புதுச்சேரியில் இனி தொழில் தொடங்க கால வரம்புக்குள் தடையில்லா ஆணை வழங்காவிட்டால் அபராதம்!
புதுச்சேரியில் தொழில்கள் தொடங்க காலவரம்புக்குள் தடையில்லா ஆணையைஅரசுத் துறைகள் வழங்காவிட்டால் அபராதம் விதிக்கும் புதிய சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரியில் இனி தொழில் தொடங்க கால வரம்புக்குள் தடையில்லா ஆணை வழங்காவிட்டால் அபராதம்!
புதுச்சேரியில் தொழில்கள் தொடங்க காலவரம்புக்குள் தடையில்லா ஆணையைஅரசுத் துறைகள் வழங்காவிட்டால் அபராதம் விதிக்கும் புதிய சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரியில் இனி தொழில் தொடங்க கால வரம்புக்குள் தடையில்லா ஆணை வழங்காவிட்டால் அபராதம்!
புதுச்சேரியில் தொழில்கள் தொடங்க காலவரம்புக்குள் தடையில்லா ஆணையைஅரசுத் துறைகள் வழங்காவிட்டால் அபராதம் விதிக்கும் புதிய சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரியில் இனி தொழில் தொடங்க கால வரம்புக்குள் தடையில்லா ஆணை வழங்காவிட்டால் அபராதம்!
புதுச்சேரியில் தொழில்கள் தொடங்க காலவரம்புக்குள் தடையில்லா ஆணையைஅரசுத் துறைகள் வழங்காவிட்டால் அபராதம் விதிக்கும் புதிய சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்க வரிவிதிப்பு எதிரொலி: காஞ்சிபுரத்தில் பல லட்சம் மதிப்பு கொலு பொம்மைகள் தேக்கம்
கொலு பொம்மைகள் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு உதவுவதுடன் பொம்மைகளை மற்ற நாடுகளுக்கு விற்பதற்கான விற்பனை வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
புதுச்சேரியில் இனி தொழில் தொடங்க கால வரம்புக்குள் தடையில்லா ஆணை வழங்காவிட்டால் அபராதம்!
புதுச்சேரியில் தொழில்கள் தொடங்க காலவரம்புக்குள் தடையில்லா ஆணையைஅரசுத் துறைகள் வழங்காவிட்டால் அபராதம் விதிக்கும் புதிய சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரியில் இனி தொழில் தொடங்க கால வரம்புக்குள் தடையில்லா ஆணை வழங்காவிட்டால் அபராதம்!
புதுச்சேரியில் தொழில்கள் தொடங்க காலவரம்புக்குள் தடையில்லா ஆணையைஅரசுத் துறைகள் வழங்காவிட்டால் அபராதம் விதிக்கும் புதிய சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்க வரிவிதிப்பு எதிரொலி: காஞ்சிபுரத்தில் பல லட்சம் மதிப்பு கொலு பொம்மைகள் தேக்கம்
கொலு பொம்மைகள் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு உதவுவதுடன் பொம்மைகளை மற்ற நாடுகளுக்கு விற்பதற்கான விற்பனை வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
GRT: பெங்களூரு சாய் ஆஷ்ரயா அறக்கட்டளைக்கு ரூ.55 லட்சம் வழங்கிய ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்
இந்தியாவின் முன்னணி நகை நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், நகை விற்பனைகளுக்கு அப்பாற்பட்டு சமூகத்தில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதையே எப்போதும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக சமூகப் பொறுப்பை தன் அடிப்படை நோக்கமாகக் கொண்ட இந்த நிறுவனம், மக்களின் வாழ்வை மேம்படுத்தவும் சமூகங்களை வலுப்படுத்தவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. GRT சமூகத்திற்கு நன்மை தரும் ஒவ்வொரு முயற்சியைப் பெருமையாகக் கருதும் ஜிஆர்டி நிறுவனம் கருணையுடனும் நேர்மையுடனும் சமூகத்திற்குச் சேவை செய்வதில் எப்போதும் தனது முழு ஈடுபாட்டை அளித்து வருகிறது. இந்தக் கண்ணோட்டத்திற்கிணங்க, பெங்களூரியில் உள்ள சாய் ஆஷ்ரயா அறக்கட்டளைக்கு ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் ரூ.55 