ட்ரம்ப்புக்கு எச்சரிக்கை வரை!

அமெரிக்காவில் அரசு நிர்வாகம் முடங்கியுள்ள சூழலில் நிகழ்ந்த நியூயார்க் நகர மேயர் தேர்தலில் அபார வெற்றி பெற்றதோடு வெற்றி உரையில் ட்ரம்ப்பை தெறிக்கிவிட்டு கவனம் ஈர்த்துள்ளார் ஜோஹ்ரான் மம்தானி.

தி ஹிந்து 5 Nov 2025 9:31 pm

யார் இந்த ஜோரான் மம்தானி? - நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றி முதல் ட்ரம்ப்புக்கு எச்சரிக்கை வரை!

அமெரிக்காவில் அரசு நிர்வாகம் முடங்கியுள்ள சூழலில் நிகழ்ந்த நியூயார்க் நகர மேயர் தேர்தலில் அபார வெற்றி பெற்றதோடு வெற்றி உரையில் ட்ரம்ப்பை தெறிக்கிவிட்டு கவனம் ஈர்த்துள்ளார் ஜோஹ்ரான் மம்தானி.

தி ஹிந்து 5 Nov 2025 7:31 pm

யார் இந்த ஜோரான் மம்தானி? - நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றி முதல் ட்ரம்ப்புக்கு எச்சரிக்கை வரை!

அமெரிக்காவில் அரசு நிர்வாகம் முடங்கியுள்ள சூழலில் நிகழ்ந்த நியூயார்க் நகர மேயர் தேர்தலில் அபார வெற்றி பெற்றதோடு வெற்றி உரையில் ட்ரம்ப்பை தெறிக்கிவிட்டு கவனம் ஈர்த்துள்ளார் ஜோஹ்ரான் மம்தானி.

தி ஹிந்து 5 Nov 2025 6:31 pm

பிரிந்து 24 ஆண்டுகள்! தொழில் தொடங்க பணம் கொடுத்த முன்னாள் காதலியை தேடும் சீன காதலர்

சீனாவில் ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு கடன் கொடுத்த முன்னாள் காதலியைத் தேட, ஊடக உதவியை நாடியுள்ள சம்பவம் கவனம் பெற்று வருகிறது. லீ என்ற அந்த நபர், 24 ஆண்டுகளுக்கு முன்பு மா என்ற தனது முன்னாள் காதலியிடம் இருந்து 10,000 யுவான் (சுமார் ₹1.24 லட்சம்) கடனாகப் பெற்றிருந்தார். தற்போது அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுப்பதற்காக, அவரைத் தேடி வருகிறார். 1991 ஆம் ஆண்டில் லீயும், மாவும் ஒரு நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்தபோது சந்தித்திருக்கின்றனர். அப்போது லீக்கு 23 வயது, மாவுக்கு 25 வயது. மாவிற்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருந்த நிலையில், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. சுமார் எட்டு ஆண்டுகள் காதலித்திருக்கின்றனர். காதல் லீயின் தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால், லீ தனது சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் சுமுகமாகப் பிரிந்தனர்.​ பிரிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு, 2001 ஆம் ஆண்டு லீ சொந்தமாகத் தொழில் தொடங்க நினைத்தபோது, அவருக்குப் பண உதவி தேவைப்பட்டது. அப்போது அவரது முன்னாள் காதலியான மா, எந்தத் தயக்கமும் இன்றி 10,000 யுவான் பணத்தை அவருக்குக் கொடுத்து உதவியிருக்கிறார். அந்த காலகட்டத்தில் இது ஒரு பெரிய தொகையாகக் கருதப்பட்டது என்று லீ ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.​​ பணம் பெற்ற சில ஆண்டுகளுக்குப் பிறகு, லீ தனது மொபைல் போனைத் தொலைத்ததால், மாவின் தொடர்பு எண்ணை இழந்தார். அன்று முதல் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருந்த அவர், தற்போது சியோலி ஹெல்ப்ஸ் யூ என்ற உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் உதவியுடன் மாவைத் தேடி வருகிறார். இந்த தேடுதல் முயற்சிக்கு லீயின் மனைவியும் ஆதரவு அளித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

விகடன் 5 Nov 2025 3:36 pm

இன்று அமெரிக்க உச்ச நீதிமன்ற விசாரணைக்கு வரும் ட்ரம்ப் வரி வழக்கு! - வரிகள் திரும்ப பெறப்படுமா?

