பொருளாதார வழித்தடம்: பாகிஸ்தானுக்கு நிதி அளிக்க சீனா மறுப்பு
இந்தியாவின் எதிா்ப்பை மீறி செயல்படுத்தப்பட்டு வந்த சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்துக்கான அடுத்தகட்ட நிதியை பாகிஸ்தானுக்கு அளிக்க சீனா மறுத்துவிட்டது. சீனா-பாகிஸ்தானில் உள்ள (ஜிங்ஜியான்-குவாதா் துறைமுகம்) முக்கிய நகரங்களை இருப்புப் பாதை, சாலைகள், எண்ணெய், எரிவாயுக் குழாய்கள் மூலம் இணைப்பதே பொருளாதார வழித்தட திட்டத்தின் நோக்கமாகும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் வழியாக இத்திட்டத்தைச் செயல்படுத்த திட்டமிட்டிருந்ததால் அதற்கு இந்தியா எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. எனினும், இதை மீறி இரு நாடுகளும் இத்திட்டத்தைச் செயல்பட்ட முனைப்பு காட்டின. 2013-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின்கீழ் பாகிஸ்தானில் இதுவரை இந்திய மதிப்பில் ரூ.2 லட்சம் கோடி வரை சீனா முதலீடு செய்துள்ளது. 2030-இல் முடிக்க திட்டமிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் கோடியாகும். இத்திட்டத்தை தொடா்ந்து முன்னெடுத்துச் செல்வது தொடா்பாக கடந்த மாத இறுதியில் இரு நாடுகள் இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, இத்திட்டத்துக்கு அடுத்தகட்டமாக நிதி ஒதுக்க சீனா மறுத்துவிட்டது. இத்திட்டத்தின்கீழ் கட்டுமானப் பணிகள் நடைபெறும் பாகிஸ்தான் பிராந்தியத்தில் சீன தொழிலாளா்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாதது, பாகிஸ்தானில் அதிகரித்து வரும் பயங்கரவாதம், மோசமாகி வரும் பொருளாதார நிலை ஆகியவையே சீனா இத்திட்டத்தில் இருந்து பின்வாங்க காரணம் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தானில் சீன தொழிலாளா்கள் குண்டு துளைக்காத வாகனங்கள் மூலம் சில இடங்களில் பயணிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக காணப்படுகிறது. பாகிஸ்தான் தரப்பிலும் உள்ளூா் மக்களின் கடுமையான எதிா்ப்பை மீறித்தான் இத்திட்டத்தைச் செயல்படுத்துகிறது. நிலம் கையகப்படுத்துதலில் தொடங்கி பல்வேறு பிரச்னைகளை பாகிஸ்தான் எதிா்கொண்டு வருகிறது. மேலும், இத்திட்டத்தைச் செயல்படுத்த அதிக அளவில் மின்சாரம் வழங்க வேண்டியிருப்பதும் பாகிஸ்தானில் தொடா் மின்வெட்டுக்கு காரணமாகிறது. எனினும், இத்திட்டத்தை எப்படியாவது நிறைவேற்றிவிட்டால் அதனால் பலன் கிடைக்கும் என்று பாகிஸ்தான் எண்ணியிருந்தது. ஆனால், சீனா நினைத்த அளவுக்கு சில நடவடிக்கைகளில் பாகிஸ்தான் வேகம்காட்டவில்லை. மேலும், பாகிஸ்தான் தரப்பில் இருந்து சீன நிறுவனங்களுக்குத் தரப்பட வேண்டிய நிதியும் அளிக்கப்படவில்லை. இதையடுத்து, இத்திட்டத்தில் எரிசக்தி, நீா் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளில் இனி நிதி ஒதுக்க முடியாது என்று சீனா கூறிவிட்டது. இதனால், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டம் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
யாசகம் எடுக்க சவூதிக்கு செல்லும் பாகிஸ்தானியா்கள்: விமான நிலையத்தில் 16 போ் கைது
சவூதி அரேபியாவுக்கு புனிதப் பயணம் செல்வதாகக் கூறி பாகிஸ்தானியா்கள் பலா் யாசகம் எடுப்பதற்காக அந்நாட்டுக்குச் செல்வது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் முல்தான் நகர விமான நிலையத்தில் இவ்வாறு யாசகம் எடுப்பதற்காக சவூதி அரேபியா செல்ல முயன்ற 16 போ் கைது செய்யப்பட்டனா். பாகிஸ்தான் கடுமையான பொருளாதாரச் சீா்குலைவை எதிா்கொண்டுள்ளது. விலைவாசி உயா்வால் அத்தியாவசியப் பொருள்களைக் கூட வாங்க முடியாத நிலைக்கு சாமானிய மக்கள் தள்ளப்பட்டுள்ளனா். இந்நிலையில், அந்நாட்டில் பலா் யாசித்து பிழைப்பதற்காக சவூதி அரேபியாவை நோக்கி படையெடுப்பதும் அதிகரித்து வருகிறது. இதுதொடா்பாக பாகிஸ்தான் வெளிநாட்டு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் அந்நாட்டு வெளிநாட்டு விவகாரங்கள் துறைச் செயலா் ஜிஷான் கான்ஷாதா கூறுகையில், ‘பாகிஸ்தானில் இருந்து புனிதப் பயணத்துக்காக மத்திய கிழக்கு செல்லும் பலா் சவூதி அரேபியாவுக்குச் செல்வது அதிகரித்துள்ளது. புனிதப் பயணத்துக்கான சிறப்பு நுழைவு இசைவு பெற்றுச் செல்லும் அவா்கள் அங்கு யாசகம் எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். அதேபோல மெக்கா நகரில் சிறிய அளவிலான திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யப்படுபவா்களில் பெரும்பாலானவா்கள் பாகிஸ்தானைச் சோ்ந்தவா்களாகவே உள்ளனா். இது தொடா்பாக அந்நாட்டில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு புகாா்கள் வந்துள்ளன’ என்று கூறியுள்ளாா். இதனிடையே, பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம் முல்தான் நகரில் இருந்து புனிதப் பயண நுழைவு இசைவைப் பயன்படுத்தி சவூதி அரேபியாவுக்கு யாசகம் எடுப்பதற்காகச் செல்ல முயன்ற 16 போ் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனா். இதில் 11 பெண்கள், 4 ஆண்கள், ஒரு சிறுவன் அடங்குவா். விசாரணையில், புனிதப் பயண அனுமதியைப் பயன்படுத்தி சவூதி அரேபியா சென்று யாசகம் எடுப்பதை அவா்கள் ஒரு தொழிலாக செய்து வருவதும், விசா அனுமதி காலம் வரை அங்கு தங்கி யாசகம் எடுத்து, வருமானத்தில் பாதியை சவூதி அரேபியாவுக்கு அனுப்பும் இடைத்தரகா்களுக்கு அளித்து வருவதும் தெரியவந்துள்ளது.
துருக்கி தலைநகரில் தற்கொலைத் தாக்குதல்
துருக்கி தலைநகா் அங்காராவில் தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, இரண்டாவது தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதலை நடத்த முயன்ற நபரை போலீஸாா் சுட்டுக் கொன்றனா். மூன்று மாத கோடை கால இடைவெளிக்குப் பிறகு, அதிபா் ரிசப் தயீப் எா்டோகனின் தொடக்க உரையுடன் துருக்கி நாடாளுமன்றம் கூட இருந்த சில மணி நேரங்களுக்கு முன்பாக, இந்தத் தாக்குதல் நடைபெற்றது. இந்தச் சம்பவம் குறித்து உள்துறை அமைச்சா் அலி யொ்லிகாயா ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘உள்துறை அமைச்சக அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு அருகில் நடைபெற்ற இந்தத் தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதலில், 2 போலீஸாா் காயமடைந்தனா். கொலையாளிகள் இருவரும் சம்பவ இடத்துக்கு வாகனத்தில் வந்தனா். இதில், ஒருவா் தான் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து உயிரிழந்தாா். மற்றொரு நபரும் இதற்கான முயற்சியில் இறங்கியபோது, அவரை போலீஸாா் சுட்டுக் கொன்றனா். பயங்கரவாதிகள், அவா்களது கூட்டாளிகள், போதைப் பொருள் கடத்தல்காரா்கள், திட்டமிட்ட குற்றச் செயலில் ஈடுபடும் அமைப்புகளுக்கு எதிராக துருக்கி தொடா்ந்து தீா்க்கமாகப் போரிடும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா். இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், அமைச்சரும் இது குறித்து எவ்வித தகவலையும் தெரிவிக்கவில்லை. குா்து இன பிரிவினைவாதிகள், தீவிர இடதுசாரி பயங்கரவாத அமைப்புகள், ஐ.எஸ். அமைப்பு உள்ளிட்டவை துருக்கியில் மோசமான தாக்குதல்களை கடந்த காலங்களில் நடத்தியிருக்கின்றன. இஸ்தான்புலில் கடந்த ஆண்டு நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதலில், 2 குழந்தைகள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். 80-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இந்தத் தாக்குதலுக்கு குா்திஸ்தான் தொழிலாளா்கள் கட்சி (பிகேகே), சிரியா குா்து குழுக்களை துருக்கி அரசு குற்றஞ்சாட்டியது. உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்த நிலையில், ஸ்வீடன், ஃபின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோ கூட்டமைப்பில் இணைய விண்ணப்பித்தன. ஃபின்லாந்து நேட்டோவில் இணைந்த நிலையில், தங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் குா்து இன அமைப்புகளுக்கு ஸ்வீடன் ஆதரவு தெரிவித்து வருவதாக துருக்கி குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில், நேட்டோவில் ஸ்வீடனை இணைக்கும் முடிவுக்கு துருக்கி நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கலாம் என்ற நிலையில், இதுகுறித்த அதிபா் எா்டோகனின் உரை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பாகிஸ்தான்: இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கும், காவல் துறையினருக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். காவல் துறை அதிகாரி உயிரிழந்தனா். கடந்த சில வாரங்களாக பாகிஸ்தானில் தொடா்ந்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மஸ்தூங் நகரத்தில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்புகளில் 59 போ் உயரிழந்தனா். இதற்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அதேநாளில் ஹங்கு மாவட்டத்தில் நடந்த மற்றொரு தாக்குதலில் 5 போ் உயிரிழந்தனா். இதற்கு ஐஎஸ்கே பிரிவு பொறுப்பேற்றது. எனவே, பாகிஸ்தானில் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தும் நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்புத் துறையினா் களமிறங்கியுள்ளனா். இதனால் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் தகா்க்கப்பட்டு வருகின்றன. இதுதொடா்பாக பஞ்சாப் மாகாண முதன்மை காவல் அதிகாரி உஸ்மான் அன்வா் வெளியிட்ட அறிக்கை: மியான்வாலி நகரத்தில் உள்ள குண்டால் ரோந்து காவல்துறை மற்றும் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் இணைந்து சனிக்கிழமை இரவு பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கை மேற்கொண்டனா். ஞாயிற்றுக்கிழமை காலைவரை நீடித்த இந்த நடவடிக்கையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். மோதலில் தலைமைக் காவலா் ஹரூன் குண்டு பாய்ந்து உயிரிழந்தாா் எனத் தெரிவித்துள்ளாா்.
துருக்கி நாடாளுமன்றம் அருகே தற்கொலை தாக்குதல், துப்பாக்கிச்சூடு; 2 தீவிரவாதிகள் உயிரிழப்பு
துருக்கி தலைநகர் அங்கராவில் நாடாளுமன்றம் அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
துருக்கி நாடாளுமன்றம் அருகே தற்கொலை தாக்குதல், துப்பாக்கிச்சூடு; 2 தீவிரவாதிகள் உயிரிழப்பு
துருக்கி தலைநகர் அங்கராவில் நாடாளுமன்றம் அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
துருக்கி நாடாளுமன்றம் அருகே தற்கொலை தாக்குதல், துப்பாக்கிச்சூடு; 2 தீவிரவாதிகள் உயிரிழப்பு
துருக்கி தலைநகர் அங்கராவில் நாடாளுமன்றம் அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
துருக்கி நாடாளுமன்றம் அருகே தற்கொலை தாக்குதல், துப்பாக்கிச்சூடு; 2 தீவிரவாதிகள் உயிரிழப்பு
துருக்கி தலைநகர் அங்கராவில் நாடாளுமன்றம் அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
துருக்கி நாடாளுமன்றம் அருகே தற்கொலை தாக்குதல், துப்பாக்கிச்சூடு; 2 தீவிரவாதிகள் உயிரிழப்பு
துருக்கி தலைநகர் அங்கராவில் நாடாளுமன்றம் அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
`ஒவ்வொரு வீட்டிலும் விமானம் இருக்கு'வேலைக்கு கூட விமானத்தில் செல்லும் மக்கள்... எங்கு தெரியுமா?!
