SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

34    C
... ...View News by News Source

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை பிலிப்பைன்ஸுக்கு ஏற்றுமதி

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை முதல் முறையாக பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு நேற்று ஏற்றுமதி செய்யப்பட்டது.

தி ஹிந்து 20 Apr 2024 9:02 am

தங்கம் ரூ.55,000-ஐ தாண்டி புதிய உச்சம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.440 உயர்வு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.440 அதிகரித்து ரூ.55,120-க்கு விற்பனையாகிறது. இதன்மூலம், தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

தி ஹிந்து 20 Apr 2024 9:02 am

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை பிலிப்பைன்ஸுக்கு ஏற்றுமதி

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை முதல் முறையாக பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு நேற்று ஏற்றுமதி செய்யப்பட்டது.

தி ஹிந்து 20 Apr 2024 8:34 am

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை பிலிப்பைன்ஸுக்கு ஏற்றுமதி

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை முதல் முறையாக பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு நேற்று ஏற்றுமதி செய்யப்பட்டது.

தி ஹிந்து 20 Apr 2024 7:34 am

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை பிலிப்பைன்ஸுக்கு ஏற்றுமதி

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை முதல் முறையாக பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு நேற்று ஏற்றுமதி செய்யப்பட்டது.

தி ஹிந்து 20 Apr 2024 6:34 am

யெஸ் வங்கி இணை நிறுவனர் ராணா கபூருக்கு ஜாமீன்

வங்கி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள யெஸ் வங்கியின் இணை நிறுவனர் ராணா கபூருக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

தி ஹிந்து 19 Apr 2024 11:56 pm

யெஸ் வங்கி இணை நிறுவனர் ராணா கபூருக்கு ஜாமீன்

வங்கி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள யெஸ் வங்கியின் இணை நிறுவனர் ராணா கபூருக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

தி ஹிந்து 19 Apr 2024 10:35 pm

யெஸ் வங்கி இணை நிறுவனர் ராணா கபூருக்கு ஜாமீன்

வங்கி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள யெஸ் வங்கியின் இணை நிறுவனர் ராணா கபூருக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

தி ஹிந்து 19 Apr 2024 9:35 pm

யெஸ் வங்கி இணை நிறுவனர் ராணா கபூருக்கு ஜாமீன்

வங்கி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள யெஸ் வங்கியின் இணை நிறுவனர் ராணா கபூருக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

தி ஹிந்து 19 Apr 2024 8:35 pm

யெஸ் வங்கி இணை நிறுவனர் ராணா கபூருக்கு ஜாமீன்

வங்கி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள யெஸ் வங்கியின் இணை நிறுவனர் ராணா கபூருக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

தி ஹிந்து 19 Apr 2024 7:35 pm

IT Spending: இந்தியாவில் ஐ.டி சேவைகளுக்கான செலவுகள் இரட்டை இலக்க வளர்ச்சி காணும் - அறிக்கை!