இன்று (அமெரிக்க நேரப்படி) உலக நாடுகளின் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போட்ட வரி வழக்கு அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஏன் இந்த வரி? உலக நாடுகளுடன் அமெரிக்காவிற்கு நிறைய வரி பற்றாக்குறை உள்ளது. அமெரிக்கப் பொருள்களுக்கு பிற நாடுகள் அதிக வரிகளை விதிக்கிறது என்று ட்ரம்ப் முதன்முதலாக உலக நாடுகளின் மீது அதிக வரிகளை விதித்து உத்தரவிட்டார். இந்த வரிகளை ட்ரம்ப் ‘தேசிய அவசரநிலை மற்றும் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம், 1977’ -க்கு கீழ் தான் நடைமுறைக்கு கொண்டார். ட்ரம்ப் - பரஸ்பர வரி அதன் பிறகு, இந்த வரிகளின் அமலுக்கு கொஞ்சம் கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்தக் கால அவகாசத்தில் உலக நாடுகள் கட கடவென வர்த்தக ஒப்பந்தங்களைப் பேசி முடித்தது. இதனால், ஒப்பந்தங்கள் முடிந்த நாடுகளுக்கு ட்ரம்ப் வரிகளை குறைத்தார். இந்தியா, சீனா உள்ளிட்ட சில நாடுகள் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இன்னொரு பக்கம், இந்த வரி உலக நாடுகள் எப்படி பாதிக்கிறதோ, அமெரிக்க மக்களும் விலை உயர்வு போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர். New York தேர்தலில் வெற்றி! இந்திய வம்சாவளி, இயக்குநர் மீரா நாயர் மகன் - யார் இந்த Zohran Mamdani? வழக்கு இதனையடுத்து, இந்த வரிகளை எதிர்த்து அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், தேசிய அவசர நிலையின் போது, அதிபருக்கு பல அதிகாரங்கள் உள்ளன. ஆனால் அந்த அதிகாரங்களில் வரிகள் விதிப்பது அடங்காது என்று தீர்ப்பு வழங்கினர். இதை எதிர்த்து தான் அமெரிக்க உச்சநீதிமன்றத்தை நாடினார் ட்ரம்ப். இன்று அந்த வழக்கின் விசாரணை நடைபெற உள்ளது. இந்த வழக்கை உலகம் உற்றுநோக்கி வருகிறது. அமெரிக்க உச்ச நீதிமன்றம் அமெரிக்க அரசாங்கம் தயார் ஒருவேளை, இந்த வழக்கில் வரிக்கு எதிராக தீர்ப்பு வந்தால், இதுவரை அமெரிக்கா வசூலித்த வரிகளை அந்தந்த நாடுகளுக்கே திருப்பி செலுத்த வேண்டியதாக இருக்கும். இதை தவிர்க்க, இந்த வரிகளை அமெரிக்காவிற்குள்ளேயே வைத்துக்கொள்ள பிற வரிச் சட்டங்களை தயார் செய்து வருவதாகவும், கையிலெடுக்க உள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். மேற்கூறிய சட்டங்களுக்கு கீழ், வரி விதிக்க முடியாது என்றாலும், ட்ரம்ப் அரசு வேறு சட்டங்களின் வழியே உலக நாடுகளின் மீது வரிகளை தொடர்ந்து விதிக்குமாம். அதற்கான நடைமுறைகளையும் தயார் செய்துவிட்டது. ஆக, தயாராக இருங்கள், உலக நாடுகளே! US tariffs: ``வரி விதிக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை'' -அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு; ட்ரம்ப் முரண்டு

விகடன் 5 Nov 2025 3:22 pm

New York தேர்தலில் வெற்றி! இந்திய வம்சாவளி, இயக்குநர் மீரா நாயர் மகன் - யார் இந்த Zohran Mamdani?

நியூயார்க் மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி சாதனை வெற்றி பெற்றவர், அமெரிக்காவின் இன்றைய பேசுபொருள். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிறந்த நகரமான நியூயார்க்கில், இவருக்கு வாக்களித்தால் நியூயார்க் நகரத்திற்கான ஃபெடரல் நிதி குறைக்கப்படும் என்று எச்சரித்தும், 2 மில்லியன் வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெற்றுள்ளார் ஜோஹ்ரான் மம்தானி. 1969-ம் ஆண்டிற்கு பிறகு, நியூயார்க் நகரத்தில் 2 மில்லியன் வாக்குகளுக்கு மேல் பெற்ற முதல் வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி. சொஹ்ரான் மம்தானி US: நியூயார்க் மேயர் தேர்தல்; டிரம்பை எதிர்த்து அபார வெற்றி பெற்ற இளைஞர் `ஜோஹ்ரான் மம்தானி' யார்? யார் இந்த ஜோஹ்ரான் மம்தானி? 34 வயது ஆகும் ஜோஹ்ரான் மம்தானி உகாண்டாவில் பிறந்தவர். இவரது தந்தை உகாண்டாவை சேர்ந்த எழுத்தாளர் மஹ்மூத் மம்தானி. இவரது தாய் இந்தியாவின் ஒடிசாவை சேர்ந்த மீரா நாயர். மீரா நாயர் திரைப்பட இயக்குநர் ஆவார். சலாம் பாம்பே , நியூயார்க் ஐ லவ் யூ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். நியூயார்க் நகரத்தில் மேயராக பதவியேற்கும் முதல் முஸ்லீம் மற்றும் தெற்காசியாவை சேர்ந்தவர் என்கிற குணப்பெயரும் இவருக்கு கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்குப் பிறகு, நியூயார்க் நகரத்தின் இளம் மேயர் எனும் பெருமையும் இவர் பெற்றுள்ளார். இவர் வருகிற ஜனவரி 1-ஆம் தேதி நியூயார்க் மேயராக பதவியேற்க உள்ளார். முன்னெடுத்த பிரசாரங்கள்: நியூயார்க் நகரத்தின் மேயர் தேர்தலில் அவர் முன்னெடுத்த முக்கிய பிரசாரங்கள்: > இன வேறுபாட்டுக்கு எதிரான மாற்றம் > பொருளாதார சமத்துவமின்மைக்கு எதிரான மாற்றம் > இலவச குழந்தைகள் நலன் > அரசு நடத்தும் மளிகை கடைகள் > இலவச பேருந்து சேவை > போலீஸாரிடமிருந்து உடனடியாக உதவி கிடைக்கும் வகையில் புதிய பாதுகாப்புத் துறை ஜோஹ்ரான் மம்தானி டாப் 10 இடங்களில் இருந்து கீழிறங்கிய அமெரிக்க பாஸ்போர்ட்; இதுக்கு காரணமும் ட்ரம்ப் தான்! சந்தித்த எதிர்ப்புகள் என்னென்ன? ஜோஹ்ரான் மம்தானி அறிவித்த இலவசங்களுக்கு நிதி எங்கு இருந்து வரும் என்று பிற வேட்பாளர்கள் கேள்வி எழுப்பினர். டிரம்ப் அவரை கம்யூனிஸ்ட் எனவும், தீவிர அச்சுறுத்தல்பாடாகவும் நேரடியாகச் சாடியுள்ளார். இந்தத் தேர்தலில் அவருக்கு எதிராக சுயநிர்ணய வேட்பாளர் மற்றும் முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ மற்றும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் கர்டிஸ் ஸ்லிவா ஆகியோர் போட்டியிட்டனர். ஆண்ட்ரூ கியூமோவிற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார் டிரம்ப், மேலும் இவருக்கு பெருமளவு நிதியுதவி செய்தார் உலகத்தின் டாப் பணக்காரர் எலான் மஸ்க். வெற்றி பேச்சு தேர்தல் வெற்றிக்கு பிறகு, ஜோஹ்ரான் மம்தானி, அரசியலில் மீண்டும் நம்பிக்கையை மீட்டெடுக்க நீங்கள் உதவியுள்ளீர்கள். இப்போதுள்ள அரசியல் இருளில், நியூயார்க் நகரம் வெளிச்சமாக இருக்கும் என்று பேசியுள்ளார். நியூயார்க் வெற்றி ஏன் முக்கியம்? அமெரிக்காவில் மிக முக்கியமான நகரம் நியூயார்க். ட்ரம்ப் பிறந்த நகரமும் இது. இந்த நகரத்தில் ட்ரம்ப் எச்சரிக்கையைத் தாண்டி, ட்ரம்ப் கட்சிக்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார் என்பது மிக முக்கியமானது. இது அந்த நகரத்தின் மக்களுக்கு ட்ரம்பின் மீதுள்ள அதிருப்தியை காட்டுகிறது என்றும் கருதலாம். ட்ரம்ப் ட்ரம்ப் என்ன சொல்கிறார்? ஜோஹ்ரான் மம்தானி வெற்றிக்கு பிறகு, ட்ரம்ப், இந்தத் தேர்தலில் குடியரசு கட்சியின் தோல்விக்கு இரண்டு காரணங்கள் உள்ளன - ஒன்று, டொனல்ட் ட்ரம்ப் என்கிற பெயர் பலோட்டில் இல்லை. மற்றொன்று, இப்போது அமெரிக்காவில் அரசு நிர்வாகம் மூடப்பட்டுள்ளது என்று பேசியுள்ளார். அமெரிக்காவில் வேலை செய்யும் வெளிநாட்டினருக்கு மீண்டும் மீண்டும் செக் வைக்கும் ட்ரம்ப்