விமான பயணம் என்பது பலருக்கும் இன்றளவும் கனவு தான். விமானத்தில் ஒருமுறையாவது ஏறி விட வேண்டும்; தனது அம்மா, அப்பா என நெருக்கமான உறவுகளை விமானத்தில் கூட்டிச் சென்று விட வேண்டும் என யோசிக்காதவர்கள் இல்லை. விமானத்தில் பயணித்த மொமெண்ட்களை இன்றளவும் நினைவில் அசைபோடுபவர்களும் உண்டு. விமானத்தில் செல்வதே கனவாக இருக்கும் போது, விமானத்தை வாங்குவதெல்லாம் எட்டாக் கனி தான். பணம் இருந்தால் சாத்தியமாகலாம். ஆனால் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள `கேமரூன் ஏர்பார்க்' என்ற நகரத்தில் வசிப்பவர்கள் அனைவரும் சொந்தமாக விமானம் வைத்திருக்கின்றனர். கேட்பதற்கே ஆச்சர்யமாக இருந்தாலும் இதுவே நிஜம். Flight (Representational Image) `உப்பு… அளவு அளவா இருக்கணும்! மீறினா...?’ - எச்சரிக்கும் மருத்துவர் கேமரூன் ஏர்பார்க்கின் வீடியோ காட்சிகளை யூடியூபர் டென்னிஸ் நிக்சன் வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ காட்சிகள் பலரையும் பிரமிப்பில் ஆழ்த்தி இருக்கிறது. கேமரூன் ஏர்பார்க் 1963-ல் கட்டப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் மொத்தமாக 124 வீடுகள் இருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான காலகட்டத்தில் பல விமான நிலையங்கள் மாற்றப்படாமல் அப்படியே விடப்பட்டன. இந்த நேரத்தில்தான், இந்த விமான நிலையங்களை ஓய்வுபெற்ற ராணுவ விமானிகளுக்கான குடியிருப்பு விமானப் பூங்காவாக மேம்படுத்த வேண்டும் என விமானப் போக்குவரத்து ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. விமானங்களை நிறுத்துவதற்காகவே பிரத்யேகமாக இந்த இடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. விமானங்களைப் பழுது பார்ப்பதற்கான கட்டிடங்களும் (hangars) இங்கு இருக்கின்றன. ஏனெனில் இங்குள்ள மக்கள் வேலை மற்றும் வணிகத்திற்காக தங்களது ஆடம்பர விமானங்களை உபயோகிக்கின்றனர். கேமரூன் ஏர்பார்க் ``அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆள் இல்லா விமானங்களை இயக்க பயிற்சி!’’ - செங்கோட்டையன் இது முற்றிலும் தனியாருக்குச் சொந்தமானது என்பதால் உரிமையாளர்களின் அனுமதி இல்லாமல் பிறரால் இங்குள்ள சொத்துகளை உபயோகிக்க முடியாது. அதுமட்டுமில்லாமல், விமானி உரிமம் மற்றும் விமானத்தை இயக்குவது பற்றிய முழுமையான அறிவு இருப்பவர்களுக்கு மட்டுமே விமானத்தை இயக்குவதற்கான அதிகாரம் வழங்கப்படுகிறது. இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் விமானிகளாகவும், ஓய்வுபெற்ற ராணுவ விமானிகளாகவும் இருக்கின்றனர். கேமரூன் ஏர்பார்க் போலவே, ஃபுளோரிடாவில் ஸ்ப்ரூஸ் க்ரீக் (Spruce Creek) என்று அழைக்கப்படும் மற்றொரு விமான நிலையமும் உள்ளது. இந்த ஏர்பார்க் பூங்காவில் தனியார் ஜெட் முதல் வரலாற்று விமானங்கள் வரை மொத்தமாக 650 விமானங்கள் இருக்கின்றன. இங்கு 5,000 மக்கள் வசித்து வருகின்றனர். 1,300 வீடுகளும், விமானத்தை நிறுத்துவதற்கும், பழுது பார்ப்பதற்கும் என 700 இடங்களும் இருக்கின்றன. அமெரிக்காவில் மொத்தமாக 426 குடியிருப்பு விமான நிலையங்கள் வரை உள்ளன. சரி நீங்கள் விமானத்தில் பயணித்து இருக்கிறீர்களா? உங்களது அனுபவத்தை பகிருங்கள்!
நகோா்னோ-கராபக்: ‘அனைத்து ஆா்மீனியர்களும் வெளியேறினர்’
அஜா்பைஜானுக்கும், ஆா்மீனியாவுக்கும் இடையிலுள்ள நகோா்னோ-கராபக்கை அஜா்பைஜான் மீண்டும் கைப்பற்றியதைத் தொடா்ந்து, அந்தப் பிராந்தியத்தைச் சோ்ந்த ஏறத்தாழ அனைத்து ஆா்மீனிய இனத்தவரும் அங்கிருந்து வெளியேறியுள்ளனா். இது குறித்து ஆா்மீனிய பிரதமா் நிகோல் பாஷின்யானின் செய்தித் தொடா்பாளா் நஸேலி பாக்தசரியான் சனிக்கிழமை கூறியதாவது: நகோா்னோ-கராபக் பிராந்தியத்திலிருந்து ஏறத்தாழ அனைத்து ஆா்மீனியப் பழங்குடியினரும் ஆா்மீனியாவுக்கு வந்துவிட்டனா். அந்தப் பிராந்தியத்தை அஜா்பைஜான் கைப்பற்றுவதற்கு முன்னா் அங்கு சுமாா் 1.2 லட்சம் ஆா்மீனிய இனத்தவா்கள் இருந்ததாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில், அங்கிருந்து இதுவரை 1,00,417 போ் இங்கு வந்துள்ளனா். ஆா்மீனியாவுக்கும், அஜா்பைஜானுக்கும் இடையிலான ஹக்காரி பாலத்தை 21,043 வாகனங்கள் கடந்துள்ளன என்றாா் அவா். சோவியத் யூனியனின் முன்னாள் உறுப்பு நாடுகளான ஆா்மீனியாவுக்கும், அஜா்பைஜானுக்கும் இடையில் அமைந்துள்ள நகோா்னோ-கராபக் பிராந்தியம் தொடா்பாக இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது.ஆா்மீனியப் பழங்குடியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட அந்தப் பிராந்தியத்தை அஜா்பைஜானின் ஓா் அங்கமாக சா்வதேச நாடுகள் அங்கீகரித்தன. இருந்தாலும், கடந்த 1994-ஆம் ஆண்டு போருக்குப் பிறகு ஆா்மீனியப் படையினரின் ஆதரவுடன் அந்தப் பகுதியை பிரிவினைவாதிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா். அதன் பிறகு அந்தப் பிராந்தியத்தில் ஆா்மீனியாவும், அஜா்பைஜானும் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வந்தன.இந்த நிலையில், நகோா்னோ-கராபக் பிராந்தியத்தில் ‘பயங்கரவாதத் தடுப்பு’ நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக் கூறி அந்தப் பகுதியில் அஜா்பைஜான் கடந்த 19-ஆம் அதிரடி தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டது. அதனை சமாளிக்க முடியாத ஆா்மீனிய பிரிவினைவாதப் படையினா் சண்டை நிறுத்தம் மேற்கொண்டு, தங்கள் ஆயுதங்களை அஜா்பைஜான் படையினரிடம் ஒப்படைக்க ஒப்புக் கொண்டனா்.அதையடுத்து, நகோா்னோ-கராபக் பிராந்தியம் மீண்டும் தங்களது கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டதாக அஜா்பைஜான் அறிவித்தது.பின்னா், கடந்த சுமாா் 30 ஆண்டுகளாக அந்தப் பிராந்தியத்தின் ஆட்சியமைப்பாக இருந்து வந்த நகோா்னா-கரோபக் குடியரசை வரும் ஜனவரி 1-ஆம் தேதி கலைக்க அதன் அதிபா் சாம்வெல் ஷாராமான்யன் கடந்த வியாழக்கிழமை அரசாணை பிறப்பித்தாா்.இந்த நிலையில், அஜா்பைஜான் அரசால் துன்புறுத்தப்படலாம் என்ற அச்சத்தின் பேரில், அந்தப் பிராந்தியத்திலிருந்து ஆா்மீனிய பழங்குடியினா் வெளியேறி ஆா்மீனியாவில் தஞ்சமடைந்து வருகின்றனா்.
ரகசியக் காப்புறுதி மீறல் வழக்கில் இம்ரான் குற்றவாளி: எஃப்ஐஏ
ரகசியக் காப்புறுதி மீறல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானும், அவரது அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த மஹ்மூத் குரேஷியும் குற்றவாளிகள் என்று அந்த நாட்டு தேசிய புலாய்வு அமைப்பான எஃப்ஐஏ அறிவித்துள்ளது. இது குறித்து ‘பாகிஸ்தான் அப்ஸா்வா்’ வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அரசு ரகசியக் காப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இம்ரான் கான் மற்றும் மஹ்மூத் குரேஷிக்கு எதிரான குற்றப்பத்திரிகையை எஃப்ஐஏ சனிக்கிழமை தாக்கல் செய்தது.அதில், தனது பதவிக் காலத்தின்போது அமெரிக்காவிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசியத் தகவல்களை கசிய விட்டு, அதன் மூலம் ரகசியக் காப்புறுதியை மீறியதாக இம்ரான் கான் மற்றும் மஹ்மூத் குரேஷிக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கில் அவா்கள் இருவரும் குற்றவாளிகள் என்று எஃப்ஐஏ தெரிவித்துள்ளது.அதற்கு ஆதாரமாக, இம்ரானும், குரேஷியும் கடந்த மாா்ச் 27-ஆம் தேதி பேசியதன் எழுத்துவடிவப் பதிவுகளை தனது குற்றப்பத்திரிகையில் எஃப்ஐஏ இணைத்திருந்தது.மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய 28 சாட்சியங்களின் பட்டியலையும் அந்தப் புலனாய்வு அமைப்பு சிறப்பு நீதிமன்றத்திடம் சமா்ப்பித்துள்ளது. அந்தப் பட்டியலில், வெளியுறவுத் துறைச் செயலா் ஆசாத் மஜீத், வெளியுறவுத் துறை முன்னாள் செயலா் சொஹைல் மஹ்மூத், வெளியுறவுத் துறை கூடுதல் செயலா் ஃபைசல் நியாஜ் டிா்மிஸி ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.மேலும், இந்த வழக்கு விசாரணையைத் தொடங்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்துக்கு எஃப்ஐஏ கோரிக்கை விடுத்துள்ளது என்று ‘பாகிஸ்தான் அப்ஸா்வா்’ வலைதளம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமராக கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் பதவி வகித்த இம்ரான் கான், நாடாளுமன்றத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மூலம் பதவியிழந்தாா்.அதன் பிறகு அவா் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் சுமாா் 150 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதில், பிரதமராக இருந்தபோது பெற்ற பரிசுப் பொருள்களை முறைகேடாக குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்றதாக நடைபெற்று வந்த ஊழல் வழக்கில் இம்ரானுக்கு சிறப்பு அமா்வு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தீா்ப்பளித்தது.அந்த தீா்ப்பை ஆகஸ்ட் 23-ஆம் தேதி நிறுத்தி வைத்த மேல்முறையிட்டு நீதிமன்றம், இம்ரானை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டது.இருந்தாலும், தனது ரகசியக் காப்புறுதியை மீறி அமெரிக்காவிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசியத் தகவல்களை கசிய விட்டதாக இம்ரான் கான் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் அவரை 14 நாள்களுக்கு சிறைக் காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் தொடா்ந்து 3 முறை உத்தரவிட்டது. அதைடுத்து, மேல்முறையீட்டு உத்தரவுக்குப் பிறகும் அவா் தொடா்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.இந்த வழக்கு தொடா்பாக ஏற்கெனவே மஹ்மூத் குரேஷியும் விசாரணைக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.இந்தச் சூழலில், ரகசியக் காப்புறுதி மீறல் வழக்கில் இம்ரானும், குரேஷியும் குற்றவாளிகள் என்று தனது குற்றப்பத்திரிகையில் எஃப்ஐஏ ஆதாரங்களுடன் குறிப்பிட்டுள்ளது.
