SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

30    C
... ...View News by News Source

ஒரேநாளில் பத்திரப் பதிவு மூலம் ரூ.274 கோடி வருவாய்: அமைச்சர் மூர்த்தி தகவல்

ஆவணி மாத சுபமுகூர்த்த ​நாளான நேற்று முன்​தினம் செப்​.4-ம் தேதி ஒரே​நாளில் பத்​திரப்​ப​திவு வரலாற்​றில் இதுவரை இல்​லாத அளவு ரூ.274.41 கோடி வரு​வாய் ஈட்​டப்​பட்​டுள்​ள​தாக அமைச்​சர் பி.மூர்த்தி தெரி​வித்​துள்​ளார்.

தி ஹிந்து 6 Sep 2025 9:32 am

ஒரேநாளில் பத்திரப் பதிவு மூலம் ரூ.274 கோடி வருவாய்: அமைச்சர் மூர்த்தி தகவல்

ஆவணி மாத சுபமுகூர்த்த ​நாளான நேற்று முன்​தினம் செப்​.4-ம் தேதி ஒரே​நாளில் பத்​திரப்​ப​திவு வரலாற்​றில் இதுவரை இல்​லாத அளவு ரூ.274.41 கோடி வரு​வாய் ஈட்​டப்​பட்​டுள்​ள​தாக அமைச்​சர் பி.மூர்த்தி தெரி​வித்​துள்​ளார்.

தி ஹிந்து 6 Sep 2025 8:31 am

ஒரேநாளில் பத்திரப் பதிவு மூலம் ரூ.274 கோடி வருவாய்: அமைச்சர் மூர்த்தி தகவல்

ஆவணி மாத சுபமுகூர்த்த ​நாளான நேற்று முன்​தினம் செப்​.4-ம் தேதி ஒரே​நாளில் பத்​திரப்​ப​திவு வரலாற்​றில் இதுவரை இல்​லாத அளவு ரூ.274.41 கோடி வரு​வாய் ஈட்​டப்​பட்​டுள்​ள​தாக அமைச்​சர் பி.மூர்த்தி தெரி​வித்​துள்​ளார்.

தி ஹிந்து 6 Sep 2025 7:31 am

பவுன் விலை ரூ.79 ஆயிரத்தை நெருங்கியது

தங்​கம் விலை தொடர்ச்​சி​யாக உயர்ந்து ஒரு பவுன் ரூ.79 ஆயிரத்தை நெருங்​கி​யுள்​ளது.

தி ஹிந்து 6 Sep 2025 6:40 am

பவுன் விலை ரூ.79 ஆயிரத்தை நெருங்கியது

தங்​கம் விலை தொடர்ச்​சி​யாக உயர்ந்து ஒரு பவுன் ரூ.79 ஆயிரத்தை நெருங்​கி​யுள்​ளது.

தி ஹிந்து 6 Sep 2025 6:31 am

பவுன் விலை ரூ.79 ஆயிரத்தை நெருங்கியது

தங்​கம் விலை தொடர்ச்​சி​யாக உயர்ந்து ஒரு பவுன் ரூ.79 ஆயிரத்தை நெருங்​கி​யுள்​ளது.

தி ஹிந்து 6 Sep 2025 5:31 am

பவுன் விலை ரூ.79 ஆயிரத்தை நெருங்கியது

தங்​கம் விலை தொடர்ச்​சி​யாக உயர்ந்து ஒரு பவுன் ரூ.79 ஆயிரத்தை நெருங்​கி​யுள்​ளது.

தி ஹிந்து 6 Sep 2025 3:31 am

பவுன் விலை ரூ.79 ஆயிரத்தை நெருங்கியது

தங்​கம் விலை தொடர்ச்​சி​யாக உயர்ந்து ஒரு பவுன் ரூ.79 ஆயிரத்தை நெருங்​கி​யுள்​ளது.

தி ஹிந்து 6 Sep 2025 2:31 am

மீன் உணவு பொருட்கள், உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு வேண்டும்: மீனவ தொழிலாளர் சங்கம் கோரிக்கை

அமெரிக்காவின் கடல் உணவு பொருட்கள் மீது 50 சதவீத வரி விதிப்பை ஈடுகட்டுவதற்கு மீன் உணவு பொருட்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு வழங்க வேண்டும், என மீனவத் தொழிலாளர் சங்கம் (ஏஐடியுசி) கோரிக்கை விடுத்துள்ளது.

தி ஹிந்து 5 Sep 2025 11:12 pm

மீன் உணவு பொருட்கள், உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு வேண்டும்: மீனவ தொழிலாளர் சங்கம் கோரிக்கை

அமெரிக்காவின் கடல் உணவு பொருட்கள் மீது 50 சதவீத வரி விதிப்பை ஈடுகட்டுவதற்கு மீன் உணவு பொருட்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு வழங்க வேண்டும், என மீனவத் தொழிலாளர் சங்கம் (ஏஐடியுசி) கோரிக்கை விடுத்துள்ளது.

தி ஹிந்து 5 Sep 2025 10:31 pm

இந்திய ஜவுளித் துறை இனி..? - ஜிஎஸ்டி 2.0 தாக்கம் பகிரும் திருப்பூர் தொழில் துறையினர்

ஜிஎஸ்டி வரி சீர்திருத்த நடவடிக்கை, இந்திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறையின் உலக சந்தையில் போட்டியிடும் தன்மையை மேலும் வலுப்படுத்தி, புதிய உயரங்களை எட்டுவதற்கு உதவும் என திருப்பூர் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்

தி ஹிந்து 5 Sep 2025 10:24 pm

GIS: சொத்து மதிப்பீட்டுக்கு உதவும் புவியியல் தகவல் முறைமை தொழில்நுட்பம்!

சொத்தின் சந்தை மதிப்பை மதிப்பிட்டு, அதன் மதிப்பு குறித்த துல்லியமான அறிக்கையை வழங்கும் தொழில்முறை நிபுணர்கள் மதிப்பீட்டாளர்கள் என அழைக்கப்படுகின்றனர்

தி ஹிந்து 5 Sep 2025 9:59 pm

மீன் உணவு பொருட்கள், உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு வேண்டும்: மீனவ தொழிலாளர் சங்கம் கோரிக்கை

அமெரிக்காவின் கடல் உணவு பொருட்கள் மீது 50 சதவீத வரி விதிப்பை ஈடுகட்டுவதற்கு மீன் உணவு பொருட்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு வழங்க வேண்டும், என மீனவத் தொழிலாளர் சங்கம் (ஏஐடியுசி) கோரிக்கை விடுத்துள்ளது.

தி ஹிந்து 5 Sep 2025 9:32 pm

GIS: சொத்து மதிப்பீட்டுக்கு உதவும் புவியியல் தகவல் முறைமை தொழில்நுட்பம்!

சொத்தின் சந்தை மதிப்பை மதிப்பிட்டு, அதன் மதிப்பு குறித்த துல்லியமான அறிக்கையை வழங்கும் தொழில்முறை நிபுணர்கள் மதிப்பீட்டாளர்கள் என அழைக்கப்படுகின்றனர்

தி ஹிந்து 5 Sep 2025 9:31 pm

ஜிஎஸ்டி 2.0 தாக்கம்: நோட்டு புத்தகங்கள் விலை குறையும்; காலண்டர், டைரி விலை உயரும்!

வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் இவற்றின் விலை குறையும் என்றும், காகிதம் மீதான வரி 18 சதவிகிதமாக உயர்வதால் காலண்டர்கள் விலை அதிகரிக்கும் என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்

தி ஹிந்து 5 Sep 2025 9:18 pm

மீன் உணவு பொருட்கள், உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு வேண்டும்: மீனவ தொழிலாளர் சங்கம் கோரிக்கை

அமெரிக்காவின் கடல் உணவு பொருட்கள் மீது 50 சதவீத வரி விதிப்பை ஈடுகட்டுவதற்கு மீன் உணவு பொருட்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு வழங்க வேண்டும், என மீனவத் தொழிலாளர் சங்கம் (ஏஐடியுசி) கோரிக்கை விடுத்துள்ளது.

தி ஹிந்து 5 Sep 2025 8:31 pm

ஜிஎஸ்டி 2.0 தாக்கம்: நோட்டு புத்தகங்கள் விலை குறையும்; காலண்டர், டைரி விலை உயரும்!

வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் இவற்றின் விலை குறையும் என்றும், காகிதம் மீதான வரி 18 சதவிகிதமாக உயர்வதால் காலண்டர்கள் விலை அதிகரிக்கும் என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்

தி ஹிந்து 5 Sep 2025 8:31 pm

GIS: சொத்து மதிப்பீட்டுக்கு உதவும் புவியியல் தகவல் முறைமை தொழில்நுட்பம்!

சொத்தின் சந்தை மதிப்பை மதிப்பிட்டு, அதன் மதிப்பு குறித்த துல்லியமான அறிக்கையை வழங்கும் தொழில்முறை நிபுணர்கள் மதிப்பீட்டாளர்கள் என அழைக்கப்படுகின்றனர்

தி ஹிந்து 5 Sep 2025 8:31 pm

இந்திய ஜவுளித் துறை இனி..? - ஜிஎஸ்டி 2.0 தாக்கம் பகிரும் திருப்பூர் தொழில் துறையினர்

ஜிஎஸ்டி வரி சீர்திருத்த நடவடிக்கை, இந்திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறையின் உலக சந்தையில் போட்டியிடும் தன்மையை மேலும் வலுப்படுத்தி, புதிய உயரங்களை எட்டுவதற்கு உதவும் என திருப்பூர் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்

தி ஹிந்து 5 Sep 2025 8:31 pm

ஜிஎஸ்டி வரி குறைப்பால் அரசுக்கு ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்: எஸ்பிஐ

ஜிஎஸ்டி வரி குறைப்பால் அரசுக்கு குறைந்தபட்சம் ரூ. 3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

தி ஹிந்து 5 Sep 2025 8:11 pm

ஜிஎஸ்டி வரி குறைப்பால் அரசுக்கு ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்: எஸ்பிஐ

ஜிஎஸ்டி வரி குறைப்பால் அரசுக்கு குறைந்தபட்சம் ரூ. 3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

தி ஹிந்து 5 Sep 2025 7:32 pm

மீன் உணவு பொருட்கள், உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு வேண்டும்: மீனவ தொழிலாளர் சங்கம் கோரிக்கை

அமெரிக்காவின் கடல் உணவு பொருட்கள் மீது 50 சதவீத வரி விதிப்பை ஈடுகட்டுவதற்கு மீன் உணவு பொருட்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு வழங்க வேண்டும், என மீனவத் தொழிலாளர் சங்கம் (ஏஐடியுசி) கோரிக்கை விடுத்துள்ளது.

தி ஹிந்து 5 Sep 2025 7:32 pm

GIS: சொத்து மதிப்பீட்டுக்கு உதவும் புவியியல் தகவல் முறைமை தொழில்நுட்பம்!