2024-ம் ஆண்டில் இந்தியாவில் ஐ.டி சேவைகளுக்கான செலவுகள் 13.2% வளர்ச்சியடைந்து, மொத்தம் 138.9 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.   இது குறித்து அமெரிக்க தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனமான கார்ட்னர் (Gartner) வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகளவில் ஐ.டி சேவைகளுக்கான செலவுகள் ஒற்றை இலக்க வளர்ச்சியைக் காணும் நேரத்தில். இந்தியாவில் ஐ.டி சேவைகளுக்கான செலவுகள் இரட்டை இலக்க வளர்ச்சியை கண்டுள்ளன.  2024-ம் ஆண்டில் உலகளாவிய  ஐ.டி சேவைகளுக்கான செலவுகள் 8 சதவிகிதம் வளர்ச்சியடைந்து 5.06 டிரில்லியன் டாலர்களை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதுவே, இந்தியாவில் 2024-ம் ஆண்டில் 18.6 சதவிகித வளர்ச்சி விகிதம் பதிவு செய்யப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.  work வாட்ஸ்அப் அக்கவுன்டை ஹேக் செய்து டேட்டா திருடும் கும்பல்... பயனாளர்களே உஷார்! இந்தியாவில் மென்பொருளுக்கான (Software) செலவுகளும் அதிகரித்துள்ளது. இருந்தபோதும் இந்திய சிஐஓக்கள் வளர்ச்சி, வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் செயல்பாட்டுத் திறன் ஆகியவற்றுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகின்றனர்.  ஐடி செலவுகளை மேம்படுத்துவதிலும், சாஃப்ட்வேர் செலவினங்களை இயக்குவதிலும் வருவாய் மாதிரிகள் (Revenue Models) குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றன. ஜெனரேட்டிவ் செயற்கை தொழில்நுட்பமானது (Gen AI) வளர்ந்து வருவதால் அதற்கான புதிய செலவுகளும் அதிகரித்துள்ளது. ஜெனரேட்டிவ் ஏஐ-க்கான திட்டமிடல் காரணமாக உலகளவில் டேட்டா சென்டர் அமைப்புகளுக்கான செலவினங்களும் அதிகரித்துள்ளது. 2023-ல் 4 சதவிகிதம் இருந்த டேட்டா சென்டர் செலவுகள், 2024-ல் 10 சதவிகிதமாக வளர்ச்சியைக் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ``2023-ல், நிறுவனங்கள் ஜெனரேட்டிவ் ஏஐ-ன் கதையைச் சொல்லிக்கொண்டிருந்தன, 2024-ல் அவர்களில் பெரும்பாலானோர் 2025-ம் ஆண்டின் இறுதியில் ஜெனரேட்டிவ் ஏஐ செயல்படுத்த திட்டமிடுவதை நாங்கள் காண்கிறோம்’’ என கார்ட்னரின் புகழ்பெற்ற ஆய்வாளர் ஜான் டேவிட் லவ்லாக் கூறியுள்ளார். 

விகடன் 19 Apr 2024 10:40 am

IT Spending: இந்தியாவில் ஐ.டி சேவைகளுக்கான செலவுகள் இரட்டை இலக்க வளர்ச்சி காணும் - அறிக்கை!

2024-ம் ஆண்டில் இந்தியாவில் ஐ.டி சேவைகளுக்கான செலவுகள் 13.2% வளர்ச்சியடைந்து, மொத்தம் 138.9 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.   இது குறித்து அமெரிக்க தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனமான கார்ட்னர் (Gartner) வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகளவில் ஐ.டி சேவைகளுக்கான செலவுகள் ஒற்றை இலக்க வளர்ச்சியைக் காணும் நேரத்தில். இந்தியாவில் ஐ.டி சேவைகளுக்கான செலவுகள் இரட்டை இலக்க வளர்ச்சியை கண்டுள்ளன.  2024-ம் ஆண்டில் உலகளாவிய  ஐ.டி சேவைகளுக்கான செலவுகள் 8 சதவிகிதம் வளர்ச்சியடைந்து 5.06 டிரில்லியன் டாலர்களை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதுவே, இந்தியாவில் 2024-ம் ஆண்டில் 18.6 சதவிகித வளர்ச்சி விகிதம் பதிவு செய்யப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.  work வாட்ஸ்அப் அக்கவுன்டை ஹேக் செய்து டேட்டா திருடும் கும்பல்... பயனாளர்களே உஷார்! இந்தியாவில் மென்பொருளுக்கான (Software) செலவுகளும் அதிகரித்துள்ளது. இருந்தபோதும் இந்திய சிஐஓக்கள் வளர்ச்சி, வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் செயல்பாட்டுத் திறன் ஆகியவற்றுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகின்றனர்.  ஐடி செலவுகளை மேம்படுத்துவதிலும், சாஃப்ட்வேர் செலவினங்களை இயக்குவதிலும் வருவாய் மாதிரிகள் (Revenue Models) குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றன. ஜெனரேட்டிவ் செயற்கை தொழில்நுட்பமானது (Gen AI) வளர்ந்து வருவதால் அதற்கான புதிய செலவுகளும் அதிகரித்துள்ளது. ஜெனரேட்டிவ் ஏஐ-க்கான திட்டமிடல் காரணமாக உலகளவில் டேட்டா சென்டர் அமைப்புகளுக்கான செலவினங்களும் அதிகரித்துள்ளது. 2023-ல் 4 சதவிகிதம் இருந்த டேட்டா சென்டர் செலவுகள், 2024-ல் 10 சதவிகிதமாக வளர்ச்சியைக் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ``2023-ல், நிறுவனங்கள் ஜெனரேட்டிவ் ஏஐ-ன் கதையைச் சொல்லிக்கொண்டிருந்தன, 2024-ல் அவர்களில் பெரும்பாலானோர் 2025-ம் ஆண்டின் இறுதியில் ஜெனரேட்டிவ் ஏஐ செயல்படுத்த திட்டமிடுவதை நாங்கள் காண்கிறோம்’’ என கார்ட்னரின் புகழ்பெற்ற ஆய்வாளர் ஜான் டேவிட் லவ்லாக் கூறியுள்ளார். 