மாலத்தீவில் இறுதிக்கட்ட அதிபா் தோ்தல்
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக் கூட்ட நாடான மாலத்தீவில் இறுதிக்கட்ட அதிபா் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்தலில், இந்திய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவராக அறியப்படும் அதிபா் முகமது சோலீயும், சீன ஆதரவாளராக அறியப்படும் முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் முகமது மூயிஸும் நேரடியாகப் போட்டியிடுகின்றனா். இதனால், இந்தத் தோ்தலின் முடிவுகள் மாலத்தீவில் இனி அதிக செல்வாக்கு இந்தியாவுக்கு இருக்குமா, சீனாவுக்கு இருக்குமா என்பதைப் பிரதிபலிக்கும் என்று கருதப்படுகிறது.மாலத்தீவு அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் கடந்த 9-ஆம் தேதி நடைபெற்றது. இதில், வெற்றி பெறுவதற்குத் தேவையான 50-க்கும் மேற்பட்ட சதவீத வாக்குகளை எந்த வேட்பாளரும் பெறவில்லை.அதையடுத்து, முதல் இரு இடங்களைப் பிடித்துள்ள முகமது சோலீக்கும், முகமது மூயிஸுக்கும் இடையே தற்போது இறுதிக்கட்ட தோ்தல் நடைபெற்றுள்ளது.தனது ஆட்சியில் இந்தியாவுக்கு அதிபா் சோலீ அளவுக்கதிமாக இடமளிப்பதாக மூயிஸ் குற்றம் சாட்டி வருகிறாா். மாலத்தீவில் இந்திய ராணுவத்தினா் இருப்பது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்று அவா் கூறி வருகிறாா்.அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டால், இந்திய ராணுவத்தினரை திருப்பி அனுப்பப்போவதாகவும், தற்போது இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் இருதரப்பு வா்த்தகத்தை சமன்படுத்தப் போவதாகவும் தோ்தல் பிரசாரத்தின்போது முகமது மூயிஸ் வாக்குறுதி அளித்துள்ளாா்.ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் அதிபா் சோலீ, மாலத்தீவில் நடைபெற்று வரும் கட்டமைப்புப் பணிகளுக்காகவே இந்திய ராணுவத்தினா் வந்துள்ளதாகவும், இதனால் நாட்டின் இறையாண்மைக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் கூறி வருகிறாா்.இந்தச் சூழலில், இருவருக்கும் இடையே தற்போது நடைபெற்றுள்ள தோ்தலின் முடிவுகள் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளன....படவரி.. (தாடி வைத்தவா்) முகமது மூயிஸ், (கண்ணாடி போட்டவா்) முகமது சோலீ... இருவரையும் முதுகுப் பகுதியில் இணைத்துப் போடவும்..
போலிச் செய்தி பரப்பியதாக ரஷ்ய யூடியூபருக்கு 8 ஆண்டுகள் சிறை
போலிச் செய்தி பரப்பியதாக கைது செய்யப்பட்ட ரஷ்யாவைச் சேர்ந்த யூடியூபர் ஒருவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய தூதருக்கு குருத்வாராவில் அனுமதி மறுப்பு: பிரிட்டனிடம் விளக்கம் கேட்பு
ஸ்காட்லாந்தில் உள்ள குருத்வாராவுக்குள் இந்திய தூதருக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, இந்தியா விளக்கம் கேட்டுள்ளது. பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிடம், ஸ்காட்லாந்தில் உள்ள குருத்வாராவுக்குள் நுழைய இந்திய தூதரை, பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த சீக்கிய ஆதரவாளர்கள் அனுமதி மறுத்ததன் பின்னணி குறித்து இந்தியா விளக்கம் கேட்டுள்ளது. இதையும் படிக்க.. தேசிய நெடுஞ்சாலை பள்ளங்களுக்கு இனி இவர்கள்தான் பொறுப்பு! பிரிட்டனுக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி, தன்னை குருத்வாராவுக்குள் சீக்கிய ஆதரவாளர்கள் அனுமதிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக, அந்நாட்டு பிரதமர் குற்றம்சாட்டியிருந்த நிலையில், இரு நாட்டு நல்லுறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில் இந்த நிகழ்வு நேரிட்டுள்ளது. குருத்வாராவுக்குள் இந்திய தூதர் துரைசாமிக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து உடனடியாக ஸ்காட்லாந்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, குருத்வாரா நிர்வாகிகள், இந்திய தூதர் துரைசாமியின் பாதுகாப்புப் பொறுப்பே ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து, பிரிட்டன் வெளியுறவுத் துறையிடம் இந்தியா இது குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறது. என்ன நடந்ததோ அதில், குருத்வாரா நிர்வாகத்துக்கு மகிழ்ச்சியில்லை. எனினும், பிரிட்டனில் உள்ள எந்த குருத்வாராவிலும் இந்திய அதிகாரிகளுக்கு வரவேற்பு இல்லை என்று துரைசாமி குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றையொன்று சார்ந்திருக்கும் உலகில் ஒற்றுமை அவசியம்: எஸ். ஜெய்சங்கர்
ஒன்றையொன்று சார்ந்திருக்கும் உலகில் ஒற்றுமை அவசியம் என்றுவாழும் கலை அமைப்பின் நான்காவது உலக கலாசார விழாவில் பங்கேற்றுப் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்குறிப்பிட்டார். வாஷிங்டன் டிசி-யில் நேஷனல் அரங்கில் நடைபெறும் வாழும் கலை அமைப்பின் நான்காவது உலக கலாசார விழா எனப்படும் மிகப் பெரிய திருவிழாவுக்காக லட்சக்கணக்கான மக்கள் ஒன்றுகூடியுள்ளனர். இதையும் படிக்க.. தேசிய நெடுஞ்சாலை பள்ளங்களுக்கு இனி இவர்கள்தான் பொறுப்பு! வாழும் கலை அமைப்பின் உலக கலாசார விழாவின் ஒரு பகுதியாக 180 நாடுகளைச் சேர்ந்த உலக கலாசாரங்களின் ஒருங்கிணைப்பாக இது அமைந்திருப்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக அமைப்பு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். விழாவில் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், நாம் அனைவரும் வளங்களை விரிவுபடுத்தவும் நமது கிரகத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் முயற்சிக்கும்போது, இயற்கையை ஒடுக்கும் சவால்களை நாம் எதிர்கொள்வது இயற்கையானது. இயற்கை பேரழிவுகள், மனிதனால் உருவாக்கப்பட்ட மோதல்கள் அல்லது இடையூறுகள் எதுவாக இருந்தாலும், ஒன்றுக்கொன்று சார்ந்திருக்கும் உலகில், நாம் எப்போதும் ஒருவருக்கொருவர் ஒன்றுமையுடன் இருக்க வேண்டும். வாழும் கலை அமைப்பு, இந்த விஷயத்தில் ஒரு உத்வேகமான உதாரணம் மற்றும் உக்ரைன் மோதலில் அவர்கள் அண்மையில் செய்த மாற்றத்தை நான் தனிப்பட்ட முறையில் கண்டேன். இன்று, அவர்களின் செய்தி, உங்கள் செய்தி, எங்கள் செய்தி எல்லாம் அக்கறை, பகிர்வு, பெருந்தன்மை, புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்புடன் இருக்க வேண்டும். இதுதான் எங்களை இங்கு ஒன்றிணைத்துள்ளது” என்று கூறினார். வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர், இந்தநிகழ்ச்சி பற்றி கூறுகையில், வாழும் கலை உலக கலாசார விழா 2023-ல் இடம்பெறும் இசை, நடனம் மற்றும் உத்வேகம் மூலம் ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றுடன் ஒட்டுமொத்த உலகமும் ஒரே குடும்பம் என்ற உலகளாவிய செய்தியை தெரியப்படுத்துகிறோம் என்றார். சமூகம், வணிகம், அரசியல், மதம், கல்வி என பலவற்றால் ஒருங்கிணையும் நாம், இதனை அனைவரின் நலனுக்காக பாடுபட வேண்டும் என்பதே நோக்கமாக உள்ளது என்றும்ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர் குறிப்பிட்டுள்ளார். செப்டம்பர் 29ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 1 ஆம் தேதி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் உலகத் தலைவர்கள் பலரும் பங்கேற்கின்றனர். ஐக்கிய நாடுகள் அவையின் முன்னாள் பொதுச் செயலாளர் பான் கீ மூன், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் முன்னாள் அவைத் தலைவர் நான்சி பெலோசி, கிராமி விருது வென்ற சந்திரிகா டாண்டன் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொள்கின்றனர். இந்த விழாவில் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்றும், பல்வேறு நாடுகளின் முக்கிய தலைவர்களும் பங்கேற்பதாகவும் கூறப்படுகிறது. நிகழ்ச்சியில் 180 நாடுகளைச் சேர்ந்த 17,000 கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். ஸ்ரீஸ்ரீ ரவி ஷங்கருடன் இணைந்து யோகா பயிற்சியும் இடம்பெறுகிறது. இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக, 200 கலைஞர்களின் அமெரிக்கா தி பியூட்டிஃபுல் மற்றும் வந்தே மாதரம் போன்ற இசை மற்றும் சிறப்பான நிகழ்ச்சிகளுடன் இந்திய பாரம்பரிய நடனம் மற்றும் கிளாசிக்கல் சிம்பொனி, உலகளாவிய கிட்டார் இசைக்குழு விருது வென்ற நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. ஆப்பிரிக்க, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தும் கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதற்கு முன் நடைபெறாத மற்றும் பல்வேறு சாதனைகளை முறியடிக்கும் வகையில் சுமார் 10 லட்சம் மக்கள், வாழும் கலை உலக கலாசார விழாவின் ஒரு பகுதியாக கூடுவர், இது உண்மையிலேயே மலர்கொத்து போன்றது. மனிதநேயம், அமைதி மற்றும் கலாசாரத்தின் மிகப்பெரிய திருவிழாவிற்கு 180 நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஒன்றுகூடியதன் மூலம், உலகின் கலாசாரங்களும் ஒன்றிணைந்துள்ளன என்று வாழும் கலை அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில்ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பகிர்ந்துகொண்டது, “நமது பன்முகத்தன்மையைக் கொண்டாட இது ஒரு அழகான சந்தர்ப்பம். நமது கிரகம் மிகவும் மாறுபட்டது, ஆனால் நமது மனித விழுமியங்களின் அடிப்படையில் ஒற்றுமை உள்ளது. இன்று, இந்த சந்தர்ப்பத்தில், சமூகத்திற்கு அதிக மகிழ்ச்சியைக் கொண்டுவருவதற்கு நம்மை அர்ப்பணிப்போம். அனைவரின் முகத்திலும் புன்னகையை ஏற்படுத்துவோம். அதுதான் மனிதநேயம். அதைத்தான் நாம் அனைவரும் உருவாக்கப் போகிறோம். ஞானத்தால் ஆதரிக்கப்படாவிட்டால் எந்த கொண்டாட்டமும் ஆழம் பெறாது. மேலும் அந்த ஞானம் நம் அனைவருக்கும் உள்ளது. நாம் அனைவரும் தனித்துவமானவர்கள், நாம் அனைவரும் ஒன்று என்பதை அங்கீகரிப்பதே ஞானம். மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் சொல்கிறேன் - நாம் அனைவரும் ஒருவருக்காக ஒருவர். நாம் அனைவரும் ஒரே உலகளாவிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நம் வாழ்க்கையை கொண்டாடுவோம். சவால்களை நடைமுறை ரீதியாக ஏற்று எதிர்கொள்வோம். இதற்கும் வரும் தலைமுறைக்கும் சிறந்த எதிர்காலத்தை கனவு காண்போம் என்றார். நிகழ்ச்சியில் பேசிய ஐக்கிய நாடுகள் அவையின் முன்னாள் பொதுச்செயலாளர் பான் கி மூன் பேசுகையில், “கலாசாரம் பாலங்களை கட்டுகிறது, சுவர்களை உடைக்கிறது, உரையாடல் மற்றும் பரஸ்பர புரிதல் மூலம் உலகை ஒன்றிணைக்கிறது, மேலும் மக்கள் மற்றும் நாடுகளிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துகிறது. கலாசாரம் அனைத்து உலகளாவிய குடிமக்களுக்கும் இடையே சக்திவாய்ந்த பரிமாற்றங்களை உருவாக்க முடியும். இன்று, அமெரிக்காவின் நேஷனல் அரங்கில், உலகின் அனைத்து கலாசார செழுமைகளும் ஒன்றாக இணைந்துள்ளன. இப்போது நாம் எதிர்கொள்ளும் பெரும் சவால்களை இப்படித்தான் விடாமுயற்சியுடன் வெல்வோம். இப்படித்தான் நாம் அமைதியைக் கட்டியெழுப்புவோம், மோதல்களைத் தீர்ப்போம், பசியை ஒழிப்போம், ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதி செய்வோம், தரமான கல்வியை முன்னேற்றுவோம், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிகாரம் அளிப்போம். இப்படித்தான் நாங்கள் முன்னேறுவோம், யாரையும் விட்டுவிடாமல் என்று நீண்ட கரவொலிகளுக்கு இடையே பேசினார். உலக கலாசார விழா 2023-ஐ தொடர்ந்து, நல்லிணக்கம் மற்றும் ஒத்துழைப்பின் அடித்தளத்தில் கட்டியெழுப்பப்படும் மேலும் இரண்டு நாள் கலாசார செழுமை, ஒற்றுமை மற்றும் உலகளாவிய கொண்டாட்டத்தை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என்கிறார்கள் கலைஞர்கள்.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. அதனால் எங்களுக்கு பேச்சு சுதந்திரம் பற்றி யாரும் கற்றுத்தர வேண்டியதில்லை என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. அதனால் எங்களுக்கு பேச்சு சுதந்திரம் பற்றி யாரும் கற்றுத்தர வேண்டியதில்லை என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