விகடன் 5 Nov 2025 11:40 am

US: நியூயார்க் மேயர் தேர்தல்; டிரம்பை எதிர்த்து அபார வெற்றி பெற்ற இளைஞர் `ஜோஹ்ரான் மம்தானி'யார்?

நியூயார்க் மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றுள்ளார். 1969-ம் ஆண்டுக்குப் பிறகு, 2 மில்லியன் வாக்குகளுக்கு மேல் பெற்ற முதல் மேயராகும் பெருமையை ஜோஹ்ரான் மம்தானி பெற்றிருக்கிறார். அமெரிக்காவின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றான நியூயார்க் நகரத்தின் மேயர் தேர்தலில், சுயேட்சை வேட்பாளர் மற்றும் முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ, குடியரசுக் கட்சியின் வேட்பாளர் கர்டிஸ் ஸ்லிவா ஆகியோருக்கு எதிராக ஜோஹ்ரான் மம்தானி போட்டியிட்டார். ஜோஹ்ரான் மம்தானி அமெரிக்காவில் வேலை செய்யும் வெளிநாட்டினருக்கு மீண்டும் மீண்டும் செக் வைக்கும் ட்ரம்ப் இதில், ஆண்ட்ரூ கியூமோவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் ஆகியோரின் ஆதரவு பெருமளவில் இருந்தது. இந்தச் சூழ்நிலையிலேயே அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார் ஜோஹ்ரான். “பொருளாதார சமத்துவமின்மைக்கு எதிரான மாற்றத்தைக் கொண்டு வருவேன்” என்பதே ஜோஹ்ரான் முன்னெடுத்த முக்கிய பிரசாரம் ஆகும். யார் இந்த ஜோஹ்ரான் மம்தானி? உகாண்டாவில் பிறந்த ஜோஹ்ரான் மம்தானி, நியூயார்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்த மேயராக பொறுப்பேற்க உள்ளார். கிட்டத்தட்ட 100 ஆண்டுகளில், நியூயார்க் நகரத்தின் இளம் மேயராக இவர் பதவியேற்க உள்ளார். இவரது வயது வெறும் 34. இவரது தந்தை உகாண்டாவைச் சேர்ந்த எழுத்தாளர் மஹ்மூத் மம்தானி; தாய் இந்தியாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் மீரா நாயர் ஆவார்கள். ஜோஹ்ரான் மம்தானி உலக நாடுகள் மீது ட்ரம்ப் போட்ட வரிகள்; அள்ளி தந்த வருமானம் எவ்வளவு தெரியுமா? முக்கிய வாக்குறுதிகள் என்ன? ஜோஹ்ரான் மம்தானி இனவேற்றுமைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். அவருடைய தேர்தல் வாக்குறுதிகளாக இலவச குழந்தைகள் நலன், அரசே நடத்தும் மளிகைக் கடைகள், இலவச பேருந்து சேவை, போலீஸிடம் இருந்து உடனடியாக உதவி கிடைக்கும் வகையில் புதிய பாதுகாப்புத் துறை அமைத்தல் ஆகியவற்றை கூறினார். இதற்கான நிதி ஜோஹ்ரான் மம்தானிக்கு எங்கிருந்து கிடைக்கும் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடினர். ட்ரம்ப் எதிர்ப்பு இதையெல்லாம் தாண்டி, டிரம்ப் ஜோஹ்ரான் மம்தானியை கம்யூனிஸ்ட் என்றும், தீவிர அச்சுறுத்தலாகவும் குறிப்பிட்டார். மேலும், “ஜோஹ்ரான் மம்தானி மேயராக வெற்றி பெற்றால், நியூயார்க் நகரத்திற்கு கிடைக்க வேண்டிய ஃபெடரல் நிதியை வெகுவாக குறைப்பேன். அவரது தலைமையின் கீழ் நியூயார்க் நகரம் வெற்றி பெறவோ, பிழைக்கவோ வாய்ப்பே இல்லை” என்று எச்சரித்திருந்தார். ஜோஹ்ரானுக்கு அனுபவமே இல்லை என்றும் அவர் சாடியிருந்தார். டொனால்டு ட்ரம்ப் H-1B விசாவில் மீண்டும் மாற்றம்: அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய உத்தரவு - முழு விவரம் எப்போது பொறுப்பேற்பார்? இருந்தபோதும், இப்போது சூப்பர் வெற்றியை பெற்றுள்ளார் ஜோஹ்ரான் மம்தானி. இது டிரம்ப்‌க்கு எதிராக நியூயார்க் மக்கள் எடுத்த முக்கிய முடிவாகக் கருதலாம். காரணம், டிரம்ப் வெளிப்படையாகவே நிதியை காட்டி மிரட்டினாலும், 2 மில்லியனுக்கும் மேல் வாக்களித்து சாதனை வெற்றியை ஜோஹ்ரானுக்கு வழங்கியுள்ளனர் நியூயார்க் மக்கள். அமெரிக்காவின் மிக முக்கிய நகரமான நியூயார்க் நகரத்தில், டிரம்ப் கொள்கைகளுக்கு எதிரான ஒருவரை மேயராக மக்கள் தேர்ந்தெடுத்திருப்பது மிக முக்கிய நகர்வாகவே பார்க்கப்படுகிறது. ஜோஹ்ரான் மம்தானி வரும் ஜனவரி 1-ம் தேதி பொறுப்பேற்பார்.

