வி.ஐ.பி வலை; வெளிநாட்டு கிளை; `ஹவாலா’ மூலம் பல்லாயிரம் கோடிகளுடன் தப்பிய ஐ.எஃப்.எஸ் ஃபிராடு பிரதர்ஸ்
ஐ.எஃப்.எஸ் ஃபிராடு பிரதர்ஸ் எங்கே?’, ‘அவர்கள் மீது உண்மையிலேயே போலீஸ் நடவடிக்கை எடுக்குமா?’, ‘வாயைக் கட்டி வயித்தைக்கட்டி போட்ட பணம் திரும்பக் கிடைக்குமா?’ - வேலூர், காட்பாடியை மையமாகக் கொண்டு செயல்பட்டுவந்த ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனம், பல்லாயிரம் கோடிகளைச் சுருட்டிக் கொண்டு ஓட்டமெடுத்திருக்கும் நிலையில், பணத்தை முதலீடு செய்த வடமாவட்ட மக்கள் இப்படித்தான் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸும் இந்த ஐ.எஃப்.எஸ் நிறுவனம் பற்றி மட்டுமே விசாரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ‘’ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தைப் போலவே, இன்னொரு மெகா மோசடி நிறுவனத்தையும் இதே ஃபிராடு பிரதர்ஸ் உருவாக்கி நடத்திவந்தனர். அந்த நிறுவனம் மூலமும் பல ஆயிரம் கோடி ரூபாயைக் கொள்ளை அடித்துள்ளனர். அந்த நிறுவனத்தின் பெயரில் வெளிநாடுகளில் கிளை பரப்பியதோடு, வட மாவட்ட மக்களிடம் சுருட்டிய பணத்தையும் இந்த நிறுவனத்தின் பெயரில் சட்டப்பூர்வமாகவும், ஹவலா முறையிலும் வெளிநாடுகளுக்குக் கடத்தியிருக்கிறார்கள்’’ என்று அதிர்ச்சிக் கிளப்புகிறார்கள், ஃபிராடு பிரதர்ஸ்களின் நெளிவுசுழிவுகளை நன்கறிந்த சிலர். இவர்களில் பலரும் ஐ.எஃப்.எஸ் நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள்தான். அவர்கள் தந்த தகவல்களின் தொகுப்பு இதோ... மின்மினி சரவணன், மோகன் பாபு ஐ.எஃப்.எஸ் மோசடி: குற்றவாளிக் கூண்டில் பொருளாதாரக் குற்றப்பிரிவு... எஸ்.பி-யை சுழற்றும் 3 கேள்விகள்! வேலூர், காட்பாடியைச் சேர்ந்த லட்சுமி நாராயணன் சுந்தரம், 2015-ம் ஆண்டு முதலே பங்குச் சந்தையில் முதலீடு செய்துவந்தார். இவருடன் சகோதரர்கள் ஜனார்த்தனன், வேதநாராயணன் மற்றும் பெரியப்பா மகன் மோகன்பாபு ஆகியோரும் கைகோத்தனர். ஆனால், போதிய வருமானம் கிடைக்கவில்லை என்ற சூழலில், ‘உங்க பணத்தை எங்கிட்ட குடுங்க, நான் சூப்பர் லாபம் சம்பாதிச்சுத் தர்றேன்’ என்று அக்கம்பக்கத்து நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று பணத்தை வாங்கி, பங்குச் சந்தையில் முதலீடு செய்வதுபோல பாவ்லா காட்டி, அவர்களுடைய பணத்தை அவர்களுக்கே திருப்பித் தந்துகொண்டிருந்தார்கள் பிராடு பிரதர்ஸ். இந்த ஃபிராடு பிசினஸ் 2019-ம் ஆண்டுக்குப்பிறகு சூடுபிடிக்க ஆரம்பித்தது. ‘1 லட்ச ரூபாய் முதலீடு செய்தால், மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய் தரப்படும்’ என்பதுதான் இவருடைய பிஸினஸின் அடிநாதம். ஒரே ஆண்டில் போட்ட பணம் டபுளாகிவிடும் என்பதால், பல்வேறு காரணங்களுக்காகச் சேர்த்து வைத்திருந்த பணம் மட்டுமல்லாது, கடனை வாங்கிக்கூட பணத்தைக் கொட்ட ஆரம்பித்தார்கள் மக்கள். பணம் எண்ணும் மெஷின்கள் வைத்தும்கூட எண்ண முடியாத அளவுக்கு பணம் கொட்டுவதைப் பார்த்து பிரமித்துப்போன ஃபிராடு பிரதர்ஸ், அடுத்தக் கட்டமாகத்தான் ‘மாஸ்டர் பிளான்’ ஒன்றைக் கையில் எடுத்தார்கள். ஜூனியர் விகடன் கட்டுரை ரூ.10,000 கோடி அபேஸ்..? - தலைமறைவான ‘ஐ.எஃப்.எஸ் பிரதர்ஸ்’ - காப்பாற்றுகிறதா காவல்துறை? ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின்மூலம் பல ஆயிரம் கோடிகளைச் சேர்த்தாலும், நிறுவனத்துக்கென பெரிய இமேஜ் எதுவும் இல்லை. நிறுவனத்துக்காக வேலை பார்க்கும் 300 லீடர்களுக்கும் (ஏஜென்ட்டுகள்), அவர்களின்கீழ் இருக்கும் குட்டி லீடர்களுக்கும் சமூகத்தில் ஓர் அங்கீகாரம் ஏற்படுத்தித் தருகிற மாதிரியான ஓர் அமைப்பை உருவாக்கவேண்டும். இதை மிகவும் ‘ஹைஃபை’ அமைப்பாக நடத்துவதன்மூலம் பலருடைய கவனத்தையும் ஈர்க்கவேண்டும். இதன் கிளைகளை வெளிநாடுகளில் ஆரம்பித்து, இங்கிருந்து பணத்தைக் கொண்டுபோக வேண்டும். ஒருகட்டத்தில் மொத்தப் பணத்துடன் வெளிநாடுகளில் செட்டில் ஆகிவிடவேண்டும்’ என்பதுதான் அந்த மாஸ்டர் பிளான். நீயா நானா கோபிநாத் பங்குச் சந்தை முதலீட்டில் ஆண்டுக்கு 24% வருமானம்... ஐ.எஃப்.எஸ் சொல்வது நிஜமா? இதைச் செயல்படுத்துவதற்காக ‘மார்க் (MARC) ஆப்பர்சூனிட்டி டெவலப்மென்ட் லிமிடெட்’ என்கிற நிறுவனத்தைப் புதிதாக உருவாக்கினார்கள். நம்மூரில் நிறைய கிளப்கள் இருப்பது மாதிரி, இதையும் ஒரு கிளப் என்கிற வகையிலேயே உருவாக்கினார்கள். `Connect to Convert’ என்பது இந்த க்ளப்பின் டேக் லைன். அதாவது, உங்களை வேறு பலருடன் இணைத்துக் கொள்வதன்மூலம் உங்கள் பிசினஸை வைத்துப் பணம் சம்பாதிப்பது. அப்படி என்ன பிசினஸ் என்கிறீர்களா? ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்லி, மக்களிடம் இருந்தும், சமூகத்தில் அந்தஸ்துள்ளன மனிதர்களிடம் இருந்தும் பணத்தை வசூலிப்பதுதான். இந்த `மார்க் கிளப்’பின் அறிமுகக் கூட்டம், 2021 நவம்பரில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து கோலகலமாக நடத்தப்பட்டது. கோட், சூட்டுடன் வரும் `சதுரங்கவேட்டை’ ஏமாற்றுக்காரர்களைப் போல, இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலானவர்கள் கோட், சூட் அணிந்திருந்தார்கள். ‘நீங்கள் பெரும் பணக்காரராக ஆவதற்கென்றே அவதரித்தவர்கள். எங்களுடன் சேருங்கள். அதன்பிறகு, நீங்கள் வேறு லெவலில் இருப்பீர்கள்’ என்று ஜனார்த்தனனும், மோகன் பாபுவும் பேசப் பேச, சுவிசேஷக் கூட்டத்தில் உருண்டுபுரளும் கூட்டத்தைப் போல, ஒட்டுமொத்தக் கூட்டத்தினரும் `மெஸ்மெரைஸ்’ ஆனார்கள். மார்க் விளம்பரத்தில் நடிகர் மாதவன் ‘ஐ.எஃப்.எஸ்’ சுருட்டலில் அரசியல் தலைகள்..? காணாமல் ஏஜென்டுகள்... கண்ணீரில் மக்கள்..! ஆரம்பமே அமர்க்களம் என்றான பின்பு, மார்க் நிறுவனத்தின் கிளைகளை தமிழகத்தில் 72 பகுதிகளுக்கு ஏலம் விட்டார்கள். ஐ.பி.எல் கிரிக்கெட் டீம் ஏலம் விடப்படுவது போல, ஒவ்வொரு நகரத்துக்கும் ஏலம் விடப்பட, ஏற்கெனவே அந்த நிறுவனத்துடன் தொடர்பில் இருந்த செட்டப் ஆட்கள் பலரும் பல கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்டார்கள். காஞ்சிபுரம் உள்பட பல முக்கியமான நகரங்களுக்கு ‘மின்மினி’ சரவணக்குமார் ஏலம் எடுத்தார். வேலூர் கிளையை மோகன் பாபுவே வைத்துக்கொண்டார். இப்படி பல நகரங்களுக்கு வெற்றிகரமாக விற்றதன் மூலம் ஃபிராடு பிரதர்ஸ்களுக்குக் கிடைத்தது சுமார் 400 கோடி ரூபாய். இந்தப் பணத்தை ஏஜென்ட்டுகள் பணமாகக் கட்டினார்களா அல்லது வங்கிப் பரிவர்த்தனை மூலமாக செலுத்தப்பட்டதா என்று தெரியவில்லை. இந்த விஷயங்கள் எல்லாம் கடந்த சில மாதங்களாகவே வெளியில் கசிந்தாலும், வருமான வரித் துறை உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் எதுவும் இதையெல்லாம் விசாரித்ததா, இனிமேலாவது விசாரிக்குமா என்பதும் தெரியவில்லை. ஓசூர் மேயர் எஸ்.ஏ.சத்யா ஐ.எஃப்.