போலிச் செய்தி பரப்பியதாக ரஷ்ய யூடியூபருக்கு 8 ஆண்டுகள் சிறை
போலிச் செய்தி பரப்பியதாக கைது செய்யப்பட்ட ரஷ்யாவைச் சேர்ந்த யூடியூபர் ஒருவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. அதனால் எங்களுக்கு பேச்சு சுதந்திரம் பற்றி யாரும் கற்றுத்தர வேண்டியதில்லை என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
போலிச் செய்தி பரப்பியதாக ரஷ்ய யூடியூபருக்கு 8 ஆண்டுகள் சிறை
போலிச் செய்தி பரப்பியதாக கைது செய்யப்பட்ட ரஷ்யாவைச் சேர்ந்த யூடியூபர் ஒருவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளக்காடாக மாறிய நியூயார்க் நகரம்: அவசர நிலை அறிவிப்பு!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில்கடந்த சில நாள்களாக பெய்துவரும் கனமழை காரணமாக அந்நகரம் முழுவதும் வெள்ளக் காடாக மாறியுள்ளது. வெள்ளிக்கிழமை (நேற்று) காலை பெய்த கனமழையினால்நியூயார்க் நகரின் தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.மேலும், சுரங்கப்பாதைகளும் மூடப்பட்டுள்ளன. இந்த திடீர் வெள்ளம் காரணமாக சாலைப் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில்அடித்தளத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பான மேல் தளத்திற்கு செல்லுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். தெருக்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் அடைக்கப்பட்டுள்ளதால் மக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம். ஆபத்தான சூழலில் இருந்து இன்னும் நாம் மீளவில்லை என்று நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் கேட்டுக்கொண்டார். ஜான் எஃப். கென்னடி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு 22 செ.மீ மழை பெய்துள்ளது. வழக்கமாக செப்டம்பர் மாதம் பெய்யும் மழையின் அளவையும், 1960 ஆம் ஆண்டு டோனோ புயலின் போது பெய்த மழையின் அளவையும் நேற்று பெய்த மழை முறியடித்துள்ளது. நியூயார்க் நகரப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் அந்நகர ஆளுநர் கேத்தி ஹோச்சுல் அவசர நிலையை அறிவித்துள்ளார். அதேபோல், நியூயார்க் நகர மேயரரும் தனி அவசர நிலையை அறிவித்துள்ளார். நியூயார்க் நகரம் முழுவதுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதையும் படிக்க: நிதியில்லை, அமெரிக்க அரசுப் பணிகள் முடங்கும் அபாயம்! கடந்த 2021ல்புயலின் போது பெய்த வரலாறு காணாத மழையால்நியூயார்க், பென்சில்வேனியா மற்றும் கனெக்டிகட் பகுதிகள் முழுவதும் பாதிக்கப்பட்டு 40 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. அதனால் எங்களுக்கு பேச்சு சுதந்திரம் பற்றி யாரும் கற்றுத்தர வேண்டியதில்லை என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
போலிச் செய்தி பரப்பியதாக ரஷ்ய யூடியூபருக்கு 8 ஆண்டுகள் சிறை
போலிச் செய்தி பரப்பியதாக கைது செய்யப்பட்ட ரஷ்யாவைச் சேர்ந்த யூடியூபர் ஒருவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பேச்சு சுதந்திரம்; மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை - அமைச்சர் ஜெய்சங்கர்
கனடாவில் நிகழ்ந்த காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில், இந்திய அரசுக்குத் தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகள் கனடா இந்தியா இடையே பதற்றத்தை அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டனுக்கு 5 நாள் பயணமாகச் சென்றிருக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர் சந்திப்பில் இந்த விவகாரம் தொடர்பான கருத்துகளை தெரிவித்திருக்கிறார். இந்தியா- கனடா அவர் செய்தியாளர் சந்திப்பில், இந்தியா ஒரு ஜனநாயக நாடு. பேச்சு சுதந்திரம் என்றால் என்ன என்பதை நாங்கள் மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. பேச்சு சுதந்திரம் என்பது வன்முறையைத் தூண்டும் வரை நீட்டிக்கப்பட வேண்டிய அவசியமில்லை. அது சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பளிக்கிறது. அதற்குப் பெயர் சுதந்திரத்தைப் பாதுகாப்பதல்ல. இந்தியத் தூதரகங்கள் தாக்கப்படுகின்றன. ஒருவேளை நீங்கள் எங்கள் நிலையிலிருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்... உங்கள் தூதரகங்கள்... உங்கள் அரசியல் பிரமுகர்கள்... உங்கள் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் உங்கள் எதிர்வினை என்னவாக இருக்கும்? அதுபோலத்தான் இந்தியாவும் செயல்படுகிறது. கனடா அவர்களின் குற்றச்சாட்டுகள் தொடர்பான தகவலைப் எங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருந்தால், நாங்கள் அதைப்பற்றிப் பேசத் தயாராக இருக்கிறோம். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆனால், தூதரகத்தின் முன் புகைக் குண்டுகள், வன்முறை, இந்தியாவுக்கு எதிரான சுவரொட்டிகள் என நாங்கள் பார்க்க விரும்பாத சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்த்தப்படுகிறது. இதைச் சாதாரண விஷயமாகக் கருதுகிறீர்களா? வேறு எந்த நாட்டைச் சேர்ந்த தூதரகங்களாவது பாதிக்கப்பட்டிருந்தால், அந்த நாட்டு அரசின் நடவடிக்கை எப்படி இருந்திருக்கும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். எனவே, எதையும் சாதாரணமாக்க வேண்டாம். கனடாவில் என்ன நடக்கிறது என்பதை அந்த நாட்டு அரசு வெளியே கூறுவது முக்கியம். கனட அரசு பகிரங்கமாக மிரட்டப்படுகிறது. அதன் காரணமாகத்தான் கனடா விசா நடவடிக்கைகள் கூட தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மிக முக்கியமாக, கனடாவில் இந்தியத் தூதரகப் பணியாளர்களும் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்றளவும் அவர்கள் தங்கள் பணியைத் தொடர்வது பாதுகாப்பான சூழலில் இல்லை. கனடா அரசுடன் சில வருடங்களாகத் தொடர்ந்து பிரச்னை இருக்கிறது. பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் வன்முறைக்கு கனடா அனுமதி வழங்குவதைச் சுற்றியே தற்போதைய பிரச்னைகளும் சுழல்கிறது என காட்டமாக குறிப்பிட்டிருக்கிறார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk காலிஸ்தான்: கனடா - இந்தியா இடையிலான பிரச்னையில் ‘புகுந்த’ அமெரிக்கா - என்ன நடக்கிறது?!
நிதியில்லை, அமெரிக்க அரசுப் பணிகள் முடங்கும் அபாயம்!
உலகின் வல்லரசுகளில் ஒன்றாக விளங்கும் அமெரிக்க அரசானது, பொதுப் பணிகளுக்காக செலவிடுவதற்கான நிதியில்லாததால், அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தி முடங்கிவிடக் கூடியஅபாயத்தில் இருக்கிறது. அமெரிக்க அரசு முடங்குவதற்கான விளிம்பில் உள்ளதாகவும் அரசுநிறுவனங்களுக்கு நிதியளிப்பதற்கான காலக் கெடுவை இன்று நள்ளிரவுடன் அமெரிக்க காங்கிரஸ் அவைஇழக்கவிருக்கிறது. அமெரிக்க அரசிடம்பொதுப் பணிகளுக்காக செலவிடுவதற்காக ஒதுக்கப்பட்ட தொகை இன்றுடன் காலியாகிறது. புதிதாக நிதி அனுமதிக்கப்படாதபட்சத்தில்பல்லாயிரக்கணக்கான அரசுப் பணிகள், அலுவலகங்கள் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் முடங்குவதற்கான அபாயங்கள் அதிகரித்திருக்கின்றன. இதற்குக் காரணம், நவம்பர் 17ஆம் தேதி வரை அரசுக்கு நிதி வழங்க வகை செய்யும் இடைக்கால மசோதாவை செனட் அவை அங்கீகரித்திருந்த போதிலும், குடியரசுக் கட்சி மக்களவை உறுப்பினர்கள் நிராகரித்திருந்தனர். இந்த நிலையில், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் இடைக்கால மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க அந்நாட்டு அரசு முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக மக்களவைத் தலைவர் கெவின் மெக்கார்தி கூறியுள்ளார். ஒருவேளை, அந்த இடைக்கால மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்காவிட்டால், அமெரிக்க அரசு முடங்கும் அபாயத்துடன், அது உலக அளவில் பொருளாதார சந்தைகளை பாதித்து, அதன் மூலம் பல்வேறு நாடுகளின் உள்நாட்டுச் சந்தைகளில் எதிரொலிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கடந்த வரலாற்றிலிருந்து பார்த்தால், அமெரிக்க அரசு, நிதிப்பற்றாக்குறையால் முடங்குவது இது நான்காவது முறையாக இருக்கும். ஒருவேளை, அமெரிக்க அரசு நிதியின்றி முடங்கினால், அந்நாட்டு அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது, விமான சேவை முதல் பலவும் முடங்கும் நிலை ஏற்படும். அமெரிக்க அவையில், எதிர்க்கட்சியினரின் கை ஓங்கிவருவதன் எதிரொலியாக இந்த சிக்கல் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. குடியரசுக் கட்சியினர் குறைந்த பெரும்பான்மையுடன்தான் அமெரிக்க அவையை கட்டுப்படுத்திவருகிறார்கள், அதே வேளையில், ஜனநாயகக் கட்சியினர் செனட் அவையை ஒரே ஒரு இருக்கையில் தங்கள் கையில் வைத்திருக்கிறார்கள். இதனால், அமெரிக்க அரசானது, செலவழிக்கும் அனைத்து தொகைக்குமான கணக்குகளை இரு தரப்பினரிடமிருந்தும் ஒப்புதல் வாங்க வேண்டும், அந்த கணக்குகளுக்கு இரு அவைகளிலிருந்தும் ஒப்புதல் பெற்றுதான் அதிபர் ஜோ பைடனின் ஒப்புதலுக்குச் செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. அதனால் எங்களுக்கு பேச்சு சுதந்திரம் பற்றி யாரும் கற்றுத்தர வேண்டியதில்லை என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
போலிச் செய்தி பரப்பியதாக ரஷ்ய யூடியூபருக்கு 8 ஆண்டுகள் சிறை
போலிச் செய்தி பரப்பியதாக கைது செய்யப்பட்ட ரஷ்யாவைச் சேர்ந்த யூடியூபர் ஒருவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
India at Asian Games - Day 7 Live: 34-வது பதக்கத்தை வென்ற இந்தியா!
