இலவச, மானிய மின்சாரத்துக்கு ரூ.16,274 கோடி வழங்க தமிழக அரசுக்கு ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவு
இலவச மற்றும் மானிய விலை மின்சாரத்துக்கு வரும் நிதியாண்டில் ரூ.16,274 கோடி வழங்க தமிழக அரசுக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இலவச, மானிய மின்சாரத்துக்கு ரூ.16,274 கோடி வழங்க தமிழக அரசுக்கு ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவு
இலவச மற்றும் மானிய விலை மின்சாரத்துக்கு வரும் நிதியாண்டில் ரூ.16,274 கோடி வழங்க தமிழக அரசுக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இலவச, மானிய மின்சாரத்துக்கு ரூ.16,274 கோடி வழங்க தமிழக அரசுக்கு ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவு
இலவச மற்றும் மானிய விலை மின்சாரத்துக்கு வரும் நிதியாண்டில் ரூ.16,274 கோடி வழங்க தமிழக அரசுக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ட்ரம்பின் பரஸ்பர வரி: 'பாதிக்கும் துறைகள்; அடிவாங்கும் பங்குகள்!'- இந்திய அரசு என்ன செய்யப்போகிறது?
அமெரிக்க அதிபர் கூறிய இந்தியாவின் மீதான 'பரஸ்பர் வரி' நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனால், இந்தியாவின் எந்தெந்த துறை பாதிக்கப்படுகிறது என்று பார்க்கலாம். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் வைன் உள்ளிட்ட மாதுபானங்களுக்கு 122.10 சதவிகித வரி விதிக்கப்படும். இதுதான் மிகப்பெரிய பரஸ்பர வரியாக இருக்கும். நெய், வெண்ணெய், பால் பவுடர் போன்ற பால் பொருள்களுக்கு 38.23 சதவிகித வரி விதிக்கப்படும். மீன், மாமிசம், பதப்படுத்தப்பட்ட கடல் உணவுகள் போன்றவற்றிற்கு 27.83 சதவிகித விதிக்கப்பட உள்ளது. உயிருள்ள விலங்குகள் மீது 27.75 சதவிகித வரி விதிக்கப்படும். மீனுக்கு... பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை போன்ற ஏற்றுமதிகளுக்கு 24.99 சதவிகித ஏற்றுமதி வரி விதிக்கப்படும். காலணிகளுக்கு 15.56 சதவிகித வரி விதிக்கப்படும். வைரம், தங்கம், வெள்ளி போன்ற ஏற்றுமதிகளுக்கு 13.32 சதவிகித வரி. தொழிற்சாலை பொருள்கள் மற்றும் எண்ணெய்களுக்கு முறையே 10.90 மற்றும் 10.67 சதவிகித ஏற்றுமதி வரி ஆகும். 2021-22 நிதியாண்டில் இருந்து இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பார்ட்னராக அமெரிக்கா இருந்து வருகிறது. இந்தியாவில் ஏற்றுமதி செய்யப்படும் 18 சதவிகித பொருள்கள் அமெரிக்காவிற்கு சென்று சேர்கிறது. கிட்டத்தட்ட அமெரிக்காவில் உள்ள 30 துறைகளில் இந்திய பொருள்கள் பயன்படுகிறது. அமெரிக்காவில் இருந்து 6.22 சதவிகித பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. பரஸ்பர வரியினால் ஏற்பாடும் பாதிப்பு என்ன? இந்திய ஏற்றுமதிகளுக்கு அதிக வரி விதிக்கப்படும் போது, அமெரிக்காவில் அந்தப் பொருள்களின் விலை தாறுமாறாக உயரும். அதன் நுகர்வு குறையும். விளைவு, ஏற்றுமதியும் குறையும். இந்திய அரசு என்ன செய்யும்? இதனால், இந்த நிறுவனங்களின் பங்கு மதிப்பு குறையும். இந்திய பொருளாதாரம் பாதிப்படையும். வரி குறைப்பு சம்பந்தமாக இந்தியா மற்றும் அமெரிக்கா அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், வரி குறைப்பு பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இரு நாடுகளுக்கும் இடையேயான வணிக ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு மட்டும் தான் வெளியாக உள்ளது. இந்த வரி குறைப்பு சம்பந்தமாக இந்திய அரசு சீக்கிரம் எதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. US: `வரி யுத்தத்துக்கு தயாராகும் டொனல்டு ட்ரம்ப்' -எப்படி எதிர்கொள்ளப்போகிறது இந்தியா?!
கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்குப் புவிசார் குறியீடு; அடுத்து எவற்றுக்கு?
குறிப்பிட்ட ஒரு ஊரில் உள்ள சிறப்பு மிக்க தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்குகிறது. இதன் மூலம் அந்த பொருளும் ஊரும் சிறப்படைகிறது. மேலும், குறிப்பிட்ட அந்த பொருட்களின் வர்த்தகம் அதிகரிக்கிறது. அந்த பொருள் போலியாக வேறு பெயர்களில் விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன. குறிப்பாக தஞ்சாவூர் கலைத்தட்டு, சேலம் சுங்குடி சேலை, காஞ்சி பட்டு, மதுரை மல்லிகை, திண்டுக்கல் பூட்டு, கோவில்பட்டி கடலை மிட்டாய் உள்ளிட்ட சுமார் 62 பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சஞ்சய் காந்தி அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வெற்றிலை, குமரி மாவட்டம் தோவாளை மாணிக்க மாலைக்குப் புவிசார் குறியீீடு கிடைத்துள்ளது. கும்பகோணம் வெற்றிலை குறித்து தமிழ் சினிமாவில் பல பாடல்கள் வெளிவந்துள்ளன. கும்பகோணத்தில் அடையாளங்களில் ஒன்றாகவும் இருந்து வருகிறது. பல ஊர்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெற்றிலையில் மட்டும் தினமும் குறிப்பிட்ட தொகை வர்த்தகம் நடைபெறுவதாக வணிகர்கள் தெரிவிக்கின்றனர். இந்தநிலையில், கும்பகோணம் வெற்றிலைக்குப் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. மதுரை மல்லி, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம்; உள்ளூர் விவசாயிகளின் உரிமையை காக்கும் புவிசார் குறியீடு இது குறித்து அறிவு சார் சொத்துரிமை சிறப்பு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 13ம் தேதி, தமிழ்நாடு வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இருந்து கும்பகோணம் வெற்றிலை உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில் கும்பகோணம் வெற்றிலைக்கும், தமிழ்நாடு கைவினைப்பொருட்கள் மேம்பாட்டு கழகம் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தின் மூலம் தோவாளை மாணிக்க மாலை கைவினை கலைஞர்கள் நலசங்கம் சார்பில் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. அதன்படி நவம்பர் மாதம் மத்திய அரசு அரசிதழில் வெளியிடப்பட்டது. தோவாளை மாணிக்க மாலை இதையடுத்து, சட்ட விதிப்படி நான்கு மாதங்கள் முடிவடைந்து நிலையில், தற்போது புவிசார் குறியீடு கிடைக்க பெற்றுள்ளது. தமிழகத்தில் இதுவரை 62 பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 பொருட்களுக்குப் புவிசார் குறியீடு கிடைத்துள்ளன. சீரக சம்பா அரிசி, பேராவூரணி தேங்காய், தஞ்சாவூர் கண்ணாடி வேலைப்பாடு, நாதவஸ்வரத்தில் உள்ள சீவாலி உள்ளிட்ட பொருட்களுக்கு விரைவில் புவிசார் குறியீடு கிடைக்க இருக்கின்றன என்றார். LIVE TN Budget 2025-26 : ``புவிசார் குறியீடு முதல்... சோலார் பம்ப் செட் வரை... - வேளாண் பட்ஜெட்டின் முழுத் தொகுப்பு Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை குறைந்தது
வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.41 குறைந்து. புதிய விலை இன்று (ஏப்ரல் 1) முதலே அமலுக்கு வந்துள்ளது.
தங்கம் விலை ஒரு பவுன் ரூ.68,000-ஐ கடந்தது: புதிய உச்சத்துக்கு காரணம் என்ன?