எஸ் மோசடி... மக்கள் பணம் பறிபோனதுக்கு காவல்துறையின் அலட்சியம்தான் காரணமா? மார்க் கிளப்பில் முதலில் உறுப்பினராக வேண்டும் எனில், ரூ.36,000 செலுத்த வேண்டும். இப்படிச் சேர்பவர்கள், அந்த ஊரில் உள்ள ஒரு பெரிய ஹோட்டலில் வாரம் ஒருமுறை நடக்கும் பிரேக் பாஸ்ட் மீட்டிங்கில் பங்கேற்கலாம். அதில் மூளைச் சலவை செய்யப்படும். பிறகென்ன... முதலீடுகள் கொட்ட ஆரம்பித்துவிடும். இந்தக் கூட்டங்களுக்கு மேலும் கவர்ச்சியைக் கூட்டுவதற்காக ஒவ்வொரு தடவையும் ஏதாவது ஒரு பிரபலம் அதில் கலந்துகொண்டு பேசுவார். `நீயா, நானா’ கோபிநாத், `பத்திரிகையாளர்’ ரங்கராஜ் பாண்டே, முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரிகள் எனப் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியுள்ளனர். தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், தற்போதைய அமைச்சர் சேகர்பாபு ஆகியோரும்கூட பங்கேற்றது உண்டு. `நீயா, நானா’ கோபிநாத், `பத்திரிகையாளர்’ ரங்கராஜ் பாண்டே, முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரிகள் எனப் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியுள்ளனர். தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், தற்போதைய அமைச்சர் சேகர்பாபு ஆகியோரும்கூட பங்கேற்றது உண்டு. இவர்களெல்லாம் ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின் பின்னணி தெரிந்துதான் கலந்துகொண்டார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம்! இது மட்டுமா... தமிழ்நாடு ப்ரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மதுரை அணியை ஸ்பான்ஸர் செய்யும் அளவுக்குப் பணத்தை அள்ளிவிட்டனர் பிராடு பிரதர்ஸ். அடுத்து, இளையராஜாவின் இசைக் கச்சேரி, பட்டிமன்றங்கள் என்று பலவாறாக ஸ்பான்ஸர் செய்து, மார்க் கிளப் என்கிற பிராண்ட்டை சாதாரண மனிதர்களிடமும் கொண்டுபோய்ச் சேர்த்தனர். திரைப்பட நடிகர் மாதவன் போட்டோவைப் போட்டு செய்தித்தாள்களில் பெரிதாக விளம்பரமும் செய்தார்கள். நம்பி நாராயணன் கதையைப் படமாக எடுத்தவர் பிராடு பிரதர்களை நம்பி மோசம் போனார். ஐ.எஃப்.எஸ் சகோதரர்கள் `ஐ.எஃப்.எஸ் ஃபிராடு பிரதர்ஸ்': லண்டனுக்குத் தப்பி ஓட்டம்?மக்கள் பணம் திரும்பக் கிடைக்குமா? மார்க் நிறுவன கிளைகளை விற்றதன் மூலம் கிடைத்த பல கோடி ரூபாய்களை வைத்துதான் இதற்கெல்லாம் செலவு செய்துள்ளனர். கையோடு அதற்குப் பலனும் கிடைக்க ஆரம்பித்தது. ஆரம்பத்தில் ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தில் பணம் போடத் தயங்கியவர்கள்கூட, மார்க் கிளப் கூட்டங்களில் கலந்துகொண்டபின் அசந்து போனார்கள். ‘அடேங்கப்பா, தயாநிதி மாறன், சேகர்பாபு, மாதவன், பெரிய பெரிய போலீஸ் ஆபீஸர்களை எல்லாம் அசால்ட்டாக அழைத்து வருகிறார்கள்! இவர்கள் பவர்ஃபுல்லான ஆள்களாகத்தான் இருக்கவேண்டும்’ என்று நம்பிக்கையை ஏகத்துக்கும் வளர்த்துக் கொண்டு, ரூ.50 லட்சம், ரூ.1 கோடி என்றெல்லாம் முதலீடு செய்யத் தொடங்கினார்கள். பெரும் பணக்காரர்களும் கூட்டத்துக்கு அழைத்துவரப்பட்டு மூளைச்சலவை செய்யப்பட, அவர்களும் கோடிக் கணக்கில் பணம் போட்டிருக்கிறார்கள். மார்க் நிறுவன விழாவில் ரங்கராஜ் பாண்டே லட்சங்களில் கமிஷன்... பள்ளி, தனியார் மண்டபம் வாங்கிய ஐ.எஃப்.எஸ் வசூல் ஏஜென்ட்டுகள் கைது! இதன் பிறகுதான், சதுரங்கத்தின் அடுத்த மூவை புத்திசாலித்தனமாக நகர்த்தத் தொடங்கினார்கள் பிராடு பிரதர்ஸ். அதுதான், வெளிநாடுகளில் மார்க் கிளப்பின் கிளைகளைத் தொடங்குவது. மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா என பல நாடுகளில் இந்தக் கிளைகள் திறக்கப்பட்டன. அந்த நாடுகளில் பிசினஸ் செய்வதாக சொல்லி, இங்கிருந்து பணத்தைக் கொண்டு போயிருக்கிறார்கள். தொழில் முதலீடு வருகிறது என்பதால், அந்த நாட்டு அரசாங்கங்கள் சிவப்புக் கம்பளத்தையே விரித்துள்ளன. தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக, ‘தலை’களெல்லாம் தப்பும்வரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அதே பொருளாதாரக் குற்றப்பிரிவுதான் தற்போது வரை விசாரித்துக் கொண்டிருக்கிறது. அத்துடன், விசாரணையில் பெரிய முன்னேற்றம் ஏதுமில்லை என்பதையும் இங்கே நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.... இப்படிப் பலமுறை வெளிநாட்டுக்குப் பணம் போய்க் கொண்டிருந்த நிலையில்தான், ஆருத்ரா நிறுவனத்தின் மோசடிக் கதைகள் சில மாதங்களுக்கு முன் வெளிச்சத்துக்கு வந்து, பரபரப்பை ஏற்படுத்தியது. அந்நிறுவனத்தின் மீது வழக்குப் பதியப்பட்ட சூழலில், ஐ.எஃப்.எஸ் நிறுவனத்துக்கு தலைவலி உருவாக ஆரம்பித்தது. அப்போது இந்த நிறுவனத்தை விசாரிக்கத் தொடங்கியது பொருளாதாரக் குற்றப்பிரிவு. விசாரணை நடத்தக்கூடாது என்று அந்த நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி ஆனது. அதே சமயத்தில்தான். ஜூனியர் விகடன் மற்றும் நாணயம் விகடன் இதழ்களிலும் விகடனின் இணையதளம் மற்றும் யூடியூப் சேனல்களிலும் ஐ.எஃப்.எஸ் மோசடித் திருவிளையாடல் குறித்த செய்திகள் வெளியாகின. இதையடுத்து, மொத்த பணத்தையும் ஹவாலா மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு, குடும்பசகிதம் எஸ்கேப் ஆகிவிட்டார்கள் ஃபிராடு பிரதர்ஸ். ஐ.எஃப்.எஸ் அலுவலகம் பெருந்தலைகள் எல்லாம் தப்பிவிட்ட நிலையில், காஞ்சிபுரம்- மின்மினி சரவணன், வேலூர்- குப்புராஜ், நெமிலி- ஜெகநாதன் ஆகிய முக்கிய ஏஜென்ட்டுகளை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் தற்போது கைது செய்திருக்கிறார்கள். இவர்களிடம் முறையான விசாரணை நடத்தினால் மட்டுமே ஐ.எஃப்.எஸ் மற்றும் மார்க் இரண்டு பெயர்களிலும் நடத்தப்பட்ட பல்லாயிரம் கோடி மோசடி குறித்த தகவல்கள் வெளியில் வரும். ஆனால், முறையான விசாரணை நடத்தப்படுமா என்பதுதான் சந்தேகமாகவே இருக்கிறது. காரணம், தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக, ‘தலை’களெல்லாம் தப்பும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அதே பொருளாதாரக் குற்றப்பிரிவுதான் தற்போது வரை விசாரித்துக் கொண்டிருக்கிறது. அத்துடன், விசாரணையில் பெரிய முன்னேற்றம் ஏதுமில்லை என்பதையும் இங்கே நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
வி.ஐ.பி வலை; வெளிநாட்டு கிளை; `ஹவாலா’ மூலம் பல்லாயிரம் கோடிகளுடன் தப்பிய ஐ.எஃப்.எஸ் ஃபிராடு பிரதர்ஸ்
ஐ.எஃப்.எஸ் ஃபிராடு பிரதர்ஸ் எங்கே?’, ‘அவர்கள் மீது உண்மையிலேயே போலீஸ் நடவடிக்கை எடுக்குமா?’, ‘வாயைக் கட்டி வயித்தைக்கட்டி போட்ட பணம் திரும்பக் கிடைக்குமா?’ - வேலூர், காட்பாடியை மையமாகக் கொண்டு செயல்பட்டுவந்த ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனம், பல்லாயிரம் கோடிகளைச் சுருட்டிக் கொண்டு ஓட்டமெடுத்திருக்கும் நிலையில், பணத்தை முதலீடு செய்த வடமாவட்ட மக்கள் இப்படித்தான் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸும் இந்த ஐ.எஃப்.எஸ் நிறுவனம் பற்றி மட்டுமே விசாரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ‘’ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தைப் போலவே, இன்னொரு மெகா மோசடி நிறுவனத்தையும் இதே ஃபிராடு பிரதர்ஸ் உருவாக்கி நடத்திவந்தனர். அந்த நிறுவனம் மூலமும் பல ஆயிரம் கோடி ரூபாயைக் கொள்ளை அடித்துள்ளனர். அந்த நிறுவனத்தின் பெயரில் வெளிநாடுகளில் கிளை பரப்பியதோடு, வட மாவட்ட மக்களிடம் சுருட்டிய பணத்தையும் இந்த நிறுவனத்தின் பெயரில் சட்டப்பூர்வமாகவும், ஹவலா முறையிலும் வெளிநாடுகளுக்குக் கடத்தியிருக்கிறார்கள்’’ என்று அதிர்ச்சிக் கிளப்புகிறார்கள், ஃபிராடு பிரதர்ஸ்களின் நெளிவுசுழிவுகளை நன்கறிந்த சிலர். இவர்களில் பலரும் ஐ.எஃப்.எஸ் நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள்தான். அவர்கள் தந்த தகவல்களின் தொகுப்பு இதோ... மின்மினி சரவணன், மோகன் பாபு ஐ.எஃப்.எஸ் மோசடி: குற்றவாளிக் கூண்டில் பொருளாதாரக் குற்றப்பிரிவு... எஸ்.