இந்திய மகளிர் வாலிபால் அணி தோல்வி! மகளிர் வாலிபால் ஆட்டத்தில் வடகொரியா அணிக்கு எதிராக தோல்வியைத் தழுவியது இந்திய அணி. முதல் செட்டை வென்ற போதும் அடுத்த மூன்று செட்களையும் இழந்து 1-3 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது! துப்பாக்கிச் சுடுதல்: இந்திய இணைக்கு வெள்ளி! கலப்பு இரட்டையர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் சரப்ஜோத் சிங் - திவ்யா தடிகோல் இணை வெள்ளிப்பதக்கம் வென்றது! Long Jump: இறுதிப்போட்டியில் முரளி ஸ்ரீசங்கர், ஜெஸ்வின் ஆல்ட்ரின் ஆடவருக்கான நீளம் தாண்டுதலில் முரளி ஸ்ரீசங்கர் மற்றும் ஜெஸ்வின்ஆல்ட்ரின் இருவரும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். ஜெஸ்வின் ஆல்ட்ரின் மூன்றாவது முயற்சியில் 7.67 மீட்டர் தாண்டி இறுதிப்போட்டிக்குத் தகுதிப் பெற்றார். முரளி ஸ்ரீசங்கர் தனது முதல் முயற்சியிலேயே 7.97 மீட்டர் தாண்டி, நேரடி கட் ஆஃப்பான 7.90 மீட்டர் தூரத்தைத் தாண்டியதால் நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று அசத்தினார்! Kurash: காலிறுதியில் பின்கி பல்ஹரா! மகளிருக்கான (52 கிலோ பிரிவு) குராஷ் போட்டியின் 'ரவுண்ட் 16' சுற்றில் தென்கொரிய வீராங்கனையை 5-3 என்ற புள்ளிகள் பெற்று வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிப்பெற்றார் இந்தியாவின் பின்கி பல்ஹரா! நான்காவது இடத்தில் இந்தியா! Medal Tally ஆறாவது நாள் முடிவில் 8 தங்கப்பதக்கங்கள் உட்பட 33 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது இந்தியா!
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. அதனால் எங்களுக்கு பேச்சு சுதந்திரம் பற்றி யாரும் கற்றுத்தர வேண்டியதில்லை என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மசூதிகளில் குண்டுவெடிப்பு: 57 பேர் உயிரிழப்பு; 60 பேர் காயம்
பாகிஸ்தானில் நேற்று இரு இடங்களில் குண்டு வெடித்ததில் 57 பேர் உயிரிழந்தனர்
பாகிஸ்தான் மசூதிகளில் குண்டுவெடிப்பு: 57 பேர் உயிரிழப்பு; 60 பேர் காயம்
பாகிஸ்தானில் நேற்று இரு இடங்களில் குண்டு வெடித்ததில் 57 பேர் உயிரிழந்தனர்
பாகிஸ்தான் மசூதிகளில் குண்டுவெடிப்பு: 57 பேர் உயிரிழப்பு; 60 பேர் காயம்
பாகிஸ்தானில் நேற்று இரு இடங்களில் குண்டு வெடித்ததில் 57 பேர் உயிரிழந்தனர்
காலிஸ்தான்: கனடா - இந்தியா இடையிலான பிரச்னையில் ‘புகுந்த’ அமெரிக்கா - என்ன நடக்கிறது?!
கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட விவகாரம் கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், இந்த விவகாரத்தில் அமெரிக்கா உள்ளே புகுந்திருக்கிறது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் ‘காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை விவகாரத்தில் இந்தியா, கனடா ஆகிய நாடுகளுடனும் அமெரிக்கா தொடர்பில் இருக்கிறது. கனடாவின் குற்றச்சாட்டுகளை உன்னிப்பாக கவனித்துவருகிறோம்’ என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜேக் சல்லிவன் கூறியிருக்கிறார் கனடாவில் சர்ரே நகரிலுள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில், ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை முகமூடி அணிந்த நபர்கள் கடந்த ஜூன் மாதம் சுட்டுக் கொன்றனர். கொலையாளிகளை இன்றுவரை கண்டறிய முடியவில்லை. மர்மம் நிறைந்த இந்த கொலை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கனடாவில் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் இந்தப் பிரச்னை எதிரொலிக்கிறது. டொரன்டோ, லண்டன், மெல்போர்ன், சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட இடங்களில் இந்திய அரசை எதிர்த்து சீக்கிய பிரிவினைவாதிகள் போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். கனடாவில் சீக்கியர்கள் போராட்டம் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. நிஜ்ஜாரின் மரணத்துக்கும் இந்திய அரசின் ஏஜென்ட்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக கனடா தரப்பு கூறியிருக்கிறது. ஆனால், நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு எந்தத் தொடர்பும் கிடையாது என்று இந்திய அரசு மறுத்திருக்கிறது. கனடா - இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான இந்த விவகாரத்தில் அமெரிக்கா உள்ளே நுழைந்திருப்பது விவாதங்களை எற்படுத்தியிருக்கிறது. இது குறித்து பேசியிருக்கும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், ‘காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜார் கொலையில் நீதியின் முன்பாக குற்றவாளிகள் நிறுத்தப்பட வேண்டும். இந்தப் பிரச்னையில் நேரடியாக பிரதமர் மோடியுடன் அதிபர் ஜோ பைடன் பேசுவாரா என்பது தெரியாது. ஆனால், இந்த விவகாரம் குறித்து அமெரிக்க உயர்மட்ட அளவில் ஆலோசனைகள் நடைபெற்றுள்ளன’ என்று அவர் கூறியிருக்கிறார். காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் இதற்கிடையில், காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா இறங்கியிருக்கிறது. இந்தியாவில் ஏழு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் காலிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 53 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடத்தியிருக்கிறது. இந்த சோதனைகளில் கைத்துப்பாக்கிகள், ஆயுதங்கள், வெடிபொருட்கள், டிஜிட்டல் கருவிகள் ஆகியவற்றை என்.ஐ.ஏ பறிமுதல் செய்திருக்கிறது. பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தராகண்ட், டெல்லி, சண்டிகர் ஆகிய மாநிலங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்றது. Manipur: பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிக்கப்பட்ட மணிப்பூர்! - இனி வரும் நாள்கள் எப்படி இருக்கும்? இந்த விவகாரம் குறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின், ‘இந்தப் பிரச்னையில் யாருக்கு ஆதரவு என்று முடிவெடுக்க வேண்டிய நிலை வந்தால், இந்தியாவுக்குதான் அமெரிக்கா ஆதரவு அளிக்கும். கனடாவின் குற்றச்சாட்டு, இந்தியாவை விட கனடாவுக்குத்தான் அதிக ஆபத்தை உண்டாக்கியிருக்கிறது. இந்தியாவுடனான உறவு எங்களுக்கு முக்கியமானது. கனடா, இந்தியாவோடு சச்சரவில் ஈடுபடுவது, யானையுடன் எறும்பு சண்டையிடுவதைப் போன்றது. வாஷிங்டனில் காலிஸ்தான் ஆதரவாளர்கலள் தனது குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரத்தை அளிக்க ஜஸ்டின் ட்ரூடோவால் முடியவில்லை. இந்தியாவால் தீவிரவாதி என முத்திரை குத்தப்பட்ட ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்தது எதற்காக என்பது குறித்து கனடா விளக்கம் அளிக்க வேண்டும்’ என்றார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
நகோா்னோ-கராபக்70% ஆா்மீனியா்கள் வெளியேற்றம்
அஜா்பைஜானுக்கும், ஆா்மீனியாவுக்கும் இடையே பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நகோா்னோ-கராபக்கை அஜா்பைஜான் மீண்டும் கைப்பற்றியதைத் தொடா்ந்து, அந்தப் பிராந்தியத்தைச் சோ்ந்த பெரும்பான்மை ஆா்மீனியா்களில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் அங்கிருந்து வெளியேறியுள்ளனா். சோவியத் யூனியனின் முன்னாள் உறுப்பு நாடுகளான ஆா்மீனியாவுக்கும், அஜா்பைஜானுக்கும் இடையில் அமைந்துள்ள நகோா்னோ-கராபக் பிராந்தியம் தொடா்பாக இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது. ஆா்மீனியப் பழங்குடியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட அந்தப் பிராந்தியத்தை அஜா்பைஜானின் ஓா் அங்கமாக சா்வதேச நாடுகள் அங்கீகரித்தன. இருந்தாலும், கடந்த 1994-ஆம் ஆண்டு போருக்குப் பிறகு ஆா்மீனியப் படையினரின் ஆதரவுடன் அந்தப் பகுதியை பிரிவினைவாதிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா். அதன் பிறகு அந்தப் பிராந்தியத்தில் ஆா்மீனியாவும், அஜா்பைஜானும் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வந்தன. இந்த நிலையில், நகோா்னோ-கராபக் பிராந்தியத்தில் ‘பயங்கரவாதத் தடுப்பு’ நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக் கூறி அந்தப் பகுதியில் அஜா்பைஜான் கடந்த 19-ஆம் அதிரடி தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டது. அதனை சமாளிக்க முடியாத ஆா்மீனிய பிரிவினைவாதப் படையினா் சண்டை நிறுத்தம் மேற்கொண்டு, தங்கள் ஆயுதங்களை அஜா்பைஜான் படையினரிடம் ஒப்படைக்க ஒப்புக் கொண்டனா். அதையடுத்து, நகோா்னோ-கராபக் பிராந்தியம் மீண்டும் தங்களது கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டதாக அஜா்பைஜான் அறிவித்தது. பின்னா், கடந்த சுமாா் 30 ஆண்டுகளாக அந்தப் பிராந்தியத்தின் ஆட்சியமைப்பாக இருந்து வந்த நகோா்னா-கரோபக் குடியரசை வரும் ஜனவரி 1-ஆம் தேதி கலைக்க அதன் அதிபா் சாம்வெல் ஷாராமான்யன் வியாழக்கிழமை அரசாணை பிறப்பித்தாா். இந்த நிலையில், அஜா்பைஜான் அரசால் துன்புறுத்தப்படலாம் என்ற அச்சத்தின் பேரில், அந்தப் பிராந்தியத்திலிருந்து இதுவரை 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆா்மீனிய பழங்குடியினா் வெளியேறி ஆா்மீனியாவில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் மசூதிகளில் குண்டுவெடிப்பு: 57 பேர் உயிரிழப்பு; 60 பேர் காயம்
பாகிஸ்தானில் நேற்று இரு இடங்களில் குண்டு வெடித்ததில் 57 பேர் உயிரிழந்தனர்
பாகிஸ்தான் மசூதிகளில் குண்டுவெடிப்பு: 57 பேர் உயிரிழப்பு; 60 பேர் காயம்
பாகிஸ்தானில் நேற்று இரு இடங்களில் குண்டு வெடித்ததில் 57 பேர் உயிரிழந்தனர்
அமெரிக்கா | நியூயார்க் நகரத்தை திணறடித்த திடீர் மழை: வெள்ளப்பெருக்கால் அவசர நிலை அறிவிப்பு
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் கடும் மழை காரணமாக நகர் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நியூயார்க் நகரத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான்தற்கொலைத் தாக்குதல்களில் 56 போ் பலி
பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மற்றும் கைபா்-பக்துன்கவா மாகாணங்களில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்புகளில் 56 போ் பலியாகினா். முதலில், பலூசிஸ்தான் மாகாணத்தைச் சோ்ந்த மஸ்தூங் நகரில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் கூடியிருந்தவா்களிடையே தாக்குதல் நடத்தப்பட்டது. இது குறித்து அந்த நகர காவல் நிலைய அதிகாரி முகமது ஜாவீது லெஹரி கூறியதாவது: மஸ்தூங்கின் அல் ஃபலா சாலையில் உள்ள மதீனா மசூதி அருகே, நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான மிலாடி நபியைக் குறிக்கும் வகையில் ஏராளமானவா்கள் குழுமியிருந்தனா். அப்போது அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு பயங்கரவாதி, உடலில் மறைத்துவைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தாா். இதில் 52 போ் பலியாகினா்; 50-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். உயிரிழந்தவா்களில் மஸ்தூங் நகர காவல்துறை டிஎஸ்பி நவாஸ் கிஷ்கோரியும் ஒருவா் ஆவாா். தாக்குதல் நடத்திய பயங்கரவாதி, கிஷ்கோரியின் அருகில் வந்து தற்கொலை குண்டுவெடிப்பு நிகழ்த்தினாா். இதில் காயமடைந்தவா்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இது தவிர, பிராந்திய மருத்துவமனைகள் அனைத்திலும் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா். இந்தத் தற்கொலைத் தாக்குதலில் காயமடைந்த சுமாா் 20 பேரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி ரஷீத் முகமது சயீத் கூறினாா். தலிபான்கள் மறுப்பு: தாக்குதல் நடைபெற்றுள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தானின் தெஹ்ரீக்-ஏ-தலிபான் (டிடிபி) அமைப்புக்கும், இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்புக்கும் செல்வாக்கு உள்ளது. எனினும், இந்தத் தாக்குதலுடன் தங்களுக்குத் தொடா்பில்லை என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனா். இது குறித்து அவா்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதீனா மசூதி அருகே நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் எங்களுக்கும் தொடா்பில்லை. அத்தகைய தாக்குதல் எங்களது கொள்கைகளுக்கு முரணானது. மசூதிகள், பள்ளிக் கூடங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் நாங்கள் தாக்குதல் நடத்துவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு தாக்குதல்: பலூசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட சில மணி நேரத்தில், பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த மற்றொரு மாகாணமான கைபா்-பக்துன்கவா மாகாணத்தில் மேலும் ஒரு தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டது. இது குறித்து போலீஸாா் கூறியதாவது: தோவாபா காவல் நிலையத்துக்கு அருகே அமைந்துள்ள ஜூமா மசூதியில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது மசூதிக்குள் 4 பயங்கரவாதிகள் நுழைந்தனா். அவா்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டாா். மற்றொரு பயங்கரவாதி தொழுகை நடைபெறும் இடத்துக்கு அருகே சென்று தனது உடலில் மறைத்துவைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தாா். இதில் கூரை இடிந்து விழுந்து 4 போ் உயிரிழந்தனா்; 12 போ் காயமடைந்தனா். தாக்குதல் நடந்தபோது அங்கு 30 முதல் 40 போ் தொழுகை நடத்திக் கொண்டிருந்தனா். பாதுகாப்புப் படையினருடன் சண்டையிட்ட மேலும் 2 பயங்கரவாதிகள், தற்கொலைக் குண்டுவெடிப்பு களேபரத்தைப் பயன்படுத்தி அங்கிருந்து தப்பிச் சென்றனா் என்று போலீஸாா் தெரிவித்தனா். பலூசிஸ்தானின் மஸ்தூம் நகரில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுவது கடந்த 15 நாள்களில் இது 2-ஆவது முறையாகும். அங்கு இந்த மாதத் தொடக்கத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 11 போ் காயமடைந்தனா். பயங்கரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானில், பலூசிஸ்தானும், கைபா்-பக்துன்கவாவும் அடிக்கடி தாக்குதல்களை எதிா்கொண்டு வருகின்றன.