தங்கம் விலை ஒரு பவுன் ரூ.68 ஆயிரத்தை கடந்து மற்றொரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தங்கம் விலை ஒரு பவுன் ரூ.68,000-ஐ கடந்தது: புதிய உச்சத்துக்கு காரணம் என்ன?
தங்கம் விலை ஒரு பவுன் ரூ.68 ஆயிரத்தை கடந்து மற்றொரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை குறைந்தது
வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.41 குறைந்து. புதிய விலை இன்று (ஏப்ரல் 1) முதலே அமலுக்கு வந்துள்ளது.
தங்கம் விலை ஒரு பவுன் ரூ.68,000-ஐ கடந்தது: புதிய உச்சத்துக்கு காரணம் என்ன?
தங்கம் விலை ஒரு பவுன் ரூ.68 ஆயிரத்தை கடந்து மற்றொரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை குறைந்தது
வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.41 குறைந்து. புதிய விலை இன்று (ஏப்ரல் 1) முதலே அமலுக்கு வந்துள்ளது.
தங்கம் விலை ஒரே மாதத்தில் 2-வது முறையாக புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அதன்படி பவுனுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.67,400-க்கு விற்பனை விற்பனையாகிறது.
தங்கம் விலை ஒரே மாதத்தில் 2-வது முறையாக புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அதன்படி பவுனுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.67,400-க்கு விற்பனை விற்பனையாகிறது.
தங்கம் விலை ஒரு பவுன் ரூ.68,000-ஐ கடந்தது: புதிய உச்சத்துக்கு காரணம் என்ன?
தங்கம் விலை ஒரு பவுன் ரூ.68 ஆயிரத்தை கடந்து மற்றொரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தங்கம் விலை ஒரே மாதத்தில் 2-வது முறையாக புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அதன்படி பவுனுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.67,400-க்கு விற்பனை விற்பனையாகிறது.
தங்கம் விலை ஒரு பவுன் ரூ.68,000-ஐ கடந்தது: புதிய உச்சத்துக்கு காரணம் என்ன?
தங்கம் விலை ஒரு பவுன் ரூ.68 ஆயிரத்தை கடந்து மற்றொரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை குறைந்தது
வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.41 குறைந்து. புதிய விலை இன்று (ஏப்ரல் 1) முதலே அமலுக்கு வந்துள்ளது.
தங்கம் விலை ஒரே மாதத்தில் 2-வது முறையாக புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அதன்படி பவுனுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.67,400-க்கு விற்பனை விற்பனையாகிறது.
தங்கம் விலை ஒரு பவுன் ரூ.68,000-ஐ கடந்தது: புதிய உச்சத்துக்கு காரணம் என்ன?
தங்கம் விலை ஒரு பவுன் ரூ.68 ஆயிரத்தை கடந்து மற்றொரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தங்கம் விலை ஒரே மாதத்தில் 2-வது முறையாக புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அதன்படி பவுனுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.67,400-க்கு விற்பனை விற்பனையாகிறது.
நத்தம்பட்டியில் புதிதாக ‘முளைக்கும்’ சுங்கச்சாவடி: மதுரை செல்ல 5 இடங்களில் கட்டணமா?
தென்காசி, ராஜபாளையத்தில் இருந்து மதுரை செல்வதற்கு 4 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில் மதுரை - கொல்லம் நான்கு வழிச் சாலையில் நத்தம்பட்டியில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு வருவது வாகன ஓட்டுநர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
நத்தம்பட்டியில் புதிதாக ‘முளைக்கும்’ சுங்கச்சாவடி: மதுரை செல்ல 5 இடங்களில் கட்டணமா?
தென்காசி, ராஜபாளையத்தில் இருந்து மதுரை செல்வதற்கு 4 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில் மதுரை - கொல்லம் நான்கு வழிச் சாலையில் நத்தம்பட்டியில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு வருவது வாகன ஓட்டுநர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
நத்தம்பட்டியில் புதிதாக ‘முளைக்கும்’ சுங்கச்சாவடி: மதுரை செல்ல 5 இடங்களில் கட்டணமா?