பி-யை சுழற்றும் 3 கேள்விகள்! வேலூர், காட்பாடியைச் சேர்ந்த லட்சுமி நாராயணன் சுந்தரம், 2015-ம் ஆண்டு முதலே பங்குச் சந்தையில் முதலீடு செய்துவந்தார். இவருடன் சகோதரர்கள் ஜனார்த்தனன், வேதநாராயணன் மற்றும் பெரியப்பா மகன் மோகன்பாபு ஆகியோரும் கைகோத்தனர். ஆனால், போதிய வருமானம் கிடைக்கவில்லை என்ற சூழலில், ‘உங்க பணத்தை எங்கிட்ட குடுங்க, நான் சூப்பர் லாபம் சம்பாதிச்சுத் தர்றேன்’ என்று அக்கம்பக்கத்து நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று பணத்தை வாங்கி, பங்குச் சந்தையில் முதலீடு செய்வதுபோல பாவ்லா காட்டி, அவர்களுடைய பணத்தை அவர்களுக்கே திருப்பித் தந்துகொண்டிருந்தார்கள் பிராடு பிரதர்ஸ். இந்த ஃபிராடு பிசினஸ் 2019-ம் ஆண்டுக்குப்பிறகு சூடுபிடிக்க ஆரம்பித்தது. ‘1 லட்ச ரூபாய் முதலீடு செய்தால், மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய் தரப்படும்’ என்பதுதான் இவருடைய பிஸினஸின் அடிநாதம். ஒரே ஆண்டில் போட்ட பணம் டபுளாகிவிடும் என்பதால், பல்வேறு காரணங்களுக்காகச் சேர்த்து வைத்திருந்த பணம் மட்டுமல்லாது, கடனை வாங்கிக்கூட பணத்தைக் கொட்ட ஆரம்பித்தார்கள் மக்கள். பணம் எண்ணும் மெஷின்கள் வைத்தும்கூட எண்ண முடியாத அளவுக்கு பணம் கொட்டுவதைப் பார்த்து பிரமித்துப்போன ஃபிராடு பிரதர்ஸ், அடுத்தக் கட்டமாகத்தான் ‘மாஸ்டர் பிளான்’ ஒன்றைக் கையில் எடுத்தார்கள். ஜூனியர் விகடன் கட்டுரை ரூ.10,000 கோடி அபேஸ்..? - தலைமறைவான ‘ஐ.எஃப்.எஸ் பிரதர்ஸ்’ - காப்பாற்றுகிறதா காவல்துறை? ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின்மூலம் பல ஆயிரம் கோடிகளைச் சேர்த்தாலும், நிறுவனத்துக்கென பெரிய இமேஜ் எதுவும் இல்லை. நிறுவனத்துக்காக வேலை பார்க்கும் 300 லீடர்களுக்கும் (ஏஜென்ட்டுகள்), அவர்களின்கீழ் இருக்கும் குட்டி லீடர்களுக்கும் சமூகத்தில் ஓர் அங்கீகாரம் ஏற்படுத்தித் தருகிற மாதிரியான ஓர் அமைப்பை உருவாக்கவேண்டும். இதை மிகவும் ‘ஹைஃபை’ அமைப்பாக நடத்துவதன்மூலம் பலருடைய கவனத்தையும் ஈர்க்கவேண்டும். இதன் கிளைகளை வெளிநாடுகளில் ஆரம்பித்து, இங்கிருந்து பணத்தைக் கொண்டுபோக வேண்டும். ஒருகட்டத்தில் மொத்தப் பணத்துடன் வெளிநாடுகளில் செட்டில் ஆகிவிடவேண்டும்’ என்பதுதான் அந்த மாஸ்டர் பிளான். நீயா நானா கோபிநாத் பங்குச் சந்தை முதலீட்டில் ஆண்டுக்கு 24% வருமானம்... ஐ.எஃப்.எஸ் சொல்வது நிஜமா? இதைச் செயல்படுத்துவதற்காக ‘மார்க் (MARC) ஆப்பர்சூனிட்டி டெவலப்மென்ட் லிமிடெட்’ என்கிற நிறுவனத்தைப் புதிதாக உருவாக்கினார்கள். நம்மூரில் நிறைய கிளப்கள் இருப்பது மாதிரி, இதையும் ஒரு கிளப் என்கிற வகையிலேயே உருவாக்கினார்கள். `Connect to Convert’ என்பது இந்த க்ளப்பின் டேக் லைன். அதாவது, உங்களை வேறு பலருடன் இணைத்துக் கொள்வதன்மூலம் உங்கள் பிசினஸை வைத்துப் பணம் சம்பாதிப்பது. அப்படி என்ன பிசினஸ் என்கிறீர்களா? ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்லி, மக்களிடம் இருந்தும், சமூகத்தில் அந்தஸ்துள்ளன மனிதர்களிடம் இருந்தும் பணத்தை வசூலிப்பதுதான். இந்த `மார்க் கிளப்’பின் அறிமுகக் கூட்டம், 2021 நவம்பரில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து கோலகலமாக நடத்தப்பட்டது. கோட், சூட்டுடன் வரும் `சதுரங்கவேட்டை’ ஏமாற்றுக்காரர்களைப் போல, இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலானவர்கள் கோட், சூட் அணிந்திருந்தார்கள். ‘நீங்கள் பெரும் பணக்காரராக ஆவதற்கென்றே அவதரித்தவர்கள். எங்களுடன் சேருங்கள். அதன்பிறகு, நீங்கள் வேறு லெவலில் இருப்பீர்கள்’ என்று ஜனார்த்தனனும், மோகன் பாபுவும் பேசப் பேச, சுவிசேஷக் கூட்டத்தில் உருண்டுபுரளும் கூட்டத்தைப் போல, ஒட்டுமொத்தக் கூட்டத்தினரும் `மெஸ்மெரைஸ்’ ஆனார்கள். மார்க் விளம்பரத்தில் நடிகர் மாதவன் ‘ஐ.எஃப்.எஸ்’ சுருட்டலில் அரசியல் தலைகள்..? காணாமல் ஏஜென்டுகள்... கண்ணீரில் மக்கள்..! ஆரம்பமே அமர்க்களம் என்றான பின்பு, மார்க் நிறுவனத்தின் கிளைகளை தமிழகத்தில் 72 பகுதிகளுக்கு ஏலம் விட்டார்கள். ஐ.பி.எல் கிரிக்கெட் டீம் ஏலம் விடப்படுவது போல, ஒவ்வொரு நகரத்துக்கும் ஏலம் விடப்பட, ஏற்கெனவே அந்த நிறுவனத்துடன் தொடர்பில் இருந்த செட்டப் ஆட்கள் பலரும் பல கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்டார்கள். காஞ்சிபுரம் உள்பட பல முக்கியமான நகரங்களுக்கு ‘மின்மினி’ சரவணக்குமார் ஏலம் எடுத்தார். வேலூர் கிளையை மோகன் பாபுவே வைத்துக்கொண்டார். இப்படி பல நகரங்களுக்கு வெற்றிகரமாக விற்றதன் மூலம் ஃபிராடு பிரதர்ஸ்களுக்குக் கிடைத்தது சுமார் 400 கோடி ரூபாய். இந்தப் பணத்தை ஏஜென்ட்டுகள் பணமாகக் கட்டினார்களா அல்லது வங்கிப் பரிவர்த்தனை மூலமாக செலுத்தப்பட்டதா என்று தெரியவில்லை. இந்த விஷயங்கள் எல்லாம் கடந்த சில மாதங்களாகவே வெளியில் கசிந்தாலும், வருமான வரித் துறை உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் எதுவும் இதையெல்லாம் விசாரித்ததா, இனிமேலாவது விசாரிக்குமா என்பதும் தெரியவில்லை. ஓசூர் மேயர் எஸ்.ஏ.சத்யா ஐ.எஃப்.எஸ் மோசடி... மக்கள் பணம் பறிபோனதுக்கு காவல்துறையின் அலட்சியம்தான் காரணமா? மார்க் கிளப்பில் முதலில் உறுப்பினராக வேண்டும் எனில், ரூ.36,000 செலுத்த வேண்டும். இப்படிச் சேர்பவர்கள், அந்த ஊரில் உள்ள ஒரு பெரிய ஹோட்டலில் வாரம் ஒருமுறை நடக்கும் பிரேக் பாஸ்ட் மீட்டிங்கில் பங்கேற்கலாம். அதில் மூளைச் சலவை செய்யப்படும். பிறகென்ன... முதலீடுகள் கொட்ட ஆரம்பித்துவிடும். இந்தக் கூட்டங்களுக்கு மேலும் கவர்ச்சியைக் கூட்டுவதற்காக ஒவ்வொரு தடவையும் ஏதாவது ஒரு பிரபலம் அதில் கலந்துகொண்டு பேசுவார். `நீயா, நானா’ கோபிநாத், `பத்திரிகையாளர்’ ரங்கராஜ் பாண்டே, முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரிகள் எனப் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியுள்ளனர். தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், தற்போதைய அமைச்சர் சேகர்பாபு ஆகியோரும்கூட பங்கேற்றது உண்டு. `நீயா, நானா’ கோபிநாத், `பத்திரிகையாளர்’ ரங்கராஜ் பாண்டே, முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரிகள் எனப் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியுள்ளனர். தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், தற்போதைய அமைச்சர் சேகர்பாபு ஆகியோரும்கூட பங்கேற்றது உண்டு. இவர்களெல்லாம் ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின் பின்னணி தெரிந்துதான் கலந்துகொண்டார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம்! இது மட்டுமா... தமிழ்நாடு ப்ரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மதுரை அணியை ஸ்பான்ஸர் செய்யும் அளவுக்குப் பணத்தை அள்ளிவிட்டனர் பிராடு பிரதர்ஸ். அடுத்து, இளையராஜாவின் இசைக் கச்சேரி, பட்டிமன்றங்கள் என்று பலவாறாக ஸ்பான்ஸர் செய்து, மார்க் கிளப் என்கிற பிராண்ட்டை சாதாரண மனிதர்களிடமும் கொண்டுபோய்ச் சேர்த்தனர். திரைப்பட நடிகர் மாதவன் போட்டோவைப் போட்டு செய்தித்தாள்களில் பெரிதாக விளம்பரமும் செய்தார்கள். நம்பி நாராயணன் கதையைப் படமாக எடுத்தவர் பிராடு பிரதர்களை நம்பி மோசம் போனார். ஐ.எஃப்.எஸ் சகோதரர்கள் `ஐ.எஃப்.எஸ் ஃபிராடு பிரதர்ஸ்': லண்டனுக்குத் தப்பி ஓட்டம்?