விகடன் 19 Apr 2024 10:40 am

தேர்தல் நடைமுறைகளால் சேலம் லீ பஜாரில் 4-ல் ஒரு பங்காக குறைந்த புளி வரத்து! 

தேர்தல் நடைமுறைகளால், சேலம் லீ பஜாருக்கு வியாபாரிகள் வருகை குறைந்ததுடன், புளி வரத்து 4-ல் ஒரு பங்கு அளவுக்கு குறைந்துவிட்டதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். புளி அறுவடை சீசன் நீடிக்கும் நிலையில், புளி வரத்தும், விற்பனையும் குறைந்துவிட்டதால், வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

தி ஹிந்து 19 Apr 2024 1:36 am

தேர்தல் நடைமுறைகளால் சேலம் லீ பஜாரில் 4-ல் ஒரு பங்காக குறைந்த புளி வரத்து! 

தேர்தல் நடைமுறைகளால், சேலம் லீ பஜாருக்கு வியாபாரிகள் வருகை குறைந்ததுடன், புளி வரத்து 4-ல் ஒரு பங்கு அளவுக்கு குறைந்துவிட்டதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். புளி அறுவடை சீசன் நீடிக்கும் நிலையில், புளி வரத்தும், விற்பனையும் குறைந்துவிட்டதால், வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

தி ஹிந்து 19 Apr 2024 1:35 am

தேர்தல் நடைமுறைகளால் சேலம் லீ பஜாரில் 4-ல் ஒரு பங்காக குறைந்த புளி வரத்து! 

தேர்தல் நடைமுறைகளால், சேலம் லீ பஜாருக்கு வியாபாரிகள் வருகை குறைந்ததுடன், புளி வரத்து 4-ல் ஒரு பங்கு அளவுக்கு குறைந்துவிட்டதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். புளி அறுவடை சீசன் நீடிக்கும் நிலையில், புளி வரத்தும், விற்பனையும் குறைந்துவிட்டதால், வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

தி ஹிந்து 18 Apr 2024 11:34 pm

தேர்தல் நடைமுறைகளால் சேலம் லீ பஜாரில் 4-ல் ஒரு பங்காக குறைந்த புளி வரத்து! 

தேர்தல் நடைமுறைகளால், சேலம் லீ பஜாருக்கு வியாபாரிகள் வருகை குறைந்ததுடன், புளி வரத்து 4-ல் ஒரு பங்கு அளவுக்கு குறைந்துவிட்டதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். புளி அறுவடை சீசன் நீடிக்கும் நிலையில், புளி வரத்தும், விற்பனையும் குறைந்துவிட்டதால், வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

தி ஹிந்து 18 Apr 2024 10:35 pm

தேர்தல் நடைமுறைகளால் சேலம் லீ பஜாரில் 4-ல் ஒரு பங்காக குறைந்த புளி வரத்து! 

தேர்தல் நடைமுறைகளால், சேலம் லீ பஜாருக்கு வியாபாரிகள் வருகை குறைந்ததுடன், புளி வரத்து 4-ல் ஒரு பங்கு அளவுக்கு குறைந்துவிட்டதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். புளி அறுவடை சீசன் நீடிக்கும் நிலையில், புளி வரத்தும், விற்பனையும் குறைந்துவிட்டதால், வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