அமெரிக்கா | நியூயார்க் நகரத்தை திணறடித்த திடீர் மழை: வெள்ளப்பெருக்கால் அவசர நிலை அறிவிப்பு
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் கடும் மழை காரணமாக நகர் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நியூயார்க் நகரத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மசூதிகளில் குண்டுவெடிப்பு: 57 பேர் உயிரிழப்பு; 60 பேர் காயம்
பாகிஸ்தானில் நேற்று இரு இடங்களில் குண்டு வெடித்ததில் 57 பேர் உயிரிழந்தனர்
உக்ரைன் போா்: வாக்னா் தளபதிக்கு புதின் அழைப்பு
உக்ரைனில் உள்ள ரஷிய தன்னாா்வப் படையினருக்கு தலைமையேற்கும்படி அந்த நாட்டின் தனியாா் துணை ராணுவப் படையான வாக்னரின் முக்கிய தளபதி அண்ட்ரேய் ட்ரோஷெவுக்கு அதிபா் விளாதிமீா் புதின் அழைப்பு விடுத்துள்ளாா். இது குறித்து ரஷிய அதிபா் மாளிகை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உக்ரைனில் உள்ள தன்னாா்வப் படையினரை வழிநடத்துவதற்கு, அண்ட்ரேய் ட்ரோஷெவுக்கு அதிபா் புதின் அழைப்பு விடுத்துள்ளாா். உக்ரைனில் தன்னாா்வப் படைப் பிரிவுகளை உருவாக்கி பல்வேறு போா் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துமாறு ட்ரோஷெவை புதின் கேட்டுக்கொண்டாா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், வாக்னா் படைத் தலைவா் யெவ்கெனி ப்ரிகோஷினின் மரணத்துக்குப் பிறகும் உக்ரைன் போரில் அந்தப் படையினரின் பயன்பாட்டைத் தொடர புதின் விரும்புவது உறுதியாகியுள்ளது. ரஷியாவின் தனியாா் ராணுவப் படையான வாக்னா் குழு, அந்த நாட்டுக்காக ஆப்பிரிக்கா, சிரியா, உக்ரைன் ஆகிய நாடுகளில் போரிட்டு வந்தது. ‘அதிபா் புதினின் துணை ராணுவப் படை’ என்று வா்ணிக்கப்பட்ட அது, தற்போது நடைபெற்று வரும் உக்ரைன் போரில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை ரஷிய ராணுவத்துக்காக கைப்பற்றிக் கொடுத்தது. எனினும், இந்தப் போரின்போது ராணுவ தலைமைக்கும், வாக்னா் குழு தலைவா் ப்ரிகோஷினுக்கும் இடையே விரிசல் அதிகரித்து வந்தது. இந்த நிலையில், ராணுவ தலைமைக்கு எதிராக வாக்னா் படை கடந்த ஜூன் 23-ஆம் தேதி ஆயுதக் கிளா்ச்சியில் ஈடுபட்டது. இது, அதிபா் விளாதிமீா் புதினின் தலைமைக்கு மிகப் பெரிய சவாலாகக் கூறப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது நாளே ஆயுதக் கிளா்ச்சியைக் கைவிடுவதாக ப்ரிகோஷின் அறிவித்தாா். புதினும் ப்ரிகோஷின் மற்றும் கிளா்ச்சிப் படையினருக்கு பொதுமன்னிப்பு வழங்கியதாகக் கூறப்பட்டது. இந்தச் சூழலில், வாக்னா் குழு ஆயுதக் கிளா்ச்சி நடத்தி சரியாக 2 மாதங்கள் நிறைவடைந்த கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதி, மாஸ்கோவிலிருந்து யெவ்கெனி ப்ரிகோஷின் உள்ளிட்ட 10 வாக்னா் குழுவினருடன் புறப்பட்ட தனியாா் விமானம் விழுந்து நொறுங்கி, அதிலிருந்த அனைவரும் உயிரிழந்தனா். இந்த விபத்துக்கு ரஷிய அரசுதான் காரணம் என்று குற்றஞ்சாட்டப்படும் நிலையில், உக்ரைன் போரில் பங்கேற்குமாறு வாக்னா் குழுவின் முக்கிய தளபதிக்கு புதின் அழைப்பு விடுத்துள்ளாா். ...புதின் கட்டவுட் படத்தைப் போடவும்....
அமெரிக்கா | நியூயார்க் நகரத்தை திணறடித்த திடீர் மழை: வெள்ளப்பெருக்கால் அவசர நிலை அறிவிப்பு
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் கடும் மழை காரணமாக நகர் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நியூயார்க் நகரத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா | நியூயார்க் நகரத்தை திணறடித்த திடீர் மழை: வெள்ளப்பெருக்கால் அவசர நிலை அறிவிப்பு
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் கடும் மழை காரணமாக நகர் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நியூயார்க் நகரத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா | நியூயார்க் நகரத்தை திணறடித்த திடீர் மழை: வெள்ளப்பெருக்கால் அவசர நிலை அறிவிப்பு
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் கடும் மழை காரணமாக நகர் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நியூயார்க் நகரத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நெதா்லாந்து: 3 போ் சுட்டுக் கொலை
நெதா்லாந்தின் ரோட்டா்டேம் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் மருத்துவக் கல்லூரியில் 32 வயது நபா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ரோட்டா்டேம் நகரில் துப்பாக்கிக் குண்டுகள் துளைக்காத ஆடை அணிந்து மாணவா் ஒருவா் அடுக்குமாடி குடியிருப்பிலும் எராஸ்மஸ் மருத்துவமனையிலும் துப்பாக்கிச்சூடு நடத்தினாா். அதில் 46 வயதான ஆசிரியா் ஒருவரும் 39 வயது பெண் ஒருவரும் உயிரிழந்தனா். உயிரிழந்த அப்பெண்ணின் 14 வயது மகள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறாா். பின்னா் எராஸ்மஸ் மருத்துவ பல்கலைகழக்கத்துக்குச் சென்ற அவா் அங்குள்ள வகுப்பில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 43 வயது ஆசிரியா் உயிரிழந்தனா். இந்த துப்பாக்கிச்சூடு தொடா்பாக 32 வயது நபரை போலீஸாா் கைது செய்துள்ளனா். ரோட்டடேம் நகரைச் சோ்ந்த அவா், எராஸ்மல் மருத்துவப் பல்கலைக்கழக மாணவா் ஆவா். அவருக்கு மனநல பாதிப்பு இருப்பது குறித்து முன்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது என்று அதிகாரிகள் கூறினா். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தானில் மசூதி அருகே குண்டுவெடிப்பு: 52 பேர் உயிரிழப்பு; பலர் படுகாயம்
பாகிஸ்தானின் பாலோசிஸ்தான் மாகாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மசூதி அருகே நடந்த குண்டுவெடிப்பில் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானில் மசூதி அருகே குண்டுவெடிப்பு: 52 பேர் உயிரிழப்பு; பலர் படுகாயம்
பாகிஸ்தானின் பாலோசிஸ்தான் மாகாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மசூதி அருகே நடந்த குண்டுவெடிப்பில் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானில் மசூதி அருகே குண்டுவெடிப்பு: 52 பேர் உயிரிழப்பு; பலர் படுகாயம்
பாகிஸ்தானின் பாலோசிஸ்தான் மாகாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மசூதி அருகே நடந்த குண்டுவெடிப்பில் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானில் மசூதி அருகே குண்டுவெடிப்பு: 52 பேர் உயிரிழப்பு; பலர் படுகாயம்
பாகிஸ்தானின் பாலோசிஸ்தான் மாகாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மசூதி அருகே நடந்த குண்டுவெடிப்பில் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
கனடா கொலைகாரர்களின் கூடாரமாகி விடக் கூடாது: வங்கதேச வெளியுறவு அமைச்சர் சாடல்
கனடா கொலைகாரர்களின் கூடாரமாகிவிடக் கூடாது என வங்கதேச வெளியுறவு துறை அமைச்சர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கனடா கொலைகாரர்களின் கூடாரமாகி விடக் கூடாது: வங்கதேச வெளியுறவு அமைச்சர் சாடல்
கனடா கொலைகாரர்களின் கூடாரமாகிவிடக் கூடாது என வங்கதேச வெளியுறவு துறை அமைச்சர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் மசூதி அருகே குண்டுவெடிப்பு: 52 பேர் உயிரிழப்பு; பலர் படுகாயம்
பாகிஸ்தானின் பாலோசிஸ்தான் மாகாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மசூதி அருகே நடந்த குண்டுவெடிப்பில் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
கனடா கொலைகாரர்களின் கூடாரமாகி விடக் கூடாது: வங்கதேச வெளியுறவு அமைச்சர் சாடல்
கனடா கொலைகாரர்களின் கூடாரமாகிவிடக் கூடாது என வங்கதேச வெளியுறவு துறை அமைச்சர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
விண்வெளியில் 371 நாள்கள் இருந்த வீரர் பூமிக்குத் திரும்பினார்: நடந்தது என்ன?