விகடன் 5 Nov 2025 9:23 am

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு முதல்முறையாக பாகிஸ்தானுக்கு சீக்கியர்கள் புனிதப்பயணம்

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு முதல்முறையாக இந்தியாவில் இருந்து சீக்கிய பக்தர்கள் பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளனர். அவர்களுக்கு பாகிஸ்தான் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்தும் மலர்களைத் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

தி ஹிந்து 4 Nov 2025 10:44 pm

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு முதல்முறையாக பாகிஸ்தானுக்கு சீக்கியர்கள் புனிதப்பயணம்

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு முதல்முறையாக இந்தியாவில் இருந்து சீக்கிய பக்தர்கள் பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளனர். அவர்களுக்கு பாகிஸ்தான் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்தும் மலர்களைத் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

தி ஹிந்து 4 Nov 2025 10:31 pm

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு முதல்முறையாக பாகிஸ்தானுக்கு சீக்கியர்கள் புனிதப்பயணம்

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு முதல்முறையாக இந்தியாவில் இருந்து சீக்கிய பக்தர்கள் பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளனர். அவர்களுக்கு பாகிஸ்தான் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்தும் மலர்களைத் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

தி ஹிந்து 4 Nov 2025 8:31 pm

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு முதல்முறையாக பாகிஸ்தானுக்கு சீக்கியர்கள் புனிதப்பயணம்

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு முதல்முறையாக இந்தியாவில் இருந்து சீக்கிய பக்தர்கள் பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளனர். அவர்களுக்கு பாகிஸ்தான் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்தும் மலர்களைத் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

தி ஹிந்து 4 Nov 2025 7:31 pm

America: தப்பிய ஆய்வகக் குரங்குகள்; பிள்ளைகளைக் காக்க குரங்கை கொன்ற தாய்; சர்ச்சையின் பின்னணி என்ன?

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில், ஆய்வகத்திலிருந்து தப்பித்த குரங்கை ஒரு பெண் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது குழந்தைகளின் பாதுகாப்புக்காகவே இந்தச் செயலைச் செய்ததாக அவர் கூறியிருக்கிறார். மிசிசிப்பியின் ஹைடெல்பெர்க் நகருக்கு அருகே வசிக்கும் ஜெசிகா பாண்ட் பெர்குசன் என்ற பெண், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனது வீட்டுத் தோட்டத்தில் ஒரு குரங்கு ஓடுவதைக் கண்டார். தனது துப்பாக்கியுடன் வெளியே வந்த ஜெசிகா, குரங்கு இருப்பதைக் கண்டார். ஆய்வகத்திலிருந்து தப்பித்த குரங்குகளிடம் ஆபத்தான நோய்க்கிருமிகள் இருப்பதாக ஏற்கெனவே உள்ளூர் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால் அவர் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறினார். monkey இதுகுறித்து ஜெசிகா கூறுகையில், எந்தவொரு தாயும் தனது பிள்ளைகளைக் காக்க என்ன செய்வாரோ, அதைத்தான் நானும் செய்தேன். நான் சுட்டதும் அது அங்கேயே நின்றது. மீண்டும் சுட்டேன். அது பின்வாங்கி கீழே விழுந்தது, என்று தெரிவித்தார். ஐந்து பிள்ளைகளுக்குத் தாயான ஜெசிகா அந்தக் குரங்கு வேறு ஒருவரின் குழந்தையைத் தாக்கியிருந்தால், அதைத் தடுத்திருக்க வேண்டிய பொறுப்பு தனக்கும் இருந்திருக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். குரங்குகள் தப்பியது எப்படி? கடந்த வாரம் லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸில் உள்ள துலேன் பல்கலைக்கழகத்தின் தேசிய மருத்துவ ஆராய்ச்சி மையத்திலிருந்து 21 ரீசஸ் வகை குரங்குகளை ஏற்றிச் சென்ற ஒரு லாரி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தைத் தொடர்ந்து, மூன்று குரங்குகள் தப்பி ஓடிவிட்டன. இந்தக் குரங்குகளுக்கு ஹெபடைடிஸ் சி மற்றும் கோவிட்-19 உள்ளிட்ட பல வைரஸ் தொற்றுகள் இருக்கலாம் என உள்ளூர் அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். விபத்திலிருந்து தப்பித்த மூன்று குரங்குகளில் ஒன்றுதான் தற்போது ஜெசிகாவால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் குறித்து உள்ளூர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். குரங்கு கடித்ததால் குரங்குபோல நடந்துகொண்டாரா? - சமூக ஊடகத்தில் பரவிய வீடியோ | Fact Check