தி ஹிந்து 18 Apr 2024 9:35 pm

தமிழ்நாட்டில் பிரம்மாண்டம்.. ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி செய்ய டாடா திட்டம்!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் தமிழ்நாட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover) கார்களை உற்பத்தி செய்வதற்கான ஆலை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கீழ் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் விலை உயர்ந்த ஆடம்பர கார்களை உற்பத்தி செய்கிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கார் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு 9,000 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு அரசுக்கும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால், சுமார் 5,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்தது. Tata Motors Demerger வேலை இழக்கும் 14,000 டெஸ்லா ஊழியர்கள்... Elon Musk அதிரடி முடிவுக்குக் காரணம் என்ன..? இந்த நிலையில், தமிழ்நாட்டில் அமைய இருக்கும் ஆலையில், ஜாகுவார் லேண்ட் ரோவர் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலையின் உற்பத்தி திறன் ஆண்டுக்கு 2 லட்சம் கார்களாக இருக்கும் எனவும், அதில் மூன்றில் ஒரு பகுதி ஜாகுவார் லேண்ட் ரோவர் எலெக்ட்ரிக் கார்களாக இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுபோக இந்த ஆலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் உள்பட மற்ற கார்களும் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. ஆலை ராணிப்பேட்டையில் அமையவிருப்பதாக கூறப்படுகிறது. 2026-ம் ஆண்டுக்குள் பெரும்பாலான கார்களை எலெக்ட்ரிக் கார்களாக மாற்றுவதற்கு ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா இன்னும் வளரவில்லை; இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்க காரணம் இதுதான் ? - ரகுராம்ராஜன் அதிரடி! எனவே, ராணிப்பேட்டை ஆலை எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் முக்கிய மையமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக, எலெக்ட்ரிக் கார் உற்பத்தி சார்ந்த மற்ற உப ஆலைகளும் இந்தப் பகுதியில் ஏற்படுத்தப்பட்டு வளர்ச்சி அடைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது. தற்போது ஜாகுவார் லேண்ட் ரோவர் எலெக்ட்ரிக் கார்களும் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவது கூடுதல் பலம்.

விகடன் 18 Apr 2024 7:53 pm

தமிழ்நாட்டில் பிரம்மாண்டம்.. ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி செய்ய டாடா திட்டம்!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் தமிழ்நாட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover) கார்களை உற்பத்தி செய்வதற்கான ஆலை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கீழ் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் விலை உயர்ந்த ஆடம்பர கார்களை உற்பத்தி செய்கிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கார் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு 9,000 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு அரசுக்கும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால், சுமார் 5,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்தது. Tata Motors Demerger வேலை இழக்கும் 14,000 டெஸ்லா ஊழியர்கள்... Elon Musk அதிரடி முடிவுக்குக் காரணம் என்ன..? இந்த நிலையில், தமிழ்நாட்டில் அமைய இருக்கும் ஆலையில், ஜாகுவார் லேண்ட் ரோவர் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலையின் உற்பத்தி திறன் ஆண்டுக்கு 2 லட்சம் கார்களாக இருக்கும் எனவும், அதில் மூன்றில் ஒரு பகுதி ஜாகுவார் லேண்ட் ரோவர் எலெக்ட்ரிக் கார்களாக இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுபோக இந்த ஆலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் உள்பட மற்ற கார்களும் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. ஆலை ராணிப்பேட்டையில் அமையவிருப்பதாக கூறப்படுகிறது. 2026-ம் ஆண்டுக்குள் பெரும்பாலான கார்களை எலெக்ட்ரிக் கார்களாக மாற்றுவதற்கு ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா இன்னும் வளரவில்லை; இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்க காரணம் இதுதான் ? - ரகுராம்ராஜன் அதிரடி! எனவே, ராணிப்பேட்டை ஆலை எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் முக்கிய மையமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக, எலெக்ட்ரிக் கார் உற்பத்தி சார்ந்த மற்ற உப ஆலைகளும் இந்தப் பகுதியில் ஏற்படுத்தப்பட்டு வளர்ச்சி அடைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது. தற்போது ஜாகுவார் லேண்ட் ரோவர் எலெக்ட்ரிக் கார்களும் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவது கூடுதல் பலம்.

விகடன் 18 Apr 2024 7:53 pm

X-தளத்தில் Sign Up செய்ய New Users கண்டிப்பா காசு கொடுக்கணும் - எலான் மஸ்க் போடும் கணக்கு..!