மக்கள் பணம் திரும்பக் கிடைக்குமா? மார்க் நிறுவன கிளைகளை விற்றதன் மூலம் கிடைத்த பல கோடி ரூபாய்களை வைத்துதான் இதற்கெல்லாம் செலவு செய்துள்ளனர். கையோடு அதற்குப் பலனும் கிடைக்க ஆரம்பித்தது. ஆரம்பத்தில் ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தில் பணம் போடத் தயங்கியவர்கள்கூட, மார்க் கிளப் கூட்டங்களில் கலந்துகொண்டபின் அசந்து போனார்கள். ‘அடேங்கப்பா, தயாநிதி மாறன், சேகர்பாபு, மாதவன், பெரிய பெரிய போலீஸ் ஆபீஸர்களை எல்லாம் அசால்ட்டாக அழைத்து வருகிறார்கள்! இவர்கள் பவர்ஃபுல்லான ஆள்களாகத்தான் இருக்கவேண்டும்’ என்று நம்பிக்கையை ஏகத்துக்கும் வளர்த்துக் கொண்டு, ரூ.50 லட்சம், ரூ.1 கோடி என்றெல்லாம் முதலீடு செய்யத் தொடங்கினார்கள். பெரும் பணக்காரர்களும் கூட்டத்துக்கு அழைத்துவரப்பட்டு மூளைச்சலவை செய்யப்பட, அவர்களும் கோடிக் கணக்கில் பணம் போட்டிருக்கிறார்கள். மார்க் நிறுவன விழாவில் ரங்கராஜ் பாண்டே லட்சங்களில் கமிஷன்... பள்ளி, தனியார் மண்டபம் வாங்கிய ஐ.எஃப்.எஸ் வசூல் ஏஜென்ட்டுகள் கைது! இதன் பிறகுதான், சதுரங்கத்தின் அடுத்த மூவை புத்திசாலித்தனமாக நகர்த்தத் தொடங்கினார்கள் பிராடு பிரதர்ஸ். அதுதான், வெளிநாடுகளில் மார்க் கிளப்பின் கிளைகளைத் தொடங்குவது. மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா என பல நாடுகளில் இந்தக் கிளைகள் திறக்கப்பட்டன. அந்த நாடுகளில் பிசினஸ் செய்வதாக சொல்லி, இங்கிருந்து பணத்தைக் கொண்டு போயிருக்கிறார்கள். தொழில் முதலீடு வருகிறது என்பதால், அந்த நாட்டு அரசாங்கங்கள் சிவப்புக் கம்பளத்தையே விரித்துள்ளன. தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக, ‘தலை’களெல்லாம் தப்பும்வரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அதே பொருளாதாரக் குற்றப்பிரிவுதான் தற்போது வரை விசாரித்துக் கொண்டிருக்கிறது. அத்துடன், விசாரணையில் பெரிய முன்னேற்றம் ஏதுமில்லை என்பதையும் இங்கே நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.... இப்படிப் பலமுறை வெளிநாட்டுக்குப் பணம் போய்க் கொண்டிருந்த நிலையில்தான், ஆருத்ரா நிறுவனத்தின் மோசடிக் கதைகள் சில மாதங்களுக்கு முன் வெளிச்சத்துக்கு வந்து, பரபரப்பை ஏற்படுத்தியது. அந்நிறுவனத்தின் மீது வழக்குப் பதியப்பட்ட சூழலில், ஐ.எஃப்.எஸ் நிறுவனத்துக்கு தலைவலி உருவாக ஆரம்பித்தது. அப்போது இந்த நிறுவனத்தை விசாரிக்கத் தொடங்கியது பொருளாதாரக் குற்றப்பிரிவு. விசாரணை நடத்தக்கூடாது என்று அந்த நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி ஆனது. அதே சமயத்தில்தான். ஜூனியர் விகடன் மற்றும் நாணயம் விகடன் இதழ்களிலும் விகடனின் இணையதளம் மற்றும் யூடியூப் சேனல்களிலும் ஐ.எஃப்.எஸ் மோசடித் திருவிளையாடல் குறித்த செய்திகள் வெளியாகின. இதையடுத்து, மொத்த பணத்தையும் ஹவாலா மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு, குடும்பசகிதம் எஸ்கேப் ஆகிவிட்டார்கள் ஃபிராடு பிரதர்ஸ். ஐ.எஃப்.எஸ் அலுவலகம் பெருந்தலைகள் எல்லாம் தப்பிவிட்ட நிலையில், காஞ்சிபுரம்- மின்மினி சரவணன், வேலூர்- குப்புராஜ், நெமிலி- ஜெகநாதன் ஆகிய முக்கிய ஏஜென்ட்டுகளை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் தற்போது கைது செய்திருக்கிறார்கள். இவர்களிடம் முறையான விசாரணை நடத்தினால் மட்டுமே ஐ.எஃப்.எஸ் மற்றும் மார்க் இரண்டு பெயர்களிலும் நடத்தப்பட்ட பல்லாயிரம் கோடி மோசடி குறித்த தகவல்கள் வெளியில் வரும். ஆனால், முறையான விசாரணை நடத்தப்படுமா என்பதுதான் சந்தேகமாகவே இருக்கிறது. காரணம், தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக, ‘தலை’களெல்லாம் தப்பும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அதே பொருளாதாரக் குற்றப்பிரிவுதான் தற்போது வரை விசாரித்துக் கொண்டிருக்கிறது. அத்துடன், விசாரணையில் பெரிய முன்னேற்றம் ஏதுமில்லை என்பதையும் இங்கே நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
``தனிமையில் இருப்பவனுக்குதான் உறவின் அவசியம் தெரியும்’’ - ரத்தன் டாடா இப்படி சொல்ல என்ன காரணம்?
இந்தியத் தொழிலதிபர்களில் ரத்தன் டாடாவுக்கு மிகப் பெரிய மரியாதை உண்டு. டாடா நிறுவனத்தின் தலைமையை அவர் ஏற்றுக்கொண்ட பிறகுதான் இந்தியத் தொழில் துறை அதிவேகத்தில் வளர ஆரம்பித்தது. சுமார் 21 ஆண்டுகள் டாடா குழுமத்தை தலைமை தாங்கி பெரும் தொழில் புரட்சிக்கு வித்திட்டார். அதனால்தான் இன்றைய இளைய தொழிலதிபர்கள் பலரும் ரத்தன் டாடாவைத் தங்கள் குருவாகப் பின்பற்றி நடக்கிறார்கள். டாடா நிறுவனத்தின் நிர்வாகத்தைத் தலைமையேற்று நடத்தும் பொறுப்பை என்.சந்திரசேகரிடம் தந்து அவருக்கு வழிகாட்டிவரும் அதே வேளையில், தனக்குப் பிடித்த மாதிரியான சில வேலைகளையும் அவர் செய்துவருகிறார். ரத்தன் டாடாவுடன் சாந்தனு நாயுடு `நான் ரத்தன் டாடா பேசுகிறேன்!' ஒரு போன் காலில் தலையெழுத்து மாறிவிட்டது!- சுவாரஸ்யம் பகிரும் தம்பதி புதிய ஐடியாக்களுடன் தொழில் தொடங்க வருபவர்களை உற்சாகப்படுத்தும் குணம் அவரிடம் எப்போதுமே உண்டு. அதிலும் குறிப்பாக, வித்தியாசமான ஐடியாக்களுடன் வரும் இளைஞர்கள் ஊக்கப்படுத்தி, அவர்கள் ஆரம்பித்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் அவர் முதலீடும் செய்துவருகிறார். ஏற்கெனவே அவர் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள நிலையில், இப்போது ‘குட் பெல்லோஸ்’ (Good Fellows) என்கிற நிறுவனத்தில் இப்போது முதலீடு செய்திருக்கிறார். ஓய்வுக் காலத்தில் உதவும் வகையில் மூத்தக் குடிமக்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் ரத்தன் டாடா முதலீடு செய்துள்ளார். ‘குட் பெல்லோஸ்’ நிறுவனத்தைத் தொடங்கியவர் சாந்தனு நாயுடு என்ற 28 வயது இளைஞர். இவர் வேறு யாருமில்லை, ரத்தன் டாடாவின் உதவியாளராக இருந்துவருகிறார். அதனால் இவர் இன்டர்நெட்டில் ட்ரெண்டாகி வருகிறார். தற்போது ‘குட் பெல்லோஸ்’ நிறுவனத்தைத் தொடங்கியதன் காரணமாக கவனம் பெற்றிருக்கிறார். குட் பெல்லோஸ் ``என் வாழ்நாளின் கடைசிக் காலத்தை அஸ்ஸாமுக்காகச் செலவிடப்போகிறேன்! - ரத்தன் டாடா உருக்கம் ‘குட் பெல்லோஸ்’ நிறுவனத்துக்கான ஜடியாவும் நோக்கமும் அருமையானது. அதாவது, யாருடைய உதவியும் இன்றி வாழ்ந்துவரும் மூத்தக் குடிமக்களுக்கு உதவும் நோக்கில் அவர் துவக்கியதுதான் ‘குட் பெல்லோஸ்’. திறமையாகப் படித்துப் பட்டம் முடித்த இளைஞர்களை வேலைக்கு எடுத்து, பிரத்யேகமாக பயிற்சி தந்து, மூத்த குடிமக்களுக்கு உதவி செய்ய அனுப்பப்படுகின்றனர். குறிப்பாக, மூத்த குடிமக்களுடன் எமோஷனலாக தங்களை கனெக்ட் செய்துகொண்டு வேலை செய்யும் இளைஞர்களை இந்த நிறுவனம் தேர்வு செய்கிறது. இளைஞர்கள் மூத்தவர்களிடம் சகோதர மனபான்மையோடு, நட்பாக பழக அறிவுறுத்தபடுகிறார்கள். வாக்கிங் செல்வது, செய்தித்தாள் வசிப்பது, கேரம் போர்டு விளையாடுவது, குட்டித்தூக்கம் கூட அந்த இளைஞர்களுக்கு டாஸ்க்காக இருக்கும். தற்போது வரை 20 நபர்களுக்கு பயிற்சி வழங்கி வருகிறது. இது குறித்து சாந்தனு நாயுடு தெரிவிக்கையில், ‘‘இந்தியாவில் மட்டும் 50 மில்லியன் முதியவர்கள் தனிமையில் இருக்கிறார்கள். அவர்களை அதிலிருந்து விடுவிக்க தொடங்கப்பட்டதே ‘குட் பெல்லோஸ்’’ என்று விளக்கம் தந்திருக்கிறார். ரத்தன் டாடாவுடன் குட் பெல்லோஸ் குழுவினர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த ரத்தன் டாடா, “நெடுங்காலமாக தனிமையில் இருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் உறுதுணையின் அவசியம்” என்று சொல்லி இருக்கிறார். ரத்தம் டாடா திருமணம் செய்துகொள்ளாமல் தனிமையில் வாழ்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘குட் பெல்லோஸ்’ புது முயற்சி மட்டுமல்ல, முதியவர்களுக்குப் புத்துணர்ச்சியும்கூட...
``தனிமையில் இருப்பவனுக்குதான் உறவின் அவசியம் தெரியும்’’ - ரத்தன் டாடா இப்படி சொல்ல என்ன காரணம்?