விகடன் 4 Nov 2025 1:15 pm

சீனாவில் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை முட்டையிடும் பாறை; அறிவியல் சொல்லும் ரகசியம் இதுதான்

சீனாவின் குயிசூ மாகாணத்தில் உள்ள ஒரு மலைப்பாறை, சுமார் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை முட்டை வடிவிலான பெரிய கற்களை வெளியிடுவதாக டைம்ஸ் ஆப் இந்தியா வலைதளத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த விசித்திரமான நிகழ்வு விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த மர்மமான நிகழ்வின் பின்னணியில் உள்ள அறிவியல் காரணத்தை விரிவாகக் காண்போம். சீனாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள 'சான் டா யா' (Chan Da Ya) என்று அழைக்கப்படும் மலைப்பாறை, எரிமலை போலவோ அல்லது வேறு எந்த இயற்கைச் சீற்றங்கள் போலவோ இல்லாமல், அமைதியான அதிசயத்தை நிகழ்த்துகிறது. The mountain that lays “eggs” every 30 years அறிவியல் என்ன சொல்கிறது? புவியியல் ஆராய்ச்சியாளர்கள் இந்த மலைப்பாறையை ஆய்வு செய்தபோது, சில தகவல்களைக் கண்டறிந்துள்ளனர். இந்த மலைப்பாறை இரண்டு விதமான பாறைகளால் ஆனதாக அறியப்பட்டுள்ளது. மென்மையான சுண்ணம்புப் பாறை மற்றும் கடினமான பாறை அடுக்குகள் கலந்து இங்கு காணப்படுவதாகக் கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக காற்று மற்றும் மழையால் மென்மையான பாறை அடுக்குகள் அரிக்கப்படுவதாகவும், ஆனால் அதனுள் இருக்கும் கடினமான முட்டை வடிவிலான பாறைகள் அரிக்கப்படாமல் அப்படியே இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் மென்மையான பாறை அடுக்குகள் முழுமையாக அரிக்கப்பட்ட பிறகு உள்ளே இருக்கும் கடினமான முட்டைக் கற்கள் மெதுவாக வெளிப்பட்டு இறுதியில் பாறையிலிருந்து பிரிந்து கீழே விழுகின்றன. ஒரு கல் முழுமையாக வெளிவர சுமார் 30 ஆண்டுகள் ஆகிறது. இந்தக் கற்கள் சுமார் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, கேம்ப்ரியன் காலத்தில் உருவானவை என சில புவியியலாளர்கள் கருதுகின்றனர்.​ கலாசார முக்கியத்துவம் இந்த மலைக்கு அருகில் உள்ள குலு சாய் கிராமத்தில் வசிக்கும் 'ஷூய்' (Shui) பழங்குடியின மக்களுக்கு, இந்த முட்டைக் கற்கள் வெறும் பாறைகள் அல்ல. அவர்கள் இவற்றை அதிர்ஷ்டத்தின் சின்னமாகவும், தங்களைக் காக்கும் புனிதப் பொருளாகவும் கருதுகின்றனர். பல குடும்பங்கள் இந்த கற்களை தங்கள் வீடுகளில் வைத்து வழிபடுகின்றனர். இது அவர்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் ஒரு முக்கிய அங்கமாக தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்படுகிறது.​​

விகடன் 4 Nov 2025 12:39 pm

“ஆப்கன் மூலம் பினாமி போரை தொடுக்கிறது இந்தியா” - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இரண்டு பக்கங்களிலும் நமது நாட்டை சுறுசுறுப்பாக வைத்திருக்க இந்தியா விரும்புகிறது என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 3 Nov 2025 11:46 pm

“ஆப்கன் மூலம் பினாமி போரை தொடுக்கிறது இந்தியா” - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இரண்டு பக்கங்களிலும் நமது நாட்டை சுறுசுறுப்பாக வைத்திருக்க இந்தியா விரும்புகிறது என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 3 Nov 2025 11:31 pm

“ஆப்கன் மூலம் பினாமி போரை தொடுக்கிறது இந்தியா” - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இரண்டு பக்கங்களிலும் நமது நாட்டை சுறுசுறுப்பாக வைத்திருக்க இந்தியா விரும்புகிறது என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 3 Nov 2025 10:31 pm

“ஆப்கன் மூலம் பினாமி போரை தொடுக்கிறது இந்தியா” - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இரண்டு பக்கங்களிலும் நமது நாட்டை சுறுசுறுப்பாக வைத்திருக்க இந்தியா விரும்புகிறது என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 3 Nov 2025 9:31 pm

3 ஆண்டுகளில் பறிபோன 1.5 லட்சம் உயிர்கள்: சூடான் வன்முறையின் ரத்தப் பின்னணி!