எக்ஸ் தளத்தை வாங்கியது முதல் பல்வேறு மாற்றாங்களை ஏற்படுத்தி வருகிறார் எலான் மஸ்க். எக்ஸ் தளத்தில் புதிதாக இணையும் பயனர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது அவர் வெளியிட்டுள்ளார். எக்ஸ் தளத்தில் குறிப்பிட்ட சில அம்சங்களை பயன்படுத்த பயனர்களிடத்தில் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை எலான் மஸ்க் ஏற்கனவே கொண்டு வந்திருந்தார். இந்தச் சூழலில், எக்ஸ் தளத்தில் புதிதாக இணையும் பயனர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இது குறித்து எலன் மஸ்க் எக்ஸ் தளத்தில் விரிவான ட்வீட் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். எக்ஸ் சீனியர் சிட்டிசன்கள் கையில் ரூ.34 லட்சம் கோடி.. 150% வளர்ச்சி.. அசர வைக்கும் ரிப்போர்ட்! எக்ஸ் தளத்தில் உள்ள போலி கணக்குகளை நிரந்தரமாக தடுக்கும் வகையிலும் பாட்களை கட்டுபடுத்தும் நோக்கத்தோடு இந்த முயற்சியை மேற்கொண்டு உள்ளதாகவும், எக்ஸ் தளத்தில் புதிதாக இணையும் பயனர்கள் குறைந்தபட்ச கட்டணத்தை செலுத்த வேண்டும். ஏனெனில், சில நேரங்களில் CAPTCHA போன்ற நடைமுறைகளை பாட்கள் எளிமையாக கடந்துவிடுகின்றன. இதனால், புதிதாக இணையும் பயனர்களிடம் போஸ்ட் பதிவிட மற்றும் மற்றவர்களுடன் உரையாட கட்டணம் வசூலிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. புதிதாக இணையும் பயனர்களுக்கு மட்டுமே இந்த விதிமுறை பொருந்தும் என்றும், அதேநேரம் மூன்று மாதங்களுக்கு பின்னர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதே மாதிரியான கட்டண நடைமுறை சோதனை அடிப்படையில் நியூஸிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டில் நீலக்குறி பெறாத பயனர்களிடத்தில் ஆண்டுக் கட்டணமாக 1 டாலர் வீதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், புதிய பயனர்கள் பதிவிடுவதற்கான கட்டண வசூல் நடைமுறை எப்போது செயல்படுத்தப்படும் அதற்கான கட்டணம் குறித்த விவரம் போன்றவை இன்னும் வெளியாகவில்லை. எக்ஸ் தளம் வேலை இழக்கும் 14,000 டெஸ்லா ஊழியர்கள்... Elon Musk அதிரடி முடிவுக்குக் காரணம் என்ன..? நடப்பு மாத தொடக்கத்தில், எக்ஸ் தளம் ஸ்பேம் கணக்குகளை அழிக்கும் முயற்சியில் ஈடுபடபோவதாகவும், இதனால் தங்கள் பயனர்களின் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை பாதிக்கப்படலாம் என்று எச்சரித்திருந்த நிலையில், தற்போது, புதிய பயனர்களுக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை கொன்டுவந்திருப்பது பயனர்களுக்கு அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் உண்டாக்கியிருக்கிறது.

விகடன் 18 Apr 2024 12:22 pm

Smart TV: ஸ்மார்ட் டிவி-க்களின் விலை உயரும்... ஏன் தெரியுமா?!

ஸ்மார்ட் டிவி தயாரிக்கப் பயன்படும் பேனல்களின் விலை சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ளதால் ஸ்மார்ட் டிவிக்களின் விலையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தொலைக்காட்சி தயாரிக்கப் பயன்படும் முக்கியமான பொருள் `ஓப்பன் செல் பேனல்.' தொலைக்காட்சி நிறுவனங்கள் இந்த பேனல்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்றன. ஓப்பன் செல் நிலையில் வரும் இந்த பேனல்கள் மதிப்புக் கூட்டுதல் நடவடிக்கைக்காக அசெம்பிள் செய்யப்பட்டு பின்பு மார்க்கெட்டில் விற்கப்படும். டிவி... ஸ்மார்ட் போன்... டிவி, வீடு, கார்... தொடர்ந்து அதிகரிக்கும் விற்பனை..! இந்நிலையில் இது குறித்த கவுன்டர்பாயின்ட்’ நிறுவனம் ஆய்வை நடத்தி அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ``ஸ்மார்ட் டிவி தயாரிக்கப் பயன்படும் அடிப்படை பாகமான பேனல்களின் விலை சர்வேத சந்தையில் அதிகரித்திருக்கிறது. எனவே ஸ்மார்ட் டிவிக்களின் விலையும் நடப்பாண்டின் முதல் பாதியில் அதிகரிக்கும்.  இருப்பினும், இந்த ஆண்டு ஸ்மார்ட் டிவி விற்பனை 9 சதவிகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், பிரீமியம் மாடல்களுக்கான தேவை அதிகரிக்கும் மற்றும் வாடிக்கையாளர்கள் பெரிய திரையுள்ள தொலைக்காட்சிகளுக்கு மாறுவார்கள். ஆன்லைன் தளங்கள் மீதான நம்பிக்கை நுகர்வோருக்கு அதிகரித்து வருவதால், ஆன்லைனில் பொருட்களை வாங்கும் உந்துதல் அதிகரிக்கும். இது ஆன்லைன் தளங்களிலிருந்து பிரீமியம் மாடல்களை வாங்க அவர்களை ஊக்குவிக்கும்.  பிரீமியம் டிவிகளுக்கான அதிகரித்துவரும் விருப்பம் ஒட்டுமொத்த சந்தையின் சராசரி விற்பனை விலையை மேலும் அதிகரிக்கும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து மூத்த ஆராய்ச்சி ஆய்வாளர் அன்ஷிகா ஜெயின் கூறுகையில், `` விளையாட்டு நிகழ்வுகள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களை ஸ்ட்ரீமிங்கில் காணமுடிவதால் நுகர்வோர் மத்தியில் ஸ்மார்ட் டிவிகள் பிரபலமடைந்து வருகின்றன’’ என்று தெரிவித்துள்ளார்.  