இந்தியத் தொழிலதிபர்களில் ரத்தன் டாடாவுக்கு மிகப் பெரிய மரியாதை உண்டு. டாடா நிறுவனத்தின் தலைமையை அவர் ஏற்றுக்கொண்ட பிறகுதான் இந்தியத் தொழில் துறை அதிவேகத்தில் வளர ஆரம்பித்தது. சுமார் 21 ஆண்டுகள் டாடா குழுமத்தை தலைமை தாங்கி பெரும் தொழில் புரட்சிக்கு வித்திட்டார். அதனால்தான் இன்றைய இளைய தொழிலதிபர்கள் பலரும் ரத்தன் டாடாவைத் தங்கள் குருவாகப் பின்பற்றி நடக்கிறார்கள். டாடா நிறுவனத்தின் நிர்வாகத்தைத் தலைமையேற்று நடத்தும் பொறுப்பை என்.சந்திரசேகரிடம் தந்து அவருக்கு வழிகாட்டிவரும் அதே வேளையில், தனக்குப் பிடித்த மாதிரியான சில வேலைகளையும் அவர் செய்துவருகிறார். ரத்தன் டாடாவுடன் சாந்தனு நாயுடு `நான் ரத்தன் டாடா பேசுகிறேன்!' ஒரு போன் காலில் தலையெழுத்து மாறிவிட்டது!- சுவாரஸ்யம் பகிரும் தம்பதி புதிய ஐடியாக்களுடன் தொழில் தொடங்க வருபவர்களை உற்சாகப்படுத்தும் குணம் அவரிடம் எப்போதுமே உண்டு. அதிலும் குறிப்பாக, வித்தியாசமான ஐடியாக்களுடன் வரும் இளைஞர்கள் ஊக்கப்படுத்தி, அவர்கள் ஆரம்பித்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் அவர் முதலீடும் செய்துவருகிறார். ஏற்கெனவே அவர் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள நிலையில், இப்போது ‘குட் பெல்லோஸ்’ (Good Fellows) என்கிற நிறுவனத்தில் இப்போது முதலீடு செய்திருக்கிறார். ஓய்வுக் காலத்தில் உதவும் வகையில் மூத்தக் குடிமக்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் ரத்தன் டாடா முதலீடு செய்துள்ளார். ‘குட் பெல்லோஸ்’ நிறுவனத்தைத் தொடங்கியவர் சாந்தனு நாயுடு என்ற 28 வயது இளைஞர். இவர் வேறு யாருமில்லை, ரத்தன் டாடாவின் உதவியாளராக இருந்துவருகிறார். அதனால் இவர் இன்டர்நெட்டில் ட்ரெண்டாகி வருகிறார். தற்போது ‘குட் பெல்லோஸ்’ நிறுவனத்தைத் தொடங்கியதன் காரணமாக கவனம் பெற்றிருக்கிறார். குட் பெல்லோஸ் ``என் வாழ்நாளின் கடைசிக் காலத்தை அஸ்ஸாமுக்காகச் செலவிடப்போகிறேன்! - ரத்தன் டாடா உருக்கம் ‘குட் பெல்லோஸ்’ நிறுவனத்துக்கான ஜடியாவும் நோக்கமும் அருமையானது. அதாவது, யாருடைய உதவியும் இன்றி வாழ்ந்துவரும் மூத்தக் குடிமக்களுக்கு உதவும் நோக்கில் அவர் துவக்கியதுதான் ‘குட் பெல்லோஸ்’. திறமையாகப் படித்துப் பட்டம் முடித்த இளைஞர்களை வேலைக்கு எடுத்து, பிரத்யேகமாக பயிற்சி தந்து, மூத்த குடிமக்களுக்கு உதவி செய்ய அனுப்பப்படுகின்றனர். குறிப்பாக, மூத்த குடிமக்களுடன் எமோஷனலாக தங்களை கனெக்ட் செய்துகொண்டு வேலை செய்யும் இளைஞர்களை இந்த நிறுவனம் தேர்வு செய்கிறது. இளைஞர்கள் மூத்தவர்களிடம் சகோதர மனபான்மையோடு, நட்பாக பழக அறிவுறுத்தபடுகிறார்கள். வாக்கிங் செல்வது, செய்தித்தாள் வசிப்பது, கேரம் போர்டு விளையாடுவது, குட்டித்தூக்கம் கூட அந்த இளைஞர்களுக்கு டாஸ்க்காக இருக்கும். தற்போது வரை 20 நபர்களுக்கு பயிற்சி வழங்கி வருகிறது. இது குறித்து சாந்தனு நாயுடு தெரிவிக்கையில், ‘‘இந்தியாவில் மட்டும் 50 மில்லியன் முதியவர்கள் தனிமையில் இருக்கிறார்கள். அவர்களை அதிலிருந்து விடுவிக்க தொடங்கப்பட்டதே ‘குட் பெல்லோஸ்’’ என்று விளக்கம் தந்திருக்கிறார். ரத்தன் டாடாவுடன் குட் பெல்லோஸ் குழுவினர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த ரத்தன் டாடா, “நெடுங்காலமாக தனிமையில் இருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் உறுதுணையின் அவசியம்” என்று சொல்லி இருக்கிறார். ரத்தம் டாடா திருமணம் செய்துகொள்ளாமல் தனிமையில் வாழ்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘குட் பெல்லோஸ்’ புது முயற்சி மட்டுமல்ல, முதியவர்களுக்குப் புத்துணர்ச்சியும்கூட...
காலாவதியான பாலிசிகளை மீட்க எல்ஐசி நிறுவனம் சிறப்பு திட்டம்: வரும் அக். 21 வரை புதுப்பிக்கலாம்
எல்ஐசி நிறுவனம் காலாவதியான பாலிசிகளை மீட்க சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தாமல் விட்டுவிட்ட தங்களின் பாலிசிகளை அக்டோபர் 21-ம் தேதி வரை புதுப்பித்துக் கொள்ளலாம்.
காலாவதியான பாலிசிகளை மீட்க எல்ஐசி நிறுவனம் சிறப்பு திட்டம்: வரும் அக். 21 வரை புதுப்பிக்கலாம்
எல்ஐசி நிறுவனம் காலாவதியான பாலிசிகளை மீட்க சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தாமல் விட்டுவிட்ட தங்களின் பாலிசிகளை அக்டோபர் 21-ம் தேதி வரை புதுப்பித்துக் கொள்ளலாம்.
காலாவதியான பாலிசிகளை மீட்க எல்ஐசி நிறுவனம் சிறப்பு திட்டம்: வரும் அக். 21 வரை புதுப்பிக்கலாம்
எல்ஐசி நிறுவனம் காலாவதியான பாலிசிகளை மீட்க சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தாமல் விட்டுவிட்ட தங்களின் பாலிசிகளை அக்டோபர் 21-ம் தேதி வரை புதுப்பித்துக் கொள்ளலாம்.
காலாவதியான பாலிசிகளை மீட்க எல்ஐசி நிறுவனம் சிறப்பு திட்டம்: வரும் அக். 21 வரை புதுப்பிக்கலாம்
எல்ஐசி நிறுவனம் காலாவதியான பாலிசிகளை மீட்க சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தாமல் விட்டுவிட்ட தங்களின் பாலிசிகளை அக்டோபர் 21-ம் தேதி வரை புதுப்பித்துக் கொள்ளலாம்.
காலாவதியான பாலிசிகளை மீட்க எல்ஐசி நிறுவனம் சிறப்பு திட்டம்: வரும் அக். 21 வரை புதுப்பிக்கலாம்
எல்ஐசி நிறுவனம் காலாவதியான பாலிசிகளை மீட்க சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தாமல் விட்டுவிட்ட தங்களின் பாலிசிகளை அக்டோபர் 21-ம் தேதி வரை புதுப்பித்துக் கொள்ளலாம்.
காலாவதியான பாலிசிகளை மீட்க எல்ஐசி நிறுவனம் சிறப்பு திட்டம்: வரும் அக். 21 வரை புதுப்பிக்கலாம்
எல்ஐசி நிறுவனம் காலாவதியான பாலிசிகளை மீட்க சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தாமல் விட்டுவிட்ட தங்களின் பாலிசிகளை அக்டோபர் 21-ம் தேதி வரை புதுப்பித்துக் கொள்ளலாம்.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து, ரூ.38,704-க்கு விற்பனை
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து, ரூ.38,704-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 குறைந்து, ரூ.4,838-க்கு விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 90 காசுகள் குறைந்து, ரூ.62.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து சரியும் தங்க விலை... நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!! சவரன் ரூ.88 குறைவு!!
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து, ரூ.38,704-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், கடந்த ஜூலையில் தங்கத்திற்கான இறக்குமதி வரியை ஒன்றிய அரசு உயர்த்தியதை அடுத்து, தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து, விற்பனை செய்யப்பட்டது.அதன் பிறகு தங்கத்தின் விலை குறைவதும், பின் உயர்வதுமாக இருந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக நகை விலை குறைக்கப்பட்டாலும், அடுத்த சில நாட்களே குறைக்கப்பட்ட விலையை விட இருமடங்கு விலையேற்றம் அடைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இம்மாத தொடக்கத்திலேயே தங்கத்தின் விலையானது சவரனுக்கு 160 குறைந்து, ஒரு சவரன் ரூ.38,360-க்கும், ஒரு கிராம் ரூ.20 குறைந்து, ரூ.4,795-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் நகை வாங்க மக்கள் சற்று ஆர்வம் காட்டினர். ஆனால், கடந்த 12ம் தேதி வழக்கத்திற்கு மாறாக தங்க விலையானது, திடீர் உச்சம் அடைந்து, சவரன் ரூ.40 உயர்ந்து, ரூ.39,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் மக்கள் நகை வாங்க பெரிதும் தயக்கம் காட்டினார்.இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து, ரூ.38,704-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 குறைந்து, ரூ.4,838-க்கு விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் வெள்ளியின் விலை 90 காசுகள் குறைந்து, ஒரு கிராம் ரூ.62.40-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.62,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாராத வகையில் சற்று தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருவதனால் சாதாரண மக்கள் முதல் நகைப்பிரியர்கள் வரை பெரும் கலக்கம் அடைந்துள்ளனர். இவ்வகையில், இன்று தங்க விலை குறைந்திருப்பது மக்கள், குறிப்பாக பெண்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காலாவதியான பாலிசிகளை மீட்க எல்ஐசி நிறுவனம் சிறப்பு திட்டம்: வரும் அக். 21 வரை புதுப்பிக்கலாம்
எல்ஐசி நிறுவனம் காலாவதியான பாலிசிகளை மீட்க சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தாமல் விட்டுவிட்ட தங்களின் பாலிசிகளை அக்டோபர் 21-ம் தேதி வரை புதுப்பித்துக் கொள்ளலாம்.
ஏ.டி.எம் மையங்களில் கூடுதல் பரிவர்த்தனைக்கு கட்டணம் உயர்வு
டெல்லி: வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ATM-ல் 5 முறைக்கு மேலும், பிற ATM-ல் 3 முறைக்கு மேலும் பணம் எடுத்தால் வசூலிக்கப்படும் பரிவர்த்தனைக்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 5 முறைக்கு மேல் எடுக்கும் ஓவ்வொரு பரிவர்த்தனைக்கும் தற்போது வசூலிக்கப்பட்டு வந்த ரூ.20 கட்டணத்துடன் கூடுதலாக ஒரு ரூபாய் அதிகரித்து ரூ.21 வசூலிக்கும் புதிய கட்டண நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
5 முறைக்கு மேலான ஒவ்வொரு ஏடிஎம் பரிவர்த்தனைக்கும் கட்டணம் உயர்வு! எவ்வளவு தெரியுமா?