விவசாய நிலங்கள், எண்ணெய் வளங்கள் அத்தனைக்கும் மேலாக தங்கச் சுரங்கங்கள் என இயற்கை வளங்கள் நிறைந்த சூடான், உள்நாட்டுக் கலவரத்தால் இன அழிப்பு, பசி, பட்டினி, வன்முறை என்று மனிதாபிமான நெருக்கடி மிகுந்த ஒரு நாடாக இருக்கிறது.

தி ஹிந்து 3 Nov 2025 8:31 pm

“ஆப்கன் மூலம் பினாமி போரை தொடுக்கிறது இந்தியா” - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இரண்டு பக்கங்களிலும் நமது நாட்டை சுறுசுறுப்பாக வைத்திருக்க இந்தியா விரும்புகிறது என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 3 Nov 2025 8:31 pm

3 ஆண்டுகளில் பறிபோன 1.5 லட்சம் உயிர்கள்: சூடான் வன்முறையின் ரத்தப் பின்னணி!

விவசாய நிலங்கள், எண்ணெய் வளங்கள் அத்தனைக்கும் மேலாக தங்கச் சுரங்கங்கள் என இயற்கை வளங்கள் நிறைந்த சூடான், உள்நாட்டுக் கலவரத்தால் இன அழிப்பு, பசி, பட்டினி, வன்முறை என்று மனிதாபிமான நெருக்கடி மிகுந்த ஒரு நாடாக இருக்கிறது.

தி ஹிந்து 3 Nov 2025 7:32 pm

“ஆப்கன் மூலம் பினாமி போரை தொடுக்கிறது இந்தியா” - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இரண்டு பக்கங்களிலும் நமது நாட்டை சுறுசுறுப்பாக வைத்திருக்க இந்தியா விரும்புகிறது என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 3 Nov 2025 7:32 pm

பாகிஸ்தான் அணு ஆயுதங்களை சோதிக்கிறது; அமெரிக்காவும் சோதிக்கும் - ட்ரம்ப் பரபரப்பு பேச்சு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பாகிஸ்தான் மற்றும் சில நாடுகள் தொடர்ச்சியாக அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டுவருவதாக கூறியிருப்பது கவனிக்கத்தக்க ஒன்றாக எழுந்துள்ளது. அமெரிக்க அரசு 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைத்துள்ள அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்குவதற்கான சாக்காக இந்த கருத்தை அவர் கூறுவதாக விமர்சிக்கப்படுகிறது. அணு ஆயுத சோதனை சிபிஎஸ் நியூஸுக்கு பேட்டியளித்த அவர், ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபடுவதாகவும் ஆனால் அமெரிக்கா அதிலிருந்து விலகியிருப்பதாகவும் கூறியுள்ளார். ரஷ்யாவும் சீனாவும் சோதனைகளை நடத்துகிறது. ஆனால் அவர்கள் அதுபற்றி பேச மாட்டார்கள். ஆனால் நாம் அப்படியில்லை. நாம் வெளிப்படையான சமூகம். நாம் வேறுபட்டவர்கள். நாம் வெளிப்படையாகப் பேசவில்லை என்றால் செய்தியறிக்கைகள் விடுவார்கள். ஆனால் அங்கே அப்படி எழுதுவதற்கான நிரூபர்கள் இல்லை. நாம் சோதனைகளை நடத்தப்போகிறோம். ஏனென்றால் அவர்கள் சோதனைகளை நடத்துகிறார்கள். மற்றவர்களும் நடத்துகிறார்கள். வடகொரியாவும் பாகிஸ்தானும் சோதனைகளை நடத்துகிறார்கள். எனப் பேசியுள்ளார் ட்ரம்ப். American president says that Pakistan is testing nuclear weapons. This part is in the unedited version put out by Trump. CBS has edited it out in the version they put out. pic.twitter.com/lMkbVZHtVN — ExtraOrdinary (@Extreo_) November 3, 2025 அணு ஆயுத சோதனையைத் தொடர்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அமெரிக்க ஆயுத அமைப்புகளின் நம்பகத்தன்மையைக் காப்பாற்ற வேண்டுமென்ற ட்ரம்ப், ரஷ்யாவின் மேம்பட்ட அணுசக்தி சோதனைகளையும் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவின் கடைசி அணு ஆயுத சோதனை 1992ம் ஆண்டு நடைபெற்றது. வட கொரியாவைத் தவிர வேறு எந்த நாடும் கடந்த தசாப்தகாலமாக அணு ஆயுத சோதனைகளை நடத்தவில்லை என்றாலும் மக்களுக்கு நடப்பது குறித்து தெரியவில்லை என வாதிடுகிறார் ட்ரம்ப். பாகிஸ்தான் அணு ஆயுதங்களை சோதிக்கிறது என ட்ரம்ப் கூறியிருப்பதைப் பொருட்படுத்தி இந்தியா கவனமாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமா அல்லது அமெரிக்க ஜனாதிபதியின் இந்த பேச்சை கடந்து செல்லலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது. Trump: புதின் போர் நிறுத்தத்தை விரும்பவில்லை, ஆனால்... - அமைதிக்கு அமெரிக்கா காட்டும் வழி என்ன?

விகடன் 3 Nov 2025 6:58 pm

சீனா செய்த தரமான சம்பவம்; குறைகிறதா தங்கம் விலை? இனி தங்கம் விலை நிலவரம் எப்படி இருக்கும்?