லட்சம் நிதியுதவியை வழங்கியுள்ளது. ஜிஆர்டியின் இந்த உன்னத முயற்சியின் மூலம் சாய் ஆஷ்ரயா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான இதய சிகிச்சைகள் மேற்கொள்ள அறக்கட்டளைக்கு வலுவான ஆதரவு கிடைக்கும். இந்த முயற்சி குறித்துப் பேசுகையில், ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ர். ஆனந்த் அனந்தபத்மநாபன் அவர்கள், ஜிஆர்டியில் எங்கள் பொறுப்புகள் வணிகத்திற்கு அப்பாற்பட்டவை என்பதை நாங்கள் உணர்கிறோம் ஆரோக்கியமும் நல்வாழ்வும் ஒவ்வொருவருக்கும் அடிப்படையானவை. இந்த அத்தியாவசிய சேவைகளை வழங்கும் சாய் ஆஷ்ரயா அறக்கட்டளைக்கு நாங்கள் ஆதரவளிப்பதில் எங்களுக்குப் பெருமை. உண்மையான பாரம்பரியம் என்பது எங்கள் நகைகளில் மட்டும் அல்ல. நாங்கள் சேவை செய்யும் மக்களுக்காக உருவாக்கும் நலனிலும் அவர்களின் பிரகாசமான எதிர்காலங்களிலும் இருக்கிறது என்று கூறினார். அதேபோல், ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர் ராதாகிருஷ்ணன் அவர்கள் இது குறித்து மேலும் கூறுகையில், ஜி.ஆர்டியின் பயணம் எப்போதும் எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையாலும் நல்லெண்ணத்தாலும் வடிவமைக்கப்பட்டுள்ளது சமூகப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் ஒவ்வொரு முயற்சியும், அந்த நம்பிக்கையை மீண்டும் சமூகத்திற்கு திருப்பித் தரும் எங்கள் வழியாகும். GRT சாய் ஆஷ்ரயா அறக்கட்டளையுடன் எங்களது இந்த இணைப்பு, வணிகங்கள் வளர்வது அவை சேவை செய்யும் சமூகங்களுடன் சேர்ந்து வளரும்போது மட்டுமே உறுதிப்படும் என்ற எங்கள் பெரிய நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது என்று தெரிவித்தார் 1964ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், அதன் கைவினைத்திறன், வடிவமைப்பு சிறப்பம்சம் மற்றும் காலத்தால் அழியாத மதிப்புகளுக்காகப் போற்றப்படுகிறது. இந்தியாவின் மிகவும் நம்பகமான நகை விற்பனையகங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. தங்க நகைகள், வைரங்கள், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தினக் கற்களில் நேர்த்தியான கலெக்ஷன்களை வழங்கும் இந்த நிறுவனம், பல தலைமுறைகளாக நம்பிக்கையின் பாரம்பரியத்தை கட்டியெழுப்பியுள்ளது. சிங்கப்பூரில் ஒரு ஷோரூம் மற்றும் தென் இந்தியா முழலுவதும் முழலுவதும் ஓக்கும் மேற்பட்ட ஷோரூம்களைக் கொண்ட ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் கலைநயம் மற்றும் உண்மைத்தன்மையை ஒன்றிணைத்து, தான் சேவை செய்யும் சமூகங்களுக்கான அதன் நீடிதீத அர்ப்பணிப்பைத் தொடர்ந்து காக்கிறது. சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
GRT: பெங்களூரு சாய் ஆஷ்ரயா அறக்கட்டளைக்கு ரூ.55 லட்சம் வழங்கிய ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்
இந்தியாவின் முன்னணி நகை நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், நகை விற்பனைகளுக்கு அப்பாற்பட்டு சமூகத்தில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதையே எப்போதும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக சமூகப் பொறுப்பை தன் அடிப்படை நோக்கமாகக் கொண்ட இந்த நிறுவனம், மக்களின் வாழ்வை மேம்படுத்தவும் சமூகங்களை வலுப்படுத்தவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. GRT சமூகத்திற்கு நன்மை தரும் ஒவ்வொரு முயற்சியைப் பெருமையாகக் கருதும் ஜிஆர்டி நிறுவனம் கருணையுடனும் நேர்மையுடனும் சமூகத்திற்குச் சேவை