மாதத்திற்கு ஐந்து முறைக்கு மேல் ஏ.டி.எம். மையங்களில் எடுக்கப்படும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் தற்போதுள்ள கட்டணத்தில் ஒரு ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.வாடிக்கையாளர்கள், தங்கள் வங்கி கணக்கில் இருந்து ஒரு மாதத்திற்கு ஐந்து முறை இலவசமாக பணம் எடுத்து கொள்ளலாம் என பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் அறிவித்துள்ளன. அதற்குமேல் பயன்படுத்தினால் வாடிக்கையாளர்களிடம் இருந்து அதற்கான கூடுதல் கட்டணமாக ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும்இருபது ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது.தற்போது ஏ.டி.எம். மையங்களின் பராமரிப்பு மற்றும் அதனை நிறுவுவதற்கான செலவினங்கள் அதிகரித்து உள்ளதாக வங்கிகள் தெரிவித்திருந்தன. எனவே ஏ.டி.எம். மையங்களில் கூடுதல் பரிவர்த்தனைக்கான கட்டணமாக தற்போது வசூலிக்கப்பட்டு வரும் இருபது ரூபாய் கட்டணத்துடன் கூடுதலாக ஒரு ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதற்கான அனுமதியை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. ஐந்து முறைக்கு மேல் ஏடிஎம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 21 ரூபாய் வசூலிக்கும் புதிய கட்டண நடைமுறை இன்று முதல் (17.08.2022) அமலுக்கு வந்துள்ளது.
குறுகிய கால விவசாயக் கடனுக்கு ஆண்டுக்கு 1.5% வட்டி மானியம்: மத்திய அரசு ஒப்புதல்
ரூ.3 வரையிலான குறுகிய கால விவசாயக் கடனுக்கு ஆண்டுக்கு 1.5 சதவீதம் வட்டி மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
குறுகிய கால விவசாயக் கடனுக்கு ஆண்டுக்கு 1.5% வட்டி மானியம்: மத்திய அரசு ஒப்புதல்
ரூ.3 வரையிலான குறுகிய கால விவசாயக் கடனுக்கு ஆண்டுக்கு 1.5 சதவீதம் வட்டி மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
5 முறைக்கு மேலான ஒவ்வொரு ஏடிஎம் பரிவர்த்தனைக்கும் கட்டணம் உயர்வு! எவ்வளவு தெரியுமா?
மாதத்திற்கு ஐந்து முறைக்கு மேல் ஏ.டி.எம். மையங்களில் எடுக்கப்படும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் தற்போதுள்ள கட்டணத்தில் ஒரு ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.வாடிக்கையாளர்கள், தங்கள் வங்கி கணக்கில் இருந்து ஒரு மாதத்திற்கு ஐந்து முறை இலவசமாக பணம் எடுத்து கொள்ளலாம் என பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் அறிவித்துள்ளன. அதற்குமேல் பயன்படுத்தினால் வாடிக்கையாளர்களிடம் இருந்து அதற்கான கூடுதல் கட்டணமாக ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும்இருபது ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது.தற்போது ஏ.டி.எம். மையங்களின் பராமரிப்பு மற்றும் அதனை நிறுவுவதற்கான செலவினங்கள் அதிகரித்து உள்ளதாக வங்கிகள் தெரிவித்திருந்தன. எனவே ஏ.டி.எம். மையங்களில் கூடுதல் பரிவர்த்தனைக்கான கட்டணமாக தற்போது வசூலிக்கப்பட்டு வரும் இருபது ரூபாய் கட்டணத்துடன் கூடுதலாக ஒரு ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதற்கான அனுமதியை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. ஐந்து முறைக்கு மேல் ஏடிஎம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 21 ரூபாய் வசூலிக்கும் புதிய கட்டண நடைமுறை இன்று முதல் (17.08.2022) அமலுக்கு வந்துள்ளது.
அவசரகால கடனுதவி திட்டத்துக்கு கூடுதலாக ரூ.50,000 கோடி: மத்திய அமைச்சரவை அனுமதி
அவசரகால கடனுதவி திட்டத்தின் கீழ் மேலும் ரூ. 50,000 கோடி அனுமதிக்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
அவசரகால கடனுதவி திட்டத்துக்கு கூடுதலாக ரூ.50,000 கோடி: மத்திய அமைச்சரவை அனுமதி
அவசரகால கடனுதவி திட்டத்தின் கீழ் மேலும் ரூ. 50,000 கோடி அனுமதிக்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
அவசரகால கடனுதவி திட்டத்துக்கு கூடுதலாக ரூ.50,000 கோடி: மத்திய அமைச்சரவை அனுமதி
அவசரகால கடனுதவி திட்டத்தின் கீழ் மேலும் ரூ. 50,000 கோடி அனுமதிக்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
குறுகிய கால விவசாயக் கடனுக்கு ஆண்டுக்கு 1.5% வட்டி மானியம்: மத்திய அரசு ஒப்புதல்
ரூ.3 வரையிலான குறுகிய கால விவசாயக் கடனுக்கு ஆண்டுக்கு 1.5 சதவீதம் வட்டி மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பங்குச்சந்தை அபாரம் சென்செக்ஸ் 60,000ஐ தாண்டியது
மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் நேற்று 60,000ஐ தாண்டியது. சர்வதேச சந்தை நிலவரம், முதலீடுகள், அரசின் கொள்கை முடிவுகளுக்கு ஏற்ப பங்குச்சந்தைகளில் அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வருகிறது. நேற்று பங்குச்சந்தை ஏற்றத்துடனேயே துவங்கியது. மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 417.92 புள்ளிகள் உயர்ந்து 60,000 புள்ளிகளை தாண்டி 60,260.13 ஆனது. இதுபோல் தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டி வர்த்தக முடிவில் 119 புள்ளிகளை தாண்டி 17,944.25 ஆனது. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்துவந்தது, பங்குச்சந்தை ஏற்றத்துக்கு உதவியதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர். இதுமட்டுமின்றி, கச்சா எண்ணெய் விலை சரிவு போன்ற காரணங்களும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளதாக அவர்கள் கூறினர்.
அவசரகால கடனுதவி திட்டத்துக்கு கூடுதலாக ரூ.50,000 கோடி: மத்திய அமைச்சரவை அனுமதி
அவசரகால கடனுதவி திட்டத்தின் கீழ் மேலும் ரூ. 50,000 கோடி அனுமதிக்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
குறுகிய கால விவசாயக் கடனுக்கு ஆண்டுக்கு 1.5% வட்டி மானியம்: மத்திய அரசு ஒப்புதல்
ரூ.3 வரையிலான குறுகிய கால விவசாயக் கடனுக்கு ஆண்டுக்கு 1.5 சதவீதம் வட்டி மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
5 முறைக்கு மேலான ஒவ்வொரு ஏடிஎம் பரிவர்த்தனைக்கும் கட்டணம் உயர்வு! எவ்வளவு தெரியுமா?
மாதத்திற்கு ஐந்து முறைக்கு மேல் ஏ.டி.எம். மையங்களில் எடுக்கப்படும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் தற்போதுள்ள கட்டணத்தில் ஒரு ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.வாடிக்கையாளர்கள், தங்கள் வங்கி கணக்கில் இருந்து ஒரு மாதத்திற்கு ஐந்து முறை இலவசமாக பணம் எடுத்து கொள்ளலாம் என பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் அறிவித்துள்ளன. அதற்குமேல் பயன்படுத்தினால் வாடிக்கையாளர்களிடம் இருந்து அதற்கான கூடுதல் கட்டணமாக ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும்இருபது ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது.தற்போது ஏ.டி.எம். மையங்களின் பராமரிப்பு மற்றும் அதனை நிறுவுவதற்கான செலவினங்கள் அதிகரித்து உள்ளதாக வங்கிகள் தெரிவித்திருந்தன. எனவே ஏ.டி.எம். மையங்களில் கூடுதல் பரிவர்த்தனைக்கான கட்டணமாக தற்போது வசூலிக்கப்பட்டு வரும் இருபது ரூபாய் கட்டணத்துடன் கூடுதலாக ஒரு ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதற்கான அனுமதியை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. ஐந்து முறைக்கு மேல் ஏடிஎம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 21 ரூபாய் வசூலிக்கும் புதிய கட்டண நடைமுறை இன்று முதல் (17.08.2022) அமலுக்கு வந்துள்ளது.
அவசரகால கடனுதவி திட்டத்துக்கு கூடுதலாக ரூ.50,000 கோடி: மத்திய அமைச்சரவை அனுமதி
அவசரகால கடனுதவி திட்டத்தின் கீழ் மேலும் ரூ. 50,000 கோடி அனுமதிக்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
குறுகிய கால விவசாயக் கடனுக்கு ஆண்டுக்கு 1.5% வட்டி மானியம்: மத்திய அரசு ஒப்புதல்
ரூ.3 வரையிலான குறுகிய கால விவசாயக் கடனுக்கு ஆண்டுக்கு 1.5 சதவீதம் வட்டி மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
5 முறைக்கு மேலான ஒவ்வொரு ஏடிஎம் பரிவர்த்தனைக்கும் கட்டணம் உயர்வு! எவ்வளவு தெரியுமா?
மாதத்திற்கு ஐந்து முறைக்கு மேல் ஏ.டி.எம். மையங்களில் எடுக்கப்படும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் தற்போதுள்ள கட்டணத்தில் ஒரு ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.வாடிக்கையாளர்கள், தங்கள் வங்கி கணக்கில் இருந்து ஒரு மாதத்திற்கு ஐந்து முறை இலவசமாக பணம் எடுத்து கொள்ளலாம் என பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் அறிவித்துள்ளன. அதற்குமேல் பயன்படுத்தினால் வாடிக்கையாளர்களிடம் இருந்து அதற்கான கூடுதல் கட்டணமாக ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும்இருபது ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது.தற்போது ஏ.டி.எம். மையங்களின் பராமரிப்பு மற்றும் அதனை நிறுவுவதற்கான செலவினங்கள் அதிகரித்து உள்ளதாக வங்கிகள் தெரிவித்திருந்தன. எனவே ஏ.டி.எம். மையங்களில் கூடுதல் பரிவர்த்தனைக்கான கட்டணமாக தற்போது வசூலிக்கப்பட்டு வரும் இருபது ரூபாய் கட்டணத்துடன் கூடுதலாக ஒரு ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதற்கான அனுமதியை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. ஐந்து முறைக்கு மேல் ஏடிஎம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 21 ரூபாய் வசூலிக்கும் புதிய கட்டண நடைமுறை இன்று முதல் (17.08.2022) அமலுக்கு வந்துள்ளது.