தென்காசி, ராஜபாளையத்தில் இருந்து மதுரை செல்வதற்கு 4 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில் மதுரை - கொல்லம் நான்கு வழிச் சாலையில் நத்தம்பட்டியில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு வருவது வாகன ஓட்டுநர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
நத்தம்பட்டியில் புதிதாக ‘முளைக்கும்’ சுங்கச்சாவடி: மதுரை செல்ல 5 இடங்களில் கட்டணமா?
தென்காசி, ராஜபாளையத்தில் இருந்து மதுரை செல்வதற்கு 4 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில் மதுரை - கொல்லம் நான்கு வழிச் சாலையில் நத்தம்பட்டியில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு வருவது வாகன ஓட்டுநர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
நத்தம்பட்டியில் புதிதாக ‘முளைக்கும்’ சுங்கச்சாவடி: மதுரை செல்ல 5 இடங்களில் கட்டணமா?
தென்காசி, ராஜபாளையத்தில் இருந்து மதுரை செல்வதற்கு 4 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில் மதுரை - கொல்லம் நான்கு வழிச் சாலையில் நத்தம்பட்டியில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு வருவது வாகன ஓட்டுநர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மேஜிக் பெண்கள் 2.O: பெண் தொழில்முனைவோர்களுக்கான வழிகாட்டுதல்! | Photo Album
மேஜிக் பெண்கள் 2.O: பெண் தொழில்முனைவோருக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி - பிரபலங்களின் அனுபவப் பகிர்வு
நத்தம்பட்டியில் புதிதாக ‘முளைக்கும்’ சுங்கச்சாவடி: மதுரை செல்ல 5 இடங்களில் கட்டணமா?
தென்காசி, ராஜபாளையத்தில் இருந்து மதுரை செல்வதற்கு 4 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில் மதுரை - கொல்லம் நான்கு வழிச் சாலையில் நத்தம்பட்டியில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு வருவது வாகன ஓட்டுநர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தங்கம் விலை புதிய உச்சம்: பவுன் ரூ.67 ஆயிரத்தை கடந்தது!
தங்கம் விலை இன்று (மார்ச் 31) புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ஒரு பவுன் ரூ.67,000-ஐ கடந்துள்ளது.
தங்கம் விலை புதிய உச்சம்: பவுன் ரூ.67 ஆயிரத்தை கடந்தது!
தங்கம் விலை இன்று (மார்ச் 31) புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ஒரு பவுன் ரூ.67,000-ஐ கடந்துள்ளது.
2025-26-ம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.5% வளர்ச்சியடையும்
ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து தொடங்கும் 2025-26-ம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 6.5 சதவீத வளர்ச்சியை காணும் என்று எர்னஸ்ட் & யங் (இஒய்) நிறுவனம் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது
தங்கம் விலை புதிய உச்சம்: பவுன் ரூ.67 ஆயிரத்தை கடந்தது!
தங்கம் விலை இன்று (மார்ச் 31) புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ஒரு பவுன் ரூ.67,000-ஐ கடந்துள்ளது.
கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை வீழ்ச்சி: பீட்ரூட், முட்டைகோஸ் ரூ.5-க்கு விற்பனை
கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. பீட்ரூட், முட்டைக்கோஸ் கிலோ ரூ.5-க்கு விற்கப்படுகிறது.
கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை வீழ்ச்சி: பீட்ரூட், முட்டைகோஸ் ரூ.5-க்கு விற்பனை
கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. பீட்ரூட், முட்டைக்கோஸ் கிலோ ரூ.5-க்கு விற்கப்படுகிறது.
கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை வீழ்ச்சி: பீட்ரூட், முட்டைகோஸ் ரூ.5-க்கு விற்பனை
கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. பீட்ரூட், முட்டைக்கோஸ் கிலோ ரூ.5-க்கு விற்கப்படுகிறது.
2025-26-ம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.5% வளர்ச்சியடையும்
ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து தொடங்கும் 2025-26-ம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 6.5 சதவீத வளர்ச்சியை காணும் என்று எர்னஸ்ட் & யங் (இஒய்) நிறுவனம் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது
தங்கம் விலை புதிய உச்சம்: பவுன் ரூ.67 ஆயிரத்தை கடந்தது!