சொத்தின் சந்தை மதிப்பை மதிப்பிட்டு, அதன் மதிப்பு குறித்த துல்லியமான அறிக்கையை வழங்கும் தொழில்முறை நிபுணர்கள் மதிப்பீட்டாளர்கள் என அழைக்கப்படுகின்றனர்

தி ஹிந்து 5 Sep 2025 7:31 pm

ஜிஎஸ்டி வரி குறைப்பால் அரசுக்கு ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்: எஸ்பிஐ

ஜிஎஸ்டி வரி குறைப்பால் அரசுக்கு குறைந்தபட்சம் ரூ. 3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

தி ஹிந்து 5 Sep 2025 6:31 pm

`StartUp'சாகசம் 39: Excavators பெரிதாகத்தான் இருக்க வேண்டுமா? - மாற்று யோசனையில் சாதித்த Tomgo

Tomgo Agro Machines `StartUp' சாகசம் 39 சமீபகாலமாக, இந்தியாவின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்புத் திட்டங்கள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய திட்டங்களில், மினி அகழ்வாராய்ச்சி இயந்திரங்களின் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளில் இந்த இயந்திரங்களுக்குப் பெரும் வரவேற்பு உருவாகியுள்ளது. இந்த வாய்ப்பை ஒரு வணிகமாக மாற்றியமைத்து, ஒரு புத்தாக்க நிறுவனம் எப்படிச் செயல்படுகிறது என்பதை இந்த வாரம் நாம் காணவிருக்கிறோம். ஜேசிபி வளரும் நாடுகளில் கட்டமைப்பு மேம்பாடு எப்போதும் அதிகமாக இருக்கும். இதில் பெரும்பாலானவை நகரங்களில் மெட்ரோ ரயில் அமைத்தல், சுரங்கம் மற்றும் குவாரிகளைச் சீரமைத்தல், கழிவு மேலாண்மை போன்ற பணிகளாகும். அதுவே கிராமங்களில், சாலை அமைத்தல், நீர் மேலாண்மை, ஆறு மேம்பாடு போன்ற விவசாயம் சார்ந்த பணிகளும் இருந்துகொண்டே இருக்கும். இதற்காக, பெரும்பாலும் ஜேசிபி இயந்திரங்களின் பயன்பாடு மிக அதிகமாகத் தேவைப்படுகிறது. ஆனால், அதிக முதலீடு மற்றும் பெருகிவரும் போட்டி காரணமாக, Excavators சார்ந்த தொழில்களில் லாபம் ஈட்டுவது கடினமாகி வருகிறது. சாதாரணப் பார்வைக்கு இவற்றை நாம் படித்துக் கடந்துவிடுகிறோம். ஆனால் ஒரு தொழில்முனைவோருக்கு, இத்தகைய சிக்கல்களே வாய்ப்புகளாக அமைகின்றன. 'டாம்கோ அக்ரோ மெசின்ஸ்' (Tomgo Agro Machines) மர்பி விதிப்படி, ஒரு இடத்தில் சிக்கல் தீர்க்கப்படும்போது, அதே இடத்தில் இன்னொரு வாய்ப்பும் உருவாக்கப்படுகிறது. பெரிய மேலாண்மைப் பணிகளுக்கு ஜேசிபி போன்ற Excavators இயந்திரங்கள் தேவை என்றாலும், எல்லா இடங்களிலும் அதன் பயன்பாடும், செலவும் அதிகம். ஆகவே, Mini Excavators நிறைய தேவை இருக்கிறது என்பதை ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் கண்டறிந்துள்ளது. தமிழ்நாட்டில், பெரிய இயந்திரங்களுக்குப் பதிலாகச் சிறிய இயந்திரங்களை உருவாக்கி, அவற்றைச் சிறப்பான முறையில் மேம்படுத்தி வருகிறது. டாம்கோ அக்ரோ மெசின்ஸ் இந்தத் துறையில் ஆபரேட்டராகத் தொடங்கி, பின்னர் உதிரி பாகங்கள் விற்கும் நிறுவனமாக மாறி, அதன் பின் சிறிய இயந்திரங்களை உருவாக்கியும், பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வாக இயந்திரங்களை வடிவமைத்தும், தற்போது பெரிய நிறுவனங்களுக்காக ரோபோட்களையும் உருவாக்கி வரும் 'டாம்கோ அக்ரோ மெசின்ஸ்' (Tomgo Agro Machines) என்ற நிறுவனத்தின் சாகசக் கதையை அதன் நிறுவனர்களான தாமஸ் மற்றும் ரோணிக்கா மேரி அவர்களிடம் கேட்போம். `StartUp' சாகசம் 37 : `உணவு கலப்படம் என்ற பெரும் சவால்.!’ - அமெரிக்க ரிட்டர்னின் `AMMA GENOMICS’ கதை ``உங்கள் நிறுவனம் விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளுக்கு மலிவான, புத்திசாலித்தனமான மற்றும் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய இயந்திரங்களை வடிவமைப்பதன் முக்கிய நோக்கம் என்ன? ``என் கணவர் தாமஸ் 5 வருடங்கள் ஜேசிபி (JCB) ஆபரேட்டராகப் பணியாற்றினார். அதன் பிறகு, சொந்தமாக ஜேசிபி உதிரிபாகங்களை விற்கும் நிறுவனத்தை ஆரம்பித்தார். அப்போது உதிரிபாகங்கள் வாங்க நிறைய பேர் வந்து போனதனால், அந்தத் தொழிலின் தேவை (demand) தெரியவந்தது. பழைய Excavators வைத்திருப்பவர்களும் எங்களைத் தேடி வந்து கொடுத்தனர். அது எங்களுக்கு ஒரு தொழிலாகவே மாறிப்போனது. நல்ல உதிரிபாகங்களை விற்பனை செய்துவிட்டு, தேவையில்லாத இரும்புகளை எடைக்கு போட்டு விடுவேன். டாம்கோ அக்ரோ மெசின்ஸ் இவ்வாறு செய்து கொண்டிருந்தபோது, நிறைய பேர் நல்ல முறையில் ஓடிக்கொண்டிருக்கும் வாகனத்தைக்கூட எங்களிடம் விற்பனை செய்ய முன்வந்தனர். ஏன் இவ்வாறு என்னிடம் கொடுக்கிறீர்கள்? என்று கேட்கும்போது, அவர்கள், எனக்கு என் தொழிலுக்கு ஆட்கள் இல்லாத சூழ்நிலையில் இதை வாங்கிப் பயன்படுத்தலாம் என்று வாங்கினேன். ஆனால், யானையைக் கட்டித் தீனி போடுவதுபோல் என்னால் அதைச் சமாளிக்க முடியவில்லை. விற்கவும் முடியவில்லை, என்று கூறினார்கள். அதனால், இதில் உள்ள பிரச்னையைப் புரிந்துகொண்டு, நாம் இதற்கு ஒரு தீர்வளித்தால் என்ன என்று யோசித்தேன். 'மாற்றம் ஒன்றே மாறாதது' அந்த மாற்றத்தை நமக்கானதாக எவ்வாறு மாற்றிக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். அப்போதுதான், பெரிய Excavator-களுக்குப் பதிலாக சிறிய அளவில் இயந்திரங்களைத் தயார் செய்யலாம் என்று தோன்றியது, ஏனெனில் பெரிய இயந்திரங்கள் செலவு மிக்கது, அதே சமயம் அது ஓடாமல் நின்றுவிட்டால் அதன் ஓனருக்கு செலவும் அதிகம். இதற்கு மாற்றாக ஏன் சிறிய இயந்திரங்களை உருவாக்கக்கூடாது என்று ஆரம்பித்து, ஒரு சிறிய இயந்திரத்தையும் தயார் செய்தேன். டாம்கோ அக்ரோ மெசின்ஸ் நிறுவனம் ஆரம்ப காலத்தில் சிறிய இயந்திரங்களை உருவாக்குவதன் மூலம் இந்தத் துறையில் காலடி பதித்தது. டாம்கோ அக்ரோ மெசின்ஸ் இதன் மூலம் முதல் ஆண்டில் நாங்கள் பெரிய அளவில் வருமானம் (revenue) எடுக்கவில்லை; மாறாக ₹8,000 நஷ்டத்தில் இருந்தோம். அடுத்தடுத்த தொடர்ந்த முயற்சிகளும், இயந்திரங்களில் அடுத்தடுத்த புதுப்பித்தல்களும் (updates) மூலமாக, இன்று மினி எக்ஸ்கவேட்டர் (Mini Excavator) என்ற இயந்திரம் வரை முழுமையாக்கி ஒரு முழுமையான மினி எக்ஸ்கவேட்டர் இயந்திரத்தை உருவாக்கியுள்ளோம். ஏற்றுமதி செய்யும் அளவிற்கு உயர்ந்துள்ளோம். இன்று இந்த நான்கு வருடங்களில் மொத்த விற்பனையில் ₹4 கோடியைத் தாண்டி உள்ளோம். ஜான்யுடெக் (Johnyutech), பாப்கேட் (Bobcat), மற்றும் கோல்ட் மைன்ஸ் (Gold Mines) போன்ற பெரிய நிறுவனங்களுடன் சேர்ந்து பல்வேறு ரோபோக்களையும், அதை உருவாக்கும் இயந்திரங்களையும் உருவாக்கி வருகிறோம். `StartUp' சாகசம் 19 : `பெண் தொழில் முனைவோர்களுக்கு போதுமான நிதி’ - Pinke Capital நிறுவனத்தின் இலக்கு ``உங்கள் நிறுவனத்தின் இயந்திரங்கள் என்னென்ன துறைகளில் பயன்படுகின்றன? நீங்கள் தயாரிக்கும் இயந்திரங்களின் சிறப்பம்சங்கள் என்ன?” ``எங்களுடைய நிறுவனத்தின் தயாரிப்பான டாம்கோ அக்ரோ மெசின்ஸ் ரோவர் மற்றும் Standard Model Backhol மாடல்கள் நிறைய வேலைகளுக்குப் பயன்படுகின்றன. அவை விவசாயத்துறை, கட்டிடத்துறை, சுரங்கத் துறை, ரோபோட்டிக் மற்றும் உப்பளங்கள், சிறிய தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. இத்துறைகளில் உள்ளவர்கள் அனைவரும் அவர்களுக்கான வேலைக்கு பெரிய ஜேசிபி வாங்குவது ரூ. 35 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும். ஆனால், நம்மளுடைய இயந்திரம் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு (budget-friendly) ரூ. 2 லட்சத்திலிருந்து ஆரம்பிப்பதால், அவர்கள் ஒரு நாளைக்கு ஒரு எட்டு பேரின் சம்பளத்தைக் குறைத்தாலும் ரூ. 4,000 மிச்சம். அதன்படி பார்த்தால், மாதத்திற்கு ரூ. 1.5 லட்சம் வரை அவர்களால் சேமிக்க முடிகிறது. டாம்கோ அக்ரோ மெசின்ஸ் நம்மளுடைய இயந்திரத்தின் சிறப்பம்சங்கள் என்று பார்த்தால், ஒரு டன் எடைதான் இருக்கும். ஒரு மூன்று அடி அகலத்திலேயே வந்து போய்க்க முடியும். இதே பெரிய இயந்திரங்கள் துறையில் இருப்பதைப் பார்த்தால், ஏழரை அடி அகலம், ஏழு டன் எடை இருக்கும். ஆயிரம் இணைப்பு கருவிகள் இருந்தால் தான் அது ஒரு இயந்திரம் என்று சொல்வார்கள். ஆனால், நம்மளுடைய இயந்திரம் ஒரு 150 பொருள்கள் இருந்தாலே போதும். நமது இயந்திரம் 1.10 டன் எடை என்பதால், சின்ன இடங்களிலும் சென்று வருவதற்கு எளிதாக இருக்கும். அதோடு, கிணற்றுக்குள் எளிதாக இறங்கி குழி தோண்டும். எல்லா வேலைகளுக்கும் இது சிறப்பான விதத்தில் பயன்படும். ``பெரிய இயந்திரங்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் உங்கள் சிறிய இயந்திரங்கள் எவ்வாறு செய்கின்றன? இதை நீங்கள் எப்படி உறுதி செய்கிறீர்கள்?” ``எங்களுடைய இயந்திரங்கள் வடிவத்தில் சிறியதாக இருந்தாலும், பெரிய இயந்திரங்கள் செய்யக்கூடிய டிராக்டர் ஏற்றுதல் (tractor loading), இரண்டு யூனிட் டிப்பர் ஏற்றுதல் (tipper loading), 5 அடி ஆழமுள்ள குழி தோண்டுதல், பைப்லைன் அமைத்தல், மரம், செடி, கொடிகளைப் பிடுங்குதல், சொட்டுநீர் பாசனம் அமைக்க, கிணற்றுக்குள் இறங்கி கிணறு வெட்ட என்று பெரிய இயந்திரங்களால் செய்ய முடியாத வேலைகளைக்கூட நம்முடைய இயந்திரம் செய்ய முடியும். டாம்கோ அக்ரோ மெசின்ஸ் ``உங்கள் நிறுவனம் உருவாக்கிய இயந்திரங்களால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட நன்மைகள் என்னென்ன?” ``எங்களுடைய இயந்திரங்களை விவசாயிகள் பயன்படுத்துவதால், விவசாயிகளுக்கு அதிக ஆட்களை வைத்து வேலை செய்யும் கூலி மிச்சமாகிறது. உடல் உழைப்பு மிச்சமாகிறது. மேலும், விரைவாக அந்தக் கால சூழ்நிலைகளுக்குள்ளேயே வேலையை முடிக்க முடிகிறது. இதனால், அந்தந்த தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப பயிர் செய்யக்கூடிய நிலைமை விவசாயிகளுக்குச் சுலபமாக அமைகிறது. தினமும் வேலையாட்கள் வருகிறார்களா அல்லது வரமாட்டார்களா என்று கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இதனால், உற்பத்தியும் அவர்களுக்கு அதிகமாகிறது; வருமானம் இரட்டிப்பாகிறது. அவர்களுடைய வேலைகள் முடிந்த பின்பு, மற்ற தோட்டங்களுக்கும் அவர் வாடகைக்குச் சென்று வருமானம் ஈட்டும் பணியையும் இதன் மூலம் செய்யலாம். `StartUp' சாகசம் 23 : `50 லட்சத்திற்கும் மேல் பயனாளர்கள்..!’ - ஓம் தமிழ் காலண்டர் செயலியின் கதை ``இயந்திரங்கள் என்றாலே, விற்பனைக்கு பிந்தைய சேவைதான் (after-sales service) மிக முக்கியமானது. அதை நீங்கள் எவ்வாறு உறுதி செய்கிறீர்கள்?” ``நாங்கள் இயந்திரங்களை உற்பத்தி செய்கிறோம். ஆனால், எங்களிடம் போதுமான டீலர் (dealer) அல்லது டிஸ்ட்ரிபியூட்டர் (distributor) தற்போது இல்லை. எங்களை நம்பி வருகிறவர்கள் எல்லோரும் ஏற்கனவே வாங்கியவர்களின் பரிந்துரையின்படியே வருகிறார்கள். ஏனெனில், நாம் இயந்திரத்தைத் தயாரிப்பது முக்கியமல்ல. நாம் வாடிக்கையாளரிடம் அவர் என்ன நினைக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு, அவருக்குத் தேவையானபடி இயந்திரத்தைத் தயாரித்துக் கொடுத்து, அவருக்கு அடுத்தபடியாகச் சேவை (service) கொடுத்து, அவரிடம் நெருக்கமாக உள்ளதாலேயே அடுத்தடுத்த ஆர்டர்கள் (orders) எங்களுக்கு வருகின்றன. அதனால், தற்போது வரை வாடிக்கையாளர்களிடம் நேரடியான தொடர்பு வைத்துள்ளோம். டாம்கோ அக்ரோ மெசின்ஸ் சேவைக்காகவே தனியாக ஒரு குழுவை (team) அமைத்துள்ளோம். சேவை சம்பந்தப்பட்ட தகவல்கள் வாடிக்கையாளரிடம் இருந்து வரும்போது, அதை சேவை குழு வந்து கவனித்து, உதாரணத்திற்கு, 7200001901-ல் இருந்து 7200001905 என்று முடியும் அந்த எண்ணிற்கு வாடிக்கையாளர் அழைப்பு (call) செய்து தகவலைத் தெரிவிப்பார். உடனே, அந்தக் குழு அதைக் கவனித்து, சரியான விதத்தில் பயன்படுத்தி, சேவை தந்து கொண்டு போவதால், மிகவும் நல்ல முறையில் வாடிக்கையாளர்களிடம் இருந்து எங்களுக்கு நேர்மறையான கருத்துக்கள் (review) கிடைத்துள்ளன. ``இயந்திரங்களைத் தயாரிக்க பெரிய இடமும் முதலீடும் தேவை. உங்கள் ஆரம்பகால முதலீட்டை எவ்வாறு திரட்டினீர்கள்? உங்களுக்கு அரசின் ஆதரவு கிடைத்ததா?” ``இயந்திரங்களைத் தயாரிக்க பெரிய இடம் தேவைதான். ஆனால், நாங்கள் எங்களது பிறந்த ஊரிலேயே, சொந்த கிராமத்திலேயே குட்டத்துப்பட்டி, திண்டுக்கல்லிலேயே தொடங்கினோம். இது திண்டுக்கல்லில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எங்களது சொந்த இடத்தில் தொடங்கியதால், திண்டுக்கல் நகரத்திற்கு (city) வருவதற்குக்கூட 17 கிலோமீட்டர் ஆகும். எங்களுடைய சொந்த இடத்தையே முதலீடாகக் கருதி, அந்த இடத்திலேயே நிறுவனத்தைத் தொடங்கினோம். இன்று வரை அதே இடத்தில் இருக்கிறது. இந்த கிராமத்தில் இருந்தே எங்களால் 300 இயந்திரங்களை 15 மாநிலங்களில் இருந்து 35 மாவட்டங்கள் வரை சென்றடைய முடிந்திருக்கிறது. நாங்கள் ஒரு ஸ்டார்ட்அப் (Startup) என்பதால் நிறைய விஷயங்கள் தெரியாமல் இருந்தது. டாம்கோ அக்ரோ மெசின்ஸ் ஆரம்ப காலத்தில் நாங்கள் கணவன் - மனைவி இருவரும் எந்தவித அனுபவமும் இல்லாமல், எங்களது சொந்த முதலீட்டை மட்டுமே நம்பித் தொடங்கியதால், நிறைய அரசு பற்றிய திட்டங்கள் எங்களுக்குத் தெரியாமல் இருந்தது. எனவே, எங்களுடைய முதலீட்டையே பெரிய முதலீடாகக் கருதி, உறவினர்கள், குடும்ப நண்பர்களிடம் கடன் வாங்கி ஆரம்ப காலத்தில் செய்தோம். நிறுவனம் தொடங்கி இரண்டு வருடங்களில், ஸ்டார்ட்அப் இந்தியா (Startup India), Forge, ஸ்டார்ட்அப் டி.என் (Startup TN) ஆகியவற்றின் உதவியால் நிறைய திட்டங்கள் பற்றி அறிய முடிந்தது. அவற்றில் ஒன்றான சிப்காட் (SIPCOT) திட்டத்தில் விண்ணப்பித்து, அதில் ரூ. 20 லட்சம் மானியம் (grant amount) Forge வழியே கிடைத்தது. அதன் மூலம் மினி எக்ஸ் கிரைண்டர் (Mini Ex Grinder) என்ற இயந்திரத்தை உருவாக்கினோம். `StartUp' சாகசம் 32: `அந்த தொழில்நுட்பத்தை Google ரொம்ப பாராட்டினாங்க’ - Save Mom சக்சஸ் ஸ்டோரி ``உங்கள் இயந்திரங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முதலீடு என்று நீங்கள் ஏன் கருதுகிறீர்கள்? குறிப்பாக, 30% வரை எரிபொருள் சேமிப்பு மற்றும் குறைந்த பராமரிப்புச் செலவுகள் குறித்து விளக்க முடியுமா?” ``நடைமுறையில் உள்ள மற்ற இயந்திரங்கள் ஒரு மணி நேரத்திற்கு ஏழு லிட்டர் வரை டீசல் பயன்படுத்தும். எங்களது டாம்கோ அக்ரோ மெசின்ஸ் நிறுவனத்தில் உள்ள இயந்திரங்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு லிட்டர் மட்டுமே பயன்படுத்தும். இதன் மூலமாக எரிபொருள் சேமிப்பு நல்ல முறையில் நடக்கிறது. இதையே ஈ.வி பேட்டரி (EV battery) மூலமாகவும் இப்பொழுது தயாரித்து கொடுத்து வருகிறோம். இதன் மூலமாக அரசின் கிரீன் இந்தியா (Green India) திட்டத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும் வகையில் எரிபொருள் சேமிப்புக்காகவும் பயன்படுத்த முடியும். டாம்கோ அக்ரோ மெசின்ஸ் இயந்திரம் பயன்படுத்துவது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முதலீடு. ஏனென்றால், அவர்கள் போட்ட முதலீட்டை ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே வருமானமாக அவர்களால் எடுக்க முடியும். ஆகவே, இது சிறந்த முதலீடு. டாம்கோ அக்ரோ மெசின்ஸ் ``எதிர்காலத்தில் டாம்கோ அக்ரோ மெசின்ஸ் நிறுவனத்தின் தொலைநோக்கு பார்வை என்ன? நீடித்த இயந்திரங்களை உருவாக்குவதில் உலகளாவிய விற்பனையாளராக மாறுவதற்கான உங்கள் இலக்குகள் என்ன?” ``அடுத்த தலைமுறைக்கானதாக நாங்கள் இப்போது ஈ.வி (மின்சாத்தில் இயங்கும் இயந்திரங்கள்) துறையில் கால் பதித்திருக்கிறோம். இதனால், எங்களுக்கு இந்த கார்பன் வெளியேற்றத்தைக் (carbon emission) குறைப்பதில் ஈ.வி-யில் ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது. அது மட்டுமல்லாமல், இந்த ஈ.வி-யுடன் சேர்ந்து நாங்கள் ஆட்டோமேஷன் (automation) மற்றும் ஏ.ஐ டெக்னாலஜியையும் (AI technology) பயன்படுத்தி, ரிமோட்டில் (remote) இயங்குவது, தானாக இயங்கக்கூடிய வகையிலெல்லாம், இப்போது ரோபோ (robot) முறையில் தயார் செய்து விற்பனை செய்து வருகிறோம். இதனால், எங்களுக்கு மிகப்பெரிய ஆர்டர்கள் எல்லாம் வந்து கொண்டிருக்கின்றன. இதன் மூலமாக இந்தியச் சந்தைகளில் மட்டுமல்லாமல், வெளிநாட்டுச் சந்தைகளிலும் எங்களுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. எங்களுடைய தனித்துவமான கண்டுபிடிப்பினால், நாங்கள் உலகளாவிய சந்தைகளில் கால் பதிப்போம் என்பதுதான் எங்களது அடுத்த நிலைமைக்கான நோக்கமாக இருக்கிறது. தற்போது வரைக்கும் பார்த்தால், ஜே.எஸ்.டபிள்யூ (JSW), ஹிண்டால்கோ (Hindalco), ஆதித்யா பிர்லா (Aditya Birla) இவர்களுக்கெல்லாம் நாங்கள் ஆட்டோமேஷன் துறையில் உள்ளே போய், சில ரோபோக்கள் உருவாக்கி கொடுத்திருக்கிறோம். இதுதான் இந்தியாவில் முதன்முறையாக நாங்கள் கொடுத்திருக்கும் ரோபோ. இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் பார்த்தால் இதுதான் முதல்முறை. முதல்முறையான ஒரு இயந்திரத்தைக் கொடுத்திருப்பது உலக அளவில் முதன்மையானது. இது Janu u tech என்று ஒரு நிறுவனம் மூலமாக நாங்கள் இணைந்து இதைச் செய்து கொண்டிருக்கிறோம். இன்று வரைக்கும் எங்களுக்கு ஒரு ரூ. 16 கோடி அளவுக்கு ஆர்டர்-க்கான ஒப்பந்தம் (MoU) கையெழுத்து செய்யப்பட்டுள்ளது. டாம்கோ அக்ரோ மெசின்ஸ் எதிர்காலம் என்பது நிலையான வளர்ச்சி இலக்குகளுக்குக் (Sustainable Development Goals - SDGs) கீழான 17 கோல்களுக்கு தீர்வு தருவதுதான் இந்தத் தலைமுறையை அடுத்த தலைமுறை பார்ப்பதற்குரிய வழிவகைகள் செய்ய முடியும். அதில், காலநிலை நடவடிக்கைக்கு (climate action) அந்த எஸ்.டி.ஜி. கோல்ஸுக்குக் கீழ்தான் நாம் மின்சார வாகனங்கள் உருவாக்குவது மூலமாக பசுமை சக்தி, பசுமை எரிபொருள், கார்பன் வெளியேற்றம், ஜீரோ கார்பன் வெளியேற்றம் ஆகியவற்றின் திசையில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். அடுத்தது, கிராமப்புறப் பகுதிகளிலிருந்து, நாம் பிறந்த இடம் அதே கிராமத்தில் குட்டத்துப்பட்டி என்ற அதே கிராமத்திலிருந்து நாம் செய்வது மூலமாக இந்த கிராமப்புறப் பகுதியில் இருப்பவர்களுக்கு நிறைய வேலை வாய்ப்புகள் (job employment) மற்றும் பெண்கள் மேம்பாட்டையும் (women empowerment) செய்து, நமது தயாரிப்பைப் பயன்படுத்துபவர்களுக்கு வருமானத்தை உருவாக்கும் அந்த ஒரு செயலிலும் ஈடுபட்டு வருகிறோம். (சாகசம் தொடரும்) `StartUp' சாகசம் 28: ரூ.50 டு ரூ.10 லட்சம்; 150+ விவசாயத்துறை உபகரணங்கள்- கோவை கிளாசிக் இன்டஸ்ட்ரீஸ்