அவசரகால கடனுதவி திட்டத்துக்கு கூடுதலாக ரூ.50,000 கோடி: மத்திய அமைச்சரவை அனுமதி
அவசரகால கடனுதவி திட்டத்தின் கீழ் மேலும் ரூ. 50,000 கோடி அனுமதிக்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
தரமற்ற பிரஷர் குக்கர்களை விற்பனைக்கு அனுமதித்த விவகாரம்: ஃபிளிப்கார்ட்டுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
தரமற்ற பிரஷர் குக்கர்களை தங்கள் தளத்தில் விற்பனை செய்ய பிளிப்கார்ட் நிறுவனம் அனுமதித்த காரணத்திற்காக அந்நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) விதித்துள்ளது. அந்த ஆணையத்தின் தலைமை ஆணையர் நிதி கரே இதை உறுதி செய்துள்ளார்.
அவசரகால கடனுதவி திட்டத்துக்கு கூடுதலாக ரூ.50,000 கோடி: மத்திய அமைச்சரவை அனுமதி
அவசரகால கடனுதவி திட்டத்தின் கீழ் மேலும் ரூ. 50,000 கோடி அனுமதிக்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
தரமற்ற பிரஷர் குக்கர்களை விற்பனைக்கு அனுமதித்த விவகாரம்: ஃபிளிப்கார்ட்டுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
தரமற்ற பிரஷர் குக்கர்களை தங்கள் தளத்தில் விற்பனை செய்ய பிளிப்கார்ட் நிறுவனம் அனுமதித்த காரணத்திற்காக அந்நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) விதித்துள்ளது. அந்த ஆணையத்தின் தலைமை ஆணையர் நிதி கரே இதை உறுதி செய்துள்ளார்.
தரமற்ற பிரஷர் குக்கர்களை விற்பனைக்கு அனுமதித்த விவகாரம்: ஃபிளிப்கார்ட்டுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
தரமற்ற பிரஷர் குக்கர்களை தங்கள் தளத்தில் விற்பனை செய்ய பிளிப்கார்ட் நிறுவனம் அனுமதித்த காரணத்திற்காக அந்நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) விதித்துள்ளது. அந்த ஆணையத்தின் தலைமை ஆணையர் நிதி கரே இதை உறுதி செய்துள்ளார்.
தரமற்ற பிரஷர் குக்கர்களை விற்பனைக்கு அனுமதித்த விவகாரம்: ஃபிளிப்கார்ட்டுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
தரமற்ற பிரஷர் குக்கர்களை தங்கள் தளத்தில் விற்பனை செய்ய பிளிப்கார்ட் நிறுவனம் அனுமதித்த காரணத்திற்காக அந்நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) விதித்துள்ளது. அந்த ஆணையத்தின் தலைமை ஆணையர் நிதி கரே இதை உறுதி செய்துள்ளார்.
தரமற்ற பிரஷர் குக்கர்களை விற்பனைக்கு அனுமதித்த விவகாரம்: ஃபிளிப்கார்ட்டுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
தரமற்ற பிரஷர் குக்கர்களை தங்கள் தளத்தில் விற்பனை செய்ய பிளிப்கார்ட் நிறுவனம் அனுமதித்த காரணத்திற்காக அந்நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) விதித்துள்ளது. அந்த ஆணையத்தின் தலைமை ஆணையர் நிதி கரே இதை உறுதி செய்துள்ளார்.
மும்பை: முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கி வருவதால் சென்செக்ஸ் 60,000 புள்ளிகளை கடந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 283 புள்ளிகள் உயர்ந்து, 60,125 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 83 புள்ளிகள் உயர்ந்து, 17,908 புள்ளிகளில் வணிகமாகிறது.
சரிவுடன் தொடங்கிய தங்க விலை... சென்னையில் சவரனுக்கு ரூ.48 குறைந்து, ரூ.38,792-க்கு விற்பனை
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்து, ரூ.38,792-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், கடந்த ஜூலையில் தங்கத்திற்கான இறக்குமதி வரியை ஒன்றிய அரசு உயர்த்தியதை அடுத்து, தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து, விற்பனை செய்யப்பட்டது.அதன் பிறகு தங்கத்தின் விலை குறைவதும், பின் உயர்வதுமாக இருந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக நகை விலை குறைக்கப்பட்டாலும், அடுத்த சில நாட்களே குறைக்கப்பட்ட விலையை விட இருமடங்கு விலையேற்றம் அடைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இம்மாத தொடக்கத்திலேயே தங்கத்தின் விலையானது சவரனுக்கு 160 குறைந்து, ஒரு சவரன் ரூ.38,360-க்கும், ஒரு கிராம் ரூ.20 குறைந்து, ரூ.4,795-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் நகை வாங்க மக்கள் சற்று ஆர்வம் காட்டினர். ஆனால், கடந்த 12ம் தேதி வழக்கத்திற்கு மாறாக தங்க விலையானது, திடீர் உச்சம் அடைந்து, சவரன் ரூ.40 உயர்ந்து, ரூ.39,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் மக்கள் நகை வாங்க பெரிதும் தயக்கம் காட்டினார். இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்து, ரூ.38,792-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6 குறைந்து, ரூ.4,849-க்கு விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசுகள் குறைந்து, ரூ.63.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாராத வகையில் சற்று தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருவதனால் சாதாரண மக்கள் முதல் நகைப்பிரியர்கள் வரை பெரும் கலக்கம் அடைந்துள்ளனர். இவ்வகையில், இன்று தங்க விலை குறைந்திருப்பது மக்கள், குறிப்பாக பெண்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊழியர்கள் ராஜினாமாவை கட்டுப்படுத்த 2023-ல் 10% ஊதிய உயர்வு - இந்திய நிறுவனங்கள் திட்டம்
கரோனா பரவத் தொடங்கியதை அடுத்து பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதித்தன. சென்ற ஆண்டு கரோனா தொற்று தீவிரம் குறைந்ததை அடுத்து பல நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகத்துக்கு அழைத்தன.
ஊழியர்கள் ராஜினாமாவை கட்டுப்படுத்த 2023-ல் 10% ஊதிய உயர்வு - இந்திய நிறுவனங்கள் திட்டம்
கரோனா பரவத் தொடங்கியதை அடுத்து பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதித்தன. சென்ற ஆண்டு கரோனா தொற்று தீவிரம் குறைந்ததை அடுத்து பல நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகத்துக்கு அழைத்தன.
ஊழியர்கள் ராஜினாமாவை கட்டுப்படுத்த 2023-ல் 10% ஊதிய உயர்வு - இந்திய நிறுவனங்கள் திட்டம்
கரோனா பரவத் தொடங்கியதை அடுத்து பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதித்தன. சென்ற ஆண்டு கரோனா தொற்று தீவிரம் குறைந்ததை அடுத்து பல நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகத்துக்கு அழைத்தன.
தொடர்ந்து 16வது மாதமாக இரட்டை இலக்கத்தில் பணவீக்கம் - மத்திய புள்ளியியல் அமைச்சகம்
நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம் சற்றே குறைந்துள்ளது. மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்ட தகவல்படி ஜூலை மாதத்திற்கான மொத்த விலை பணவீக்கம் 13.93% ஆக குறைந்துள்ளது. முந்தைய மாதமான ஜூன் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 15.18 சதவீதமாக இருந்தது. ஜூன் மாதத்தை விட 1.25 சதவீதம் குறைந்த போதிலும் மொத்த விலை பணவீக்கம் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தொடர்ச்சியாக 16வது மாதமாக இரட்டை இலக்க அளவிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.ஜூலை மாதத்திற்கான சில்லறை விலை பணவீக்கம் 6.71% ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக வங்கி வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி அண்மைக்காலமாக உயர்த்தி வருகிறது.
தொடர்ந்து 16வது மாதமாக இரட்டை இலக்கத்தில் பணவீக்கம் - மத்திய புள்ளியியல் அமைச்சகம்
நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம் சற்றே குறைந்துள்ளது. மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்ட தகவல்படி ஜூலை மாதத்திற்கான மொத்த விலை பணவீக்கம் 13.93% ஆக குறைந்துள்ளது. முந்தைய மாதமான ஜூன் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 15.18 சதவீதமாக இருந்தது. ஜூன் மாதத்தை விட 1.25 சதவீதம் குறைந்த போதிலும் மொத்த விலை பணவீக்கம் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தொடர்ச்சியாக 16வது மாதமாக இரட்டை இலக்க அளவிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.ஜூலை மாதத்திற்கான சில்லறை விலை பணவீக்கம் 6.71% ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக வங்கி வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி அண்மைக்காலமாக உயர்த்தி வருகிறது.
டீசல் தேவை தொடா்ந்து 2-ஆவது மாதமாக குறைவு
இந்தியாவில் டீசலுக்கான தேவை தொடா்ந்து 2-ஆவது மாதமாக குறைந்துள்ளது.
தொடர்ந்து 16வது மாதமாக இரட்டை இலக்கத்தில் பணவீக்கம் - மத்திய புள்ளியியல் அமைச்சகம்
நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம் சற்றே குறைந்துள்ளது. மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்ட தகவல்படி ஜூலை மாதத்திற்கான மொத்த விலை பணவீக்கம் 13.93% ஆக குறைந்துள்ளது. முந்தைய மாதமான ஜூன் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 15.18 சதவீதமாக இருந்தது. ஜூன் மாதத்தை விட 1.25 சதவீதம் குறைந்த போதிலும் மொத்த விலை பணவீக்கம் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தொடர்ச்சியாக 16வது மாதமாக இரட்டை இலக்க அளவிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.ஜூலை மாதத்திற்கான சில்லறை விலை பணவீக்கம் 6.71% ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக வங்கி வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி அண்மைக்காலமாக உயர்த்தி வருகிறது.
தொடர்ந்து 16வது மாதமாக இரட்டை இலக்கத்தில் பணவீக்கம் - மத்திய புள்ளியியல் அமைச்சகம்
நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம் சற்றே குறைந்துள்ளது. மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்ட தகவல்படி ஜூலை மாதத்திற்கான மொத்த விலை பணவீக்கம் 13.93% ஆக குறைந்துள்ளது. முந்தைய மாதமான ஜூன் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 15.18 சதவீதமாக இருந்தது. ஜூன் மாதத்தை விட 1.25 சதவீதம் குறைந்த போதிலும் மொத்த விலை பணவீக்கம் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தொடர்ச்சியாக 16வது மாதமாக இரட்டை இலக்க அளவிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.ஜூலை மாதத்திற்கான சில்லறை விலை பணவீக்கம் 6.71% ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக வங்கி வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி அண்மைக்காலமாக உயர்த்தி வருகிறது.