தங்கம் விலை இன்று (மார்ச் 31) புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ஒரு பவுன் ரூ.67,000-ஐ கடந்துள்ளது.
கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை வீழ்ச்சி: பீட்ரூட், முட்டைகோஸ் ரூ.5-க்கு விற்பனை
கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. பீட்ரூட், முட்டைக்கோஸ் கிலோ ரூ.5-க்கு விற்கப்படுகிறது.
2025-26-ம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.5% வளர்ச்சியடையும்
ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து தொடங்கும் 2025-26-ம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 6.5 சதவீத வளர்ச்சியை காணும் என்று எர்னஸ்ட் & யங் (இஒய்) நிறுவனம் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது
கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை வீழ்ச்சி: பீட்ரூட், முட்டைகோஸ் ரூ.5-க்கு விற்பனை
கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. பீட்ரூட், முட்டைக்கோஸ் கிலோ ரூ.5-க்கு விற்கப்படுகிறது.
2025-26-ம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.5% வளர்ச்சியடையும்
ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து தொடங்கும் 2025-26-ம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 6.5 சதவீத வளர்ச்சியை காணும் என்று எர்னஸ்ட் & யங் (இஒய்) நிறுவனம் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது
தங்கம் விலை புதிய உச்சம்: பவுன் ரூ.67 ஆயிரத்தை கடந்தது!
தங்கம் விலை இன்று (மார்ச் 31) புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ஒரு பவுன் ரூ.67,000-ஐ கடந்துள்ளது.
கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை வீழ்ச்சி: பீட்ரூட், முட்டைகோஸ் ரூ.5-க்கு விற்பனை
கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. பீட்ரூட், முட்டைக்கோஸ் கிலோ ரூ.5-க்கு விற்கப்படுகிறது.
கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை வீழ்ச்சி: பீட்ரூட், முட்டைகோஸ் ரூ.5-க்கு விற்பனை
கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. பீட்ரூட், முட்டைக்கோஸ் கிலோ ரூ.5-க்கு விற்கப்படுகிறது.
7 ஏக்கர் பரப்பில் கிண்டியில் பிரமாண்டமான பல்நோக்கு மையம்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்
சென்னை கிண்டியில் 2 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட மான பல் நோக்கு மையம் கட்டப்படவுள்ளது என்று பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்
7 ஏக்கர் பரப்பில் கிண்டியில் பிரமாண்டமான பல்நோக்கு மையம்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்
சென்னை கிண்டியில் 2 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட மான பல் நோக்கு மையம் கட்டப்படவுள்ளது என்று பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்
7 ஏக்கர் பரப்பில் கிண்டியில் பிரமாண்டமான பல்நோக்கு மையம்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்
சென்னை கிண்டியில் 2 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட மான பல் நோக்கு மையம் கட்டப்படவுள்ளது என்று பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்
பெங்களூருவில் ட்ரோன் மூலம் மருந்துகள் டெலிவரி
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை சமாளித்து விரைவாக மருந்து பொருட்களை டெலிவரி செய்ய வசதியாக ட்ரோன் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
மதுபான வகையால் டெல்லி அரசுக்கு ரூ.5,000 கோடி வருவாய்
மதுவகைகள் மீதான வரிகளால் டெல்லி அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் வருவதாக டெல்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார்.
மதுபான வகையால் டெல்லி அரசுக்கு ரூ.5,000 கோடி வருவாய்
மதுவகைகள் மீதான வரிகளால் டெல்லி அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் வருவதாக டெல்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார்.
பெங்களூருவில் ட்ரோன் மூலம் மருந்துகள் டெலிவரி
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை சமாளித்து விரைவாக மருந்து பொருட்களை டெலிவரி செய்ய வசதியாக ட்ரோன் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
மதுபான வகையால் டெல்லி அரசுக்கு ரூ.5,000 கோடி வருவாய்
மதுவகைகள் மீதான வரிகளால் டெல்லி அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் வருவதாக டெல்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார்.