விகடன் 5 Sep 2025 5:32 pm

`StartUp'சாகசம் 39: Excavators பெரிதாகத்தான் இருக்க வேண்டுமா? - மாற்று யோசனையில் சாதித்த Tomgo

Tomgo Agro Machines `StartUp' சாகசம் 39 சமீபகாலமாக, இந்தியாவின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்புத் திட்டங்கள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய திட்டங்களில், மினி அகழ்வாராய்ச்சி இயந்திரங்களின் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளில் இந்த இயந்திரங்களுக்குப் பெரும் வரவேற்பு உருவாகியுள்ளது. இந்த வாய்ப்பை ஒரு வணிகமாக மாற்றியமைத்து, ஒரு புத்தாக்க நிறுவனம் எப்படிச் செயல்படுகிறது என்பதை இந்த வாரம் நாம் காணவிருக்கிறோம். ஜேசிபி வளரும் நாடுகளில் கட்டமைப்பு மேம்பாடு எப்போதும் அதிகமாக இருக்கும். இதில் பெரும்பாலானவை நகரங்களில் மெட்ரோ ரயில் அமைத்தல், சுரங்கம் மற்றும் குவாரிகளைச் சீரமைத்தல், கழிவு மேலாண்மை போன்ற பணிகளாகும். அதுவே கிராமங்களில், சாலை அமைத்தல், நீர் மேலாண்மை, ஆறு மேம்பாடு போன்ற விவசாயம் சார்ந்த பணிகளும் இருந்துகொண்டே இருக்கும். இதற்காக, பெரும்பாலும் ஜேசிபி இயந்திரங்களின் பயன்பாடு மிக அதிகமாகத் தேவைப்படுகிறது. ஆனால், அதிக முதலீடு மற்றும் பெருகிவரும் போட்டி காரணமாக, Excavators சார்ந்த தொழில்களில் லாபம் ஈட்டுவது கடினமாகி வருகிறது. சாதாரணப் பார்வைக்கு இவற்றை நாம் படித்துக் கடந்துவிடுகிறோம். ஆனால் ஒரு தொழில்முனைவோருக்கு, இத்தகைய சிக்கல்களே வாய்ப்புகளாக அமைகின்றன. 'டாம்கோ அக்ரோ மெசின்ஸ்' (Tomgo Agro Machines) மர்பி விதிப்படி, ஒரு இடத்தில் சிக்கல் தீர்க்கப்படும்போது, அதே இடத்தில் இன்னொரு வாய்ப்பும் உருவாக்கப்படுகிறது. பெரிய மேலாண்மைப் பணிகளுக்கு ஜேசிபி போன்ற Excavators இயந்திரங்கள் தேவை என்றாலும், எல்லா இடங்களிலும் அதன் பயன்பாடும், செலவும் அதிகம். ஆகவே, Mini Excavators நிறைய தேவை இருக்கிறது என்பதை ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் கண்டறிந்துள்ளது. தமிழ்நாட்டில், பெரிய இயந்திரங்களுக்குப் பதிலாகச் சிறிய இயந்திரங்களை உருவாக்கி, அவற்றைச் சிறப்பான முறையில் மேம்படுத்தி வருகிறது. டாம்கோ அக்ரோ மெசின்ஸ் இந்தத் துறையில் ஆபரேட்டராகத் தொடங்கி, பின்னர் உதிரி பாகங்கள் விற்கும் நிறுவனமாக மாறி, அதன் பின் சிறிய இயந்திரங்களை உருவாக்கியும், பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வாக இயந்திரங்களை வடிவமைத்தும், தற்போது பெரிய நிறுவனங்களுக்காக ரோபோட்களையும் உருவாக்கி வரும் 'டாம்கோ அக்ரோ மெசின்ஸ்' (Tomgo Agro Machines) என்ற நிறுவனத்தின் சாகசக் கதையை அதன் நிறுவனர்களான தாமஸ் மற்றும் ரோணிக்கா மேரி அவர்களிடம் கேட்போம். `StartUp' சாகசம் 37 : `உணவு கலப்படம் என்ற பெரும் சவால்.!’ - அமெரிக்க ரிட்டர்னின் `AMMA GENOMICS’ கதை ``உங்கள் நிறுவனம் விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளுக்கு மலிவான, புத்திசாலித்தனமான மற்றும் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய இயந்திரங்களை வடிவமைப்பதன் முக்கிய நோக்கம் என்ன? ``என் கணவர் தாமஸ் 5 வருடங்கள் ஜேசிபி (JCB) ஆபரேட்டராகப் பணியாற்றினார். அதன் பிறகு, சொந்தமாக ஜேசிபி உதிரிபாகங்களை விற்கும் நிறுவனத்தை ஆரம்பித்தார். அப்போது உதிரிபாகங்கள் வாங்க நிறைய பேர் வந்து போனதனால், அந்தத் தொழிலின் தேவை (demand) தெரியவந்தது. பழைய Excavators வைத்திருப்பவர்களும் எங்களைத் தேடி வந்து கொடுத்தனர். அது எங்களுக்கு ஒரு தொழிலாகவே மாறிப்போனது. நல்ல உதிரிபாகங்களை விற்பனை செய்துவிட்டு, தேவையில்லாத இரும்புகளை எடைக்கு போட்டு விடுவேன். டாம்கோ அக்ரோ மெசின்ஸ் இவ்வாறு செய்து கொண்டிருந்தபோது, நிறைய பேர் நல்ல முறையில் ஓடிக்கொண்டிருக்கும் வாகனத்தைக்கூட எங்களிடம் விற்பனை செய்ய முன்வந்தனர். ஏன் இவ்வாறு என்னிடம் கொடுக்கிறீர்கள்? என்று கேட்கும்போது, அவர்கள், எனக்கு என் தொழிலுக்கு ஆட்கள் இல்லாத சூழ்நிலையில் இதை வாங்கிப் பயன்படுத்தலாம் என்று வாங்கினேன். ஆனால், யானையைக் கட்டித் தீனி போடுவதுபோல் என்னால் அதைச் சமாளிக்க முடியவில்லை. விற்கவும் முடியவில்லை, என்று கூறினார்கள். அதனால், இதில் உள்ள பிரச்னையைப் புரிந்துகொண்டு, நாம் இதற்கு ஒரு தீர்வளித்தால் என்ன என்று யோசித்தேன். 'மாற்றம் ஒன்றே மாறாதது' அந்த மாற்றத்தை நமக்கானதாக எவ்வாறு மாற்றிக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். அப்போதுதான், பெரிய Excavator-களுக்குப் பதிலாக சிறிய அளவில் இயந்திரங்களைத் தயார் செய்யலாம் என்று தோன்றியது, ஏனெனில் பெரிய இயந்திரங்கள் செலவு மிக்கது, அதே சமயம் அது ஓடாமல் நின்றுவிட்டால் அதன் ஓனருக்கு செலவும் அதிகம். இதற்கு மாற்றாக ஏன் சிறிய இயந்திரங்களை உருவாக்கக்கூடாது என்று ஆரம்பித்து, ஒரு சிறிய இயந்திரத்தையும் தயார் செய்தேன். டாம்கோ அக்ரோ மெசின்ஸ் நிறுவனம் ஆரம்ப காலத்தில் சிறிய இயந்திரங்களை உருவாக்குவதன் மூலம் இந்தத் துறையில் காலடி பதித்தது. டாம்கோ அக்ரோ மெசின்ஸ் இதன் மூலம் முதல் ஆண்டில் நாங்கள் பெரிய அளவில் வருமானம் (revenue) எடுக்கவில்லை; மாறாக ₹8,000 நஷ்டத்தில் இருந்தோம். அடுத்தடுத்த தொடர்ந்த முயற்சிகளும், இயந்திரங்களில் அடுத்தடுத்த புதுப்பித்தல்களும் (updates) மூலமாக, இன்று மினி எக்ஸ்கவேட்டர் (Mini Excavator) என்ற இயந்திரம் வரை முழுமையாக்கி ஒரு முழுமையான மினி எக்ஸ்கவேட்டர் இயந்திரத்தை உருவாக்கியுள்ளோம். ஏற்றுமதி செய்யும் அளவிற்கு உயர்ந்துள்ளோம். இன்று இந்த நான்கு வருடங்களில் மொத்த விற்பனையில் ₹4 கோடியைத் தாண்டி உள்ளோம். ஜான்யுடெக் (Johnyutech), பாப்கேட் (Bobcat), மற்றும் கோல்ட் மைன்ஸ் (Gold Mines) போன்ற பெரிய நிறுவனங்களுடன் சேர்ந்து பல்வேறு ரோபோக்களையும், அதை உருவாக்கும் இயந்திரங்களையும் உருவாக்கி வருகிறோம். `StartUp' சாகசம் 19 : `பெண் தொழில் முனைவோர்களுக்கு போதுமான நிதி’ - Pinke Capital நிறுவனத்தின் இலக்கு ``உங்கள் நிறுவனத்தின் இயந்திரங்கள் என்னென்ன துறைகளில் பயன்படுகின்றன? நீங்கள் தயாரிக்கும் இயந்திரங்களின் சிறப்பம்சங்கள் என்ன?” ``எங்களுடைய நிறுவனத்தின் தயாரிப்பான டாம்கோ அக்ரோ மெசின்ஸ் ரோவர் மற்றும் Standard Model Backhol மாடல்கள் நிறைய வேலைகளுக்குப் பயன்படுகின்றன. அவை விவசாயத்துறை, கட்டிடத்துறை, சுரங்கத் துறை, ரோபோட்டிக் மற்றும் உப்பளங்கள், சிறிய தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. இத்துறைகளில் உள்ளவர்கள் அனைவரும் அவர்களுக்கான வேலைக்கு பெரிய ஜேசிபி வாங்குவது ரூ. 35 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும். ஆனால், நம்மளுடைய இயந்திரம் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு (budget-friendly) ரூ. 2 லட்சத்திலிருந்து ஆரம்பிப்பதால், அவர்கள் ஒரு நாளைக்கு ஒரு எட்டு பேரின் சம்பளத்தைக் குறைத்தாலும் ரூ. 4,000 மிச்சம். அதன்படி பார்த்தால், மாதத்திற்கு ரூ. 1.5 லட்சம் வரை அவர்களால் சேமிக்க முடிகிறது. டாம்கோ அக்ரோ மெசின்ஸ் நம்மளுடைய இயந்திரத்தின் சிறப்பம்சங்கள் என்று பார்த்தால், ஒரு டன் எடைதான் இருக்கும். ஒரு மூன்று அடி அகலத்திலேயே வந்து போய்க்க முடியும். இதே பெரிய இயந்திரங்கள் துறையில் இருப்பதைப் பார்த்தால், ஏழரை அடி அகலம், ஏழு டன் எடை இருக்கும். ஆயிரம் இணைப்பு கருவிகள் இருந்தால் தான் அது ஒரு இயந்திரம் என்று சொல்வார்கள். ஆனால், நம்மளுடைய இயந்திரம் ஒரு 150 பொருள்கள் இருந்தாலே போதும். நமது இயந்திரம் 1.10 டன் எடை என்பதால், சின்ன இடங்களிலும் சென்று வருவதற்கு எளிதாக இருக்கும். அதோடு, கிணற்றுக்குள் எளிதாக இறங்கி குழி தோண்டும். எல்லா வேலைகளுக்கும் இது சிறப்பான விதத்தில் பயன்படும். ``பெரிய இயந்திரங்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் உங்கள் சிறிய இயந்திரங்கள் எவ்வாறு செய்கின்றன? இதை நீங்கள் எப்படி உறுதி செய்கிறீர்கள்?” ``எங்களுடைய இயந்திரங்கள் வடிவத்தில் சிறியதாக இருந்தாலும், பெரிய இயந்திரங்கள் செய்யக்கூடிய டிராக்டர் ஏற்றுதல் (tractor loading), இரண்டு யூனிட் டிப்பர் ஏற்றுதல் (tipper loading), 5 அடி ஆழமுள்ள குழி தோண்டுதல், பைப்லைன் அமைத்தல், மரம், செடி, கொடிகளைப் பிடுங்குதல், சொட்டுநீர் பாசனம் அமைக்க, கிணற்றுக்குள் இறங்கி கிணறு வெட்ட என்று பெரிய இயந்திரங்களால் செய்ய முடியாத வேலைகளைக்கூட நம்முடைய இயந்திரம் செய்ய முடியும். டாம்கோ அக்ரோ மெசின்ஸ் ``உங்கள் நிறுவனம் உருவாக்கிய இயந்திரங்களால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட நன்மைகள் என்னென்ன?” ``எங்களுடைய இயந்திரங்களை விவசாயிகள் பயன்படுத்துவதால், விவசாயிகளுக்கு அதிக ஆட்களை வைத்து வேலை செய்யும் கூலி மிச்சமாகிறது. உடல் உழைப்பு மிச்சமாகிறது. மேலும், விரைவாக அந்தக் கால சூழ்நிலைகளுக்குள்ளேயே வேலையை முடிக்க முடிகிறது. இதனால், அந்தந்த தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப பயிர் செய்யக்கூடிய நிலைமை விவசாயிகளுக்குச் சுலபமாக அமைகிறது. தினமும் வேலையாட்கள் வருகிறார்களா அல்லது வரமாட்டார்களா என்று கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இதனால், உற்பத்தியும் அவர்களுக்கு அதிகமாகிறது; வருமானம் இரட்டிப்பாகிறது. அவர்களுடைய வேலைகள் முடிந்த பின்பு, மற்ற தோட்டங்களுக்கும் அவர் வாடகைக்குச் சென்று வருமானம் ஈட்டும் பணியையும் இதன் மூலம் செய்யலாம். `StartUp' சாகசம் 23 : `50 லட்சத்திற்கும் மேல் பயனாளர்கள்..!’ - ஓம் தமிழ் காலண்டர் செயலியின் கதை ``இயந்திரங்கள் என்றாலே, விற்பனைக்கு பிந்தைய சேவைதான் (after-sales service) மிக முக்கியமானது. அதை நீங்கள் எவ்வாறு உறுதி செய்கிறீர்கள்?” ``நாங்கள் இயந்திரங்களை உற்பத்தி செய்கிறோம். ஆனால், எங்களிடம் போதுமான டீலர் (dealer) அல்லது டிஸ்ட்ரிபியூட்டர் (distributor) தற்போது இல்லை. எங்களை நம்பி வருகிறவர்கள் எல்லோரும் ஏற்கனவே வாங்கியவர்களின் பரிந்துரையின்படியே வருகிறார்கள். ஏனெனில், நாம் இயந்திரத்தைத் தயாரிப்பது முக்கியமல்ல. நாம் வாடிக்கையாளரிடம் அவர் என்ன நினைக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு, அவருக்குத் தேவையானபடி இயந்திரத்தைத் தயாரித்துக் கொடுத்து, அவருக்கு அடுத்தபடியாகச் சேவை (service) கொடுத்து, அவரிடம் நெருக்கமாக உள்ளதாலேயே அடுத்தடுத்த ஆர்டர்கள் (orders) எங்களுக்கு வருகின்றன. அதனால், தற்போது வரை வாடிக்கையாளர்களிடம் நேரடியான தொடர்பு வைத்துள்ளோம். டாம்கோ அக்ரோ மெசின்ஸ் சேவைக்காகவே தனியாக ஒரு குழுவை (team) அமைத்துள்ளோம். சேவை சம்பந்தப்பட்ட தகவல்கள் வாடிக்கையாளரிடம் இருந்து வரும்போது, அதை சேவை குழு வந்து கவனித்து, உதாரணத்திற்கு, 7200001901-ல் இருந்து 7200001905 என்று முடியும் அந்த எண்ணிற்கு வாடிக்கையாளர் அழைப்பு (call) செய்து தகவலைத் தெரிவிப்பார். உடனே, அந்தக் குழு அதைக் கவனித்து, சரியான விதத்தில் பயன்படுத்தி, சேவை தந்து கொண்டு போவதால், மிகவும் நல்ல முறையில் வாடிக்கையாளர்களிடம் இருந்து எங்களுக்கு நேர்மறையான கருத்துக்கள் (review) கிடைத்துள்ளன. ``இயந்திரங்களைத் தயாரிக்க பெரிய இடமும் முதலீடும் தேவை. உங்கள் ஆரம்பகால முதலீட்டை எவ்வாறு திரட்டினீர்கள்? உங்களுக்கு அரசின் ஆதரவு கிடைத்ததா?” ``இயந்திரங்களைத் தயாரிக்க பெரிய இடம் தேவைதான். ஆனால், நாங்கள் எங்களது பிறந்த ஊரிலேயே, சொந்த கிராமத்திலேயே குட்டத்துப்பட்டி, திண்டுக்கல்லிலேயே தொடங்கினோம். இது திண்டுக்கல்லில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எங்களது சொந்த இடத்தில் தொடங்கியதால், திண்டுக்கல் நகரத்திற்கு (city) வருவதற்குக்கூட 17 கிலோமீட்டர் ஆகும். எங்களுடைய சொந்த இடத்தையே முதலீடாகக் கருதி, அந்த இடத்திலேயே நிறுவனத்தைத் தொடங்கினோம். இன்று வரை அதே இடத்தில் இருக்கிறது. இந்த கிராமத்தில் இருந்தே எங்களால் 300 இயந்திரங்களை 15 மாநிலங்களில் இருந்து 35 மாவட்டங்கள் வரை சென்றடைய முடிந்திருக்கிறது. நாங்கள் ஒரு ஸ்டார்ட்அப் (Startup) என்பதால் நிறைய விஷயங்கள் தெரியாமல் இருந்தது. டாம்கோ அக்ரோ மெசின்ஸ் ஆரம்ப காலத்தில் நாங்கள் கணவன் - மனைவி இருவரும் எந்தவித அனுபவமும் இல்லாமல், எங்களது சொந்த முதலீட்டை மட்டுமே நம்பித் தொடங்கியதால், நிறைய அரசு பற்றிய திட்டங்கள் எங்களுக்குத் தெரியாமல் இருந்தது. எனவே, எங்களுடைய முதலீட்டையே பெரிய முதலீடாகக் கருதி, உறவினர்கள், குடும்ப நண்பர்களிடம் கடன் வாங்கி ஆரம்ப காலத்தில் செய்தோம். நிறுவனம் தொடங்கி இரண்டு வருடங்களில், ஸ்டார்ட்அப் இந்தியா (Startup India), Forge, ஸ்டார்ட்அப் டி.என் (Startup TN) ஆகியவற்றின் உதவியால் நிறைய திட்டங்கள் பற்றி அறிய முடிந்தது. அவற்றில் ஒன்றான சிப்காட் (SIPCOT) திட்டத்தில் விண்ணப்பித்து, அதில் ரூ. 20 லட்சம் மானியம் (grant amount) Forge வழியே கிடைத்தது. அதன் மூலம் மினி எக்ஸ் கிரைண்டர் (Mini Ex Grinder) என்ற இயந்திரத்தை உருவாக்கினோம். `StartUp' சாகசம் 32: `அந்த தொழில்நுட்பத்தை Google ரொம்ப பாராட்டினாங்க’ - Save Mom சக்சஸ் ஸ்டோரி ``உங்கள் இயந்திரங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முதலீடு என்று நீங்கள் ஏன் கருதுகிறீர்கள்? குறிப்பாக, 30% வரை எரிபொருள் சேமிப்பு மற்றும் குறைந்த பராமரிப்புச் செலவுகள் குறித்து விளக்க முடியுமா?” ``நடைமுறையில் உள்ள மற்ற இயந்திரங்கள் ஒரு மணி நேரத்திற்கு ஏழு லிட்டர் வரை டீசல் பயன்படுத்தும். எங்களது டாம்கோ அக்ரோ மெசின்ஸ் நிறுவனத்தில் உள்ள இயந்திரங்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு லிட்டர் மட்டுமே பயன்படுத்தும். இதன் மூலமாக எரிபொருள் சேமிப்பு நல்ல முறையில் நடக்கிறது. இதையே ஈ.வி பேட்டரி (EV battery) மூலமாகவும் இப்பொழுது தயாரித்து கொடுத்து வருகிறோம். இதன் மூலமாக அரசின் கிரீன் இந்தியா (Green India) திட்டத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும் வகையில் எரிபொருள் சேமிப்புக்காகவும் பயன்படுத்த முடியும். டாம்கோ அக்ரோ மெசின்ஸ் இயந்திரம் பயன்படுத்துவது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முதலீடு. ஏனென்றால், அவர்கள் போட்ட முதலீட்டை ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே வருமானமாக அவர்களால் எடுக்க முடியும். ஆகவே, இது சிறந்த முதலீடு. டாம்கோ அக்ரோ மெசின்ஸ் ``எதிர்காலத்தில் டாம்கோ அக்ரோ மெசின்ஸ் நிறுவனத்தின் தொலைநோக்கு பார்வை என்ன? நீடித்த இயந்திரங்களை உருவாக்குவதில் உலகளாவிய விற்பனையாளராக மாறுவதற்கான உங்கள் இலக்குகள் என்ன?” ``அடுத்த தலைமுறைக்கானதாக நாங்கள் இப்போது ஈ.வி (மின்சாத்தில் இயங்கும் இயந்திரங்கள்) துறையில் கால் பதித்திருக்கிறோம். இதனால், எங்களுக்கு இந்த கார்பன் வெளியேற்றத்தைக் (carbon emission) குறைப்பதில் ஈ.வி-யில் ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது. அது மட்டுமல்லாமல், இந்த ஈ.வி-யுடன் சேர்ந்து நாங்கள் ஆட்டோமேஷன் (automation) மற்றும் ஏ.ஐ டெக்னாலஜியையும் (AI technology) பயன்படுத்தி, ரிமோட்டில் (remote) இயங்குவது, தானாக இயங்கக்கூடிய வகையிலெல்லாம், இப்போது ரோபோ (robot) முறையில் தயார் செய்து விற்பனை செய்து வருகிறோம். இதனால், எங்களுக்கு மிகப்பெரிய ஆர்டர்கள் எல்லாம் வந்து கொண்டிருக்கின்றன. இதன் மூலமாக இந்தியச் சந்தைகளில் மட்டுமல்லாமல், வெளிநாட்டுச் சந்தைகளிலும் எங்களுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. எங்களுடைய தனித்துவமான கண்டுபிடிப்பினால், நாங்கள் உலகளாவிய சந்தைகளில் கால் பதிப்போம் என்பதுதான் எங்களது அடுத்த நிலைமைக்கான நோக்கமாக இருக்கிறது. தற்போது வரைக்கும் பார்த்தால், ஜே.எஸ்.டபிள்யூ (JSW), ஹிண்டால்கோ (Hindalco), ஆதித்யா பிர்லா (Aditya Birla) இவர்களுக்கெல்லாம் நாங்கள் ஆட்டோமேஷன் துறையில் உள்ளே போய், சில ரோபோக்கள் உருவாக்கி கொடுத்திருக்கிறோம். இதுதான் இந்தியாவில் முதன்முறையாக நாங்கள் கொடுத்திருக்கும் ரோபோ. இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் பார்த்தால் இதுதான் முதல்முறை. முதல்முறையான ஒரு இயந்திரத்தைக் கொடுத்திருப்பது உலக அளவில் முதன்மையானது. இது Janu u tech என்று ஒரு நிறுவனம் மூலமாக நாங்கள் இணைந்து இதைச் செய்து கொண்டிருக்கிறோம். இன்று வரைக்கும் எங்களுக்கு ஒரு ரூ. 16 கோடி அளவுக்கு ஆர்டர்-க்கான ஒப்பந்தம் (MoU) கையெழுத்து செய்யப்பட்டுள்ளது. டாம்கோ அக்ரோ மெசின்ஸ் எதிர்காலம் என்பது நிலையான வளர்ச்சி இலக்குகளுக்குக் (Sustainable Development Goals - SDGs) கீழான 17 கோல்களுக்கு தீர்வு தருவதுதான் இந்தத் தலைமுறையை அடுத்த தலைமுறை பார்ப்பதற்குரிய வழிவகைகள் செய்ய முடியும். அதில், காலநிலை நடவடிக்கைக்கு (climate action) அந்த எஸ்.டி.ஜி. கோல்ஸுக்குக் கீழ்தான் நாம் மின்சார வாகனங்கள் உருவாக்குவது மூலமாக பசுமை சக்தி, பசுமை எரிபொருள், கார்பன் வெளியேற்றம், ஜீரோ கார்பன் வெளியேற்றம் ஆகியவற்றின் திசையில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். அடுத்தது, கிராமப்புறப் பகுதிகளிலிருந்து, நாம் பிறந்த இடம் அதே கிராமத்தில் குட்டத்துப்பட்டி என்ற அதே கிராமத்திலிருந்து நாம் செய்வது மூலமாக இந்த கிராமப்புறப் பகுதியில் இருப்பவர்களுக்கு நிறைய வேலை வாய்ப்புகள் (job employment) மற்றும் பெண்கள் மேம்பாட்டையும் (women empowerment) செய்து, நமது தயாரிப்பைப் பயன்படுத்துபவர்களுக்கு வருமானத்தை உருவாக்கும் அந்த ஒரு செயலிலும் ஈடுபட்டு வருகிறோம். (சாகசம் தொடரும்) `StartUp' சாகசம் 28: ரூ.50 டு ரூ.10 லட்சம்; 150+ விவசாயத்துறை உபகரணங்கள்- கோவை கிளாசிக் இன்டஸ்ட்ரீஸ்