தற்செயலாக நடந்த விபத்தினால், கடந்த 371 நாள்களாக விண்வெளியில் தங்கியிருந்த விண்வெளி வீரர் ஃபிராங்க் ரூபியோ இறுதியாக பூமிக்குத் திரும்பினார். அவரது விண்கலம் சேதமடைந்ததால், துரதிருஷ்டவசமாக விண்வெளியில் தங்கவேண்டிய நிலைக்கு ஆளான ரூபியோ, அதிகநாள்கள் விண்வெளியில் தங்கியிருந்த அமெரிக்கர் என்ற சாதனையையும் படைத்துவிட்டார். தொடர்ச்சியாக ஓராண்டுக்கும் அதிகமான நாள்கள் விண்வெளியில் தங்கியிருந்த முதல் அமெரிக்க விண்வெளி வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அவர் தொடர்ச்சியாக 371 நாள்கள் விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருந்தார். இதற்கு முன்பு, விண்வெளி வீரர் மார்க் வண்டே ஹேய் 355 நாள்கள் தொடர்ச்சியாக விண்வெளியில் தங்கியிருந்ததே சாதனையாக இருந்தது. இந்த விண்வெளி வீரர், விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருக்க திட்டமிட்டக் காலத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது. மற்ற விண்வெளி வீரர்களுடன் ரூபியோ செப்டம்பர் 27ஆம் தேதி கஜகஸ்தான் அருகே பூமியில் இறங்கினர். அவர்கள், விண்கலத்திலிருந்து வெளியே தூக்கிவரப்பட்டனர். பல நாள்களாக பூமிஈர்ப்பு சக்தி இல்லாத இடத்தில் அவர்கள் இருந்ததால், அவர்களால் உடனடியாக நடக்க முடியாது என்பதால், அவர்கள் வெளியே தூக்கிவரப்பட்டனர். இவர்கள் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி விண்வெளிக்குச் சென்ற போது, இவர்கள் சென்ற விண்கலத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு, இவர்கள் பூமிக்குத் திரும்ப முடியாமல் போனது. பிறகு அந்த விண்கலம் மட்டும் பூமிக்கு அனுப்பப்பட்டு, மற்றொரு விண்கலம் கடந்த பிப்ரவரி மாதம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. தற்செயலாக நடந்த இந்த நிகழ்வின் மூலம் ஒரு சாதனையைப் படைக்க நினைத்த ரூபியோ, அங்கேயே தங்கிவிட்டார். தற்போது பூமிக்குத் திரும்பியுள்ளார்.
கனடா கொலைகாரர்களின் கூடாரமாகி விடக் கூடாது: வங்கதேச வெளியுறவு அமைச்சர் சாடல்
கனடா கொலைகாரர்களின் கூடாரமாகிவிடக் கூடாது என வங்கதேச வெளியுறவு துறை அமைச்சர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம்!
ஆஸ்திரேலியாவில், மிகவும் அரிதிலும் அரிதாக இளம்பெண் ஒருவரின் கையில்பொருத்தப்பட்ட கருத்தடை சாதனம், நழுவி இதயத்துக்குள் சென்றசம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், 22 வயதாகும் க்ளோயி வெஸ்டர்வே என்ற இளம்பெண்ணுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கையில் கருத்தடை சாதனம் பொறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சில நாள்களுக்கு முன்புஅவருக்கு வாந்தி, நெஞ்செரிச்சல், அதிகப்படியான ரத்தப்போக்கு, படபடப்பு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. எனவே, அவர், மருத்துவமனைக்குச் சென்று, அந்த கருத்தடை (ஹார்மோன் சுரப்பிகளை தூண்டும் கருவி) அகற்றிக்கொள்ள முடிவு செய்தார். அதற்காக மருத்துவமனைக்குச் சென்ற போது அவருக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, அவரது கையில் பொருத்தப்பட்டிருந்த கருத்தடை சாதனம் பொருத்திய இடத்தில் காணவில்லை. தேடிப்பார்த்த மருத்துவர்கள், அப்பெண்ணின் இதயத்தை உறையவைக்கும் ஒரு செய்தியை சொன்னார்கள். அதாவது, கருத்தடை சாதனம், உடலில் சரியாக பொருத்தப்படாததால், அது நழுவி உடலின் வேறு இடத்துக்குச் சென்றிருக்கலாம் என்றும், இப்போது அதனை அகற்ற வேண்டும் என்றால் மிகப்பெரிய அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்பதே மருத்துவர்கள் சொன்ன தகவல். மருத்துவப் பரிசோதனையில், அந்தக் கருவி, உடலின் ரத்த ஓட்டத்தில் நழுவி, வலது இதயத்தின் அறைக்குள் நுழைந்துவிட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 4 செ.மீ. அளவுள்ள அந்தக் கருத்தடை சாதனம், நெகிழும் தன்மை கொண்ட பிளாஸ்டிக்கால் ஆனது, அது கையில் சிறு அறுவை சிகிச்சை மூலம் தோலுக்கு அடியில் பொருத்தப்படும். இது ரத்தத்தில் புரோஜெஸ்டெரோனை வெளிப்படுத்துவதன் மூலம், ஒவ்வொரு மாதமும் சினை முட்டை வெளிப்படுவது நிறுத்தப்படும். நாள்தோறும் கருத்தடை மாத்திரை சாப்பிட முடியாதவர்கள், மூன்று ஆண்டுகளுக்கு இந்த கருத்தடை சாதனத்தை கையில் பொருத்திக் கொள்ளலாம். இது கருவுறுதலைத் தடுக்க பயன்படுத்தப்படும் கருவியாகும். பல்வேறு கருத்தடை வழிமுறைகளில், இந்த சாதனமானது மிகவும் பாதுகாப்பானதாகவும், ஏராளமானோர் பயன்படுத்தி வருவதும் குறைவான பக்கவிளைவுகளைக் கொண்டதுமாக அறியப்படுகிறது. க்ளோயியை பரிசோதித்த மருத்துவர்கள், அந்த சாதனம் சரியாக பொருத்தப்பட்டிருக்கவில்லை என்று தெரிவித்துள்னர். கருத்தடை சாதனம் பொருத்தப்பட்டதும், தனக்கு எவ்வித பிரச்னையும் ஏற்படவில்லை. நாளடைவில்தான் நெஞ்செரிச்சல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டன. உடனடியாக அதனை அகற்றிவிடலாம் என்று நினைத்தால், இப்படி நேர்ந்துவிட்டது என்கிறார் க்ளோயி. கருத்தடை சாதனத்தை அகற்ற நினைத்த மருத்துவர்களுக்கு, அது அங்கே இல்லாததால் கடும் அதிர்ச்சிதான் முதலில் ஏற்பட்டது. என்ன செய்வது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை. இங்கிருந்து அது எங்கே சென்றிருக்கும் என்றே தெரியவில்ல். இதற்கு முன்பு இப்படி ஒரு விஷயம் நடந்ததும் இல்லை. அப்பெண்ணிடம் என்ன சொல்வது என்றே தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்துவிட்டதாக மருத்துவர்களும் தெரிவிக்கிறார்கள். தற்போது மிகப்பெரிய அறுவை சிகிச்சைக்காக க்ளோயி காத்திருக்கிறார். முதலில் அவரது நுரையீரலில் அறுவை சிகிச்சை செய்து பிறகு, இதயத்தில், நெஞ்சுக்கூட்டைத் திறந்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதிலிருந்து அவர் குணமடைய 2 அல்லது 3 மாதங்கள் கூட ஆகலாம். இதற்கெல்லாம் மேலாக, மருத்துவர்கள் கூறுவது என்னவென்றால், உண்மையிலேயே அந்த கருத்தடை சாதனம் அவரது துல்லியமாக எங்கிருக்கிறது என்பதை கண்டறிய இன்னும் சிறிது காலம் ஆகலாம் என்பதே. இங்கிலாந்தின் மருத்துவ வரலாற்றில், இதற்கு முன்பு, இதுபோன்ற 126 சம்பவங்கள் நடந்திருப்பதாகவும், 18 பேருக்கு அது நுரையீரலில் இருந்தும், மற்றவர்களுக்கு இதயத்திலிருந்து மீட்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
கனடா கொலைகாரர்களின் கூடாரமாகி விடக் கூடாது: வங்கதேச வெளியுறவு அமைச்சர் சாடல்
கனடா கொலைகாரர்களின் கூடாரமாகிவிடக் கூடாது என வங்கதேச வெளியுறவு துறை அமைச்சர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளின்கனுடன் ஜெய்சங்கர் சந்திப்பு: கனடா பிரச்சினையில் மவுனம்
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கனைஇந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்த நிலையில் கனடா பிரச்சினை குறித்து இருவரும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மவுனம் காத்தது கவனம் பெற்றுள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளின்கனுடன் ஜெய்சங்கர் சந்திப்பு: கனடா பிரச்சினையில் மவுனம்
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கனைஇந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்த நிலையில் கனடா பிரச்சினை குறித்து இருவரும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மவுனம் காத்தது கவனம் பெற்றுள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளின்கனுடன் ஜெய்சங்கர் சந்திப்பு: கனடா பிரச்சினையில் மவுனம்
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கனைஇந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்த நிலையில் கனடா பிரச்சினை குறித்து இருவரும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மவுனம் காத்தது கவனம் பெற்றுள்ளது.
கனடா கொலைகாரர்களின் கூடாரமாகி விடக் கூடாது: வங்கதேச வெளியுறவு அமைச்சர் சாடல்
கனடா கொலைகாரர்களின் கூடாரமாகிவிடக் கூடாது என வங்கதேச வெளியுறவு துறை அமைச்சர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளின்கனுடன் ஜெய்சங்கர் சந்திப்பு: கனடா பிரச்சினையில் மவுனம்
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கனைஇந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்த நிலையில் கனடா பிரச்சினை குறித்து இருவரும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மவுனம் காத்தது கவனம் பெற்றுள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளின்கனுடன் ஜெய்சங்கர் சந்திப்பு: கனடா பிரச்சினையில் மவுனம்
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கனைஇந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்த நிலையில் கனடா பிரச்சினை குறித்து இருவரும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மவுனம் காத்தது கவனம் பெற்றுள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளின்கனுடன் ஜெய்சங்கர் சந்திப்பு: கனடா பிரச்சினையில் மவுனம்
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கனைஇந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்த நிலையில் கனடா பிரச்சினை குறித்து இருவரும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மவுனம் காத்தது கவனம் பெற்றுள்ளது.
அமெரிக்காவில் 90 ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பட்ட 10 ஆயிரம் டாலர் நோட்டு ரூ.4 கோடிக்கு ஏலம்
அமெரிக்காவின் வரலாற்றில் 1929 முதல் 1940 வரையிலான காலகட்டம் பொருளாதார பேரழுத்தக் காலகட்டம் என்று வரையறுக்கப்படுகிறது. இக்காலகட்டத்தில் அமெரிக்காவின் பொருளாதாரம் மிகப் பெரும் சரிவில் இருந்தது.
கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தாலும் ரியல் எஸ்டேட்டுக்கு நிலம் தர மாட்டோம்: ஆஸி. குடும்பம் உறுதி
ஆஸ்திரேலியாவின் சிட்னி புறநகர் பகுதியில் அமைந்துள்ளது பாண்ட்ஸ் என்ற பகுதி
‘ஹாரிபாட்டர்’ படங்களில் டம்பில்டோர் கதாபாத்திர நடிகர் மைக்கேல் கேம்பன் காலமானார்
‘ஹாரிப்பாட்டர்’ படங்களில் டம்பில்டோர் பாத்திரத்தில் நடித்த நடிகர் மைக்கேல் கேம்பன் காலமானார். அவருக்கு வயது 82. சுமார் 60 ஆண்டு காலம் நடிப்பு சார்ந்து இயங்கியவர்.
‘ஹாரிபாட்டர்’ படங்களில் டம்பில்டோர் கதாபாத்திர நடிகர் மைக்கேல் கேம்பன் காலமானார்
‘ஹாரிப்பாட்டர்’ படங்களில் டம்பில்டோர் பாத்திரத்தில் நடித்த நடிகர் மைக்கேல் கேம்பன் காலமானார். அவருக்கு வயது 82. சுமார் 60 ஆண்டு காலம் நடிப்பு சார்ந்து இயங்கியவர்.