விகடன் 18 Apr 2024 11:46 am

Smart TV: ஸ்மார்ட் டிவி-க்களின் விலை உயரும்... ஏன் தெரியுமா?!

ஸ்மார்ட் டிவி தயாரிக்கப் பயன்படும் பேனல்களின் விலை சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ளதால் ஸ்மார்ட் டிவிக்களின் விலையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தொலைக்காட்சி தயாரிக்கப் பயன்படும் முக்கியமான பொருள் `ஓப்பன் செல் பேனல்.' தொலைக்காட்சி நிறுவனங்கள் இந்த பேனல்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்றன. ஓப்பன் செல் நிலையில் வரும் இந்த பேனல்கள் மதிப்புக் கூட்டுதல் நடவடிக்கைக்காக அசெம்பிள் செய்யப்பட்டு பின்பு மார்க்கெட்டில் விற்கப்படும். டிவி... ஸ்மார்ட் போன்... டிவி, வீடு, கார்... தொடர்ந்து அதிகரிக்கும் விற்பனை..! இந்நிலையில் இது குறித்த கவுன்டர்பாயின்ட்’ நிறுவனம் ஆய்வை நடத்தி அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ``ஸ்மார்ட் டிவி தயாரிக்கப் பயன்படும் அடிப்படை பாகமான பேனல்களின் விலை சர்வேத சந்தையில் அதிகரித்திருக்கிறது. எனவே ஸ்மார்ட் டிவிக்களின் விலையும் நடப்பாண்டின் முதல் பாதியில் அதிகரிக்கும்.  இருப்பினும், இந்த ஆண்டு ஸ்மார்ட் டிவி விற்பனை 9 சதவிகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், பிரீமியம் மாடல்களுக்கான தேவை அதிகரிக்கும் மற்றும் வாடிக்கையாளர்கள் பெரிய திரையுள்ள தொலைக்காட்சிகளுக்கு மாறுவார்கள். ஆன்லைன் தளங்கள் மீதான நம்பிக்கை நுகர்வோருக்கு அதிகரித்து வருவதால், ஆன்லைனில் பொருட்களை வாங்கும் உந்துதல் அதிகரிக்கும். இது ஆன்லைன் தளங்களிலிருந்து பிரீமியம் மாடல்களை வாங்க அவர்களை ஊக்குவிக்கும்.  பிரீமியம் டிவிகளுக்கான அதிகரித்துவரும் விருப்பம் ஒட்டுமொத்த சந்தையின் சராசரி விற்பனை விலையை மேலும் அதிகரிக்கும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து மூத்த ஆராய்ச்சி ஆய்வாளர் அன்ஷிகா ஜெயின் கூறுகையில், `` விளையாட்டு நிகழ்வுகள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களை ஸ்ட்ரீமிங்கில் காணமுடிவதால் நுகர்வோர் மத்தியில் ஸ்மார்ட் டிவிகள் பிரபலமடைந்து வருகின்றன’’ என்று தெரிவித்துள்ளார்.  

விகடன் 18 Apr 2024 11:46 am

வேலை இழக்கும் 14,000 டெஸ்லா ஊழியர்கள்... Elon Musk அதிரடி முடிவுக்கு காரணம் என்ன..?