'இதுவரை தங்கம் விற்பனைக்கு கிடைத்து வந்த வரிச் சலுகை இனி கிடைக்காது' என்று சீன தங்க நிறுவனங்களுக்கு சீன நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. என்ன வரிச் சலுகை? முன்பு, ஷாங்காய் தங்க பரிமாற்றத்தில் இருந்து, தங்கம் வாங்கினால் மதிப்பு கூட்டு வரி (VAT) கட்ட வேண்டியதாக இருக்கும். பின், அதே தங்கத்தை விற்கும்போது, இந்த வரியை மீண்டும் கட்ட வேண்டியதில்லை. தற்போது இந்த வரிச் சலுகை தான் நிறுத்தப்பட்டுள்ளது. இனி ஷாங்காய் தங்க பரிமாற்றத்தில் இருந்து தங்கம் வாங்கும்போதும் சரி, விற்கும்போதும் சரி மதிப்பு கூட்டு வரி கட்ட வேண்டும். இது கடந்த 1-ம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளது. வாங்கிய தங்கத்தை அப்படியே விற்றாலும் அல்லது அந்தத் தங்கத்தை நாணயம், நகை என எந்த விதமாகவும் விற்றாலும், எதுவாக இருந்தாலும் இந்த நடைமுறை பொருந்தும். சீனா விலை ஏறும்போது தங்கம், வெள்ளி ETF வாங்கிவிட்டேன்; இப்போது குறைகிறதே, என்ன செய்வது? | Q&A இது எப்படி சீன வர்த்தகத்தை பாதிக்கும்? இந்த வரிச் சலுகை ரத்தை சீன தங்க நிறுவனங்கள் எப்படியும் வாடிக்கையாளர்கள் தலையில் தான் கட்டுவார்கள். இந்த ரத்தினால் ஏற்படும் விலை உயர்வு சீன வாடிக்கையாளர் தங்கம் வாங்கும்போது பிரதிபலிக்கும். இதனால், சீனாவில் தங்கத்தின் டிமாண்ட் குறையும். மக்கள் தங்கம் வாங்குவதை குறைப்பார்கள். இதனால், தங்கம் விலையும் குறையலாம். ஏன் இந்த வரிச் சலுகை ரத்து? சீனாவில் தங்கம் விற்கும்போது அரசிடம் இருந்து வரிச் சலுகை கிடைத்தாலும், அந்த வரியை வாடிக்கையாளர்களிடம் இருந்து சில சீன தங்க நிறுவனங்கள் தொடர்ந்து பெற்று வந்தது. ஆனால், வசூல் செய்த வரியை அந்த நிறுவனங்கள் சீன அரசிடம் கட்டவில்லை. அவர்களே வைத்துக்கொண்டார்கள். இதனால், தங்க வர்த்தகத்தில் பல வரி ஏய்ப்புகள் நடந்தன. இதை தடுக்கவே சீன அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த வரி ஏய்ப்பை தடுப்பதன் மூலமும், வரி வசூல் செய்வதன் மூலமும் சீன அரசு தங்களது வருமானத்தை பெருக்கும். தங்களது பொருளாதாரத்தையும் மேம்படுத்தும். தங்கம் இதனால், உலக நாடுகளில் என்ன மாற்றம் நிகழும்? உலக அளவில் சீனாவில் அதிக தங்க நுகர்வு இருந்து வருகிறது. அங்கே தங்கம் டிமாண்ட் குறையும்போது, உலகளவிலும் தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆனால், தங்கம் விலையை இந்த ஒரு விஷயம் மட்டும் நிர்ணயம் செய்துவிடாது. உலக அளவில் நடக்கும் பிற அரசியல் மற்றும் பொருளாதார நிகழ்வுகள் மற்றும் மாற்றங்களும் தங்கம் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த வாரத்தில் ஏறியும், இறங்கியும் வந்த தங்கம் விலை; அடுத்த வாரம் எப்படி இருக்கும்? Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed. INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit  https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures . Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances. One year Price history of the daily closing price of the securities covered in this section is available at  https://www.nseindia.com/report-detail/eq_security  (Choose the respective symbol) /name of company/time duration)

விகடன் 3 Nov 2025 1:30 pm

சீனா செய்த தரமான சம்பவம்; குறைகிறதா தங்கம் விலை? இனி தங்கம் விலை நிலவரம் எப்படி இருக்கும்?