செய்வதில் எப்போதும் தனது முழு ஈடுபாட்டை அளித்து வருகிறது. இந்தக் கண்ணோட்டத்திற்கிணங்க, பெங்களூரியில் உள்ள சாய் ஆஷ்ரயா அறக்கட்டளைக்கு ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் ரூ.55 லட்சம் நிதியுதவியை வழங்கியுள்ளது. ஜிஆர்டியின் இந்த உன்னத முயற்சியின் மூலம் சாய் ஆஷ்ரயா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான இதய சிகிச்சைகள் மேற்கொள்ள அறக்கட்டளைக்கு வலுவான ஆதரவு கிடைக்கும். இந்த முயற்சி குறித்துப் பேசுகையில், ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ர். ஆனந்த் அனந்தபத்மநாபன் அவர்கள், ஜிஆர்டியில் எங்கள் பொறுப்புகள் வணிகத்திற்கு அப்பாற்பட்டவை என்பதை நாங்கள் உணர்கிறோம் ஆரோக்கியமும் நல்வாழ்வும் ஒவ்வொருவருக்கும் அடிப்படையானவை. இந்த அத்தியாவசிய சேவைகளை வழங்கும் சாய் ஆஷ்ரயா அறக்கட்டளைக்கு நாங்கள் ஆதரவளிப்பதில் எங்களுக்குப் பெருமை. உண்மையான பாரம்பரியம் என்பது எங்கள் நகைகளில் மட்டும் அல்ல. நாங்கள் சேவை செய்யும் மக்களுக்காக உருவாக்கும் நலனிலும் அவர்களின் பிரகாசமான எதிர்காலங்களிலும் இருக்கிறது என்று கூறினார். அதேபோல், ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர் ராதாகிருஷ்ணன் அவர்கள் இது குறித்து மேலும் கூறுகையில், ஜி.ஆர்டியின் பயணம் எப்போதும் எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையாலும் நல்லெண்ணத்தாலும் வடிவமைக்கப்பட்டுள்ளது சமூகப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் ஒவ்வொரு முயற்சியும், அந்த நம்பிக்கையை மீண்டும் சமூகத்திற்கு திருப்பித் தரும் எங்கள் வழியாகும். GRT சாய் ஆஷ்ரயா அறக்கட்டளையுடன் எங்களது இந்த இணைப்பு, வணிகங்கள் வளர்வது அவை சேவை செய்யும் சமூகங்களுடன் சேர்ந்து வளரும்போது மட்டுமே உறுதிப்படும் என்ற எங்கள் பெரிய நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது என்று தெரிவித்தார் 1964ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், அதன் கைவினைத்திறன், வடிவமைப்பு சிறப்பம்சம் மற்றும் காலத்தால் அழியாத மதிப்புகளுக்காகப் போற்றப்படுகிறது. இந்தியாவின் மிகவும் நம்பகமான நகை விற்பனையகங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. தங்க நகைகள், வைரங்கள், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தினக் கற்களில் நேர்த்தியான கலெக்ஷன்களை வழங்கும் இந்த நிறுவனம், பல தலைமுறைகளாக நம்பிக்கையின் பாரம்பரியத்தை கட்டியெழுப்பியுள்ளது. சிங்கப்பூரில் ஒரு ஷோரூம் மற்றும் தென் இந்தியா முழலுவதும் முழலுவதும் ஓக்கும் மேற்பட்ட ஷோரூம்களைக் கொண்ட ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் கலைநயம் மற்றும் உண்மைத்தன்மையை ஒன்றிணைத்து, தான் சேவை செய்யும் சமூகங்களுக்கான அதன் நீடிதீத அர்ப்பணிப்பைத் தொடர்ந்து காக்கிறது. சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி நுழையும்: நிர்மலா சீதாராமன் தகவல்
ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்துக்கு பிறகு, வரிகுறைப்பு மூலம் கிடைக்கும் பயன்களை வாடிக்கையாளருக்கு வரும் 22-ம் தேதி முதல் அளிக்க பல கம்பெனிகள் விருப்பம் தெரிவித்துள்ளன.
ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி நுழையும்: நிர்மலா சீதாராமன் தகவல்
ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்துக்கு பிறகு, வரிகுறைப்பு மூலம் கிடைக்கும் பயன்களை வாடிக்கையாளருக்கு வரும் 22-ம் தேதி முதல் அளிக்க பல கம்பெனிகள் விருப்பம் தெரிவித்துள்ளன.
ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி நுழையும்: நிர்மலா சீதாராமன் தகவல்
ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்துக்கு பிறகு, வரிகுறைப்பு மூலம் கிடைக்கும் பயன்களை வாடிக்கையாளருக்கு வரும் 22-ம் தேதி முதல் அளிக்க பல கம்பெனிகள் விருப்பம் தெரிவித்துள்ளன.
ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி நுழையும்: நிர்மலா சீதாராமன் தகவல்
ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்துக்கு பிறகு, வரிகுறைப்பு மூலம் கிடைக்கும் பயன்களை வாடிக்கையாளருக்கு வரும் 22-ம் தேதி முதல் அளிக்க பல கம்பெனிகள் விருப்பம் தெரிவித்துள்ளன.
ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி நுழையும்: நிர்மலா சீதாராமன் தகவல்
ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்துக்கு பிறகு, வரிகுறைப்பு மூலம் கிடைக்கும் பயன்களை வாடிக்கையாளருக்கு வரும் 22-ம் தேதி முதல் அளிக்க பல கம்பெனிகள் விருப்பம் தெரிவித்துள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 2 ஆயிரம் ஏக்கரில் புதிய சர்வதேச நகரம் அமைப்பதற்கான பெருந்திட்ட அறிக்கை தயாரிக்க டிட்கோ நிறுவனம் ஒப்பந்தம் கோரியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 2 ஆயிரம் ஏக்கரில் புதிய சர்வதேச நகரம் அமைப்பதற்கான பெருந்திட்ட அறிக்கை தயாரிக்க டிட்கோ நிறுவனம் ஒப்பந்தம் கோரியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 2 ஆயிரம் ஏக்கரில் புதிய சர்வதேச நகரம் அமைப்பதற்கான பெருந்திட்ட அறிக்கை தயாரிக்க டிட்கோ நிறுவனம் ஒப்பந்தம் கோரியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 2 ஆயிரம் ஏக்கரில் புதிய சர்வதேச நகரம் அமைப்பதற்கான பெருந்திட்ட அறிக்கை தயாரிக்க டிட்கோ நிறுவனம் ஒப்பந்தம் கோரியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 2 ஆயிரம் ஏக்கரில் புதிய சர்வதேச நகரம் அமைப்பதற்கான பெருந்திட்ட அறிக்கை தயாரிக்க டிட்கோ நிறுவனம் ஒப்பந்தம் கோரியுள்ளது.
சுதந்திர இந்தியா 100 வயதை எட்டும்வரை மோடியின் சேவை தொடர வேண்டும்: முகேஷ் அம்பானி
சுதந்திர இந்தியா 100 ஆவது வயதை எட்டும் வரை நரேந்திர மோடி தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என மனதின் ஆழத்தில் இருந்து வாழ்த்துவதாக ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
சுதந்திர இந்தியா 100 வயதை எட்டும்வரை மோடியின் சேவை தொடர வேண்டும்: முகேஷ் அம்பானி
சுதந்திர இந்தியா 100 ஆவது வயதை எட்டும் வரை நரேந்திர மோடி தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என மனதின் ஆழத்தில் இருந்து வாழ்த்துவதாக ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
சுதந்திர இந்தியா 100 வயதை எட்டும்வரை மோடியின் சேவை தொடர வேண்டும்: முகேஷ் அம்பானி
சுதந்திர இந்தியா 100 ஆவது வயதை எட்டும் வரை நரேந்திர மோடி தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என மனதின் ஆழத்தில் இருந்து வாழ்த்துவதாக ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
சுதந்திர இந்தியா 100 வயதை எட்டும்வரை மோடியின் சேவை தொடர வேண்டும்: முகேஷ் அம்பானி
சுதந்திர இந்தியா 100 ஆவது வயதை எட்டும் வரை நரேந்திர மோடி தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என மனதின் ஆழத்தில் இருந்து வாழ்த்துவதாக ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
சென்னை ரயில்வே கோட்டத்தில் முதன்முறையாக மின்சார ஆட்டோக்களை சரக்கு ரயிலில் அனுப்பி சாதனை
சென்னை ரயில்வே கோட்டத்தில், முதன்முறையாக புதிய மின்சார ஆட்டோக்களை சரக்கு ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த சரக்கு பயணம் மூலமாக ரயில்வேக்கு ரூ.18.75 லட்சம் வருவாய் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை ரயில்வே கோட்டத்தில் முதன்முறையாக மின்சார ஆட்டோக்களை சரக்கு ரயிலில் அனுப்பி சாதனை
சென்னை ரயில்வே கோட்டத்தில், முதன்முறையாக புதிய மின்சார ஆட்டோக்களை சரக்கு ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த சரக்கு பயணம் மூலமாக ரயில்வேக்கு ரூ.18.75 லட்சம் வருவாய் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுதந்திர இந்தியா 100 வயதை எட்டும்வரை மோடியின் சேவை தொடர வேண்டும்: முகேஷ் அம்பானி
சுதந்திர இந்தியா 100 ஆவது வயதை எட்டும் வரை நரேந்திர மோடி தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என மனதின் ஆழத்தில் இருந்து வாழ்த்துவதாக ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஒருநாள் அவகாசம் நீட்டிப்பு ஏன்?