விகடன் 5 Sep 2025 5:32 pm

ஜிஎஸ்டி வரி குறைப்பால் அரசுக்கு ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்: எஸ்பிஐ

ஜிஎஸ்டி வரி குறைப்பால் அரசுக்கு குறைந்தபட்சம் ரூ. 3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

தி ஹிந்து 5 Sep 2025 5:31 pm

GRT: குழந்தைகளுக்கான நம்பிக்கையின் பாதையைப் பிரகாசமாக்கும் ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்!

வாஷினி இல்லம் அறக்கட்டளையின் நடமாடும் குழந்தை சிகிச்சை சேவைக்காக ரூ.58 லட்சம் நிதி உதவியை ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் தாராளமாக வழங்கியுள்ளது. இந்தியாவின் முன்னணி நகை நிறுவனங்களில் ஒன்றான ஜிஆர்டி ஜுவல்லாஸ் வணிகத்தைத் தாண்டி மக்கள் மனதில் மதிப்பை உருவாக்குவதே உண்மையான வெற்றி என்பதை நம்புகிறது. இந்த நிறுவனம் பல ஆண்டுகளாக சமூக பொறுப்பை அடிப்படைக் குறிக்கோளாக ஏற்று வாழ்க்கையை மேம்படுத்தவும் சமூகங்களை மேம்படுத்தவும் அதன் செழிப்பை விரிவுபடுத்துகிறது. இச்செயலுக்கான ஆழமான ஈடுபாடு ஜிஆர்டியின பயணத்தின் கருப்பொருளாகத் தொடர்கிறது. இது கருணையுடனும் நேர்மையுடனும் சமூக சேவையில் நிலையான முயற்சிகளால் வெளிப்படுகிறது. ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் இந்தக் கண்ணோட்டத்திற்கு இணங்க, ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் சென்னை, அண்ணாநகரில் அமைந்துள்ள வர்ஷிணி இல்லம் அறக்கட்டளைக்கு ரூ. 58,24,758 நிதி உதவியால் தனது ஆதரவை வழங்கியுள்ளது இந்த முயற்சியால் மொபைல் பீடியாட்ரிக் சிகிச்சை சேவைகள் வாயிலாக - இந்த அறக்கட்டளை சமூகத்தின் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு அவர்களுக்கான முக்கிய பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு ஆதரவுகளை எளிதாக வழங்க உதவும். இந்த முயற்சி குறித்துப் பேசிய ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குனர் திரு. ஜி.ஆர் ஆனந்த அனந்தபதமநாபன் அவர்கள் கூறியதாவது, ஜிஆர்டியில் எங்கள் பொறுப்பு வணிகத்திற்கு அப்பாற்பட்டது என்பதை நாங்கள் எப்போதும் நம்புகிறோம். ஒவ்வொரு குழந்தையும் அக்கறையுடனும் கண்ணியத்துடனும் வளர வாய்ப்பு பெற தகுதியானது, மேலும் இதைச் சாத்தியப்படுத்த வாஷிணி இல்லம் அறக்கட்டளைக்கு ஆதரவு வழங்குவதில் நாங்கள் மிகுந்த பெருமையை உணர்கிறோம் எங்களைப் பொறுத்தவரை உண்மையான மரபு என்பது வெறும் நகைகளில் மட்டுமல்ல எங்கள் நிறுவனமாக எதிர்கால சந்ததியினருக்காக உருவாகக் உதவும் நம்பிக்கையிலும் வாயப்புகளிலும் உள்ளது மேலும் இது குறித்து ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் மற்றொரு நிர்வாக இயக்குனர் திரு.ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில் ஜிஆரடியில் எங்கள் பயணம் எப்போதும் எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை மற்றும் நல்லெண்ணத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் சமூகப் பிரசாரஙகளுக்கு ஆதரவு வழங்குவதில் எடுத்து செல்லும் ஒவ்வொரு அடியும், அந்த நம்பிக்கையைத் திருப்பி வழங்கும் எங்கள் வழியாகும். வாஷிணி இல்லம் அறக்கட்டளைக்கு எங்கள் உதவி ஒரு நிறுவனம் அவர்கள் சேவை புரியும் சமூகங்களுடன் இணைந்து வளரும்போது, அவை வலுவாக வளரும் என்ற எங்கள் பெரிய நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. 1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஜிஆர்டி நகைகள் கைவினை திறன் வடிவமைப்பு சிறப்பம்சம் மற்றும் காலத்தால் அழியாத மதிப்புகளுக்காகப் போற்றப்படும் இந்தியாவின் மிகவும் நம்பகமான நகை நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. தங்கம், வைரம், பிளாடினம், வெள்ளி மற்றும் ரதின கற்கள் போன்ற அழகிய கலெக்ஷன்களை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் தலைமுறை தோறும் நம்பிக்கையின் மரபை காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது தென் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் 66க்கும் மேற்பட்ட ஷோரூம்களுடன் ஜிஆர்டி ஜூவல்லர்ஸ். தான சேவை செய்யும் சமூகங்களுக்கான அதன் நீடித்த அர்ப்பணிப்பை நிலைநிறுத்தி. கலைத்திறனை நம்பகத்தன்மையுடன் தொடர்ந்து வெளிப்படுத்துகிறது. 9K Gold: பிரபலமாகும் 9K தங்க நகைகள்; 22K தங்கத்திற்கு மாற்றா? விலை, தரத்தில் என்ன வித்தியாசம்? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

விகடன் 5 Sep 2025 5:27 pm

GRT: குழந்தைகளுக்கான நம்பிக்கையின் பாதையைப் பிரகாசமாக்கும் ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்!

வாஷினி இல்லம் அறக்கட்டளையின் நடமாடும் குழந்தை சிகிச்சை சேவைக்காக ரூ.58 லட்சம் நிதி உதவியை ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் தாராளமாக வழங்கியுள்ளது. இந்தியாவின் முன்னணி நகை நிறுவனங்களில் ஒன்றான ஜிஆர்டி ஜுவல்லாஸ் வணிகத்தைத் தாண்டி மக்கள் மனதில் மதிப்பை உருவாக்குவதே உண்மையான வெற்றி என்பதை நம்புகிறது. இந்த நிறுவனம் பல ஆண்டுகளாக சமூக பொறுப்பை அடிப்படைக் குறிக்கோளாக ஏற்று வாழ்க்கையை மேம்படுத்தவும் சமூகங்களை மேம்படுத்தவும் அதன் செழிப்பை விரிவுபடுத்துகிறது. இச்செயலுக்கான ஆழமான ஈடுபாடு ஜிஆர்டியின பயணத்தின் கருப்பொருளாகத் தொடர்கிறது. இது கருணையுடனும் நேர்மையுடனும் சமூக சேவையில் நிலையான முயற்சிகளால் வெளிப்படுகிறது. ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் இந்தக் கண்ணோட்டத்திற்கு இணங்க, ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் சென்னை, அண்ணாநகரில் அமைந்துள்ள வர்ஷிணி இல்லம் அறக்கட்டளைக்கு ரூ. 58,24,758 நிதி உதவியால் தனது ஆதரவை வழங்கியுள்ளது இந்த முயற்சியால் மொபைல் பீடியாட்ரிக் சிகிச்சை சேவைகள் வாயிலாக - இந்த அறக்கட்டளை சமூகத்தின் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு அவர்களுக்கான முக்கிய பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு ஆதரவுகளை எளிதாக வழங்க உதவும். இந்த முயற்சி குறித்துப் பேசிய ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குனர் திரு. ஜி.ஆர் ஆனந்த அனந்தபதமநாபன் அவர்கள் கூறியதாவது, ஜிஆர்டியில் எங்கள் பொறுப்பு வணிகத்திற்கு அப்பாற்பட்டது என்பதை நாங்கள் எப்போதும் நம்புகிறோம். ஒவ்வொரு குழந்தையும் அக்கறையுடனும் கண்ணியத்துடனும் வளர வாய்ப்பு பெற தகுதியானது, மேலும் இதைச் சாத்தியப்படுத்த வாஷிணி இல்லம் அறக்கட்டளைக்கு ஆதரவு வழங்குவதில் நாங்கள் மிகுந்த பெருமையை உணர்கிறோம் எங்களைப் பொறுத்தவரை உண்மையான மரபு என்பது வெறும் நகைகளில் மட்டுமல்ல எங்கள் நிறுவனமாக எதிர்கால சந்ததியினருக்காக உருவாகக் உதவும் நம்பிக்கையிலும் வாயப்புகளிலும் உள்ளது மேலும் இது குறித்து ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் மற்றொரு நிர்வாக இயக்குனர் திரு.ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில் ஜிஆரடியில் எங்கள் பயணம் எப்போதும் எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை மற்றும் நல்லெண்ணத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் சமூகப் பிரசாரஙகளுக்கு ஆதரவு வழங்குவதில் எடுத்து செல்லும் ஒவ்வொரு அடியும், அந்த நம்பிக்கையைத் திருப்பி வழங்கும் எங்கள் வழியாகும். வாஷிணி இல்லம் அறக்கட்டளைக்கு எங்கள் உதவி ஒரு நிறுவனம் அவர்கள் சேவை புரியும் சமூகங்களுடன் இணைந்து வளரும்போது, அவை வலுவாக வளரும் என்ற எங்கள் பெரிய நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. 1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஜிஆர்டி நகைகள் கைவினை திறன் வடிவமைப்பு சிறப்பம்சம் மற்றும் காலத்தால் அழியாத மதிப்புகளுக்காகப் போற்றப்படும் இந்தியாவின் மிகவும் நம்பகமான நகை நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. தங்கம், வைரம், பிளாடினம், வெள்ளி மற்றும் ரதின கற்கள் போன்ற அழகிய கலெக்ஷன்களை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் தலைமுறை தோறும் நம்பிக்கையின் மரபை காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது தென் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் 66க்கும் மேற்பட்ட ஷோரூம்களுடன் ஜிஆர்டி ஜூவல்லர்ஸ். தான சேவை செய்யும் சமூகங்களுக்கான அதன் நீடித்த அர்ப்பணிப்பை நிலைநிறுத்தி. கலைத்திறனை நம்பகத்தன்மையுடன் தொடர்ந்து வெளிப்படுத்துகிறது. 9K Gold: பிரபலமாகும் 9K தங்க நகைகள்; 22K தங்கத்திற்கு மாற்றா? விலை, தரத்தில் என்ன வித்தியாசம்? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

விகடன் 5 Sep 2025 5:27 pm

ஜிஎஸ்டி வரி குறைப்பால் அரசுக்கு ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்: எஸ்பிஐ

ஜிஎஸ்டி வரி குறைப்பால் அரசுக்கு குறைந்தபட்சம் ரூ. 3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

தி ஹிந்து 5 Sep 2025 4:31 pm

தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு: பவுனுக்கு ரூ.560 அதிகரிப்பு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 70 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால், ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ. 79 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

தி ஹிந்து 5 Sep 2025 3:32 pm

ஜிஎஸ்டி 2.0: வீடுகள், சொகுசு கார் விலை குறையும்!

