தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 உயர்வு: வாரத்தின் முதல் நாளே அதிரடி!
வாரத்தின் முதல் நாளான இன்று (நவ.10) சென்னையில்22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.880 உயர்ந்து அதிரடி காட்டியுள்ளது.
தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 உயர்வு: வாரத்தின் முதல் நாளே அதிரடி!
வாரத்தின் முதல் நாளான இன்று (நவ.10) சென்னையில்22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.880 உயர்ந்து அதிரடி காட்டியுள்ளது.
தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 உயர்வு: வாரத்தின் முதல் நாளே அதிரடி!
வாரத்தின் முதல் நாளான இன்று (நவ.10) சென்னையில்22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.880 உயர்ந்து அதிரடி காட்டியுள்ளது.
தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 உயர்வு: வாரத்தின் முதல் நாளே அதிரடி!
வாரத்தின் முதல் நாளான இன்று (நவ.10) சென்னையில்22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.880 உயர்ந்து அதிரடி காட்டியுள்ளது.
தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 உயர்வு: வாரத்தின் முதல் நாளே அதிரடி!
வாரத்தின் முதல் நாளான இன்று (நவ.10) சென்னையில்22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.880 உயர்ந்து அதிரடி காட்டியுள்ளது.
தூத்துக்குடியில் நடப்பாண்டில் 19 லட்சம் டன் உப்பு உற்பத்தி: விலை குறைவால் உப்பளங்களில் தேக்கம்
இவற்றில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் பணி யாற்றுகின்றனர். ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளது.
தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 உயர்வு: வாரத்தின் முதல் நாளே அதிரடி!
வாரத்தின் முதல் நாளான இன்று (நவ.10) சென்னையில்22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.880 உயர்ந்து அதிரடி காட்டியுள்ளது.
தூத்துக்குடியில் நடப்பாண்டில் 19 லட்சம் டன் உப்பு உற்பத்தி: விலை குறைவால் உப்பளங்களில் தேக்கம்
இவற்றில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் பணி யாற்றுகின்றனர். ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளது.
தூத்துக்குடியில் நடப்பாண்டில் 19 லட்சம் டன் உப்பு உற்பத்தி: விலை குறைவால் உப்பளங்களில் தேக்கம்
இவற்றில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் பணி யாற்றுகின்றனர். ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளது.
தூத்துக்குடியில் நடப்பாண்டில் 19 லட்சம் டன் உப்பு உற்பத்தி: விலை குறைவால் உப்பளங்களில் தேக்கம்
இவற்றில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் பணி யாற்றுகின்றனர். ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளது.
தூத்துக்குடியில் நடப்பாண்டில் 19 லட்சம் டன் உப்பு உற்பத்தி: விலை குறைவால் உப்பளங்களில் தேக்கம்
இவற்றில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் பணி யாற்றுகின்றனர். ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளது.
உலகுக்கு இந்தியா கற்றுக்கொடுத்த தொழில்நுட்பக் கொடை!