நடப்பு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று இந்த அவகாசம் செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
சென்னை ரயில்வே கோட்டத்தில் முதன்முறையாக மின்சார ஆட்டோக்களை சரக்கு ரயிலில் அனுப்பி சாதனை
சென்னை ரயில்வே கோட்டத்தில், முதன்முறையாக புதிய மின்சார ஆட்டோக்களை சரக்கு ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த சரக்கு பயணம் மூலமாக ரயில்வேக்கு ரூ.18.75 லட்சம் வருவாய் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஒருநாள் அவகாசம் நீட்டிப்பு ஏன்?
நடப்பு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று இந்த அவகாசம் செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
''அம்மா செயினை அடகுவெச்சு ஆரம்பிச்சோம்'': நான்கு தலைமுறைகளாக வாசகர்களை ஈர்க்கும் நெல்லை புத்தகக்கடை
1968-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது திருநெல்வேலியின் ஈகிள் புக் சென்டர் (Eagle Students Book Centre). அந்தக் குட்டிக்கடை தான் இப்போது நான்கு தலைமுறை வாசகர்களைக் கொண்ட இடமாக மாறி இருக்கிறது. அங்கு ஒரு விசிட் அடித்தோம். உள்ளே நுழைந்ததுமே புதிய காகிதங்களின் மணம் நம்மை வரவேற்கிறது. கூடவே, ஈகிள் புக் சென்டரின் உரிமையாளர் சி.சௌந்தர்ராஜும் நம்மை வரவேற்று பேசுகையில்... ஈகிள் புக் சென்டரின் உரிமையாளர் சி.சௌந்தர்ராஜ் முதலீடு வெறும் ரூ.1500 1965-ல இருந்து மூணு வருசம் திருநெல்வேலியில இருக்க ஒரு புத்தகக் கடைல வேலை பாத்துகிட்டு இருந்தேன். அங்க கிடைச்ச அனுபவத்தை வெச்சு, ஒரு புத்தகக் கடை ஆரம்பிக்கணும்ங்கற எண்ணத்துல வெளிய வந்தேன். எண்ணத்துக்கு ஏத்த மாதிரியே 1968-லேயே இந்தக் கடையைத் திறந்துட்டேன். அப்போ என்னோட முதலீடு வெறும் ரூ.1500. அதுவும் அம்மா செயினை அடகு வெச்சு கிடைச்ச பணம். அதை வெச்சு தான், நானும், எங்க அப்பாவும் இந்தக் கடைய ஆரம்பிச்சோம். அப்போ, இந்தக் கடையோட பேரு ஸ்டுடென்ட்ஸ் புக் சென்டர். அடுத்ததா, 1972-ல திருநெல்வேலி ஜங்க்ஷன்ல இன்னொரு கடைய திறந்தோம் என்று கூறுபவரின் கடையில் இருக்கும் தற்போதைய ஸ்டாக்குகளின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.2 கோடி. இந்த வளர்ச்சிக்கு காரணம் எங்களோட கடின உழைப்பும், கடவுளின் மகிமையும் தான். ஒவ்வொரு மாசமும் போதுமான டர்ன் ஓவர் வருது. இந்தக் கடை முதன்முதல்ல ரொம்ப குட்டிக்கடையா, முழுக்க முழுக்க மாணவர்களுக்காகன் எஜுகேஷனல் புக்ஸ் மட்டுமே வெச்சு ஆரம்பிச்ச கடை. இப்போ தன்னம்பிக்கை, போட்டித் தேர்வுகள், நாவல்கள், அரசியல், கவிதைகள்னு பல ஜானர்களை எங்ககிட்ட புத்தகங்கள் கொட்டி கிடக்கு. அதனால, எல்லா வயசுல இருந்தும் தினம் தினம் 200 - 500 கஸ்டமர்கள் வர்றாங்க என்கிற சௌந்தர்ராஜிடம் அவர் படிப்பு குறித்து கேட்டால் ஆச்சரியத்தை அடக்க முடியவில்லை. ஈகிள் புக் சென்டர் எல்லா விஷயமும் எனக்கு அத்துப்படி நான் மூணாவது