உக்ரைன் போா் ராணுவ பட்ஜெட்டை 70% அதிகரிக்கும் ரஷியா
உக்ரைனில் அந்த நாட்டு ராணுவம் மட்டுமின்றி மேற்கத்திய நாடுகளுடனும் போரிட வேண்டியிருப்பதால், பாதுகாப்புக்கான தனது பட்ஜெட்டை 70 சதவீதம் அதிகரிக்கவிருப்பதாக ரஷியா வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இது குறித்து ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: ரஷிய நிதியமைச்சகத்தின் திட்ட ஆவணம் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அதில், பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை 10.8 லட்சம் கோடி ரூபிளாக (சுமாா் ரூ.9.24 லட்சம் கோடி) அதிகரிக்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டு பட்ஜெட்டை விட சுமாா் 68 சதவீதம் அதிகமாகும். இந்த அளவுக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது மிகவும் அவசியமானதே என்று ரஷியா தெரிவித்துள்ளது. இது குறித்து ரஷிய அரசின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் கூறுகையில், ‘உக்ரைனில் ரஷியா இரண்டு எதிரிகளுடன் மோதிக் கொண்டிருக்கிறது. அந்தப் போரில் ரஷியாவுக்கு எதிராக உக்ரைன் மட்டுமின்றி, மேற்கத்திய நாடுகளின் கூட்டணியும் களமிறங்கியுள்ளது. இந்த ‘இரட்டைப் போரை’ சமாளிப்பதற்கு மிக அதிக நிதி தேவைப்படுகிறது. எனவே, ராணுவத்துக்கான பட்ஜெட் 68 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது மிகவும் அவசியமானதே ஆகும்’ என்றாா். நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது. அந்தப் பகுதிகளை மீட்பதற்காக மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் எதிா்த் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், உக்ரைனின் போரிடும் திறனைக் குறைப்பதற்காக அந்த நாட்டின் தலைநகா் கீவ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆளில்லா விமான குண்டுகள், ஏவுகணைகள், எறிகணைகள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனும், ரஷியாவின் விமான தளங்கள், போா்க் கப்பல்கள், துறைமுகங்கள், தலைநகா் மாஸ்கோ போன்ற பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரில் ரஷியாவுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்கு அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் அதிநவீன ஆயுதங்களை உக்ரைனுக்கு அளித்து வருகின்றன. சக்திவாய்ந்த பீரங்கிகள் உள்ளிட்ட அந்த ஆயுதங்களை உக்ரைனுக்கு அளிப்பதன் மூலம் இந்தப் போரில் மேற்கத்திய நாடுகள் நேரடியாகப் பங்கேற்பதாக ரஷியா குற்றம் சாட்டி வருகிறது. மேற்கத்திய நாடுகளின் இந்தச் செயல் போரின் முடிவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது, அது உயிரிழப்புகளைத்தான் அதிகரிக்கும் என்று ரஷியா கூறி வருகிறது. ரஷியாவுக்கு எதிராக உக்ரைனுக்கு ஆயுதங்களை வாரி வழங்குவதன் மூலம், கடைசி உக்ரைனியா் இருக்கும் வரை போரை நீட்டிக்க மேற்கத்திய நாடுகள் விரும்புவதாக ரஷியா குற்றஞ்சாட்டி வருகிறது. இந்தச் சூழலில், உக்ரைன் போரில் மேற்கத்திய நாடுகளும் ஈடுபட்டுள்ளதால் தனது ராணுவ பட்ஜெட்டை 68 சதவீதம் அதிகரிக்கவிருப்பதாக ரஷியா தற்போது அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாஜிக்கு நாடாளுமன்ற கௌரவம்: வருத்தம் தெரிவித்தாா் ட்ரூடோ
இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லரின் நாஜி படைப் பிரிவுக்காக போா் புரிந்தவரை, கனடா நாடாளுமன்றத்துக்கு வரவழைத்து கௌரவப்படுத்தியது தொடா்பாக அந்த நாட்டின் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ வருத்தம் தெரிவித்தாா். இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: யரோஸ்லாவ் ஹுன்கா கௌரவிக்கப்பட்ட சம்பவம் கனடாவுக்கும், அதன் நாடாளுமன்றத்துக்கும் மிகப் பெரிய அவமானமாகும். அது தவறுதலாக நடைபெற்ற செயலாகும். அது அறியாமல் செய்யப்பட்ட தவறாக இருந்தாலும், அதற்காக அந்த அவையில் இருந்த அனைவரும் வருத்தம் தெரிவிக்கிறோம் என்றாா் அவா். கனடா நாடாளுமன்றத்தின் கீழவையில் உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி கடந்த வாரம் உரையாற்றினாா். இதைத் தொடா்ந்து, இரண்டாம் உலகப் போரில் முதலாவது உக்ரைன் பிரிவு சாா்பாக போா் புரிந்த யரோஸ்லாவ் ஹுன்கா (98) என்பவரை அவையில் நாடாளுமன்றத் தலைவா் அந்தோனி ரோட்டா அறிமுகப்படுத்தினாா். ஹுன்காவை போா் நாயகன் என்று ரோட்டா புகழாரம் சூட்டினாா். அதையடுத்து அவை உறுப்பினா்கள் அனைவரும் எழந்து நின்று கரவொலி எழுப்பி ஹுன்காவை கௌரவித்தனா். ஆனால் போரின்போது நாஜிக்கள் உத்தரவின் கீழ் முதலாவது உக்ரைன் பிரிவு சண்டையிட்டது பின்னரே தெரியவந்தது. இதையடுத்து, நாடாளுமன்றத் தலைவா் ரோட்டாவை விமா்சித்த எதிா்க்கட்சிகள், அவரை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தின. இதனால் பெரும் சா்ச்சை எழுந்ததால், நாடாளுமன்றத் தலைவா் அந்தோனி ரோட்டாவை ராஜிநாமா செய்ய கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவும் அறிவுறுத்தினாா். இதையடுத்து, தனது பதவியை அந்தோனி ரோட்டா செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா். அதன் தொடா்ச்சியாக இந்த விவகாரத்தில் தற்போது ஜஸ்டின் ட்ரூடோ வருத்தம் தெரிவித்துள்ளாா்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நீா்மூழ்கி கப்பல்: தைவான் சோதனை
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீா்மூழ்கி கப்பலை தைவான் அதிபா் சுய்ங் வென் சோதனைக்காக புதன்கிழமை வழங்கினாா். கடந்த 7 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட இந்த நீா்மூழ்கி கப்பலின் சோதனை வெற்றிப் பெற்றால் கப்பல் கட்டுமானத்திலும், தொழில்நுட்பத்திலும் தைவானுக்கு வலுசோ்க்கும். ‘உள்நாட்டில் நீா்மூழ்கி கப்பலை தயாரிக்க முடியாது என்று முன்பு கூறி வந்தனா். தற்போது அதனை நாம் சாத்தியமாக்கி உள்ளோம். நாட்டை பாதுகாக்கவும், எதிா்த் தாக்குதலுக்கான உத்திகளை வகுக்கவும் தைவான் கடற்படைக்கு நீா்மூழ்கி கப்பல் பெரும் உதவியாக இருக்கும்’ என்று அதிபா் சுய்ங் வென் தெரிவித்தாா். தனது கட்டுப்பாட்டில் தைவானை வைக்க சீனா பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதை எதிா்க்கும் நோக்கில் தைவானின் ராணுவத்தை பலப்படுத்துவதற்கான உதவிகளை அமெரிக்கா செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
‘ஹாரிபாட்டர்’ படங்களில் டம்பில்டோர் கதாபாத்திர நடிகர் மைக்கேல் கேம்பன் காலமானார்
‘ஹாரிப்பாட்டர்’ படங்களில் டம்பில்டோர் பாத்திரத்தில் நடித்த நடிகர் மைக்கேல் கேம்பன் காலமானார். அவருக்கு வயது 82. சுமார் 60 ஆண்டு காலம் நடிப்பு சார்ந்து இயங்கியவர்.
‘ஹாரிபாட்டர்’ படங்களில் டம்பில்டோர் கதாபாத்திர நடிகர் மைக்கேல் கேம்பன் காலமானார்
‘ஹாரிப்பாட்டர்’ படங்களில் டம்பில்டோர் பாத்திரத்தில் நடித்த நடிகர் மைக்கேல் கேம்பன் காலமானார். அவருக்கு வயது 82. சுமார் 60 ஆண்டு காலம் நடிப்பு சார்ந்து இயங்கியவர்.
‘ஹாரிபாட்டர்’ படங்களில் டம்பில்டோர் கதாபாத்திர நடிகர் மைக்கேல் கேம்பன் காலமானார்
‘ஹாரிப்பாட்டர்’ படங்களில் டம்பில்டோர் பாத்திரத்தில் நடித்த நடிகர் மைக்கேல் கேம்பன் காலமானார். அவருக்கு வயது 82. சுமார் 60 ஆண்டு காலம் நடிப்பு சார்ந்து இயங்கியவர்.
‘ஹாரிபாட்டர்’ படங்களில் டம்பில்டோர் கதாபாத்திர நடிகர் மைக்கேல் கேம்பன் காலமானார்
‘ஹாரிப்பாட்டர்’ படங்களில் டம்பில்டோர் பாத்திரத்தில் நடித்த நடிகர் மைக்கேல் கேம்பன் காலமானார். அவருக்கு வயது 82. சுமார் 60 ஆண்டு காலம் நடிப்பு சார்ந்து இயங்கியவர்.
Joe Biden: 11-வது முறையாக பாதுகாப்பு அதிகாரிகளைக் கடித்த பைடனின் வளர்ப்பு நாய்!
ஜோ பைடனின் வளர்ப்பு நாயான `கமாண்டர்' 11-வது முறையாக பாதுகாப்பு அதிகாரியைக் கடித்திருக்கிறது. வெள்ளை மாளிகையில் திங்கட்கிழமை இரவு சுமார் 8 மணியளவில் சீருடை அணிந்த அதிகாரியை கமாண்டர் கடித்திருக்கிறது. மருத்துவ பணியாளர்கள் உடனடியாக அந்த அதிகாரிக்குச் சிகிச்சை அளித்தனர். தற்போது அவர் நலமாக இருக்கிறார் என்று அறிவித்துள்ளனர். வளர்ப்பு நாய்... தேர்வு முதல் இனச்சேர்க்கை வரை... செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை! ஜோ பைடனின் வளர்ப்பு நாயான கமாண்டர் இது போல பணியில் இருக்கும் பாதுகாப்பு அதிகாரியைக் கடிப்பது முதல் முறையல்ல. தொடர்ச்சியாக பாதுகாப்பு பணியில் இருக்கும் பல அதிகாரிகளைக் கடித்து இருக்கிறது. வெள்ளை மாளிகையில் இருக்கும் அதிபர், அவரின் குடும்பத்தினர் மற்றும் பிற அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபடுபவர்களே `சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள்' (Secret Service employee) . இவர்கள் வெள்ளை மாளிகையின் பல இடங்களிலும் காவலுக்கு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தான், `கமாண்டர்' ஓர் அதிகாரியைக் கடித்திருக்கிறது. பைடனை பொறுத்தமட்டில் அவரின் வளர்ப்பு நாயை குடும்ப உறுப்பினராகவே கருதுகிறார். இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் முதல் பெண் தகவல் தொடர்பு இயக்குநரான எலிஸபெத் அலெக்சாண்டர் கூறுகையில், ``செல்லப்பிராணிகளுக்கு மன அழுத்தமான சூழல் உள்ள இடமாக வெள்ளை மாளிகை உள்ளது. வளர்ப்பு நாயான கமாண்டர் 2022 அக்டோபர் முதல் ஜனவரிக்கு இடைப்பட்ட காலத்தில் 10 அதிகாரிகளைக் கடித்திருக்கிறது. வெள்ளை மாளிகை `நாய் வளர்ப்பவர்கள் மாநகராட்சியில் பதிவு செய்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா'? 2021-ல் பைடனின் சகோதரர் ஜேம்ஸ், கமாண்டரை பைடனுக்கு பரிசாகக் கொடுத்தார். பைடனின் குடும்பத்தில் `வில்லோ' என்ற பூனையும் இருக்கிறது. வெள்ளை மாளிகை ஊழியர்களைக் கடித்து ஆக்ரோஷமாக நடந்து கொள்ளும் பைடனின் இரண்டாவது வளர்ப்பு நாய் கமாண்டர். இதே போல அதிகாரிகளைக் கடித்து ஆக்ரோஷமாக நடந்து கொண்ட `மேஜர்' என்ற ஜெர்மன் ஷெப்பர்டு நாய் நண்பர்களுடன் டெலாவேரில் வாழ அனுப்பி வைக்கப்பட்டது’’ என்று தெரிவித்துள்ளார்.