பெங்களூருவில் ட்ரோன் மூலம் மருந்துகள் டெலிவரி
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை சமாளித்து விரைவாக மருந்து பொருட்களை டெலிவரி செய்ய வசதியாக ட்ரோன் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
மதுபான வகையால் டெல்லி அரசுக்கு ரூ.5,000 கோடி வருவாய்
மதுவகைகள் மீதான வரிகளால் டெல்லி அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் வருவதாக டெல்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார்.
பெங்களூருவில் ட்ரோன் மூலம் மருந்துகள் டெலிவரி
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை சமாளித்து விரைவாக மருந்து பொருட்களை டெலிவரி செய்ய வசதியாக ட்ரோன் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
கோடிக் கணக்கில் ஜிஎஸ்டி வரி நோட்டீஸ்: முட்டை, ஜூஸ் விற்பனையாளர்கள் அதிர்ச்சி
கோடிக் கணக்கில் ஜிஎஸ்டி வரி பாக்கி இருப்பதாக வருமான வரித் துறை அனுப்பிய நோட்டீஸை பார்த்து முட்டை மற்றும் ஜூஸ் விற்பனையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மதுபான வகையால் டெல்லி அரசுக்கு ரூ.5,000 கோடி வருவாய்
மதுவகைகள் மீதான வரிகளால் டெல்லி அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் வருவதாக டெல்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார்.
பெங்களூருவில் ட்ரோன் மூலம் மருந்துகள் டெலிவரி
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை சமாளித்து விரைவாக மருந்து பொருட்களை டெலிவரி செய்ய வசதியாக ட்ரோன் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
கோடிக் கணக்கில் ஜிஎஸ்டி வரி நோட்டீஸ்: முட்டை, ஜூஸ் விற்பனையாளர்கள் அதிர்ச்சி
கோடிக் கணக்கில் ஜிஎஸ்டி வரி பாக்கி இருப்பதாக வருமான வரித் துறை அனுப்பிய நோட்டீஸை பார்த்து முட்டை மற்றும் ஜூஸ் விற்பனையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மதுபான வகையால் டெல்லி அரசுக்கு ரூ.5,000 கோடி வருவாய்
மதுவகைகள் மீதான வரிகளால் டெல்லி அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் வருவதாக டெல்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார்.
பெங்களூருவில் ட்ரோன் மூலம் மருந்துகள் டெலிவரி
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை சமாளித்து விரைவாக மருந்து பொருட்களை டெலிவரி செய்ய வசதியாக ட்ரோன் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
கோடிக் கணக்கில் ஜிஎஸ்டி வரி நோட்டீஸ்: முட்டை, ஜூஸ் விற்பனையாளர்கள் அதிர்ச்சி
கோடிக் கணக்கில் ஜிஎஸ்டி வரி பாக்கி இருப்பதாக வருமான வரித் துறை அனுப்பிய நோட்டீஸை பார்த்து முட்டை மற்றும் ஜூஸ் விற்பனையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மதுபான வகையால் டெல்லி அரசுக்கு ரூ.5,000 கோடி வருவாய்
மதுவகைகள் மீதான வரிகளால் டெல்லி அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் வருவதாக டெல்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார்.
கோடிக் கணக்கில் ஜிஎஸ்டி வரி நோட்டீஸ்: முட்டை, ஜூஸ் விற்பனையாளர்கள் அதிர்ச்சி
கோடிக் கணக்கில் ஜிஎஸ்டி வரி பாக்கி இருப்பதாக வருமான வரித் துறை அனுப்பிய நோட்டீஸை பார்த்து முட்டை மற்றும் ஜூஸ் விற்பனையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோடிக் கணக்கில் ஜிஎஸ்டி வரி நோட்டீஸ்: முட்டை, ஜூஸ் விற்பனையாளர்கள் அதிர்ச்சி
கோடிக் கணக்கில் ஜிஎஸ்டி வரி பாக்கி இருப்பதாக வருமான வரித் துறை அனுப்பிய நோட்டீஸை பார்த்து முட்டை மற்றும் ஜூஸ் விற்பனையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.