தான் படிச்சுருக்கேன். ஆனா, எந்தெந்த படிப்புகளுக்கு என்னென்ன புத்தகங்கள் படிக்கணும்ங்கற எல்லா விஷயமும் எனக்கு அத்துப்படி. நான் 13 வயசுல வேலைக்கு போக தொடங்குனேன். இப்போ எனக்கு வயசு 73. இப்போ எனக்கு இந்தத் துறையில மொத்த 57 வருஷ அனுபவம் இருக்கு. வயசு ஆயிடுச்சுனு எல்லாம் நான் நினைக்கறது இல்ல. இப்பவும் நான் தினமும் கடைக்கு வர்றேன். ஒவ்வொரு கஸ்டமர்களையும் அட்டென்ட் பண்றேன். திருநெல்வேலில இருக்கிறேன்னு தான் பேரு. ஆனா, நான் பக்கத்துல இருக்க குற்றாலத்தைக் கூட கண்ணுல பாத்தது கிடையாது. என்கிட்ட செல்போன் கூட கிடையாது. அந்த அளவுக்கு என் வாழ்க்கையே இந்த புக் சென்டர் தான். 'ஈகிள்' - பெயர் காரணம் 'ஈகிள்' என்ற வார்த்தை எப்படி இவரது கடை பெயரில் இடம்பெற்றது என்பதை விளக்குகிறார்... 40 வயசுக்கு பின், கழுகோடு வலிமை கொஞ்சம் கொஞ்சமா குறையும். உடனே, அது மலை முகடுகளுக்கு போய், அதோட அலகுகளை, நகங்களையும் புதுப்பித்து கொள்ளும். அதுக்காக தான், எங்களது கடையின் பெயரில் 'ஈகிள்' என்ற வார்த்தையைச் சேர்த்துகொண்டோம் என்பவர் இன்னும் தொடருகிறார். வீட்டில் மனைவிக்கும், சர்ச்சில் கடவுளுக்கும் அடிமையாக இருப்பது போல, கடையில் நான் கஸ்டமர்களுக்கு அடிமை. ஒரு காலத்தில் என்னிடம் சைக்கிள் வாங்க கூட கையில் காசு இருந்ததில்ல. ஆனா, இப்போ வீட்டு முன்னாடி நாலு கார்கள் நிக்குது. இதுக்கு காரணமே கஸ்டமர்கள் தான். அவங்க தான் என்னை வாழ வைக்கிறாங்க. அதனால, அவங்க கிட்ட பணிவைத் தவிர, வேறு எதையும் காட்டிடக்கூடாதுங்கறது என்னோட பாலிசி. ஈகிள் புக் சென்டர் எங்க கஸ்டமர்கள் இந்தப் புக் சென்டர் நாலு தலைமுறையா நடந்துகிட்டு இருக்கு. நாலு தலைமுறைகளும் எங்களோட கஸ்டமர்கள். எங்களோட முதல் தலைமுறையோட வாரிசுகள்... அவர்களுக்கு வாரிசுகள்னு எல்லாருமே எங்களுக்கு கஸ்டமர்கள். என் அப்பா இறந்த பிறகு, நானும், என் மகனும் சேர்ந்து கடைய நடத்திகிட்டு இருக்கோம் என்று ஈகிள் ஸ்டுடென்ட் புக் சென்டரின் வாடிக்கையாளர்களின் பெயரைப் பட்டியலிடுகிறார். திருநெல்வேலியில இருக்கற டாக்டர்கள், அதிகாரிகள், சபாநாயகர் அப்பாவு, எம்.எல்.ஏ அப்துல் வஹாப், டெல்லி கணேஷ், தாமுனு நிறைய அரசியல்வாதிகள், பிரபலங்கள் எங்களோட கஸ்டமர்கள். ஸ்கூல் புக், டிரெண்டிங் புக்னு எல்லாத்தையும் நாங்க இங்க அப்டேட் பண்ணிடுவோம். காலை 8 மணிக்கு கடைய திறந்துடுவோம். நைட்டு 10.30 மணி வரைக்கும் கடை இருக்கும். ஒருவேளை கஸ்டமர்கள் கேக்கற புக் எங்க கிட்ட இல்லனா கூட, மூணு நாள்ல வாங்கிட்டு வந்துருவோம். அதை பெர்சனலா கஸ்டமர்கிட்ட தெரியப்படுத்திருவோம். இ-புக்ஸ் போட்டியா... 