உலகப் பணக்காரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவரும், டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ-ஆன Elon Musk, உலகளவில் தனது டெஸ்லா நிறுவனத்தின் 10%-க்கும் அதிகமான ஊழியர்களை வேலை நீக்கம் செய்யப் போவதாக தெரிவித்துள்ளார். இந்த முடிவினால் டெஸ்லா நிறுவனத்தின் 14,000 ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. “நிறுவனத்தை அடுத்தடுத்தக் கட்ட வளர்ச்சிகளுக்கு உட்படுத்தும்போது, ஒவ்வொரு கோணத்திலும் நிறுவனத்தின் உற்பத்தி திறன் அதிகரிப்பது குறித்தும், செலவு குறைப்பைக் குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நாங்கள் நிறுவனத்தை முழுவதுமாக மதிப்பீடு செய்து, ஒரு கசப்பான முடிவு எடுத்துள்ளோம். உலகளவில் எங்கள் நிறுவனத்தில் உள்ள ஆட்களின் எண்ணிக்கையை 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக குறைக்க முடிவுசெய்துள்ளோம். இதைக் காட்டிலும், நான் வெறுக்க வேறு எதுவும் இல்லை. ஆனால், இதைச் செய்வதைக் காட்டிலும் வேறு வழியும் இல்லை என்று சமீபத்தில் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். டெஸ்லா எலெக்ட்ரிக் கார் பிரதமரைச் சந்திக்க விருப்பம் தெரிவித்த மஸ்க்! ரிலையன்ஸ் பார்ட்னர்ஷிப்; குஜராத்துக்கு வருமா டெஸ்லா? டெஸ்லா நிறுவனம் புதிய மாடல் கார்கள் மற்றும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் ஆகியவற்றில் அதிக அளவில் முதலீடு செய்ய உள்ளதால், இந்த பணி நீக்கம் ஏற்பட்டிருக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன உற்பத்தி சந்தையான சீனாவில், டெஸ்லா நிறுவனம் அதிகப் போட்டியை எதிர்கொண்டு வருகிறது. மேலும், புதிய மாடல் கார்களான BYD கார்களை வெளியிடுவதில் டெஸ்லா நிறுவனம், தனது போட்டியாளர்களுடன் கடுமையான விலை நிர்ணயிக்கும் போரில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் டெஸ்லா நிறுவனம் அதன் உலகளாவிய வாகன விற்பனை இந்த ஆண்டின் முதல் காலாண்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் முதல்முறையாக குறைந்துள்ளது என அறிவித்துள்ளது. இப்படியான செய்திகளால் டெஸ்லா நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை நடப்பு ஆண்டில் ஜனவரி 1-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 17-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் 248 டாலர் என்கிற நிலையில் இருந்து 157 டாலர் என்கிற நிலை வரை சரிந்து வர்த்தகமானது. எலான் மஸ்க், நரேந்திர மோடி இந்தியாவின் GDP கணிப்பை உயர்த்திய IMF; தேர்தல் சமயத்தில் இப்படி அறிக்கை வெளியிடுவது சரியா? இந்நிலையில்தான் தனது எலக்ட்ரிக் வாகன உற்பத்தியை டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மாத இறுதியில் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், இந்தியாவிற்கு வந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பார் என்பது உறுதியாகியுள்ளது. இதனை எலான் மஸ்க், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்! என்று பதிவிட்டிருக்கிறார். இந்த சந்திப்பானது இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியை தொடங்குவது தொடர்பாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

விகடன் 18 Apr 2024 10:00 am

7-வது சம்பள கமிஷன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 46 சதவீதத்தில் இருந்து50 சதவீதமாக சமீபத்தில் உயர்த்தப்பட்டது

தி ஹிந்து 18 Apr 2024 9:02 am

7-வது சம்பள கமிஷன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 46 சதவீதத்தில் இருந்து50 சதவீதமாக சமீபத்தில் உயர்த்தப்பட்டது

தி ஹிந்து 18 Apr 2024 8:34 am

7-வது சம்பள கமிஷன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 46 சதவீதத்தில் இருந்து50 சதவீதமாக சமீபத்தில் உயர்த்தப்பட்டது

தி ஹிந்து 18 Apr 2024 7:34 am

7-வது சம்பள கமிஷன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 46 சதவீதத்தில் இருந்து50 சதவீதமாக சமீபத்தில் உயர்த்தப்பட்டது

தி ஹிந்து 18 Apr 2024 6:34 am