'இதுவரை தங்கம் விற்பனைக்கு கிடைத்து வந்த வரிச் சலுகை இனி கிடைக்காது' என்று சீன தங்க நிறுவனங்களுக்கு சீன நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. என்ன வரிச் சலுகை? முன்பு, ஷாங்காய் தங்க பரிமாற்றத்தில் இருந்து, தங்கம் வாங்கினால் மதிப்பு கூட்டு வரி (VAT) கட்ட வேண்டியதாக இருக்கும். பின், அதே தங்கத்தை விற்கும்போது, இந்த வரியை மீண்டும் கட்ட வேண்டியதில்லை. தற்போது இந்த வரிச் சலுகை தான் நிறுத்தப்பட்டுள்ளது. இனி ஷாங்காய் தங்க பரிமாற்றத்தில் இருந்து தங்கம் வாங்கும்போதும் சரி, விற்கும்போதும் சரி மதிப்பு கூட்டு வரி கட்ட வேண்டும். இது கடந்த 1-ம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளது. வாங்கிய தங்கத்தை அப்படியே விற்றாலும் அல்லது அந்தத் தங்கத்தை நாணயம், நகை என எந்த விதமாகவும் விற்றாலும், எதுவாக இருந்தாலும் இந்த நடைமுறை பொருந்தும். சீனா விலை ஏறும்போது தங்கம், வெள்ளி ETF வாங்கிவிட்டேன்; இப்போது குறைகிறதே, என்ன செய்வது? | Q&A இது எப்படி சீன வர்த்தகத்தை பாதிக்கும்? இந்த வரிச் சலுகை ரத்தை சீன தங்க நிறுவனங்கள் எப்படியும் வாடிக்கையாளர்கள் தலையில் தான் கட்டுவார்கள். இந்த ரத்தினால் ஏற்படும் விலை உயர்வு சீன வாடிக்கையாளர் தங்கம் வாங்கும்போது பிரதிபலிக்கும். இதனால், சீனாவில் தங்கத்தின் டிமாண்ட் குறையும். மக்கள் தங்கம் வாங்குவதை குறைப்பார்கள். இதனால், தங்கம் விலையும் குறையலாம். ஏன் இந்த வரிச் சலுகை ரத்து? சீனாவில் தங்கம் விற்கும்போது அரசிடம் இருந்து வரிச் சலுகை கிடைத்தாலும், அந்த வரியை வாடிக்கையாளர்களிடம் இருந்து சில சீன தங்க நிறுவனங்கள் தொடர்ந்து பெற்று வந்தது. ஆனால், வசூல் செய்த வரியை அந்த நிறுவனங்கள் சீன அரசிடம் கட்டவில்லை. அவர்களே வைத்துக்கொண்டார்கள். இதனால், தங்க வர்த்தகத்தில் பல வரி ஏய்ப்புகள் நடந்தன. இதை தடுக்கவே சீன அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த வரி ஏய்ப்பை தடுப்பதன் மூலமும், வரி வசூல் செய்வதன் மூலமும் சீன அரசு தங்களது வருமானத்தை பெருக்கும். தங்களது பொருளாதாரத்தையும் மேம்படுத்தும். தங்கம் இதனால், உலக நாடுகளில் என்ன மாற்றம் நிகழும்? உலக அளவில் சீனாவில் அதிக தங்க நுகர்வு இருந்து வருகிறது. அங்கே தங்கம் டிமாண்ட் குறையும்போது, உலகளவிலும் தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆனால், தங்கம் விலையை இந்த ஒரு விஷயம் மட்டும் நிர்ணயம் செய்துவிடாது. உலக அளவில் நடக்கும் பிற அரசியல் மற்றும் பொருளாதார நிகழ்வுகள் மற்றும் மாற்றங்களும் தங்கம் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த வாரத்தில் ஏறியும், இறங்கியும் வந்த தங்கம் விலை; அடுத்த வாரம் எப்படி இருக்கும்? Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed. INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit  https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures . Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances. One year Price history of the daily closing price of the securities covered in this section is available at  https://www.nseindia.com/report-detail/eq_security  (Choose the respective symbol) /name of company/time duration)

விகடன் 3 Nov 2025 1:30 pm

``தைவானை தாக்கினால் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கே தெரியும் - சீனாவை எச்சரித்த ட்ரம்ப்

31-ம் தேதி தென் கொரியாவில் ஆசியா - பசிபிக் பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பங்குகொள்வதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் தென் கொரியா சென்றிருந்தனர். அப்போது இரு நாட்டின் தலைவர்களும் சந்தித்துக்கொண்டனர். அமெரிக்க அதிபரின் சீனா பொருள்கள் மீதான வரி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பேசுபொருளான நிலையில், இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பும் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. இந்த சந்திப்புக்குப் பிறகு அமெரிக்கா சென்ற அதிபர் ட்ரம்ப், தனியார் செய்தி நிறுவனத்தின் நேர்காணல் ஒன்றி கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நேர்காணலில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். டொனால்ட் ட்ரம்ப் அப்போது,``சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சீனாவில் உள்ள மக்களும் தைவானை தாக்கினால், அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை அறிந்திருக்கிறார்கள்' என்றார். சீனா தைவான் மீது இராணுவ ரீதியாக நடவடிக்கை எடுத்தால் அமெரிக்க இராணுவம் அதில் தலையிடுமா என்றக் கேள்விக்கு, ``எனது ரகசியங்களை வெளியிட முடியாது. இது நடந்தால் அது நடக்கும் என உங்களுக்கு என்னால் தெளிவாக சொல்ல விரும்பவில்லை. நீங்கள் கேள்வி கேட்பதால் மட்டும் நான் உங்களிடம் எல்லாவற்றையும் சொல்பவன் அல்ல. ஆனால் என்ன நடக்கப் போகிறது என்பதை சீனா புரிந்துகொள்கிறது. சீன அதிபர் மக்களிடம் உரையாற்றும்போது வெளிப்படையாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிபராக இருக்கும்வரை நாம் எதுவும் செய்ய மாட்டோம்' எனக் கூறியிருக்கிறார். என்றார். ஆனால் சமீபகாலமாக சீனா விரிவான இராணுவப் பயிற்சிகளை நடத்துகிறது. கிட்டத்தட்ட தினமும் தைவானின் வான்வெளிக்கு அருகில் போர் விமானங்களை அனுப்புகிறது. சீனா Vs தைவான் தைவான் ஜலசந்தியில் சாத்தியமான மோதல் குறித்த அச்சங்களை அதிகரித்துள்ளது என தி எபோக் டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது. 2027 ஆம் ஆண்டுக்குள் சாத்தியமான படையெடுப்பிற்கு தயாராகுமாறு சீன இராணுவத்தை ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறையும் மதிப்பீட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உலக நாடுகள் மீது ட்ரம்ப் போட்ட வரிகள்; அள்ளி தந்த வருமானம் எவ்வளவு தெரியுமா?

விகடன் 3 Nov 2025 12:56 pm