'இ-புக்ஸ் உங்கள் கடையைப் பாதித்ததா?' என்கிற கேள்விக்கு, அது ஒரு பெரிய பாதிப்பா இல்லை. ஆனா, இதையும் ஒரு சேலென்சா நாங்க எடுத்துக்கிறோம். இப்போ எங்க கடைக்கு அதிகம் வர்றவங்களே டீனேஜர்ஸ் தான். பள்ளிகள்லயும் மாணவர்களுக்கு பரிசு கொடுக்க புத்தகங்களைத் தான் தேர்ந்தெடுக்கிறாங்க. இதெல்லாம் நல்ல விஷயம்... வரவேற்க வேண்டிய விஷயம் என்று பதிலளிக்கிறார் சௌந்தர்ராஜ். புத்தகங்களோட டிஸ்பிளேக்கு இடம் இல்லை. அதனால, இந்தக் கடையை இன்னும் ஒரு வருஷத்துல மூணு மாடி கட்டடமா மாத்தணும்ங்கறது எங்களோட எதிர்கால பிளான். இந்தத் தொழில்னு இல்ல... எந்தத் தொழிலா இருந்தாலும், எந்தவொரு கவனச்சிதறலும் இல்லாம, ஃபோக்கஸ்டா வேலை பார்த்தா கண்டிப்பா வெற்றி கதவை தட்டும் என்கிற நம்பிக்கையோடு நமக்கு விடைக்கொடுக்கிறார். Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4 வணக்கம், Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும். கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
சென்னை ரயில்வே கோட்டத்தில் முதன்முறையாக மின்சார ஆட்டோக்களை சரக்கு ரயிலில் அனுப்பி சாதனை
சென்னை ரயில்வே கோட்டத்தில், முதன்முறையாக புதிய மின்சார ஆட்டோக்களை சரக்கு ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த சரக்கு பயணம் மூலமாக ரயில்வேக்கு ரூ.18.75 லட்சம் வருவாய் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஒருநாள் அவகாசம் நீட்டிப்பு ஏன்?
நடப்பு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று இந்த அவகாசம் செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
சென்னை ரயில்வே கோட்டத்தில் முதன்முறையாக மின்சார ஆட்டோக்களை சரக்கு ரயிலில் அனுப்பி சாதனை
சென்னை ரயில்வே கோட்டத்தில், முதன்முறையாக புதிய மின்சார ஆட்டோக்களை சரக்கு ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த சரக்கு பயணம் மூலமாக ரயில்வேக்கு ரூ.18.75 லட்சம் வருவாய் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஒருநாள் அவகாசம் நீட்டிப்பு ஏன்?
நடப்பு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று இந்த அவகாசம் செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சம்: தங்கம் ஒரு பவுன் விலை ரூ.82 ஆயிரத்தைத் தாண்டியது
சென்னையில் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.82 ஆயிரத்தை தாண்டி, வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்தது. பவுனுக்கு ரூ.560 உயர்ந்து, ரூ.82,240-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்தியா - அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை டெல்லியில் நேற்று மீண்டும் தொடங்கியது. அமெரிக்க வர்த்தகத் துறை பிரதிநிதி பிரெண்டன் லிஞ்ச் தலைமையிலான குழுவினருடன் மத்திய வர்த்தகத் துறை செயலர் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தியா - அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை டெல்லியில் நேற்று மீண்டும் தொடங்கியது. அமெரிக்க வர்த்தகத் துறை பிரதிநிதி பிரெண்டன் லிஞ்ச் தலைமையிலான குழுவினருடன் மத்திய வர்த்தகத் துறை செயலர் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஒருநாள் அவகாசம் நீட்டிப்பு ஏன்?