பழைய ஜிஎஸ்டி வரி விகிதத்தில் சிமென்டுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டது. மாற்றியமைக்கப்பட்ட புதிய வரி விகிதத்தில் சிமென்ட் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டு இருக்கிறது.

தி ஹிந்து 5 Sep 2025 3:22 pm

ஜிஎஸ்டி 5%, 0 ஆக குறையும் பொருட்கள்; 40% ஆக உயரும் பொருட்கள் - ஒரு பட்டியல்

குறைக்கப்பட்ட இந்த புதிய வரி விகிதங்கள் நவராத்திரி முதல் நாளான செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 5 Sep 2025 3:16 pm

எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஜிஎஸ்டி குறைப்புக்கு ஒப்புதல்: நிர்மலா சீதாராமன் தகவல்

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் உட்பட அனைத்து மாநிலங்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் ஜிஎஸ்டி குறைப்பு நடைபெற்றுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 5 Sep 2025 2:36 pm

எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஜிஎஸ்டி குறைப்புக்கு ஒப்புதல்: நிர்மலா சீதாராமன் தகவல்

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் உட்பட அனைத்து மாநிலங்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் ஜிஎஸ்டி குறைப்பு நடைபெற்றுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 5 Sep 2025 2:32 pm

ஜிஎஸ்டி 5%, 0 ஆக குறையும் பொருட்கள்; 40% ஆக உயரும் பொருட்கள் - ஒரு பட்டியல்

குறைக்கப்பட்ட இந்த புதிய வரி விகிதங்கள் நவராத்திரி முதல் நாளான செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 5 Sep 2025 2:32 pm

ஜிஎஸ்டி 2.0: வீடுகள், சொகுசு கார் விலை குறையும்!

பழைய ஜிஎஸ்டி வரி விகிதத்தில் சிமென்டுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டது. மாற்றியமைக்கப்பட்ட புதிய வரி விகிதத்தில் சிமென்ட் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டு இருக்கிறது.

தி ஹிந்து 5 Sep 2025 2:32 pm

தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு: பவுனுக்கு ரூ.560 அதிகரிப்பு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 70 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால், ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ. 79 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

தி ஹிந்து 5 Sep 2025 2:32 pm

ஜிஎஸ்டி 5%, 0 ஆக குறையும் பொருட்கள்; 40% ஆக உயரும் பொருட்கள் - ஒரு பட்டியல்

குறைக்கப்பட்ட இந்த புதிய வரி விகிதங்கள் நவராத்திரி முதல் நாளான செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 5 Sep 2025 1:31 pm

ஜிஎஸ்டி 2.0: வீடுகள், சொகுசு கார் விலை குறையும்!

பழைய ஜிஎஸ்டி வரி விகிதத்தில் சிமென்டுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டது. மாற்றியமைக்கப்பட்ட புதிய வரி விகிதத்தில் சிமென்ட் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டு இருக்கிறது.

தி ஹிந்து 5 Sep 2025 1:31 pm

தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு: பவுனுக்கு ரூ.560 அதிகரிப்பு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 70 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால், ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ. 79 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

தி ஹிந்து 5 Sep 2025 1:31 pm

எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஜிஎஸ்டி குறைப்புக்கு ஒப்புதல்: நிர்மலா சீதாராமன் தகவல்

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் உட்பட அனைத்து மாநிலங்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் ஜிஎஸ்டி குறைப்பு நடைபெற்றுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 5 Sep 2025 12:32 pm

ஜிஎஸ்டி 5%, 0 ஆக குறையும் பொருட்கள்; 40% ஆக உயரும் பொருட்கள் - ஒரு பட்டியல்

குறைக்கப்பட்ட இந்த புதிய வரி விகிதங்கள் நவராத்திரி முதல் நாளான செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 5 Sep 2025 12:32 pm

ஜிஎஸ்டி 2.0: வீடுகள், சொகுசு கார் விலை குறையும்!

பழைய ஜிஎஸ்டி வரி விகிதத்தில் சிமென்டுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டது. மாற்றியமைக்கப்பட்ட புதிய வரி விகிதத்தில் சிமென்ட் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டு இருக்கிறது.

தி ஹிந்து 5 Sep 2025 12:32 pm

தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு: பவுனுக்கு ரூ.560 அதிகரிப்பு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 70 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால், ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ. 79 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

தி ஹிந்து 5 Sep 2025 12:32 pm

ஜிஎஸ்டி 2.0 அமல்படுத்த மத்திய அரசு தீவிரம்: மென்பொருள் மாற்றத்தை விரைந்து முடிக்க தொழில் துறைக்கு அழைப்பு

ஜிஎஸ்டி 2.0 வரிவிதிப்பை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

தி ஹிந்து 5 Sep 2025 11:58 am

எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஜிஎஸ்டி குறைப்புக்கு ஒப்புதல்: நிர்மலா சீதாராமன் தகவல்

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் உட்பட அனைத்து மாநிலங்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் ஜிஎஸ்டி குறைப்பு நடைபெற்றுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 5 Sep 2025 11:32 am

ஜிஎஸ்டி 5%, 0 ஆக குறையும் பொருட்கள்; 40% ஆக உயரும் பொருட்கள் - ஒரு பட்டியல்

குறைக்கப்பட்ட இந்த புதிய வரி விகிதங்கள் நவராத்திரி முதல் நாளான செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 5 Sep 2025 11:32 am

ஜிஎஸ்டி 2.0: வீடுகள், சொகுசு கார் விலை குறையும்!

பழைய ஜிஎஸ்டி வரி விகிதத்தில் சிமென்டுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டது. மாற்றியமைக்கப்பட்ட புதிய வரி விகிதத்தில் சிமென்ட் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டு இருக்கிறது.

தி ஹிந்து 5 Sep 2025 11:32 am

தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு: பவுனுக்கு ரூ.560 அதிகரிப்பு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 70 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால், ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ. 79 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

தி ஹிந்து 5 Sep 2025 11:32 am

ஜிஎஸ்டி 2.0 அமல்படுத்த மத்திய அரசு தீவிரம்: மென்பொருள் மாற்றத்தை விரைந்து முடிக்க தொழில் துறைக்கு அழைப்பு

ஜிஎஸ்டி 2.0 வரிவிதிப்பை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

தி ஹிந்து 5 Sep 2025 10:31 am

எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஜிஎஸ்டி குறைப்புக்கு ஒப்புதல்: நிர்மலா சீதாராமன் தகவல்

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் உட்பட அனைத்து மாநிலங்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் ஜிஎஸ்டி குறைப்பு நடைபெற்றுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 5 Sep 2025 10:31 am

ஜிஎஸ்டி 5%, 0 ஆக குறையும் பொருட்கள்; 40% ஆக உயரும் பொருட்கள் - ஒரு பட்டியல்

குறைக்கப்பட்ட இந்த புதிய வரி விகிதங்கள் நவராத்திரி முதல் நாளான செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 5 Sep 2025 10:31 am

ஜிஎஸ்டி 2.0: வீடுகள், சொகுசு கார் விலை குறையும்!

பழைய ஜிஎஸ்டி வரி விகிதத்தில் சிமென்டுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டது. மாற்றியமைக்கப்பட்ட புதிய வரி விகிதத்தில் சிமென்ட் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டு இருக்கிறது.

தி ஹிந்து 5 Sep 2025 10:31 am

எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஜிஎஸ்டி குறைப்புக்கு ஒப்புதல்: நிர்மலா சீதாராமன் தகவல்

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் உட்பட அனைத்து மாநிலங்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் ஜிஎஸ்டி குறைப்பு நடைபெற்றுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 5 Sep 2025 9:31 am

ஜிஎஸ்டி 2.0 அமல்படுத்த மத்திய அரசு தீவிரம்: மென்பொருள் மாற்றத்தை விரைந்து முடிக்க தொழில் துறைக்கு அழைப்பு

ஜிஎஸ்டி 2.0 வரிவிதிப்பை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

தி ஹிந்து 5 Sep 2025 8:31 am

ஜிஎஸ்டி 2.0 அமல்படுத்த மத்திய அரசு தீவிரம்: மென்பொருள் மாற்றத்தை விரைந்து முடிக்க தொழில் துறைக்கு அழைப்பு

ஜிஎஸ்டி 2.0 வரிவிதிப்பை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

தி ஹிந்து 5 Sep 2025 7:31 am

ஏழை, நடுத்தர மக்களுக்கு ஆடைகள் விலை குறையும்: ஜிஎஸ்டி 2.0-க்கு ஜவுளி துறையினர் வரவேற்பு

மத்திய அரசு மேற்கொண்ட ஜிஎஸ்டி வரி சீர்திருத்த நடவடிக்கையா ல், தொழில் வளர்ச்சி அடைவதுடன் ஏழை, நடுத்தர மக்களின் முக்கிய அடிப்படை தேவையான ஆடையை குறைந்த விலையில் பெறுவதற்கு வழி வகை ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது

தி ஹிந்து 5 Sep 2025 1:25 am

ஏழை, நடுத்தர மக்களுக்கு ஆடைகள் விலை குறையும்: ஜிஎஸ்டி 2.0-க்கு ஜவுளி துறையினர் வரவேற்பு

மத்திய அரசு மேற்கொண்ட ஜிஎஸ்டி வரி சீர்திருத்த நடவடிக்கையா ல், தொழில் வளர்ச்சி அடைவதுடன் ஏழை, நடுத்தர மக்களின் முக்கிய அடிப்படை தேவையான ஆடையை குறைந்த விலையில் பெறுவதற்கு வழி வகை ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது

தி ஹிந்து 5 Sep 2025 12:31 am

ஜிஎஸ்டி மாற்றம்: தொழில் துறையினருக்கு அமைச்சர் பியூஷ் முன்வைத்த இரு கோரிக்கைகள்

ஜிஎஸ்டி மறுசீரமைப்புஅமலுக்கு வந்ததும், அதன்சலுகைகளை தொழில் துறைகள் உடனடியாக நுகர்வோருக்கு கடத்த வேண்டும் என்று மத்திய வர்த்தகம் மற்று தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கேட்டுக் கொண்டுள்ளார்.

தி ஹிந்து 4 Sep 2025 11:58 pm

ஜிஎஸ்டி மாற்றம்: தொழில் துறையினருக்கு அமைச்சர் பியூஷ் முன்வைத்த இரு கோரிக்கைகள்

ஜிஎஸ்டி மறுசீரமைப்புஅமலுக்கு வந்ததும், அதன்சலுகைகளை தொழில் துறைகள் உடனடியாக நுகர்வோருக்கு கடத்த வேண்டும் என்று மத்திய வர்த்தகம் மற்று தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கேட்டுக் கொண்டுள்ளார்.