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் சற்றே தயக்கத்துடன் தொடங்கிய இத்தொழில்நுட்பம் இன்று உலகிற்கு முன்மாதிரியாக விளங்குவது வரலாறே. ஒவ்வொரு முறையும் வங்கியை நாடாமல் வேண்டிய நபருக்கு எந்நேரமும் உடனடியாக பணம் அனுப்ப முடியும் என்ற தொழில்நுட்பமே ’Unified Payments Interface’ - யுபிஐ (UPI) . பசுமை புரட்சிக்கு பிறகு அனைத்து மக்களையும் சென்றடைந்த புரட்சி இந்த டிஜிட்டல் நிதிசேவை புரட்சியாகும். இது இந்தியாவில் மூலை முடுக்குகளிலெல்லாம் 24 மணி நேரமும் நிகழ்நேர பணபரிமாற்றத்தை சாத்தியமாக்கியுள்ளது. இந்தியாவில் போன் பே, கூகுள் பே, பேடிஎம், பாரத் பே ஆகியவை பணப்பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படும் செயலிகள். மாதம் சராசரியாக 25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் சில்லறை மற்றும் மொத்தம் பரிவர்த்தனைகள் UPI மூலம் நடைபெறுகின்றன. இதில் சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் அளவு பரிவர்தனை போன் பே செயலியிலும், சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் அளவு பரிவர்ததனை கூகுள் பே செயலியிலும் நடந்துள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக 64.5 கோடி பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. மாதம் சராரியாக 2000 கோடி பரிவர்த்தனைகள் நடைபெறுகிறது. மேலும் 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி அன்று மட்டும் 70.7 கோடி பரிவர்த்தனைகள் நடந்தது மிகப்பெரிய சாதனையாகும் நேஷ்னல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) இந்தியாவில் இந்த UPI பரிவர்த்தனைகளை செயல்படுத்தும் நிறுவனமாகும். இது ஆர்.பி.ஐ மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் ஆகியவற்றால் தொடங்கப்பட்ட இலாப நோக்கமற்ற அமைப்பாகும். உலகம் முழுவதும் நடைபெறும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தைனைகளில் ஏறக்குறைய 50%-க்கும் மேல் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தியாவின் டிஜிட்டல் நிதித்தொழில்நுட்பம் நமது எல்லைகளை கடந்து பூடான், நேபாளம், இலங்கை, சிங்கப்பூர், மொரீசியஸ், பிரான்சு போன்ற நாடுகளிலும் உள்ளது. நம்மை போன்றே பெட்நவ் (FedNow), ஜெல்லி (Zelle) போன்றவை அமெரிக்காவிலும், அலி பே (Alipay), வி சாட் பே (WeChatPay), யூனியன் பே (Union Pay) போன்றவை சீனாவிலும் பயன்பாட்டில் உள்ளது. எளிமையான பண பரிவர்த்தனைகள் ஒருபுறமிருக்க மறுபுறம் சைபர் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. செல்போன் எண்களின் மூலம் பண பரிவர்த்தனைகள் நடைபெறுவதால் சைபர் குற்றவாளிகளின் கைகளில் தனிமனித தகவல்கள் சிக்கும் அபாயமும் உள்ளது. நிதிசார் கல்வியறிவு வளர்ந்து கடைகோடிகளில் உள்ளவர்களும் இந்த UPI தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள். இது உலகினுக்கு இந்தியா கற்றுக்கொடுத்த தொழில்நுட்பக் கொடை… விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...! Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
உலகுக்கு இந்தியா கற்றுக்கொடுத்த தொழில்நுட்பக் கொடை!
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் சற்றே தயக்கத்துடன் தொடங்கிய இத்தொழில்நுட்பம் இன்று உலகிற்கு முன்மாதிரியாக விளங்குவது வரலாறே. ஒவ்வொரு முறையும் வங்கியை நாடாமல் வேண்டிய நபருக்கு எந்நேரமும் உடனடியாக பணம் அனுப்ப முடியும் என்ற தொழில்நுட்பமே ’Unified Payments Interface’ - யுபிஐ (UPI) . பசுமை புரட்சிக்கு பிறகு அனைத்து மக்களையும் சென்றடைந்த புரட்சி இந்த டிஜிட்டல் நிதிசேவை புரட்சியாகும். இது இந்தியாவில் மூலை முடுக்குகளிலெல்லாம் 24 மணி நேரமும் நிகழ்நேர பணபரிமாற்றத்தை சாத்தியமாக்கியுள்ளது. இந்தியாவில் போன் பே, கூகுள் பே, பேடிஎம், பாரத் பே ஆகியவை பணப்பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படும் செயலிகள். மாதம் சராசரியாக 