நடப்பு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று இந்த அவகாசம் செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்தியா - அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை டெல்லியில் நேற்று மீண்டும் தொடங்கியது. அமெரிக்க வர்த்தகத் துறை பிரதிநிதி பிரெண்டன் லிஞ்ச் தலைமையிலான குழுவினருடன் மத்திய வர்த்தகத் துறை செயலர் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சம்: தங்கம் ஒரு பவுன் விலை ரூ.82 ஆயிரத்தைத் தாண்டியது
சென்னையில் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.82 ஆயிரத்தை தாண்டி, வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்தது. பவுனுக்கு ரூ.560 உயர்ந்து, ரூ.82,240-க்கு விற்பனை செய்யப்பட்டது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஒருநாள் அவகாசம் நீட்டிப்பு ஏன்?
நடப்பு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று இந்த அவகாசம் செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்தியா - அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை டெல்லியில் நேற்று மீண்டும் தொடங்கியது. அமெரிக்க வர்த்தகத் துறை பிரதிநிதி பிரெண்டன் லிஞ்ச் தலைமையிலான குழுவினருடன் மத்திய வர்த்தகத் துறை செயலர் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சம்: தங்கம் ஒரு பவுன் விலை ரூ.82 ஆயிரத்தைத் தாண்டியது
சென்னையில் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.82 ஆயிரத்தை தாண்டி, வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்தது. பவுனுக்கு ரூ.560 உயர்ந்து, ரூ.82,240-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்தியா - அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை டெல்லியில் நேற்று மீண்டும் தொடங்கியது. அமெரிக்க வர்த்தகத் துறை பிரதிநிதி பிரெண்டன் லிஞ்ச் தலைமையிலான குழுவினருடன் மத்திய வர்த்தகத் துறை செயலர் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சம்: தங்கம் ஒரு பவுன் விலை ரூ.82 ஆயிரத்தைத் தாண்டியது
சென்னையில் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.82 ஆயிரத்தை தாண்டி, வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்தது. பவுனுக்கு ரூ.560 உயர்ந்து, ரூ.82,240-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்: பவுன் ரூ.82,000-ஐ கடந்தது
சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் பவுன் ரூ.82,000-ஐ கடந்து மீண்டும் ஒரு வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்: பவுன் ரூ.82,000-ஐ கடந்தது
சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் பவுன் ரூ.82,000-ஐ கடந்து மீண்டும் ஒரு வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்: பவுன் ரூ.82,000-ஐ கடந்தது
சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் பவுன் ரூ.82,000-ஐ கடந்து மீண்டும் ஒரு வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை: டெல்லியில் இன்று தொடக்கம்
அமெரிக்க வேளாண் விளைபொருட்கள், பால் பொருட்களுக்கான சந்தையை திறக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை இந்தியா ஏற்கவில்லை. இதனால் உடன்பாடு ஏற்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை: டெல்லியில் இன்று தொடக்கம்
அமெரிக்க வேளாண் விளைபொருட்கள், பால் பொருட்களுக்கான சந்தையை திறக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை இந்தியா ஏற்கவில்லை. இதனால் உடன்பாடு ஏற்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்: பவுன் ரூ.82,000-ஐ கடந்தது
சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் பவுன் ரூ.82,000-ஐ கடந்து மீண்டும் ஒரு வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை: டெல்லியில் இன்று தொடக்கம்
அமெரிக்க வேளாண் விளைபொருட்கள், பால் பொருட்களுக்கான சந்தையை திறக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை இந்தியா ஏற்கவில்லை. இதனால் உடன்பாடு ஏற்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்: பவுன் ரூ.82,000-ஐ கடந்தது
சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் பவுன் ரூ.82,000-ஐ கடந்து மீண்டும் ஒரு வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை: டெல்லியில் இன்று தொடக்கம்
அமெரிக்க வேளாண் விளைபொருட்கள், பால் பொருட்களுக்கான சந்தையை திறக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை இந்தியா ஏற்கவில்லை. இதனால் உடன்பாடு ஏற்படுவதில் தாமதம் ஏற்பட்டது.