தொடர்ந்து 16வது மாதமாக இரட்டை இலக்கத்தில் பணவீக்கம் - மத்திய புள்ளியியல் அமைச்சகம்
நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம் சற்றே குறைந்துள்ளது. மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்ட தகவல்படி ஜூலை மாதத்திற்கான மொத்த விலை பணவீக்கம் 13.93% ஆக குறைந்துள்ளது. முந்தைய மாதமான ஜூன் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 15.18 சதவீதமாக இருந்தது. ஜூன் மாதத்தை விட 1.25 சதவீதம் குறைந்த போதிலும் மொத்த விலை பணவீக்கம் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தொடர்ச்சியாக 16வது மாதமாக இரட்டை இலக்க அளவிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.ஜூலை மாதத்திற்கான சில்லறை விலை பணவீக்கம் 6.71% ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக வங்கி வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி அண்மைக்காலமாக உயர்த்தி வருகிறது.
அமுல் நிறுவனத்தின் பாலின் விலை ஒரு லிட்டருக்கு 2 ரூபாய் உயா்த்தப்பட்டுள்ளது. அமுல் கோல்டு, அமுல் டாஸா, அமுல் சக்தி ஆகிய மூன்று பெயா்களில் விற்கப்படும் பாலின் விலை புதன்கிழமை (ஆக. 17) முதல் உயா்ந்துள்ள
கடன் வட்டி விகிதங்களைஉயா்த்தியது எஸ்பிஐ
தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) 50 விழுக்காட்டுப் புள்ளிகள் (0.5 சதவீதம்) வரை அதிகரித்துள்ளது.
பங்குச் சந்தையில் தொடரும் முன்னேற்றம்: சென்செக்ஸ் 397 புள்ளிகள் உயா்வு
மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 379 புள்ளிகள் அதிகரித்தது. எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள், வங்கிகள், வாகனத் துறை நிறுவனங்களின்
அதிகரிக்கும் தேவை: 5% உயா்ந்த வீடு-மனை விலைகள்
வீடு-மனைகளுக்கான தேவை அதிகரித்து வருவதாலும் கட்டுமானச் செலவுகள் கூடி வருவதாலும் நாட்டின் எட்டு முக்கிய நகரங்களில் வீடு-மனை விலைகள் கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில்
தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.472 குறைந்தது
சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.472 குறைந்தது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், சனிக்கிழமை விலையே தங்கம் விற்பனையானது. ஒருநாள் விடுமுறைக்கு பிறகு தங்கம் மார்க்கெட் நேற்று முன்தினம் தொடங்கியது. அதில் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் சனிக்கிழமை விலையிலேயே விற்பனையானது. இந்நிலையில் நேற்று காலையில் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடி சரிவை சந்தித்தது. அதாவது, காலையில் கிராமுக்கு ரூ.38 குறைந்து ஒரு கிராம் ரூ.4,876க்கும், சவரனுக்கு ரூ.304 குறைந்து ஒரு சவரன் ரூ.39,008க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலை மேலும் குறைந்தது. அதாவது, நேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு ரூ.59 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.4855க்கும், சவரனுக்கு ரூ.472 குறைந்து ஒரு சவரன் ரூ.38,840க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. அதே நேரத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கம் விலை சவரன் ரூ.39 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியுள்ளது.
மூத்த குடிமக்களுக்கு உதவும் 'Goodfellows' ஸ்டார்ட்-அப்: முதலீடு செய்த ரத்தன் டாடா
மூத்த குடிமக்களுக்கு உதவும் உறுதுணை (Companionship) சேவையை வழங்கி வரும் 'Goodfellows' ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார் ரத்தன் டாடா. அவர் எவ்வளவு தொகை முதலீடு செய்துள்ளார் என்ற விவரம் வெளியாகவில்லை.
மூத்த குடிமக்களுக்கு உதவும் 'Goodfellows' ஸ்டார்ட்-அப்: முதலீடு செய்த ரத்தன் டாடா
மூத்த குடிமக்களுக்கு உதவும் உறுதுணை (Companionship) சேவையை வழங்கி வரும் 'Goodfellows' ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார் ரத்தன் டாடா. அவர் எவ்வளவு தொகை முதலீடு செய்துள்ளார் என்ற விவரம் வெளியாகவில்லை.
பால் விலையை உயர்த்திய அமுல், மதர் டெய்ரி நிறுவனங்கள்
அமுல், மதர் டெய்ரி நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தியுள்ளன. பால் கொள்முதல் விலை, பேக்கேஜிங், எரிபொருள் உள்ளிட மற்ற செலவினங்களைக் குறிப்பிட்டு பால் விலையை உயர்த்தியுள்ளன. புதிய விலை நாள் புதன்கிழமை அமலுக்கு வருகிறது.
பால் விலையை உயர்த்திய அமுல், மதர் டெய்ரி நிறுவனங்கள்
அமுல், மதர் டெய்ரி நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தியுள்ளன. பால் கொள்முதல் விலை, பேக்கேஜிங், எரிபொருள் உள்ளிட மற்ற செலவினங்களைக் குறிப்பிட்டு பால் விலையை உயர்த்தியுள்ளன. புதிய விலை நாள் புதன்கிழமை அமலுக்கு வருகிறது.
மூத்த குடிமக்களுக்கு உதவும் 'Goodfellows' ஸ்டார்ட்-அப்: முதலீடு செய்த ரத்தன் டாடா
மூத்த குடிமக்களுக்கு உதவும் உறுதுணை (Companionship) சேவையை வழங்கி வரும் 'Goodfellows' ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார் ரத்தன் டாடா. அவர் எவ்வளவு தொகை முதலீடு செய்துள்ளார் என்ற விவரம் வெளியாகவில்லை.
பால் விலையை உயர்த்திய அமுல், மதர் டெய்ரி நிறுவனங்கள்
அமுல், மதர் டெய்ரி நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தியுள்ளன. பால் கொள்முதல் விலை, பேக்கேஜிங், எரிபொருள் உள்ளிட மற்ற செலவினங்களைக் குறிப்பிட்டு பால் விலையை உயர்த்தியுள்ளன. புதிய விலை நாள் புதன்கிழமை அமலுக்கு வருகிறது.
மூத்த குடிமக்களுக்கு உதவும் 'Goodfellows' ஸ்டார்ட்-அப்: முதலீடு செய்த ரத்தன் டாடா
மூத்த குடிமக்களுக்கு உதவும் உறுதுணை (Companionship) சேவையை வழங்கி வரும் 'Goodfellows' ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார் ரத்தன் டாடா. அவர் எவ்வளவு தொகை முதலீடு செய்துள்ளார் என்ற விவரம் வெளியாகவில்லை.
பால் விலையை உயர்த்திய அமுல், மதர் டெய்ரி நிறுவனங்கள்
அமுல், மதர் டெய்ரி நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தியுள்ளன. பால் கொள்முதல் விலை, பேக்கேஜிங், எரிபொருள் உள்ளிட மற்ற செலவினங்களைக் குறிப்பிட்டு பால் விலையை உயர்த்தியுள்ளன. புதிய விலை நாள் புதன்கிழமை அமலுக்கு வருகிறது.
மூத்த குடிமக்களுக்கு உதவும் 'Goodfellows' ஸ்டார்ட்-அப்: முதலீடு செய்த ரத்தன் டாடா
மூத்த குடிமக்களுக்கு உதவும் உறுதுணை (Companionship) சேவையை வழங்கி வரும் 'Goodfellows' ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார் ரத்தன் டாடா. அவர் எவ்வளவு தொகை முதலீடு செய்துள்ளார் என்ற விவரம் வெளியாகவில்லை.
பால் விலையை உயர்த்திய அமுல், மதர் டெய்ரி நிறுவனங்கள்
அமுல், மதர் டெய்ரி நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தியுள்ளன. பால் கொள்முதல் விலை, பேக்கேஜிங், எரிபொருள் உள்ளிட மற்ற செலவினங்களைக் குறிப்பிட்டு பால் விலையை உயர்த்தியுள்ளன. புதிய விலை நாள் புதன்கிழமை அமலுக்கு வருகிறது.
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்து ரூ.39,008-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.38 குறைந்து, ரூ.4,876-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து, ரூ.63.80-க்கும், ஒரு கிலோ 63,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், கடந்த ஜூலையில் தங்கத்திற்கான இறக்குமதி வரியை ஒன்றிய அரசு உயர்த்தியதை அடுத்து, தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து, விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு தங்கத்தின் விலை குறைவதும், பின் உயர்வதுமாக இருந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக நகை விலை குறைக்கப்பட்டாலும், அடுத்த சில நாட்களே குறைக்கப்பட்ட விலையை விட இருமடங்கு விலையேற்றம் அடைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இம்மாத தொடக்கத்திலேயே தங்கத்தின் விலையானது சவரனுக்கு 160 குறைந்து, ஒரு சவரன் ரூ.38,360-க்கும், ஒரு கிராம் ரூ.20 குறைந்து, ரூ.4,795-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் நகை வாங்க மக்கள் சற்று ஆர்வம் காட்டினர். ஆனால், கடந்த 12ம் தேதி வழக்கத்திற்கு மாறாக தங்க விலையானது, திடீர் உச்சம் அடைந்து, சவரன் ரூ.40 உயர்ந்து, ரூ.39,120-க்கு விற்பனை செய்யப்பட்டது.இதனால் மக்கள் நகை வாங்க பெரிதும் தயக்கம் காட்டினார். இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி, தங்கத்தின் விலை சற்று குறைந்து, ஒரு சவரன் ரூ.39,008-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாராத வகையில் சற்று தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருவதனால் சாதாரண மக்கள் முதல் நகைப்பிரியர்கள் வரை பெரும் கலக்கம் அடைந்துள்ளனர். இவ்வகையில், இன்று தங்கவிலை குறைந்திருப்பது மக்கள், குறிப்பாக பெண்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்து ,ரூ.39,008-க்கு விற்பனை
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்து, ரூ.39,008-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.38 குறைந்து, ரூ.4,876-க்கு விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 குறைந்து, ரூ.63.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சிறந்த நடுத்தர ஆசிய நிறுவனங்கள் - பிரபல ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்தியாவுக்கு 4-வது இடம்
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ஃபோர்ப்ஸ் ஆசியா வெளியிட்ட 2022-ம் ஆண்டுக்கான 200 சிறந்த நடுத்தர நிறுவனங்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 24 நிறுவனங்களுடன் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.
ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிரான போராட்டங்களால் ரூ.200 கோடி இழப்பு: செயல் இயக்குநர் அனுராக் வேதனை
ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிரான போராட்டங்களால் ரூ.200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் செயல் இயக்குநரும், காவிரிப் படுகை பொது மேலாளருமான அனுராக் தெரிவித்தார்.