25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் சில்லறை மற்றும் மொத்தம் பரிவர்த்தனைகள் UPI மூலம் நடைபெறுகின்றன. இதில் சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் அளவு பரிவர்தனை போன் பே செயலியிலும், சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் அளவு பரிவர்ததனை கூகுள் பே செயலியிலும் நடந்துள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக 64.5 கோடி பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. மாதம் சராரியாக 2000 கோடி பரிவர்த்தனைகள் நடைபெறுகிறது. மேலும் 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி அன்று மட்டும் 70.7 கோடி பரிவர்த்தனைகள் நடந்தது மிகப்பெரிய சாதனையாகும் நேஷ்னல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) இந்தியாவில் இந்த UPI பரிவர்த்தனைகளை செயல்படுத்தும் நிறுவனமாகும். இது ஆர்.பி.ஐ மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் ஆகியவற்றால் தொடங்கப்பட்ட இலாப நோக்கமற்ற அமைப்பாகும். உலகம் முழுவதும் நடைபெறும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தைனைகளில் ஏறக்குறைய 50%-க்கும் மேல் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தியாவின் டிஜிட்டல் நிதித்தொழில்நுட்பம் நமது எல்லைகளை கடந்து பூடான், நேபாளம், இலங்கை, சிங்கப்பூர், மொரீசியஸ், பிரான்சு போன்ற நாடுகளிலும் உள்ளது. நம்மை போன்றே பெட்நவ் (FedNow), ஜெல்லி (Zelle) போன்றவை அமெரிக்காவிலும், அலி பே (Alipay), வி சாட் பே (WeChatPay), யூனியன் பே (Union Pay) போன்றவை சீனாவிலும் பயன்பாட்டில் உள்ளது. எளிமையான பண பரிவர்த்தனைகள் ஒருபுறமிருக்க மறுபுறம் சைபர் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. செல்போன் எண்களின் மூலம் பண பரிவர்த்தனைகள் நடைபெறுவதால் சைபர் குற்றவாளிகளின் கைகளில் தனிமனித தகவல்கள் சிக்கும் அபாயமும் உள்ளது. நிதிசார் கல்வியறிவு வளர்ந்து கடைகோடிகளில் உள்ளவர்களும் இந்த UPI தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள். இது உலகினுக்கு இந்தியா கற்றுக்கொடுத்த தொழில்நுட்பக் கொடை… விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...! Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 உயர்வு
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் நேற்று பவுனுக்கு ரூ.240 உயர்ந்து, 90,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 உயர்வு
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் நேற்று பவுனுக்கு ரூ.240 உயர்ந்து, 90,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 உயர்வு
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் நேற்று பவுனுக்கு ரூ.240 உயர்ந்து, 90,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 உயர்வு
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் நேற்று பவுனுக்கு ரூ.240 உயர்ந்து, 90,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 உயர்வு
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் நேற்று பவுனுக்கு ரூ.240 உயர்ந்து, 90,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகையான 2 கூறல் மீன்கள் ரூ.1.65 லட்சத்துக்கு விற்பனை
இதில் மீனவர் ஒருவரின் வலையில் 22 மற்றும் 24 கிலோ எடையிலான 2 கூறல் மீன்கள் சிக்கியிருந்தது தெரியவந்தது. மொத்தம் 46 கிலோ எடை கொண்ட இந்த மீன்கள் கிலோ ரூ.3,600 வீதம் ரூ.1,65,600-க்கு ஏலத்தில் விலைபோயின.
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகையான 2 கூறல் மீன்கள் ரூ.1.65 லட்சத்துக்கு விற்பனை
இதில் மீனவர் ஒருவரின் வலையில் 22 மற்றும் 24 கிலோ எடையிலான 2 கூறல் மீன்கள் சிக்கியிருந்தது தெரியவந்தது. மொத்தம் 46 கிலோ எடை கொண்ட இந்த மீன்கள் கிலோ ரூ.3,600 வீதம் ரூ.1,65,600-க்கு ஏலத்தில் விலைபோயின.

28 C