தி ஹிந்து 4 Sep 2025 11:31 pm

ஏழை, நடுத்தர மக்களுக்கு ஆடைகள் விலை குறையும்: ஜிஎஸ்டி 2.0-க்கு ஜவுளி துறையினர் வரவேற்பு

மத்திய அரசு மேற்கொண்ட ஜிஎஸ்டி வரி சீர்திருத்த நடவடிக்கையா ல், தொழில் வளர்ச்சி அடைவதுடன் ஏழை, நடுத்தர மக்களின் முக்கிய அடிப்படை தேவையான ஆடையை குறைந்த விலையில் பெறுவதற்கு வழி வகை ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது

தி ஹிந்து 4 Sep 2025 11:31 pm

ஏழை, நடுத்தர மக்களுக்கு ஆடைகள் விலை குறையும்: ஜிஎஸ்டி 2.0-க்கு ஜவுளி துறையினர் வரவேற்பு

மத்திய அரசு மேற்கொண்ட ஜிஎஸ்டி வரி சீர்திருத்த நடவடிக்கையா ல், தொழில் வளர்ச்சி அடைவதுடன் ஏழை, நடுத்தர மக்களின் முக்கிய அடிப்படை தேவையான ஆடையை குறைந்த விலையில் பெறுவதற்கு வழி வகை ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது

தி ஹிந்து 4 Sep 2025 10:31 pm

ஜிஎஸ்டி மாற்றம்: தொழில் துறையினருக்கு அமைச்சர் பியூஷ் முன்வைத்த இரு கோரிக்கைகள்

ஜிஎஸ்டி மறுசீரமைப்புஅமலுக்கு வந்ததும், அதன்சலுகைகளை தொழில் துறைகள் உடனடியாக நுகர்வோருக்கு கடத்த வேண்டும் என்று மத்திய வர்த்தகம் மற்று தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கேட்டுக் கொண்டுள்ளார்.

தி ஹிந்து 4 Sep 2025 9:37 pm

ஏழை, நடுத்தர மக்களுக்கு ஆடைகள் விலை குறையும்: ஜிஎஸ்டி 2.0-க்கு ஜவுளி துறையினர் வரவேற்பு

மத்திய அரசு மேற்கொண்ட ஜிஎஸ்டி வரி சீர்திருத்த நடவடிக்கையா ல், தொழில் வளர்ச்சி அடைவதுடன் ஏழை, நடுத்தர மக்களின் முக்கிய அடிப்படை தேவையான ஆடையை குறைந்த விலையில் பெறுவதற்கு வழி வகை ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது

தி ஹிந்து 4 Sep 2025 9:37 pm

ஜிஎஸ்டி மாற்றம்: தொழில் துறையினருக்கு அமைச்சர் பியூஷ் முன்வைத்த இரு கோரிக்கைகள்

ஜிஎஸ்டி மறுசீரமைப்புஅமலுக்கு வந்ததும், அதன்சலுகைகளை தொழில் துறைகள் உடனடியாக நுகர்வோருக்கு கடத்த வேண்டும் என்று மத்திய வர்த்தகம் மற்று தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கேட்டுக் கொண்டுள்ளார்.

தி ஹிந்து 4 Sep 2025 8:31 pm

8 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திருந்திய மத்திய அரசுக்கு நன்றி: ஜிஎஸ்டி மாற்றம் குறித்து ப.சிதம்பரம் கருத்து

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திருந்தி ஜிஎஸ்டி வரியை குறைத்த மத்திய அரசை பாராட்டுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 4 Sep 2025 5:06 pm

சென்னையில் சற்றே குறைந்த தங்கம் விலை; வெள்ளி விலையில் மாற்றமில்லை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.78 ஆயிரத்தை தாண்டி மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்த நிலையில் இன்று சொற்ப அளவில் குறைந்துள்ளது.

தி ஹிந்து 4 Sep 2025 4:56 pm

சென்னையில் சற்றே குறைந்த தங்கம் விலை; வெள்ளி விலையில் மாற்றமில்லை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.78 ஆயிரத்தை தாண்டி மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்த நிலையில் இன்று சொற்ப அளவில் குறைந்துள்ளது.

தி ஹிந்து 4 Sep 2025 4:31 pm

8 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திருந்திய மத்திய அரசுக்கு நன்றி: ஜிஎஸ்டி மாற்றம் குறித்து ப.சிதம்பரம் கருத்து

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திருந்தி ஜிஎஸ்டி வரியை குறைத்த மத்திய அரசை பாராட்டுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 4 Sep 2025 4:31 pm

உணவு டெலிவரி பிளாட்ஃபார்ம் கட்டணத்தை 20% உயர்த்திய சொமேட்டோ

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி செயலிகளில் ஒன்றாக உள்ள சொமேட்டோ, உணவு டெலிவரிக்கான பிளாட்ஃபார்ம் கட்டணத்தை 20 சதவீதம் என உயர்த்தி உள்ளது.

தி ஹிந்து 4 Sep 2025 3:31 pm

சென்னையில் சற்றே குறைந்த தங்கம் விலை; வெள்ளி விலையில் மாற்றமில்லை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.78 ஆயிரத்தை தாண்டி மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்த நிலையில் இன்று சொற்ப அளவில் குறைந்துள்ளது.

தி ஹிந்து 4 Sep 2025 3:31 pm

8 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திருந்திய மத்திய அரசுக்கு நன்றி: ஜிஎஸ்டி மாற்றம் குறித்து ப.சிதம்பரம் கருத்து

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திருந்தி ஜிஎஸ்டி வரியை குறைத்த மத்திய அரசை பாராட்டுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 4 Sep 2025 3:31 pm

மூன்று ஆண்டுகளில் பெண் முதலீட்டாளர்கள் 50% உயர்வு

இந்​தி​யப் பெண்​கள் சேமிப்பு என்ற மனநிலை​யி​லிருந்து தற்​போது முதலீடு என்ற பார்​வைக்கு மாறி​யுள்​ளனர்.

தி ஹிந்து 4 Sep 2025 2:59 pm

மூன்று ஆண்டுகளில் பெண் முதலீட்டாளர்கள் 50% உயர்வு

இந்​தி​யப் பெண்​கள் சேமிப்பு என்ற மனநிலை​யி​லிருந்து தற்​போது முதலீடு என்ற பார்​வைக்கு மாறி​யுள்​ளனர்.

தி ஹிந்து 4 Sep 2025 2:32 pm

உணவு டெலிவரி பிளாட்ஃபார்ம் கட்டணத்தை 20% உயர்த்திய சொமேட்டோ

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி செயலிகளில் ஒன்றாக உள்ள சொமேட்டோ, உணவு டெலிவரிக்கான பிளாட்ஃபார்ம் கட்டணத்தை 20 சதவீதம் என உயர்த்தி உள்ளது.

தி ஹிந்து 4 Sep 2025 2:32 pm

சென்னையில் சற்றே குறைந்த தங்கம் விலை; வெள்ளி விலையில் மாற்றமில்லை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.78 ஆயிரத்தை தாண்டி மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்த நிலையில் இன்று சொற்ப அளவில் குறைந்துள்ளது.

தி ஹிந்து 4 Sep 2025 2:32 pm

8 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திருந்திய மத்திய அரசுக்கு நன்றி: ஜிஎஸ்டி மாற்றம் குறித்து ப.சிதம்பரம் கருத்து

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திருந்தி ஜிஎஸ்டி வரியை குறைத்த மத்திய அரசை பாராட்டுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 4 Sep 2025 2:32 pm

ஜிஎஸ்டி 2.0: செப்.22 முதல் விலை குறையும், உயரும் பொருட்களின் முழு விவரம்

ஜிஎஸ்டி வரிவிகித மாற்றத்தின்படி, தற்போதுள்ள 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு வரி அடுக்குகள் 18%, 5% என இரு அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளது. செப்.22 முதல் நடைமுறைக்கு வரும் இந்த மாற்றத்தால் விலை குறையும், விலை உயரும் பொருட்களின் பட்டியலைப் பார்ப்போம்.

தி ஹிந்து 4 Sep 2025 2:11 pm

அடுத்த ஆண்டின் முதல் 6 மாதங்களுக்குள் 10 கிராம் தங்கம் விலை ரூ.1.25 லட்சம் வரை உயரும்: ஐசிஐசிஐ வங்கியின் பொருளாதார ஆய்வில் தகவல்

அடுத்த ஆண்​டுக்​குள் 10 கிராம் தங்​கம் விலை ரூ.1.25 லட்சம் வரை உயரும் என ஐசிஐசிஐ வங்​கி​யின் பொருளா​தார ஆய்வு தெரிவிக்​கிறது.

தி ஹிந்து 4 Sep 2025 1:32 pm

ஜிஎஸ்டி 2.0: செப்.22 முதல் விலை குறையும், உயரும் பொருட்களின் முழு விவரம்

ஜிஎஸ்டி வரிவிகித மாற்றத்தின்படி, தற்போதுள்ள 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு வரி அடுக்குகள் 18%, 5% என இரு அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளது. செப்.22 முதல் நடைமுறைக்கு வரும் இந்த மாற்றத்தால் விலை குறையும், விலை உயரும் பொருட்களின் பட்டியலைப் பார்ப்போம்.

தி ஹிந்து 4 Sep 2025 1:32 pm

மூன்று ஆண்டுகளில் பெண் முதலீட்டாளர்கள் 50% உயர்வு

இந்​தி​யப் பெண்​கள் சேமிப்பு என்ற மனநிலை​யி​லிருந்து தற்​போது முதலீடு என்ற பார்​வைக்கு மாறி​யுள்​ளனர்.

தி ஹிந்து 4 Sep 2025 1:32 pm

உணவு டெலிவரி பிளாட்ஃபார்ம் கட்டணத்தை 20% உயர்த்திய சொமேட்டோ

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி செயலிகளில் ஒன்றாக உள்ள சொமேட்டோ, உணவு டெலிவரிக்கான பிளாட்ஃபார்ம் கட்டணத்தை 20 சதவீதம் என உயர்த்தி உள்ளது.

தி ஹிந்து 4 Sep 2025 1:32 pm

சென்னையில் சற்றே குறைந்த தங்கம் விலை; வெள்ளி விலையில் மாற்றமில்லை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.78 ஆயிரத்தை தாண்டி மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்த நிலையில் இன்று சொற்ப அளவில் குறைந்துள்ளது.

தி ஹிந்து 4 Sep 2025 1:32 pm

8 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திருந்திய மத்திய அரசுக்கு நன்றி: ஜிஎஸ்டி மாற்றம் குறித்து ப.சிதம்பரம் கருத்து

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திருந்தி ஜிஎஸ்டி வரியை குறைத்த மத்திய அரசை பாராட்டுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 4 Sep 2025 1:32 pm

அடுத்த ஆண்டின் முதல் 6 மாதங்களுக்குள் 10 கிராம் தங்கம் விலை ரூ.1.25 லட்சம் வரை உயரும்: ஐசிஐசிஐ வங்கியின் பொருளாதார ஆய்வில் தகவல்

அடுத்த ஆண்​டுக்​குள் 10 கிராம் தங்​கம் விலை ரூ.1.25 லட்சம் வரை உயரும் என ஐசிஐசிஐ வங்​கி​யின் பொருளா​தார ஆய்வு தெரிவிக்​கிறது.

தி ஹிந்து 4 Sep 2025 12:33 pm

ஜிஎஸ்டி 2.0: செப்.22 முதல் விலை குறையும், உயரும் பொருட்களின் முழு விவரம்

ஜிஎஸ்டி வரிவிகித மாற்றத்தின்படி, தற்போதுள்ள 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு வரி அடுக்குகள் 18%, 5% என இரு அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளது. செப்.22 முதல் நடைமுறைக்கு வரும் இந்த மாற்றத்தால் விலை குறையும், விலை உயரும் பொருட்களின் பட்டியலைப் பார்ப்போம்.

தி ஹிந்து 4 Sep 2025 12:33 pm

மூன்று ஆண்டுகளில் பெண் முதலீட்டாளர்கள் 50% உயர்வு

இந்​தி​யப் பெண்​கள் சேமிப்பு என்ற மனநிலை​யி​லிருந்து தற்​போது முதலீடு என்ற பார்​வைக்கு மாறி​யுள்​ளனர்.

தி ஹிந்து 4 Sep 2025 12:33 pm

உணவு டெலிவரி பிளாட்ஃபார்ம் கட்டணத்தை 20% உயர்த்திய சொமேட்டோ

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி செயலிகளில் ஒன்றாக உள்ள சொமேட்டோ, உணவு டெலிவரிக்கான பிளாட்ஃபார்ம் கட்டணத்தை 20 சதவீதம் என உயர்த்தி உள்ளது.

தி ஹிந்து 4 Sep 2025 12:33 pm

சென்னையில் சற்றே குறைந்த தங்கம் விலை; வெள்ளி விலையில் மாற்றமில்லை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.78 ஆயிரத்தை தாண்டி மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்த நிலையில் இன்று சொற்ப அளவில் குறைந்துள்ளது.

தி ஹிந்து 4 Sep 2025 12:33 pm